diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0132.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0132.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2018-34_ta_all_0132.json.gz.jsonl"
@@ -0,0 +1,588 @@
+{"url": "http://eegarai.darkbb.com/t125816-topic", "date_download": "2018-08-15T16:19:16Z", "digest": "sha1:ZL4NCVJI5DKQ6YWUO33LX4N5A42LBUJ7", "length": 34576, "nlines": 456, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்", "raw_content": "\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\n6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nLOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு\nSMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.\nShankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு\n6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி\nRRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\n'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை\nபிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்\n36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\nஅவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\nதிமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு\n – ஒரு பக்க கதை\nமுகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\nபாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்\nகென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\nஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்\nகாந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா\nதுருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…\nதவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி\nபிளாஸ���டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு\nஉலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்\nவீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்\n30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்\nமெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி\nமுன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்\nவாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை\nகண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nகண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்\nஜாம்பவான் என்றதும், ‘அவர் ராமாயண காலத்தில் ராமபிரானுக்கு\nஉதவிய, வானர அரசன் சுக்ரீவனின் அரசவையில் அமைச்சராக\nஇருந்தவர்’ என்று அனைவரும் சொல்லி விடுவார்கள். அவர் மிகுந்த\nஇருந்தார். அதனால்தான் அவரால் ராமபிரானுக்கே கூட சில\nநேரங்களில் ஆலோசனைகளை வழங்க முடிந்தது.\nஇலங்கையில் சீதை இருப்பதாக தகவல் கிடைத்தது. கடலைத் தாண்டி\nதான் இலங்கைக்கு செல்ல வேண்டும். ஆனால் கரையே கண்ணுக்கு\nதெரியாத அந்த சமுத்திரத்தை பார்த்து வானர வீரர்கள் சோர்ந்து\nபோய் விட்டனர். ‘எப்படி இதனை தாண்டிச் செல்வது\nஅயர்ந்திருந்தவர்களிடம், ‘ஆஞ்சநேயனே சமுத்திரத்தை தாண்டும்\nவலிமை பெற்றவன்’ என்று அனுமனுக்கு அவரது பலத்தின்\nபெருமையை உணர்த்தி கடலைத் தாண்டச் செய்தவர் ஜாம்பவான்.\nஇவ்வாறு பிறரை உந்துதல்படுத்தி காரியங்களை வெற்றிபெறச்\nஅது மட்டுமல்லாமல் அவர் உடல் வலிமையிலும் சிறப்பு மிக்கவராக\nஇருந்தார். ‘ஜாம்பவான்’ என்ற பெயரே அவரது வலிமையைப்\nபுலப்படுத்தும். ராவண யுத்தத்தின் போது, ராவணனின் மகன்\nமேகநாதன் விடுத்த நாக பாணத்திற்கு அனைவரும் மூர்ச்சையுற்ற\nநிலையில், அந்த பாணத்தால் பாதிக்கப்படாத ஒரே ஒருவர் ஜாம்பவான்\nமட்டுமே. அவர் ஓங்கி ஒரு குத்து விட்டபோது மேகநாதன் மட்டுமல்ல,\nராவணன் கூட மூர்ச்சையாகி போனான்.\nஅப்படிப்பட்ட ஜாம்பவான் ராமாயண காலம் மட்டுமின்றி,\nமகாபாரத காலத்திலும் கூட வாழ்ந்தார் என்பது பலர் அறியாத\nவிஷயமாக இருக்கலாம். அது என்ன கதை என்பதைப் பார்க்கலாம்.\nஜாம்பவான் மல்யுத்தம் செய்வதில் வல்லவர். யாருடனாவது நன்றாக\nமல்யுத்தம் செய்ய வேண்டும் என்ற ஆவல் அவருக்கு உண்டு. ஆனால்\nஅவரை எதிர்த்து மல்யுத்தம் செய்யத்தான் யாரும் இல்லாமல் போய்\nவிட்டனர். அவரது ஆ��லை பூர்த்தி செய்ய எண்ணினார் இறைவன்.\nஅதற்காக ஒரு யுகம் காத்திருக்க வேண்டி வந்தது ஜாம்பவானுக்கு.\nராமரின் பட்டாபிஷேகம் முடிந்து அனைவரும் அயோத்தியில் இருந்து\nவிடைபெற்று திரும்பிக் கொண்டிருந்தனர். ஜாம்பவான், ராமரை\nபிரிய மனமின்றி கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தார். அவரது\nஎண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட ராமபிரான், ‘ஜாம்பவானே\nநீ எங்கிருந்தாலும் உன்னுடைய நெஞ்சில் நான் இருப்பேன். அடுத்து\nவரும் துவாபர யுகத்தில் நேருக்கு நேராக உனக்கு காட்சி தருவேன்’\nதுவாபர யுகத்தில் யது குலத்தில் தோன்றியிருந்தார் கிருஷ்ண\nபகவான். யாதவர்களில் சிறந்த ஸத்ராஜித் என்ற அரசன், சிறப்பான\nவழிபாட்டின் மூலம் சூரியனை மகிழ்வித்து, அவரிடம் இருந்து\nஸ்யமந்தக மணி என்ற ஒப்பற்ற ரத்தினத்தை பெற்றான்.\nஅந்த ரத்தினமானது எந்த இடத்தில் இருக்கிறதோ, அந்த இடம்\nசெல்வச் செழிப்பாக இருக்கும். எனவே ஸத்ராஜித் ஆண்ட சிறு\nநாடானது எந்த குறையும் இன்றி செழித்திருந்தது.\nகண்ணபிரான் ஸத்ராஜித்தை சந்தித்து, ‘அரசே\nஉள்ள ஸ்யமந்தக மணியை, நாட்டின் பெரும்பகுதியை ஆளும்\nஉக்ரசேன மகாராஜாவுக்கு தந்தால், அதன் மூலம் நாட்டில் உள்ள\nமக்கள் அனைவரும் செழிப்புடன் வாழ்வார்கள்’ என்று கூறினார்.\nஆனால் ஆசையின் காரணமாக அதனை தானே வைத்துக்\nஒரு நாள் ஸத்ராஜித்தின் சகோதரன் பிரசேனன், ஒளி பொருந்திய\nஸ்யமந்தக மணியை கழுத்தில் அணிந்து கொண்டு, காட்டிற்கு\nவேட்டையாடச் சென்றான். அடர்ந்த வனத்தில் சிங்கத்தால்,\nபிரசேனன் கொல்லப்பட்டான். அவன் அணிந்திருந்த மணியை,\nசிங்கம் எடுத்துக் கொண்டு ஒரு குகைக்குள் நுழைந்தது. குகையில்\nவசித்து வந்த ஜாம்பவான், சிங்கத்தை கொன்று அந்த மணியை,\nதன் வளர்ப்பு மகள் ஜாம்பவிக்கு கொடுத்து விட்டார்.\nவேட்டைக்கு சென்ற தம்பி திரும்பி வராததால் மிகவும்\nவருத்தமுற்றான் ஸத்ராஜித். பல நாட்கள் ஆகியும் பிரசேனன்\nவராததால், ஸ்யமந்தக மணிக்காக கண்ணன் அவனை\n என்ற சந்தேகம் ஸத்ராஜித்துக்கு வந்தது.\nஇந்த அபாண்டமான பழியை பற்றி அறிந்த கண்ணபிரான்,\nதன் மீது விழுந்த பழிச்சொல்லை நீக்க முடிவு செய்தார்.\nRe: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்\nபிரசேனன் சென்ற காட்டிற்கு புறப்பட்டுச் சென்றார் கிருஷ்ணர்.\nஅடர்ந்த வனத்தில் ஓரிடத்தில் பிரசேனன் இறந்து கிடந்தான்.\nஅவனை சி���்கம் தாக்கியிருப்பதை கிருஷ்ணர் கண்டுகொண்டார்.\nபிரசேனனுக்கு அருகில் பதிந்திருந்த சிங்கத்தின் கால் தடத்தைப்\nபற்றி சென்றபோது, அது ஒரு குகை வாசலில் கொண்டு போய்\nவிட்டது. குகைக்குள் நுழைந்தார் கிருஷ்ண பகவான்.\nஅங்கு கழுத்தில் ஸ்யமந்தக மணியை அணிந்தபடி இருந்த\nஜாம்பவியை பார்த்தார் கிருஷ்ணர். அன்னிய ஆடவன் ஒருவனைப்\nபார்த்ததும் பயத்தில் கத்தினாள் ஜாம்பவி. மகளின் சத்தம் கேட்டு\nஅங்கு வந்த ஜாம்பவானிடம், ஸ்யமந்தக மணியை தரும்படி\nகேட்டார் கிருஷ்ணர். ஜாம்பவான் மறுத்ததால் அவர்களுக்குள்\nமல்யுத்தம் புரிவதில் வல்லவரான ஜாம்பவான், மிகுந்த\nகோபத்துடன் சண்டையிட்டார். கண்ணனுக்கும், ஜாம்பவானுக்கும்\nஇடையே தொடர்ச்சியாக 27 நாட்கள் யுத்தம் நடந்தது.\nஒருவருக்கு மற்றவர் சளைத்தவர் இல்லை என்பதைப் போல\nஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தன் பலம் குறைந்து வருவதை,\nஉடல் சோர்வின் மூலமாக அறிந்து கொண்டார் ஜாம்பவான்.\n‘சோர்வையே அறிந்திராத தனக்கு சோர்வு ஏற்படுவது விந்தையாக\n தன்னுடன் போரிடும் இந்த வீரன் உண்மையில் மானிடனாக\nஇருக்க வாய்ப்பில்லை’ என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார்.\nஅப்போது அவருக்கு தான் யார் என்பதை உணர்த்தும் வகையில்\nராமபிரானாக காட்சியளித்தார், கிருஷ்ண பகவான். ‘இறைவனை\nஎதிர்த்து போரிட்ட பாவியாகி விட்டேனே\nகண்ணனின் காலடியில் விழுந்தார் ஜாம்பவான்.\n உனக்கு நிகராக இவ்வையகத்தில் மல்யுத்தம் புரிவோர்\nஎவருமில்லை. ஒருவருடனாவது நன்றாக யுத்தம் செய்ய வேண்டும் என்ற\nஉனது ஆவலை பூர்த்தி செய்யவே இது நிகழ்ந்தது’ என்றார் கிருஷ்ணர்.\nபின்னர் ஜாம்பவானை தொட்டு தூக்கி, தான் விட்ட குத்துக்களால்\nஅடிபட்ட இடங்களை தடவிக் கொடுத்தார் கிருஷ்ண பகவான்.\nஇறைவனின் வாஞ்சையைக் கண்டு வாய் மொழி வராமல் ஆனந்தத்தில்\nதிளைத்துப் போனார் ஜாம்பவான். தன் மகள் ஜாம்பவியையும்,\nஸ்யமந்தக மணியையும், கண்ணனிடம் ஒப்படைத்து அக மகிழ்ந்தார்.\nபிரம்மதேவரே, ஜாம்பவானாக அவதரித்தார். உலக சிருஷ்டி தொழிலை\nசெய்து வந்த காரணத்தால், பிரம்மதேவரால் வேறு எந்த காரியத்திலும்\nஈடுபட முடியவில்லை. குறிப்பாக இறை பணியை செய்வது, அதற்காக\nமுழு நேரத்தையும் செலவிடுவது என்பது இயலாமல் போயிற்று.\nஉடனே அவர், கரடியின் வடிவம் கொண்டு ஜாம்பவான் என்ற பெயரில்\nபூமியில் தோன்றினார். ���டவுளின் பெயரையே ஜெபிப்பது, இறைவனையே\nதியானிப்பது, அவனது லீலைகளையே நினைத்து உருகுவது என்று\nஎப்போதும் இறைவனின் நினைவிலேயே தன் வாழ்நாட்களை கழிக்கத்\nRe: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்\nRe: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்\nஅருமையான கிருஷ்ணர் பிரம்மாவாகிய ஜாம்பவான் கதை.\nRe: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்\nRe: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்\nRe: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்\nRe: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்\nகட்டுரைகளைப் படிக்கும் அன்பர்கள் வெற்று குறியீடுகளை இட்டு கருத்து சொல்லாமல் ஏதேனும் எழுதலாமே. பதிவிட்டவர்க்கு மகிழ்வாக இருக்குமே.\nRe: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்\nமேகநாதன் விடுத்த நாக பாணத்திற்கு அனைவரும் மூர்ச்சையுற்ற\nநிலையில், அந்த பாணத்தால் பாதிக்கப்படாத ஒரே ஒருவர் ஜாம்பவான்\n//பிரம்மதேவரே, ஜாம்பவானாக அவதரித்தார். உலக சிருஷ்டி தொழிலை\nசெய்து வந்த காரணத்தால், பிரம்மதேவரால் வேறு எந்த காரியத்திலும்\nஈடுபட முடியவில்லை. குறிப்பாக இறை பணியை செய்வது, அதற்காக\nமுழு நேரத்தையும் செலவிடுவது என்பது இயலாமல் போயிற்று.\nஉடனே அவர், கரடியின் வடிவம் கொண்டு ஜாம்பவான் என்ற பெயரில்\nசின்ன வயசில் கேட்ட கதை. ஆனால் ஒன்றும் நினைவில் இல்லை.\nஜாம்பவானை நினைவூட்டிய ஜாம்பவானுக்கு நன்றி\nRe: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்\nகடையை கவனித்துக்கொண்டு விரிவான கருத்துசொல்ல முடியவில்லை அக்கா அதற்காகவே குறியீட்டை பயன்படுத்தினேன் இனிவரும் பதிவுகளில் தங்கள் ஆணைப்படியே நடந்துகொள்கிறேன்..\nRe: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்\n@K.Senthil kumar wrote: கடையை கவனித்துக்கொண்டு விரிவான கருத்துசொல்ல முடியவில்லை அக்கா அதற்காகவே குறியீட்டை பயன்படுத்தினேன் இனிவரும் பதிவுகளில் தங்கள் ஆணைப்படியே நடந்துகொள்கிறேன்..\nமேற்கோள் செய்த பதிவு: 1174727\nஇது தங்களுக்கு மட்டும் இல்லை செந்தில். வரிசையாக எல்லோரும் குறியீடுகளையே பயன் படுத்தியுள்ளனர். பதிவு செய்தவர் மனம் கொஞ்சம் மகிழட்டுமே நம் கருத்தால் என்பதால் சொன்னேன். அவ்வளவுதான். இது ஆணையெல்லாம் இல்லை செந்தில்\nRe: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்\nதங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அக்கா\nRe: கண்ணனுடன் மல்யுத்தம் புரி���்த ஜாம்பவான்\nமிக அருமையான பதிவு ஐயா\nRe: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://news.lankasri.com/germany/03/184657?ref=category-feed", "date_download": "2018-08-15T17:15:43Z", "digest": "sha1:3ZVDIQBUE2E3H7WJHRLRNFOCL7NFV5JX", "length": 8393, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "நாளை முதல் ஜேர்மனிக்குள் புலம்பெயர்வோர் சந்திக்க உள்ள கெடுபிடிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாளை முதல் ஜேர்மனிக்குள் புலம்பெயர்வோர் சந்திக்க உள்ள கெடுபிடிகள்\n2015ஆம் ஆண்டு ஜேர்மனிக்குள் அகதிகள் மகிழ்ச்சியுடன் நுழைந்த அதே ஆஸ்திரிய எல்லையில் நாளை முதல் பல மாற்றங்கள் கொண்டுவரப்படுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.\nஇனி ஆஸ்திரிய எல்லை வழியாக ஜேர்மனிக்குள் நுழைய முயல்வோரை மேற்பார்வையிடுவதற்காக கணினிமயமாக்கப்பட்ட உபகரணங்களுடன் பொலிசார் ஏற்கனவே குவிக்கப்பட்டாயிற்று.\nபுகலிடம் கோருவோரின் ஆவணங்களை பரிசீலித்து அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அவர்களை விரைந்து வெளியேற்றுவதற்காக Transit centres என்று அழைக்கப்படும் மையங்கள் தெற்கு ஜேர்மனியில் அமைக்கப்பட்டாயிற்று.\nபுகலிடம் பெயர்வோர் குறித்து ஜேர்மனியில் இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும், தற்போது பெரும்பான்மையான ஜேர்மானியர்கள் புலம்பெயர்தல் குறித்த கடுமையான விதிகளையே ஆதரிப்பதாக சமீபத்தைய வாக்கெடுப்புகள் தெரியப்படுத்தியுள்ளன.\nஅகதிகளை கரம் நீட்டி வரவேற்ற ஜேர்மனியின் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கலும் தனது பவேரிய கூட்டணி கொடுத்த அழுத்தம் காரணமாக சட்ட விரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளதோடு முறையான ஆவணமற்றோரை விரைந்து வெளியேற்றுவதற்கும் சம்மதிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளார்.\nஇருந்தும் தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்வதை விட தற்கொலை செய்வதே நலம் என்னும் மன நிலை���்கு வந்து விட்ட புலம் பெயர்வோர் பல்வேறு எதிர்ப்புப் பேரணிகளை நடத்தி வருகிறார்கள்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=486", "date_download": "2018-08-15T17:00:28Z", "digest": "sha1:ACE626M6SKILPQJJNXEXUCDDPQ2FLXD4", "length": 4095, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "கருநாடக சங்கீதம் தமிழிசை - ஆதி மும்மூர்த்திகள்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » கருநாடக சங்கீதம் தமிழிசை - ஆதி மும்மூர்த்திகள்\nகருநாடக சங்கீதம் தமிழிசை - ஆதி மும்மூர்த்திகள்\nநூல்: கருநாடக சங்கீதம் தமிழிசை - ஆதி மும்மூர்த்திகள்\nTags: கருநாடக சங்கீதம் தமிழிசை - ஆதி மும்மூர்த்திகள், மு. அருணாச்சலம், கட்டுரைகள், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/21755/", "date_download": "2018-08-15T17:32:14Z", "digest": "sha1:BVKLMQLIOJO53NQLJ3S7UTU74RSN6AYU", "length": 12409, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரை93-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார் வாஜ்பாய்: - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\n93-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார் வாஜ்பாய்:\nமுன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் தனது 93ஆவது பிறந்த நாளை திங்கள் கிழமை கொண்டாடினார்.\nஇதையொட்டி, குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93ஆவது பிறந்த நாள் திங்கள் கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தில்லியிலுள்ள வாஜ்பாய் இல்லத்துக்கு சென்று, அவருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்துத்தெரிவித்தார்.\nஇதுகுறித்து சுட்டுரையில் ��வர் வெளியிட்டிருந்த பதிவில், \"வாஜ்பாயின் இல்லத்துக்கு நேரில்சென்று வாழ்த்துத் தெரிவித்தேன்; அவரது குடும்பத்தினருடன் சிறிதுநேரம் உரையாடினேன்' எனத் தெரிவித்துள்ளார்.\nமற்றொரு பதிவில், \"வாஜ்பாயின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையினால், உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்தது; அவர் பூரண உடல் நலத்துடன் வாழ கடவுளை பிரார்த்தி க்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.\nகுடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்டபதிவில், நாட்டு மக்கள் ஒற்றுமையாகவும், கடினமான நேரங்களிலும் நம்பிக்கையுடன் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி வாஜ்பாய் ஹிந்தியில் எழுதிய கவிதையை வெளியிட்டிருந்தார்.\nமத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா ஆகியோரும், வாஜ்பாய் இல்லத்துக்குச் சென்று, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர்பிரசாத், அருண் ஜேட்லி, ஸ்மிருதி இரானி, நிர்மலா சீதாராமன் ஆகியோரும் வாஜ்பாய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.\nஜம்மு-காஷ்மீர் முதல்வரும், மக்கள் ஜனநாயகக்கட்சி தலைவருமான மெஹபூபா முஃப்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், \"வாஜ்பாயிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்; ஜம்மு-காஷ்மீரின் அமைதி, அபிவிருத்தி, வளர்ச்சி மீது நம்பிக்கைக்கொண்ட தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் அவர்' என தெரிவித்துள்ளார்.\nபிகார் முதல்வரும், ஐக்கியஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் வெளியிட்ட பதிவில், \"வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி, அவர் நீடித்த, ஆரோக்கியமான மற்றும் சிறப்பான வாழ்க்கை வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.\nமத்தியப்பிரதேச மாநிலம், குவாலியரில் கடந்த 1924ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி பிறந்த வாஜ்பாய், 1942ஆம் ஆண்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மூலம் அரசியலுக்குவந்தார். ஐ.நா. சபையில் ஹிந்தியில் உரையாற்றிய முதலாவது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர் ஆவார்.\nஉத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌ மக்களவைத் தொகுதியில் இருந்து 1991, 1996, 1998, 1999, 2004ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக எம்.பி.யாக தேர்வுசெய்யப்பட்டார்.\nபிரதமராக முழு பதவிக்காலத்தையும் வகித்த காங்கிரஸ் அல்லாத பிற கட்சியைச் சேர்ந்த முதல்தலைவரும் வாஜ்பாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாஜக மூத்த தலைவர் அத்வானி எனது ஆசானும், வழிகாட்டியும் ஆவார்\nஅடல் பிஹாரி வாஜ்பாய், தனது 91-வது பிறந்த நாளை இன்று…\nபகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் நினைவுதினத்தை…\nயுக புருஷர் பாரதரத்னா அடல் ஜி\nராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திரமோடி பிறந்த நாள் வாழ்த்து\nஎல்கே.அத்வானி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார்\nஅடல்பிகாரி வாஜ்பாய், நரேந்திர மோடி\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?topic=47315.msg332293", "date_download": "2018-08-15T17:20:56Z", "digest": "sha1:4NNG6URCO25ZBVYUQQTHBGJHEDBP6ZKM", "length": 5250, "nlines": 152, "source_domain": "www.friendstamilchat.in", "title": "Pic Games - ( புகைப்பட விளையாட்டுக்கள் )", "raw_content": "\nவிடுகதை மற்றும் புதிர்கள் - Puzzle »\nPic Games - ( புகைப்பட விளையாட்டுக்கள் )\nவாழ்வே மாயம் வாழ்ந்து பார்க்கலாம்\nPic Games - ( புகைப்பட விளையாட்டுக்கள் )\nRe: Pic Games - ( புகைப்பட விளையாட்டுக்கள் )\nவாழ்வே மாயம் வாழ்ந்து பார்க்கலாம்\nRe: Pic Games - ( புகைப்பட விளையாட்டுக்கள் )\nசரியான பதில் மிஸ்டரி - இலக்கம் 2\nவாழ்வே மாயம் வாழ்ந்து பார்க்கலாம்\nRe: Pic Games - ( புகைப்பட விளையாட்டுக்கள் )\nRe: Pic Games - ( புகைப்பட விளையாட்டுக்கள் )\nவாழ்வே மாயம் வாழ்ந்து பார்க்கலாம்\nRe: Pic Games - ( புகைப்பட விளையாட்டுக்கள் )\nசரியான பதில் மிஸ்டரி - 51\nவாழ்வே மாயம் வாழ்ந்து பார்க்கலாம்\nRe: Pic Games - ( புகைப்பட விளையாட்டுக்கள் )\nபடம் பார்த்து பழமொழி சொல்லு\nமுகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்\nRe: Pic Games - ( புகைப்பட விளையாட்டுக்கள் )\n\"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் \"\nவாழ்வே மாயம் வாழ்ந்து பார்க்கலாம்\nRe: Pic Games - ( புகைப்பட விளையாட்டுக்கள் )\nவாழ்வே மாயம் வாழ்ந்து பார்க்கலாம்\nRe: Pic Games - ( புகைப்பட விளையாட்டுக்கள் )\nபடம் பார்த்து பழமொழி சொல்லு\nவிடுகதை மற்றும் புதிர்கள் - Puzzle »\nPic Games - ( புகைப்பட விளையாட்டுக்கள் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/06/blog-post_61.html", "date_download": "2018-08-15T16:36:07Z", "digest": "sha1:PDWNMDJ6DEJJ7EKXPYGDJHMN7LREUHVU", "length": 6910, "nlines": 88, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கண்ணதாசன் -சிவசூரி. - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest கவிதைகள் கண்ணதாசன் -சிவசூரி.\nசெம்மாந்து நடந்துவரும் சிறுகூடல் சேவலுனை\nதம்பாட்டாம் தமிழமுதில் தென்னிலந்தைத் தென்றலவர்\nஅம்மாடி அடக்கிவிட்ட அதிசயத்தில் மயங்கிவிட்டேன்\nஉம்பாட்டைப் புகழ்கையிலே உன்மத்தம் ஆகிவிட்டேன்\nவெண்மைமிகு திரையினிலே விதவிதமாய் விரிந்துவர\nவண்டமிழின் இனிமைமிக வாசமலர்ப் பாவெழுதி\nகண்ணெதிரில் பவனிவர, கண்ணனவன் தாசனெனும்\nஉண்மைஉணர் வேதியனாய் ஓதிநின்ற உத்தமனே\nகிள்ளைமொழி கொஞ்சிவர, கேட்பவர்கள் கிறுகிறுக்க\nகொள்ளையெழில் குமரிகளின் கொஞ்சுமொழி பவனிவர\nஅள்ளியள்ளி அமுதமென அருந்தமிழில் நமக்கெனவே\nவெள்ளமென வழங்கிநின்ற விற்பனமே, அற்புதமே\nஉள்ளமெனும் பந்ததனின் உட்புறத்தை வெளியாக்கி\nவெள்ளமெனக் கதிர்பாய்ச்சி வெகுவேகம் தேவதைகள்\nகொள்ளையெனக் கவிதைகள் கொடுப்பதனை ஏந்துகின்ற\nகொள்கலனாய் நின்றுகவி கொட்டிநின்ற வள்ளல்நீ\nதனவணிகர் குலவழக்கும் தண்டமிழின�� மொழிமுழக்கும்\nகனியெனவே இனிக்குவணம் கவிவழியில் பெய்தளித்தே\nஇனிதிதுவே என்றிதழ்கள் இசைத்திடவே வைத்தவனே\nதனியெனவே யுகங்கோடி வாழ்வாய்நீ கவியேறே\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/24-more-mla-wil-support-me-wait-till-tomorrow-or-day-after-319990.html", "date_download": "2018-08-15T16:21:56Z", "digest": "sha1:WJMKJR2A5QHKFEZM2EZO3WSTVKJD4KIS", "length": 11965, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "24 எம்எல்ஏக்கள் கூடுதலாக எனக்கு ஆதரவு கொடுப்பார்கள்.. எடியூரப்பா பரபரப்பு பேட்டி | 24 more MLA wil support me, Wait till tomorrow or day after tomorrow: BSY - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 24 எம்எல்ஏக்கள் கூடுதலாக எனக்கு ஆதரவு கொடுப்பார்கள்.. எடியூரப்பா பரபரப்பு பேட்டி\n24 எம்எல்ஏக்கள் கூடுதலாக எனக்கு ஆதரவு கொடுப்பார்கள்.. எடியூரப்பா பரபரப்பு பேட்டி\nகன்னியாகுமரி, நீலகிரி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nகர்நாடக அமைச்சரவை: காங்கிரஸில் மீண்டும் குழப்பம்.. பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் எதிர்ப்பு\nகர்நாடக அமைச்சரவை: காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம்.. 20 எம்எல்ஏக்கள் போர்க்கொடி\nகர்நாடகா: காங்கிரஸ்-மஜத அமைச்சரவை ஒதுக்கீட்டில் தீர்வு எட்டப்பட்டது.. குமாரசாமிக்கு நிதி துறை\nநாளை மறுநாள் மட்டும் காத்திருங்கள், உங்களுக்கே முடிவு தெரியும்- எடியூரப்பா- வீடியோ\nபெங்களூர்: பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்து இருந்தாலும் கூடிய விரைவில் சட்டசபையை கூட்டுவேன், நாளையும் நாளை மறுநாள் மட்டும் காத்திருங்கள், உங்களுக்கே முடிவு தெரியும், என்று எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார்.\nகர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.\nபல்வேறு பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் மத்தியில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்தார், ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். உச்ச நீதிமன்றம் பதவி ஏற்பிற்கு தடை விதிக்க மறுத்த நிலையில் தற்போது, எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.\nஇந்த நிலையில் இதுகுறித்து முதல்வராக பதவியேற்று இருக்கும் எடியூரப்பா பேட்டி அளித்துள்ளார். அதில் பெரும்பான்மை பெறுவேன் என நம்பிக்கையுள்ளது என்றுள்ளார்.\nஎங்களிடம் 104 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். ஒரு சுயேச்சை எம்எல்ஏ எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார். சட்டமன்றத்தில் கண்டிப்பாக பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முடிவு தெரியும்.\nமனசாட்சிபடி வாக்களியுங்கள் என எம்எல்ஏக்களை கேட்டுக்கொள்கிறேன். அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். இன்னும் 24 எம்எல்ஏக்கள் மனசாட்சி, மக்கள் தீர்ப்புக்கு ஏற்ப வாக்களிப்பார்கள்.\n104க்கும் அதிகமான ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன், 15 நாட்கள் அவகாசம் இருந்தாலும் கூடிய விரைவில் சட்டசபையை கூட்டுவேன், நாளையும் நாளை மறுநாள் மட்டும் காத்திருங்கள், உங்களுக்கே முடிவு தெரியும், என்று நம்பிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/4993/", "date_download": "2018-08-15T16:30:27Z", "digest": "sha1:3MV6SLR7BFA2BONAJIU7M7R5PZF3GZ6Z", "length": 26010, "nlines": 73, "source_domain": "www.savukkuonline.com", "title": "மோடியை ஏன் ஆதரிக்க முடியாது ? – Savukku", "raw_content": "\nமோடியை ஏன் ஆதரிக்க முடியாது \nநரேந்திர மோடி. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, திருச்சிக்கு மோடி வருகிறார். மோடி தமிழகம் வருகை தரும் நாள் நெருங்க நெருங்க, தமிழகமெங்கும் ஒரு பரபரப்பு… இளைஞர்கள் இளந்தாமரை மாநாட்டை ஆவலாக எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.. மோடி என்ன பேசுவார்.. எப்படிப் பேசுவார் என்று தமிழகமே காத்திருக்கிறது. திருச்சியை இந்தியாவே திரும்பிப் பார்க்க இருக்கிறது.\nஇப்படியெல்லாம் பிஜேபி மற்றும் சங் பரிவாரங்கள் கொடுக்கும் பில்டப்புக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்ட���ருக்கிறது\nஇந்தியாவில் மோடி அலை வீசுகிறது. இன்று தேர்தல் வைத்தால் கூட, 545 சீட்டுகளில் 544 சீட்டுகளை மோடி கவ்விப் பிடிப்பார் என்று பிஜேபியினர் கூறி வருகிறார்கள். மோடி பிரதமரானால், ஓபாமா மோடியின் காலடியில் விழுவார் என்ற அளவுக்கு பேசுகிறார்கள். மோடி ஒரு சர்வரோக நிவாரணி. இந்தியாவை பீடித்திருக்கும் அத்தனை பிணிகளுக்கும் மோடி ஒருவர்தான் தீர்வு என்ற ரீதியில் பேசி வருகிறார்கள். இது உண்மையா மோடி இந்தியாவின் சர்வரோக நிவாரணியா \nஇடது சாரிகள் ஆதரித்தாலும் மக்களுக்கு எதிரான டாடா நானோ கார் ஆலையை மேற்கு வங்கத்திலிருந்து விரட்டியடித்தார் மம்தா பானர்ஜி. அங்கிருந்து பெட்டியைத் தூக்கிக் கொண்டு நேராக ரத்தன் டாடா சென்ற இடம் குஜராத். குஜராத்தில் கட்டப்படும் நானோ கார் ஆலைக்காக, 1100 ஏக்கர்கள் நிலம் ஒதுக்கப்பட்டன. மோடியின் ராஜதந்திரம் வென்று விட்டது. குஜராத்தை தொழில் வளர்ச்சியடைந்த முன்னோடி மாநிலமாக்க மோடி விரைந்து நடவடிக்கை எடுக்கிறார் என்று மோடியின் அடிப்பொடிகள் புகழ்ந்தனர். ஆனால், அந்த 1100 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்கான முத்திரைத்தாள் கட்டணம் கூட ரத்தன் டாடா நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்படாமல் விலக்களிக்கப்பட்டது தெரியுமா மோடி அரசில் ஊழலே இல்லை என்று கூறப்படுகிறது. ஒரு மிகப்பெரிய முதலாளி. பல கோடி ரூபாய்களுக்கு அதிபதி. அந்த முதலாளியிடம் நிலம் வழங்கி, அதற்கு முத்திரைத் தாள் கட்டணம் கூட வசூலிக்காமல் தொழில் தொடங்கச் சொல்வது ராஜதந்திரமா மோடி அரசில் ஊழலே இல்லை என்று கூறப்படுகிறது. ஒரு மிகப்பெரிய முதலாளி. பல கோடி ரூபாய்களுக்கு அதிபதி. அந்த முதலாளியிடம் நிலம் வழங்கி, அதற்கு முத்திரைத் தாள் கட்டணம் கூட வசூலிக்காமல் தொழில் தொடங்கச் சொல்வது ராஜதந்திரமா அது மட்டுமல்ல…. ஒரு நிலத்தை விவசாய நிலத்திலிருந்து வேறு பயன்பாட்டுக்காக மாற்றினால், ஒரு சதுர மீட்டருக்கு குஜராத் விதிகளின்படி ரூபாய் 6 செலுத்த வேண்டும். இந்த 6 ரூபாய் செலுத்துவதிலிருந்தும் ரத்தன் டாடா நிறுவனத்துக்கு விலக்களிக்கப் பட்டுள்ளது. இணைப்பு.\nஇது மட்டுமல்ல, ரத்தன் டாட்டாவின் காலடியில் மொத்த குஜராத்தையே அடகு வைத்தவர்தான் மோடி. மேற்கு வங்கத்திலிருந்து ரத்தன் டாட்டாவை மம்தா பானர்ஜி விரட்டியடித்ததும் குஜராத் அரசோடு ஒப்பந்தம் கையெழுத்திட்டார் ரத்தன் டாட்டா. இந்த ஒப்பந்த த்தின் ஒரு பகுதி என்ன தெரியுமா குஜராத்திலிருந்து டாட்டா நானோ ஆலையின் இயந்திரங்கள் மற்றும் இதர பாகங்களை குஜராத்தில் உள்ள ஆலைக்கு எடுத்து வர ஆகும் மொத்த செலவான 700 கோடியையும் குஜராத் அரசே ஏற்றுக் கொள்ளும். சரி.. இந்த சலுகையோடு நிறுத்தப்பட்டதா என்றால் இல்லை. நானோ கார் ஆலையை குஜராத்தில் தொடங்குவதற்காக மோடி அரசு அரசு, டாட்டா நிறுவனத்துக்கு 9570 கோடி ரூபாய் கடன் வழங்கும். இந்தக் கடனை டாட்டா நிறுவனம் அடுத்த 20 ஆண்டுகளில் மெள்ள மெள்ள திருப்பிச் செலுத்தினால் போதும். இதற்கான வட்டி எவ்வளவு தெரியுமா குஜராத்திலிருந்து டாட்டா நானோ ஆலையின் இயந்திரங்கள் மற்றும் இதர பாகங்களை குஜராத்தில் உள்ள ஆலைக்கு எடுத்து வர ஆகும் மொத்த செலவான 700 கோடியையும் குஜராத் அரசே ஏற்றுக் கொள்ளும். சரி.. இந்த சலுகையோடு நிறுத்தப்பட்டதா என்றால் இல்லை. நானோ கார் ஆலையை குஜராத்தில் தொடங்குவதற்காக மோடி அரசு அரசு, டாட்டா நிறுவனத்துக்கு 9570 கோடி ரூபாய் கடன் வழங்கும். இந்தக் கடனை டாட்டா நிறுவனம் அடுத்த 20 ஆண்டுகளில் மெள்ள மெள்ள திருப்பிச் செலுத்தினால் போதும். இதற்கான வட்டி எவ்வளவு தெரியுமா அதிர்ச்சி அடையாதீர்கள். புள்ளி ஒரு சதவிகிதம்தான் இதற்கான வட்டி.\nஇது மட்டும்தான் சலுகையா என்றால், இல்லை. முதல் இரண்டாண்டுகளுக்கு டாட்டா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 1100 ஏக்கருக்கான தவணைத் தொகையை செலுத்த வேண்டியதில்லை. இது தவிரவும், தொழில் வரி, மற்றும் இதர வரிகளுக்கு சலுகை. டாட்டா நானோ கார் தொழிற்சாலை குஜராத்துக்கு வந்தது முதல் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு, குஜராத் மக்களின் வரிப்பணம் டாட்டாவுக்கு அள்ளி வழங்கப்படும் அளவு என்ன தெரியுமா 30 ஆயிரம் கோடி. 20 ஆண்டுகளில் 50 லட்சம் நானோ கார்களை உற்பத்தி செய்வதாக டாட்டா நிறுவனம் அறிவித்திருந்த்து. ஒரு காரின் விலை ஒரு லட்சம் என்று வைத்துக் கொண்டால், 50 லட்சம் கார்களுக்கு குஜராத் மக்கள், ஒரு காருக்கு 60 ஆயிரம் வீதம் மானியமாக அளிக்கிறார்கள். இன்று சாலையில் ஓடும் ஒவ்வொரு நானோ காரும், குஜராத் மக்களின் வரிப்பணத்தில் கிடைத்த மானியத்தால் ஓடுகிறது. குஜராத் மக்களின் வரிப்பணத்தில் சலுகை பெற்ற ரத்தன் டாட்டாவுக்கு வெறும் லாபம் மட்டுமே. இணைப்பு\nஇந்த விபரத்தை மோடி ஆதரவாளர்களிடம் கூறினால், குஜராத்தில் வேலை வாய்ப்பை பெறுக்குவதற்காக மோடி இந்தச் சலுகைகளை அளிக்கிறார் என்று கூறுவார்கள். 30 ஆயிரம் கோடி செலவழித்து வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு பதிலாக, அரசே மேலும் பல பணியிடங்களை உருவாக்கினால், பல்வேறு வேலை வாய்ப்புகள் உருவாகுமே… ரத்தன் டாட்டா போன்ற பன்னாட்டு முதலாளிக்கு லாபத்தை வழங்கி எதற்காக வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்… ரத்தன் டாட்டா போன்ற பன்னாட்டு முதலாளிக்கு லாபத்தை வழங்கி எதற்காக வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்… சரி ஒரு வாதத்துக்காக இதை ஏற்றுக் கொள்ளலாம். உண்மையில், குஜராத்தில் தொடங்கப்பட்ட நானோ கார் ஆலையால் வேலை வாய்ப்பு பெருகியதா \nகுஜராத்தில் அமலில் உள்ள சட்டத்தின் படி ஒரு தொழிற்சாலை தொடங்கப்படுகையில் 85 சதவிகிதமான பணியாளர்கள் உள்ளுரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது தவிரவும் மேலாண்மை மற்றும் கண்காணிப்பாளர் பணியிடங்களில் (Managerial and Supervisorial positions) குறைந்தபட்சம் 60 சதவிகிதம் உள்ளுர் மக்களால் நிரப்பப்பட வேண்டும். இந்த சட்டம், உள்ளுர் வேலைவாய்ப்பை உத்தரவாதப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.\nஆனால் டாட்டாவின் நானோ ஆலைக்காக இந்த சட்டத்தையும் தளர்த்தி உத்தரவிட்டுள்ளார் மோடி. அப்படி தளர்த்தி உத்தரவிடப்படுகையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ன தெரியுமா “டாட்டாவுக்கு வழங்கப்படும் இந்தச் சலுகை சிறப்புச் சலுகை. இந்தச் சலுகை மற்ற தொழிற்சாலைகளுக்கும், தொழில்களுக்கும் பொருந்தாது”. இணைப்பு. எப்படி இருக்கிறது மோடியின் ராஜதந்திரம் \nமோடியின் இந்த செயலுக்கும், ஸ்பெக்ட்ரத்தை சகாய விலையில் முதலைகளுக்கு விற்ற ஆ.ராசாவின் செயலுக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா \nகுஜராத்தில் தொழில் முதலீடு அதிக அளவில் இருக்கிறது என்றால்… அதில் வியப்படைய என்ன இருக்கிறது இப்படி சலுகைகள் வழங்கப்பட்டால் எந்த தொழில் அதிபர் குஜராத்தில் தொழில் தொடங்க விரும்பமாட்டார் \nவறுமை ஒழிப்பு, சத்துக்குறைவான குழந்தைகள் என்று பல்வேறு அளவீடுகளில் குஜராத் மற்ற மாநிலங்களை விட பின்தங்கியே உள்ளது. முன்னேற்றம் என்ற பெயரில் சந்திரபாபு நாயுடு ஐதராபாத்தை முன்னேற்றியதும், கர்நாடகா மாநிலத்தில் பெங்களுரு மட்டும் முன்னேறியதும் போலவே, அகமதாபாத் உள்ளிட்ட நகர்ப்புறங்களில் மட்டும் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, ஒட்டு மொத்த குஜராத்தே வளர்ந்து விட்டதாக மாயையை உருவாக்குகிறார் மோடி. இணைப்பு 1. இணைப்பு 2 வறுமையில் உள்ளவர்களை சென்றடையாத வளர்ச்சி என்ன வளர்ச்சி \nமோடி ஊழலுக்கெதிரானவர் என்று வாதிடுகின்றனர் பிஜேபியினர். பிஜேபி கட்சியைச் சேர்ந்த பாபு போகாரியா என்பவர் சட்டவிரோதமாக குவாரி நடத்தியதற்காக 2006ம் ஆண்டு வழக்கில் சிக்கியவர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரணையில் இருந்தபோதே, அவரை தன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்ட நேர்மையாளர்தான் மோடி. இணைப்பு. ஊழலுக்கு எதிராக போராடும் போராளியாக தன்னைக் காட்டிக் கொண்ட மோடிதான், வலுவில்லாத ஒரு லோக்பால் மசோதாவை குஜராத் மாநிலத்தில் அறிமுகப்படுத்தியவர்.\nசிஏஜி அறிக்கை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஏற்பட்ட மொத்த இழப்பீடாக குறிப்பிட்ட ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை வைத்து இன்று வரை அரசியல் செய்து கொண்டிருக்க க்கூடிய கட்சி பிஜேபி. இந்த பிஜேபியின் பிரதம வேட்பாளராக, ஊழலுக்கு எதிரான பிதாமகனாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் நரேந்திர மோடியின் அரசு, 16 ஆயிரம் கோடி ஊழலில் ஈடுபட்டிருப்பதாக 2012ம் ஆண்டுக்கான சிஏஜி அறிக்கை குற்றம் சாட்டுகிறது. இந்த அறிக்கை குஜராத் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டபோது, எந்த விதமான விவாதமும் நடத்த அனுமதிக்காமல், ஒட்டுமொத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சஸ்பெண்ட் செய்தவர்தான் இந்த மோடி. இணைப்பு. 2013ம் ஆண்டுக்கான அறிக்கையில், ரிலையன்ஸ், எஸ்ஸார் உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு முதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளி வழங்கி கோடிக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார் மோடி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இணைப்பு.\nகுஜராத் சட்டமன்றத்தில் எவ்விதமான எதிர்ப்பையோ விவாதத்தையோ அனுமதிக்க மறுப்பவர் மோடி. சட்டமன்றத்தில் விவாதத்தில் பங்கெடுப்பதை விட, அரசியல் மேடைகளில் சோனியா குடும்பத்தையும், மன்மோகன் சிங்கையும், பாகிஸ்தானையும், திட்டுவதையே முழு நேர வேலையாக வைத்துள்ளார் மோடி.\nஇந்த மோடிக்கும், காங்கிரஸ் கட்சியில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் என்ன வேறுபாடு காங்கிரஸ் கட்சி அரசியல்வாதிகளுக்கு எந்த விஷயத்திலும் வேறுபாடு இல்லாதவரே இந்த மோடி. சென்னை மொழியில் சுருக்கமாகச் சொன்னால், மோடி ஒரு டுபாக்கூர் பேர்விழி.\nஇவரது டுபாக்கூர் வேலைகளுக்கான சிறந்த உதாரணம், உத்தராகாண்ட் வெள்ளத்திலிருந்து ஒரே நாளில் 15 ஆயிரம் பேரைக் காப்பற்றினார் என்ற ப்பி.ஆர் ஸ்டன்ட். இணைப்பு\nஅதனால், 10 ஆண்டுகளாக ஆண்ட காங்கிரஸ் கட்சிக்குப் பதிலாக மோடி ஒரு ஐந்து ஆண்டுகள் ஆண்டால் என்ன கருணாநிதி ஐந்து ஆண்டுகள் ஆண்ட பிறகு ஒரு மாற்றத்துக்காகத்தானே ஜெயல லிதாவை தேர்ந்தெடுத்தோம்… அது போல மோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் என்ன கருணாநிதி ஐந்து ஆண்டுகள் ஆண்ட பிறகு ஒரு மாற்றத்துக்காகத்தானே ஜெயல லிதாவை தேர்ந்தெடுத்தோம்… அது போல மோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் என்ன \nகேள்விகள் ஏற்றுக் கொள்ளக்கூடியவையாகத்தான் இருக்கின்றன. ஆனால் மோடியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. வரும் நாட்களில் அதற்கான காரணங்களை ஆராய்வோம்.\nNext story அழைக்காமல் பலரையும், அழைத்துப் பலரையும்\nPrevious story டாஸ்மாக் தமிழ் 22\nசொல்வதெல்லாம் உண்மை பாகம் 5\nஉத்தமர் பன்னீரின் ஊழல் சாம்ராஜ்யம்\nஇந்த வாதங்கள் போசுமானதல்ல மோடி மத வெறியர் என்று கூட சொல்லலாம் ஆனால் ஊழல் செய்தார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை அதனால்தான் காங்கிரஸ் கூட மத வெறி எதிர்ப்பை பயன்படுதுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/05/awm.html", "date_download": "2018-08-15T16:35:48Z", "digest": "sha1:DWTM7XQEFKZN6HEHUJ7UF7PTDN5ZC7R2", "length": 4594, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "ஜனாஸா அறிவித்தல்: அல்ஹாஜ் A.W.M. பாரூக் (பானந்துறை) - sonakar.com", "raw_content": "\nHome JANAZA ஜனாஸா அறிவித்தல்: அல்ஹாஜ் A.W.M. பாரூக் (பானந்துறை)\nஜனாஸா அறிவித்தல்: அல்ஹாஜ் A.W.M. பாரூக் (பானந்துறை)\nஇலங்கை தப்லீக் ஜமாத் அமைப்பின் அமீரும் ஏசியா பைக் நிறுவன தலைவருமான அல்ஹாஜ் A.W.M. பாரூக் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்றிரவு 10 மணியளவில் தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅன்னாரின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டா���்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/2010", "date_download": "2018-08-15T16:44:57Z", "digest": "sha1:NYV2VFA7JIK22ASVG27J27Q4XMXKWSSF", "length": 10864, "nlines": 100, "source_domain": "www.tamilan24.com", "title": "இந்திய பயணம் குறித்து மனம்வருந்திய கனடா பிரதமர் | Tamilan24.com", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்திய பயணம் குறித்து மனம்வருந்திய கனடா பிரதமர்\nகடந்த பிப்ரவரி மாதம் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு வருகை தந்தார்.\nகனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்திய பயணம் விமர்சனத்துக்கு ஆளான நிலையில் அது குறித்து அவர் மனம் வருந்தி பேசியுள்ளார்.\nஇந்தியாவில் உள்ள பல புகழ்பெற்ற இடங்களை பிரதமரும் அவர் குடும்பத்தாரும் சுற்றி பார்த்தனர்.\nஆனால் ஆரம்பம் முதலே ஜஸ்டினின் இந்திய பயணம் விமர்சனத்துக்கு உள்ளானது.\nகாரணம், இந்தியாவுக்கு வரும் உலக தலைவர்களை எப்போது விமான நிலையத்துக்கு சென்று பிரதமர் ந��ேந்திர மோடி வரவேற்பது வழக்கம்.\nஆனால் ட்ரூடோவை வரவேற்க அவர் செல்லாத நிலையில் சில மத்திய அமைச்சர்கள் மட்டும் சென்றனர்.\nஇதோடு சீக்கிய தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த நபருடன் ட்ரூடோவின் மனைவி முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகின.\nஇந்நிலையில் இந்திய பயணம் குறித்து ட்ரூடோ கூறுகையில், இனி இந்தியாவுக்கு போக மாட்டேன்.\nஅதே சமயத்தில் இந்திய பயணத்தில் எதிர்மறையான மற்றும் கேலிக்குரிய விடயங்கள் இருந்தபோதிலும் அது நல்ல பயணமாக இருந்தது என கூறியுள்ளார்.\nஅதே போல கனடிய மக்கள் மத்தியிலும் அவரின் இந்திய சுற்றுப்பயணம் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கியது.\nகடந்த மார்ச்சில் தற்போது தேர்தல் வந்தால் யாருக்கு ஆதரவளிப்பீர்கள் என மக்களிடம் கேட்ட நிலையில் 33 சதவீதம் பேர் ட்ரூடோவில் லிபரல் கட்சியையும், 38 சதவீதம் பேர் கன்சர்வேடிவ் கட்சியையும் ஆதரிப்போம் என கூறியது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்த��ய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/20478/", "date_download": "2018-08-15T17:33:23Z", "digest": "sha1:C2VWHU3E5JPGP44OKGUEWYQPD3Q2T5LA", "length": 8839, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஅ.தி.மு.க பிரிந்ததுக்கும் இணைந்ததுக்கும் பிஜேபி. காரணமல்ல - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nஅ.தி.மு.க பிரிந்ததுக்கும் இணைந்ததுக்கும் பிஜேபி. காரணமல்ல\nஅ.தி.மு.க பிரிந்ததுக்கும் இணைந்ததுக்கும் பிஜேபி. காரணமல்ல என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார். கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று மதுரை வந்த எம்.பி இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசும் போது,''உச்ச நீதிமன்றம் முத்தலாக் விவகாரத்தில் அளித்துள்ள தீர்ப்பு இஸ்லாமியப் பெண்களுக்கு மிகுந்தமகிழ்ச்சியைத் தந்துள்ளது.\nஅ.தி.மு.க-வில் உட்கட்சி பிரச்னைதான் உள்ளது. ஓபிஎஸ் வெளியில்வந்தவுடன் ஆட்சி கலைந்து விடும் என்றார்கள். அப்படி நடக்கவில்லை. இன்னும் நான்குவருடங்கள் இந்த ஆட்சித் தொடர வேண்டும். அதுவே மக்களின் விருப்பமும்கூட. அ.தி.மு.க இரண்டு அணிகளாகப் பிரிந்ததிலும் எங்களுக்குப் பங்கு இல்லை, அவர்கள் இணைந்ததிலும் எங்களுக்குப் பங்கு இல்லை. உண்மை இப்படி இருக்க ஏன் எங்கள்மீது குற்றம் சாட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. நீட் தேர்வைப் பொறுத்தவரையில், நீட்தேர்வு வேண்டும் என்பதில் தமிழக மக்களிடம் முழுமையான ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை. சட்டத்தின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். தமிழக அரசுடன் நாங்களும் இணைந்து போராடினோம். நீதிமன்ற உத்தரவை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.\nமருத்துவ மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ற முடிவை…\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nபயிர் காப்பீடு பசுமை புரட்சி வந்து பசுமை எழுச்சியை…\nகாங்கிரஸின் அறுபதாண்டுகால ஆட்சியின் சாதனைகள் அவர்கள்…\nதமிழகத்தில் நிலவும் ��ரசியல் சூழலுக்கு பா.ஜ., காரணமல்ல\nமத்திய அரசின் பங்களிப்பை மறைப்பது சரியல்ல\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karpom.com/2012/11/Advanced-search-options-in-gmail.html", "date_download": "2018-08-15T16:36:02Z", "digest": "sha1:4RBFWUI2UMLKRPT72URYW6LQOVHREFFA", "length": 18361, "nlines": 240, "source_domain": "www.karpom.com", "title": "ஜிமெயிலில் மின்னஞ்சல்களை தேடும் வழிகள் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Gmail » ஜிமெயில் » ஜிமெயிலில் மின்னஞ்சல்களை தேடும் வழிகள்\nஜிமெயிலில் மின்னஞ்சல்களை தேடும் வழிகள்\nகுறிப்பிட்ட ஒரு மின்னஞ்சலை தேடுதல் என்பது எப்போதும் எளிதல்ல. ஆனால் ஜிமெயில் பயனர்களுக்கு அது கடினமே இல்லை, ஏன் என்றால் உங்களுக்கு தேவையான மின்னஞ்சல்களை தேட அவ்வளவு வசதிகளை ஜிமெயில் தருகிறது. அவைகளை கீழே உள்ள டேபிளில் காணலாம்.\nஇங்கே கிளிக் செய்து இதை தரவிறக்கம் கூட செய்து கொள்ளலாம்\nஉதாரணம்: from:amy குறிப்பிட்ட அனுப்புனரின் ஈமெயில்களை தேட\nஉதாரணம்: to:david குறிப்பிட்ட நபருக்கு அனுப்பிய ஈமெயில்களை தேட\nஉதாரணம்: subject:dinner குறிப்பிட்ட வார்த்தை Subject – இல் இருந்தால் தேட\nஉதாரணம்: from:amy OR from:david குறிப்பிட்ட இருவரின் ஈமெயில்களை தேட. இதில் OR கட்டாயம் Capital Letter ஆக இருக்க வேண்டும்.\nDinner என்று உள்ளது வரும். MovieDinnerDinner, Movie இரண்டும் Subject இல் இருந்தால் வராது. குறிப்பிட்ட வார்த்தை Subject – இல் இல்ல��த ஈமெயில்களை தேட\nஉதாரணம்: from:david label:my-family குறிப்பிட்ட Label – களில் மின்னஞ்சலை தேட\nஉதாரணம்: from:david has:attachment குறிப்பிட்ட நபர் அனுப்பிய attachment உள்ள ஈமெயில்களை தேட\nஉதாரணம்: subject:\"dinner and a movie\" குறிப்பிட்ட வார்த்தைகள் உள்ள ஈமெயில்களை தேட\nஉதாரணம்: subject:(dinner movie) குறிப்பிட்ட நபரிடம் இருந்து, குறிப்பிட்ட வார்த்தைகளுடன் வந்துள்ள ஈமெயில்களை தேட.\nஉதாரணம்: in:anywhere movie குறிப்பிட்ட வார்த்தை உள்ள ஈமெயிலை Inbox, Draft, Sent, Spam, Trash என எங்கிருந்தாலும் தேட\nஉதாரணம்: in:trash from:amy குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஈமெயிலை தேட.\nஉதாரணம்: is:important from:janet குறிப்பிட்ட நபரிடம் வந்த மெயில்களில் important என்று குறிக்கப்பட்டதை தேட.\nஉதாரணம்: has:purple-star from:David குறிப்பிட்ட நிற ஸ்டார் உள்ள ஈமெயில்களை தேட.\nஉதாரணம்: cc:david நமக்கு வந்த ஈமெயில் குறிப்பிட்ட நபருக்கும் Cc, Bcc செய்யப்பட்டு இருந்தால் அவற்றை தேட.\nஉதாரணம்: after:2004/04/16 before:2004/04/18 குறிப்பிட்ட தேதிக்கு முன், பின் வந்த ஈமெயில்களை மிகச் சரியாக தேட.\nMeaning: Finds messages sent within the last two days. குறிப்பிட்ட தேதிக்கு முன், பின் வந்த ஈமெயில்களை தேட. எத்தனை நாட்கள், மாதம், வருடம் என்பதை இங்கே குறிப்பிடலாம்.\nஉதாரணம்: is:chat monkey குறிப்பிட்ட வார்த்தை உடைய ChatChat களை தேட.\nஉதாரணம்: circle:friends குறிப்பிட்ட Google+ circle – இல் உள்ள நபர் அனுப்பிய ஈமெயில்களை தேட.Cirle Name கொடுத்து தேட வேண்டும்.\nஉதாரணம்: larger:10M குறிப்பிட்ட அளவில் உள்ள ஈமெயில்களை தேட.\nவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு\n. அட்ராசக்க சிபி.செந்தில் சிறப்பு பேட்டி\n ஒரு சிலவைகள் மட்டும் தெரிந்தது, அருமையான தகவல் தொகுப்புக்கு மிக்க நன்றி நண்பரே\nஅன்பின் பிரபு - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் த��றாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி...\nInstagram Photo-க்களை டவுன்லோட் செய்வது எப்படி\nஜிமெயிலில் மின்னஞ்சல்களை தேடும் வழிகள்\nதேவையில்லாத ஈமெயில்களை தடுக்க ஜிமெயில் வழங்கும் வச...\nபதில்.காம் - கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க\nஜிமெயிலில் Size மற்றும் Days வாரியாக ஈமெயில்களை தே...\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் - ஒரு பார்வை\nஜிமெயிலில் Alternative Log-in Id அமைப்பது எப்படி\nAndroid App- களை கணினியில் பயன்படுத்துவது எப்படி\nஜிமெயிலின் புதிய Compose & Reply வசதியை Disable செ...\nஎந்த தளத்தில் இருந்தும் ஆன்லைன் வீடியோவை டவுன்லோட்...\nSmartphone வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்...\nஜிமெயில் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nகற்போம் நவம்பர் மாத இதழ் (Karpom November 2012)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.karpom.com/2013/07/blog-post.html", "date_download": "2018-08-15T16:36:37Z", "digest": "sha1:CLQ3XFXHJFG3DPGTG5X6HVYERO5UJHO5", "length": 14664, "nlines": 121, "source_domain": "www.karpom.com", "title": "ஜிமெயிலின் புதிய இன்பாக்ஸ் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Email » Gmail » இமெயில் » ஜிமெயில் » ஜிமெயிலின் புதிய இன்பாக்ஸ்\nபுதிய புதிய வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து தனது பல பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சியையும், சில பயனர்களுக்கு துன்ப அதிர்ச்சியையும் தருவது ஜிமெயில் மட்டுமே. அவ்வகையில் தற்போது வந்துள்ள புதிய வசதி உங்கள் ஜிமெயில் இன்பாக்சை Category ஆக பிரித்துக் கொள்ளும் வசதி. இது பலனுள்ளதா இல்லையா என்பதை பதிவில் காண்போம்.\nநாம் நம் மின்னஞ்சல் முகவரியை பல தளங்களில் தருகிறோம். அவற்றில் இருந்து நமக்கு அடிக்கடி மின்னஞ்சலும் வரும். முன்பு இவை எல்லாமே ஒரே பகுதியில் வந்து மிக அதிகமான மின்னஞ்சல்கள் படிக்கப்படாமல் இருக்கும். தற்போது வந்துள்ள புதிய இன்பாக்ஸ் மூலம் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை ஐந்து Category ஆக பிரித்து வைத்துக் கொள்ளலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.\nPrimary: ஒரு குறிப்பிட்ட நபரிடம் இருந்து வரும் மின்னஞ்சல்கள் இந்த Category - க்குள் வரும்.\nSocial: Facebook, Google+ போன்ற Social Network தளங்களில் இருந்து வரும் மின்னஞ்சல்கள் இதில் இருக்கும். பெரும்பாலும் நீங்கள் அந்த தளங்களில் Register செய்து இருப்பீர்கள்.\nPromotions: ஆன்லைன் மூலம் ப��ப்பரிவர்த்தனை செய்யும் தளங்களில் இருந்து வரும் Offer-கள் இதில் இருக்கும். இவற்றை மார்கெட்டிங் மின்னஞ்சல்கள் என்று சொல்லலாம்.\nUpdates: நீங்கள் ஏதேனும் தளத்தை தொடர்பவர் என்றால் அதிலிருந்து வரும் மின்னஞ்சல்கள் இதில் வரும்.\nForums: ஆன்லைன் குரூப், Forums போன்றவற்றில் இருந்து வரும் மின்னஞ்சல்கள் இதில் இருக்கும்.\nஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலை ஒரு Category-இல் இருந்து மற்றொன்றிற்கு மாற்ற அதை Drag செய்து தேவையான Category-இல் சென்று Drop செய்துவிட்டால் போதும். Drop செய்த பின்னர் எதிர்காலத்தில் அதே Category வரவேண்டுமா என்பதற்கு Yes என்று கொடுத்து விடுங்கள்.\nஉங்கள் ஜிமெயில் கணக்கில் Settings Gear ஐகான் மீது கிளிக் செய்து Configure Inbox என்பதை தெரிவு செய்தால் இந்த வசதி வரும். ஏற்கனவே வந்து மூன்று Category மட்டும் இருக்கும் நபர்களும் இதில் மற்ற இரண்டையும் Enable செய்து கொள்ளலாம்.\nஇதை Disable செய்வது எப்படி\nSettings Gear Icon மீது கிளிக் செய்து Configure Inbox என்பதில் Primary தவிர மற்ற அனைத்து Category - களையும் Uncheck செய்து Save செய்து விடுங்கள். இந்த வசதி மறைந்து விடும்.\nஇது பலருக்கு ஆரம்பத்தில் குழப்பத்தை தரலாம். அதனால் தான் மேலே துன்ப அதிர்ச்சி என்று சொன்னேன் :-). கொஞ்சம் நாட்கள் ஆனால் சரி ஆகிவிடும்.\nஇந்த வசதி மொபைல் மூலம் ஜிமெயில் பயன்படுத்தினாலும் கிடைக்கும்.\nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇன்ஸ்டால் செய்த மென்பொருட்களின் சீரியல் நம்பரை கண்...\nபேஸ்புக்கின் புதிய Page Insights - ஒரு அலசல்\nபேஸ்புக் பேஜில் போஸ்ட்களை Schedule செய்வது எப்படி\nSMS மூலம் IRCTC-யில் Ticket புக் செய்வது எப்படி\nபேஸ்புக் சாட்டில் Sticker வசதி - தற்போது ��ணினிகளுக...\nகற்போம் ஜூலை மாத இதழ் – Karpom July 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_30.html", "date_download": "2018-08-15T16:39:22Z", "digest": "sha1:WXF7D45AVW6FWOXIFH3ZA3VAT7NEDXAN", "length": 11720, "nlines": 83, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "எமது நிலைப்பாட்டினை நியாயமற்றது என எவறும் கூற முடியாது! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest செய்திகள் எமது நிலைப்பாட்டினை நியாயமற்றது என எவறும் கூற முடியாது\nஎமது நிலைப்பாட்டினை நியாயமற்றது என எவறும் கூற முடியாது\nதேர்தல் விஞ்ஞாபனத்தில் நாங்கள் தெளிவாக எமது நிலைப்பாட்டினை எடுத்துக் கூறியிருக்கின்றோம். இதனை எவரும் நியாயமற்றது என்று கூற முடியாது. இது ஏனைய நாடுகளிலும் உள்ள ஆட்சி முறைகளில் ஒத்ததாக பார்க்கப்படுகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nதமிழரசுக் கட்சியின் பிரதேச அமைப்பாளர் ந.சிவநடியான் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, வேட்பாளர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், கோ.கருணாகரம், இரா.துரைரெட்னம், ஞா.சிறிநேசன், கு.சௌந்தரராஜா, ச.வியாளேந்திரன் உட்பட பலர் பலர் கலந்துகொண்டனர்.\nஇங்கு சம்பந்தன் தொடர்ந்து உரையாற்றுகையில்,\nநடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நான்கு ஆசனங்களைப் பெற வேண்டும்.\nஇதற்கு மாவட்டத��தில் களமிறங்குகின்ற எட்டு வேட்பாளர்களும் ஒற்றுமையுடன் செயற்பட்டு மக்களைத் தெளிவூட்ட வேண்டும்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒரு போதும் துரோகம் செய்யாது. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாம் நன்கு அறிவோம். அவர் ஒரு ஜனநாயகவாதி. சம்பூர் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பல தடவை ஜனாதிபதியுடன் கதைத்திருக்கின்றோம்.\nசம்பூர் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.\nஐ.நா அறிக்கை இவ்வருடம் செப்டம்பர் மாதம் வெளிவரவுள்ளது. இதன் ஊடாக நல்லிணக்கம், புரிந்துணர்வு ஊடாக எமது பிரச்சினைக்கு எமது தேசியப் பணயத்திற்கு தீர்வு வெளிவர வேண்டும்.\nதேர்தல் விஞ்ஞாபனம் தற்போது வெளிவந்துள்ளது. அதில் நாங்கள் தெளிவாக எமது நிலைப்பாட்டினை எடுத்துக் கூறியிருக்கின்றோம். இதனை எவரும் நியாயமற்றது என்று கூற முடியாது. இது ஏனைய நாடுகளிலும் உள்ள ஆட்சி முறைகளில் ஒத்ததாக பார்க்கப்படுகின்றது.\nஅதில் எதுவித வித்தியாசங்களும் இல்லை. இதனை எவரும் குறை கூறமுடியாது. இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை தேர்தல் மூலம் நீங்கள் நிருபிக்க வேண்டும்.\nஇதனை நீங்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். செயற்படுவீர்கள் என்று நான் நினைக்கின்றேன்.\nஎமது மக்கள் வன்முறைகளை விரும்பவில்லை. எமது மக்கள் பட்ட வேதனைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும். இதுதான் எமது நிலைப்பாடும் சர்வதேசத்தின் நிலைப்பாடும்.\nவிசுவாசமான நல்லிணக்கம் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். இதற்கு இந்த நாட்டின் தேசியப் பிரச்சினையான இனப் பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கப்பெற வேண்டும். இதற்கு அமைய இருக்கின்ற புதிய பாராளுமன்றத்தினூடாக இதனை பெற்றுக் கொள்ள வேண்டும்.\nஎமது அபிப்பிராயத்தினை தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக அறிவித்துள்ளோம். எமது இவ் விஞ்ஞாபனத்தை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nஅரசியல், கலை, கலாச்சார, பொருளாதார, அபிலாசைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://parithimuthurasan.blogspot.com/2012/04/blog-post_02.html", "date_download": "2018-08-15T17:19:51Z", "digest": "sha1:5Y7MNEQH73W3QX4Z477F5SQYIZGISJZB", "length": 4003, "nlines": 50, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஊமையாய் இருந்துவிடு!", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nவீரம் Vs ஜில்லா-ஜெயிச்சது யாரு\nஇணையத்தில் அஜித்தின் வீரம் விஜயின் ஜில்லா படங்களுக்கு விதவிதமான ரேட்டிங் கொடுத்தாலும் உண்மையான மதி...\nஆல் இன் ஆல் அழகுராஜா-சினிமா விமர்சனம்\n(தீர்ப்பு-கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா இந்தத் தீபாவளிக்கு காதல் காமடி விருந்து படைக்கும் என்று நினைத்தால்.... அ...\nஅஜித்தின் ஆரம்பம் படம் திரைக்குவரும் முன்பே நமது கருத்துக்கணிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று வாக்களித்தனர்...\nஆரம்பம்- சினிமா விமர்சனம் (பரிதியின் பார்வையில் ) (தீர்ப்பு-அஜித்தின் ஆரம...\nகத்தி- கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய பொழுது போக்கும் காட்சிகளாக கலந்துகட்டி படம் காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியினரின் மற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dellaarambh.com/tamil/post/three-makerspace-projects-children-love/", "date_download": "2018-08-15T17:29:41Z", "digest": "sha1:2FIDAUTFBHGNYUQW4KDOMAHXD3JQHX72", "length": 13393, "nlines": 35, "source_domain": "www.dellaarambh.com", "title": "குழந்தைகள் விரும்பும் மூன்று மேக்கர்ஸ்பேஸ் திட்டங்கள்", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nகுழந்தைகள் விரும்பும் மூன்று மேக்கர்ஸ்பேஸ் திட்டங்கள்\nஒரு மேக்கர்ஸ்பேஸ் என்பது பலவிதமான கருவிகள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்தி மாணவர்களால் உருவாக்கக்கூடிய, கண்டுபிடிக்கக்கூடிய, சிந்தனை செய்யக்கூடிய, கண்டறியப்படக்கூடிய ஒரு இடமாகும்.\nஒரு மேக்கர்ஸ்பேஸ் என்பது பலவிதமான கருவிகள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்தி மாணவர்களால் உருவாக்கக்கூடிய, கண்டுபிடிக்கக்கூடிய, சிந்தனை செய்யக்கூடிய, கண்டறியப்படக்கூடிய ஒரு இடமாகும். [1]இந்த இடமானது குழந்தைகள் பள்ளியில் கற்றுக்கொண்ட கோட்பாடுகளை பயன்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், புதியவற்றை கற்றுக்கொள்வதற்கும் குழந்தைகளை ஊக்குவிக்கிறது. குழந்தைகள் மேக்கர்ஸ்பேஸ்-ல் ஒரு பாடத்திட்டத்தை பின்பற்றாததால், அதை அவர்களே தயார்செய்து கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது.\nஇந்த மூன்று மேக்கர்ஸ்பேஸ் திட்டங்கள் என்பது உங்கள் குழந்தைகள் மேக்கர்ஸ்பேஸ்-ல் சேரும்போது அவர்கள் என்னென்ன கற்றுக் கொள்ளலாம் என்பது குறித்த தகவல்களை உங்களுக்குத் தருகிறது. இந்தத் திட்டங்கள் கல்விசார்ந்தவையாக மட்டுமல்லாமல், மிகவும் வேடிக்கையானதாகவும் உள்ளன.\n1. 4 சக்கர பலூன் கார்\nஇந்தத் திட்டமானது குழந்தைகளுக்கு பொழுதுபோக்காகவும் இருக்கும் மற்றும் கற்பிக்கும் வகையிலும் இருக்கும். பாடப்புத்தங்களில் மட்டும் குழந்தைகள் படிக்கும் முக்கியமான இயற்யியல் சொற்களான உந்தம், விசை, உராய்வு மற்றும் வேகம் ஆகியவை பலூன்கள், உறிஞ்சுகுழாய், பாட்டில்கள் மற்றும் டேப் போன்ற அடிப்படை பொருட்களுடன் நமது வாழ்வில் இருக்கின்றன. இது மட்டுமல்லாமல், இந்த திட்டத்தை உருவாக்க வீட்டில் உள்ள பழைய பொருட்களை குழந்தைகள் மீண்டும் பயன்படுத்துகிறார்கள், இது தங்கள் முடிவுகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்கத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது.\n2. ஒரு அமைப்பாளராக லீகோ(Lego)\nலீகோ(Lego) என்பது ஒரு வேடிக்கையான மற்றும் பல்வகைப்பட்ட மேக்கர்ஸ்பேஸ் பொருள் ஆகும், இது பலவற்றை கட்டமைக்கப் பயன்படுகிறது. பல்வேறு வகையான துண்டுப்பொருட்களை இணைத்து, சேமிப்பதற்கான டிராயர்கள் மற்றும் வெற்று இடங்களை உருவாக்குவதன் மூலம், உங்கள் குழந்தைகளால் எழுதுபொருட்கள், நாணயங்கள், பளிங்கு கற்கள், சார்ஜிங் கேபிள்கள் போன்றவற்றிற்கான ஒரு அமைப்பாளரை உருவாக்க முடியும். இது நிஜ வாழ்க்கை சூழ்நிலையில் வடிவங்கள், பரிமாணங்கள் மற்றும் இடம் போன்ற அடிப்படை வடிவியல் கருத்தாக்கங்களைப் புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு உதவுகிறது.\n3. கடத்தும் திறன் கொண்ட வாழ்த்து அட்டைகள்\nகைநிறைய பெற்ற அனுபவமானது ஒரு குழந்தைக்கு புரிந்துகொள்ள உதவுவதோடு, பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட இயற்பியல் பாடங்களை நன்றாக தொடர்புபடுத்திப் பார்க்க உதவுகிறது. பெற்றோர் அல்லது மேற்பார்வையாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் மின் திறன், மின் அலகுகள் மற்றும் மின்னழுத்தம் போன்ற கோட்பாடுகளை அறிந்து கொள்வதற்கும், கற்பனை செய்வதற்கும் கடத்தும் திறன் கொண்ட வாழ்த்து அட்டைகள் என்பது ஒரு அருமையான வழியாகும். இந்த திட்டமானது மின் வழங்கல் குறித்த அறிந்துகொள்ள ஒரு குழந்தைக்கு உதவுகிறது, மேலும் சிறப்பான சந்தர்ப்பங்களில் புதுமையாக இருப்பதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.\nஒவ்வொரு மேக்கர்ஸ்பேஸ் திட்டமும் உங்கள் குழந்தைகள் தெரிந்துகொள்ள புதியவற்றை வழங்குகிறது. ஒரு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் இருந்து வரும் சாதனை உணர்வு என்பது வேறு எதிலும் கிடைக்காது. மேலும், ஒரு குழந்தை நம்பிக்கையானவராக உணர்கிறார் மற்றும் கற்றல் குறித்த அடுத்த திட்டத்தை எடுக்க ஊக்கம் பெறுகிறார். மேக்கர்ஸ்பேஸ் என்பது எதிர்காலத்திற்கான நூலகம் ஆகும், மேலும் மேக்கர் மனதை கட்டமைப்பதன் மூலம், நாளைய தொழில்நுட்பம் சார்ந்த உலகில் வெற்றிகரமாக இருப்பதற்கு தேவையான சரியான திறன்களை வளர்க்க உங்கள் குழந்தைகளுக்கு உதவுகிறது.\nஉங்கள் குழந்தை ஒரு மேக்கர்ஸ்பேஸ் திட்டத்தை செய்துபார்க்க முயற்சித்திருக்கிறாரா #DellAarambh-ஐ பயன்படுத்தி ட்விட்டரில் அவர்களின் படைப்பாற்றலை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் இந்த இடமானது குழந்தைகள் பள்ளியில் கற்றுக்கொண்ட கோட்பாடுகளை பயன்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், புதியவற்றை கற்றுக்கொள்வதற்கும் குழந்தைகளை ஊக்குவிக்கிறது. குழந்தைகள் மேக்கர்ஸ்பேஸ்-ல் ஒரு பாடத்திட்டத்தை பின்பற்றாததால், அதை அவர்களே தயார்செய்து கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது.\nஇந்த மூன்று மேக்கர்ஸ்பேஸ் திட்டங்கள் என்பது உங்கள் குழந்தைகள் மேக்கர்ஸ்பேஸ்-ல் சேரும்போது அவர்கள் என்னென்ன கற்றுக் கொள்ளலாம் என்பது குறித்த தகவல்களை உங்களுக்குத் தருகிறது. இந்தத் திட்டங்கள் கல்விசார்ந்தவையாக மட்டுமல்லாமல், மிகவும் வேடிக்கையானதாகவும் உள்ளன.\nஇவ்வாறாக தான் ஒரு உங்கள் குழந்தையின் வீட்டு பாடத்தில் உதவ முடியும்\nஆல்ஃபபட்டை கற்றுக்கொள்ள எனது மகள் PC –யை பயன்படுத்துகிறாள்\nPC க்கள் இன்று கற்றலின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி ஆகும்\nகுழந்தைகளுக்கு உதவுவதற்காக பெற்றோர்கள் தொழில்நுட்பத்தை அறிந்திருக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன்\nஇவ்வாறாக தான் உங்கள் குழந்தைகளுக்காக யூ ட்யூப்பை நீங்கள் பாதுகாப்பாக்க முடியும்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் ச���்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/2011", "date_download": "2018-08-15T16:45:02Z", "digest": "sha1:DUGSSB25XBSNBBUNJPGNBDBMUV7DZUPW", "length": 10038, "nlines": 96, "source_domain": "www.tamilan24.com", "title": "பிரான்ஸில் கனமழை : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கார் | Tamilan24.com", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nபிரான்ஸில் கனமழை : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கார்\nபிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nதெருக்கள் மற்றும் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில் கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.\nசாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், அணையிலிருந்து திறக்கப்பட்ட வெள்ளம் போல பேரோசையுடன் சீறிப்பாய்கிறது.\nபிரான்சிலுள்ள Morlaix என்னும் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு பெய்ய வேண்டிய மழை இரண்டே நாளில் பெய்துள்ளதாக உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.\nபிரான்சின் தேசிய வானிலை ஆராய்ச்சி மையமான Meteo France, பிரான்சின் சில பகுதிகளில் இன்னும் புயல் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை அமுலில் உள்ளதாக தெரிவித்துள்ளது.\nமேலும் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்றும் வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுயலின் போது பாதுகாப்பாக இருக்குமாறும் மின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதுவரை யாருக்கும் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல��� - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://news.lankasri.com/canada/03/184584?ref=category-feed", "date_download": "2018-08-15T17:14:43Z", "digest": "sha1:ISASKL5ASAJWQKNMIU23Z4ZGJLLDKKU6", "length": 8457, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "தீ விபத்தில் குழந்தையைத் தவிர அனைத்தையும் இழந்த கர்ப்பிணி: தொடரும் சோகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதீ விபத்தில் குழந்தையைத் தவிர அனைத்தையும் இழந்த கர்ப்பிணி: தொடரும் சோகம்\nகனடாவின் Edmonton பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தனது உடைமைகள் அனைத்தையும் இழந்துள்ளார் ஒரு கர்ப்பிணிப்பெண். Meaghan Ferguson என்னும் அந்தப் பெண் Calgary பகுதியைச் சேர்ந்தவர்.\nஆகஸ்டு மாதம் 6ஆம் திகதி அவருக்கு பிரசவ��்திற்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதில் சோகமான விடயம் என்னவென்றால் அவரது கருவிலிருக்கும் குழந்தைக்கு இதயத்தில் குறைபாடு உள்ளது.\nபிரசவித்த குறுகிய காலகட்டத்திற்குள் அதற்கு ஒரு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்.\nஇந்த அறுவை சிகிச்சை வசதி மேற்கு கனடா பகுதியில் Edmonton பகுதியில் மட்டுமே உள்ளதால் Meaghan தனது பெற்றோருடன் அங்கு தங்கியிருந்தார்.\nபிரசவத்திற்கு முன்னும் பின்னும் தனக்கும் தன் குழந்தைக்கும் தேவையான அனைத்து பொருட்களையும் அவர் வைத்திருந்த வீடு இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் நேற்றைய தினம் தீ விபத்து ஏற்பட்டது.\nயாரோ ஒருவர் கதவைத் தட்டி குடியிருப்பில் தீப்பிடித்து விட்டது, எல்லோரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுங்கள் என்று எச்சரிக்க, தனது மொபைல் போனை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார் Meaghan.\nவிளைவு, தீ விபத்தில் அவரது வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகி விட்டன.\nஇன்னும் ஒரு வாரத்தில் பிரசவம், அடுத்த சில நாட்களில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை என வரிசையாக பல விடயங்கள் காத்திருக்க, அனைத்தையும் இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நிற்கிறார் Meaghan.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-08-15T17:31:32Z", "digest": "sha1:BSGW4N7ZJIZUYXG5X3YI3ZD7XODDXI7O", "length": 5330, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைபலராம Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nஸ்ரீ ஹரி ஸ்தோத்ரம் ; அவசியம் கேட்க்க வேண்டிய விஷ்ணு பாடல் Tags; பிரம்மா பலராம ஹனுமான் துர்கா சக்தி காளி சரஸ்வதி ...[Read More…]\nFebruary,15,11, — — காளி, கேட்க்க, சக்தி, சரஸ்வதி, துர்கா, பலராம, பிரம்மா, விஷ்ணு பாடல், வேண்டிய, ஸ்ரீ ஹரி ஸ்தோத்ரம், ஸ்ரீ ஹரி ஸ்தோத்ரம் ; அவசியம், ஹனுமான்\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.justknow.in/sani-peyarchi-palan/leo4", "date_download": "2018-08-15T16:27:00Z", "digest": "sha1:RCO6IBLYM3SD7ENCBL4CTIUU2K6JF74J", "length": 8851, "nlines": 111, "source_domain": "www.justknow.in", "title": "சனி பெயர்ச்சி பலன்கள் - 2014 - சிம்மம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017) சனி பெயர்ச்சி பலன்கள் - 2014 - சிம்மம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)", "raw_content": "\nHome >> Trichy >> சனி பெயர்ச்சி பலன்கள் - 2014>> சிம்மம் சனி பெயர்ச்சி பலன்கள் - 2014\nசிம்மம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)\nமகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய\nசொன்ன சொல்லை நிறைவேற்றும் நீங்கள், தன்னை நம்பி வந்தவர்களை ஆதரிப்பீர்கள். இதுவரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு புது முயற்சிகளில் வெற்றியையும், வசதியையும் பெற்று தந்த சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை சுக வீடான 4-ம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் வாழ்க்கையே கொஞ்சம் சவாலாக தான் தெரியும். உங்கள் ராசிக்கு ஆறு மற்றும் ஏழாம் வீட்டதிபதியாக சனி வருவதால் உங்கள் மனைவிக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கும். சிலர் சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் உங்களுடைய அணுகுமுறையை மாற்றுவது நல்லது.\nசுகம் குறையும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்கு, வியாஜ்ஜியங்கள் ஏற்படும். மன அமைதி குறையும். நண்பர்கள், உறவினர்களை விட்டுப் பிரிய வ��ண்டிவரும். வீண் அலைச்சல் கூடும். உடல் சோர்வு உண்டாகும். இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். எதிரிகள் இருப்பார்கள். யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. கால் நடைகளுக்கு நோய் ஏற்படும். விவசாயப்பணிகளில் முன்னேற்றம் காண்பது அரிதாகும். ஜலப் பயணத்தின்போது எச்சரிக்கை தேவை.\nஆயுதங்கள், நெருப்பு, விஷம், மின்சாரம், இயந்திரம் போன்றவற்றால் பாதிக்கப்பட நேரலாம்; எச்சரிக்கை தேவை. வாழ்க்கைத்துணைவரால் பிரச்னைகள் ஏற்படும். எப்போதும் உங்களை குற்றம், குறை சொல்லிக்கொண்டே இருப்பார்.\nபக்குவமாகச் சமாளிக்கவும். செய்து வரும் தொழில் எதுவானாலும் அதில் முழுக்கவனம் செலுத்தினால்தான் முன்னேற்றம் காணமுடியும். அலட்சியப் போக்கு அடியோடு கூடாது. மதிப்பும் அந்தஸ்தும் குறையும். மக்களால் செலவுகள் அதிகரிக்கும். மறதியால் அவதிப்படுவீர்கள்.\nதந்தைக்குச் சோதனைகள் சூழும். அவரது முன்னேற்றம் பாதிக்கும். தெய்வ காரியங்களை நிறைவேற்ற முடியாமல் குறுக்கீடுகள் முளைக்கும். தொலைதூரத் தொடர்பின் மூலம் அனுகூலமிராது. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். உயர் படிப்பு படிக்க சிலருக்கு தடை உண்டாகும். மூத்த சகோதர, சகோதரிகளின் நலம் பாதிக்கும். எண்ணங்களை ஈடேற்றிக் கொள்ள அரும்பாடுபட வேண்டிவரும். எதையும் சுலபமாக நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் போகும்.\nமொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் சங்கடங்கள் கூடும் என்பதால் சனிப் பிரீதி செய்வது அவசியமாகும்.\nஆஞ்சநேயரையும் ஐயப்பனையும் வழிபடுவது நல்லது.\nசிம்மம் சனி பெயர்ச்சி பலன்கள் - 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/11.html", "date_download": "2018-08-15T16:38:57Z", "digest": "sha1:RXMJZH6WQFUIEZF7IYSNNNJKKZNEAYJD", "length": 6184, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "‘வேண்டாம்’ விழிப்புணர்வுத் திட்டத்தின் 11 ஆவது நாள் இன்று - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest செய்திகள் ‘வேண்டாம்’ விழிப்புணர்வுத் திட்டத்தின் 11 ஆவது நாள் இன்று\n‘வேண்டாம்’ விழிப்புணர்வுத் திட்டத்தின் 11 ஆவது நாள் இன்று\nதகுதியானவர்களை மாத்திரம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தின் 11 ஆவது நாள் இன்றாகும்.\nசக்தி, சிரச மற்றும் நியூஸ்பெஸ்ட், கெஃபே அமைப்புடன் இணைந்து இந்த விழிப்புணர்வு திட்டத்தை முன்னெடுத்துள்ளன.\nயாழ்ப்பாணத்தலிருந்து கொழும்புக்கும், காலியிலிருந்து கொழும்பிற்குமாக எமது இரண்டு குழுக்கள் இந்த விழிப்புணர்வு திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.\nயாழ்ப்பாணத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த எமது குழுவினர் இன்று பதுளை மக்களுக்கு விழிப்புணர்வை வழங்கவுள்ளனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://webalfee.wordpress.com/", "date_download": "2018-08-15T16:46:32Z", "digest": "sha1:6K25Y6S23F6RPTJKDLVJTM3JGQCWZGTM", "length": 6755, "nlines": 190, "source_domain": "webalfee.wordpress.com", "title": "Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd. | Dream, Discuss, Design and Deliver … ஆல்பிரட் தேவநேசன் சாமுவேல் – ராமநாதபுரம்", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\nVBS Day 4 – Drawing (நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள்)\nVBS Day 5 – Drawing (வேத வசனத்தைக் கவனி)\nVBS Day 6 – Drawing (கத்தரின் வழியைக் கவனி)\nVBS Day 7 – Drawing (கத்தரின் செயலைக் கவனி )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"}
+{"url": "http://engalblog.blogspot.com/2018/03/blog-post_8.html", "date_download": "2018-08-15T17:07:38Z", "digest": "sha1:IMYLERV6X4FTEB2JMAWXGGFQWUOWRLFP", "length": 122132, "nlines": 813, "source_domain": "engalblog.blogspot.com", "title": "சிலந்தியின் விஷமம், நடிகர் அசோகனின் திருமணம் ... அரட்டைகள் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவியாழன், 8 மார்ச், 2018\nசிலந்தியின் விஷமம், நடிகர் அசோகனின் திருமணம் ... அரட்டைகள்\n...சினிமா ஆர்வம் துரத்த, சென்னைக்கு வந்து சேர்ந்தார். எந்த வேடமாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் ‘மூன்று பெண்கள்’ தொடங்கி, ‘திருமணம்’, மாய மனிதன்’, ‘பக்த சபரி’ எனச் சிறியதும் சற்றுப் பெரியதுமான படங்களில் நடித்தார். நண்பர்கள் உதவியுடன் டைரக்டர் ஜோசப் தளியத் அறிமுகமானார்.\nஅப்போது சி.எல். ஆனந்தன் கதாநாயகனாக நடிக்க, ‘விஜயபுரி வீரன்’ படத்தை இயக்கிவந்தார் தளியத். அந்தப் படத்தில் அசோகனுக்கு ஒரு முக்கிய வேடம் கிடைத்தது. அந்தப் படத்தின் உதவி இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தருடன் ஏற்பட்ட பழக்கம் நெருங்கிய நட்பாக விரிவடைந்தது. பின்னாளில் அவரை ஏவி.எம். நிறுவனத்துக்கு அறிமுகம் செய்துவைத்தவர் அசோகன்.\nஏவி.எம். நிறுவனத்தையும் எம்.ஜி.ஆரையும் பல மட்டங்களில் சந்தித்துப் பேசி சம்மதிக்கவைத்து, ‘அன்பே வா’ படம் உருவாகக் காரணமாக இருந்தவரும் அசோகன்தான்.\nகிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அசோகனுக்கும் பிராமண வகுப்பைச் சேர்ந்த கோயமுத்தூர் சரஸ்வதிக்கும் தீவிரமான காதல். திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்து, பெண் கேட்கப் போனால் அவர்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு. “இனிமேல் சரஸ்வதியை சந்திக்கக் கூடாது. மீறினால் போலீஸில் புகார் செய்து விடுவோம்” என்று மிரட்டுகிறார்கள்.\nஅப்போதைக்கு ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ பட பூதம்போலக் கையைக் கட்டி நின்றவர், தகுந்த நேரம் பார்த்துக் காந்திருந்தார். நேரம் வந்தது. குடும்பத்தினர் கண்களில் எதையும் தூவாமல், தப்பித்துவந்தார் சரஸ்வதி. தயாராக இருந்த அசோகன் அவரைக் கடத்திக்கொண்டு சென்னைக்கு வந்துசேர்ந்தார்.\nஎம்.ஜி.ஆருக்குத் தகவல் தரப்பட்டது. அசோகனைப் பாராட்டிய அவர், உடனடியாகத் திருமணம் நடக்க ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர்., ஏவி.எம். சகோதரர்கள், ஏ.சி. திருலோகசந்தர் ஆகியோர் நுங்கம்பாக்கம் ஃபாத்திமா சர்ச்சில் கூடினார்கள். தேவாலயத்தின் எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டன.\nசரஸ்வதிக்கு மேரி ஞானம் என்று பெயர் சூட்டப்பட்டு, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் நடந்த திருமணம் என்பதால் பெண் வீட்டார் போலீஸில் புகார்செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் ஆகிவிட்டது. நெருங்கிய நண்பர் ஜெய்சங்கர் வெளியூர் படப்பிடிப்பிலிருந்து திரும்பிவந்து அசோகன் – மேரி ஞானம் தம்பதிக்குத் தனது வீட்டில் சிறப்பான விருந்து வைத்து மகிழ்ந்தார்.\nசென்ற வாரம் விகடன் தளத்துக்கு மறுபடி மறுபடி சென்றதும் எனக்கு இரண்டுமுறை வந்திருக்கும் மெயில்... நம்மை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்\nஇன்று உலக பெண்கள் தினம். 2013 இல் இந்நாளை ஒட்டி எனக்குள் \"கிளர்ந்தெழுந்த சிந்தனைத்துளி\"\nதலைமுடி அனுபவம் ஒன்று பற்றி பின்னர் சொல்கிறேன் என்று அதிரா தளத்தில் சொல்லி இருந்தேன். பெரிய சஸ்பென்ஸ் வைத்தது போல் ஆகிவிட்டது அது அப்போது அதை நீளமாக தட்டச்ச அலுப்புப் பட்டு ஒத்திப்போட்டேனே தவிர விஷயம் சாதாரண விஷயம். அதாவது எழுதும் எனக்கும், படிக்கும் உங்களுக்கும் அது சாதாரண விஷயம். சம்பந்தப்பட்டவருக்கு அது கொடுமையான அனுபவம்.\nவேலூரில் வசிக்கிறார் எங்கள் உறவுக்காரப்பெண். இரவு ஷாப்பிங் சென்று திரும்ப வீட்டுக்கு அவர் தன் கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஏதோ ஒரு பூச்சி முகத்தில் மோதியது போல இருந்ததாம். பின்னர் தலை முடிக்குள் தஞ்சமடைய முயன்ற அதை, சற்றே சிரமப்பட்டு கைகளால் தட்டி விட்டிருக்கிறார்.\nசில நொடிகளில் கையில் லேஸான எரிச்சல் தோன்ற, \"கணவரிடம் சொல்லியிருக்கிறார். 'சில வண்டுகள் அப்படித்தான். கையை எதிலும் படாமல் வைத்துக்கொள், வீட்டில் போய் கையைக் கழுவிக் கொள்ளலாம்' என்று சொல்லியிருக்கிறார் கணவர்.\nஅதே போல வீட்டில் போய் கைகழுவி, அப்படியே முகம் கழுவும்போது தலைமுடியில் பிசுபிசு என்று இருந்ததை பார்த்திருக்கிறார். \"பூச்சி சும்மா போகாமல் எச்சில் துப்பி விட்டு விட்டுப் போயிருக்கிறது\" என்று நகைச்சுவை பேசி அதையும் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்.\nபடுத்து சுமார் பதினைந்து நிமிடங்களில் மீண்டும் தலையில் பிசுபிசுப்பும், அரிப்பும். கைவைத்துப் பார்த்தால் மறுபடியும் கொழகொழவென்று கையில் உணர்ந்திருக்கிறார். எழுந்து தலைமுடியை ஷாம்பூ எல்லாம் போட்டு அலசி, படுத்திருக்கிறார். மறுபடி படுத்து பதினைந்து நிமிடங்களில் மறுபடியும் அதே கதை.\n'சரிதான், சரிப்படாது இனி' என்று கிளம்பி ஸி எம் ஸி ஹாஸ்ப்பிட்டல் சென்றிருக்கிறார்கள். உடனடியாக ஸ்கின் டிபார்ட்மெண்ட்டுக்கு ரெஃபர் செய்யப்பட்டு மருத்துவர் வந்து பார்த்து விட்டு, சில பரிசோதனைகளுக்குப் பின்னர் தலைமுடியின் அந்தப் பகுதியை மட்டும் வெட்டி க்ளீன் செய்து விட்டார்கள். கிளம்பி வண்டி நிறுத்தியிருந்த இடம் வந்திருப்பார்கள்.\nதிரும்ப ஓடினால் பக்கத்திலிருக்கும் தலைமுடியில் அதே பிசுபிசுப்பு.. \"போய் ஒரு சலூனில் தலைமுடி எல்லாவற்றையும் எடுத்து விட்டு வாருங்கள்\" என்று சொல்லி விட்டார்கள். இவர்கள் தயங்கினாலும் வேறு வழி இல்லை. திரும்பி வந்ததும் மேலே தடவ சில மருந்துகளும், சாப்பிட சில மாத்திரைகளும் கொடுத்து அனுப்பினார்கள்.\nநல்லவேளை பிறகு ஒன்றும் ஆகவில்லை. ஏதோ விஷச் சிலந்தியின் வேலை என்றார்கள். வழக்கமாக முடி எடுத்தபின் வளரும் வேகத்தில் முடி வளரவில்லை என்றாலும் அந்தப் பிரச்னை அப்புறம் மறுபடி வரவில்லை.\nமனதில் நிற்கும் வரிகள்... திரு மு மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள் புத்தகத்திலிருந்து...\nதுரை செல்வராஜூ 8 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.\nதுரை செல்வராஜூ 8 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஅன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்...\nதுரை செல்வராஜூ 8 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nமங்களகரமான மகளிர் தின நல்வாழ்த்துகள்...\n வாசிக்கணும்....இன்று ஒரு கல்யாணம் ஸோ நோ கடமை காலை...ஹெ ஹெ ஹெ...காபி கடமை ஆத்தியாச்சு...\nநம்ம அக்கா, தங்கைகள், நண்பிகள் அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துகள். நினைவுபடுத்திய ஸ்ரீராம் பாஸிற்கு மிக்க நன்றி\nநன்றி துரை அண்ணா வாழ்த்துகளுக்கு...\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:07\nஅடடே... வாழ்த்தை, பதிவில் சேர்க்க மறந்தேன்.... நம் மகளிர் வாசக நண்பர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். நன்றி துரை செல்வராஜூ ��ார்.\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:07\nஇனிய காலை வணக்கம் பானு அக்கா.\nஅசோகனின் கதை ஸ்வாரஸ்யமாக இருக்கிறது....\n//கண்ணில் எதுவும் தூவாமல்// ஹா ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராமின் டச்\nஸ்ரீராம் விகடன் என்றில்லை ஏதேனும் நீங்கள் படம் தேடினால்....ஒரு வேளை அந்தப் படம் ஏதேனும் ஒரு பொருள் சம்பந்தப்பட்டது என்றால் உடனே நம் பெட்டிக்குள் அப்பொருள் ஆஃபர் என்று வந்து விடுகிறது. நாம் இணையத்தில் உலவுவதை யாரோ...ஸாரி யாரோ இல்லை நிறைய எங்கிருந்தோ நம் கண்ணுக்குத் தெரியாமல் வேவு பார்க்கப்படுதிறது...இணையத்தில்.எதுவும் ரகசியமில்லை....நோ பெர்சனல் ஸ்பேஸ் இன் நெட்...இதை யோசிக்கும் போது.புராணக் கதைகளில் வருவதுகூட சில சமயம் எனக்கு நினைவுக்கு வரும்...\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:27\n//கண்ணில் எதுவும் தூவாமல்// ஹா ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராமின் டச்\nஇல்லை கீதா.. அது அந்தப் புத்தகத்தில் அப்படியே இருக்கிறது. என் கைவண்ணம் எதுவும் அதில் இல்லை.\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:28\n// விகடன் என்றில்லை ஏதேனும் நீங்கள் படம் தேடினால்....ஒரு வேளை அந்தப் படம் ஏதேனும் ஒரு பொருள் சம்பந்தப்பட்டது என்றால்//\nஆம், ஆம், நன்றாகவே அறிவேன்.\nநான் விகடனே படிக்கிறதில்லை. வாங்குவதும் இல்லை. ஆனால் எனக்கும் தினமும் இந்தச் சலுகையோட விகடன் வாங்கும்படி பிடுங்கி எடுக்கிறாங்க\nதலைமுடி விஷயம் ரொம்ப சோகம். அசோகன் கதை தெரிஞ்சது மு.மேத்தாவின் கவிதைகள் எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.\nவிஜயவாடாவுக்கு மாற்றல் வரும் முன் தற்கால மாற்றமாக சென்னையில் மனை வி மக்களை குடி யமர்த்தினேன் எங்கள் வீடுஅப்போது ட்ரஸ்ட் புரத்தில் இருந்தது அசோகனின் வீடும் அருகில் இருந்த நினைவு அது என்ன மனைவி கிருத்துவராக மாறுதல் இவர் ஏன் பிராமணனாக மாறி இருக்கக் கூடாது\n 8 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 9:15\nஅசோகன், சிலந்தி எனக் காலைக் கலவரங்கள். 2013-14-களில் அனுஷ்காவைத் தாண்டியும் சிந்தித்திருக்கிறீர்கள் என்பதை நான் சொல்லவில்லை; உங்கள் கவிதைகள்தான் காட்டுகின்றன\nபெண்கள் தினத்தில், ஒரு அதிரடிக் கேள்வியை எழுப்பியிருக்கிறார் GMB-சார்; கவனிக்கவும்.\nமுகமது மேத்தா, மீரா போன்றவர்கள் சின்னவயசில் மனம்கவர்ந்த கவிஞர்கள்.\nவெங்கட் நாகராஜ் 8 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 9:15\nபூச்சி - அப்பாடி பயங்கர அனுபவம் தான்.\nநெ.த. 8 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 10:45\nஜி எம் பி சார்... அசோகன் இயல்பாகவே பிராமண எதிர்ப்பு கொண்டிருந்தார். (துவேஷம்). காரணம் தெரியவில்லையாயினும், அவருக்கு பிராமணர்கள்தான் பெரிதும் உதவினார்கள் என்றும் படித்திருக்கிறேன் (சோ, எஸ்.எஸ்.வாசன் முதலியோர்). அவருக்கு இருந்த மன வருத்தங்களினால் (தான் முன்னேறவில்லையே என்பதா அல்லது வேறு கவலைகளா தெரியவில்லை) கடுமையான குடிக்கு அடிமையாகி இருந்தார். அவருக்கு எம்ஜியார் மேலும் வெறுப்பு. இருந்தபோதும், எம்ஜியார் அசோகனின் கடைசி காலத்தில் நிறைய உதவி புரிந்தார் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஅனுஷ்காவின் கரு கரு முடிக்கும், சிலந்திப் பிரதாபத்துக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா\nவிகடன் வாசகர் எண்ணிக்கை (இணையதளம் உள்பட) குறைந்துவருகிறது என்றே நினைக்கிறேன்.\nபெண்ணை மனுஷியாக நினைப்பதற்கு முதல் படி, அவர்கள் பிரதானமா ஏற்றுக்கொள்ளும் வேலைகளான, துவைத்தல், சமையல், வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ளல், காய்கறி/மளிகை வாங்குவது போன்றவற்றை நாம் செய்வது என்று ஏற்றுக்கொண்டால் போதும். தானாகவே அவர்களை மதிக்கும் எண்ணம் வந்துவிடும்.\nதுரை செல்வராஜூ 8 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 10:46\nமங்கையர் மலர் தயாராகிக் கொண்டிருக்கின்றது...\nஇடையில் சில வேலைகள்... அப்புறமாக அப்புறமாக வருகின்றேன்1..\nகரந்தை ஜெயக்குமார் 8 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 10:47\nஅசோகன் பற்றி அறியாச் செய்திகளை அறிந்தேன்\nகோமதி அரசு 8 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 11:01\nஅகோகன் திருமண வரலாறு அறிந்து கொண்டேன்.\nஅகோகன் படித்தவர், பாடத் தெரிந்தவர்.\nசிலந்தி பூச்சியின் விஷமம் பயங்கரம்.\nமேத்தா அவர்கள் கவிதையும் நன்றாக இருக்கிறது.\nபெண்மைக்கான வரிகள் மிக அருமை...\nathiraமியாவ் 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 12:19\nஅசோகன் அவர்களுக்குள் இப்படி ஒரு காதல் இருந்திருக்குதோ:) அவரைப் பார்த்தால் காதல் வசப்படுபவர்போல இல்லை முகம்:).. இருப்பினும் அக்காலத்திலேயே என்ன தைரியம் இருந்திருக்கிறது இருவருக்கும்... சப்போர்ட் நிறைய இருந்தமையால இருக்கலாம். ஆனா வெட்டாமல் விட்டு விட்டார்களே..., இக்காலத்தில கொலை எல்லோ நடக்குதாம் .. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்பு:))\nathiraமியாவ் 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 12:21\n//சென்ற வாரம் விகடன் தளத்துக்கு மறுபடி மறுபடி சென்றதும் எனக்கு இரண்டுமுறை வந்திருக்கும் ���ெயில்... நம்மை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்\nநீங்க வர வர எங்கேயோ போயிட்டிருக்கிறீங்க ஸ்ரீராம்:).. அடுத்து ஸ்கொட்லாண்ட்யாட் வெப்சைட் ..... ட்றம்ப் அங்கிள் வெப் சைட்டுக்கெல்லாம் அடிக்கடி விசிட் பண்ணுங்கோ:))\nathiraமியாவ் 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 12:32\n//இன்று உலக பெண்கள் தினம். ///\n///2013 இல் இந்நாளை ஒட்டி எனக்குள் \"கிளர்ந்தெழுந்த சிந்தனைத்துளி\"\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஐ ஒப்ஜக்ஷன் யுவ ஆனர்:). என் வன்மையான கண்டனங்கள்.. பெண்கள் தினத்தில் பெண்களின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்ல எவ்வளவோ இருக்கிறது.. அதை விட்டுப்போட்டு..:) பெண்களைக் பெருமைப்படுத்துறேன் எனச் சொல்லி குறைவுபடுத்திப் போட்டார்ர்...:). எல்லோரும் வாங்கோ தேம்ஸ் கரையில் இன்று உண்ணாவிரதம் ஆரம்பம்.. சொட்டுத் தண்ணிகூடக் குடிக்க மாட்டேன்ன்:)).. இந்தக் கவிதையை விடக் குளிர் ஒன்றும் பெரிசில்லை இப்பவே ஆற்ரம் கரையில பாய் விரிக்கிறேன் எல்லோரும் வந்தமருங்கோ உண்ணா விரதம் ஆரம்பம்ம்ம்ம்ம்:))..\nபெண்கள் கவிமாமணி ஆகிட்டினம்:).. கதாசிரியர் ஆகிட்டினம்:).. கவிப்பேரரசு ஆகிட்டினம்.. ஏன் ஞானியாக கூட வந்திட்டார்கள்:).. இப்படி இன்று பெண்கள் எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள் வாழ்க பெண்கள்.. வளர்க பெண்கள் எனச் சொல்லுவதை விட்டுப்போட்டு:)... சில பெண்களுக்கு சில காட்டுமிராண்டிகள் ஊற்றிய அஸிட்டை இப்போ நினைவு படுத்தி எம் பெண்கள் தினக் கேக் கட் பண்ணும் மூட்டைக் கெடுத்திட்டாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆர்ர்ர்ர்:))..\nஹையோ என்ன இது தனியே நிக்கிறேனோ ... வைரவா இம்முறை ரெண்டு வைரம் பதிச்ச வேல் கொன்ஃபோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)) என்னை இன்று மட்டும் காப்பாத்திடுங்கோ.. இப்போ ஆபத்துக்கு என் செக்:) கூட இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))\nathiraமியாவ் 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 12:37\nஅடடா.. தலையில் பூச்சி பட்டதுக்கு இப்படியா... அது சிலந்திதான் என எப்படி முடிவு பண்ணினார்கள்.. சம்போ போட்டுத் தோய்ந்தும் அது தலையில் ஒளிச்சிருந்திருக்கிறது போலும்... பகல் எனில் கொஞ்சம் கூர்மையாகத் தேடியிருந்தால் அகப்பட்டிருக்கும், இது பயந்தில அவசரப்பட்டு தலையை மொட்டை அடித்து விட்டார்கள் போலும்.. ஏதோ எல்லாம் நன்மைகே.. தலைபோக இருந்த இடத்தில் தலைப்பாகையோடு போனது என்பார்கள்...\nathiraமியாவ் 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 12:42\n///நேசிக்கத் தெரிஞ்ச இதயங்களுக்குத்தான் என் நெஞ்சம் புரிகிறது.. உனக்கெங்கே புரியப்போகிறது///\nஹா ஹா ஹா காசி ராமேஸ்வரம் போயி வந்தேன் பாழும் காதலினாலே திரும்பி வந்தேன்.. போகாது ஐயா போகாது.. எங்கு போனாலும்.... அனுக்..:)).. ஹையோ இந்த இடத்தில வசனம் மறந்திட்டனே கர்ர்ர்ர்ர்ர்ர்:))..\nஅனுக்காவைத்தனியே போடப் பயத்தில:) மேத்தா அங்கிளை துணைக்கு கூட்டி வந்திருக்கிறார்:)).. சப்போர்ட்டுக்கு:)).. அசோகன் அவர்கள் எம் ஜி ஆரை சப்போர்ட்டுக்கு அழைச்சதைப்போல:)) ஹா ஹா ஹா ஹையோ எனக்கிண்டைக்குச் சனி உச்சம் பெற்றிருக்குது போல:)).. நான் தேம்ஸ்க்கு ஓடிடுறேன்ன்:))..\nathiraமியாவ் 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 12:44\nமேத்தாவின் கவிதைப் புத்தகம் ஒன்று நானும் வாங்கி வைத்திருக்கிறேன்ன். “கனவுக் குதிரைகள்”..\nathiraமியாவ் 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 12:50\nபெண்கள் தினத்தில், ஒரு அதிரடிக் கேள்வியை எழுப்பியிருக்கிறார் GMB-சார்; கவனிக்கவும்.///\nஹா ஹா ஹா தான் பதிலேதும் குடுக்காமல் லேசா நெருப்பைக் கொழுத்திப் போட்டு விட்டு ஓடிப்போய் கிரிக்கெட் மச் பார்க்கிறார் ஏகாந்தன் அண்ணன்:)) கர்ர்ர்ர்:))\nகாதலுக்காக உயிரையே குடுக்கினமாம் மதம் மாற மாடினமோ:).. இதுக்கெல்லாம் கேள்வி கேய்க்கிறீங்க:) ஸ்ரீராம் ஏன் ஹன்ஷிகா படம் போடாமல் அனுக்கா படம் போட்டிருக்கிறார்:).. இதுக்கெல்லாம் கேள்வி கேய்க்கிறீங்க:) ஸ்ரீராம் ஏன் ஹன்ஷிகா படம் போடாமல் அனுக்கா படம் போட்டிருக்கிறார்:) என ஆருமே கிளவி:) ஹையோ இன்று முடிவில டங்கு ஸ்லிப் ஆகுதே..:) ஆருமே கேய்வி:) கேய்க்கமாட்டினமாம்:))... இதுக்கு ஆராவது பதில் ஜொள்ளுங்கோ:) அதுக்கும் பதில் கிடைக்கும்:)) ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))\nathiraமியாவ் 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 12:51\nஅடடே... வாழ்த்தை, பதிவில் சேர்க்க மறந்தேன்.... நம் மகளிர் வாசக நண்பர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். நன்றி துரை செல்வராஜூ ஸார்.///\nநடிகர் அசோகன் பற்றிய தகவல்கள் அறிந்திராதது. சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் சரஸ்வதியை கடத்தி வந்து திருமணம் செய்து கொள்வதற்குள் எவ்வளவு டென்ஷனோ அவருக்கு.\nபெண்மையை போற்றும் தங்கள் கவிதையை மிகவும் ரசித்தேன்.மகளிர் தின வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள். இக்கருத்துப்பதிவின் மூலம் இப்பதிவுக்கு வரும், வந்த அனைத்து சகோதரிகளுக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துக்��ளை தெரிவிக்கிறேன். நன்றி.\nவிகடன் பற்றிய செய்திக்கு நன்றி.\nசிலந்தி பயங்கர அனுபவம். சம்பந்தபட்டவரை நினைத்தால் மனதிற்கு வருத்தமாக உள்ளது.\nமு.மேத்தாவின் கவிதைகள் அழகு. மிகவும் பிடித்திருந்தது. அனுஷ்காவின் படமும் அதை விட அழகு. கதம்பம் நன்று.\nதுரை செல்வராஜூ 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 1:34\n>>> நேசிக்கத் தெரிஞ்ச இதயங்களுக்குத்தான் என் நெஞ்சம் புரிகிறது.. உனக்கெங்கே புரியப் போகிறது\nஇப்படித்தான் தன்னோட கவிதையையும் அனுக்கா(\nஆனா - எனக்கென்னமோ அனுக்கா\nஇந்த மாதிரி சொல்றாப்போல தெரியுது\n>>> நேசிக்கத் தெரிஞ்ச இதயத்துக்குத் தான் என் நெஞ்சம் புரிகிறது\nதேம்ஸ் கரையிலயிருந்து சலங்கைச் சத்தம் கேக்குது.. நா ஓடிடுறேன்...டா ஜாமீய்\nஎனக்கு விகடன் போன் சந்தா கட்ட சொல்லி நான் ஏற்கனவே சகுந்தலாவைக் கட்டிகட்டேன் சொல்லிட்டேன்\nஜீவி 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 4:58\nநடிகர் அசோகனை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியதும் குமுதம் பத்திரிகை தான். யாருக்காவது தெரியுமென்றால் சொல்லவும். பிறகு வருகிறேன்.\nபெண்மை பற்றிய கவிதை உங்கள் சிந்தனைத் துளிகள் அருமை ஸ்ரீராம்....\nபாவம் அப்பெண். சிலந்தியினால் வரும் கொடுமை...ஒரு சிலருக்கு சிலந்தி உடலில் பட்டால் அந்த இடம் முழுவதும் ட்ரை ஆகி தோலில் சிலந்தி வலை போன்று டிசைன் ஏற்படும்...அது போன்று சிலருக்கு தண்ணீர் பாம்பு காலைச் சுற்றினால்....பாம்புத் தோல் போல் காலில் ட்ரை ஆகி வரும்..என்று கேட்டதுண்டு.\nபாவம் சிலந்திக்குக் கூடு கட்ட வேறு இடம் கிடைக்கலை போலும்...சிலந்தி வலை கட்ட அதன் கம்முடன் இடம் தேடி அலைந்திருக்கும் அப்பெண் இடற்படவும் புகுந்துவிட்டது போலும்...நல்ல காலம் பெண்ணிற்கு அப்பிரச்சினை மீண்டும் வராமல் போனது மகிழ்ச்சி...எப்படி எல்லாம் பிரச்சனைகள்...\nஹப்பா என் தலைமுடி சேஃப் ஹா ஹா ஒரு வழியயா இனி என் தலை முடியை பிச்சுக்க வேண்டாம்...ஒரு வழியா புதிர் வந்துருச்சு....\nஅது சரி நெல்லை போன வாரம் ரொம்ப ஃபீல் பண்ணிட்டார்னு அவரைச் சமாதானபடுத்த இந்த வாரம் இப்படியான அனுஷ் படமோ ஹா ஹா ஹா ஹா இருந்தாலும் அனுஷ் நலலத்தான் இருக்காங்க\nவீட்டுல பாஸ் இருக்க, நீங்க பெண்கள் தினத்தை மறக்கலாமோ பொவ் பொவ் பொவ்...... அவங்களாலதான் எனக்கே நினைவு வந்துச்சு...\nராஜி 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 5:19\nஸி.எம்.ஸி இல்ல சி.எம்.சி. சரி எதனா�� அப்படி தலைமுடி பிசுபிசுப்பு ஆகிடுச்சுன்னு கடைசி வரை கண்டுபிடிக்கவே முடியலியா\nஅசோகன் விஷயத்தில் ஒன்றே ஒன்று மட்டும் இடிக்கிறது...உண்மையான அன்பு என்றால் அதற்கு மதமோ, ஜாதியோ அவசியமில்லையே.\nஅவரவர் அவரவர் மதத்தை ஃபாலோ செய்யலாமே என்று தோன்றியது. இதற்குச் சிறந்த உதாரணம் நம் நண்பர் மதுரைத்தமிழன்...\n//இப்படித்தான் தன்னோட கவிதையையும் அனுக்கா(\nஹா ஹா ஹா காசி ராமேஸ்வரம் போயி வந்தேன் பாழும் காதலினாலே திரும்பி வந்தேன்.. போகாது ஐயா போகாது.. எங்கு போனாலும்.... அனுக்..:)).. ஹையோ இந்த இடத்தில வசனம் மறந்திட்டனே கர்ர்ர்ர்ர்ர்ர்:))..//\nஅதிரா அனுஷ் படம் இல்லை என்றால் வியாழன் விடியாது நமக்கு ஹா ஹா ஹா ஹா...அப்புறம் அது வேற ஒன்னுமில்லை போன வாரம் நெல்லையை ரொம்பவே மிரட்டிட்டார் ஸ்ரீராம் அப்படியான தமனா படத்தைப் போட்டு ஸோ அவரை சமாதானப்படுத்த இப்பையான அனுஷ் படம்...அதான் கதை....ஹா ஹா ஹா ஹா ஹா\nஅதிரா ஸ்ரீராம் எழுதினது அந்தக் கவிதை சிந்தனைத் துளி 2013ல...அதை அப்படியே போட்டுட்டார்....பொயிங்காதீங்க ஹா அஹ ஹா ஹா இருந்தாலும் பூஸார் சொல்லியாச்சு ஹா அஹ ஹா ஹா இருந்தாலும் பூஸார் சொல்லியாச்சு ஸோ அதுக்கு மறு வார்த்தை உண்டோ ஸோ அதுக்கு மறு வார்த்தை உண்டோ நான் வரேன் தேம்ஸுக்கு டிக்கெட் மட்டும் அனுப்பி வையுங்க நான் வரேன் தேம்ஸுக்கு டிக்கெட் மட்டும் அனுப்பி வையுங்க ஹா ஹா ஹா ஹா\n//காதலுக்காக உயிரையே குடுக்கினமாம் // இது நீங்கள் கலாய்த்து எழுதியது புரிகிறது...\nஆனால் என் தனிப்பட்டக் கருத்து.. காதலுக்காக/உண்மையான அன்பென்றால் உயிரைக் கொடுப்பது என்பதை ஏனோ என்னால் ஏற்க முடியவில்லை. அதைவிட அப்படி உண்மையான காதல் என்றால் அந்த நினைவுடன் வாழ்வதுதானே பாஸிட்டிவ் இல்லையோ அப்படியான ஒரு சிந்தனையில் தான் அங்க சொல்லிருக்கற கேய்வி அப்படியான ஒரு சிந்தனையில் தான் அங்க சொல்லிருக்கற கேய்வி\nநீங்க வர வர எங்கேயோ போயிட்டிருக்கிறீங்க ஸ்ரீராம்:).. அடுத்து ஸ்கொட்லாண்ட்யாட் வெப்சைட் ..... ட்றம்ப் அங்கிள் வெப் சைட்டுக்கெல்லாம் அடிக்கடி விசிட் பண்ணுங்கோ:))//\n அதிரா அப்ப இந்த சைட்டுக்குப் போனா ட்ரம்ப் மாமாவும், ஸ்காட்லாந்து யார்டும் நம்மள சைட் சீயிங்க் டிக்கெட் இலவசம்னு அனுப்பறேன்னு சொல்லுவாங்களா ஸ்ரீராம் யு ஆர் வெரி லக்கி மேன் ஸ்ரீராம் யு ஆர் வெரி லக்கி மேன்\nஇக்காலத்த���ல கொலை எல்லோ நடக்குதாம் .. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்பு:))//\nஹா ஹ அதிரா ஊர் வம்பு எல்லாம் இல்லை...இது உலகத்துக்கே தெரியும்...தகிரியமா சொல்லலாம்...\nAngel 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 6:38\nமறைந்த நடிகர் அசோகன் சில பழைய படங்களில் பார்த்திருக்கிறேன் .ஹண்ட்ஸம்மா இருப்பர் அங்கிள் .\nஹாஹா :)விகடன் எனக்கும் அடிக்கடி வருது மெசேஜ் :)\n2018 கு புதுசா எழுதியிருக்கணும் :)\nவிஷம் ப்ளஸ் விஷம சிலந்தி அநேகமா அவர் கூந்தலில் இருந்து கடிச்சி வச்சிருக்கும் .இருட்டு நேரங்களில் தலையை ஸ்கார்ப் போல் அணிந்து போக சொல்வாங்க இதுக்குதான் ..ஆனா படிச்சி முடிச்சதும் எனக்கே என்னமோ பண்ணுது .\nபாவம் அவர் இத்தனை பாடுபடுத்திவிட்டதே ஒரு பூச்சி .\nஇப்போ கவிதையை மேத்தா அனுஷை பார்த்து சொல்றார் :) சரி அனுஷ் யாரை பார்க்கிறார் :)\nவல்லிசிம்ஹன் 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 6:53\nசிலந்தி பயங்கரம். இப்படி எல்லாம் நடக்குமா. சாமி காப்பாத்து.\nஅசோகன் நடிப்பில் உயர்ந்தவர். கெட்ட பழக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம்.\nஇந்த ஸ்ரீராம் அனுஷ்காவுக்காக மேத்தா ஜி யை இழுத்தாலும் கவிதை நன்றாகத்தான் இருக்கிறது.\nமகளிர் அனைவருக்கும் இனிய எதிர்காலம் நிகழ் காலம் அமைய வாழ்த்துகள்.\nஅவர்களைப் போற்றும் ஆடவர்களுக்கும் வாழ்த்துகள்.\nகாமாட்சி 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:15\nஅசோகன் கதை மனம் மாறி வந்த பெண்போதாதா மதம் மாறணுமா அப்படிதான் அவர்கள் வழக்கம். சிலந்தி கடித்தால் அலர்ஜி உண்டாகி சீக்கிரம் போகாது.உடம்பு பூராவும் பரவிவிடும் என்பார்கள். இது புதிய இடம் பிடித்து எல்லோர் மனதிலும் உட்கார்ந்துவிட்டது.\nஉங்கள் கவிதைக்குப் பாராட்டுகள். வாழ்த்துகளுக்கு நன்றிகள். அன்புடன்\nபெண்கள் தின கவிதை சூப்பர் நிஜமாகவே நாங்கள் எதிர்பார்ப்பது அதுதான்.\nமு.மேத்தாவின் கவிதையும் அருமை. அது சரி அதற்கும் அனுஷ்காவிற்கும் என்ன சம்பந்தம் நான் அனுஷ்காவை அனு ஹாசன் என்று நினைத்து விட்டேன். ஹி ஹி\nநடிகர் அசோகன் பற்றிய செய்திகளும் சிறப்பு. சினிமா உலகில் இருக்கும் மிக சொற்பமான நல்ல மனிதர்களுள் அசோகன் ஒருவர். அவருக்கு கெடுதல் செய்தவர்களையும் உடனே மறந்து விட்டு மீண்டும் அவர்களுக்கு உதவி செய்வார் என்று சோ அவரைப்பற்றி எழுதியிருக்கிறார்.\nஎம்.ஜி.ஆரை வைத்து நேற்று, இன்று, நாளை படம் எடுக்க ஆரம்பித்து எம்.ஜி.ஆர் அந்த படத்தை இழுத்தடித்ததால் பெரும் கடன் சுமைக்கும் அதனால் ஹார்ட் அட்டாக்கும் வந்தது. அப்போது அவருக்கு கை கொடுத்தது ஜெய் சங்கர்தான்.\nபின்னாளில் அவர் ஏற்ற குணசித்திர, காமெடி வேடங்கள்தான் அவருக்கு புகழ் சேர்த்தன. ஏதோ ஒரு படத்தில் அவர் பேசிய,\"நீங்க இதையும் சொல்லுவீங்கோ, இதுக்கு மேலயும் சொல்லுவீங்கோ, நீங்கோ\"என்னும் டயலாக் அப்போது மிகவும் பிரபலம்.\nathiraமியாவ் 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:39\n///ஆனால் என் தனிப்பட்டக் கருத்து.. காதலுக்காக/உண்மையான அன்பென்றால் உயிரைக் கொடுப்பது என்பதை ஏனோ என்னால் ஏற்க முடியவில்லை. அதைவிட அப்படி உண்மையான காதல் என்றால் அந்த நினைவுடன் வாழ்வதுதானே பாஸிட்டிவ் இல்லையோ அப்படியான ஒரு சிந்தனையில் தான் அங்க சொல்லிருக்கற கேய்வி அப்படியான ஒரு சிந்தனையில் தான் அங்க சொல்லிருக்கற கேய்வி\nஅது ஜி எம் பி ஐயா வின் கேய்விக்கு:) பதில் ஜொன்னேன் கீதா:))...\nஅது என்னடான்னா...:)) வள்ளுவர் தாத்தா என்ன ஜொன்னார்ர்ர்ர்:)).. ஊடலில் தோற்பவர் வென்றார்:) என ஜொன்னாரெல்லோ அதுதான் அசோக் அங்கிளுக்கும்:)) சரா அன்ரிக்கும்:) நடந்திருக்கு:)).. அதாவது உயிரைக் கொடுப்பது என நான் சொன்னதன் அர்த்தம்... இருவர் மனமொத்தவர்களாக ஆகிட்டால்.. காதலர்களோ கணவன் மனைவியோ.... போட்டி போட்டு விட்டுக் குடுக்கோணும்:)..\nஅப்படிப் போட்டு போட்ட இடத்தில:) அசோக் அங்கிள் ஜொன்னார்ர்..\nசரா பிளீஸ்ஸ் எனக்கு நீதான் வேணும்.. நான் உன் மதத்துக்கே வந்திடுறேன் என:)).\nஆனா சரா அன்ரி ஜொன்னா:).. அசோக் பிளீஸ்ஸ் உங்களுக்காக எதனையும் கொடுக்க மீ தயார் அதனால உங்கள் மதத்துக்கே நான் வந்திடுறேன் என:)))..\nஇந்தப் போராட்டத்தின் முடிவில்.. சரா அன்ரியின் குரல் மேலோங்கி:) அவ மதம் மாறினா:))... அப்போ இப்போ உண்மையில் வென்றது ஆர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பெண் தானே:)) இப்போ புரியுதோ இதுக்கு மீ ஏன் பொயிங்கேல்லை என:))\nஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணன்.. மச் ஐ ஒஃப் பண்ணிட்டு வந்து பதிலைப் படியுங்கோ.. கையோடு ஜி எம் பி ஐயாவையும் கூட்டி வாங்கோ:)).. ஹையோ நான் உண்ணாவிரத்தப் போராட்டத்தில மும்முரமா இருக்கிறேன் ச்ச்சோ பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டிசுரேப்பு மீஈஈஈஈஈஈஈஈ:))\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:03\nகீதா அக்கா... இந்த மெயில் பிடுங்கல் எல்லோருக்குமே வருவதுதான். நான் சும்மா ஒரு ஜாலிக்கு அப்படி��் சொல்லியிருக்கேன்\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:03\nவாங்க ஜி எம் பி ஸார்.. என் பையனின் நண்பனின் தங்கை ஒரு பையனைக் காதலித்தாள். அவன் அவர்கள் மதத்துக்கு மாறினால்தான் திருமணம் என்று சொல்லப்பட்டு, அவனும் மாறி விட்டான்.\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:03\nஏகாந்தன் ஸார்.. ஹோலிக்குப் பிறகு உங்களைக் காணோமேன்னு நினைத்தேன். இதைப் பகிர்ந்தாலும் அனுஷ் படத்துடன் பகிர்ந்த நேரம் அது\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:03\nவாங்க வெங்கட்... இந்தக் கதை கேட்டு கொஞ்ச நாட்களுக்கு என் தலை குறுகுறுவென்று இருந்தது.\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:04\nவாங்க கில்லர்ஜி... எண்ணெய் பொறுத்தவரை அசோகன் கொஞ்சம் செயற்கையான நடிகர். அனாவசிய முகச் சுளிப்புகளுடன் நடிப்பவர்\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:04\nவாங்க நெல்லை... அப்போது நடித்துக் கொண்டிருந்த நடிகர்கள் எம் ஜி ஆர் அணி, சிவாஜி அணி என்று அடையாளம் காணப்பட்டார்கள் அதில் இவர் எம் ஜி ஆர் அணி அதில் இவர் எம் ஜி ஆர் அணி என்றாலும் உயர்ந்த மனிதன் உள்ளிட்ட படங்களில் சிவாஜியுடனும் நடித்திருந்தார். உ.ம.னில் சிவாஜி ஒரு காட்சியில் இப்படி நடிக்கலாம் என்று அசோகனுக்கு சிவாஜி சொல்லிக்கொடுத்தபோது ஏ வி எம் சரவணனிடம் அசோகன் 'இவர் என் நல்லதுக்குதான் சொல்கிறாரா என்றாலும் உயர்ந்த மனிதன் உள்ளிட்ட படங்களில் சிவாஜியுடனும் நடித்திருந்தார். உ.ம.னில் சிவாஜி ஒரு காட்சியில் இப்படி நடிக்கலாம் என்று அசோகனுக்கு சிவாஜி சொல்லிக்கொடுத்தபோது ஏ வி எம் சரவணனிடம் அசோகன் 'இவர் என் நல்லதுக்குதான் சொல்கிறாரா நம்பி நடிக்கலாமா' என்று கேட்டதாகப் படித்திருக்கிறேன்.\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:04\nவாங்க துரை ஸார்... மலரைப் படித்து விட்டேன்\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:09\nநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:10\nவாங்க கோமதி அக்கா.. அசோகன் பாடத்தெரிந்தவர் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. ஒரே ஒரு பாட்டு படி இருக்கிறார். \"இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான்... அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்...\"\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:15\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:15\nஅவர் முகம் பார்த்தால் எனக்கும் அந்த ஆச்சர்யம் வர���ம்.\n//நீங்க வர வர எங்கேயோ போயிட்டிருக்கிறீங்க ஸ்ரீராம்:).. //\nஅடடா.... ஞானி அதிராவை குரைப்பட வைத்து விட்டேனே... ஆனா இது இப்போ எழுதியது இல்லை.. பழசு\n//ஹையோ என்ன இது தனியே நிக்கிறேனோ ... //\nஹா.... ஹா... ஹா... தனியாத்தான் நிக்கறீங்க...\n//அது சிலந்திதான் என எப்படி முடிவு பண்ணினார்கள்\nசி எம் சி யில் டாக்டர்கள் சொன்னது.\n//அது தலையில் ஒளிச்சிருந்திருக்கிறது போலும்...//\nஇல்லை, கையில் பிடித்து கீழே போட்டு விட்டார்.\n//அனுக்காவைத்தனியே போடப் பயத்தில:) மேத்தா அங்கிளை துணைக்கு கூட்டி வந்திருக்கிறார்:)).. //\nஇல்லையே.. அப்போ மருத்துவக்குறிப்பு, ஜோக் போட்டால் கூட அனுஷ் படம்தான்\nகனவுக்கு குதிரைகள் புத்தகத்திலிருந்து நல்ல கவிதைகளை ஷேர் செய்யுங்கள்.\n//லேசா நெருப்பைக் கொழுத்திப் போட்டு விட்டு ஓடிப்போய் கிரிக்கெட் மச் பார்க்கிறார் ஏகாந்தன் அண்ணன்:))//\n//அடடே... வாழ்த்தை, பதிவில் சேர்க்க மறந்தேன்....\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:15\nவாங்க சகோ கமலா ஹரிஹரன்.. ரசித்தமைக்கு நன்றி.\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:16\nநன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:16\nஜீவி ஸார்... நீங்கள் சொல்ல நினைக்கும் விவரம் நா(ங்கள்)ன் அறியாதது.\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:16\nகவி வரிகளை ரசித்தமைக்கு நன்றி.\nசிலந்தி என்று சொன்னாலும் நிச்சயமாக உறுதி படுத்தப்படவில்லை. கைகளை நீட்டி வெப் விடச் சொல்லி உறவுகள் அவரைக் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள் மேத்தா கவிதைகள் எனக்குப் பிடிக்கும். பாஸ் இருக்க மரங்களை... பதிவிலேயே சொல்லியிருப்பதை மறந்து மறுபடி இரண்டு தரம் சொல்லியிருக்கேன்... கர்ர்ர்ர் கவனிக்கவில்லையா\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:17\nவாங்க ராஜி.. டைப் செய்யும் பொது அப்படி வந்ததும் அப்படியே விட்டு விட்டேன். பிசுபிசுப்புக்குக் காரணம் சொல்ல முடியவில்லை அவர்களால்.\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:17\nஅசோகன் ஹேண்ட்ஸம் என்று சொல்வது ஆச்சர்யம். அப்படியும் அபிப்ராயம் இருக்கிறதா கவிதை புதிதாக 2018 க்கு எழுதவில்லை. 2019க்கு எழுதிடுவோம்... இன்ஷா முருகா...\n//சரி அனுஷ் யாரை பார்க்கிறார் :) //\nஎன்னை... சீசீ.. நம்மைப் பார்க்கிறார்\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:17\nஆடவர்களுக்கு இன்று வாழ்த்துச் சொன்னதற்கு நன்றி கவி��ைக்கு கவிதையின் படம்... ஹா... ஹா... ஹா..\nவாங்க காமாட்சி அம்மா... மனம் மாறி வந்தது போதாதா மதம் மாறணுமா நல்லா கேட்டிருக்கீங்கம்மா.. அவருக்கு போதவில்லை\nஸ்ரீராம். 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:17\nகவிதை பாராட்டுக்கு நன்றி. மு மேத்தா கவிதைக்கு அனுஷ் படம் ஏன் போடக்கூடாது அசோகன் பற்றி சோ சொல்லியிருப்பது நான் படித்ததில்லை. நேற்று இன்று நாளை படத்தை எம் ஜி ஆர் தாமதிக்கவில்லை. அந்தப் படம் ஓடவில்லை அசோகன் பற்றி சோ சொல்லியிருப்பது நான் படித்ததில்லை. நேற்று இன்று நாளை படத்தை எம் ஜி ஆர் தாமதிக்கவில்லை. அந்தப் படம் ஓடவில்லை இரண்டு மிக அருமையான பாடல்கள் உண்டு அதில். நாளை ஒன்று பகிரலாமா... இரண்டு மிக அருமையான பாடல்கள் உண்டு அதில். நாளை ஒன்று பகிரலாமா... நீங்கள் சொல்லி இருக்கும் டயலாக் அன்னை ஓர் ஆலயம் என்று நினைக்கிறேன்\nஜி எம் பி சார்... அசோகன் இயல்பாகவே பிராமண எதிர்ப்பு கொண்டிருந்தார். (துவேஷம்). காரணம் தெரியவில்லையாயினும், அவருக்கு பிராமணர்கள்தான் பெரிதும் உதவினார்கள் என்றும் படித்திருக்கிறேன் (சோ, எஸ்.எஸ்.வாசன் முதலியோர்). அவருக்கு இருந்த மன வருத்தங்களினால் (தான் முன்னேறவில்லையே என்பதா அல்லது வேறு கவலைகளா தெரியவில்லை) கடுமையான குடிக்கு அடிமையாகி இருந்தார். அவருக்கு எம்ஜியார் மேலும் வெறுப்பு. இருந்தபோதும், எம்ஜியார் அசோகனின் கடைசி காலத்தில் நிறைய உதவி புரிந்தார் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.//\nநெல்லை இது இன்ஃபோ ....ஓ இப்படி எல்லாம் கூட இருந்ததா....நிறைய வியபபன செய்திகள்\nஜீவி 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:43\nபுதுமைகளுக்குப் பெயர் போன 'குமுதம்' திடீரென்று ஒரு நாள் அந்தப் புதுமையை அரங்கேற்றியது.\nஒரு தொடருக்கு சித்திரங்கள் போடுவதற்கு பதில் கதைக் காட்சிகளுக்கு ஏற்றவாறு நிஜ நபர்களின் தோற்றங்களை ஷூட் செய்து சித்திரங்கள் போல வெளியிட்டது. அப்படி புதுமை செய்த முதல் தொடரில் நாயகன் பாத்திரப்படைப்பில் அசோகன் தோன்றினார். தொடரின் பெயரின் நினைவில்லை.\nபிற்காலத்தில் இதே மாதிரி படக்காட்சிக் கொண்ட தொடர்கள் பிற பத்திரிகைகளில் வந்தாலும் முதன் முதல் இந்தப் புதுமையைச் செய்தது 'குமுதம்' தான்.\nஜீவி 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:52\n//வாசிக்கத் தெரிந்த கரங்களுக்குத் தான்\nஇந்த வரிகளுக்கு என்ன அர்த்தம் ஸ்ரீராம்\nகரங்களுக்கு ராகம் எப்படி பிடிக்கும்\n-- வார்த்தைகள் அமைப்பில் ஏதாவது பிழை நேரிட்டு விட்டதோ\nவாசிக்கத் தெரிந்த கரங்களுக்குத் தான்\n-- என்று திருத்திப் பாருங்கள். பிரமாதமாகப் பொருந்தும்.\nAngel 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 10:10\n/ஹையோ என்ன இது தனியே நிக்கிறேனோ ... வைரவா இம்முறை ரெண்டு வைரம் பதிச்ச வேல் கொன்ஃபோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)) என்னை இன்று மட்டும் காப்பாத்திடுங்கோ.. இப்போ ஆபத்துக்கு என் செக்:) கூட இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))//\nம்க்கும் அவசரம் :) நான் காலைல பிசி லேட்டாதான் வருவேன் அதுக்குள்ள தனியா கம்பு சுற்றக்கூடாது :)\nAngel 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 10:21\n//அசோகன் ஹேண்ட்ஸம் என்று சொல்வது ஆச்சர்யம். அப்படியும் அபிப்ராயம் இருக்கிறதா\nஸ்ஸ்ஸ்ஸ் :) எங்க சித்தப்பா அளவுக்கு இல்லைனாலும் .. அசாஅகு (சேர்த்து எழுதிட்டேன் ) இவங்கள மாதிரி இல்லைனாலு ம் அவர் கோட் போட்டு ஒரு படத்தில் பியானோ வாசிச்சிட்டு பாடுவார் அதில் நல்லா இருந்ததால் அப்போ தோணினது\nஅதோட //உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க//னு சொல்றிங்க இல்ல அதனை எழுதினேன்\n 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 10:35\n//..நானும் வாங்கி வைத்திருக்கிறேன்ன். “கனவுக் குதிரைகள்”..\nகனவுப் பூனைகள் என்றல்லவா அதற்குப் பெயர்\nக்ரிக்கெட்டை விடாது பார்த்துக்கொண்டுதான் எபி-யையும் குடைந்துகொண்டிருக்கிறேன்\n 8 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 10:39\n//..ஒரே ஒரு பாட்டு பாடி இருக்கிறார். \"இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான்...\nநல்ல கருத்தான பாட்டு. இதைப்பாடியது அசோகனா \n‘தளிர்’ சுரேஷ் 9 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 4:33\nஅசோகன் குறித்த செய்திகள் ஏற்கனவே இந்துவில் வாசித்து இருக்கிறேன் மேத்தாவின் கவிதை அழகு சிலந்திக்கடியின் விஷம் அதிகம். அதன் சீழ் பட்ட இடங்களில் புண் பரவும். எங்கள் ஊர் பக்கம் செம்மண்ணில் முதுகில் சிலந்தி எழுதி அந்த சிரங்கு நோய் போக்குபவர்கள் இருந்தார்கள். வன்னிமரத்து இலையை அரைத்து மோரில் உப்பு இல்லாமல் சேர்த்து அருந்தியும் இலைச்சாறை புண் உள்ள இடங்களில் பூசியும் உப்பில்லா பத்தியம் இருந்தால் அந்த சிலந்திகடி சிரங்கு குணமாகும். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 9 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:53\nமகளிர் தினம் பற்றிய உங்கள் கருத்திற்கு சலாம் தலைமுடி தகவல் பயமுறுத்துகிறது. அசோகன் பற்றிய செய்தியும் மேத்தா கவிதையும் - பகிர்விற்கு நன்றி. விகடன் மட்டும் இல்லை, அனைவரும் கவனிக்கிறார்கள்.. சுற்றிலும் கண்கள்\nதிரு மூ.மேத்தாவின் 'கண்ணீர்ப் பூக்கள்' புத்தகம் தான்\nமூ.மேத்தாவால் கவிஞர்கள் பலர் உருவாகினர்\nராமலக்ஷ்மி 10 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 6:18\nசிலந்தி சம்பவம் பீதியைக் கிளப்புகிறது.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nதன்னுயிரைத் தந்து ஒரு பெண்ணுயிரைக் காத்தவர்\nவெள்ளி வீடியோ 180330 : குப்பைத்தொட்டி மட்டும் ஒர...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ஜனனி - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை 180326 : பைனாப்பிள் கேசரி - நெல்ல...\nகாரைத் தாண்டிச் செல்லும் காரிகை\nஒற்றை யானையும் ஓராயிரம் கொசுவும்\n180321 புதன் புதிர் ஆதியும் அந்தமும் \nகேட்டு வாங்கிப் போடும் கதை : மன்னிப்பு - தங்கம் கி...\n\"திங்க\"க்கிழமை 180319 : கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர் ...\nஞாயிறு 180318 : இரட்டைப்பூ.... இட்லிப்பூ.... மஞ...\nஅமுத சுரபியும் ஆட்டோ தெய்வங்களும்\nவெள்ளி வீடியோ 180316 : பண்ணோடு அருகில் வந்தேன் ...\nபுதன் புதிர் : என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ....\nகேட்டு வாங்கிப் போடும் கதை - மாநிறம் - துரை செல்வர...\n\"திங்க\"க்கிழமை 180312 : எக்ஃப்ரீ ஸ்விஸ் ரோல் - கீ...\nஞாயிறு 180311 : மலையோர திகில் பங்களா\nவெள்ளி வீடியோ 180309 : எங்கிருந்த போதிலும் நீ வந்...\nசிலந்தியின் விஷமம், நடிகர் அசோகனின் திருமணம் ... அ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - கடமை - நெல்லைத் தமிழன...\n\"திங்க\"க்கிழமை – கருவேப்பிலைக் குழம்பு -நெல்லைத்த...\nஞாயிறு 180304 : சந்தோஷமாக இருப்பதற்கு தனியாகக் க...\nசீக்கியர்களும், பிராமணர்களும் சேர்ந்து கட்டும் மசூ...\nவெள்ளி வீடியோ 180302 : பாராட்ட நீராடினாள் .. தால...\n\"செக்ஸ்னா ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றாங்களே... ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஒரு வார்த்தை பேசி விட்டுச் சென்றிருக்கலாம்..\nதிங்கக்கிழமை 180730 : பறங்கிக்காய் தயிர் பச்சிடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nரயிலிலோ, பஸ்ஸிலோ தெரியாத பயணிகளிடமிருந்து எதையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்பார்கள். அருகில் யாராவது ஏதாவது சாப்பிட்டால் கூட நமக்கு டெ...\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை 180813 : கருவேப்பிலைத் துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n - இந்தச் சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் தில்லி அரசில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. தமிழகத்துக்குப் படை எடுத்து வந்திருந்த உல்லுக்கான் திரும்பிச் சென்றத...\n 3 - கேழ்வரகு உருண்டை: தேவையான சாமான்கள் இந்த உருண்டைகளைச் சர்க்கரை போட்டும் பிடிக்கலாம். வெல்லம் அல்லது கருப்பட்டி போட்டும் பிடிக்கலாம். கேழ்வரகு மாவு ஒரு கிண...\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்\nபாரததேசம் என்று பெயர் சொல்லுவோம். - புள்ளினம் ஆர்த்தன ; ஆர்த்தன முரசம்; பொங்கியது எங்குஞ் சுதந்திரநாதம். அனைவருக்கும் இனிய சுதந்திர நல் வாழ்த்துக்கள்\nவாழ்க தாயகம் - இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் தாய்த் திருநாட்டின் சுதந்திரத் திருநாள் அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்.. வந்தே மாதரம்\nஆடுவோமே பள்ளு பாடுவோமே…. - அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். மேலும் படிக்க.... »\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு. - மகிழ்வுடன் பகிர்கிறேன். கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான \"சிவப்புப் பட்டுக் கயிறு\" பெற்றுள்ளது....\n - பி.ஆர்.சாமி என்னும் வலயக நண்பரின் அருமையான பதிவொன்றைப்படித்தபோது பிரமித்துப்போனேன். மகாபாரதத்தில் கிருஷ்ணன் தன் கதாபாத்திரத்தினைப்பற்றி விளக்கும் காட்சி அத...\n1138. பாக்கியம் ராமசாமி - 2 - *அலங்காநல்லூர் அப்புசாமி* *பாக்கியம் ராமசாமி* \"கொம்பைச் சீவறானா எதுக்குடா, ரசம்\" பதறினார் அப்புசாமி. ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந...\nமுள்முடி – தி.ஜானகிராமன் சிறுகதைபற்றி - தி.ஜா.வின் ஒருகதையைப் படித்தால் போதுமா இன்னொன்றையும் பார்த்துவிடுவோமே. எழுத்தாளர் சா.கந்தசாமி தொகுத்த ’சர்வதேசக் கதைகள்’ என்கிற புத்தகத்தில் இடம்பெற்ற ’மு...\nபாடலும் உரையும் - பாடலும் உரையும் ------------------------------- தமிழ் மொழி பற்றி எனக்கு எப்போதும் ஆச்சரியம்...\nபிரட் சில்லி / Bread Chilli - பிரட் சில்லி காலை நேர டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச்பாக்ஸிலும் வைத்து கொடுக்கலா��். இனி பிரெட்டை வைத்து பிரட் சில்லி எப்படி செய்வதென்று பார்ப்போம் \nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28) - #1 *ஆங்கிலப் பெயர்: Pelican**ப*றக்கும் நீர்ப் பறவைகளில் மிகப் பெரிய பறவை கூழைக்கடா. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மெ...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nநோய் விரட்டி.... - அடர்த்தியான கும்மிருட்டு.. இருள் கெட்டியான போர்வைையை, ஒன்றிற்கு இரண்டு மூன்றாக விரித்து குளிருக்கு அடக்கமாக போர்த்திக் கொண்டு விட்ட ஒரு பிரமையை உண்டாக்கியத...\nகொங்காச்சிறுக்கி - *சி*ல நேரங்களில் தொலைக்காட்சிகளில் புதுமுக நடிகைகள் பேட்டி கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள் அவர்கள் சில குறிப்பிட்ட முன்னணி நடிகர்களை சொல்லி அவருக்கு ஜோட...\nவினோத் ராஜனின் அட்சரமுகம்: இருபது தெற்காசிய லிபிகளுக்கான ஒலிபெயர்ப்பு மென்பொருள் - வினோத் ராஜன் இந்திய மொழியியல், எழுத்துரு (font) மற்றும் யூனிகோடு சார்ந்த கணினியியலில் (Computing) அதிக ஆர்வமுடைய இளைஞர். இவர் வடிவமைப்பில் உருவான அட்சரமு...\nரா கி. ரங்கராஜனின் முத்தாய்ப்பான முடிவுரை - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல் - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மூலிகைகள் - நவீன உலகில் நீரிழிவு நோய்க்கு அடுத்த நிலையில் இருப்பது புற்றுநோய் தான். இந்த நோயை நாம் கிராமப்புறங்களில் சாதாரணமாக பார்க்கும் மூலிகை செடிகளே குணப்படுத்தி...\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018 - ஜுலை 2018 அயலக வாசிப்பில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியரின் சாதனை, கேன்சரை எதிர்கொள்ள புதிய உத்தி, தாய்லாந்து குகையிலிருந்து மாணவர்கள் விடுவிப்பு, நெல்சன் மண...\nசு டோ கு : என்னோடு வா வீடு வரைக்கும் 2 - பானுமதி வெங்கடேஸ்வரன் - *என்னோடு வா வீடு வரைக்கும் 2 * *பானுமதி வெங்கடேஸ்வரன் * மேலும் படிக்க »\n���ிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் - *பிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் * எழுபதுகளின் ஆரம்பம் வரை பெரும் தலைவர்கள் யாரவது இறந்து விட்டால், அரசு எத்தனை நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறதோ, அத்...\nகலைஞர்... - அனைவருக்கும் வணக்கம்... முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க... மேலும் படிக்க....\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 3 - சென்ற வாரம் ஒரு அம்மா எப்படி ஒரு மிகப்பெரிய லட்சியத்தை தன் மகனுக்குள் விதைக்கிறார் என்று பார்த்தோம். இந்த வாரம் அப்பாவைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம். ஒரு க...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nகாவிரி இல்லையிது. - பதினெட்டாம் பெருக்கெல்லாம் கொண்டாடிய காவிரி இல்லையிது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவைத் தாண்டி பயமுறுத்திய தில்லி யமுனை சீற்றம் குறைந்து காணப்பட்ட ஒரு ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n“அதிரா வளவுக்குள்ளே திருவிழா” - *ஹா ஹா ஹா* தலைப்புப் பார்த்து பொத்துப் பொத்தென மயங்கி விழுந்திடாதீங்கோ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஆருக்காவது தெரியுமோ *“வீட்டுகுள்ளே திருவிளா”*.. என்ற ஒரு த...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில��� (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *கண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப��புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://rumble.com/v65csp-10327561.html", "date_download": "2018-08-15T17:21:45Z", "digest": "sha1:WYCGJBOOOV3U6PGUMIYXW4KWPHGXEB7O", "length": 2981, "nlines": 76, "source_domain": "rumble.com", "title": "மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு திருடிய திருடன்- வீடியோ", "raw_content": "\nமன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு திருடிய திருடன்- வீடியோ\nநேர்மையும் நாணயமும்\" மிக்க ஒரு யோக்கிய திருடனை கேரள போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nகாசர்கோடு மாவட்டத்தில் உடினூர் என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர் முனீரா. இவர் வீட்டுக்கு தொலைவில் உள்ள ஆயிஷா என்பவர் வீடு. நேற்றுமுன்தினம் உறவினரின் இறுதி சடங்���ில் பங்கேற்க முனீரா வீட்டை பூட்டிக் கொண்டு சென்றுவிட்டார்.\nகருணாநிதி உடல் நலம் விசாரித்த விஜய்- வீடியோ\nஆசிரியைக்காக கதறும் மாணவர்கள்- வீடியோ\nஉணர்வால் ஒன்றான தமிழகம்- வீடியோ\nசெல்போனில் தங்கம் கடத்தல்- வீடியோ\nகருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வீடியோ காட்சிகள்\nஅர்ஜுன் சம்பத் புகார் மனு- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-08-15T16:55:04Z", "digest": "sha1:ATM24A5KFNV3CIHTT6EIAAEE72DQ4MTA", "length": 14372, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் படிதான் நடக்கிறதா..? ; உ", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் படிதான் நடக்கிறதா.. ; உண்மையை உடைக்கும் கஞ்சா கருப்பு..\nபிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் படிதான் நடக்கிறதா.. ; உண்மையை உடைக்கும் கஞ்சா கருப்பு..\nபிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் படிதான் நடக்கிறதா.. ; உண்மையை உடைக்கும் கஞ்சா கருப்பு..\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கா.. ; மிரளும் கஞ்சா கருப்பு..\nபுதிய படங்களில் பிஸியாகிவிட்ட கஞ்சா கருப்பு..\nஇன்று எத்தனை நகைச்சுவை நடிகர்கள் புதிது புதிதாக வந்தாலும் கூட நமக்கே தெரியாமல் நமக்குள் ஒளிந்திரும் கிராமத்தானை தன்னில் பிரதிபலிப்பவர் தான் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு. சில கேரக்டர்களை நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு பண்ணினால் மட்டுமே எடுபடும் என்கிற அளவுக்கு மதுரை மாவட்ட கிராமத்து பாஷையில் வெள்ளந்தியாக பேச கஞ்சா கருப்புவை விட்டால் ஆளில்லை என்றே சொல்லலாம்.\nகொஞ்ச நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று வந்ததில் விழுந்துவிட்ட இடைவெளியை மீண்டும் நிரப்ப ஆரம்பித்துள்ளார் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு.. அதிலும் சமீபத்தில், 2009 ஆம் வருடத்தின், தமிழக அரசின் சிறந்த காமெடியனுக்கான விருது வழங்கப்பட்டதில், கூடுதல் உற்சாகமாகி உள்ளார் கஞ்சா கருப்பு.\nதற்போது சந்தன தேவன், அருவா சண்ட, கிடா விருந்து உட்பட சில படங்களில் நடித்து வருகிறார் கஞ்சா கருப்பு.. இவர் நடித்துள்ள ‘குரங்கு பொம்மை’ படம் இதோ இப்போது ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக ‘பள்ளிப்பருவத்திலே’ படம் ரிலீசாக இருக்கிறது.\nசரி.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர்களில் ஆர்த்தி, ஜ���லி என ஒவ்வொருவராக சிலர் மீண்டும் உள்ளே போகிறார்களே.. கஞ்சா கருப்புவும் அப்படி மீண்டும் செல்வாரா என்று கேட்டால், “ஆளைவிடுங்கப்பா சாமி.. அது வேற ஏரியா.. கொஞ்சம் சூதானமாத்தான் நடந்துக்கணும்.. நமக்குலாம் அது செட்டாகதுப்பா” என சிம்பிளாக முடித்துக்கொள்கிறார்..\nஆமாம்.. பிக் பாஸ் ஷோவே ஒரு ஸ்கிரிப்ட் தான். அதன்படிதான் அங்குள்ளவர்கள் நடிக்கிறார்கள்.. நடந்து கொள்கிறார்கள் என சொல்லப்படுகிறதே என கேட்கும் முன்னே நம்மை மறித்து, “அதெல்லாம் சும்மா சொல்றவங்க எதுனா சொல்லுவாங்க பாஸ்.. அந்த வீட்டுக்குள்ளாற இருக்கிறவங்க அவங்கவங்க நடந்துக்கிறது எல்லாமே அவங்களா தீர்மானிக்கிறதுதான். ஸ்கிரிப்ட்டா இருந்தா, நடிப்பா இருந்தா அடுத்த செகன்ட்லயே வெளிய தெரிஞ்சிருமே..” என்கிறார்.\nநடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ‘அடங்க மறு’ படத்தின் டீஸர்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் இன்று காலை 11 மணியளவில்...\n'மேற்குத் தொடர்ச்சிமலை' ட்ரெய்லர் https://www.youtube.com/watch\nவிவசாய வீதி எத்தனை கிலோமீற்றர் திருத்தியமைக்கப்பட்டது என்பதில் குழப்பம் கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம்\nமட்டக்களப்பு - கட்டுமுறிவு விவசாய வீதி முழுமையாகத் திருத்தியமைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றபோதிலும் எத்தனை கிலோமீற்றர் அவர்களால் திருத்தியமைக்கப்பட்டது என்பதைக் கூற முடியாதிருப்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு எத்தனை கிலோமீற்றர்...\nசட்டவிரோத மணல் அகழ்வு 8 பேர் கைது வாகனங்களும் கைப்பற்றல்\nமட்டக்களப்பு, செங்கலடி - பதுளை வீதியை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (15) 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 8 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கரடியனாறு...\nஇந்தியாவின் 72வது சுதந்திரதினம் யாழில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது\nஇந்தியாவின் 72வது சுதந்திரதினம் யாழில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. யாழ் கச்சேரி நல்லூர் வீதியிலுள்ள \"இந்திய இல்லத்தில்\" இன்று (15) காலை 9.00 மணியளவில் இலங்கைகான இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் தேசிய கொடியினை...\nஉச்சக்கட்ட படுகவர்ச்சியில் நடிகை அஞ்சலி- அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை மீண்டும் இணையத்தில் கசியவிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nஅரை நிர்வாணமாக நடிகருடன் நடித்த இலியானா- புகைப்படம் உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nசிம்புவை பெருமூச்சுவிட வைத்த ஸ்ரீரெட்டி- வீடியோ உள்ளே\nஇலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரபல நடிகை- புகைப்படங்கள் உள்ளே\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.60secondsnow.com/ta/india/a-rifle-fighter-is-purchased-rs-1-600-crore-modi-s-regime-1078056.html", "date_download": "2018-08-15T16:32:06Z", "digest": "sha1:PXAFCR5Z3X4MEENTUXWOPV3526TIEYEA", "length": 6635, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "மோடி ஆட்சியில் ரூ.1,600 கோடிக்கு ஒரு ரஃபேல் போர் விமானம் - ராகுல்! | 60SecondsNow", "raw_content": "\nமோடி ஆட்சியில் ரூ.1,600 கோடிக்கு ஒரு ரஃபேல் போர் விமானம் - ராகுல்\nபிரான்ஸ் நாட்டுடன் இந்தியா செய்துகொண்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நிச்சயம் ஊழல் நடந்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். மோடி ஆட்சியில் ரூ.58,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.1,600 கோடிக்கு ஒரு ரஃபேல் போர் விமானம் வாங்கப்படுகிறது, ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் ஒரு ரஃபேல் விமானம் ரூ.540 கோடிக்கு வாங்கப்பட்டது என்று ராகுல் குற்றம்சாட்யுள்ளார்\nசுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..\nவர்த்தகம் - 25 min ago\n71வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில், 2017 சுதந்திர தினம் முதல் இன்று வரையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 20 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் எஸ் அண்டு பி பிஎஸ்ஈ 500 குறியீட்டின் கீழ் இருக்கும் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் முதலீட்டைக் கடந்த ஒரு வருடத்தில் இரட்டிப்பு செய்துள்ளது.\nசெக்ஸ் என்பது தீண்டத்தகாத விஷயமல்ல- ரியாமிகா பேச்சு\n'எக்ஸ் வீடியோஸ்' படத்தில் நடித்த நடிகை ரியாமி���ா, \"செக்ஸ் என்பது தீண்டத்தகாத விஷயமோ அல்லது பொது வெளியில் பேசக்கூடாத விஷயமோ இல்லை\" என பேட்டியளித்துள்ளார். மேலும், தற்போதைய சூழ்நிலையில் பெண்களுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லை, இதனால்தான் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக பல்லாயிர பாலியல் வன்முறைகள் நடக்கிறது என்று ரியாமிகா கூறியுள்ளார்.\nகேரள வெள்ளத்தில் சிக்கி தவித்த கர்நாடக சொகுசு பஸ்\nகனமழையால் கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று ஒரு கர்நாடக அரசு சொகுசு பஸ் வெள்ளத்தில் சிக்கி தவித்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்நிலையில், பெங்களூர் முதல் மங்களூர் வரை இயங்கும் கேஎஸ்ஆர்டிசி பஸ்கள் அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சேலம் வழியாக கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு பேருந்து செல்கிறது.\nமேலும் படிக்க : OneIndia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankaravadivu.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-08-15T17:13:37Z", "digest": "sha1:7NICZL2I5JVPBSKXE6SMQSQNG7HIIYQ2", "length": 59759, "nlines": 188, "source_domain": "sankaravadivu.blogspot.com", "title": "கதிரியக்கம் இல்லாத அணுப்பிணைவு மின்சக்தி அதிவிரைவில் விளக்கேற்றும்.-ஜெயபாரதன் | பார்த்ததும் படித்ததும்", "raw_content": "\nHome » கருத்துக்களம் » கதிரியக்கம் இல்லாத அணுப்பிணைவு மின்சக்தி அதிவிரைவில் விளக்கேற்றும்.-ஜெயபாரதன்\nகதிரியக்கம் இல்லாத அணுப்பிணைவு மின்சக்தி அதிவிரைவில் விளக்கேற்றும்.-ஜெயபாரதன்\nபிளவு சக்தி யுகம் மாறி\nபிணைவு சக்தி வரப் போகுது\nநாங்கள் செய்யப் போவது இதுதான்: ஒரு கட்டுப்பாட்டு முறையில் எரிக்கரு வில்லைச் சிமிழின் [Deuterium - Tritium Pellet [D-T Pellet] Fuel Capsule] வெளிப்புற கவசத்தை எக்ஸ்ரே கதிர்கள் மூலம் உடைப்பதே எங்கள் முயற்சி. அப்படிச் செய்யும் போது எரிக்கரு வில்லை [D-T Pellet] அழுத்தம் அடைந்து, சரியான கட்டத்தில் அணுப் பிணைவு இயக்கம் தூண்டப்படும்.\nஎக்ஸ்ரே கதிர்கள் தூண்டும் அணுப்பிணைவு முறையில் தீர்க்கப் பட வேண்டிய ஒரு பெரும் இடையூறு : எருக்கருச் சிமிழ் முதிரா நிலையில் முன்னதாய் முறிந்து போய் [Premature Breakdown] விடுவது. ஆற்றல் மிக்க எக்ஸ்ரே கதிர்களின் அடர்த்தி காலிச் சிமிழி குறியில் [Hohlraum --> Hollow Room] தேவையான அழுத்தம் உண்டாக்கி அணுப் பிணைவைத் தூண்டுகிறது.\nஇரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் ல���ஸ் அலமாஸ் இரகசிய தளத்தில் நூற்றுக் கணக்கான ஈரோப்பிய, வட அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு அணுப்பிளவுச் சக்தியைத் தொடரியக்கத்தில் உண்டாக்கிப் பேரழிவுப் போராயுதத்தைத் தயாரித்தனர் அதுபோல், அமைதிக் காலத்திலே பன்னாட்டு விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் பிரான்ஸில் கூடி முதன்முதல் அணுப்பிணைவு எரிசக்தியில் பேரளவு மின்சக்தியை உற்பத்தி செய்யப் போகிறார்கள்.\n\"அணுசக்தி ஆற்றல் உற்பத்தியில் அணுப்பிணைவு (Nuclear Fusion) முறைப்பாடு சூழ்வெளிப் பசுமைப் பண்பாடு மின்சாரமாகக் கருதப்படுகிறது. அது அணுப்பிளவு (Nuclear Fission) முறைப்பாடை விட சூழ்வெளித் துர்மாசுக்கள் மிகவும் குறைவானது.\"\nஜாப் வாண்டர் லான் - நெதர்லாந்து எரிசக்தி ஆய்வு மையம். (June 28, 2005)\nஅணுப்பிணைவு மின்சக்தி சோதனையில் செய்த ஒரு பெரும் சாதனை\nகாலிஃபோர்னியாவின் வாரென்ஸ் லிவர்மோர் தேசீய சோதனைக் கூடத்தில் [Dept of Energy's Lawrence Livermore National Lab] [National Ignition Facility- NIF] ஆராய்ச்சியாளர்கள் அணுபிணைவு சக்தி வெளியீட்டில் ஒரு நூதனச் சாதனையைச் சோதனையின் போது செய்து காட்டினர். தேசீய அணுப்பிணைவுத் தூண்டல் யந்திரத்தில் [National Ignition Facility - NIF] ஒருமித்த ஆற்றல் மிக்க 192 லேசர் ஒளிக்கதிர்களை உண்டாக்கி [1.8 மெகா ஜூல்ஸ் சக்தியில்] (megajoules of energy) முதன்முதல் 500 டெட்ரா வாட்ஸ் மின்சார ஆற்றலை [tetrawatts power - 10^12 watts] உருவாக்கினர். இந்த அசுர மின்னாற்றல் ஒரு கணத்தில் அமெரிக்கா பயன்படுத்தும் மொத்த மின்சார யூனிட்டுகளை விட 1000 மடங்கு ஆகும். அதாவது பூமியிலே ஒரு குட்டிச் சூரியனை முதன்முதல் உண்டாக்கி விட்டார்.\nசூரியன் போல் அணுப்பிணைவு நியதியில் பேரளவு வெப்ப சக்தி வெளியாக்கச் செய்யும் சோதனையில் முதன்முதல் சுயமாய்ப் அணுப்பிணைவுத் தொடரியக்கம் நீடிக்கச் செய்து பேரளவு மின்னாற்றலை உற்பத்தி செய்தனர். இவ்வரிய தகவல் செய்தி, பிளாஸ்மா ஒளிப் பிழம்பு பௌதிக இதழில் [Journal Physics of Plasmas] சமீபத்தில் வெளியிடப் பட்டுள்ளது. ஆயினும் அணுப்பிணைவு மின்சக்தி உற்பத்தி வாணிப நிலைக்கு வர, இன்னும் மூன்று முக்கிய இடையூறுகள் தீர்க்கப்பட வேண்டும்.\nசுய நீடிப்பு அணுப்பிணைவு இயக்க சக்திக்கு நேரும் மூன்று இடையூறுகள் :\nபிளாஸ்மா ஒளிப் பிழம்பு மீது இயங்கும் உந்துவிசைகள் சமநிலைப் படவேண்டும். இல்லாவிட்டால் பிளாஸ்மா ஓரினத் தன்மையின்றி முறிந்து போகும். இந்த விசைச் சமன்பாடு இழப்பு ��ுதல் இடையூறு. அதற்கு முடத்துவ அரண் அமைப்பு [Inertial Confinement] ஓர் விதிவிலக்கு. அதனில் பௌதிக இயக்கம் பிளாஸ்மா முறிவதற்குள் விரைவாக நிகழ வேண்டும்.\nபிளாஸ்மா ஒருமைப்பாடு சிறு ஏற்ற இறக்கம், குறைவு நிறைவு செய்யப் பட்டு முதல் வடிவத்துக்கு மீள வேண்டும். இல்லா விட்டால் பிளாஸ்மாவில் தவிர்க்க முடியாத பாதிப்புகள் நேரிடும். பிறகு அந்த தவறு செங்குத்தாக ஏறி பிளாஸ்மா முற்றிலும் அழிந்து போகும்.\nதுகள்கள் இழப்பு பாதைகள் பூராவும் மிகவும் குறைய வேண்டும். அதைக் கசிய விடாமல் காப்பது முடத்துவ அரண் அமைப்பு [Inertial Confinement].\nஅணுப்பிணைவு மின்சக்தி சோதனையில் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விரைவில் வாணிப நிலைக்கு விரைவில் வரலாம் அல்லது சற்று நீடிக்கலாம். எப்படியும் 2050 ஆண்டுக்குள் அணுப்பிணைவு மின்சக்தி வர்த்தக ரீதியில் மி விளக்குகளை ஏற்றிவிடும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.\n\"சூழ்வெளிக் காலநிலை மாற்றாமல் பேரளவு மின்சக்தி ஆக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு முயற்சியில் அணுப்பிணைவுச் சக்தி விருத்தி அடையப் பிரான்சில் விரைவாகக் கட்டப் போகும் அகில நாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலை (ITER) ஒரு பெரும் வரலாற்று மைல் கல்லாகக் கருதப்படுகிறது.\"\nபேராசிரியர் கிரிஸ் லிவெல்லின் ஸ்மித் (UK Atomic Energy Agency) (June 28, 2005)\n\"அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைக் (ITER) கட்டுமான வேலைகள் 2005 ஆண்டு இறுதியில் துவங்கும். திட்டத்தின் பொறித்துறை நுணுக்க விளக்கங்கள் யாவும் இப்போது முடிவாகி விட்டன. அகில நாடுகளின் முழுக் கூட்டுழைப்பில் (ஈரோப்பியன் யூனியன், ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான்) பூரணமாகி இத்திட்டம் முன்னடி வைப்பதில் நாங்கள் பூரிப்படைகிறோம்.\"\n\"கடந்த 15 ஆண்டுகளாக அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைத் (ITER) திட்ட அமைப்பில் பங்களித்து அது நிறுவனமாகச் சிக்கலான உடன்பாடுகளில் உதவி செய்தது குறித்து, அணுசக்திப் பேரவை (IAEA) பெருமகிழ்ச்சி அடைகிறது. மேலும் பரிதியை இயக்கும் மூலச்சக்தியான அணுப்பிணைவுச் சக்தியை விஞ்ஞானப் பொறியியல் சாதனங்களால் பூமியில் உற்பத்தி செய்யக் கூடுமா என்று ஆராயும் அத்திட்டத்துக்கும் அணுசக்தி பேரவை தொடர்ந்து உதவி புரியும்.\"\n\"அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலை (ITER) கூடிய விரைவில் இயங்க ஆரம்பித்து உலக மாந்தர் அனைவருக்கும் எதிர்காலத்தில் மின்சக்தி அளிக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.\"\nநரியாக்கி நகயாமா (ஜப்பான் விஞ்ஞான அமைச்சர்) (June 28, 2005)\nபிரான்சில் புது அணுப்பிணைவு மின்சக்திச் சோதனை நிலையம்\nமுதல் அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைக் (ITER) கட்டுமானத் திட்டத்தில் ஜப்பான் தேசம் கடுமையாகப் போட்டி யிட்டாலும் இறுதியில் வெற்றி பெற்றது பிரான்ஸ். அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்கு (International Space Station) அடுத்தபடி வெப்ப அணுக்கருச் சோதனை நிலைய அமைப்பே நிதிச் செலவு மிக்க (12 பில்லியன் டாலர் திட்டம்) ஓர் திட்டமாகக் கருதப் படுகிறது வெப்ப அணுக்கருச் சக்தி எனப்படுவது பரிதி ஆக்கும் அணுப்பிணைவுச் சக்தியைக் குறிப்பிடுகிறது. இதுவரைச் சூழ்வெளியை மாசுபடுத்திய அணுப்பிளவு, நிலக்கரி போன்ற பூதள எருக்கள் (Fission & Fossil Fuels) போலின்றி ஒப்புநோக்கினால் பேரளவு தூயதானது அணுப்பிணைவுச் சக்தியே (Fusion Energy) \nபதினெட்டு மாதங்கள் தர்க்கத்துக்கு உள்ளாகி முடிவாக ஜூன் 28 2005 ஆம் தேதி மாஸ்கோவில் ஆறு உறுப்பினர் (ஈரோப்பியன் யூனியன், ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான்) உடன்பட்டு அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலையைக் [International Thermonuclear Experimental Reactor (ITER)] கட்டுமிடம் பிரான்ஸாக ஒப்புக் கொள்ளப் பட்டது. ITER திட்டத்தின் முக்கிய பங்காளர்கள் ஈரோப்பியன் யூனியன் (இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஹங்கேரி, டென்மார்க், ஆஸ்டியா, நெதர்லாந்து, போலந்து, ஸ்வீடன். . . ), ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா). நிதிப் பங்களிப்பில் ஈரோப்பியன் யூனியன் 50% தொகை அளிப்பை மேற்கொண்டது. பிரான்ஸில் இடத்தேர்வு : மார்சேல்ஸ் நகருக்கு 60 கி.மீ. (37 மைல்) தூரத்தில் இருக்கும் \"கடராச்சே அணுவியல் ஆராய்ச்சி மையம்\" (Cadarache in France).\nஅகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையத்தின் விபரங்கள்\nவியன்னாவில் இருக்கும் அகில நாட்டு அணுசக்திப் பேரவை தலைமை அகத்தில் நீண்ட காலக் குறிக்கோள் திட்டமான அணுப்பிணைவுச் சக்தி ஆக்கத்தின் முன்னடி வைப்பு 2005 ஜூன் 28 ஆம் தேதியில் ஒரு பெரும் விஞ்ஞானச் சாதனையாக வெற்றிவிழாக் கொண்டாடப் பட்டது அன்றுதான் உலகத்திலே மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சக்தி சோதனை நிலையம் பிரான்சில் கட்டி இயக்கத் திட்டம் துவங்கியது அன்றுதான் உலகத்திலே மிகப் பெரிய முதல் அகில நாட்டு அ��ுப்பிணைவுச் சக்தி சோதனை நிலையம் பிரான்சில் கட்டி இயக்கத் திட்டம் துவங்கியது அதை டிசைன் செய்து கட்டி இயக்கப் போகிறவர் ஒரு நாட்டை மட்டும் சேர்ந்த சில விஞ்ஞானிகள், பொறியியல் நிபுணர்கள் அல்லர். பன்னாட்டு விஞ்ஞானிகள் அதை டிசைன் செய்து கட்டி இயக்கப் போகிறவர் ஒரு நாட்டை மட்டும் சேர்ந்த சில விஞ்ஞானிகள், பொறியியல் நிபுணர்கள் அல்லர். பன்னாட்டு விஞ்ஞானிகள் பன்னாட்டுப் பொறித்துறை வல்லுநர்கள் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்தில் நூற்றுக் கணக்கான ஈரோப்பிய, வட அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு அணுப்பிளவுச் சக்தியைத் தொடரியக்கத்தில் உண்டாக்கிப் பேரழிவுப் போராயுதத்தைத் தயாரித்தனர் அதுபோல், அமைதி காலத்திலே பன்னாட்டு விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் பிரான்ஸில் கூடி முதன்முதல் அணுப்பிணைவு எரிசக்தியில் பேரளவு மின்சக்தி உற்பத்தி செய்யப் போகிறார்கள் \nஅணுப்பிணைவுச் சோதனை நிலையம் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும். --- நிலைய மின்சார உற்பத்தி : 500 MW --- நியூட்ரான் சக்தி : 14 MeV (Million Electron Volt). --- காந்த மதில் ஆற்றல் தகுதி : 0.57 MW/Square meter --- பிளாஸ்மா (கனல் பிழம்பு) பெரு ஆரம் : 6.2 மீடர். --- பிளாஸ்மா (கனல் பிழம்பு) குறு ஆரம் : 2.0 மீடர் --- பிளாஸ்மா மின்னோட்டம் : 15 MA (Million Amps) --- பிளாஸ்மா கொள்ளளவு : 837 கியூபிக் மீடர். --- வளையத்தின் காந்த தளம் 6.2 மீடரில் 5.3 T (Toroidal Field) --- நிலைய யந்திரங்கள் இயக்கத் தேவை : 78 MW --- நிலையத் திட்டச் செலவு : 12 பில்லியன் டாலர் (2005 நாணய மதிப்பு)\nஅணுப்பிணைவுச் சக்தி எப்படி உண்டாகிறது \nசூரியனிலும் சுயவொளி விண்மீன்களிலும் ஹைடிரஜன் வாயுவை மிகையான ஈர்ப்பு விசை அழுத்தத்தில் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் பிளாஸ்மா நிலையில் (கனல் பிழம்பு) இணைத்து அணுப்பிணைவுத் தொடரியக்கத்தில் ஹீலிய வாயும் வெப்பச் சக்தியும் வெளியாகின்றன. அந்த வெப்ப மோதலின் விளைவில் உயர்சக்தி நியூட்ரான்களும் (High Energy Neutrons) எழுகின்றன ஹைடிரன் ஏகமூலங்களான (Isotopes of Hydrogen) டியூடிரியம் & டிரிடியம் (50% Deuterium & 50% Tritium) அணுப்பிணைவு எருக்களாகப் பயன்படுகின்றன. ஹைடிஜன், டியூடிரியம், டிரிடியம் மூன்று வாயுக்களின் அணுக்கருவிலும் ஒரே ஒரு புரோட்டான் உள்ளது. ஆனால் டியூடிரியத்தில் ஒரு புரோட்டான், ஒரு நியூட்ரான் உள்ளன. டிரிடியத்தில் ஒரு புரோட்டானும், இரண்டு நியூட்ரான்களும் இருக்கின்றன. அவை பேரளவு உஷ்ணத்தில் (100 மில்லியன் டிகிரி செல்சியஸ்) பிளாஸ்மாவாகி ஒன்றுடன் ஒன்று இணைந்து ஹீலியமாகின்றன. அந்த உஷ்ணம் பரிதியின் உட்கரு உஷ்ணத்தை விட 10 மடங்கி மிகையானது \nஅணுப்பிணைவுக்கு அத்தகைய மிகையான உஷ்ணம் ஏன் தேவைப் படுகிறது பரிதியின் வாயுக் கோளத்தில் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணம் உண்டாவதற்கு அதன் அசுர ஈர்ப்புச் சக்தி அழுத்தம் கொடுக்கிறது. அந்த உஷ்ணத்தில் அணுக்கருக்கள் ஒன்றை ஒன்று இழுத்துச் சேர்த்துக் கொள்கின்றன. ஆனால் மனிதர் உண்டாக்கும் அணுப்பிணைவு உலையில் அத்தகைய அழுத்தம் ஏற்படுத்த முடியாததால் அணுப்பிணைவை உண்டாக்கப் பத்து மடங்கு உஷ்ண நிலை தேவைப்படுகிறது. அந்த அழுத்தத்தை எப்படி உண்டாக்குவது \n1. வாகன எஞ்சின் போல் பிஸ்டன் மூலம் வாயுக்களில் அழுத்தம் உண்டாக்கி வாயுக்களில் உஷ்ணத்தை அதிகமாக்கலாம்.\n2. மின்சார ஓட்டத்தை ஏற்படுத்தி வாயுக்களில் உஷ்ணப் படுத்தலாம்.\n3. வாயுக்களை ஓர் அரணுக்குள் உயர்சக்தி நியூட்ரான்களால் தாக்கி உஷ்ணத்தை மிகையாக்கலாம்.\n4. நுண்ணலைகள் (Microwaves) மூலம் அல்லது லேஸர் கதிர்களால் (Laser Beams) வாயுக்களில் உஷ்ணத்தை மிகைப்படுத்தலாம்.\nமூன்று முறைகளில் பிளாஸ்மா கனல் பிழம்பை உண்டாக்கலாம்:\n1. பிளாஸ்மா அரண் (Plasma Confinement) (பரிதி, விண்மீன்களில் உள்ளதுபோல்)\nசூரியன் ஓர் அணுப் பிணைவுத் தீப்பந்து\nசூரியன் பிணைவுச் சக்தியை [Fusion Energy] உற்பத்தி செய்யும், பிரம்மாண்டமான ஓர் அணுக்கருப் பிழம்பு உலை [Plasma Reactor] அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத் தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத் தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth 's Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth 's Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன்வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்குகிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்து தரும் சக்திக்குச் சமமாகும் சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன்வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்குகிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்து தரும் சக்திக்குச் சமமாகும் ஆனால் பூமியில் பிணைவுச் சக்தியைத் தூண்டி வெளிப்படுத்த, உலைகளில் சூரியவாயு போல் பேரழுத்தமும், பெருமளவு உஷ்ணமும், விஞ்ஞானிகளால் உண்டாக்க முடியுமா \n1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்காவும், 1953 ஆகஸ்டு 20 இல் ரஷ்யாவும் வெப்ப அணுக்கரு ஆயுதமான [Thermo-Nuclear Weapon] ஹைடிரஜன் குண்டைத் [H-Bomb] தயாரித்து முதன் முதல் ஒரு குட்டிச் சூரியனை உண்டாக்கி வெடிக்க வைத்து வெற்றி பெற்றன. ஆனால் அணுப்பிணைவுப் பிழம்பை ஓர் உலை அரணுக்குள் அடக்கி நீடிக்கச் செய்ய எந்த நாட்டு விஞ்ஞானியாலும் இதுவரை முடியவில்லை அப்பெரும் முயற்சிதான் அகில உலகில் இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு மிகச் சிக்கலான பொறிநுணக்கப் பிரச்சனையாகவும் திறமைக்குச் சவாலாகவும் ஆகியிருக்கிறது அப்பெரும் முயற்சிதான் அகில உலகில் இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு மிகச் சிக்கலான பொறிநுணக்கப் பிரச்சனையாகவும் திறமைக்குச் சவாலாகவும் ஆகியிருக்கிறது ஆயினும் உலகில் பெருமளவு மின்சக்தியை இன்னும் பழைய அணுமின் நிலையங்கள்தான் ப���ிமாறிக் கொண்டிருக் கின்றன. எதிர் காலத்தில் மின்சக்திப் பற்றாக் குறை வினாவுக்கு முடிவான விடை, பெருமளவில் மின்திறம் வெளியாக்கும் பிணைவுச் சக்தி ஒன்றே ஒன்றுதான் ஆயினும் உலகில் பெருமளவு மின்சக்தியை இன்னும் பழைய அணுமின் நிலையங்கள்தான் பரிமாறிக் கொண்டிருக் கின்றன. எதிர் காலத்தில் மின்சக்திப் பற்றாக் குறை வினாவுக்கு முடிவான விடை, பெருமளவில் மின்திறம் வெளியாக்கும் பிணைவுச் சக்தி ஒன்றே ஒன்றுதான் ஆனால் அந்த நிலையத்தை வர்த்தக முறையில் உருவாக்கி இயக்குவதுதான் உலக எஞ்சினியர்களுக்கு மாபெரும் போராட்டமாகவும், திறமையைச் சோதிப்பதாகவும் இருந்து வருகிறது\nஅணுப்பிணைவை ஆய்வுக் கூடத்தில் எவ்வாறு ஆக்குவது \nஹைடிரஜன் வாயுவுக்கு இரண்டு 'ஏகமூலங்கள்' [Isotopes] உள்ளன. ஒன்று டியூட்டிரியம் [Deuterium], மற்றொன்று டிரிடியம் [Tritium]. ஏகமூலங்கள் என்பவை, ஒரே புரோட்டான் [Proton] எண்ணிக்கை கொண்டு, வெவ்வேறு நியூட்ரான் [Neutrons] எண்ணிக்கை யுள்ள மூலகங்கள் [Elements]. ஏகமூலங்கள் ஒரே மின்னீர்ப்பு [Electric Charge] மேவி, வெவ்வேறு அணுப்பளுவைக் [Atomic Mass] கொண்டவை. மூலகங்களின் அணிப் பட்டியலில் [Periodic Tables of Elements], ஏகமூலங்கள் யாவும் ஒரே இல்லத்தில் இடம் பெறுபவை. டியூட்டிரியம் மூலஅணு [Molecule] நீரில் 7000 இல் ஒன்றாக இயற்கையில் இருப்பதை, ரசாயன முறையில் பிரித்து எடுக்க வேண்டும். டிரிடியம் கனநீர் யுரேனிய அணு உலைகள் [Heavy Water Uranium Reactors] இயங்கும் போது, கனநீரில் உண்டாகிறது. கனடாவில் இயங்கும் காண்டு [CANDU] அணு உலைகளில் நிறைய கனநீரும், டிரிடியமும் இருப்பதால், பிணைவுச் சக்தி ஆய்வுக்குத் தேவையான எளிய வாயு மூலகங்கள் [Light Elements] கனடாவில் எப்போதும் கிடைக்கின்றன. ஆராய்ச்சி முறையில் பயன் படுத்திய போது, எளிய மூலகங்களான ஹைடிரஜன், டியூட்டிரியம், டிரிடியம், லிதியம் ஆகியவற்றில், [டியூட்டிரியம் + டிரிடியம்] வாயு இணைப்பே அதிக வெப்ப சக்தியை ஈன்றதால், உலகில் பல நாடுகள் அணுப் பிணைவு உலையில், அவ்விரண்டு வாயுக்களையே எரிப் பண்டங்களாய் உபயோகித்து வருகின்றன. இந்த இயக்கம் தூண்டுவதற்கு வேண்டிய உஷ்ணம், 80 மில்லியன் டிகிரி C.\nடியூட்டிரியம் +டிரிடியம் --> ஹீலியம் +நியூட்ரான் +17.6 MeV சக்தி\nஇருபதாம் நூற்றாண்டில் உருவான மிக மேம்பட்ட ஆய்வுப் பிணைவு உலை [Fusion Reactor] 'டோகாமாக்' [Tokamak] என்பது, காந்தக் கம்பிகள் சுற்றப் பட்டு டோனட் [Donut] வளையத்தில் அ���ைந்த ஒரு பிரம்மாண்ட மான மின்யந்திரம். 'டோகாமாக் ' என்பது ரஷ்யச் சுருக்குப் பெயர். அதன் பொருள்: வளை காந்தக் கலம் [Toroidal Magnetic Chamber]. அதனுள்ளே பேரளவு காந்தத் தளத்தைக் கிளப்பி பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் மின்னியல் வாயுப் பிழம்பை [Plasma] உண்டாக்கி வளையச்சுவர் கடும் வெப்பத்தில் உருகிப் போகாமல் உள்ளடக்க வேண்டும் இத் தேவைக்கு உகந்த உலோகம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை இத் தேவைக்கு உகந்த உலோகம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை பிண்டம் நான்கு வித வடிவுகள் [Four States of Matter] கொண்டது. திடவம், திரவம், வாயு, பிழம்பு [Solid, Liquid, Gas & Plasma]. வாயு அதிக உஷ்ணத்தில் நேர், எதிர் மின்னிகளாய்ப் [Positive, Negative Ions] பிரிந்து பிழம்பு வடிவாக மாறி மின்கடத்தி [Electrical Conductor] யாகிறது. பிணைவுச் சக்தியை மூலமாகக் கொண்டு இயங்கும் மின்சக்தி நிலையத்தில், ஹீலிய வாயு பிழம்பின் வெப்பப் போர்வையாகவும், கடத்தியாகவும் [Helium Blanket for Plasma & Heat Transport Medium] பயன் ஆகலாம். சூடேரிய ஹீலிய வாயு வெப்ப மாற்றியில் [Heat Exchanger] நீராவியை உண்டாக்கி டர்பைன் ஜனனியை [Turbine Generator] ஓட்டச் செய்யலாம். அமெரிக்காவின் மிகப் பெரும் ஆய்வு டோகாமாக், நியூ ஜெர்ஸி பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இயங்கி வருகிறது.\nமூன்று வித முறைகளில் அனல் பிழம்பை அரணிட்டு [Plasma Confinement] அணுப்பிணைவு இயக்கம் நிகழ்த்தலாம். முதலாவது முறை 'ஈர்ப்பியல் அரண் பிணைப்பு ' [Gravitational Confinement Fusion]. இம்முறைக்கு சூரிய, சுடரொளி விண்மீன்களில் இயங்கும் பேரளவு உஷ்ணம், வாயுப் பேரழுத்தம் தேவைப் படுகிறது. மனிதனால் இவற்றைப் பூமியில் சாதிக்க முடியாது அடுத்தது, 'காந்தவியல் அரண் பிணைப்பு' [Magnetic Confinement Fusion]. ஆய்வுக் கூடத்தில் இது சாத்திய மானது. 1950 ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி முறைக்கு உலகெங்கும் பயன் படுகிறது. இம்முறையில் உருவானதுதான் டோகாமாக் [Tokamak] யந்திரம். அனல் பிழம்பு நீடிக்க, மூன்று முக்கிய நிபந்தனைத் தொடர்புகள் பொருந்த வேண்டும்: உஷ்ணம், காலம், அடர்த்தி [Temperature, Time & Density]. 200 மில்லியன் டிகிரி உஷ்ணப் பிழம்பு சில வினாடிகள் நீடிக்க, வாயு அடர்த்தி ஓரளவு தேவை. இந்த உறவை 'லாசன் நியதி ' [Lawson Criterion] என்று கூறுவர். மூன்றாவது முறை: 'முடவியல் அரண் பிணைப்பு' [Inertial Confinement Fusion]. இதில் லேசர் வீச்சுக் கதிர்களைப் [Laser Beams] பாய்ச்சி உள்வெடிப்பு [Implosion] நிகழ்த்தி அனல் பிழம்பு உண்டு பண்ணிப் பிணைப்பு சக்தி ஏற���படுத்துவது. இம்முறை பெரும்பாலும் அணு ஆயுதம் [Nuclear Weapons] தயார் செய்ய, யுத்த விஞ்ஞானிகளுக்குப் பயன் படுகிறது.\nபிணைவுச் சக்தி பிளவுச் சக்தியை விட பல முறைகளில் மேன்மை யுற்றது. அணுப்பிணைவு சக்தியில், அணுப் பிளவு சக்திபோல் உயிர் இனங்களைத் தாக்கி வதைக்கும் பயங்கரக் கதிரியக்கம் [Radioactivity] அதிக அளவு இல்லை பிணைவுச் சக்தியால் எழும் கதிரியக்கம் மிகச் சிறிதளவே பிணைவுச் சக்தியால் எழும் கதிரியக்கம் மிகச் சிறிதளவே அமெரிக்காவின் திரீமைல் தீவு, ரஷ்யாவின் செர்நோபிள் அணுப்பிளவுச் சக்தி நிலையங்களில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் போது, உலையின் எரிக்கோல்கள் பல உருகிப் பெரும் சிக்கலை உண்டாக்கியது அமெரிக்காவின் திரீமைல் தீவு, ரஷ்யாவின் செர்நோபிள் அணுப்பிளவுச் சக்தி நிலையங்களில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் போது, உலையின் எரிக்கோல்கள் பல உருகிப் பெரும் சிக்கலை உண்டாக்கியது பிணைவு உலைகளில் எரிக்கோல் உருகிப் போகும் அபாயம் எதுவும் இல்லை பிணைவு உலைகளில் எரிக்கோல் உருகிப் போகும் அபாயம் எதுவும் இல்லை அணுப் பிணைவு நிலையங்களிலிருந்து தினம் வெளியேறும் கழிவு வாயுக்கள் மனிதர் மற்றும் இதர உயிரினங் களுக்குத் தீங்கு தருவன அல்ல அணுப் பிணைவு நிலையங்களிலிருந்து தினம் வெளியேறும் கழிவு வாயுக்கள் மனிதர் மற்றும் இதர உயிரினங் களுக்குத் தீங்கு தருவன அல்ல அவைச் சூழ்வெளியைச் [Environment] சுத்தமாக வைத்திருக்க உதவி புரிபவை அவைச் சூழ்வெளியைச் [Environment] சுத்தமாக வைத்திருக்க உதவி புரிபவை பிணைவு இயக்கம் ரசாயனத் தீயின் கடும் விளைவுகளை உண்டாக்காது பிணைவு இயக்கம் ரசாயனத் தீயின் கடும் விளைவுகளை உண்டாக்காது மேலும் பிணைவு உலைகளில் பயன்படும் எரி வாயுக்கள் ஹைடிரஜன், டியூட்டிரியம் உலகெங்கும் நீரில் அளவற்ற கன அளவு கிடைக்கிறது. எதிர் காலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு வேண்டிய, வாயு எரி பொருளுக்குப் பஞ்சமே இருக்காது மேலும் பிணைவு உலைகளில் பயன்படும் எரி வாயுக்கள் ஹைடிரஜன், டியூட்டிரியம் உலகெங்கும் நீரில் அளவற்ற கன அளவு கிடைக்கிறது. எதிர் காலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு வேண்டிய, வாயு எரி பொருளுக்குப் பஞ்சமே இருக்காது ஆராய்ச்சி அணுப்பிணைவு உலைகளுக்கு இதுவரை உலக நாடுகள் 2 பில்லியன் டாலர்கள் செலவழித் துள்ளன ஆராய்ச்சி அணுப்பிணைவு உலைகளுக்கு இதுவரை உலக நாடுகள் 2 பில்லியன் டாலர்கள் செலவழித் துள்ளன கால தாமதம் ஆவதால், இன்னும் 50 பில்லியன் டாலர் தொகை செலவாகலாம் என்று ஊகிக்கப் படுகிறது. மேலும் மிகச் சக்தி வாய்ந்த மின்காந்தத் தளம், அணுப்பிணைவு நிலையத்தில் இயங்குவதால், அதை ஆட்சி செய்யும் மனிதருக்கு அதனால் விளையும் தீங்குகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது கால தாமதம் ஆவதால், இன்னும் 50 பில்லியன் டாலர் தொகை செலவாகலாம் என்று ஊகிக்கப் படுகிறது. மேலும் மிகச் சக்தி வாய்ந்த மின்காந்தத் தளம், அணுப்பிணைவு நிலையத்தில் இயங்குவதால், அதை ஆட்சி செய்யும் மனிதருக்கு அதனால் விளையும் தீங்குகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது அடுத்து உலையில் பயன்படும் லிதிய [Lithium] திரவம் ரசாயன இயக்க உக்கிரம் உடையது அடுத்து உலையில் பயன்படும் லிதிய [Lithium] திரவம் ரசாயன இயக்க உக்கிரம் உடையது அதன் விளைவு களையும் அறிய வேண்டும். அனல் பிழம்புக்கு அதி உன்னத சூன்ய நிலை [High Vacuum] உலை வளையத்தில் நீடிக்கப்பட வேண்டும் அதன் விளைவு களையும் அறிய வேண்டும். அனல் பிழம்புக்கு அதி உன்னத சூன்ய நிலை [High Vacuum] உலை வளையத்தில் நீடிக்கப்பட வேண்டும் விசை மிக்க மின்காந்த அமுக்கமும், வேறுபாடு மிக்க கடும் உஷ்ண ஏற்ற இறக்கத்தால் நேரும் வெப்ப அழுத்தமும், அதி உக்கிர நியூட்டிரான் கணைத் தாக்குதலால் நிகழும் அடியும், தாங்கிக் கொண்டு நீண்ட காலம் உறுதியாக இயங்கும், நிலையச் சாதனங்களைக் கண்டு பிடிப்பது சிரமான முயற்சி.\nஅணுப்பிணைவு சக்தி உற்பத்தியின் மேம்பாடுகள்\nஅணுப்பிணைவு உலைகளுக்கு வேண்டிய எரு உலக நீர்வளத்தில் எண்ணிக்கை யற்ற அளவு உள்ளது. பேரளவு ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு சக்தி நிலையங்களை அமைப்பது சாத்திய மாகும். மாபெரும் ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு நிலையத்துக்கும் தேவையானது சிறிதளவு எருதான் உதாரணமாக 1000 MWe நிலையத்துக்கு ஓராண்டு வேண்டிய எரு 0.6 மெட்ரிக் டன் [1320 பவுண்டு] டிரிடியம் உதாரணமாக 1000 MWe நிலையத்துக்கு ஓராண்டு வேண்டிய எரு 0.6 மெட்ரிக் டன் [1320 பவுண்டு] டிரிடியம் பிணைவு சக்தியின் தீப்பிழம்பு மின்கொடைத் துகள்களின் வேகங்களைத் தணித்து, நேரடியாக அவற்றை மிகையான மின்சக்தி அழுத்தமாக [High Voltage Electricity] மாற்றிவிடலாம் பிணைவு சக்தியின் தீப்பிழம்பு மின்கொடைத் துகள்களின் வேகங்களைத் தணித்து, நேரடியாக அவற்றை மிகையான மின்சக்தி அழுத்தமாக [High Voltage Electricity] மாற்றிவிடலாம் அம்முறையில் நீராவி உண்டாக்க கொதிகலம், வெப்பசக்தியை யந்திர சக்தியாக மாற்ற டர்பைன், தணிகலம் யந்திர சக்தியை மின்சக்தியாக மாற்ற மின்சார ஜனனி போன்ற பொது வெப்பச் சாதனங்கள் தேவைப்படா அம்முறையில் நீராவி உண்டாக்க கொதிகலம், வெப்பசக்தியை யந்திர சக்தியாக மாற்ற டர்பைன், தணிகலம் யந்திர சக்தியை மின்சக்தியாக மாற்ற மின்சார ஜனனி போன்ற பொது வெப்பச் சாதனங்கள் தேவைப்படா பிணைவு உலைப் பாதுக்காப்பு அத்துடனே இணைந்துள்ளது. இயக்கத்தின் போது சிக்கல் நேர்ந்தால், அணு உலைத் தானாக விரைவில் நின்று விடும். பிளவு அணு உலைகளைப் போன்று, கதிரியக்கமோ, கதிர்வீச்சுக் கழிவுகளோ விளைவதில்லை பிணைவு உலைப் பாதுக்காப்பு அத்துடனே இணைந்துள்ளது. இயக்கத்தின் போது சிக்கல் நேர்ந்தால், அணு உலைத் தானாக விரைவில் நின்று விடும். பிளவு அணு உலைகளைப் போன்று, கதிரியக்கமோ, கதிர்வீச்சுக் கழிவுகளோ விளைவதில்லை பிணைவு அணு உலையில் எழும் நியூட்ரான்கள் விரைவில் தீவிரத்தை இழப்பதால் பாதகம் மிகக் குறைவு. உலையின் மற்ற பாகங்களை நியூட்ரான் தாக்குவதால் எழும் இரண்டாம் தர கதிர்வீச்சுகளைக் கவசங்களால் பாதுகாப்பது எளிது. கதிர்ப் பொழிவுகளால் சூழ்மண்டல நாசம், நுகரும் காற்றில் மாசுகள் விளைவு போன்றவை ஏற்படுவதில்லை\nவெப்ப அணுக்கரு நிலையத்தை எதிர்த்து கிரீன்பீஸ் வாதிகள் கூக்குரல் \nஒரு கிலோ கிராம் அணுப்பிணைவு எருக்கள் (Fusion Fuel Deuterium +Tritium) 10,000 டன் நிலக்கரிக்குச் (Fossil Fuel) சமமான எரிசக்தி அளிக்கும் இத்தகைய பேரளவுப் பயன்பாடு இருப்பதாலும், சிறிதளவு கதிரியக்கம் உள்ளதாலும் அணுப்பிணைவு எரிசக்தி அகில நாட்டு பொறித்துறை நிபுணரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது இத்தகைய பேரளவுப் பயன்பாடு இருப்பதாலும், சிறிதளவு கதிரியக்கம் உள்ளதாலும் அணுப்பிணைவு எரிசக்தி அகில நாட்டு பொறித்துறை நிபுணரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது அணுப்பிளவு மின்சக்தி நிலையங்கள் போன்று அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்களில் நீண்ட கால உயர்நிலைக் கதிரியக்கப் பிளவுக் கழிவுகள் (Long Term High Level Fission Product Wastes) கிடையா அணுப்பிளவு மின்சக்தி நிலையங்கள் போன்று அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்களில் நீண்ட கால உயர்நிலைக் கதிரியக்கப் பிளவுக் கழிவுகள் (Long Term High Level Fission Product Wastes) கிடையா சில பசு���ைக் குழுவாதிகள் 2005 ஜூன் மாத ITER கட்டட அமைப்புத் திட்டத்தை பண விரயத் திட்டமென்று குறை கூறினர் சில பசுமைக் குழுவாதிகள் 2005 ஜூன் மாத ITER கட்டட அமைப்புத் திட்டத்தை பண விரயத் திட்டமென்று குறை கூறினர் அணுப்பிணைவு மின்சக்தி உற்பத்தி செயல் முறைக்கு ஒவ்வாதது என்று தமது நம்பிக்கை இல்லாமையை அவர் தெரிவித்தார். \"12 பில்லியன் டாலரில் 10,000 மெகாவாட் கடற்கரைக் காற்றாடிகள் மூலம் தயாரித்து 7.5 மில்லியன் ஐரோப்பிய மக்களுக்கு மின்சாரம் பரிமாறலாம்,\" என்று அகில நாட்டு கிரீன்பீஸ் பேரவையைச் சேர்ந்த ஜான் வந்தே புட்டி (Jan Vande Putte) கூறினார். \"உலக நாடுகளின் அரசுகள் பணத்தை வீணாக விஞ்ஞான விளையாட்டுச் சாதனங்களில் விரையமாக்கக் கூடாதென்றும், அவை ஒருபோதும் மின்சக்தி அனுப்பப் போவதில்லை என்றும், 2080 ஆம் ஆண்டில் குவிந்து கிடக்கும் \"மீள் பிறப்பு எரிசக்தியைப்\" (Renewable Energy) பயன்படுத்தாமல் இப்போதே ஆரம்பிக்க வேண்டும் என்றும் பறைசாற்றினர்.\nmodule=displaystory&story_id=40203101&format=html (அணுப்பிணைவுச் சக்தி அவனியின் எதிர்கால மின்சக்தி)\nmodule=displaystory&story_id=40303172&format=html (இருபது ஆண்டுகளில் அணுப்பிணைவுச் சக்தி ஆக்கத்தில் வளர்ச்சி)\nmodule=displaystory&story_id=40508052&format=html (21 ஆவது நூற்றாண்டின் அணுப்பிணைவுச் சக்தி ஆற்றலுக்கு லேஸர் கதிர்கள்)\nmodule=displaystory&story_id=40709271&format=html (கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப்பிணைவு மின்சக்தி நிலையம்)\nஇமெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஅதிகம் பேர் பார்வையிட்ட பதிவுகள்\nதமிழில் ஆதி நிகண்டு திவாகரம் ( திவாகர அகராதி )\nஏழாவது ஊழி – சுற்றுச்சூழல் கட்டுரைகள்: நூல் அறிமுகம்\nவேலூர் -குடியாத்தம் சாலை மகாதேவர் மலையில் ஏ.சி.அறையில் ஓர் சாமியார் \nகரு உருவாக வாய்ப்புள்ள நாட்களை அன்றே கூறியுள்ளது தொல்காப்பியம்\nஇந்திய இராணுவத்தில் சேர்வதற்கான வழிமுறைகள் என்ன \nஆர்.அபிலாஷ் :-மின்புத்தகங்கள் : திருட்டு, இலவசம் -வியாபார உத்தி\nமார்கழி மாதம் :- திருவெம்பாவை & திருப்பாவை பாடல்கள் முழுவதும் ஒலி , ஒளி வடிவில்\nபல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம் -முனைவர் மு.இளங்கோவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16829", "date_download": "2018-08-15T16:40:49Z", "digest": "sha1:TWH5F7IQWL67WLUSRGYLYIUONO3DM4LI", "length": 10823, "nlines": 93, "source_domain": "tamil24news.com", "title": "ஜெருசலேமை இஸ்ரேலின் தலை", "raw_content": "\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த���ள்ள அமெரிக்க முடிவிற்கு சவுதி அரேபியா கண்டனம்\nஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புதன்கிழமையன்று முன்பாக, வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nமேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.\nஇந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாக கருதமுடியாது என தெரிவித்தார்.\nஅதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.\nஅமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.\nபழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேம் 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது, இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இது இஸ்ரேலின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை.\nஅமெரிக்காவின் முஸ்லிம் கூட்டாளி நாடுகளின் எதிர்ப்பையும் மீறி டிரம்பின் இந்த முடிவு வெளியாகியுள்ளது. டிரம்ப்பின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார், மேலும் இஸ்ரேல் அதிபர் டிரம்பிற்கு மிகவும் நன்றியுடையதாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் மேலும் தெரிவித்தார்.\nமுன்னதாக டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட பாலத்தீன தலைவர் மெஹமுத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர், ''இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும���'' என்று எச்சரித்துள்ளார்.\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்துள்ள அமெரிக்க முடிவிற்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்து உள்ளது.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28709", "date_download": "2018-08-15T16:42:47Z", "digest": "sha1:4STKPU6RCM4MMLU25PPOVUH4DFW3JFWE", "length": 8817, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "எப்போது வேண்டுமானாலும்", "raw_content": "\nஎப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - கிம் ஜாங் அன்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரது சந்திப்பு அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டு இருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்துவிட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.\nவெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிம் உடனான ஜூன் 12 சந்திப்பு வேலைக்கு ஆகாது என்றே தோன்றுகிறது என தெரிவித்திருந்தார்.\nஇதற்கிடையே, வடகொரிய ��திபர் கிம் ஜாங் அன் உடன் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரது சந்திப்பு அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டு இருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்துவிட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.\nவெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிம் உடனான ஜூன் 12 சந்திப்பு வேலைக்கு ஆகாது என்றே தோன்றுகிறது என தெரிவித்திருந்தார்.\nஇதற்கிடையே, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடன் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29276", "date_download": "2018-08-15T16:42:51Z", "digest": "sha1:IGFDVXE7EMNLIQZRDBFHS6FGSHDVJRGJ", "length": 6817, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "அனைத்திந்திய சிறுபான்ம�", "raw_content": "\nஅனைத்திந்திய சிறுபான்மை பாதுகாப்பு கழக மாநாட்டில் சீமான் சிறப்புரை\nஇன்று 04-06-2018 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம்\nபாளையங்கோட்டையில் நடைபெறவிருக்கின்ற அனைத்திந்திய சிறுபான்மை பாதுகாப்பு கழக மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.\nஅவ்வயம் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்கவும்.\nநாள்: 4-06-2018 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு\nஇடம்: நேருஜி சிறுவர் கலையரங்கம், முருகன்குறிச்சி, சித்த மருத்துவமனை அருகில், பாளையங்கோட்டை\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49642-achievements-of-dmk-chief-m-karunanidhi.html", "date_download": "2018-08-15T16:17:55Z", "digest": "sha1:C4YFCUOVCAR5NEKQ3TZUW6KIEYDT3KR5", "length": 9975, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மறக்க முடியுமா கருணாநிதியை...! | Achievements of DMK Chief M. Karunanidhi", "raw_content": "\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\n* கருணாநிதியின் முதல் அரசியல் குரு பட்டுக்கோட்டை அழகிரிசாமி. இவரது பேச்சால் ஈர்க்கப்பட்டே திராவிட இயக்கத்தில் அவர் சேர்ந்தார்.\n* தன் தந்தை முத்துவேலரின் பெயரையே தனது முதல் மகனான முத்துவுக்குச் சூட்டினார். இரண்டாவது மகனுக்கு, அரசியல் ஆசான் அழகிரியின் பெயரைச் சூட்டினார். 3வது மகனுக்கு அவர் சூட்டத் திட்டமிட்டிருந்த பெயர் அய்யாத்துரை. அய்யா என்பது பெரியாரையும், துரை என்பது அண்ணாதுரையையும் குறிக்கும். ஆனால், 1953ம் ஆண்டு ரஷ்யத் தலைவர் ஸ்டாலின் மறைந்ததையொட்டி, அவரது நினைவாக அய்யாத்துரை மு.க.ஸ்டாலின் ஆகிவிட்டார்\n* 1942ம் ஆண்டு கருணாநிதி எழுதிய இளமைப்பலி என்னும் கட்டுரை அண்ணாவின்‘திராவிட நாடு’ இதழில் வெளியானது. அப்போது கருணாநிதிக்கு வயது 18.\n* திருவாரூர் வந்த அண்ணா, ஒரு மாணவராக கருணாநிதியை எதிர்பார்க்கவில்லை. படிப்பில் கவனம் செலுத்த அண்ணா கூறியும், கலை, இலக்கியம், அரசியல் எனப் பொதுவாழ்வில் கவனம் செலுத்தினார் கருணாநிதி.\n* திருச்சி வானொலி நிலையத்திற்கு 1944ம் ஆண்டு கருணாநிதி அனுப்பி வைத்த நாடகத்தை, ஒலிபரப்ப முடியாது எனத் திருப்பி அனுப்பினர். அதன் வசனங்களும், கதாப்பாத்திரங்களும் ஆட்சியாளர்களை தோலுரித்துக்காட்டியதே அதற்கு காரணம். ‘குண்டலகேசி’ என்னும் அந்த நாடகமே பின்னாளில் ‘மந்திரிகுமாரி’ என்ற திரைப்படமானது.\n'கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு' முதல்வர் பழனிசாமி\nஅமெரிக்காவில் இருந்து விஜயகாந்த் கண்ணீர் மல்க இரங்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசலசலப்புகளுக்கு அஞ்சாமல் சவால்களை வெல்வேன் : மு.க.ஸ்டாலின்\nதிமுகவுக்கு என்ன செய்தார் அ��கிரி \n“கலைஞர் என்னிடம் வேர்க்கடலை வாங்கியிருக்கார்” - ஒரு உடன்பிறப்பு\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nரஜினிக்கு ஷூட்டிங்கும், மீட்டிங்கும் ஒன்றாகி விட்டது - ஜெயக்குமார்\n”கையைப் பிடித்து கெஞ்சினேன்” தழுதழுத்த ஸ்டாலின்\nஎதிராக செயல்படும் உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும்: ஜெ.அன்பழகன்\nஆக்ஷன் காட்சியில் கையை உடைத்துக் கொண்ட அமலா பால்\nஅப்துல்கலாம் விருதை தட்டிச்சென்ற அஜித் டீம்\nஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்..\nமீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்\nஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவரானார் கும்ப்ளே\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு' முதல்வர் பழனிசாமி\nஅமெரிக்காவில் இருந்து விஜயகாந்த் கண்ணீர் மல்க இரங்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mayilsenthil.wordpress.com/2013/07/14/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2018-08-15T16:42:23Z", "digest": "sha1:Y4N5B7ZPYFZTEOIKGGZWYF5IYPXVOJ6Y", "length": 15158, "nlines": 110, "source_domain": "mayilsenthil.wordpress.com", "title": "கடல்மேலே அலைபோலே | வியன் புலம்", "raw_content": "\nபேராசையும், போதாமையும் வழிநடத்தும் தேடலில் சிலவற்றை நாமே தேடிக் கண்டடைவதும், மற்றதை முந்தையவர்கள் நமக்காக விட்டுச் செல்வதும் வழக்கம். மக்கள் தொடர்பாளர்கள் நிரம்பி வழியும் சமகாலத்திலும் அடுத்த படம் குறித்த செய்தியோ, பாடல்கள் வெளியிடப்பட்டாலும் விற்பனைக்குக் கிடைக்குமா என்பதோ புதிராகவே இருக்கும் ராஜாவின் கிடங்குகள்தான் நம்மை எத்தனை விதத் தேடலகளுக்கு ஆட்படுத்துகின்றன. படங்களின் எண்ணிக்கையில் தொடங்கி, மொழிவாரியாக என்னென்ன படங்கள், எந்த வருடத்தில் பாடல்கள் வெளிவந்தன(அல்லது வெளிவரவில்லை) என்று இந்தத் தேடலுக்கே ஒரு பட்டியல் தேவைப்படும். இவற்றில் மிகம��க்கிய முயற்சியாக @r_inba முன்னெடுப்பதைக் குறிப்பிடவேண்டும்: http://ilayaraja.forumms.net/t103-accurate-comprehensive-database-for-ir-movies-songs\nராஜா இந்தப் புதிரை அங்கீகரிக்கவும் தவறியதில்லை. ஆரம்பக் காலக்கட்டத்தில் நிகழ்ந்த பேட்டியொன்றில் ‘தங்களின் பாடல்கள் எல்லாம் விற்பனைக்குக் கிடைப்பதில்லையாமே’ என்ற கேள்விக்கு ராஜாவின் பதில்: ‘அது என் ரசிகர்களின் வேலை, அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். படைப்பதுடன் என் வேலை முடிந்துவிடுகிறது.’ கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இதில் வியப்பேதும் இல்லை. பாக், சலீல் தா தொடங்கி நமக்கு ஊர், பெயர் தெரியாத பல கலைஞர்களுக்கு ராஜா ஒரு முதல்தர ரசிகன். தேடலின் இன்பத்தையும், அந்தப் பயணம் தரும் அனுபவங்களையும் நுணுக்கமாகப் பதிவு செய்த கலைஞனும் கூட.\nபாடலைக் கேட்கும்போது கண்ணீர் வருவது தன்னியல்பான நிகழ்வு. பல நாட்களுக்குப் பிறகு ‘காட்டு வழி கால்நடையா’(’அது ஒரு கனாக்காலம்’) கேட்டபோது நடந்தது: https://twitter.com/mayilSK/status/349984182778343425 அது தந்த உந்துதலால், நேற்று படத்தையும் பார்க்கத் துவங்கினேன். Titleஇல் ஓடிய இந்தப் பாடலை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்று தெரிந்தவுடன் ஆர்வமும் வருத்தமும் கூடவே கடைசிவரை பார்த்துவிட்டேன். படத்தின் நாயகன் எதிர்பாராவிதத்தில் சிறைக்குச் செல்கிறான். அதற்குத் தந்தையின் அலட்சியமும் ஒரு காரணமென்று தெரிந்ததால் அவரை வெறுக்கிறான். தன் மீது அன்பு கொண்ட அம்மாவையும், காதலியையும் பிரிந்ததால் அவன் வாடும் நேரத்தில் மேற்சொன்ன பாடலின் மூன்றாவது சரணமாக அசரீரித்தன்மையுடன் பாடுகிறார் இந்த ராட்சசன்:\n(’அது ஒரு கனாக்காலம்’ – ‘கூண்டுக்குள்ளே’)\nஇதைப் போல ஒவ்வொரு படத்திலும் பல தருணங்களைப் பின்னணி இசையில் முழுமையாக்கி இருப்பதை தினந்தினம் பார்க்கிறோம். நவின், கானாபிரபா போன்றவர்கள் ஒரு படத்தை அக்கக்காகப் பிரித்துப் பின்னணி இசையை மட்டும் நமக்குப் பரிசளிக்கும்போது ஆனந்தக்கூத்தேதான். கூடவே இவற்றையெல்லாம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை என்கிற குற்றவுணர்ச்சியையும் கூட்டிவிடுகின்றனர். முதலில் சொன்னதைப் போல, இவர்கள்தான் அந்த ‘முந்தையவர்கள்’. இருந்தாலும் இந்தக் குற்றவுணர்ச்சியை நேரில் சந்திப்பதை எவ்வளவு தூரம் தள்ளிவைக்க முடியும்\n’அது ஒரு கனாக்கால’த்தைப் போல பல நூறு படங்களைப் பார்த்து அவை அளிக்கும் சூழல்கள��ல் மொட்டையின் விளையாட்டை நுகர்வதென்பது வாழ்நாள் லட்சியம்தான். ஏனெனில், அந்தச் சூழல்களை, அவை எவ்வளவு மலிவானவையாக இருந்தாலும், அவற்றை இயக்குனர்களைவிட பலமடங்கு முன்னகர்த்துவது ராஜாவின் இசையாகத்தான் இருக்கும். இத்தனைக் கறார்த்தனமையுள்ள இசையை நெருங்கக் குறைந்தபட்ச அளவிலாவது நமக்கு அந்தச் சூழலின் அறிமுகம் இருக்கவேண்டும்.\nசென்ற வருடம் நண்பர்களின் (@sicmafia, @prasannar_, @paviraksha மற்றும் பலர்) உந்துதலால் இணைய வானொலியொன்றை ஆரம்பித்தார் @anathai. ஐந்து வருடங்களுக்கு முன்பே இவர் எழுதியதைப் படித்திருந்தாலும், சென்ற வருடம்தான் இவரிடம் பேசுமளவு அறிமுகம் கிடைத்தது. சேகரிப்பதிலும், வகைப்படுத்துவதிலும் இவருக்கு இருக்கும் வெறித்தனத்தை எப்படி விவரிப்பதென்றே தெரியவில்லை. இவர் உடன் இருக்கும் தைரியத்தில் மட்டுமே இந்தத் தேடலின் செயல்திட்டமாகப் பின்வருவதை வரித்திருக்கிறோம்:\nஒவ்வொரு ஞாயிறும் ஒரு படத்தின் பின்னணி இசையைப் பிரித்து, குறைந்தபட்சச் சூழலுடன்(context in a film) கால வரிசையில் அடுக்கிக் குறிப்பிட்ட நேரத்தில் ஒலிபரப்புவது.\nமுதல் படமாக இன்று 9 மணிக்கு (IST) ‘கடலோரக் கவிதைகள்’ படத்திலிருந்து பின்னணி இசையை ஒலிபரப்பப் போகிறார். அதன் Title மட்டும் இங்கே\nஇந்த ராட்சசனை அணுக மேலும் ஓர் உத்தியாகத்தான் இதைப் பார்க்கிறோம். பின்னெப்போதாவது ஒரு நாள் இவனைப் புரிந்துகொள்ளவும் யாராவது முயற்சி செய்யலாம் இல்லையா\n10 thoughts on “கடல்மேலே அலைபோலே”\nமயில் மற்றும் நண்பர்களுக்கு, அருமையான முயற்சிக்கு நன்றி ஒரு முழுப்படத்தை கண்ட பரமதிருப்தியுடன் ராசாவின் இசையின்பத்தை முழுமையாக நுகர முடிந்தது இன்று….கடலோர கவிதைகளின் கவிதைகள் ராசாவின் ஜீவயிசைதான்\n 🙂 இதெல்லாம் நம்ம கடமை\nஎன்னவெல்லாம் பண்ணுகிறீர்கள் ராஜா ரசிகர்களாகிய நீங்கள் எவ்வளவோ கற்றுக்கொள்ள வேண்டும் உங்களிடம் இருந்து. நன்றி 🙂\n🙂 இதெல்லாம் நம்ம/எங்க கடமை, மேல சொல்லிருக்குறாப்ல. வேற யார் செய்றது\nஉங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்களும் 🙂\nஅருமையான பதிவு மயில், சித்தப்புவுக்கு நாம என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கோம்\n 🙂 ஆளாளுக்கு முடிஞ்சதை/தெரிஞ்சதைச் செய்றதாத்தான் பாக்கறேன்.\nமயில் on அமைதியை எதிர்நோக்கி\nKaarthik Arul on அமைதியை எதிர்நோக்கி\nமயில் on அமைதியை எதிர்நோக்கி\ntcsprasan on அமைதியை எதிர்��ோக்கி\nமயில் on அமைதியை எதிர்நோக்கி\nBGM Ilayaraja Discography IRMafia kadalora kavithaigal Radio Raja இசை உணர்வு கடலோரக் கவிதைகள் ஜூலிகணபதி பின்னணி மலேசியா ராஜா ராம்லஷ்மன் வானம்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-08-15T16:53:47Z", "digest": "sha1:LYWQBQMRZYNVZR6Y4DGVIBEFSPLKCVAG", "length": 10752, "nlines": 86, "source_domain": "universaltamil.com", "title": "கொழும்புத் துறைமுகத்திற்கு வந்த கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Business கொழும்புத் துறைமுகத்திற்கு வந்த கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொழும்புத் துறைமுகத்திற்கு வந்த கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n2016ம் ஆண்டில் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்த கப்பல்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.\n2015ம் ஆண்டில் 4195 கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்துள்ளன. 2016ம் ஆண்டில் துறைமுகத்திற்கு வந்த கப்பல்கள் 4405 ஆக அதிகரித்துள்ளதாக துறைமுக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.\n2015ம் ஆண்டு 3643 கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் கையாளப்பட்டுள்ளன. கடந்த வருடத்தில் 3804 கொள்கலன்கள் துறைமுக பிரிவினால் கையாளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.இதன் காரணமாக கொள்கலன்களின் எண்ணிக்கை 4% அதிகரித்துள்ளதாக துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.\nநடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ‘அடங்க மறு’ படத்தின் டீஸர்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் இன்று காலை 11 மணியளவில்...\n'மேற்குத் தொடர்ச்சிமலை' ட்ரெய்லர் https://www.youtube.com/watch\nவிவசாய வீதி எத்தனை கிலோமீற்றர் திருத்தியமைக்கப்பட்டது என்பதில் குழப்பம் கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம்\nமட்டக்களப்பு - கட்டுமுறிவு விவசாய வீதி முழுமையாகத் திருத்தியமைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றபோதிலும் எத்தனை கிலோமீற்றர் அவர்களால் திருத்தியமைக்கப்பட்டது என்பதைக் கூற முடியாதிருப்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு எத்தனை கிலோமீற்றர்...\nசட்டவிரோத மணல் அகழ்வு 8 பேர் கைது வாகனங்களும் கைப���பற்றல்\nமட்டக்களப்பு, செங்கலடி - பதுளை வீதியை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (15) 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 8 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கரடியனாறு...\nஇந்தியாவின் 72வது சுதந்திரதினம் யாழில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது\nஇந்தியாவின் 72வது சுதந்திரதினம் யாழில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. யாழ் கச்சேரி நல்லூர் வீதியிலுள்ள \"இந்திய இல்லத்தில்\" இன்று (15) காலை 9.00 மணியளவில் இலங்கைகான இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் தேசிய கொடியினை...\nஉச்சக்கட்ட படுகவர்ச்சியில் நடிகை அஞ்சலி- அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை மீண்டும் இணையத்தில் கசியவிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nஅரை நிர்வாணமாக நடிகருடன் நடித்த இலியானா- புகைப்படம் உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nசிம்புவை பெருமூச்சுவிட வைத்த ஸ்ரீரெட்டி- வீடியோ உள்ளே\nஇலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரபல நடிகை- புகைப்படங்கள் உள்ளே\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.penniyam.com/2014/10/blog-post_7.html", "date_download": "2018-08-15T17:24:54Z", "digest": "sha1:NV7BCXEUOLC6FFZGZO2XZZJFUILVGTFG", "length": 17685, "nlines": 252, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பூமித்தாய் கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன்", "raw_content": "\n1926ல் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார் கிருஷ்ணம்மாள். சிறு வயதிலேயே சமூகத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு சிந்திக்க ஆரம்பித்தார். அவரது அம்மா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, கடினமான பணிகளைச் செய்ய வேண்டியிருப்பதையும் கண்டார். ‘படிப்பே வாழ்க்கையை உயர்த்தும்’ என்ற எண்ணத்தில், ஏழ்மை நிலையிலும் உறுதியாகப் படிக்க ஆரம்பித்தார் கிருஷ்ணம்மாள் பல்கலைக்கழகப் படிப்பைத் தொடர்ந்து, காந்தியின் சர்வோதயா சங்கத்தில் இணைந்தார்.\nஅங்கேதான் சங்கரலிங்கம் ஜகன்னாதனின் அறிமுகம் கிடைத்தது. ஜகன்னாதன் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்... படித்தவர். விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றுக் கொண்டிருந்தவர். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் ஈடுபட்டு, சிறை சென்ற வரும் கூட. கிருஷ்ணம்மாளும் காந்தி, மார்டின் லூதர் கிங் போன்றவர்களைச் சந்தித்தார். கிருஷ்ணம்மாளுக்கும் ஜகன்னாதனுக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டிருந்தது. இருவரும் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு திருமணம் செய்துகொள்வதென்று முடிவெடுத்\nநிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்குவதன் மூலம் காந்திய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று கிருஷ்ணம்மாளும் ஜகன்னாதனும் நம்பினார்கள். அதற்காகப் பல வழிகளில் உழைக்கவும் ஆரம்பித்தனர். அப்போது வினோபா பாவேயின் பூமி தான இயக்கத்தில் சேர்ந்தார் ஜகன்னாதன். நிலம் இருப்பவர்கள் தங்களின் நிலத்தில் ஆறில் ஒரு பகுதியை இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டி இருவரும் உழைத்தனர். அமைதியான வழியில் நிலங்களை மீட்டு, ஏழைகளுக்கு வழங்க ஆரம்பித்தனர்.\nஅரைப்படி நெல்லைக் கூலியாகக் கேட்டதற்காக, 42 தலித் மக்கள் கீழவெண்மணியில் தீக்கிரையாக்கப்பட்டனர். அந்த நிகழ்ச்சி கிருஷ்ணம்மாளை மிகவும் பாதித்தது. ‘உழுபவனின் உரிமை இயக்கம்’ தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் மூலம் 13 ஆயிரத்து 500 பெண்களுக்கு நிலம் வழங்கப்பட்டிருக்கிறது. மண் குடிசைகளை மாற்றி 2 ஆயிரத்து 500 வீடுகள் கட்டித் தரப்பட்டிருக்கின்றன. பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் பல்வேறு தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.\nஇறால் பண்ணைகளுக்கு எதிராகவும் இத்தம்பதி நெடுங்காலமாகப் போராடினர். மதுவிலக்குப் போராட்டங்களையும் நடத்தினர். இருவரும் இணைந்து 7 இயக்கங்களை ஆரம்பித்து, திறம்படச் செயல்படுத்தினார்கள். கிருஷ்ணம்மாள் மற்றும் ஜகன்னாதனின் சேவைகளைப் பாராட்டி, இந்தியாவிலும் உலக நாடுகளிலும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் பத்மஸ்ரீ, மாற்று நோபல் பரிசு போன்றவையும் அடங்கும். தங்களுக்குக் கிடைத்த பரிசுத் தொகை அனைத்தையும் சமூகத்துக்கே செலவழித்தார்கள். 100 வயதில் ஜகன்னாதன் மறைந்தார். 88 வயதிலும் போராட்டங்களை முன்னின்று நடத்திக்கொண்டிருக்கிறார் அனைவராலும் அன்புடன் ‘அம்மா’ என்று அழைக்கப்படும் கிருஷ்ணம்மாள்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துரு��ாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1753) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஅமைதிக்காகப் போராடும் ஓவியர் - எஸ். சுஜாதா\nபால் நிலை சமத்துவத்தை நோக்கிய செயல்வாதப் பயணம்\nரெஹானா ஜப்பாரி, மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்ப...\nடீனேஜ் வயதில் இருந்து காதல் அல்லது திருமணம் கைகூடு...\nபெண்ணுரிமைக்கு ஆணின் பங்கும் அவசியம் - ம.சுசித்ரா...\nரோஸா லக்ஸம்பர்க் : காதல், அரசியல், மரணம் - யமுனா ர...\nபெங்களூரில் தொடரும் சோகம்: 4 வயது சிறுமிக்கு பால...\n'ஷிரஸ் ஹாங்அவுட் காஃபே' - -என்.மல்லிகார்ஜுனா\nஎழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்\nஸர்மிளா ஸெய்யித்தின் உம்மத் - யமுனா ராஜேந்திரன்\nபெண்ணுரிமை பேசும் கதைகள் - பிருந்தா சீனிவாசன்\n’ பெண்களைச் செதுக்கும் ஓர் அமைப்ப...\nபெண்களும் சாதியும் - நந்தினி\nகூண்டுப் பறவையின் தனித்த பாடல் - கவிதா முரளிதரன்\nமுதல் பெண் - சோ.மோகனா\nத டர்ட்டி பிக்சர் அல்லது நீலப்படம் : மறுபடியும் கொ...\nஇலக்கியத்துக்கு நோபல்பரிசு வென்ற பெண் படைப்ப...\n - - ரஃபீக் சுலைமான்\nதியாகம் சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம் - ...\n'வாட்ஸ்ஆப்’ சிக்கல்ஸ்... தவிர்ப்பது எப்படி\nஇறகுகளால் ஒரு மாளிகை கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார...\nகலாபூஷணம் பி.ரி. அஸீஸின் தென்றலே வீசி வா சிறுவர் ப...\nஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர் - யமுனா ராஜேந்த...\nபிரபல நடிகர்களின் வாரிசுகள் நடத்திய லீலைகள் : செல்...\nபள்ளிப்பராயத்தில் மாணவர்கள் வழிதவறுவதை தடுக்கவேண்ட...\nடால்ஸ்டாய்க்கு ஓர் எதிர்வினை - வாஸந்தி\nகாலம் என்னும் நதி - ஷங்கர்\nஆண்வயப்பட்ட சமூகம் பெண்ணுடல் மீது திணிக்கும் வன்மு...\nபுதுமைப்பித்தனின் செல்லம்மாள் - பிரபஞ்சன்\nரோசா பார்க் - அல்பியாஸ் முஹம்மத்\nஇரத்தினபுரி : பாலியல் லஞ்சம் தர மறுத்த பெண்ணின் கத...\nபாடகர் ஜேசுதாசு அவர்களின் கருத்துக்குக் கண்டனம்\nகண்டியில் பாடசாலை வேனுக்குள் மாணவியை வல்லுறவு செய்...\n377 சிதைக்கப்பட்ட வர்ணங்கள் : ஆர்த்தி வேந்தன்\n பாலற்ற ஒருவனின் குரல்: விக்ரம் - தமிழில் ஆர்...\nகழிவறை என்பது பெண்களின் உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/2311", "date_download": "2018-08-15T16:43:46Z", "digest": "sha1:E453AXJDNMX2ZYUDBLBBWUFEEPBRDVUK", "length": 9012, "nlines": 93, "source_domain": "www.tamilan24.com", "title": "தொகுப்பாளி பிரியங்காவா இப்படியொரு உடையில் | Tamilan24.com", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nதொகுப்பாளி பிரியங்காவா இப்படியொரு உடையில்\nதமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா. இவருடைய கலகலப்பான பேச்சுக்கு பலர் ரசிகர்களாக உள்ளனர்.\nவிஜய் சேதுபதி, சாயிஷா சைகள் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஜிங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.\nதிரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளி பிரியங்காவும் கலந்து கொண்டார். படக்குழுவினர் அனைவரும் வித்தியாசமாக வேட்டி சட்டை கெட்டப்பில் வந்திருந்தனர்.\nஇவர்களை போலவே பிரியங்காவும் வித்தியாசமாக வேட்டி சட்டையில் வந்துள்ளார், இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1984.html", "date_download": "2018-08-15T17:14:35Z", "digest": "sha1:LPWJSX5OLP4BVLS4YN4WZ5DDQMYUV373", "length": 7050, "nlines": 78, "source_domain": "cinemainbox.com", "title": "தனி பிளைட்டில் தான் படப்பிடிப்புக்கு வருவேன்! - அடம் பிடித்த பிரபு", "raw_content": "\nHome / Cinema News / தனி பிளைட்டில் தான் படப்பிடிப்புக்கு வருவேன் - அடம் பிடித்த பிரபு\nதனி பிளைட்டில் தான் படப்பிடிப்புக்கு வருவேன் - அடம் பிடித்த பிரபு\nநடிகர் திலகத்தின் வாரிசான இளைய திலகம் பிரபு தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். அவரது மகன் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவின் முக்கிய இளம் ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்தும் கூட, பிரபு தொடர்ந்து நடித்து வருகிறார். அப்பா, அண்ணன் உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வரும் பிரபு, வில்லன் வேடங்களில் கூட நடித்து வருகிறார்.\nதிரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரபு, மறுபக்கம் விளம்பரப் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அதிலும், கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரம் என்றால், அந்த நிறுவனத்தின் பெயர் இல்லாமல் கூட இருக்கும் பிரபு இல்லாமல் இருக்கவே இருக்காது. அந்த அளவுக்கு அந்த நிறுவனத்தின் முக்கியமான நபராகிவிட்டார் பிரபு. இது ஏன், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனமே பிரபுவோடதாமே, என்று சிலர் பேசிக்கொள்ளும் அளவுக்கு அந்த நிறுவனத்தோடு அவர் பின்னிபினைந்துள்ளார். அதற்கு காரணம், அந்நிறுவனம் தொடங்கிய காலத்தில், அந்நிறுவனத்தின் விளம்பர தூதரானவர் பிரபு, அதன் பிறகு அந்த நிறுவனம் ஏகப்பட்ட கிளைகளை தொடங்கிவிட்டது. பிரபுவின் ராசியும் இதற்கு ஒரு காரணம் என்று நினைக்கும் கல்யாண் ஜுவல்லர் நிறுவனம், பிரபுவுக்கு ராஜமரியாதை கொடுத்து வருகிறது.\nஇந்த நிலையில், கல்யாண் ஜுவல்லர் தனது நிறுவனத்தின் புதிய விளம்பரப் படம் ஒன்றை கும்பகோணத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான விபரத்தை பிரபுவிடம் ஏற்கனவே கூறிய நிறுவனம், படப்பிடிப்பை கும்பகோணத்தில் வைத்துவிட்டு பிரபுவை அழைத்த போது, அவர் செட் போட்டு எடுத்துக்கொள்ளலாமே, என்று யோசனை சொல்லியிருக்கிறார். ஆனால், விளம்பர படத்தின் இயக்குநரோ, கும்பகோணத்தில் லைவாக எடுத்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறியதால், அதை மறுக்க முடியாத பிரபு, தனக்கு தனி பிளைட் கொடுத்தால் தான் கும்பகோணத்திற்கு வருவேன், என்று கூறியுள்ளார்.\nஆனால், பிரபுவின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கல்யாண் ஜுவல்லர்ஸ், அவருக்கு தனி பிளைட்டில் டிக்கெட் போட்டு கும்பகோணம் அழைத்துச் சென்று படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள்.\n’ஆடை’ க்காக பல பட வாய்ப்புகளை தவிர்த்த அமலா பால்\n‘ராஜதந்திரம்’ ஹீரோவை குஷிப்படுத்திய ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’\nநயந்தாராவுடன் லிப் டூ லிப் முத்தம் - மனம் திறந்த சிம்பு\nவீட்டில் நடந்த சோகமான சம்பவம் - பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி\nகேரளாவுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கிய நடிகை ரோஹிணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_617.html", "date_download": "2018-08-15T16:18:58Z", "digest": "sha1:5EJ5XLT5VGIUUKMSU6K7QKLS5CHA232W", "length": 7938, "nlines": 44, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இன நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம் –இம்ரான் எம்.பி", "raw_content": "\nஇன நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம் –இம்ரான் எம்.பி\nதிருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர்க் கல்லூரியில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் சம்பவங்கள் மிகுந்த மன வேதனை அளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். தற்போது இந்த கல்லூரியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை சம்மந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nபாடசாலைக்குள் பாடசாலை அதிபரின் அனுமதி இன்றி நுழைந்து பாடசாலை நிர்வாக நடவடிக்கைகளுக்கு யார் குழப்பம் விளைவித்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. பாடசாலையில் அக்கறைகொண்ட பெற்றோர் என்ற ரீதியில் இந்த நடவடிக்கையை கண்டித்து கவனஈர்ப்பு போராட்டம் நடாத்துவதிலும் தவறில்லை.\nஆனாலும் சண்முகா இந்து மகளிர்க் கல்லலூரியில் இன்று நடைபெற்ற கவனஈர்ப்பு போராட்டம் அதன் நோக்கங்களை தாண்டி இனவாதத்தை தூண்டுவதாகவே அமைந்தது வருத்தமளிக்கிறது.\nஅந்த பாடசாலையில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்கள் அணியும் ஆடை விடயத்தில் ஏதாவது பிரட்சினை காணப்படின் அதை கல்வித்திணைக்கள அதிகாரிகளுடன் பேசி சுமூக தீர்வொன்றை கண்டிருக்கலா.ம் ஆனால் இந்த பிரட்சனையை இந்த அளவு பூதாகரமாக்கிய பாடசாலை நிர்வாகம் ,சம்மந்தப்பட ஆரியர்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.\nஆடை அணியும் சுதந்திரம் தனிமனித உரிமை சார்ந்தது. முஸ்லிம் பாடசாலைகளில் பல தமிழ் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதுவரை அந்த ஆசரியர்களை முஸ்லிம் கலாசார ஆடைகளை அணியுமாறு பாடசாலை நிர்வாகம் கூறியதாக நான் அறியவில்லை. அத்துடன் தமிழ் பாடசாலைகளில் தமிழ் கலாசார ஆடைகள் அணிய வேண்டுமாயின் ஆசிரியர்கள் காட்சட்டை அணியாமல் வேட்டி சட்டி அணித்துவருமாறும் யாரும் கூறியதில்லை.\nநடைபெற்ற கவனஈர்ப்பு போராட்டத்தில் “இந்து பாடசாலை இந்துக்களுக்கே” என எழுதி எழுதி இருந்ததை அவதானிக்க முடிந்தது. இவ்வாறு “பௌத்த நாடு பௌத்தர்களுக்கே” என கூறியதால்தான் முப்பது வருட யுத்தம் நடைபெற்றது என்பதை பதாகையை ஏந்தியவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அன்று சிங்கள மக்கள் உங்களுக்கு செய்ததுக்கும் பதாகையை ஏந்தியவர்கள் சொல்ல வருவதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.\nநாடுமுழுவதிலும் பல முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களும் தமிழ் மாணவர்களும் தமிழ் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசி���ியர்கள், மாணவர்கள் கல்வி கற்பதை நாம் உணர்ந்து அவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் இந்த பிரட்சனைக்கு சுமூக தீவோன்ரை நாம் கான வேண்டும்.\nஇது தொடர்பாக கல்வி அமைச்சர் அகில்விராஜ் காரியவசம், சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டாரவுடன் இன்று கலந்துரையாடியுள்ளேன். இந்த பிரட்சனைக்கு உரிய தீர்வை எதிர்வரும் நாட்களில் அனைத்து தரப்போடும் கலந்துரையாடி பெறமுடியும் என நாம் நம்புகிறேன்.\nஅதுவரை இனவாதத்தை தூண்டும் பிரச்சாரங்களில் இருந்து விலகி இன ஒற்றுமையை சீர்குலைக்கா வண்ணம் செயற்படுமாறு இருதரப்பினருக்கும் நாம் வேண்டுகோள்விடுக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/these-jaipur-kids-rescued-their-friend-who-was-married-off-brought-her-back-to-school/", "date_download": "2018-08-15T17:24:32Z", "digest": "sha1:EYERTNV2P2ODQPVNL3JBTWF5UHOANFOJ", "length": 15493, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தங்களுடைய 16 வயது தோழியை கணவர் வீட்டிலிருந்து மீட்டு பள்ளிக்கு அனுப்பிய 12 நண்பர்கள்-These Jaipur Kids Rescued Their Friend Who Was Married Off & Brought Her Back To School", "raw_content": "\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\n16 வயது தோழியை கணவர் வீட்டிலிருந்து மீட்டு மீண்டும் பள்ளிக்கு அனுப்பிய 12 நண்பர்கள்\n16 வயது தோழியை கணவர் வீட்டிலிருந்து மீட்டு மீண்டும் பள்ளிக்கு அனுப்பிய 12 நண்பர்கள்\nநெகிழ்ச்சிகரமான சம்பவம் குழந்தை திருமண எதிர்ப்பையும், பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும் இன்னும் இன்னும் அழுத்தமாக உரைத்திருக்கிறது\nராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டு, படிப்பை பாதியில் நிறுத்தி கணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 16 வயது சிறுமையை அவருடைய பள்ளி தோழர்கள் மற்றும் தோழிகள் 12 பேர் சேர்ந்து கண்டுபிடித்து மீண்டும் பள்ளிக்கு சேர்த்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு, தான் 11 வயது சிறுமியாக இருந்தபோதே, 28 வயது ஆணுடன் குழந்தை திருமணம் செய்துவைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தில் பெண் கொடுத்து பெண் எடுக்கும் வழக்கத்தால், தன் அண்ணனின் மனைவியின் குடும்பத்தில் உள்ள ஆணை திருமணம் செய்ய வேண்டிய கட்டாய நிலைமைக���கு அச்சிறுமி ஆளானாள்.\n16 வயது வரை தன் வீட்டிலிருந்தே பள்ளிப் படிப்பை அச்சிறுமி தொடர்ந்து வந்தாள். ஆனால், சமீபத்தில் 16 வயதை அடைந்த உடன் அவள் தன் கணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.\nஇதனால், அச்சிறுமி பள்ளிக்கு வராததால் உடன் படித்த தோழர்கள் மற்றும் தோழிகள் 12 பேர் மிகவும் வருத்தமடைந்தனர். தங்களுடைய தோழியை கண்டுபிடித்து அவளை பள்ளியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் பயணிக்க ஆரம்பித்தனர்.\nதங்களுடைய தோழியை கணவர் வீட்டிற்கு அனுப்பிவிட்ட தகவலறிந்து நண்பர்கள் அனைவரும் கோபமடைந்தனர். உடனேயே, அருகே உள்ள காவல் நிலையத்தில் தோழியை மீட்டுத்தர வேண்டும் என புகார் அளித்தனர். ஆனால், காவல் துறையினர் சிறுமியின் பெற்றோரின் வற்புறுத்தலால் நண்பர்களின் புகார் குறித்து கவனிக்கவே இல்லை. பெண்கள் நல ஆணையத்தைத் தொடர்பு கொண்டும் பயனில்லாமல் போனது.\nஇதனால், அவர்கள் மாவட்ட ஆட்சியர் சித்தார்த் மஹாஜனின் உதவியை நாடினர். உடனடியாக மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட சிறுமியை கண்டறிந்து மீட்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டார்.\nஇதையடுத்து, காவல் துறையினர் அச்சிறுமியின் கணவர் வீட்டைக் கண்டறிந்து அங்கு சென்றனர். பின்னர் சிறுமியை மீட்டு, மாவட்ட குழந்தைகள் நல ஆணையத்திடம் ஒப்படைத்தனர்.\nஇப்போது அந்த சிறுமி தன் திருமணத்தை செல்லாததாக்க ஜெய்ப்பூர் குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளார். அச்சிறுமி மற்றும் அவளுடைய நண்பர்கள் அனைவரும் மேற்கொண்டு படிப்பைத் தொடர அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்.\nதன் தோழி பள்ளிக்கு வராவிட்டால் அதை அப்படியே விட்டு தங்களது வேலைகளை இந்த சிறுபிள்ளைகள் பார்த்திருக்கலாம். ஆனால், தாங்களும் படிக்க வேண்டும், தன் தோழியும் படிக்க வேண்டும் என்ற நோக்கம் இந்த குழந்தைகளுக்கு வந்ததால் தான், குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமி தனது அடுத்தக்கட்ட படிப்பை தொடர வழிவகுத்திருக்கிறது.\nஇந்த நெகிழ்ச்சிகரமான சம்பவம் குழந்தை திருமண எதிர்ப்பையும், பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும் இன்னும் இன்னும் அழுத்தமாக உரைத்திருக்கிறது.\nஅல்வார் தாக்குதல்: கும்பலாக தாக்கும் சம்பவங்களை தடுக்க புதிய சட்டம் – ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக் குழு\n19 வயது வாலிபருக்கு தூக்கு தண்டனை: செ���்மட்டி அடி கொடுத்த ராஜஸ்தான் நீதிமன்றம்\nமூன்று பிள்ளைகளின் வயிற்றை நிரப்ப பயணிகளின் பாரங்களை சுமக்கும் தியாக பெண்\nராஜஸ்தானில் மோடிக்கு காத்திருக்கும் மிகப் பெரிய ஆப்பு.\nஒரு பெண் குழந்தை பிறந்தால் 111 மரம்… இந்தியாவில் ஒரு விநோத கிராமம்\nதிருமண விழாவில் சோகம்: மேடையில் மனைவியுடன் நடனமாடிய போது மணமகன் மரணம்\nராஜஸ்தானில் கல்லூரி மாணவர்களுக்கும் இனி சீருடை: பாஜக அரசை சாடும் காங்கிரஸ்\nஆண் குழந்தைக்காக இளம்பெண்ணை 2-ஆம் திருமணம் செய்துகொண்ட 83 வயது முதியவர்\n பொது இடத்தில் சுவற்றில் சிறுநீர் கழித்த ராஜஸ்தான் சுகாதார அமைச்சர்\nநாளை முதல் சினிமா டிக்கெட்டுகளின் விலை உயர்வு\nஜிஎஸ்டி: டி.வி, ஏ.சி, பிரிட்ஜ் விலை இரு முறை உயர வாய்ப்பு\n19 வயது இளம்பெண் தற்கொலை: இறப்புக்கு முன் வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த சோக வரிகள்\nதெலங்கானா மாநிலத்தில், தன் தாய் திட்டியதால் மனமுடைந்து 19 வயது இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n“மன அழுத்தத்துடன் போராடுகிறேன், முழுமையாக விடுபடவில்லை”: தீபிகா\nதான் அனுபவித்து வரும் மன அழுத்தம் குறித்து பொதுவெளியில் பேசியிருப்பது, மனநலத்தை பேணி காப்பதன் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது.\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nபார்த்தவுடன் தற்கொலைக்கு தூண்டும் பெண் உருவம்..உலகை உலுக்கு மோமோ சேலஞ்\nநண்டு சமையலில் இதை சேர்க்க மறந்து விடாதீர்கள்\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nசுதந்திர தினத்தன்று போலீசாக மாறிய ஜெயம் ரவி\nஅன்பின் முகவரியாய் இன்று மாறிப் போனார் ஸ்ரீ அரவிந்தர்\nஜோதிகா போட்ட ஸ்டிரிக்ட் கண்டிஷன்ஸ்… அசந்துபோன ரசிகர்கள்\nகேரளாவில் இருக்கும் 39 அணைகளில் 33 திறப்பு – பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளி���ீடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/2312", "date_download": "2018-08-15T16:43:41Z", "digest": "sha1:AMROBUOL2ZEI5G4L32SD4AD6O4KSC3YC", "length": 9449, "nlines": 92, "source_domain": "www.tamilan24.com", "title": "நடிகரை படுக்கைக்கு அழைத்த முன்னணி நடிகைகள் | Tamilan24.com", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nநடிகரை படுக்கைக்கு அழைத்த முன்னணி நடிகைகள்\nதிரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக நடிகைகள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர், இவர்களை போலவே தற்போது நடிகர்களும் எங்களுக்கும் பாலியல் தொல்லைகள் ஏற்படுவதாக கூறி வருகின்றனர்.\nபாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் தன்னை பல நடிகைகள் படுக்கைக்கு அழைத்ததாக பேட்டி ஒன்றில் ஓபனாக பேசியிருந்தார். இவரை தொடர்ந்து தற்போது பிரபல நடிகரான ரவி கிஷன் தன்னையும் நடிகைகள் படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nஅவர் அளித்துள்ள பேட்டியில் நான் நடிக்க வந்த புதிதில் பல நடிகைகள் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியுள்ளார். மேலும் நடிகைகள் சிலர் நடிகர்களை கொடுமைப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். அதுவும் இது போன்ற செயல்களில் முன்னணி நடிகைகளே ஈடுபடுகிறார்கள் என பகீர் தகவலை வெளியிட்டுள்ளார் ரவி கிஷன்.\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_305.html", "date_download": "2018-08-15T16:48:41Z", "digest": "sha1:OEOZAYR56CD44LJEHF4VGN55BWYBRMU2", "length": 40183, "nlines": 170, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாதிபதியை அனுமதிக்க மறுத்த, வைத்தியசாலை அதிகாரிகள் - விசாரணை ஆரம்பம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாதிபதியை அனுமதிக்க மறுத்த, வைத்தியசாலை அதிகாரிகள் - விசாரணை ஆரம்பம்\nகொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று காத்திருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nதேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிக்குவின் நலம் விசாரிப்பதற்காக, நேற்று முன்தினம் ஜனாதிபதி சென்றுள்ள���ர்.\nகுறிப்பிடத்தக்களவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஜனாதிபதி வாகன அணி வைத்தியசாலைக்கு சென்றுள்ளது.\nஜனாதிபதி பயணித்த மோட்டார் வாகனம் தேசிய வைத்தியசாலையின் இரண்டாம் இலக்க கேட்டிற்குள் நுழைய முயற்சித்த போது, அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த அதிகாரிகள் உள்செல்ல அனுமதி வழங்கவில்லை.\nநோயாளிகளை பார்ப்பதற்காக தாமதமாக வரும் வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nகாரில் ஜனாதிபதி இருப்பதாக வைத்தியசாலை வளாகத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் பலமுறை, ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஎனினும் அதனை நம்பாத வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் வாகனத்தை வைத்தியசாலைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.\nபின்னர் ஜனாதிபதி மோட்டார் வாகன ஜன்னலை திறந்து பாதுகாப்பு பிரிவினருக்கு கை அசைத்துள்ளார். அதன் பின்னர் மன்னித்துவிடுங்கள் சர் என கூறி வாகனத்தை அனுமதித்துள்ளனர்.\nஇதனால் ஜனாதிபதி 5 நிமிடங்களுக்கும் அதிக நேரம் வைத்தியசாலை நுழைவாயிலுக்கு அருகில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஜனாதிபதியை உள்ளே அனுமதிக்காத அதிகாரிகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சாரதியொருவர் தனக்கு பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பஸ்ஸில் குண்டுத் தாக்குதல் இடம்பெறக்கூடும் எனவும் ...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஞானசாரருக்கு நேற்று, நடந்தது என்ன..\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றை அவமதித்ததாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nமுஸ்லிம் பெண்ணிடம் அ���்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-4535", "date_download": "2018-08-15T17:16:41Z", "digest": "sha1:F4MUTXSJ6PHTTWPUZNYFUDZIJOI3GWUR", "length": 6659, "nlines": 138, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 4535 வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 4535 மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (3)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Acer Aspire 4535 மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: Acer Aspire 4535 மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், Acer Aspire 4535 அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nAcer Aspire 4520G மடிக்கணினிகள்Acer Aspire 4410 மடிக்கணினிகள்Acer Aspire 4350 மடிக்கணினிகள்Acer Aspire 4339 மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/2313", "date_download": "2018-08-15T16:43:43Z", "digest": "sha1:M5GPID3B5OZBLA66T2DNUALA7WVGINBM", "length": 9308, "nlines": 93, "source_domain": "www.tamilan24.com", "title": "படக்குழுவினரை திணற வைத்த தல | Tamilan24.com", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nபடக்குழுவினரை திணற வைத்த தல\nதல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.\nவிஸ்வாசம் படத்தின் மூலம் டி.இம்மான் முதல் முறையாக அஜித்துடன் இணைந்து அவரது படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஹைதராபாத்தில் தொடங்கிய இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளது.\nஇந்நிலையில் தற்போது முதற்கட்ட படப்பிடிப்பில் நடந்த சம்பவங்கள் வெளியாகத் தொடங்கியு���்ளன. தல அஜித் முதல் கட்ட படப்பிடிப்பில் மட்டுமே மூன்று முறை படக்குழுவினருக்கு பிரியாணி சமைத்து போட சொல்லி உத்தரவிட்டாராம்.\nஆனால் இந்த முறை அஜித்திற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரால் சமைக்க முடியவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2015/12/blog-post_88.html", "date_download": "2018-08-15T16:37:26Z", "digest": "sha1:NADTJBOIBC7JAPJVV6RVWBQI5HWUKKVX", "length": 6135, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "புதிய கட்சி உருவாகுமா: பட்டும் படாமலும் மஹிந்தவின் பதில்! - sonakar.com", "raw_content": "\nHome Unlabelled புதிய கட்சி உருவாகுமா: பட்டும் படாமலும் மஹிந்தவின் பதில்\nபுதிய கட்சி உருவாகுமா: பட்டும் படாமலும் மஹிந்தவின் பதில்\nமஹிந்த ஆதரவாளர்கள் தேர்த���் ஒன்றில் வெற்றி பெறுவதற்கு எடுக்கும் இறுதி முயற்சியாகக் கணிக்கப்படும் உள்ளூராட்சித் தேர்தலில் புதிய கட்சி அல்லது கூட்டணியைத் தோற்றுவிக்கும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்ற வருகின்றன.\nஇந்நிலையில், இதற்கு மஹிந்த ராஜபக்சவும் ஆதரவளிப்பார் என பரவலாக அவரது ஆதரவளர்கள் தெரிவித்து வருகின்றனர். எனினும், இது குறித்து தொடர்ந்தும் நேரடியாக பதில் வழங்காதிருக்கும் மஹிந்த ராஜபக்ச, ஊருபொக்க பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து புதிய கட்சி வரவும் கூடும் என தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அங்கு பத்திரிகையாளர் ஒருவர் வினவிய போது பதிலளித்த மஹிந்த, கட்சியில் உள்ளவர்களை விரட்டினால் அவர்களுக்கு ஒரு கட்சி தேவைப்படும் என்பதால் புதிய கட்சி தோற்றம் பெறுவதைத் தவிர்க்க முடியாது என தெரிவித்துள்ளார். இதேவேளை, தான் எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எனவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_868.html", "date_download": "2018-08-15T16:18:55Z", "digest": "sha1:KPLO6HDJKNC3Q2XGVV3YVVQZ5OFUNX52", "length": 15258, "nlines": 53, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம்களுக்கு தமிழர்களுக்கு என எப்பொழுது பிரிக்கப்பட்டதோ.! அப்போது இன உறவில் விரிசல் விழத்தொடங்கியது", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு தமிழர்களுக்கு என எப்பொழுது பிரிக்கப்பட்டதோ. அப்போது இன உறவில் விரிசல் விழத்தொடங்கியது\nமுஸ்லிம்களுக்கு தமிழர்களுக்கு என எப்பொழுது பிரிக்கப்பட்டதோ. அப்போது இன உறவில் விரிசல் விழத்தொடங்கியது.. முஸ்லிம் ஆசிரியைகளது ஆடை தொடர்பான பார்வை… சாஜகான் ஆசிரியர்.\n(”வட கிழக்கு வாழ் முஸ்லிம்கள், எங்களுக்கென்று தனித்தனியாக ஒவ்வொன்றும் வேண்டும் என்று சிந்திக்கத் தலைப்பட்டதற்குப் பின்னால் பாரிய வரலாற்றுக் காரணிகள் இருக்கின்றன. அந்தக் காரணிகளை மனதுக்குள் அசைபோட்டுக் கொள்ளுங்கள்.” )\nநான் என்ஜி ஓவில் பணியாற்றிக்கொண்டிருந்த சமயத்தில்தான் கல்குடா கல்வி வலயத்திலிருந்து முஸ்லிம் பாடசாலைகளுக்காகத் தனியான ஒரு கல்வி வலயமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் துவக்கப்பட்டது. நான் பணியாற்றியது இனங்களுக்கிடையிலான நல்லுறவை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிறுவனம் என்பதால், இது தொடர்பான சாதக பாதக அம்சங்கள் அங்கு கலந்துரையாடப்பட்டன. அப்போது, நிறுவனத்தின் மாவட்டப் பணிப்பாளர் மறைந்த திரு. சாந்தலிங்கம் ஐயா (அங்கிள்) அவர்கள் ஒரு கருத்துச் சொன்னார்.\n“எங்களது காலத்தில் இது தமிழனுக்குரியது இது முஸ்லிமுக்குரியது என்று எந்தப் பாடசாலையோ எந்த அரச நிறுவனமோ பிரித்து வைக்கப்பட்டிருக்கவில்லை. ஒன்றாகப் படித்தோம், ஒன்றாக வேலை செய்தோம். அதனால் எங்கள் தலைமுறையில் எந்தப் பிரச்சினையும் எழவில்லை. எப்போது தனித்தனியாகப் பிரித்து வைக்கத் தொடங்கினோமோ அப்போது இன உறவில் விரிசல் விழத்தொடங்கியது.”\nவாஸ்தவமான கருத்துத்தான். வட கிழக்கு வாழ் முஸ்லிம்கள், எங்களுக்கென்று தனித்தனியாக ஒவ்வொன்றும் வேண்டும் என்று சிந்திக்கத் தலைப்பட்டதற்குப் பின்னால் பாரிய வரலாற்றுக் காரணிகள் இருக்கின்றன. அந்தக் காரணிகளை மனதுக்குள் அசைபோட்டுக் கொள்ளுங்கள்.\nவிஷயத்திற்கு வருவோம். திருகோணமலை ஸ்ரீ ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளது ஆடை தொடர்பான விவகாரம்\nமுஸ்லிம் ப���ண் ஆசிரியைகள் ’அபாயா’ ஆடை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்காக முன்கூட்டியே முகநூலில் விடுக்கப்பட்டிருந்த அழைப்பொன்றில் பல்வேறு விடயங்களில் இரண்டு விடயங்கள் (முதலாவதும் மூன்றாவதும்) எனது கவனத்தை ஈர்த்தன.\n//நாளை நடைபெற போவது வெறும் கண்டன ஆர்ப்பாட்டம் மட்டுமல்ல....\n1)தமிழ் சமூகத்தின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான விழிபூணர்வு.\n3)தமிழ் பாடசாலைகளிலும் முஸ்லிம் இனத்தவரை ஆசிரியர் பணியில் அமர்த்த முடியும் எனும் எண்ணம் மூலம் எமது தமிழ் வேலையில்லா பட்டதாரிகளின் வேலைவாய்ப்புகள் சூறையாடும் நப்பாசைக்கு வைக்க போகும் முற்றுப்புள்ளி.//\nஇவ்விரு விடயங்களையும் கூர்ந்து அவதானியுங்கள். முதலாவது விடயத்தின் வாயிலாக சொல்லப்படும் கருத்தின் அடிநாதம் என்ன முஸ்லிம்கள், தமிழ் மக்களது இருப்புக்கு எதிரானவர்கள்.\nஇரண்டாவது கருத்தின் வாயிலாக சொல்லப்படுவது முஸ்லிம்கள், தமிழருக்குச் சேரவேண்டிய வேலைவாய்ப்பு முதலியவற்றைத் தட்டிப்பறிக்கின்றார்கள்.\nஇதே விஷத்தைத் தான், ஆயுதமேந்திய பாசிசக்குழுக்கள் முன்னாளில் செய்தன. சாமான்யத் தமிழ் மக்களின் மனதில் முஸ்லிம்கள் நமக்குச் சொந்தமான அனைத்தையும் கொள்ளையடிப்பவர்கள் எனும் கருத்தை வலிமையாக விதைப்பதில் அந்தப் பாசிசக்குழுக்கள் வெற்றிபெற்றதன் விளைவாகத்தான், இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவிகிதாசாரப்படி மொத்த நிலப்பரப்பில் 27% இருபத்தேழு சத வீதத்திற்கும் அதிகமாக இருக்கவேண்டிய நிலப்பரப்பில் வெறும் 2.5% இரண்டு புள்ளி ஐந்து சதவீத நிலப்பரப்பை மாத்திரமே கொண்டிருக்கும் முஸ்லிம்களை நோக்கி ஒவ்வொரு தமிழனும் ‘முஸ்லிம்கள் எங்களது காணிகளை ஆக்கிரமிக்கின்றார்கள்’ என்று நம்பவைத்தது நடந்தது. நிற்க.\nஇனப்பிரச்சினை இலங்கையில் ஏற்படுத்திய பேரழிவுகள் இனியும் ஏற்படாதிருப்பதற்காக, யுத்தத்திற்குப் பிந்திய திட்டமிடல் மூலமாக அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் ஒன்றுதான் யுத்தத்திற்கு முந்திய காலகட்டத்தில் காணப்பட்டது போன்று மூவின மக்களும் கலந்து பணியாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது. இந்த அடிப்படையிலேயே சமீப காலங்களில் வழங்கப்பட்ட அரச நியமனங்கள் கலப்பு முறையில்தான் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது யாவரும் அறிந்த விடயம். தமிழர் பகுதியில் முஸ்லிம்களும் முஸ்லிம் பகுதிகளில் தமிழர்களும் இதேபோல சிங்களப் பிரதேசங்களும் சிங்களவர்களும் என்ற ரீதியில் அமைந்திருந்தது அது.\nஇந்நிலையில் குறித்த பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைகள் ‘அபாயா’ அணிவதற்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஐரோப்பாவிலும் இந்தியாவின் சில பிரதேசங்களிலும் கட்டவிழ்த்து விடப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்புணர்விற்கு எந்த வகையிலும் இது குறைந்ததல்ல.\nஇதேபோல், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரபலமான தமிழ்ப்பாடசாலை ஒன்றிலும் சில நாட்களுக்கு முன் இதே பிரேரணை முன்வைக்கப்பட்டபோது முஸ்லிம் ஆசிரியைகள் அதை நிராகரித்திருந்தனர். எனவே பாடசாலை நிர்வாகம் சுமுகமாக அந்தப் பிரேரணையைக் கைவிட்டது என்ற செய்தியையும் நான் பதிவு செய்யத்தான் வேண்டும்.\nமுஸ்லிம்களுக்கென்று தனியான கல்வி வலயம் அமைக்கப்பட்ட போதும், நாம் அங்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதில்லை. எமது பிரதேசமான கல்குடா வலயத்திலேயே பணிபுரிவோம் என்று சில முஸ்லிம்கள் கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தனர். சிறிது காலத்தின் பின், “முஸ்லிம்களாகிய நீங்கள் உங்களது பிரதேசத்திற்கே சென்றுவிடுங்கள். எங்களது கல்வி அலுவலகத்தில் வேலைக்கு வந்தால் கொல்லப்படுவீர்கள்” என்று புலிச்சின்னம் பதித்த கடிதம் கண்ட பின்னால்தான், அவர்கள் அனைவரும் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு ஓடிச்சென்றனர்.\nஇறுதியாக, இத்தனை வருட அனுபத்தில் நான் கண்டது, சாமான்ய மக்களிடம் இனத்துவேஷமோ பகையோ இயல்பில் இருப்பதில்லை. அதை விதைப்பது அதிகாரத்திலிருக்கும் கயவர்களே அவர்கள் பாசிஸ்ட்டுகளே பல்லினங்கள் வாழும் நாட்டில், ஒரு அரச நிறுவனம் குறித்த ஒரு இனத்துக்கு மட்டுமே சொந்தம் என்று பேசுபவர் யாராக இருப்பினும் அவர்களை, இனவாதத்தைத் தூண்டுபவர்கள் எனக் கருத்திற்கொண்டு உடனடியாகக் கைது செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அல்லது குறித்த நபர்கள் எங்காவது சென்று ஆசிரமம் நடத்திக்கொள்ளட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/aug/12/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2979091.html", "date_download": "2018-08-15T16:24:18Z", "digest": "sha1:R5BDMSWDLBKM7LNNJPNNYKMGQEQMMWMT", "length": 9584, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பெரியார் பல்கலை.யில் மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nபெரியார் பல்கலை.யில் மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள்\nபெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சென்னை ராமலிங்கர் பணிமன்றம் இணைந்து மாநிலஅளவிலான கலை இலக்கியப் போட்டிகளை சனிக்கிழமை நடத்தியது.\nஇந்த நிகழ்ச்சிக்கு பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் தி. பெரியசாமி அனைவரையும் வரவேற்றார். இக்கலை இலக்கியப் போட்டிகளைக் குத்துவிளக்கேற்றித் துவக்கிவைத்து துணைவேந்தர் பொ. குழந்தைவேல் பேசியது:\nஇந்த நிகழ்வுக்குக் காரணமானஅருட்செல்வர் நா. மகாலிங்கம் பெரிய வள்ளலாகவும், நாடு முழுவதும் அறிந்த பேரறிஞராகவும் திகழ்ந்தவர். பள்ளி, கல்லூரிமற்றும் பல்கலைக்கழக மாணவ - மாணவியர் காந்தியின் கோட்பாடுகளையும், வள்ளலாரின் சிந்தனைகளையும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றார்.\nஎன்.ஐ.ஏ. கல்விநிறுவனங்களின் செயலர் பேராசிரியர் சி. ராமசாமி பேசும்போது, அருட்செல்வர் மகாலிங்கம் வள்ளலாரின் கொள்கையையும் காந்தியின் வாழ்வையும் இருகண்களாகக் கொண்டுவாழ்ந்தவர். வள்ளலார் காந்தி இருவரது கொள்கையையும் இன்றைய இளையதலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றுவிரும்பியவர். அவர் விருப்பத்தைநிறைவேற்றும் வகையில் ராமலிங்கர் பணிமன்றம் பள்ளி,கல்லூரிகளுக்கிடையே பல போட்டிகளை நடத்தி வருகிறது. இளைஞர்களில் திறமையானவர்களைஅடையாளங்கண்டு வெளியுலகத்திற்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழகத்தை எட்டுமண்டலங்களாகப் பிரித்து போட்டிகளை நடத்தி வருகிறது. இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுவதோடு, பொள்ளாச்சியில் தலைச்சிறந்த பேச்சாளர்களைக் கொண்டு பயிலரங்கம் நடத்தப்படும்.\nஇப்போட்டிகளின் மூலம் சிறந்த பேச்சாளர்களையும், நல்ல சிந்தனையாளர்களையும் படைப்பாளர்களையும் உருவாக்குவதே இம்மன்றத்தின் நோக்கம் என்றார்.\nவிழாவின் நிறைவாகஅருட்செல்வர் மகாலிங்கனார் மொழி பெயர்ப்பு மையத்தின் பொறுப்பாளர் வி.பாலசுப்பிரமணியன் நன்றிகூறினார். இவ்விழாவில் பல பள்ளி,கல்லூரி,பல்கலைக்கழங்களில் இருந்து வருகை புரிந்தஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசெங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/tamilnadu/?per_page=96", "date_download": "2018-08-15T16:22:04Z", "digest": "sha1:EF5I2A73LDFC7COBFUL54PP32AGOJWMP", "length": 6778, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Dinamani: Latest Tamil Nadu News, Tamil Nadu News Live- page9", "raw_content": "\nசட்ட அறிவாற்றல் மிகுந்த வழக்குரைஞர் தேவை அதிகரித்து வருகிறது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா\nசட்ட அறிவாற்றல் மிகுந்த வழக்குரைஞர்களின் தேவை அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா கூறினார்.\nஆள் கடத்தல், கொத்தடிமை முறையை ஒழிக்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்\nஆள் கடத்தல், நவீன முறையிலான கொத்தடிமை முறையை ஒழிக்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.\nபணம் கையாடல் வழக்கு: முன்னாள் எம்எல்ஏ சிறையில் அடைப்பு\nஅண்ணா தொழிற்சங்கத்தின் ரூ.8 கோடி பணத்தை கையாடல் செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி புழல்\nபடுக்கை, ஏசி வசதி கொண்ட அரசுப் பேருந்துகளுக்கான கட்டணத்தை குறைக்க முடிவு\nபடுக்கை, ஏசி வசதி கொண்ட அதிநவீன அரசு விரைவுப் பேருந்துகளுக்கான கட்டணத்தை சாதாரண நாள்களில் 10 முதல் 15 சதவீதம் குறைத்து வசூலிக்க முடிவு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது\nசெங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karpom.com/2013/03/", "date_download": "2018-08-15T16:37:44Z", "digest": "sha1:BZY5WPABNBUHCRNZD7QPIKOEPBIZWW56", "length": 60599, "nlines": 430, "source_domain": "www.karpom.com", "title": "March 2013 | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nGoogle Play Movies தற்போது இந்தியாவிலும்\nடெக் உலகின் மிகப் பெரிய சந்தை இந்தியா என்பதை கொஞ்சம் தாமதமாகத் தான் கூகுள் நிறுவனம் புரிந்து கொண்டுள்ளது. Google Play Books, Nexus 7 போன்றவற்றை போலவே Google Play Movies தற்போது கொஞ்சம் தாமதமாக இந்தியாவிற்கு வந்துள்ளது.\nஎல்லாமே ஆங்கில திரைப்படங்களாக தான் உள்ளது. ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு இது பலனளிக்கும். இவற்றை டவுன்லோட் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். உங்கள் கணினி அல்லது ஆன்ட்ராய்ட் போனில் இணைய இணைப்பின் மூலம் பார்த்துக் கொள்ளலாம்.\nபடங்களை நீங்கள் வாடகைக்கு வாங்கலாம் அல்லது முழு விலை கொடுத்தும் வாங்கலாம். வாடகை விலை ரூபாய் 80 - இல் இருந்து தொடங்குகிறது.\nபடங்களை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு SD மற்றும் HD என இரண்டு Version - களில் படம் கிடைக்கும். SD யின் விலை HD ஐ விட குறைவு. ஆனால் HD வீடியோ தான் அதிக தரமானது என்பது உங்களுக்கே தெரியும். TED என்ற சமீபத்திய ஆங்கில திரைப்படத்தின் விலை கீழே உள்ளது.\nGoogle Play Movies - இல் படங்களை வாங்கி பார்க்க தேவையானவை\n500+ Kbps வேகம் உள்ள இணைய இணைப்பு\nUbuntu/Linux பயனர்கள் HAL module இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.\nபேஸ்புக் பேஜில் Threaded Comments வசதியை Enable செய்வது எப்படி\nகடந்த சில மாதங்களாகவே சில பேஸ்புக் பேஜ்களில் கமெண்ட்களுக்கு Reply செய்யும் வசதி இருந்தது. அதை தற்போது அனைத்து பேஜ்களுக்கும் கொண்டு வந்துள்ளது பேஸ்புக். இதை எப்படி Enable செய்வது இதனால் என்ன பலன் என்று பார்ப்போம்.\nபேஸ்பு பேஜில் ஒருவரின் கமெண்ட்க்கு பதில் சொல்லும் போது அவரின் பெயரின் @ Mention செய்து பின்னர் பதில் சொல்வோம். சில சமயம் நாம் Reply செய்தது அவருக்கு தெரியாமல் இருக்கும். இந்த புதிய வசதி மூலம் நேரடியாக ஒருவரின் கேள���விக்கு அவர் கொடுத்திருக்கும் கமெண்ட்டில் Reply செய்திடலாம்.அது கமெண்ட் செய்த நபருக்கு அது Notification ஆக சென்று விடும்.\n1. முதலில் உங்கள் பேஸ்புக் பேஜ்க்கு செல்லுங்கள். அதில் Edit Page என்பதை கிளிக் செய்து அதில் Manage Permission என்பதை கிளிக் செய்யுங்கள்.\n2. இப்போது வரும் பக்கத்தில் Replies என்பதில் Allow replies to comments on my Page என்பதை கிளிக் செய்து விடுங்கள்.\nஇப்போது உங்கள் பேஜ் போஸ்ட்களுக்கு ஒருவர் கமெண்ட் செய்தால் அதில் Reply வசதி இருக்கும்.\nநீங்கள் கமெண்ட்க்கு Reply செய்தால், கமெண்ட் செய்த நபருக்கு அது Notification ஆக சென்று விடும்.\nஇந்தியாவிற்கு வருகிறது Google Nexus 7 - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]\nAndroid பயனர்கள் பலருக்கும் கூகுள் Product ஒன்றை வாங்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்து வருகிறது. Update, வசதி மற்றும் விலை போன்றவை தான் அதற்கு காரணம். நீங்கள் இந்தியாவில் இருந்தால் அந்த ஆசை தற்போது நிறைவேறப் போகிறது.\nஆம் கூகுள் நிறுவனம் Nexus 7 Tablet ஐ இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இதன் விலை ரூபாய் 15,999*. ஏப்ரல் 5 முதல் Ship செய்யப்படும். இப்போதே ஆர்டர் செய்யலாம்.\n) இயங்கும் இது Android 4.1 (Jelly Bean) OS - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 1.2 MP கேமராவை முன்னால் கொண்டுள்ளது.இதன் மூலம் HD Video Recording செய்ய முடியும்.\nஇது 7 Inch IPS LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.\nஇது 1 GB RAM மற்றும் 1.2 GHz Quad-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 16GB. Micro-SD கார்டு உள்ளிடும் வசதி இல்லை. அத்தோடு இது Li-Ion 4325 பேட்டரியுடன் வருகிறது.\nஇவற்றோடு Bluetooth, Wi-Fi, GPS, போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது. இதில் Sim Card உள்ளிடும் வசதி இல்லை. ஆதலால் இது GSM Device கிடையாது. இதன் எடை 340 கிராம்கள் மற்றும் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\nவெளிநாட்டு Product ஒன்றை வாங்க வேண்டும், கூகுள் நிறுவன வெளியீட்டை வாங்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் இதை வாங்கலாம். கொடுக்கும் விலைக்குரிய வசதிகள் உள்ளன.\nஇந்தியாவில் அறிமுகமாகிறது Samsung Galaxy S2 Plus முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]\nஅடிக்கடி பல புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு மார்க்கெட்டில் தன் இடத்தை உறுதியாக வைத்திருக்கும் சாம்சங் நிறுவனத்தின் புதிய வெளியீடு Samsung Galaxy S2 Plus. சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்��ப்பட்ட இந்த போன் தற்போது இந்தியாவில் ரூபாய் 22,900 த்துக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nAndroid ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 (Jelly Bean) OS - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது.இதன் மூலம் Full HD Video Recording செய்ய முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் ஒரு 2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.\nஇது 1 GB RAM மற்றும் 1.2 GHz Dual-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8GB மற்றும் 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Li-Ion 1650 mAh பேட்டரியுடன் வருகிறது.\nஇவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\nவசதிகள் அனைத்தும் கொடுக்கும் விலைக்கு உகந்ததாக உள்ளது. Full HD Recording, Super AMOLED Plus capacitive touch screen போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதை 3000 ரூபாய் குறைவாக கிடைக்கும் Xolo X1000 போனை விட இதன் Processor மட்டுமே குறைவாக உள்ளது.\nமிகுந்த எதிர்பார்ப்புடன் வந்துள்ளது Xolo நிறுவனத்தின் புதிய போன் Xolo X1000. முதன் முதலாக 2Ghz Intel Atom Processor வந்துள்ள இது ரூபாய் 19,999* க்கு ஆன்லைன் தளமான Flipkart-இல் கிடைக்கிறது இதன் தகவல்களை காண்போம்.\nAndroid ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android v4.0.4 (Ice Cream Sandwich) - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது.இதன் மூலம் Full HD Video Recording செய்ய முடியும். LED Flash, Auto Foucs, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் ஒரு 1.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.\nஇது 1 GB RAM மற்றும் 2Ghz Intel Atom Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 1900 mAh பேட்டரியுடன் வருகிறது. இதன் Standby Time 2G இணைப்பில் 336 மணி நேரம். Talk Time 2G மற்றும் 3G இரண்டிலும் 9 மணி நேரம்.\nஇந்த போனில் Full HD வீடியோக்களை பார்க்க முடியும் வசதி உள்ளது.அத்தோடு இதன் 400 MHz GPU (Graphics Processing Unit) விளையாட்டு பிரியர்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும் என்று சொல்லப்படுகிறது.\nஇவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\nXolo X1000 கிட்டத்தட்ட Samsung Galaxy Grand-க்கு இணையான அளவு வசதிகளை கொண்டுள்ளது. சந்தையில் Grand வாங்க நினைப்ப���ர்களின் மற்றொரு விருப்பமாக இது அமையக்கூடும். அதே சமயம் 20,000 ரூபாய்க்கு Intel Processor மட்டுமே Grand - ஐ விட சிறந்ததாக உள்ளது.\nமற்றபடி பயனர்களை ஈர்க்கும் வண்ணம் புதியதாக வேறு எதுவும் இல்லை. விலை குறைந்தால் வாங்கலாம்.\nஇந்த வருட ஆரம்பத்தில் இருந்து மொபைல் உலகம் காத்திருந்த ஒரு போன் என்றால் அது Galaxy S4 தான். மிக நீண்ட காத்திருப்புக்கு பின் நேற்று வெளியானது இந்த போன். வரும் ஏப்ரல் மாதம் முதல் 155 நாடுகளில் கிடைக்கும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.\nAndroid ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android v4.2 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும். LED Flash, Auto Focus, Dual Shot, Simultaneous HD video and image recording, geo-tagging, touch focus, face and smile detection, image stabilization போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் 2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம். இந்த கேமரா மூலமும் Full HD Recording செய்ய முடியும்.\nஇது 2 GB RAM மற்றும் 1.9 GHz Quad-Core Processor கொண்டுள்ளது. சில நாடுகளில் இது 1.6 GHz Octa-Core Processor உடன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் இன்டர்னல் மெமரி 16/32/64 GB அளவில் இருக்கும். . 64GB வரை microSD External Memory Card உள்ளிடும் வசதி உள்ளது. அத்தோடு இது 2600 mAh பேட்டரியுடன் வருகிறது.\nஇவற்றோடு 3G, 4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\n13 MP கேமரா, 4G என்பது இதன் பெரிய பிளஸ் பாயிண்ட். அத்தோடு RAM மற்றும் Processor இரண்டும் விலைக்கு உகந்ததாக உள்ளது. விலை 40,000 இருக்கக்கூடும். அதிக விலை கொடுத்து நல்ல போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உகந்த போன் இது.\nவிண்டோஸில் File Extension - களை மாற்றுவது எப்படி\nசில நேரங்களில் நமக்கு நாம் பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட File ஒன்றின் Extension -ஐ மாற்ற வேண்டி வரும். உதாரணமாக ஜிமெயிலில் நம்மால் .exe போன்ற File களை இணைத்து மின்னஞ்சல் செய்ய முடியாது. அப்போது Extension -ஐ மாற்றி நாம் மின்னஞ்சலில் Attach செய்ய முடியும்.\nஇதே போல பல சமயங்களில் File Extension மாற்ற வேண்டி வரும். எப்படி மாற்றுவது என்று பார்ப்போம்.\n1. ஏதேனும் ஒரு Folder ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள். இப்போது Menu வில் Tools என்பதை கிளிக் செய்து Folder Options என்பதை கிளிக் செய்யுங்கள்.\n2. இப்போது வரும் சிறிய விண்டோவில் View Tab - இல் Hide Extensions For Known File Types என்பதை Uncheck செ���்து விடுங்கள்.\nஏற்கனவே Uncheck ஆகி இருந்தால் அப்படியே விட்டு விடுங்கள்.\n3. இப்போது குறிப்பிட்ட File ஐ Rename செய்யும் போது Extension என்ன உள்ளதோ அதை உங்கள் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.\nView >> File Name Extensions என்பதை Check செய்ய வேண்டும். [கவனிக்க இதில் Enable செய்ய வேண்டும்.]\nஅவ்வளவே. இதே போல எந்த File க்கு வேண்டும் என்றாலும் மாற்றலாம். தேவைப்படும் போது மீண்டும் ஒரிஜினல் Format க்கு மாற்றிக் கொள்ளலாம்.\nதெரியும் File Extension ஐ மறைக்க மேலே சொல்லி உள்ளபடி வந்து இப்போது முன்பு இருந்ததை போல மாற்றி விட வேண்டும்.\nLabels: Computer Tricks, கம்ப்யூட்டர் டிப்ஸ்\nஇந்தியாவில் முதன் முதலாக Intel Processor உடன் வந்த Xolo மொபைல் தனது புதிய மாடல் Q800 - ஐ சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. இது ரூபாய் 12,499* க்கு ஆன்லைன் தளமான Flipkart-இல் விலைக்கு வந்துள்ளது. இதன் தகவல்களை காண்போம்.\nஇது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை. கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.\nAndroid ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 Jelly Bean - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Foucs, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் ஒரு 1MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.\nஇது 4.5 Inch IPS Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய இரண்டு சென்சார்களையும் கொண்டுள்ளது.\nஇது 1 GB RAM மற்றும் 1.2 GHz Quad Core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2100 mAh பேட்டரியுடன் வருகிறது.\nஇவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\nகுறைந்த விலைக்கு எதிர்பார்க்காத அளவுக்கு வசதிகள் கிடைக்கின்றன. ஆனால் போன் தரம் எப்படிப் பட்டது என்று தெரிந்து வாங்குவது நலம். ஏற்கனவே வாங்கியவர்களின் Feedback இணையத்தில் கிடைக்கும் அதை அறிந்த பின் முடிவு செய்யுங்கள்.\nஇந்திய ஸ்மார்ட் போன் நிறுவனமாக Karbonn Retina A27 தற்போது ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் தற்போதைய விலை ரூபாய் 11990. Saholic தளம் இதனை ரூபாய் 9090 க்கே தருகிறது. இதன் தகவல்களை காண்போம்.\nஇது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை. கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.\nAndroid ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 Jelly Bean - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Foucs, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் ஒரு 2MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.\nஇது 4.3 Inch IPS Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய இரண்டு சென்சார்களையும் கொண்டுள்ளது.\nஇது 512 MB RAM மற்றும் 1.2 GHz dual-core Qualcomm Snapdragon Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 1800 mAh பேட்டரியுடன் வருகிறது.\nஇவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\nமற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் 8MP கேமரா உடைய போன் இது. 512 MB RAM என்பது மட்டும் இதில் ஒரு குறை. மற்றபடி குறைந்த விலை போன்களை வாங்க விரும்புபவர்களுக்கு உகந்த மாடல் மற்றும் விலை.\nபேஸ்புக்கின் புதிய News Feed-ஐ பெறுவது எப்படி\nசமூக வலைத்தளங்கள் தங்களுக்குள் இருக்கும் போட்டியால் பயனர்களை கவர புதிய வசதிகளை அவ்வப்போது வழங்கி வருகின்றன. கூகுள் பிளஸ் சமீபத்தில் புதிய கவர் போட்டோ வெளியிட்டது. அதே போல நேற்று பேஸ்புக் புதிய News Feed-ஐ வெளியிட்டுள்ளது.\nஇது விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கப் போகிறது. அனைவருக்கும் கிடைக்கும் முன்பே நீங்கள் இதை பயன்படுத்த விரும்பினால் https://www.facebook.com/newsfeed என்ற இணைப்பில் சென்று \"Join Waiting List\" என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஇதன் மூலம் உங்களுக்கு இந்த வசதி எப்போது கிடைக்கும் என்று உறுதியாய் சொல்ல முடியாது, ஆனால் விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது.\nபேஸ்புக் பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் மறைப்பது எப்படி\nபேஸ்புக் என்பது இன்று இணையத்தில் இயங்குபவர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தினமும் பதிவுகளை பகிரும் போது குறிப்பிட்ட சிலருக்காக நாம் சில பதிவுகளை பகிராமல் போகலாம். அம்மாதிரியான பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தெரியாமல் மறைத்து மற்ற அனைவருக்கும் தெரியும் படி செய்வது எப்படி எப்படி என்று பார்ப்போம்.\nஇதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், அலுவலகத்தில் இருக்கும் போது பேஸ்புக் பயன்படுத்தினால் மேலாளருக்கு மட்டும் நாம் போடும் பதிவுகள் தெரியக்கூடாது என்று விரும்பினால் அவ்வாறு செய்யலாம்.\nமுதலில் குறிப்பிட்ட பதிவை எழுதி முடியுங்கள். அதன் பின் கீழே படத்தில் உள்ளது போல Public என்பதை கிளிக் செய்யுங்கள்.சிலருக்கு அது Friends என்று இருக்கக் கூடும். வரும் Drop-Down மெனுவில் Custom என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஇப்போது வரும் பகுதியில் \"Don't share this with These people or lists\" என்பதில் குறிப்பிட்ட நபர்களின் பெயரை கொடுக்க வேண்டும். நீங்கள் ஒரு List வைத்திருந்தால் அப்படியும் கூட தரலாம்.\nஒரு சில நபர்கள் மட்டும் என்றால் ஒவ்வொரு பெயராக கொடுங்கள்.\nநிறைய பேர் என்றால் அவர்களை ஒரு லிஸ்ட் போட்டு கொள்ளுங்கள்.பின்னர் லிஸ்ட் பெயரை தெரிவு செய்தால் அதில் இருக்கும் நபர்களுக்கு நீங்கள் பகிரும் போஸ்ட் தெரியாது.\nஇதை முடித்து விட்டு Save Changes கொடுத்து விட்டு Post செய்து விட்டால் வேலை முடிந்தது. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் போஸ்ட் தெரியாது.\nSony நிறுவன தயாரிப்புகள் அனைத்துக்கும் எப்போதும் அதிக வரவேற்பு இருக்கும். அந்த வகையில் அதிகபட்ச எதிர்பார்ப்புடன் இருந்த Sony Xperia Z மற்றும் ZL இந்தியாவில் விரைவில் வரவிருக்கின்றன. இவற்றின் விலை முறையே Xperia Z ரூபாய் 38990, Xperia ZL ரூபாய் 35990.\nஇரண்டு போன்களுமே ஒரே Specifications உடையவை. இரண்டே வித்தியாசங்கள் தான் உள்ளது. Xperia Z ஆனது ஒரு Waterproof Phone, பாட்டரி Remove செய்ய இயலாது. Xperia ZL Waterproof இல்லை, பாட்டரி Remove செய்ய முடியும்.\nAndroid ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இவை Android OS, v4.1 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளன, இதன் மூலம் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging, Geo-tagging, Face Detection, Image Stabilization, Sweep Panorama போன்ற வசதிகளும் உள்ளது. அதே போல முன்னாலும் 2 MP கேமராவை கொண்டுள்ளன. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.இதன் மூலமும் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும்.\nஇவை 5.0 Inch TFT Capacitive Touch Screen உடன் வருகின்றன. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity, Compass, Gyro ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளன.\n2 GB RAM மற்றும் 1.5 GHz Quad Core Processor கொண்டுள்ளன. இவற்றின் இன்டர்னல் மெமரி 16GB. 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2330 mAh பேட்டரியுடன் வருகின்றன.\nஇவற்றோடு 3G,4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\nஆன்ட்ராய���ட் போன்களில் புதிதாக வந்துள்ள Google Settings icon எதற்காக \nஆன்ட்ராய்ட் பயனர்கள் சமீபத்தில் இணையத்தை பயன்படுத்தி இருந்தால் அவர்கள் போனில் Applications பகுதியில் புதிதாக Google Settings என்றொரு icon வந்திருக்கும். இதை நாம் தரவிறக்கம் செய்யவில்லையே எப்படி வந்தது என்று நிறைய பேர் யோசித்து இருப்போம்.\nஇது கூகுள் புதியதாக வெளியிட்டுள்ள ஒரு Extension. இதை நாம் Uninstall செய்ய இயலாது. இதை ஓபன் செய்தால் பெரும்பாலானவர்களுக்கு கீழே உள்ளது போல வரும்.\nஇவற்றில் பல மற்ற ஏதேனும் ஒரு Application மூலம் நாம் பயன்படுத்துவதாக உள்ளது. உதாரணம் Maps & Latitude, Google+, Location, Search மற்றும் Ads போன்றவை (பலருக்கு ஒன்றிரண்டு மட்டும் இருக்கக் கூடும்). புதிதாக வந்துள்ள ஒரே வசதி Apps With Google+ Sign-in. சமீபத்தில் பேஸ்புக் போல மற்ற தளங்களில் Google Plus கணக்கை பயன்படுத்தி Sign in செய்யும் வசதி அறிமுகமானது. அப்படி நீங்கள் Sign-in செய்த தளங்கள் இதில் இருக்கும்.\nசரி இது என்ன செய்யும் என்று நீங்கள் கேட்டால், எதுவுமே செய்யாது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே உள்ளதாக நான் குறிப்பிட்டுள்ளவற்றை நீங்கள் Click செய்தால் அந்த குறிப்பிட்ட வசதிக்கு தான் நீங்கள் செல்வீர்கள். உதாரணமாக Maps & Latitude என்பதை கிளிக் செய்தால் கூகுள் மேப்ஸ் App Open ஆகும்.\nஇதை பார்த்து பயப்பட வேண்டாம் என்று சொல்லவே இந்த பதிவு.\nஎனக்கு இந்த வசதி வரவில்லையே என்பவர்கள் கொஞ்சம் நாட்கள் காத்திருங்கள் வந்து விடும். உடனடியாக வேண்டும் என்பவர்கள் Settings >> Apps பகுதியில் Google Play Services என்பதை கிளிக் செய்து Clear Data கொடுத்து விட்டு ஒரு முறை உங்கள் போனை Off செய்து On செய்யுங்கள். இப்போது உங்கள் போனில் Internet வசதி இருந்தால் Google Settings Icon வந்து விடும்.\nகடந்த வாரம் Lava நிறுவனம் Iris 502 என்ற புதிய போனை அறிவித்தது. இப்போது அதனை ரூபாய் 8499* Flipkart மூலம் வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை காண்போம்.\nஇது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை. கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.\nAndroid ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.0 Ice Cream Sandwich - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 5 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் 2592 x 1936 pixels அளவுக்கு போட்டோ எடுக்க முடியும். LED Flash, Auto Foucs, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் ஒரு கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத���தலாம்.\nஇது 5 Inch Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய இரண்டு சென்சார்களையும் கொண்டுள்ளது.\nஇது 512 MB RAM, 1 GHz Single Core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2300 mAh பேட்டரியுடன் வருகிறது.\nஇவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\nகுறைந்த விலையில் Jelly Bean OS உடைய போன் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு உகந்த மாடல். 5MP கேமரா, 4 GB Internal Memory போன்றவை பிளஸ் பாயிண்ட்.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் Lumia 620 என்ற மாடலை அறிவித்தது நோக்கியா நிறுவனம். வெளிநாடுகளில் கடந்த மாதமே வெளியான இது. இந்தியாவில் விரைவில் வெளியாகப் போகிறது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 15,199*. இதை Flipkart தளத்தில் Pre-Order செய்யலாம். இதைப் பற்றிய விவரங்களை காண்போம்.\nWindows Phone 8 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது 5 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் 2592х1936 pixels அளவுக்கு போட்டோவும், HD (720P) வீடியோவும் எடுக்க முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் VGA கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.\nஇது 3.8 Inch Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.\nஇது 512MB RAM மற்றும் 1 GHz Krait Dual Core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8 GB மற்றும் 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 1300 mAh பேட்டரியுடன் வருகிறது.\nஇவற்றோடு 3G, 4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\n15,000 க்கு 512MB RAM என்பது குறைவாகத் தெரிகிறது. மற்றபடி Internal Memory மற்றும் Processor கொடுக்கும் விலைக்கு உகந்தவை. Windows Phone தான் வாங்க வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் கண்டிப்பாக வாங்கலாம்.\nகற்போம் மார்ச் மாத இதழ் - Karpom March 2013\nகற்போம் மார்ச் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன். தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.\nஇந்த மாத கட்டுரைகள் :\nபேஸ்புக்கில் நடைபெறும் மிகப்பெரும் மோசடி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nவிண்டாஸ் 8-ல் புகைப்பட கடவுச்சொல்\nவிண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழில் பயன்படுத்துவது எப்படி \nFacebook Game மற்றும் Application அழைப்புகளை தடுப்பது எப்படி \nதமிழில் போட்டோஷாப் - 3\nஇதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்\nதரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nGoogle Play Movies தற்போது இந்தியாவிலும்\nபேஸ்புக் பேஜில் Threaded Comments வசதியை Enable செ...\nஇந்தியாவிற்கு வருகிறது Google Nexus 7 - முழு விவரங...\nஇந்தியாவில் அறிமுகமாகிறது Samsung Galaxy S2 Plus ம...\nXolo X1000 - முழு விவரங்கள் மற்றும் விலை [Specific...\nவெளியானது Samsung Galaxy S4 - முழு விவரங்கள் [Spec...\nவிண்டோஸில் File Extension - களை மாற்றுவது எப்படி\nXOLO Q800 முழு விவரங்கள் மற்றும் விலை [Specificati...\nKarbonn Retina A27 முழு விவரங்கள் மற்றும் விலை [Sp...\nபேஸ்புக்கின் புதிய News Feed-ஐ பெறுவது எப்படி\nபேஸ்புக் பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் ...\nSony Xperia Z மற்றும் ZL - முழு விவரங்கள் மற்றும் ...\nஆன்ட்ராய்ட் போன்களில் புதிதாக வந்துள்ள Google Sett...\nLava Iris 502 முழு விவரங்கள் மற்றும் விலை [Specifi...\nNokia Lumia 620 முழு விவரங்கள் மற்றும் விலை [Speci...\nகற்போம் மார்ச் மாத இதழ் - Karpom March 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.lakshmansruthi.com/tamilbooks/Aranthia-Maniyan/aranthia-maniyanII-10.asp", "date_download": "2018-08-15T17:07:15Z", "digest": "sha1:6KOODOK3LYA6H7SGUZFJSLQCSRQDMM4V", "length": 9321, "nlines": 67, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "ராகங்களும் திரைப்படப் பாடல்களும் | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\n10. “பந்து வராளி” / சுப பந்துவராளி\nஇந்த ராகத்தைக் குறித்து ஒரு சர்ச்சை நிலவுகிறது.\nமறுபெயர் தான் ‘பந்து வராளி’ என்று ஒரு சாராரும், 45ஆவது ‘மேளகர்த்தா’ வாகிய ‘சுப்பந்து வராளி’யின் ஜன்ய ராகம் தான் “பந்துவராளி” என்று ஒரு சாராரும் கூறுகின்றனர். ‘காம வர்த்தனி’ பந்துவராளி இரண்டிலுமே ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் ஏழு, ஏழு ஸ்வரங்கள் அமைந்துள்ளன\nஷட்ஜமம், சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், ப்ரதி மத்யமம், பஞ்சமம்,சுத்த தைவதம், காகலி நிஷாதம்.\nஷட்ஜமம், சுத்த ரிஷபம், சாதாரண காந்தாரம் ப்ரதிமத்யமம் பஞ்சமம், சுத்த தைவதம், காகலி நிஷாதம்.\nஆகவே இரண்டு ராகங்களையுமே ‘மேளகர்த்தா’ என்றே சொல்லலாம்.\nதமிழிசை மரபில் இந்த ராகம் ‘சாதாரிப் பண்’ என்றழைக்கப்படுகிறது. ஹிந்துஸ்தானி இசை மரபில் ‘பூர்யதனாஸ் ரீ’ என்றழைக்கப்படுகிறது.\nஆரோஹணம் : ஸ ரி க ம ப த நி ஸ்\nஅவரோஹணம் : ஸ் நி த ப ம க ரி ஸ\nஆரோஹணம் : ஸ ரி க ம ப த நி ஸ்\nஅவரோஹணம் : ஸ் நி த ப ம க ரி ஸ\nஇந்த இரண்டு ராகங்களிலும் ஏராளமான கர்நாடக இசைப்பாடல்களும், திரைப்படப் பாடல்களும் இயற்றப் பட்டுள்ளன.\n‘பந்துவராளி’ராகத்தில் அமைந்துள்ள கர்நாடக இசைப் பாடல்கள்:\nபாடல் இயற்றியவர் பாடல் வகை\nயாகி நின்கிந்து புரந்தரதாசர் கீர்த்தனை\nஅப்பராம பக்தி தியாகையர் கீர்த்தனை\nரகுவர நன்னு தியாகையர் கீர்த்தனை\nஉச்சிஷ்ட கணபதி தியாகையர் கீர்த்தனை\nதென்புலியூர் கோபாலகிருஷ்ண பாரதியார் lகீர்த்தனை\nநிருபம் ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் கீர்த்தனை\n‘பந்துவராளி‘ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :\n1. 1936ல் வெளியான “நவீன சாரங்கதரா” என்ற படத்தில் பாபநாசம் சிவன் எழுதி,இசையமைத்து M.K. தியாகராஜ பாகவதர் பாடிய...“மின்னல் எழில் உடையாள் இவள் என்னிரு கண் விருத்தாம்...”என்ற பாடல்.\n2. 1941ல் வெளியான “சாவித்திரி”என்ற படத்தில் பாபநாசம் சிவன் எழுதி,துறையூர் ராஜகோபால சர்மா இசையமைக்க, M.S. சுப்புலட்சுமி பாடிய… “தேவி” யைப் பூஜை செய்வாய் குழந்தாய்...”என்ற பாடல்.\n3. 1943ல் வெளியான “சிவகவி“என்ற படத்தில் பாபநாசம் சிவன் எழுதி, G.ராமநாதன் இசையமைக்க,M.K.தியாகராஜ பாகவதர் பாடிய “அம்பா மனங்கனிந்துனது கடைக் கண்பார்...”என்ற பாடல்\n4. 1975ல் வெளியான “வைர நெஞ்சம்”என்ற படத்தில் M.S.விஸ்வநாதன் இசையில் “நீராட நேரம் நல்ல நேரம்...”என்ற பாடல்.\n5. “வாழ்வே மாயம்” (1982) என்ற படத்தில் கங்கை அமரன் இசையமைப்பில் S.P. பாலசுப்ரமணியம் பாடிய… “வந்தனம்...” என்ற பாடல்.\n6. “ராஜபார்வை”(1981) என்ற படத்தில் வைரமுத்து இயற்றி, இளையராஜா இசையமைப்பில் S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி இணைந்து பாடிய... ‘அந்தி மழை பொழிகிறது”என்ற பாடல்.\n7. “அபூர்வ ராகங்கள்”(1975) என்ற படத்தில் கண்ணதாசன் இயற்றி M.S.விஸ்வநாதன் இசையமைக்க, வாணி ஜெயராம் பாடிய... “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...” என்ற பாடலின் பல்லவி மட்டும் பந்துவராளி ராகம் தான்\n‘சுபபந்துவராளி’ என்ற ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்:\n1. பாடல் : இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை\nபடம் : பாலும் பழமும்(1961)\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமுர்த்தி\n2. பாடல் : கால மகள் கைகொடுப்பாள் சின்னய்யா\n3. பாடல் : ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே\nபடம் : அவன்தான் மனிதன்(1975)\nபாடியவர் : T.M.சவுந்திர ராஜன்\n4. பாடல் : பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு\nபடம் : சரணம் ஐயப்பா(1980)\n5. பாடல் : அம்மா யாரு அப்பா யாரு ஒண்ணும்\nபடம் : புதிய பாதை(1989)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-08-15T17:35:29Z", "digest": "sha1:KKHRVOA6DI36DK6ZAPV3V35YR4FZQEFL", "length": 8118, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "தபுண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉபுண்டு க்னூ/லினக்ஸ் இல் சராசரி தமிழ் பயனர் ஒருவருக்கு தேவைப்படும் சகல வசதிகளையும் மென்பொருள் கருவிகளையும் தானாக நிறுவித்தரும் மென்பொருட் பொதியே தபுண்டு ஆகும்.\nதபுண்டு என்ற பெயர் தமிழ் உபுண்டு என்பதன் சுருக்கமாகும்.\nஇப்பொதி மு. மயூரனால் உருவாக்கப்பட்டு 29-11-2006 அன்று வெளியிடப்பட்டது.\nஉபுண்டு இயங்குதளம் பயன்பாட்டு எளிமையும், விநியோகிக்க வசதியானதாகவும் தமிழ் பாவனைக்கான பல்வேறு ஆதரவுகளையும் கொண்டதாக உள்ளது. இவ்வியங்குதளத்தை பரந்தளவான தமிழ்ப் பயனர் மட்டத்தில் கொண்டு செல்ல, மேலதிக தமிழ் வசதிகளை அவ்வியங்குதளத்தில் நிறுவிக்கொள்ள பின்பற்றப்பட வேண்டிய பல்வேறு சிக்கலான படிமுறைகள் எளிமைப்படுத்தப்படுவது அவசியம். இந்த அடிப்படையிலேயே இவ்வாறானதொரு பொதியின் தேவையும் உருவாக்கமும் உபுண்டு தமிழ்ப் பயனர் ஒருவர் மூலம் நிகழவேண்டியிருந்தது.\nகணினியில் தமிழை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், இலகுபடுத்துவதற்கும் தற்போதுள்ள தெரிவுகளில் மிக எளிமையான ஒன்று உபுண்டு இயங்குதளத்தை நிறுவிக்கொள்வதாகும். இந்த அடிப்படையில் இப்பொதி கணித்தமிழ் பயன்பாட்டை வினைத்திறன் மிக்கதாக்கும் நோக்கத்தினையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இணைய வசதியை கொண்டிருக்��ாத கணினி ஒன்றில் உபுண்டுவை பயன்படுத்தும் ஒருவர் தமிழ் வசதிகளை நிறுவிக்கொள்ள எதிர்கொள்ளக்கூடிய சிரமங்களை முற்றாக தீர்த்து வைப்பதையும் இப்பொதி நோக்கமாக கொண்டிருக்கிறது\nதபுண்டு நிறுவித்தரும் தமிழ் வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கி மறுதொகுப்பு செய்யப்பட்ட உபுண்டு இயங்குதள இறுவட்டினை உருவாக்க முடியும் என்றாலும், அது விநியோக வாய்ப்புக்களை மிகக்குறைந்த அளவே கொண்டிருக்கும்.\nதபுண்டு - மூன்றே படிகளில் உபுண்டுவில் சகல தமிழ் வசதிகளும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2009, 01:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/2314", "date_download": "2018-08-15T16:43:39Z", "digest": "sha1:EVRDXEKST2Y4CEP522BZ5OYVF7CJSFIW", "length": 9418, "nlines": 93, "source_domain": "www.tamilan24.com", "title": "பிக் பாஸ்-2 நிகழ்ச்சியில் திடீர் மாற்றம் | Tamilan24.com", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nபிக் பாஸ்-2 நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்\nஉலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்றிருந்தது.\nஇதனையடுத்து வரும் ஜூன் 17-ம் தேதி முதல் இரண்டாவது சீசன் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசனையும் உலக நாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார்.\n20 பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ள இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரத்தை மாற்றியுள்ளது விஜய் டிவி. ஆம் இரவு 7 மணிக்கே பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.\nஓரளவிற்கு அனைத்து வீட்டு வேலைகளையும் முடித்து விட்டு பிக் பாஸ் பார்க்க ரசிகர்களுக்கு ம��தல் சீஸனின் ஒளிபரப்பு நேரம் ஏதுவாக இருந்தது. ஆனால் தற்போது 7 மணிக்கே என்பதால் ஒரு சிலர் தொடர்ச்சியாக நிகழ்ச்சியை பார்ப்பது கஷ்டம் என அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://engalblog.blogspot.com/2018/02/blog-post_20.html", "date_download": "2018-08-15T17:09:49Z", "digest": "sha1:Q55HBL3ON4I5FI5DSF3CZFFUKLFALNQG", "length": 99197, "nlines": 669, "source_domain": "engalblog.blogspot.com", "title": "கேட்டு வாங்கிப் போடும் கதை : என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு? - புவனா கோவிந்த் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசெவ்வாய், 20 பிப்ரவரி, 2018\nகேட்டு வாங்கிப் போடும் கதை : என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு\nஎன்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு... (சிறுகதை)\n\"சஞ்சய், நான் ரெடி நீங்க ரெடியா\" என குறும்பாய் கேட்டபடி அறையை விட்டு வெளியே வந்த மருமகள் சுவாதியை பார்த்ததும், மகனை கேள்வியாய் பார்த்தார் மீனாட்சி\n\"மூவி போறோம்மா\" என எழுந்தான் மகன் சஞ்சய்\n\"டிவில தான் தெனம் நாலு சினிமா போடறானே... அங்க போய் தான் பாக்கணுமாடா சஞ்சய்\" என எரிச்சலை அடக்கியபடி மீனாட்சி கேட்க\n\"அத்த... டிவில போடறதெல்லாம் பழைய சினிமா. இது என்னோட பேவரெட் ஹீரோ விஜய் நடிச்ச புது படம், இது இப்போதைக்கு டிவில போட மாட்டான்\" என விரிவான விளக்கம் அளித்தாள் சுவாதி\n\"போன வாரம் ஏதோ சினிமாவுக்கு போனீங்களே\" என மீனாட்சி விடாமல் கேட்க\n\"அது ஹிந்தி படம் மீனாட்சி, இது தமிழ். அப்படிதானேம்மா சுவாதி\" என மாமனார் சுந்தரேசன் எடுத்து தர\n\"ரெம்ப கரெக்ட் மாமா. உங்க புள்ளயோட ப்ரில்லியன்ஸ் எங்க இருந்து வந்ததுனு இப்ப புரியுது\" என சிரித்தபடி கூறிய சுவாதி\n\"ஐயோ சஞ்சய் டைம் ஆச்சு... விஜய் படம் ஒரு சீன் மிஸ் ஆனாலும் என்னை மறுபடி அழச்சுட்டு போணும் சொல்லிட்டேன்\" என்றாள் பொய் மிரட்டலுடன்\n\"ஐயையோ... உன் ஹீரோ படத்த இன்னொரு வாட்டியா\" என்ற சஞ்சயின் கேலிக்கு சுவாதி முறைக்க\n\"ஒகே ஒகே லெட்ஸ் கோ சுவாதி\" என்றவன் \"அம்மா நாங்க வரோம்... அப்பா பை\" என்றபடி மனைவியுடன் வெளியேறினான்\n\"ஹ்ம்ம்... எல்லாம் காலக்கேடு, யார கொற சொல்றது\" என மீனாட்சி புலம்ப தொடங்கினாள்\n\"என்ன மீனாட்சி... ஏன் உனக்கு நீயே பேசிக்கற\" என்ற கணவர் சுந்தரேசனை முறைத்தாள் மீனாட்சி\n எனக்கு நானே பேசிக்கணும், நான் பேசறதை கேக்க வேற யாரும் தயாரா இல்லையே\"\n\"ஆஹா, என்ன இப்படி சொல்லிட்ட. பேசு மீனாட்சி பேசு, உன் பேச்சை கேட்க ஆவலோடு ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாதே மீனா ஏமாற்றி விடாதே\" என சுந்தரேசன் கேலி செய்ய\n\"எல்லாம் நேரம்... உங்களுக்கு கூட என்னை கண்டா கேலியாத்தான் இருக்கு. நீங்களும் உங்க மருமகளுக்கு தானே சப்போர்ட். போங்கோ\" என மீனாட்சி விசும்ப\n\"ஐயோ என்ன மீனா இது, இதுக்கு போய் கொழந்த மாதிரி கண்ண கசக்கிகிட்டு\" என சமாதானம் செய்தார்\n நானெல்லாம் அந்த காலத்துல உங்க அம்மா முன்னாடி உங்கள்ட்ட ரெண்டு வார்த்த பேசவே யோசிப்பேன். இவ என்னடான்னா பேர் வெச்சவளாட்டமா வார்த்தைக்கு வார்த்தை சஞ்சய் சஞ்சய்னு, ச்சே ச்சே. அது மட்டுமா, நம்ம முன்னாடியே என் பேவரெட் ஹீரோ விஜய்னு, கேக்கவே கூசுதுண்ணா. வாரா வாரம் சினிமா டிராமானு சுத்தினா காசு என்ன மரத���துலயா காயக்கறது, பொண்ணா பொறந்தா பொறுப்பு வேணாமோ\" என நிறுத்தாமல் புகார் வாசித்த மனைவியை யோசனையாய் பார்த்தார் சுந்தரேசன்\nபின் அமைதியாய் \"மீனாட்சி, கொசுவத்தி இருக்கா\n\"நான் என்ன சொல்றேன், நீங்க என்ன கேக்கறேள்\" என கோபமாய் பார்த்தாள்\nமௌனமாய் சிரித்தவர் \"அது ஒண்ணுமில்லடி, ப்ளாஷ்பேக் சொல்லும் போது சிச்சுவேசன் படி கொசுவத்தி வேணுமில்லையா\n\" என மீனாட்சி விழிக்க, அப்படியே கொசுவத்தி சுத்த, ஸ்க்ரீன் ப்ளாக் அண்ட் வைட்டுக்கு மாறி முப்பத்தி நான்கு வருடங்கள் பின்னோக்கி செல்கிறது\n\"ஓ நெஞ்சே நீ தான் பாடும் கீதங்கள்\" என்ற பாடலை முணுமுணுத்தபடி வாழை இலையில் சுற்றி வைத்திருந்த பூச்சரத்தை அலுங்காமல் எடுத்து தன் நீண்ட பின்னலில் சூடினாள் மீனாட்சி\n\"மீனா... டீ மீனாட்சி...\" என மாமியார் சுந்தரவள்ளியின் அழைப்பில் அவசரமாய் முற்றம் நோக்கி ஓடினாள் மீனா\n\"ஏன் நான் கூப்டாமையே நோக்கு அசீரிரி கேட்டுதோ\n\".....\" என்ன சொல்வதென தெரியாமல் மீனா விழித்தபடி நிற்க\n\"அது சரி... இதென்னடிமா கோலம். டான்ஸ்காரி கணக்கா ஜிகுஜிகுனு பொடவைய சுத்திண்டு ஜெட நீளத்துக்கு பூவ வெச்சுண்டு... எங்க பொறப்பாடு\n\"அத்த...அது... உங்க புள்ள தான்... சினிமாவுக்கு போலாம்னு...\" என இழுக்க\n அவன் சொன்னான்னு நீயே சொல்லிக்கறது. ஹ்ம்ம்... ஆத்துல ஒரு நா தங்கறதில்ல, இதென்னா வீடா இல்ல சத்தரமா பெரியவா சின்னவா மரியாத இல்ல, கேக்கணும் சொல்லணும்னு பொறுப்பு இல்ல. நானெல்லாம் அந்த காலத்துல என் மாமியார் கண் காட்டினா தான் என் ஆத்துகாரர் நிழலையே பாப்பேன். ஹ்ம்ம்... கலி முத்திடுத்துடிம்மா, வேறென்ன சொல்ல\" எனும் போதே\n\"மீனா மீனா...\" என்றபடி சுந்தரேசன் வீட்டினுள் நுழைய, விட்டால் போதுமென மீனாட்சி உள்ளே சென்றாள்\n\"ஏண்டாப்பா... இங்க ஒருத்தி குத்துகல்லாட்டமா உக்காந்துண்டு இருக்கேன், கண்ணு தெரியலியோ. ஆத்துக்குள்ள நொழயற போதே ஆத்துக்காரி பேரை ஏலம் போட்டுண்டு தான் வரணுமோ\"\n\"அ...அதில்லம்மா... மொதல் ஆட்டம் போடற நேரமாய்டுத்து. அதான்...\" என சுந்தரேசன் இழுக்க\n\"ஆகட்டும், நாளைக்கி போறது... அதுக்குள்ள பிரபஞ்சம் அழிஞ்சுடுமோ வெள்ளிகிழம வெளக்கு போடற நேரத்துல போயே தீரணுமோ வெள்ளிகிழம வெளக்கு போடற நேரத்துல போயே தீரணுமோ நாளைக்கி போய்க்கலாம் போ. போய் கை கால் அலம்பிண்டு சந்தியாவந்தனம் சொல்லு\" எனவும், தப்பித்தால் ��ோதுமென சுந்தரசன் உள்ளே சென்றான்\nமாமியார் பேசியதை எல்லாம் கேட்டபடி தங்கள் அறைக்குள் அமர்ந்திருந்த மீனாட்சியின் கண்ணில் நீர் கோர்த்தது\n\"மீனா... \" என்றபடி உள்ளே வந்த கணவனிடம் முகம் திருப்பினாள்\n அம்மா சொல்றதயெல்லாம் பெருசா எடுத்துக்காதேனு சொல்லி இருக்கேனில்லையா\" என சமாதானம் செய்ய\n\"பாக்யராஜ் படம் டார்லிங் டார்லிங் டார்லிங்... சாந்தி தியேட்டர்ல இன்னைக்கி தான் கடைசி நாள்... எவ்ளோ ஆசையா இருந்தேன்...\" என மீனா அழுகையுடன் கூற\n\"போட்டும் விடு மீனு. அடுத்த வாரம் சரஸ்வதி தியேட்டர்ல போடறானாம், அழச்சுண்டு போறேன் சரியா\" என தாஜா செய்ய\n\"உங்கம்மாக்கு ஏன்தான் இப்படி எண்ணமோ. சின்னஞ்சிறுசுக சந்தோசமா போயிட்டு வரட்டும்னு தோணாதோ. இப்பவே சொல்றேன், நேக்கு வர்ற மருமகள நான் தங்கமாட்டம் வெச்சுப்பேன், நானே தெனமும் வெளில போயிட்டு வாங்கோனு அனுப்பி வெப்பேன்\" என சரஸ்வதி சபதம் போல் மீனாட்சி சபதத்துடன் ப்ளாஷ்பேக் முடிவுக்கு வருகிறது\n\"என்னடி மீனாட்சி, சொன்னது என்னாச்சு அன்னைக்கி நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு. வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா, மார்பு துடிக்குதடி....\" என சுந்தரேசன் சிரிப்புடன் பாட\n\"ஐயோ... கொஞ்சம் சும்மா இருங்கோண்ணா...\" என பழைய நினைவில் மீனாட்சி முகம் சிவக்க\n\"ஆஹா... எவ்ளோ நாளாச்சு என் ஆத்துக்காரி வெட்கப்பட்டு பாத்து...\" என சுந்தரேசன் மேலும் கேலி செய்தார்\n\"பேசாம இருங்கோ\" என பொய் கோபம் காட்டியவள் \"நீங்க சொல்றது சரிதாண்ணா... தப்பு என் மேல தான், நான் தான் புரிஞ்சுக்காம சுவாதி மேல கோபப்படறேன்\" என மீனாட்சி வருத்ததுடன் கூற\n\"மீனா... தப்பு யார் மேலயும் இல்ல. அன்னைக்கி எங்கம்மா மேலயும் தப்பில்ல இன்னைக்கி உன் மேலயும் தப்பில்ல. உங்க ரெண்டு பேருக்கும் கொடுக்கப்பட்ட மாமியார்ங்கற பதவி தான் இப்படி பேச வெக்குது. மகனை நம்மகிட்ட இருந்து பிரிக்க வந்த ஒருத்தியா மருமகளை பாக்காம மகளுக்கு பதிலா கடவுள் நமக்கு குடுத்த செல்வம்னு எல்லா மாமியாரும் நினைக்க ஆரம்பிச்சா, மருமகளுக்கும் மாமியாரை அம்மாவாதான் நெனக்க தோணும். அதோட, காலம் மாறும் போது பெரியவங்களும் அதை புரிஞ்சுண்டு சில விசயங்கள கண்டும் காணாம இருந்துட்டா வாழ்க்கை சக்கரம் தடையில்லாம சுழலும், புரிஞ்சதா\n\"ம்... நன்னா புரிஞ்சது. நேக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நான் போலாமா\n\"ம்... என் மருமக சுவாதி கொழுக்கட்டை சாப்ட்டு நாளாச்சு அத்தைனு நேத்தே சொன்னா, அதான் செய்ய போறேன் போதுமா\" என மீனாட்சி சிரித்தபடி கூற\n\"ஓஹோ... மருமகள் மெச்சும் மாமியாரா ஆகற திட்டமா... நடத்து நடத்து. நான் வாக்கிங் போயிட்டு வரேன்\" என சிரித்தபடி எழுந்தார் சுந்தரேசன்.\n[ அப்பாவி தங்கமணி தளம் பெர்மிஷன் டினைட் என்று வருகிறது. எனவே இணைப்பு தரமுடியவில்லை. மன்னிக்கவும். ]\nலேபிள்கள்: கேட்டு வாங்கிப் போடும் கதை, புவனா கோவிந்த்\nதுரை செல்வராஜூ 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பூசார்\nதுரை செல்வராஜூ 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஅன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்..\nஸ்ரீராம். 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nகாலை வணக்கம் கீதா அக்கா.\nஸ்ரீராம். 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nகாலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\nஸ்ரீராம். 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nகாலை வணக்கம் கீதா ரெங்கன்.\nஹை கீதாக்கா இன்று காபி ஆத்தியாச்சா....ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊ....ஒரு வேளை அ அ சொன்னது போல் ராசி மாறிடுச்சா..ஹா ஹா ஹா\nஸ்ரீராம். 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nஆமாம் அக்கா... அப்பாவி தங்கமணியின் கதைதான்.\nதுரை செல்வராஜூ 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nஒரு நிமிடம் தாமதமாகவே எபி திறக்கின்றது....\nதுரை செல்வராஜூ 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nஸ்ரீராம். 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nஆறு மணி என்று ஷெடியூல் செய்தும் எனக்குமே திறக்க நேரம்தான் எடுத்துக் கொள்கிறது துரை செல்வராஜூ ஸார். பூசார் தூக்கம். நேற்று பதிவு போட்டதால் விழிப்பு\nம்ம்ம்ம், ஏற்கெனவே ஏடிஎம் எழுதி இருக்காங்களோ படிச்ச நினைவு இப்போல்லாம் இந்த மாதிரி மாமியார் எல்லாம் இல்லை. ஏடிஎம்முக்கு வயசாச்சா அதான் இன்னும் பழைய நினைப்புலே இருக்காங்க\nம்ம்ம்ம் துரை, தி.கீதா வந்தாச்சு பூஸாரும் வரதாச் சொல்லி இருந்தாங்களா பூஸாரும் வரதாச் சொல்லி இருந்தாங்களா வரட்டும் வரட்டும். ஹிஹிஹி,இன்னிகுக் கணினியைத் திறந்ததும் நேரே இங்கே தான் வந்தேன். ஏதோ ஒரு அதிர்ஷ்டம் வரட்டும் வரட்டும். ஹிஹிஹி,இன்னிகுக் கணினியைத் திறந்ததும் நேரே இங்கே தான் வந்தேன். ஏதோ ஒரு அதிர்ஷ்டம் ஃபர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்\nஸ்ரீராம். 20 பிப்��வரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:09\nகீதா அக்கா... இது ஏற்கெனவே போட்ட கதை இல்லை. புதிதாக எழுதிய கதை.\nதி/கீதா, கஞ்சி வேலை முடிச்சுட்டுக் காஃபியும் ஆத்திட்டு சாவகாசமாத் தான் வந்தேன் :)))) இன்னிக்கு நாலாவதோ, மூணாவதோனு நினைச்சுட்டு வந்தால் யாருமே இல்லை :)))) இன்னிக்கு நாலாவதோ, மூணாவதோனு நினைச்சுட்டு வந்தால் யாருமே இல்லை\nதுரை செல்வராஜூ 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:11\n// பொண்ணா பொறந்தா பொறுப்பு வேணாமோ\nகாலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் மாறாத வார்த்தைகள்..\nசக்கரம் சுற்றி வருகிறது தானே\nஹா ஹா ஹா சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த கதை...கதாசிரியர் புவனா கோவிந்த் அவர்களுக்கு வாழ்த்துகள்...பாராட்டுகள் (பரிச்சயமான பெயரா இருக்கே...ஆனா டக்கென்று எப்படி என்பது நினைவுக்கு வரலை (பரிச்சயமான பெயரா இருக்கே...ஆனா டக்கென்று எப்படி என்பது நினைவுக்கு வரலை) ..மாமியார்களின் மன நிலை மாறப் போவதில்லை ஹைடெக் யுகமானாலும் இப்படித்தான் என்று ஆகிவிடுமோ என்று சொல்லப் போகிறாரோ என்று வந்தால் ஆஹா) ..மாமியார்களின் மன நிலை மாறப் போவதில்லை ஹைடெக் யுகமானாலும் இப்படித்தான் என்று ஆகிவிடுமோ என்று சொல்லப் போகிறாரோ என்று வந்தால் ஆஹா மன நிலை மாறுகிறது....2018 சுந்தரேசனின் வார்த்தைகள் யெஸ் யெஸ் அதேதான்...\nஸ்ரீராம். 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:16\nமுதலில் படம் இணைத்திருந்ததாய் நினைத்திருந்தேன். இணைக்கவில்லை என்று தெரிந்தது. பின்னர் இப்போது இணைத்து விட்டேன். ஒரு சிறிய பின் குறிப்புடன்.\nதி/கீதா, கஞ்சி வேலை முடிச்சுட்டுக் காஃபியும் ஆத்திட்டு சாவகாசமாத் தான் வந்தேன் :)))) இன்னிக்கு நாலாவதோ, மூணாவதோனு நினைச்சுட்டு வந்தால் யாருமே இல்லை :)))) இன்னிக்கு நாலாவதோ, மூணாவதோனு நினைச்சுட்டு வந்தால் யாருமே இல்லை ஹிஹிஹி\nஹா ஹா ஹா ஹா அட கீதாக்கா அப்ப எபி தான் லேட்டு துரை சகோவுக்கும் எபி திறக்கல... கை கொடுங்க துரை சகோவுக்கும் எபி திறக்கல... கை கொடுங்க பொக்கே ஃபர்ஸ்ட்டூஊஊஊஊக்கு....இது பூஸாரின் கண்ணில் படணும்....கொஞ்சம் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லிவுட்டுப் போவார்...ஹா ஹா\nஹான் ஸ்ரீராம் இப்பத்தான் புவனா அவர்களின் ஃபோட்டோ தெரியுது முதல்ல தெரியலை...எபி யில் என்னெல்லாமோ மாயம் மந்திரம் எல்லாம் நடக்குது...எபி கதவு அலி பாபாவும் 40 திருடர்களும்ல வர மாதிரி அண்டா காகசம் கதவு, அந்தமாதிரியான உலகமோ முதல்ல தெரியலை...எபி யில் என்னெல்லாமோ மாயம் மந்திரம் எல்லாம் நடக்குது...எபி கதவு அலி பாபாவும் 40 திருடர்களும்ல வர மாதிரி அண்டா காகசம் கதவு, அந்தமாதிரியான உலகமோ ஹா ஹா ஹா ஹா..\nமுதலில் படம் இணைத்திருந்ததாய் நினைத்திருந்தேன். இணைக்கவில்லை என்று தெரிந்தது. பின்னர் இப்போது இணைத்து விட்டேன். ஒரு சிறிய பின் குறிப்புடன்.//\n பி கு பார்த்தேன் அப்பாவி தங்கமணி இப்ப நினைவுக்கு வந்துருச்சு....நம்ம தளத்துக்கு வந்தப்ப அவங்க தளம் போய்ப் பார்த்தேன்..அப்புறம் நானும் தங்கமணி என்று கதையில் எங்கள் ஊர்ப் பெண்ணின் பெயரைப் பயன்படுத்தியப்ப..பின்னூட்டத்தில் நெல்லையின் பின்னூட்டமும் நினைவுக்கு வந்துச்சு...\nஸ்ரீராம். 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:31\nகாலை வணக்கம் பானு அக்கா.\nகரந்தை ஜெயக்குமார் 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:56\nதுரை செல்வராஜூ 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:02\nஅன்பின் கீ சா அவங்க வீட்டுக்கு முன்னால நரி ஏதும் சுற்றி வருதா..ந்டு பார்க்க வேணும்....\n//அந்தக் காலத்துல என் மாமியார் கண் காட்டினாத்தான் என் வீட்டுக்காரர் நிழலையே பார்ப்பேன்//\nஆகவே அன்று விவாஹரத்துகள் குறைவு\n(மீனாட்சியும் சுந்தரேசனும் பார்க்க போன படத்தில்கூட கடைசிவரை விவாஹரத்து ஆகாது)\n//இது என் பேவரிட் ஹீரோ விஜய் நடிச்ச புதுப்படம்//\nஆகவே இன்று விவாஹரத்துகள் பெறுகி விட்டன.\n(இவன் நடித்த படத்தில் ஒரு வருட குத்தகைக்கு மனைவியோ)\nகாலம் மாறவில்லை மனிதனின் எண்ணங்கள் அழுக்கடைந்து விட்டன அதை ஒத்துக் கொள்ளாத மனிதன் காலம் மாறி விட்டது என்று பொய் சொல்கின்றான்.\nவாழ்த்துகள் திருமதி. புவனா கோவிந்த் கதையை அல்ல\nபோதும் இதற்கு மேல் எழுதினால் நண்பர் நெல்லைத்தமிழன் நீங்கள் இந்தக்கால ஆளில்லை என்று சொன்னாலும் சொல்வார் எதுக்கு வம்பு நான் போறேன் ஊரணிக்கு குளிக்க...\nஅப்பாவி தங்கமணி 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:29\n\"கேட்டு வாங்கி கதை\"யை போட்ட \"எங்கள் பிளாக்\"'குக்கும், கருத்தும் வாழ்த்தும் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி :) என்னோட பிளாக்ல எதுவும் எழுத நேரமிமலலைனு தற்காலிகமா சாத்தி வெச்சிருக்கேன், அதான் லின்க் ஆகி இருக்காது, நன்றி மீண்டும் :)\nகீதா பாட்டி சாரி சாரி கீதா மாமி :) - yes yes the same ATM. எல்லா மாமியாரும் உங்கள போல நல்லவங்க இல்லயே, இன்னைக்கும் இந்த கதைல வர��றத போல மாமியார்கள் நிறையவே உண்டு :(\nபின்குறிப்பு : இந்த கதை வேற எங்கயும் போடல மாமி, புதுசு தான்\nபுலவர் இராமாநுசம் 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:43\nநெல்லைத் தமிழன் 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:53\nநல்ல கதை. சுவாரசியமா எழுதியிருக்காங்க. 'காரணங்கள்' மாறுபடலாமே தவிர இது பெரும்பாலும் 'பெண்' மனைவியாக ஆகும்போதும், 'தாயாக' ஆகும்போதும் அவங்களோட பார்வையும், எதிர்பார்ப்புகளும் மாறிக்கொண்டே இருக்கிறது.\nஇதுல எக்செப்ஷன்ஸ் என்பது ரொம்ப ரொம்ப அபூர்வம். எப்போவும் தலைமுறை இடைவெளி இருந்துகொண்டே இருக்கும். பொதுவா, பெற்றோர், தங்கள் பையன் திருமணம் ஆனபிறகு, அவங்க குடும்பத் தலைவர்/தலைவி என்பதைப் புரிந்துகொண்டு, சகித்துக்கொண்டு, இருக்கும் நிலைமையை இன்னும் மகிழ்ச்சியாக்க என்ன செய்யவேணும் என்று புரிந்துகொண்டு, முடிந்த அளவு 'காதைக் கூர்மையாக வைத்தும்', 'வாயை எப்போதும் மூடிவைத்தும்' இருப்பது, பாராட்டுவதற்கு மட்டுமே திறப்பது, முடிந்த அளவு மருமகளைப் பாராட்டுவது, வாய்ப்பு இருக்கும்போது பையனை விட அவளை ஆதரித்துப் பேசுவது என்றுதான் இருக்கவேண்டும். அதுவே எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கும்.\nசிகரம் பாரதி 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 1:12\nசிறப்பு. அருமை. சிறப்பான கதையோட்டம். வாழ்த்துக்கள்\nஇலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - சிகரம்\nathiraமியாவ் 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:16\nஎன் ஜொந்தக் கதை ஜோகக் கதை கொஞ்சம் கேளுங்கோ:)..\nஇன்று புதன் கிழமை ஆச்சே கெள அண்ணன் ஸ்லீப் பண்ணுவார்:) என புளொக்கை காலையில் அவசரமா எட்டிப் பார்க்கல்ல:).. பிறகுதான் கிட்னியில் தட்டிச்சுது இல்லையே இன்று செவ்வாய்கிழமை விரத நாளாச்சே... ஓ கதை கதை.. இன்று ஆருடையதோ என ஓடி வந்தால் ...\nஅடி என்னடி மீனாட்ஷி:)... தலைப்புப் பார்த்ததும்.. ஆஆஆஆஆஆ வெள்ளிக்கிழமை வீடியோவாஆஆஆ.. இது ஒரு தடவை நான் போடோணும் என நினைச்சிருந்தேனே.. ஸ்ரீராம் முந்திட்டாரே:).. என நினைச்சு கீழே இறங்கினால்:).\nபுவனாவின் கதை.. யாரோ தெரியாதவர் என நினைச்சனா.. அது நம்மட அப்பாவி டங்கமணி:).. ஹையோ இது கூடப் பறவாயில்லிங்கோ...:)\nகீசாக்காவாமே 1ஸ்ட்டூஊஊஊஊ:).. அதுவும் கஞ்சி எல்லாம் காச்சி வச்சிட்டு வந்தும் 1ஸ்ட்டாமே:)) தான�� தான் முதலாவது எண்டதால .. அவவுக்கு டமில்கூட வரல்ல:) ஒரே ஈங்கிலீசுதான் வந்திருக்குப் பாருங்கோ இதுதான் வாயடைச்சுப் போதல் என்பினம் அதுவா இருக்குமோ:).. துரை அண்ணன் இண்டைக்கும் சார்ஜரை மறந்திட்டர் போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..\nசரி எவ்வளவோ தாங்கிட்டோம் இதைத் தாங்க மாட்டனோ:) என நினைச்சனா:))... முந்தேநாள் கீசாக்கா 1ஸ்ட்டா வந்ததுக்கு துரை அண்ணன் பால் ஆயாசம் குடுங்கோ என்றார்ர்:).. இண்டைக்கு அவ வந்ததுக்கு கீதா பொக்கே குடுக்கட்டாமே:).. ஹையோ வைரவா அந்த பொக்கேக்குள்ள நல்ல குண்டுத் தேனி இருக்கச் செய்யப்பா:))..\nபின்ன என்னவாம் நேற்று 1ஸ்ட்டா வந்த நேக்கு:)) ஒரு ரீ கூட இல்லாமல்.. நானே போட்டுக் குடிச்சனே கர்ர்ர்ர்ர்ர்:)).. இதுக்கு மேலயும் மீ பொறுப்பனோ:)).. இதோ புறப்படுறேன்ன்ன் சுப்பையா அங்கிள் கோர்ட்டுக்கு நேக்கு நீடி:) வேணும்ம்ம்ம்ம்ம்:)).. தேவர்கோட்டையைப்போல ஒரு ஜாதிக்கலவரம் [உப்தய்க்லம்வ: ந்ம்ெல்லைத்தமிழன்:)] ஹா ஹா ஹா உருவாக்காமல் இந்தப் புயல் ஓயாதூஊஊஊஊஊஊஊஊஉ:))..\nஎன்னைத் தடுக்காதீங்கோ.. ஹையொ என் செக் எங்கே.. ஒரு சோடா உடைச்சுக் குடுங்கோ.. கை கால் எல்லாம் நடுங்குது:))\nathiraமியாவ் 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:18\nஅது உபயம்: நெல்லைத்தமிழன் எனப் போட்டேன்ன் நாக்குக் குளறுதே:))\n//கீசாக்காவாமே 1ஸ்ட்டூஊஊஊஊ:).. அதுவும் கஞ்சி எல்லாம் காச்சி வச்சிட்டு வந்தும் 1ஸ்ட்டாமே:)) தான் தான் முதலாவது எண்டதால .. அவவுக்கு டமில்கூட வரல்ல:) ஒரே ஈங்கிலீசுதான் வந்திருக்குப் பாருங்கோ இதுதான் வாயடைச்சுப் போதல் என்பினம் அதுவா இருக்குமோ:).. துரை அண்ணன் இண்டைக்கும் சார்ஜரை மறந்திட்டர் போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))../// ஹாஹாஹாஹா, துரை சொல்றாப்போல் நரி முகத்தில் முழிச்சேனோ:).. துரை அண்ணன் இண்டைக்கும் சார்ஜரை மறந்திட்டர் போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))../// ஹாஹாஹாஹா, துரை சொல்றாப்போல் நரி முகத்தில் முழிச்சேனோ\nathiraமியாவ் 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:23\n//அந்தக் காலத்துல என் மாமியார் கண் காட்டினாத்தான் என் வீட்டுக்காரர் நிழலையே பார்ப்பேன்//\nஆகவே அன்று விவாஹரத்துகள் குறைவு///\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* 237658498 :) எல்லோரும் ஓடி வந்து ஒரு கை குடுங்கோஓஓஒ இண்டைக்கு கில்லர்ஜியை தேம்ஸ்ல தள்ளாமல் எனக்கு தொண்டையால தண்ணியே இறங்காதூஊஊஊ:).. என்னா பேச்சுப் பேசுறார் கில்லர��ஜி கர்ர்ர்:)).. அவ என்ன வேலைக்காரியாகக்கூட மதிப்பிருக்காதே வீட்டில்.. அதுக்கு எதுக்கு திருமணம் செய்து குடுக்கோணும்:))..\nஹையோ இன்னும் கதை படிக்காமலேயே மீ பொயிங்கிறேன்ன்.. நில்லுங்கோ கதை படிச்சிட்டு வாறேன்ன்:)) ஹா ஹா ஹா..\nathiraமியாவ் 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:24\n////// ஹாஹாஹாஹா, துரை சொல்றாப்போல் நரி முகத்தில் முழிச்சேனோ\nஇல்ல கீசாக்கா அது நீங்க கடக ராசியாச்சே:)).. இந்த வருடம் முழுக்க “வெள்ளி துலாவிலயாமே”.. அதுதான் போல:))\n//இல்ல கீசாக்கா அது நீங்க கடக ராசியாச்சே:))// நான் கடகராசியே இல்லை என்னனு கண்டுபிடிங்க பார்க்கலாம்\nathiraமியாவ் 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:36\nஹா ஹா ஹா அழகிய கதை.. அக்காலத்தையும் இக்காலத்தையும் ஒப்பிட்டுச் சொல்லும் கதை நல்ல சுவாரஸ்யமாக இருக்கு.. அப்பாவி டங்கமணி.. இந்த “அப்பாவி அடிராவை”:) நினைவிருக்கும் தானே.\nநிறைய விசயங்கள் இதில் சொல்ல மனம் துடிக்குது.. அதாவது வாழையடி வாழை போலத்தானே இந்த மாமி மருமகள்.. திரும்ப மாமி இன்னொரு மருமகள்... இப்படியே போகுது.. இதில் மாமியாக வருபவ நடத்தும் விதத்திலேயே மருமகளுக்கு எண்ணம் வரோணும் தன் மருமகளையும் இப்படியே தான் நடத்தோணும் என... கொடுமையை அனுபவிச்சால்ல்.. நான் அக்காலத்தில் எவ்ளோ கொடுமைகளை என் மாமியிடம் அனுபவிச்சேன் இப்போ நீ மட்டும் சொகுசாக இருக்க விட்டிடுவேனா என சில மாமிகள் எண்ணுகிறார்கள் போலும்..\n நானெல்லாம் அந்த காலத்துல உங்க அம்மா முன்னாடி உங்கள்ட்ட ரெண்டு வார்த்த பேசவே யோசிப்பேன். இவ என்னடான்னா பேர் வெச்சவளாட்டமா வார்த்தைக்கு வார்த்தை சஞ்சய் சஞ்சய்னு, ச்சே ச்சே. அது மட்டுமா, நம்ம முன்னாடியே என் பேவரெட் ஹீரோ விஜய்னு, கேக்கவே கூசுதுண்ணா. ///\nathiraமியாவ் 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:44\nமாமி தன் மருமகளை நல்லபடி நடத்தினால்.. அப்படியே தனக்கு வரும் மருமகளையும் தான் நடத்தோணும் எனும் எண்ணம் உருவாகும் என நினைக்கிறேன்.. சிலர் மட்டும், தான் பட்ட துன்பம் தன் மருமகளுக்கு கொடுக்கக்கூடாது என நினைப்பினம்.. ஆனா அதுக்கு எல்லோர் மனமும் பக்குவப்பட்டிருக்காதே.\nஎன் மாமி .... நான் வேண்டாம் மாமி எனச் சொன்னாலும், சோபாவில் சரிஞ்சிருந்து ரி வி பார்க்கும்போது ரீ போட்டுக் கொண்டு வந்து கையில் தந்து குடியுங்கோடா என்பா...\nஇடியப்பம் அவிக்கும்போது சுடச்சுட ரெண்டு எடுத்து அதனுள�� சீனியும் தேங்காய்ப்பூவும் போட்டுக் குழைத்து சாப்பிட அவவுக்கு பிடிக்கும்... அப்படியே கொண்டு வந்து என் கணவருக்கு ஒரு வாய் தீத்தி.. எனக்கும் ஒரு வாய் தீத்திப்போட்டுப் போவா.. தன் குழந்தைகள்போலவே பார்ப்பா.. மாமாவும் அப்படியே... பழங்கள் கட் பண்ணி எடுத்து வந்து கையில் தந்திட்டுப் போவார்ர்...\nஇதனாலோ என்னமோ எனக்கும் எப்பவும், எனக்கு வரும் மருமகள்களை.. குழந்தைகள்போலவே பார்க்கோணும் எனும் எண்ணமே எப்பவும் மனதில் இருக்கு... என் பிள்ளைகளோடு இப்பவும் அடிச்சுப் பிடிச்சு விளையாடுவேன்.. சாப்பாடு தீத்தி விடுவேன்.. அப்படியே மருமகள் மாருக்கும் செய்யோணும் எனத்தான் ஆசை:)) பார்ப்போம் அப்போ மனநிலை எப்படி ஆகுமென:))[இந்தச் சாட்டில மருமகளுக்கு அடிக்கப் போறீங்களோ எனக் கேய்க்கப்புடா கர்ர்ர்:))]\nathiraமியாவ் 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:45\n//இல்ல கீசாக்கா அது நீங்க கடக ராசியாச்சே:))// நான் கடகராசியே இல்லை என்னனு கண்டுபிடிங்க பார்க்கலாம்\nஹா ஹா ஹா ஒரு நாளைக்கு ஒரு ராசியா சொல்லி வருவோம்.. முடிவில உண்மை தெரியவரும் :) எனும் தெக்கினிக்கை :) ஊஸ் பண்ண நினைச்சேன்ன்.. அப்போ நீங்க மேஷம் அல்லது மீனம்:))\nஇனிய எளிய கதை பாராட்டுக்குரியது\n 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 6:13\nஒரு டவுட். கதாசாரியர் படம் மேலே இருப்பது என்றால், இந்த தங்கமணி யாரோ\nAngel 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 6:35\n1984 / 2018 .காலங்கள் மாறினாலும் காட்சிகள் சேம் ..பிறகு மாமியார் சுவாதிக்கு கொழுக்கட்டை செய்ய கிச்சனுக்குள் நுழைவது அன்பின் வெளிப்பாடு .அழகான கதை அப்பாவி தங்கமணி\nநல்ல கதை. பழைய நினைவுகளை ஞாபகபடுத்தியதும், திருந்தி விட்ட மாமியாரை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். உண்மையிலேயே நல்ல மனமிருந்தால்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. அன்பை மறவாத அழகான கதை தந்த கதாசிரியருக்கு பாராட்டுக்கள். நன்றி.\nகாமாட்சி 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:42\nஎன்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு எல்லா சுந்தரேசன்களும் எப்போதோ உணர்ந்தாச்சு. மீனாட்சிகளெல்லாம் உணர்வதற்குக் காலதாமதம் ஆகியது. நல்ல கருத்தாகக் கதை நகர்வது கால மாற்றம். வரவேற்கத் தக்கது. மாமியார்களுக்கு சீரியல் போதும் என்று நினைக்கும் காலமிது. பாடலும் கதையும் அனாயாஸமாகப் பொருந்துகிறது. எத்தனை தாமதமானாலும் பின்னூட்டமிடவேண்டும் என்ற உந்து��லை ஏற்படுத்திய ஸ்வாரஸ்யம். அன்புடன்\nகோமதி அரசு 20 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:42\nஎனக்கு கதை மிகவும் பிடித்து விட்டது.\nமீனாட்சி சபத ப்ளாஷ்பேக்கை கண்வர் நிணியவு படுத்திய விதம் அருமை.\n//'வாயை எப்போதும் மூடிவைத்தும்' இருப்பது, பாராட்டுவதற்கு மட்டுமே திறப்பது, முடிந்த அளவு மருமகளைப் பாராட்டுவது, வாய்ப்பு இருக்கும்போது பையனை விட அவளை ஆதரித்துப் பேசுவது என்றுதான் இருக்கவேண்டும். அதுவே எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கும்.//\nஅருமையாக சொன்னீர்கள் நெல்லைத் தமிழன்.\nநான் அப்படித்தான் நடந்து வருகிறேன்.\nஎன் மாமியார் அதிரா சொல்வது போல் சுட சுட உணவு தருவார்கள்.\nசூடாய் சாப்பிட பிடிக்கும் அவர்களுக்கு அது போல் நமக்கும் தருவார்கள்.\nநானும் மருமகள் வந்தால் அவளுக்கு பிடித்த உணவை சமைத்து கொடுப்பேன் புவனா கோவிந்த் சொல்வது போல்.\nநேற்று ஒரு கல்யாணத்திற்கு போனேன். கலயாணம் முடிந்து மாலை நலங்கில் மாமியார் சாமி பாடல் , சினிமா பாடல் பாடினார், மாமியாரின் அண்ணா அருமையாக பாடினார். மாப்பிள்ளை பையன் புது பாடல் மனைவியை எதிர்பார்க்கும் பாடல் பாடினார் பாடல் புதுசு என்பதால் நினைவுக்கு வரவில்லை, வரிகள் அருமையாக இருந்தது. பென்ணையும் வற்புறுத்தி பாட வைத்தார்கள். மாமியார் அப்புறம் ஆடினார், பெண் மாப்பிள்ளை எல்லோரும் ஆடினார்கள்.வந்திருந்த மாப்பிள்ளை சொந்தங்கள் எல்லோரும் பழைய புதிய என்று பாடல்கள் பாடி அசத்தினார்கள்.\nமாமியார் நலங்கில் மருமகளுக்கு சப்போர்ட் செய்தார்கள். (அப்பளம் தட்டும் போது)\nமாமியார், மருமகள் உறவு நன்றாக எப்போதும் இப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வந்தவர் அனைவரும் வாழ்த்தினர்.\nஓஹோ, இன்னிக்கு பு.கி. கேஜிஜி இன்னும் எழுந்துக்கலையா\n 21 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 8:13\n//..ஓஹோ, இன்னும் கேஜிஜி எழுந்துக்கலையா ஓகே\nமாமி காப்பிப் போட்டுக்கொண்டு வந்தால்தானே எழுந்திருக்கமுடியும்\nவெங்கட் நாகராஜ் 21 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 9:14\nஆஹா.... இட்லி புகழ் அல்பாவி எழுதிய கதை நன்று.\nதுரை செல்வராஜூ 21 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 10:36\nசென்ற வார ரிசல்ட் வெளியாக வேண்டுமே\n//மாமி காப்பிப் போட்டுக்கொண்டு வந்தால்தானே எழுந்திருக்கமுடியும்// மாமிக்கும் சேர்த்து கேஜிஜி தான் போடுவார்னு கேள்வி// மாமிக்கும் சேர்த்து கேஜிஜி த���ன் போடுவார்னு கேள்வி சரிதானே மிஸஸ் கேஜிஜி\nஜீவி 21 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 2:47\nவருஷக் கணக்கிட்டு எழுதிய முறை நன்றாக இருக்கிறது.\nகணவனை விளிக்கும் பொழுது, 'அண்ணா'வுக்கும் 'அன்னா'வுக்கும் வித்தியாசம் தெரியும் படி எழுத்தில் எழுதும் பொழுது எழுத வேண்டும்.\nகேக்கவே கூசுதுண்ணா -- நீங்க சொல்றது சரிதாண்ணா --\nகேக்கவே கூசுதுன்னா -- நீங்க சொல்றது சரிதான்னா..\nஎன்று எழுதி அண்ணன், கணவன் வித்தியாசத்தைக் காட்டலாம்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : காவல் - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை : கமலா ஆரஞ்சு தோல் பச்சடி- பானுமதி ...\nஞாயிறு 180225 : பாறையில் முகம்.. வறண்ட அருவி......\nமனிதர்களே மனிதக் கழிவுகளை அகற்றும் பிரச்னைக்கு தீர...\nவெள்ளி வீடியோ 20180223 : அடி இரவில் மலரும் பூவே ...\nஎம் எஸ் வி யும் நௌஷாதும் மற்றும் சில அரட்டைகள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : என்னடி மீனாட்சி சொன்ன...\n\"திங்க\"கிழமை :: பேபி பொட்டேடோ புதினா குருமா - ப...\nஞாயிறு 180218 : பாதை தெரியுது பார்\nமனித மிருகங்களிடம் தப்ப சுடுகாட்டிற்குள் தஞ்சமடைந்...\nவெள்ளி வீடியோ 180216 : ஒன்றை விட்டு ஒன்றிருந்தால்...\nஎம் ஜி ஆர் வயது 102 - ஒரு வெட்டி ஆராய்ச்சி...\n180214 சினிமாப் பெயர் தெரியுமா\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கோபம் பாபம் பழி - I...\n\"திங்க\"க்கிழமை : கம்பங்-கொள்ளுப் புட்டு:) - அதிர...\nஞாயிறு 180211 : எரும.... காட்டெரும......\nமதத்தால் அல்ல, மனிதத்தால் இணைவோம்.\nவெள்ளி வீடியோ :180209 : அர்த்தம் தெரியாமல் மொழிய...\nவெளி கிரகத்திலிருந்து வந்திருக்கும் உயிரினம் போல.....\n180207. காட்டுத்தனமா ஒரு புதிர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : பாலகிருஷ்ணன் வீடு -...\n\"திங்க\"க்கிழமை - கடுகுப் பச்சடி - கீதா ரெங்கன் ...\nபாம்புப் பாதையில் பரவசப் பயணம்\nமயானத்தை பூந்தோட்டமாக மாற்றிய ப்ரவீணா\nவெள்ளி வீடியோ 18022018 : விரியும் பூக்கள் பாணங்க...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஒரு வார்த்தை பேசி விட்டுச் சென்றிருக்கலாம்..\nதிங்கக்கிழமை 180730 : பறங்கிக்காய் தயிர் ���ச்சிடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nரயிலிலோ, பஸ்ஸிலோ தெரியாத பயணிகளிடமிருந்து எதையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்பார்கள். அருகில் யாராவது ஏதாவது சாப்பிட்டால் கூட நமக்கு டெ...\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை 180813 : கருவேப்பிலைத் துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n - இந்தச் சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் தில்லி அரசில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. தமிழகத்துக்குப் படை எடுத்து வந்திருந்த உல்லுக்கான் திரும்பிச் சென்றத...\n 3 - கேழ்வரகு உருண்டை: தேவையான சாமான்கள் இந்த உருண்டைகளைச் சர்க்கரை போட்டும் பிடிக்கலாம். வெல்லம் அல்லது கருப்பட்டி போட்டும் பிடிக்கலாம். கேழ்வரகு மாவு ஒரு கிண...\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்\nபாரததேசம் என்று பெயர் சொல்லுவோம். - புள்ளினம் ஆர்த்தன ; ஆர்த்தன முரசம்; பொங்கியது எங்குஞ் சுதந்திரநாதம். அனைவருக்கும் இனிய சுதந்திர நல் வாழ்த்துக்கள்\nவாழ்க தாயகம் - இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் தாய்த் திருநாட்டின் சுதந்திரத் திருநாள் அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்.. வந்தே மாதரம்\nஆடுவோமே பள்ளு பாடுவோமே…. - அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். மேலும் படிக்க.... »\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு. - மகிழ்வுடன் பகிர்கிறேன். கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான \"சிவப்புப் பட்டுக் கயிறு\" பெற்றுள்ளது....\n - பி.ஆர்.சாமி என்னும் வலயக நண்பரின் அருமையான பதிவொன்றைப்படித்தபோது பிரமித்துப்போனேன். மகாபாரதத்தில் கிருஷ்ணன் தன் கதாபாத்திரத்தினைப்பற்றி விளக்கும் காட்சி அத...\n1138. பாக்கியம் ராமசாமி - 2 - *அலங்காநல்லூர் அப்புசாமி* *பாக்கியம் ராமசாமி* \"கொம்பைச் சீவறானா எதுக்குடா, ரசம்\" பதறினார் அப்புசாமி. ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந...\nமுள்முடி – தி.ஜானகிராமன் சிறுகதைபற்றி - தி.ஜா.வின் ஒருகதையைப் படித்தால் போதுமா இன்னொன்றையும் பார்த்துவிடுவோமே. எழுத்தாளர் சா.கந்தசாமி தொகுத்த ’சர்வதேசக் கதைகள்’ என்கிற புத்தகத்தில் இடம்பெற்ற ’மு...\nபாடலும் உரையும் - பாடலும் உரையும் ------------------------------- தமிழ் மொழி பற்றி எனக்கு எப்போதும் ஆச்சரியம்...\nபிரட் சில்லி / Bread Chilli - பிரட் சில்லி காலை நேர டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச்பாக்ஸிலும் வைத்து கொடுக்கலாம். இனி பிரெட்டை வைத்து பிரட் சில்லி எப்படி செய்வதென்று பார்ப்போம் \nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28) - #1 *ஆங்கிலப் பெயர்: Pelican**ப*றக்கும் நீர்ப் பறவைகளில் மிகப் பெரிய பறவை கூழைக்கடா. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மெ...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nநோய் விரட்டி.... - அடர்த்தியான கும்மிருட்டு.. இருள் கெட்டியான போர்வைையை, ஒன்றிற்கு இரண்டு மூன்றாக விரித்து குளிருக்கு அடக்கமாக போர்த்திக் கொண்டு விட்ட ஒரு பிரமையை உண்டாக்கியத...\nகொங்காச்சிறுக்கி - *சி*ல நேரங்களில் தொலைக்காட்சிகளில் புதுமுக நடிகைகள் பேட்டி கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள் அவர்கள் சில குறிப்பிட்ட முன்னணி நடிகர்களை சொல்லி அவருக்கு ஜோட...\nவினோத் ராஜனின் அட்சரமுகம்: இருபது தெற்காசிய லிபிகளுக்கான ஒலிபெயர்ப்பு மென்பொருள் - வினோத் ராஜன் இந்திய மொழியியல், எழுத்துரு (font) மற்றும் யூனிகோடு சார்ந்த கணினியியலில் (Computing) அதிக ஆர்வமுடைய இளைஞர். இவர் வடிவமைப்பில் உருவான அட்சரமு...\nரா கி. ரங்கராஜனின் முத்தாய்ப்பான முடிவுரை - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல் - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மூலிகைகள் - நவீன உலகில் நீரிழிவு நோய்க்கு அடுத்த நிலையில் இருப்பது புற்றுநோய் தான். இந்த நோயை நாம் கிராமப்புறங்களில் சாதாரணமாக பார்க்கும் மூலிகை செடிகளே குணப்படுத்தி...\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018 - ஜுலை 2018 அயலக வாசிப்பில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியரின் சாதனை, கேன்சரை எதிர்கொள்ள புதிய உத்தி, தாய்லாந்து குகையிலிருந்து மாணவர்கள் விடுவிப்பு, நெல்சன் மண...\nசு டோ கு : என்னோடு வா வீடு வரைக்கும் 2 - பானுமதி வெங்��டேஸ்வரன் - *என்னோடு வா வீடு வரைக்கும் 2 * *பானுமதி வெங்கடேஸ்வரன் * மேலும் படிக்க »\nபிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் - *பிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் * எழுபதுகளின் ஆரம்பம் வரை பெரும் தலைவர்கள் யாரவது இறந்து விட்டால், அரசு எத்தனை நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறதோ, அத்...\nகலைஞர்... - அனைவருக்கும் வணக்கம்... முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க... மேலும் படிக்க....\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 3 - சென்ற வாரம் ஒரு அம்மா எப்படி ஒரு மிகப்பெரிய லட்சியத்தை தன் மகனுக்குள் விதைக்கிறார் என்று பார்த்தோம். இந்த வாரம் அப்பாவைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம். ஒரு க...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nகாவிரி இல்லையிது. - பதினெட்டாம் பெருக்கெல்லாம் கொண்டாடிய காவிரி இல்லையிது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவைத் தாண்டி பயமுறுத்திய தில்லி யமுனை சீற்றம் குறைந்து காணப்பட்ட ஒரு ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n“அதிரா வளவுக்குள்ளே திருவிழா” - *ஹா ஹா ஹா* தலைப்புப் பார்த்து பொத்துப் பொத்தென மயங்கி விழுந்திடாதீங்கோ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஆருக்காவது தெரியுமோ *“வீட்டுகுள்ளே திருவிளா”*.. என்ற ஒரு த...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎ��து எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *கண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது ப��ல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12021317/Pampalamman-Temple-Festival.vpf", "date_download": "2018-08-15T16:38:39Z", "digest": "sha1:B3P3MWEJHKBZVB7I4RXIDFHNBYNWHIGV", "length": 9485, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pampalamman Temple Festival || பாம்பலம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாம்பலம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் + \"||\" + Pampalamman Temple Festival\nபாம்பலம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்��ு கொண்டனர்\nபாம்பலம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஉப்பிடமங்கலத்தை அடுத்த புதுகஞ்சமனூரில் உள்ள பாம்பலம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முதல் நாள் பாம்பலம்மன் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மறுநாள் காலை அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் ஆகியவை நடைபெற்றது. பின்னர் பாம்பலம்மனுக்கு பால், தயிர், இளநீர், விபூதி, பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மதியம் ஊர் பொதுமக்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல் ஆகியவை நடைபெற்றன.\nமாலை வாணவேடிக்கை நடந்தது. நேற்று முன்தினம் காலை மஞ்சள் நீராட்டுடன் திருவிழா முடிந்தது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது\n2. நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி\n3. பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்\n4. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\n5. 6 முறைகளில் ‘ஸ்கிரீன்ஷாட்‘ எடுக்கலாம் தெரியுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/2315", "date_download": "2018-08-15T16:47:02Z", "digest": "sha1:XVSN5G2R2R5UPQASSX4XH7AEGMJCXPJT", "length": 10449, "nlines": 95, "source_domain": "www.tamilan24.com", "title": "யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் 25 பேருக்கு எதிராக அதிபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். | Tamilan24.com", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nயாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் 25 பேருக்கு எதிராக அதிபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.\nயாழ். கொக்குவில் இந்து கல்லூரி மாணவர்கள் 25 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலை அதிபர் ஞானசம்பந்தர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.\nயாழ். பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவில் இன்று 13ம் திகதி இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.\nகடந்த வாரம் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாக கூறி மாணவர்கள் போராட்டம் நடாத்தினார்கள். அந்த போராட்டத்தின் பின்னர் மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nமாணவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து மீண்டும் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்த 25 மாணவர்கள் மீதே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅந்த முறைப்பாட்டில், பாடசாலையின் ஒழுக்க நெறிகளை மீறி மாணவர்கள் செயற்படுவதாகவும், அவ்வாறு செயற்படும் அந்த 25 மாணவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அதிபர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.\nஅந்த முறைப்பாட்டின் பிரகாரம், 25 மாணவர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2017-jan-10/column/126947-herbal-medicine-neem.html", "date_download": "2018-08-15T16:35:24Z", "digest": "sha1:W6WBUEZNQQE4K6RVKTCCARP5U5ORXTT6", "length": 22716, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 7 | Herbal Medicine - neem - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அதிகாரிகள் - கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள்\nஇந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்த சுதந்திர தினப் பரிசு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை ��டத்தின் 'டிரெய்லர்\nகருணாநிதியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி' நாளிதழ்..\n\"முதல்வர் கொடி ஏற்ற முடியாது\" - வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை காவலாளி கைது\nவரலாறுகாணாத மழை..பாதுகாப்பாக இருங்கள் மக்களே - முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்\nபசுமை விகடன் - 10 Jan, 2017\nஏக்கருக்கு ரூ.65 ஆயிரம்... சீரகச்சம்பா, ஆத்தூர் கிச்சிலிச்சம்பா, தூயமல்லி...\nநூறு தென்னை மரங்கள்... ஆண்டுக்கு ரூ.4 லட்சம்\nதன்னம்பிக்கை கொடுக்கும் தற்சார்பு விவசாயம்\nநிலம்... நீர்... நீதி - சீரடைந்த ஏரிகள், பாதுகாப்பில் களம் இறங்கிய விவசாயிகள்\nநம்மாழ்வார் போட்ட நல்விதை... - சென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nமஞ்சள் விளைச்சலை கூட்டும் ‘பலே’ தொழில்நுட்பம்\nபுயலில் சாய்ந்த மரங்களை காப்பாற்ற முடியும்\n‘‘இயற்கை விவசாயத்தில் நல்ல விளைச்சல் கிடைக்கும்\nமரங்க கலங்குதப்பா... மக்க சிரிக்குதப்பா\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம் - ஒரு நாள் விவசாயி - ஒரு நாள் விவசாயி\n - 21 - விளைச்சலைக் கூட்டும் ‘பஞ்சாமிர்த’ பஞ்சகவ்யா\nமண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்\nசொட்டுநீர் மானியம் பெறுவது இனி எளிதுதான்\nநீங்கள் கேட்டவை: “மரம் வளர்க்க வேண்டாம், காடு வளருங்கள்\nமரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்\nநாட்டுச் சோளத்துக்கு நல்ல விலை\nஅடுத்த இதழ்... பொங்கல் சிறப்பிதழ்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல் மருந்து - 1நல் மருந்து - 2நல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 4நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 4நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 5நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 5நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 6நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 6நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 7நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 7நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 8நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 8நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள�� - 9நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 9நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 10நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 10நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 11நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 11நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 12நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 12நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் -13நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் -13நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் -14நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் -14நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 15நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 15நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 16நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 16நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 17நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 17நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 18நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 18நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 19நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள் - 19நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nதோலுக்கு சிவனார் வேம்பு... கருப்பைக்கு மலைவேம்புமருத்துவம்சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு - படங்கள்: எல்.ராஜேந்திரன்\nஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள தகவல்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். வேம்பு வகைகளில் ஒன்றான ‘நிலவேம்பு’ குறித்துக் கடந்த இதழில் பார்த்தோம். அதன் பிற வகைகள் குறித்து இங்கு பார்ப்போம்.\nமரங்க கலங்குதப்பா... மக்க சிரிக்குதப்பா\nநம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம் - ஒரு நாள் விவசாயி - ஒர�� நாள் விவசாயி\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\n - ஆழ்கடலில் அநியாயமாக சாகும் குமரி மீனவர்கள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://247tamil.com/siva-manasula-pushpa-director-against-sensor-board/", "date_download": "2018-08-15T17:02:50Z", "digest": "sha1:I6NVIJ5LD2ZD6RBOQ6DMDWESAKBOPSZV", "length": 11208, "nlines": 36, "source_domain": "247tamil.com", "title": "கௌதமி அடாவடி ; கொதிக்கும் ‘சிவா மனசுல புஷ்பா’ இயக்குனர்!! – 247tamil.com", "raw_content": "You are at: Home » News » கௌதமி அடாவடி ; கொதிக்கும் ‘சிவா மனசுல புஷ்பா’ இயக்குனர்\nகௌதமி அடாவடி ; கொதிக்கும் ‘சிவா மனசுல புஷ்பா’ இயக்குனர்\nஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிவா மனசுல புஷ்பா’.. வாராகி இயக்கி நடித்துள்ள இந்தப்படத்திற்கு, எந்த நேரத்தில் இந்த டைட்டிலை வைத்தாரோ தெரியவில்லை, தற்போது இந்த டைட்டிலே இவருக்கு சிக்கலை இழுத்துக்கொண்டு வந்துவிட்டுள்ளது.. ஆம்.. டைட்டிலை மாற்றினால் தான் இந்தப்படம் ரிலீசாகும் என்கிற இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.\nவேறு யாரும் இந்த டைட்டிலுக்கு உரிமை கொண்டாடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை.. டைட்டிலை மாற்றச்சொலி போர்க்கொடி தூக்கியிருப்பது சென்சார் போர்டு தான்.. இத்தனைக்கும் அழகான தமிழ் பெயர்கள் கொண்ட டைட்டில் தான்.. அப்படி இருக்க சிக்கல் உருவானது எப்படி..\nஇந்தப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதுமே அரசியல் அரங்கில் அதிர்வலைகளை எழுப்பி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரு மடங்காக்கியது உண்மைதான். ஆனால் இந்தப்படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டியபோது படத்தை பார்த்துவிட்டு சில அரசியல் வசனங்கள், கிளாமர் காட்சிகள், சில அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை நீக்க சொன்னார்கள். சில வார்த்தைகளை மியூட் பண்ண சொன்னார்கள்.\nஆனால் எதிர்பாராத இடியாக டெல்லியில் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவில் படத்தின் டைட்டிலையும், படத்தின் மைய கேரக்டர்களான சிவா மற்றும் புஷ்பா ஆகியோரின் பெயர்களையும் மாற்றச்சொல்லி உத்தரவு வந்தது..\nஇதை எதிர்த்து ரிவைஸிங் கமிட்டிக்கு விண்ணப்பித்தார் வாராகி. அதையடுத்து இரண்டு தினங்களுக்குமுன் சென்சார் போர்டில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகை கௌதமி உள்ளிட்ட சில உறுப்பினர்கள் . இந்தப்படத்தை பார்த்தார்கள். படத்தில் ஒரு வார்த்தையை குறிப்பிட்டு மியூட் பண்ண சொன்ன கௌதமி, அதன்பின் டெல்லி தலைமை கூறியது போலவே படத்தின் டைட்டிலையும், படத்தில் சிவா மற்றும் புஷ்பா ஆகியோரின் பெயர்களையும் மாற்றச்சொல்லி வலியுறுத்தினார்..\nஇயக்குனர் வாராகி, கௌதமியிடம் அதற்கான விளக்கம் கேட்டபோது, படத்தின் டைட்டிலும் கதாபாத்திர பெயர்களும் நிஜத்தில் இருக்கும் சிலரை குறிப்பிடுவதாக கூறியுள்ளார் கௌதமி. மேலும் அந்த இரண்டு கதாபாத்திரங்களும் இப்போதுள்ள நிஜ வாழ்க்கையில் யாரை குறிக்கின்றன என்பதையும் அவரே தன் வாயால் கூறினாராம். அதுமட்டுமல்ல சம்பந்தப்பட்ட அந்த இரண்டு நபர்களிடமும் இருந்து அவர்கள் பெயரை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் (NOC) வாங்கி கொடுத்தால் படத்திற்கு சான்றிதழ் வழங்குவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.\n“கௌதமி அப்படி சொன்னது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே என நாங்கள் குறிப்பிட்டிருந்தும் கௌதமி இவ்வாறு சொன்னது ஆச்சர்யம் தந்தது. சரி அவர் சொல்வது போல, யாரை குறிப்பிடுகிறது என்பதை எழுத்துபூர்வமான உத்தரவாக கொடுங்கள்.. நான் அவர்களிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்று தருகிறேன் என கூறினால் அதற்கு கௌதமி நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார்.\nஅரசியல் கலந்த காதல் கதையாக இந்தப்ப��த்தை உருவாக்கியுள்ளேன் இந்தப்படம் தன் கணவனை மாற்றிக்கொள்ளும் ஒரு பெண்ணை பற்றியும் சொல்கிறது.. இதற்கு முன் இதுபோன்ற விஷயத்தை யாருமே, எந்த படங்களுமே சொல்லவில்லையா என்ன.. ஒரு பெண் கணவனை மாற்றிக்கொள்கிறாள் என சொல்லப்பட்ட கதை, கௌதமியை பர்ஷனலாக பாதிக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. இதிலிருந்து சென்சார் குழு உறுப்பினராக படம் பார்த்த கௌதமி, சினிமாவையும் தனது பர்சனல் விஷயங்களையும் ஒன்றாக குழப்பிக்கொண்டு இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.\nசினிமாவில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, வேறு துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி.. சென்சார் போர்டில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் கதையை கதையாகத்தான் பார்க்கவேண்டும். ஒவ்வொரு கேரக்டரையும் இவர் அவராக இருப்பாரோ என தாங்களாக நினைத்துக்கொண்டு தங்களது சொந்தக்கருத்தை முன்வைத்து சான்றிதழ் வழங்குவதில் பாரபட்சம் காட்டினால் அது சினிமாவின் அழிவுக்குத்தான் வித்திடும். சினிமா உலகத்தில் இருந்துகொண்டே நடிகை கௌதமியும் இப்படி செய்வதுதான் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது” என்கிறார் வாராகி.\nஇதையடுத்து நீதிமன்றத்தின் கதவுகளை தட்டுவதற்கும் தயாராகி வருகிறார் இயக்குனரும் தயாரிப்பாளருமான வாராகி.\n← வட சென்னை படத்தின் பிரத்யேகமான புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயனுடன் கைகோர்த்த ஹிப் ஹாப் ஆதி\nஅரசியலில் அதிர்வலைகளை கிளப்பும் என்பதால் ‘சிவா மனசுல புஷ்பா’ படத்திற்கு தடையா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t120782-topic", "date_download": "2018-08-15T16:17:09Z", "digest": "sha1:JP24KCSHXMHHH44NWTJNI5HIDL7PJD4T", "length": 12489, "nlines": 223, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்னும் அறிவை அளப்பதற்கு கருவி கண்டு பிடிக்கப்படவில்லை!", "raw_content": "\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\n6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nLOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு\nSMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.\nShankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் ��ொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு\n6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி\nRRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\n'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை\nபிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்\n36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\nஅவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\nதிமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு\n – ஒரு பக்க கதை\nமுகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\nபாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்\nகென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\nஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்\nகாந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா\nதுருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…\nதவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி\nபிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு\nஉலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்\nவீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்\n30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்\nமெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி\nமுன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்\nவாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை\nஇன்னும் அறிவை அளப்பதற்கு கருவி கண்டு பிடிக்கப்படவில்லை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஇன்னும் அறிவை அளப்பதற்கு கருவி கண்டு பிடிக்கப்படவில்லை\nநண்பர் வரும்போது கணவன், மனைவியை\nநிமிர்ந்து பார்த்தால் காபி கொண்டு வா என்று\nஅதற்கு மன��வி முறைத்தால், அவனுடன்\nவெளியே போய் குடி என்று பொருள்\nடேய் மச்சி ...நீ வாட்ச்ப்ல இருக்கியா,ஃபேஸ்புக்ல\nமூடிட்டு போடா...நானே கஷ்டத்தல் இருக்கேன்,\nநாம நடப்பது நம்பிக்கையினால்தான், பார்வையால்\nசில பெரிய வீடுகளில் கேட்டுகளில் காணப்படும்\nநாய்கள் ஜாக்கிரதை போர்டு, நிறைய அர்த்தங்களைத்\nஇன்னும் அறிவை அளப்பதற்கு கருவி\n--ட்விட்டரில் ரசித்தவை - குங்குமம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/06/blog-post_35.html", "date_download": "2018-08-15T16:36:47Z", "digest": "sha1:RZ5EV6LCDB4YUSBQDSMOREXLHMKNUB5U", "length": 10450, "nlines": 76, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளராக கல்முனை மாநகர சபையின் கணக்காளர் றஷீட் பதவி உயர்வு! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest செய்திகள் கிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளராக கல்முனை மாநகர சபையின் கணக்காளர் றஷீட் பதவி உயர்வு\nகிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளராக கல்முனை மாநகர சபையின் கணக்காளர் றஷீட் பதவி உயர்வு\nகிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளராக கல்முனை மாநகர சபையின் கணக்காளர் றஷீட் பதவி உயர்வு\nகல்முனை மாநகர சபையின் கணக்காளர் எச்.எம்.எம்.றஷீட் அவர்கள், கிழக்கு மாகாண சபையின் பிரதம கணக்காய்வாளராக மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஇவருக்கான நியமனக் கடிதம் புதன்கிழமை (01) திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநரினால் கையளிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 03ஆம�� திகதியில் இருந்து அமுலாகும் வண்ணம் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த 28ஆம் திகதி சனிக்கிழமை கிழக்கு மாகாண சபையினால் நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் மூலம் இவர் இப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.\nஇலங்கை கணக்காளர் சேவையின் முதலாம் வகுப்பைச் சேர்ந்த இவர் கல்முனை வலயக் கல்வி அலுவலகம், பொலிஸ் திணைக்களத்தின் அம்பாறை- மட்டக்களப்பு பிராந்தியக் காரியாலயம் என்பவற்றில் கணக்காளராகவும் கிழக்கு மாகாண சபையின் கல்முனைப் பிராந்திய பிரதி கணக்காய்வாளராகவும் கடமையாற்றியுள்ள இவர் 2014ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் கல்முனை மாநகர சபையில் கணக்காளராக கடமையாற்றி வருகின்றார்.\nசாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயம், கல்முனை சாஹிராக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவரான இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகமாணி பட்டப்படிப்பையும் இந்திய காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத் துறையில் எம்.ஏ. பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார்.\nஇவர் சாய்ந்தமருதைச் சேர்ந்த ஹச்சு முஹம்மத்- ஆஷியா உம்மா தம்பதியரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nகணக்காளர் எச்.எம்.எம்.றஷீட் அவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி கடமை நிமித்தம் திருகோணமலை செல்லும்போது இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி, மயிரிழையில் உயிர் தப்பி, பலத்த காயங்களுடன் கால் ஒன்றும் முறிவடைந்த நிலையில் பல மாதங்கள் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, முழுமையாக சுகமடையாத போதிலும் கல்முனை மாநகர சபை அலுவலகத்திற்கு சென்று தனது கடமைகளை சிறப்பாக மேற்கொண்டு, தனது விவேகமான செயற்பாடுகள் காரணமாக மாநகர சபையின் நிதி நிலைமைகளை மேம்படுத்தியுள்ளார்.\nஅவர் கடமையாற்றிய அனைத்து அலுவலகங்களிலும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் மனங்களை வென்று, அவர்களது நன்மதிப்பை பெற்றுள்ளதுடன் ஒரு தலைசிறந்த நிர்வாகியாகவும் தடம்பதித்துள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/17053249/Why-plus2-questions-are-asked-hard-questions.vpf", "date_download": "2018-08-15T16:38:30Z", "digest": "sha1:KESTKT6YX5KRL5V6QRO34CXOCB7YJ3LQ", "length": 20832, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Why plus-2 questions are asked hard questions? || பிளஸ்-2 தேர்வுகளில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டது ஏன்? அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிளஸ்-2 தேர்வுகளில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டது ஏன்\nபிளஸ்-2 தேர்வுகளில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டது ஏன்\nபிளஸ்-2 தேர்வுகளில் கேள்விகள் கடினமாகக் கேட்கப்பட்டது ஏன் என்பது தொடர்பாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.\nசென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி வருமாறு:-\nகடந்த 1.3.18 முதல் 6.4.18 வரை எழுதப்பட்ட பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை ஒரு ஆண்டுக்கு முன்பே அறிவித்திருந்தோம். அதன்படி அதே தேதியில் (நேற்று) தேர்வு முடிவுகளை வெளியிடுகிறோம்.\nதேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசின் சார்பில் வாழ்த்துகள். அவர்கள் பல்வேறு துறைகளில் சென்று மேல்நிலைக் கல்வி கற்க அரசு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.\nதோல்வியுற்றவர்கள் யாரும் துவண்டுபோக வேண்டாம். அவர்களுக்காக ஹெல்ப் லைன் என்ற புதிய திட்டம் உள்ளது. 14417 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டால், ஆறுதல் பெறக்கூடிய வகையில், மீண்டும் கல்வி கற்பதற்கு ஏற்ற ஆலோசனை வழங்கப்படும்.\nஜூன் 25-ந் தேதி அவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம். வெற்றி பெற்ற மாணவர்களுடன் அவர்களும் கல்லூரியில் சேர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nபாடப் பிரிவு வாரியாக மாணவர்களின் தேர்ச்சி வீதத்தை பொறுத்த அளவில், அறிவியல் பாடப்பிரிவில் 92.2 சதவீதம், வணிக பாடப்பிரிவில் 87.4 சதவீதம், கலைப் பாடப் பிரிவுகளில் 79.6, தொழில் பாடப்பிரிவுகள் 80.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nபாடவாரியாக, இயற்பியல் 96.4 சதவீதம், வேதியியல் 95, உயிரியல் 96.3, கணிதம் 96.1, தாவரவியல் 93.9, விலங்கியல் 91.9, கணினி அறிவியல் 96.1, வணிகவியல் 90.3, கணக்குப் பதிவியலில் 91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஇந்த முறை கஷ்டமான கேள்விகள் கேட்கப்பட்டு இருந்ததாக மாணவர்கள் தரப்பில் இருந்து கருத்து கூறப்பட்டது. இது எதற்காக என்றால், எதிர்காலத்தில் மாணவர்கள் பல்வேறு பொதுத் ���ேர்வுகளை சந்திக்க வேண்டியதுள்ளது.\nஇந்தத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள்கூட அண்ணா பல்கலைக்கழகத்தில் கணிதப் பாடத்தில் 21 சதவீதம் பேர் அரியர்ஸ் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுபோன்ற நிலை நீடிக்கக்கூடாது. எனவேதான் கேள்விகள் கடினமாக வைக்கப்பட்டன.\nஇந்தப் புதிய முறைப்படி எதிர்காலத்தில் பொதுத் தேர்வுகளை இங்குள்ள மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள முடியும்.\nமாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் முதல், இரண்டாம் ரேங்க் பற்றி விளம்பரப்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மன அழுத்தத்தை தரக்கூடாது என்பதற்காக இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது.\nஒரு மார்க் குறைந்துவிட்டால்கூட, அந்த மாணவனும் அவரது பெற்றோரும் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இன்னும் ஒரு மார்க் வாங்கியிருந்தால் ரேங்க் கூடியிருக்குமே என்றெல்லாம் மற்றவர்கள் கூறி மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கும் நிலை உள்ளது.\nஇதை நிறுத்தவே ரேங்க் முறையை தவிர்த்திருக்கிறோம். பெற்றோர், கல்வியாளர்கள், மாணவர்கள் இதை பாராட்டியுள்ளனர். எல்லோரையும் சமநிலைப்படுத்தி பாடத்தை கற்றுத் தருவதுதான் அரசின் நோக்கம்.\nஇதுவரை எந்தப் பள்ளியும் தங்களை முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்யவில்லை. விளம்பரம் செய்தால் அந்தப் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்படும். மீண்டும் அதைச் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.\nகல்விக் கட்டணத்தைப் பொறுத்த அளவில் ஒவ்வொரு பள்ளிகளிலும் பெயர்ப் பலகை வைத்து, கல்விக் கட்டணத்தின் அளவு பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇனி தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்காது. பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலர் திடீரென்று சொந்த மாவட்டங்களுக்கு பணிமாறுதல் பெற்றுவிட்டதால் வடமாவட்டங்களில் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது.\nஅரசுப் பள்ளிகளில் தேர்ச்சி வீதம், கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கூறுவதை ஒப்புக்கொள்கிறேன். இனி அந்த நிலை நீடிக்கக்கூடாது என்பதற்காக ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியோருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.\nஆங்காங்கே கிராமங்களில் உள்ள மாணவர்களை அரசுப் பள்ளிகளுக்கு அழைத்து வரவேண்டும். இதற்கான காலவரம்பு செப்டம்பர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளியில் பணியாற்ற விரும்பினால் கூடுதலாக மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.\nஇலவச கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் ஏழை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதை தமிழக அரசும் மத்திய நிதியைப் பயன்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளியில் சேர வருபவர்களை தனியார் பள்ளிக்கு அனுப்பும் நிலை இல்லை.\nசில இடங்களில் குறைபாடுகள் இருக்கின்றன. குறிப்பிட்ட சில பள்ளிக்கூடங்களில் அனுமதி வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. அதுபோன்ற 12 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ஆய்வு நடத்தி வருகிறோம். அருகில் வசிக்கும் ஏழை மாணவர்களை ஏன் பள்ளிகளில் சேர்க்கவில்லை என்று அவர்களிடம் கேள்வி எழுப்பி இருக்கிறோம். அவர்களின் பதில் வந்த பிறகுதான் உரிய விவரங்களை சொல்ல முடியும்.\nஇனிவரும் ஆண்டுகளில் அனைத்துப் பாடத்திட்டங்களையும் மாற்றிய பிறகு, தனியாரே வியக்கும் வகையில் அது இருக்கும். 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றியதை பார்த்த பிறகு, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை நடத்தும் தனியார் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகளை மூடும் நிலையை அரசு உருவாக்கி இருக்கிறதா என்றுகூட கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஅனைத்து பெற்றோர்களின் ஆசையும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ. கல்விதான். ஆங்கில அறிவை குழந்தைகள் பெறவேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகின்றனர். எனவே அந்தப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.\nஅதிலும் மாற்றத்தைக் கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது. இது அரசின் கொள்கை ரீதியான விஷயம். எனவே முதல்-அமைச்சர், அமைச்சர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீ��்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. அரசியலில் பரபரப்பு : மதுரை முழுவதும், \"கலைஞர் திமுக\" என்னும் போஸ்டர்கள்\n2. கருணாநிதி இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த் ஆவேச பேச்சு\n3. ‘முதல்-அமைச்சர் கைகளை பிடித்து கெஞ்சிக்கேட்டேன்’ செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உருக்கம்\n4. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை\n5. தாம்பரம்-செங்கோட்டை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/mumbai/", "date_download": "2018-08-15T16:41:11Z", "digest": "sha1:XTWMX5RAX57M4A4SWLTDB6OJVF75ENGW", "length": 29136, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "Mumbai | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளம் 125 வீதத்தால் அதிகரிப்பு\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nநாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றினைய வேண்டும்: சி.பி ரத்நாயக்க\n- தியாகி திலீபனின் நினைவிட புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தம்\nசம்பள மதிப்பீடுகளை மேற்கொள்ள விசேட ஆணைக்குழு\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nஉயிரைப் பறிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை: பேராயர் தியாகராஜா\nசெஞ்சோலை தளிர்கள் சருகாக்கப்பட்ட நாள்\nபிணை முறி மோசடிக்காரர்களுக்கு மஹிந்த ஆட்சியில் தண்டனை: ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை\nமுல்லைத்தீவு விவகாரத்தில் பொலிஸார் பக்கசார்பான வகையில் நடந்து கொண்டனரா\nபாகிஸ்தானில் சுதந்திர தினம்: இந்திய வீரர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள்\nஇமாச்சல பிரதேசத்தில் அடைமழை: 16 பேர் உயிரிழப்பு\nசிரியா ஆயுதக் களஞ்சியத்தில் வெடிப்பு: 39 பேர் உயிரிழப்பு\nபுர்கா சர்ச்சையில் சிக்கிய பொரிஸ் ஜொன்ஸன் ஊடகவியலாளர்களுக்கு தேநீர் விருந்து\n - விரக்தியில் துனீசிய புகலிடக் கோரிக்கையாளர்கள்\nஇரண்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றார் சிமோனா ஹெலப்\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப���படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nபுத்தளத்தில் ஆடி அமாவாசை விரதம் அனுஷ்டிப்பு\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nபுதிய தலைமுறை புரசசரை இன்டெல் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது\nவாட்ஸ் அப்பில் உங்கள் Chat ஹேக் செய்யப்படலாம்\nசூரியனை நோக்கி ஏவப்பட்டது நாசாவின் முதல் விண்கலம்\nதமிழிலும் இன்டர்நெட் டொமைன் அறிமுகம்\nஇரண்டு சிம் வசதி கொண்ட ஸமார்ட் கைபேசி அறிமுகம்\nமும்பை – பெற்றோல் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ: 45 பேர் காயம்\nமும்பை மாநில அரசுக்கு சொந்தமான பெற்றோல் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 45 பேர் காயமடைந்துள்ளனர். சுத்திகரிப்பு நிலையத்தின் நீராவி வெளியெறும் பகுதியில் இத் தீ விபத்து ஏற்பட்டதாக குறித்த சுத்திகரிப்பு நிலையத்தை பராமரிக்... More\nமும்பை தொடர் குண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி\nமும்பை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் 12ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. குறித்த குண்டுவெடிப்பின் போது உயிர்நீத்தவர்களுக்காக ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் இன்ற... More\nவட மாநிலத்தில் தொடர் மழை: உயிரிழப்பு அதிகரிப்பு\nஅசாம் மாநிலத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் அடை மழை காரணமாக, இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளத்தால் இதுவரை சுமார் இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று (செவ்வாய்க்கிழமை) த... More\nபுல்லட் ரயில் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு\nமும்பை அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜப்பான் சர்வதேச கூட்டுறவு அமைப்பின் உதவியுடன், மும்பையிலிருந்து குஜராத் தலைநகர் அகமதாபாத் வரை குறித்த சேவையை நடைமுறைப்படுத்த இந்திய அரச... More\nமும்பையில் கொட்டித்தீர்க்கும் மழை: வெள்ளத்தால் அவதியுறும் மக்கள்\nமும்பையில் கொட்டும் கன மழை காரணமாக, மக்கள் வெள்ளத்தில் மூழ்கி தவிப்பதோடு இயல்பு வாழ்க்கையையும் இழந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் நான்கு நாட்களாக கொட்டித் தீர்க்கும் மழை, இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடருமென, நேற்று (திங்கட்கிழமை) வானில... More\nமும்பையில் பாலம் இடிந்து வீழ்ந்து ஐவர் படுகாயம்\nமும்பையில் அந்தேரி ரயில் நிலையத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில், 5 பேர் காயமடைந்துள்ளனர். அந்தேரி கிழக்கு மற்றும் மேற்கை இணைக்கும் கோகலே பாலத்தின் ஒரு பகுதி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணியளவில் இடிந்து விழுந்தது. அப்பகுதியில் தொடர... More\nமும்பையில் விமான விபத்து: ஐவர் உயிரிழப்பு\nமும்பையில் காட்கோபர் பகுதியில் சிறியரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஐவர் உயிரிழந்துள்ளனர். மும்பையின் மையப்பகுதியான காட்கோபர் பகுதியின் சர்வோதயா எனும் நகரில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 1.30 மணி அளவிலேயே குறித்த விபத்து சம்பவித்துள... More\nமும்பையில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கையை இழந்தனர் மக்கள்\nமும்பையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மகராஷ்டிர மும்பையில் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்க... More\nமும்பையில் பாலர் பாடசாலை கட்டடம் ஒன்றில் தீ விபத்து\nஇந்தியாவின் மும்பை நகரில் உள்ள, பாலர் பாடசாலை அமைந்துள்ள மூன்றுமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மும்பையின் சார்னி சாலையில் உள்ள கட்டடம் ஒன்றில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.00 மணியளவில், இத் தீ விபத்து சம... More\nபுதிய சட்டம் விஜய் மல்லையாவை தண்டிக்குமா\nவங்கி மோசடியில் ஈடுபட்டு தப்பியோடிய விஜய் மல்லையாவின் சொத்துக்களை, புதிய சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்ய நீதிமன்றில் அமுலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்துள்ளது. மும்பை உயர் நீதிமன்றில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவில், தப்பி... More\nஅக்ஷய் குமாருடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தூய்மை இந்தியா திட்டமான `சொச் பாரத்’ மூலம் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்திருக்கிறார். அபியும் அனுவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். தொடர்ந்த... More\nரயில் பெட்டிகள் தடம்புரண்டன: ரயில் சேவைகள் இடைநிறுத்தம்\nமும்பையிலிருந்து ஹவுரா பகுதிக்குச் செல்லும் ரயிலின் மூன்று பெட்டிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தடம் புரண்டதில் 12 ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்தில் பயணிகளுக்கு பாதிப்புகள் ஏதும் இடம்பெறவில்லை. இருப்பினும்... More\nமகராஷ்டிராவில் இடம்பெற்ற கொடூர விபத்து: 10 பேர் உயிரிழப்பு\nமகராஷ்டிரா மாநிலம் மும்பையருகே, கார் மற்றும் லொறி ஆகிய வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற இவ்விபத்தில், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள... More\nபிரபலங்களால் சுத்தமான மும்பை கடற்கரை\nஹிந்தி திரையுலக நடிகைகள் மற்றும் இந்திய தொலைக்காட்சி பிரபலங்கள், சுத்தம் தொடர்பான கூட்டு விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கெடுத்துள்ளனர். இந்தியாவின் பொழுதுபோக்கு தலைநகரான வெர்சோவா கடற்கரையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற விழிப்புணர்வு ச... More\nசிவசேனா கட்சியை சேர்ந்த பிரமுகர் சுட்டுக்கொலை\nசிவனேசா கட்சியை சேர்ந்த சச்சின் சவந்த் என்னும் 40வயது நிரம்பிய பிரமுகர் ஒருவர், இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மும்பையின் கண்டிவாலி பகுதியில் வைத்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவ... More\nஷாருக்கான் தினமும் எப்படி படப்பிடிப்புக்கு சென்று வருகின்றார் தெரியுமா\nபொலிவுட் சினிமாவின் சுப்பர் ஸ்டார் என புகழப்படும் ஷாருக்கான், தற்போது ‘ஜீரோ’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் இரவு வேளைகளில் நடந��து வருவதால், ஷாருக்கான் தினமும் ஹெலிகொப்டர... More\nமுத்தலாக் புதிய சட்டமூலம்: மாற்றம் கொண்டுவரும் முயற்சியில் முஸ்லிம் பெண்கள்\nநாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய முத்தலாக் சட்டமூலத்தில் உடனடி மாற்றத்தை கொண்டுவருவதற்கான முயற்சியில், முஸ்லிம் பெண்களின் மனித உரிமை அமைப்பு மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. மேற்கு மும்பை ‘ட்ரிபில் தால்க்’ நகரி... More\nரயில்களை மறித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nரயில்வே துறையில் வேலை வாய்ப்பு வழங்குமாறு கோரி, நிதி நகர் மும்பையில் மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். ரயில்களை மறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால், சகல ரயில் போக்குவரத்துகளும் தடைப்... More\nநாயகி சுனு லட்சுமியும் தமிழ்நாட்டில் இருக்கும் போது அவர்கள் வீட்டில் வேலை செய்து வருகிறார் நாயகன் சதீஷ். திடீர் என்று தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு படிக்க செல்கிறார் சுனு லட்சுமி. சில நாட்களில் சுனு லட்சுமியை பார்ப்பதற்காக மும்பை செல்கிற... More\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளம் 125 வீதத்தால் அதிகரிப்பு\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசம்பள மதிப்பீடுகளை மேற்கொள்ள விசேட ஆணைக்குழு\nகுடாநாட்டில் கடந்த நாட்களில் மட்டும் 50 பேர் கைது\nஇதுவரை காலமும் முன்னெடுத்த செயற்பாடுகளை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்: சுகாதார அமைச்சர்\nநியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர்\nகுத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nOakville பகுதியில் கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\nகலிபோர்னியாவில் நாய்களுக்கான நீச்சல் போட்டி\nவியட்நாமில் தங்கப் பாலத்தை தாங்கிப் பிடிக்கும் கரங்கள்\nசீனாவில் வண்ணமயமாக காட்சியளிக்கும் உப்பு ஏரி\nஉலகின் இரண்டாவது மிக உயரமான மலையில் போலந்து வீரர் சாதனை\nகோபன்ஹேகனில் நடைபெறும் 61 ஆவது Santa Claus மாநாடு\nசுற்றுலா மாதிரிக் கிராமம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்\nஉற்பத்தி துறையில் இலங்கை முன்னேற்றம்\nசீனாவில் பாரிய வரி வருமானம்\nநாட்டை முன்னேற்ற சிறிய – நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் அவசியம்\nஇந்தோ – இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளன மாநாடு\nதுருக்கியின் நெருக்கடி: ஆர்ஜன்டீன நாணயத்தில் பாரிய வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=cb364760b579ac192d96b54dc0c08b18", "date_download": "2018-08-15T16:33:26Z", "digest": "sha1:WMYKEKHBXCMV43ZEOAD24JI7ZBXUZGK2", "length": 33121, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல�� சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒர��� வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னு��ன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sumazla.blogspot.com/2009/08/blog-post_13.html", "date_download": "2018-08-15T17:30:28Z", "digest": "sha1:PKLKGBK2437FPP4UH23ITHMKFAIQ2GT6", "length": 26046, "nlines": 154, "source_domain": "sumazla.blogspot.com", "title": "‘என்’ எழுத்து இகழேல்: வசந்தத்தின் இளம்தளிரே!", "raw_content": "\nஎல்லாரும் சாக்லேட் எடுத்துக்கோங்க - லாமின்\nவாழ்க வாழ்கவே, அருஞ்சேவை ஆற்றவே\nவாழ்க பல்லாண்டு இவ்வையம் போற்றவே\nகுட்டி கேக், அதனால யாரும் பங்கு கேக்காதிங்க - லாமின்\n(ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும்... என்ற தலைப்பில் ஏற்கனவே கட்டுரை இட்டிருந்த நாயகன், என் அன்பு மகன் லாமின் முஹமதுவின் ஆறாவது பிறந்த நாள் இன்று; நன்நட்புக்களின் வாழ்த்தையும் ஆசியையும் வேண்டி நிற்கும் - சுமஜ்லா)\nசுட்டி பிலாக் பதிவருக்கு (வருங்கால எழுத்தாளர், கவிதை,கதை புயல்) பிறந்தநாளா.\nஎல்லா நலன்களும் இனிதாய் பெற்று வாழ வாழ்த்துகளும், தூஆக்களும்.\n//லாமின் இந்த ஆன்டிக்கு மட்டும் ஸ்பெஷலா கொஞ்சுண்டு கேக்...//\nமனம் நிறைந்த வாழ்த்துக்கள் லாமினுக்கு\nஎல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்\nசுட்டி குழந்தை லாமினுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... (இறைவன் உதவியால்)..\nலாமின் முகமதுவிற்கு மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எங்களின் பிரார்த்தனைகள் எப்போதும் உண்டு\nகதிர் - ஈரோடு said...\nலாமினை வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள், ஜமால், ஜலீலாக்கா, அதிரை அபூபக்கர், நவாஸுதீன், யாசவி மற்றும் கதிருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.\n//ஆண்டி ஃபுல் கேக்கும் நீங்களே எடுத்துக்கோங்க\nஎன்ன யாரும் சாக்லேட் எடுத்துக்கலையா...தட்டில் அப்படியே இருக்கு\nலாமின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லாமின்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லாமின்\nஇனிமையான பிறந்த நாள் கொண்டா(ட்டம்)டும்\nசுட்டி லாமின் முஹம்மது-வுக்கு எனது மனங்கனிந்த\nவாழ்த்துக்கள். அருளாளன் அல்லாஹ்வின் ஆசிகள்\nஹர்ஷினி அம்மா, மேனகா, நிஜாம் அண்ணா, சக்தி, வால் பையன் எல்லாருக்கும் தேங்க்ஸ்.\nலாமின் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்\nஎல்லா நலமும் பெற்று வாழ பிராத்தனைகளுடன், வாழ்த்துக்களும்.\nகொஞ்சம் லேட் ஆயிருச்சு. மன்னிக்கனும் :-)\nபீஸ் ட்ரைன், வசந்த், ஷஃபி, உழவன் எல்லாருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்\nமொழிபெயர்ப்புடன்God's message to Mankind - பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்திSelf Realisation - சுய அலசல்Dream Angel - சொப்பன சுந்தரன்Time is waiting for us - இன்னேரம் பொன்னேரம்Lover's Call(Gibron)- காதல் கூக்குரல்Dawn - அதிகாலைBeyond the brick walls - மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...\nபிளாக் எழுதுபவர்களுக்கு...கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினாடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டாஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டா கள்ள ஒட்டாமவுஸ் வலது க்ளிக் இயங்காமல் செய்யபதிவு திருட்டை தடுக்கபதிவுலக நல்ல தில்லுமுள்ளுகள்இடுகை முகவரி பற்றி...உங்க ப்ளாக் பேரு என்னங்கஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா-2டேப்லெட் பிஸி வாங்கும் முன்பு...வெப் ஹோஸ்ட்டில் வேர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்முறை\nபோன்சாய் மரத்தின் வகைகள் - 1போன்சாய் மரத்தின் வகைகள் - 2போன்சாய் ட்ரைனிங்போன்சாய் பராமரிப்புதண்ணீரில் மிதப்பது எப்படிபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாகணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்கணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்விருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டாவிருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டா முப்பத்தி மூன்றாகாவியமாய் சில ஓவியங்கள்தாஜ்மஹால் ஓவிய காதல்ஆக்ரா கோட்டைபாலைவன பயணம்சிம்லாவை நோக்கி...இமயமலை சாரலிலே...தலைநகர சுற்றுலாஎன்ன தலைப்பு வைப்பதுபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காகம்ப்யூட்டர்னா என்னங்கஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்கஅய்யோசிங்கள தீவினிற்கோர்...ஐ யெம் எ காலேஜ் கேர்ள்மரபு கவிதையும் புது கவிதையும்காலேஜ் முதல் நாள்தேவையை தருவாய் தேவதையே...குழந்தைகளின் மனநிலைகண்டடைந்த கனவுஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்பதிவர் சந்திப்பில் நான் பேசியவைபர்தா என்றால் என்னநானும் சில நற்’குடி’காரர்களும்பாடி வாழ்க்கை - 1பாடி வாழ்க்கை - 2பாடி வாழ்க்கை - 3பாடி வாழ்க்கை - 4பாடி வாழ்க்கை - 5வீட்டில் பாம்புஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...\nமூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா\nமடி தேடிய கன்றுகேட்டது செருப்புகுடைநிலவுதீபாவளிபாதிப்புசுகர் பேஷண்ட்எழுத்துடூத் பிரஷ்துன்பத்திலும் சிரிக்குதேஎன் கையில்இது நியாயமாடீன்-ஏஜ் குசும்புகருப்பு நிலாபொம்மை ஸ்கூட்டர்அப்பா சொன்ன பொய்க்கூ\nகவிதைகள்அறியாத பருவத்துக்குஅயல்நாட்டு தீபாவளிமலர்ந்தும் மலராமல்இளமையின் இனிமைகள்வற்றாத கற்பனைஇலங்கையில் பிறந்தது என் தப்பாஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்குஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்கு நீ யாருக்குமனதோடு மனம்...கவலையும் உவகையும்சின்ன சின்ன ஆசைகனவின் சிறகுகள்பிரயத்தனம்கவிதைப் போர்நீ சோகம் கொள்கையில்...என் இதயக்கனிஇமயமலைச் சாரலிலே...தேடல்இளமையின் முத்திரைகாலம் என்னும் கடலிலேமயங்கும் இதயம்வசந்தத்தின் இளம்தளிரேகனவுகள் நனவாகி...மனம்நிறையும் இளம்பிறையும்...இல்லறம் ஒரு காவியம்உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்காதல் பரிசுஎன் கனவினில் வந்தவன்அழகின் எழில்நீ வாடும் போது...வாழ்வின் இனிமைவெற்றியின் ரகசியம்தக்கனூண்டு குட்டிப்பாப்பா நானு...கவி தோன்றும் நேரம்காலப்பாதையில்...நினைவுகளின் தேரோட்டம்கண்ணில் தெரியும் கனவுஎழுதி வைக்க நேரமில்லையேகாதலென்னும் தனிசுகம்\nசிறுகதைகள்ஏழையின் சிரிப்பில்...இப்படி கூட நடக்குமாபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போதுபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போது யாரிடம்சில்லரைசைக்கிள்புத்திசாலி புள்ளவிளைவுவாழ்வியல் முரண்பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டாமுட்டையிடும் பெட்டை\nவாழ்த்து பாடல்கள்வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...வாழ்த்து பாடல் - செல்லக்கிளிகளாம்வாழ்த்து பாடல் - இளைய நிலாகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசைகுழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...குழந்தை பாடல் - வெண்ணிலவே...குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...குழந்தை பாடல் - இன்னிசை பாடிவரும்...குழந்தை பாடல் - கண்ணே கலைமானே...குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே...குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டுநலங்கு பாடல் - தஞ்சாவூரு மண்ணெடுத்துநலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...நலங்கு பாடல் - நீயில்லையென்றால்...நலங்கு பாடல் - வசீகராநலங்கு பாடல் - என்ன விலை அழகேநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாபிறந்த நாள் பாடல் - அந்த அரபிக் கடலோரம்விழா பாடல் - எங்கே அந்த வெண்ணிலாதிருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...திருமண பாடல் - வசீகரா...திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...திருமண பாடல் - அன்பே என் அன்பே...மெட்டில் மலரான மொட்டு - மயங்கும் இதயம்நாகப்பட்டினமே...\nஉண்மை கதைபாகம் - 1பாகம் - 2பாகம் - 3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13பாகம் - 14பாகம் - 15பாகம் - 16பாகம் - 17பாகம் - 18பாகம் - 19பாகம் - 20பாகம் - 21பாகம் - 22பாகம் - 23பாகம் - 24பாகம் - 25பாகம் - 26பாகம் - 27பாகம் - 28பாகம் - 29பாகம் - 30\nலைட் மேட்டர்மகிழ்ச்சியான செய்திமகள் எழுதிய கதைஈன்ற பொழுதினும்...எளிய மேஜிக்குங்குமத்தில் சங்கமம்திருமணநாள் வாழ்த்துபாட்டு கேட்க வாங்ககிட்சன் வென்ச்சர்தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்சிலேடை பேச்சுஅகரவரிசையில் நான்என்ன தான் நடக்குது காலேஜ்லஆடு வாங்கிய கதைசந்தோஷம் தந்த சந்திப்புஹாலி லூயா...தமிழ் குடும்பத்துக்கு நன்றிசொந்த கதைமழை விட்டாச்சு வாங்க எல்லாரும்...வரும்......வருது.......வந்திருச்சு.........\nவசன கவிதை பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4 பாகம் - 5 பாகம் - 6 பாகம் - 7 பாகம் - 8 பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15 பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் - 19 பாகம் - 20 பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம் - 24 பாகம் - 25\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nடிவிட்டரில் நான் ஃபேஸ்புக்கில் நான்\nமம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?topic=7273.0", "date_download": "2018-08-15T17:19:03Z", "digest": "sha1:CR5ZKC46ZBTA4XT3E3F2NUTVWQHEFDMS", "length": 20466, "nlines": 205, "source_domain": "www.friendstamilchat.in", "title": "இசை தென்றல் - 002", "raw_content": "\nஇசை தென்றல் - 002\nமாற்றம் ஒன்று தான் மாறாதது ........\nஇசை தென்றல் - 002\nவணக்கம் மாஸ்டர் வாழ்த்துக்கள் இசையால் வென்ற படங்கள் வரிசையில் எனக்கு பிடித்த படம் பாடும் பறவைகள் படத்தில் இருந்து இந்த படம் ஒரு தெலுங்கு மொழி மாற்று படம் இந்த படத்த இயக்குனர் வம்சி இயக்கி இருப்பாங்க கார்த்திக் பானுபிரியா நடித்து இருப்பாங்க இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையில் பாடல்கள் அருமையாக இருக்கும் இந்த படத்துல ஏகாந்த வேலை & இளமை உள்ளம் &கீரவாணி இரவிலே &நிழலோ நிஜமோ ஆகிய பாடல்கள் வைரமுத்து அவர்கள் வைர வரிகளில் பாடல்கள் இனிமை .இதில் எனக்கு பிடித்த பாடல் கீரவாணி என்ற பாடல் s p பாலசுப்ரமணியம் &s ஜானகி அவர்கள் பாடி இருப்பாங்க இந்த பாடலை என் நண்பர்களுக்காக கேட்கிறேன் நன்றி\nஎன்னை எடை போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல . நான் விலை பொருளும் அல்ல .....\nநேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.\nRe: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nஹாய் மாஸ்டர் உங்கள் நிகழ்ச்சி மிகவும் அருமை..\nமுதலில் என் இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...\nநிகழ்ச்சி வழங்கும் முறை மிகவும் நன்றாக உள்ளது.,.\nதொடர்ந்து இந்த நிகழ்ச்சி வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்...\nநான் கேட்க விருக்கும் பாடல் 1985 ல் வெளி வந்த இதயக்கோவில் என்ற படத்தில் வரும் பாடல்...இந்த படத்தின் பாடல்கள் காலத்தால் அழியாத பாடல்கள் என்று தான் சொல்லவேண்டும்..அனைத்து பாடல்களும் ஒரே படத்தில் வெற்றி பெற்றது என்று சொன்னால் இந்த படத்தை சொல்லாம்...\nமோகன் படம் என்றாலே பாடல்கள் வெற்றி என்று தான் சொல்லுவாங்க ...மோகன் இளையராஜா இணைந்த படங்களின் பாடல்கள் எல்லாமே மிகவும் இனிமையான பாடல்கள்....\nஇதய கோவில் படத்தில் வரும் எல்லா பாடல்களுமே இனிமை.\nநான் பாடும் மௌன ராகம் - , இதயம் ஒரு கோவில் , இந்த பாடல்கள் எல்லாம் இன்றும் நம் மனதில் நீங்காத இடம் பிடித்த பாடல்கள்...\nநான் தேர்வு செய்து இருக்கும் பாடல்\nவானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதை எல்லாம்\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல்.... எதனை முறை கேட்டாலும் சலிக்காத இந்த படலை இந்த நிகழ்ச்சியில் கேட்க விருப்பபடுகிறேன்\nஉண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்\nRe: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nRe: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nபன்னீர் புஷ்பங்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.\nபி. மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுரேஷ், சாந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தில் வரும் எல்லா பாடல்களும் நன்றாக இருக்கும்,,, ஆனந்த ராகம் கேட்கும் காலம் என்ற பாடலை நான் தேர்வு செய்து இருக்கின்றேன்\nகோடைக்கால காற்றே என்ற பாடல் எல்லாம் , அதை இசை மனதை வருட கூடிய இசையாக தோன்றும்...\nதேசிய விருது பெற்ற இந்த பாடல் இன்றும் எல்லோர் மனதிலும் நிறைந்து இருக்கும் பாடல் என்றே சொல்லலாம்\nஉயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்\nRe: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nஹாய் மாஸ்டர் இசை தென்றல் நிகழ்ச்சியில் உங்கள் குரல்வள திறமையால் ரொம்ப நல்லா\nபோய்கொண்டு இருக்கிறது உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் .\nஇசை தென்றல் நிகழ்ச்சியில் எனக்கு\nபிடித்த பாடல் எடுத்துகிட்டா அமர்க்களம் திரை படத்தில் சப்தம் இல்லாத தனிமை கேட்டேன் &மேகங்கள் என்னை தொட்டு போவதென்ன மற்றும் உன்னோடு வாழாத வாழ்வு இந்த படத்தில் எல்லா பாடல்களும் அனைத்தும் அருமையா இருக்கும் ,இசையை பிடிக்காதவர்கள் இந்த உலகில்இருக்கா மாட்டார்கள் அதை போலத்தான் இந்த படமும் சரி படத்தில் உள்ள பாடல்களும் பிடிக்காதவர்கள் இருக்க வாய்ப்பே இல்லைங்க ,இதில் தலை அஜித் மற்றும் ஷாலினி அக்கா நடிச்சு இருப்பாங்க இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த படத்தின் மூலம் தான் இரண்டு பேரும்\nகாதலிக்க தொடங்கினார்கள் அவர்களக்கு இந்த பாடல் எவ்வளது பொருந்துமோ அதை போலத்தான் எனக்கும் ,\nஇதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் உன்னோடு வாழாத வாழ்வு இந்த பாடல் என் வாழ்கையில் நினைவை தூண்டும் பாடலாக இருக்கும் என் இனியவள் எனக்காக பாடுகிறது போல இருக்கும் இந்த பாடலை மிக அழகா சித்ரா பாடி இருபாங்க இந்த பாடலுக்கு இசையால் அழகு சேர்த்தவர் பரத்வாஜ் இந்த அழகிய வரிகள்கு சொந்தகாரர் கவிஞர் வைரமுத்து மிக அருமையா ரசிச்சு எழுதி இருப்பர் ,\nஉன்னோடு வாழத வாழ்வு இந்த பாடலை என் இனியவள் பவித்ரா பவித்ராவிற்காக விரும்பிகேட்கிறேன் ...\nநான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nRe: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nஹாய் மாஸ்டர் இந்த வாரமும் இசையால் வெற்றி பெற்ற படங்களில் இருந்து பாடல் தெர���வு செயும் இந்த இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம் கிடைத்ததை இட்டு மகிழ்ச்சி . இந்த வாரம் நான் கேட்க இருக்கும் பாடல் இடம் பெற்ற திரை படம் கிழக்கு வாசல் பாடல் பச்சைமலை பூவு ...\nஇந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசை அமைதிருகாறு ... இந்த படத்தில கார்த்திக் குஷ்பூ ரேவதி நடிசிருகாங்க .. பொதுவாகவே கார்த்திக் படங்களில் நல்ல இசையுடன் கூடிய பாடல்கள் இடம் பெறுவது வழக்கம் . அதே போல் இந்த படத்திலும் பாடல்கள் எல்லாமே வெற்றி பெற்ற பாடல்கள் .. பேசபட்ட பாடல்கள் ... அந்த வரிசையில் வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும் என்ற பாடல் ,பாடி பாரந்த கிளி பாதை மறந்ததடி எனும் பாடல் எல்லாமே பிரபலமான பாடல்களே ... இந்த படத்தில் இருந்து பச்சைமலை பூவு எனும் பாடல் தெரிவு.\nயார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த\nRe: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nஎன்றும் அன்புடன் - சுதர்சன்சுந்தரம்\nRe: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nRe: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nRe: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nமுதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று KungfuMaster அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.\nமுதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்\nஉங்களின் ஆதரவுக்கு நன்றி .\nஇசை தென்றல் - 002\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.lakshmansruthi.com/tamilbooks/Aranthia-Maniyan/aranthia-maniyanII-13.asp", "date_download": "2018-08-15T17:08:14Z", "digest": "sha1:YIH2NL7FFJXJZQOT2UGDWQBCTMYRZHM5", "length": 4545, "nlines": 45, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "ராகங்களும் திரைப்படப் பாடல்களும் | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nசமஸ்கிருத்த்தில பச்சைப் புல்வெளிக்கு ‘கேதாரம்’ என்று பெயர். இந்த ராகத்தைக் கேட்பவர்களின் உள்ளங்கள் பசுமை நிலையை எட்டும்.\nஇது 29 ஆவது ‘மேளகர்த்தா’வான ‘தீர சங்கராபரணம்’ என்ற ராகத்தின் சேய் (ஜன்ய) ராகமாகும்\nமிடுக்கான இந்த ராகம் காலை வேளையில் இசைக்கப் பொருத்தமானதாகும்.\nஆண்பால் ராகமான இதன் ஸ்வரங்கள் :\nஷட்ஜமம்,சதுஸ்ருதி ரிஷபம்,அந்தர காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம்,காகலி நிஷாதம்.(தை���தம் இல்லை).\nஆரோஹணம் : ஸ க ம ப நி ஸ்\nஅவரோஹணம் : ஸ் நி ப ம க ஸ ரி க ஸ\n‘கேதாரம்’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :\nபாடல் இயற்றியவர் பாடல் வகை\nஓ ரமா ரமண தியாகையர் கீர்த்தனை\nசிதம்பர நடராஜம் முத்து சாமி தீட்சிதர் கீர்த்தனை\nஅம்பிகாய முத்து சாமி தீட்சிதர் கீர்த்தனை\nஇந்த சடலம் கோபாலகிருஷ்ண பாரதியார் கீர்த்தனை\nகஜமுகானுஜம் ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் கீர்த்தனை\n‘ஸ்ரீ ரஞ்சனி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :\n1. பாடல் இது ஒரு பொன் மாலை பொழுது\n2 பாடல் சுந்தரி நீயும் சுந்தரன் நானும்\nபடம் மைக்கேல் மதன காமராஜன்(1990)\n3 பாடல் எல்லோரும் வாருங்கள்\nஇயற்றியவர் கோபால கிருஷ்ண பாரதி\n4 பாடல் ஆடுவோம் வாருங்கள் பாங்கியரே\nஇசையமைப்பாளர் துறையூர் ராஜகோபால் சர்மா கமல் குப்தா\nஇயற்றியவர் பாபநாசம் ராஜகோபால ஐயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yosinga.blogspot.com/2013/09/crosswordanswers.html", "date_download": "2018-08-15T16:49:20Z", "digest": "sha1:QOZV6Y25R2ATZHLY66VTFI7KNGDPWXM7", "length": 15936, "nlines": 232, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: குறுக்கெழுத்துப் போT 6 - விடைகள்", "raw_content": "\nகுறுக்கெழுத்துப் போT 6 - விடைகள்\nஇந்த முறை குறிப்புகள் பலரையும் கவர்ந்திருப்பதாகத் தெரிகிறது. பங்கெடுத்தவர்களில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர், தாங்கள் ரசித்த குறிப்புகளை குறிப்பிட்டு விடை அனுப்பியிருந்தனர். இது மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது.\nவிடை அனுப்பியவர்கள். : ராமராவ், சாந்தி நாராயணன், முத்து சுப்ரமணியம், கே.ஆர். சந்தானம், சுஜி குரு, வீ.ஆர்.பாலகிருஷ்ணன், பார்த்தசாரதி, ராமச்சந்திரன் வைத்தியநாதன், நாகராஜன், ஹரி பாலகிருஷ்ணன், ராமையா நாராயணன், பூங்கோதை\nமுத்து சுப்ரமணியம் : //அருமை 1, 11, 12 மிக ரசித்த குறிப்புகள். 18 தெரியவில்லை. 15 சந்தேகம் 1, 11, 12 மிக ரசித்த குறிப்புகள். 18 தெரியவில்லை. 15 சந்தேகம்\nவீ.ஆர்.பாலகிருஷ்ணன் : //எல்லா குறிப்புகளுமே சிந்தனை யை தூண்டுவதாக அமைந்துள்ளது.\nமிகவும் ரசித்தது வரலாறு //\nபார்த்தசாரதி : //சுவையான குறுக்கெழுத்து. வாழ்த்துகள் .\nஅனைத்துக் குறிப்புகளும் அருமை. ஆனாலும் நன்றாக யோசிக்கவைத்து விடை வந்தவுடன் உங்களுக்கு சபாஷ் சொல்லவைத்த குறிப்புகள்.\n1.மரியாதையாக வருக உகரம் அகரமானால் வருடம் ஐம்பத்திரெண்டு. (5)\n4.பம்பு செட்டில் தலை கால் புரியாமல் குதித்த நட்சத்திரமற்ற திருநெல்வேலி ஆறு. (3)\n9.ஆமாம் என்றவர் முடிவில் இரெண்டெடுத்து விருப்பம் காட்டினார். (4)\n11.முன்னிரண்டு பாண்டவர் படும் முடிவற்ற கலவை கலாச்சாரம். (4)\n14.அரை வெண்ணிலா வரும் தலை கொஞ்சம் குழம்பி பதிலுக்குப் பதில் பாடு. (3)\n15.காசு, பணம், துட்டு மணி மணி. (3) (Most enjoyed)\n18.பாடி ஆடி குடமுருட்டி கரைகள் மாற்ற, ரம்மியம். (5)\n1.ஆத்தி, இங்க கொஞ்சம் அங்க கொஞ்சம் கிள்ளி அதிகாரியாவார் போலயே ஆசிரியர். (5)\n5.அவித்து சுடுவதில் நடுவில் பூரம் வைத்து திருப்பு. (4)\n9.வலியில் கத்தும் மனைவியா சாட்சி\n10.ஆயுதமேந்தா விரலால் பொரி முன்னும் பின்னுமான சரித்திரம். (4)\n12.ஆம், பாட்டும் பாடி ஆடும் இன்றி ஆட்டுவிப்பவர். (5)\n13.சக பிரயாணியிடம் நடுவிலும் இறுதியிலும் கலந்துரையாடி நிறைய தெரிந்து கொள்ளுங்கள். (4)//\nஹரி பாலகிருஷ்ணன் : //ரொம்ப நாள் கழித்து நன்றாக 'யோசிக்க' வைத்த புதிர். :)\n1 கு - விடை தெரிந்தாலும் குறிப்பு புரியவில்லை\n18 கு - 'பாடி ஆடு' என்று வந்திருக்க வேண்டுமோ\n10 நெ - விடை சுலபமாக இருந்தாலும், குறிப்பு சுவையாக இருந்தது\n12 நெ - மிகவும் ரசித்தேன் //\n1.மரியாதையாக வருக==\"வாருங்கள்\" => உகரம் அகரமானால்==>வார(ரு)ங்கள்== வருடம் ஐம்பத்திரெண்டு == வாரங்கள்\n4.ப\"ம்பு செ\"ட்டில் -->தலை கால் புரியாமல் குதித்த ==செம்பு == நட்சத்திரமற்ற திருநெல்வேலி ஆறு.=தாமிர(பரணி) ==செம்பு\n6.\"எதிரி\"லிருக்கும் விரோதி. == எதிரி\n7.ஆகாது ஆகாது --> ஆகாததுவாம்-ஆகாது= தவாம் ==> கலப்படமான==வாதம்== பேச்சு. == வாதம்\n8.தேசம்==நாடு== தேடு. == நாடு\n9.ஆமாம் ==ஆம்+ என்ற\"வர்\" <==முடிவில் இரெண்டெடுத்து== ஆர்வம்== விருப்பம் காட்டினார். == ஆர்வம்\n11.முன்னிரண்டு --> \"பாண்\"டவர் + \"படு\"ம் <-- முடிவற்ற==பாண்படு\"==> கலவை==பண்பாடு== கலாச்சாரம். == பண்பாடு\n13.அங்\"கசை\"வுகளிலேயே ==> சவுக்குத் தெறித்தது.= கசை\n14.அரை --> வெண்\"ணிலா\" + \"வ\"ரும் <--தலை ==> கொஞ்சம் குழம்பி==லாவணி== பதிலுக்குப் பதில் பாடு. == லாவணி\n15.காசு, பணம், துட்டு மணி மணி. == ரூபாய்\n16.குற்றமற்றதாய்==மாசறு== \"மாறு\"ம் <--அந்தமில்லா + ஆதி--> \"ச\"டங்கு. == மாசறு\n18.பாடி ஆடி ==கும்மியடி== \"கு\"டமுருட்\"டி\" <-- கரைகள் மாற்ற --> (ர)ம்மிய(ம்). == கும்மியடி\n1.ஆ\"த்தி\", <==இங்க கொஞ்சம் + அங்க கொஞ்சம் கிள்ளி ==> அதிகாரி\"யாவார்\" == வாத்தியார் == போலயே ஆசிரியர். == வாத்தியார்\n2.\"குருடு உருவாக\" - (உருகு)<== உருகாதே==ருடுவாக--> குழம்பு==கருவாடு== மீன் ஒரே உப்பு. == கருவாடு\n3.\"தொ\"ல்காப்பிய\"ம்\" <== கரை கண்டவர்களுக்��ு == தொம்== கேட்கும் ஜதியொலி. == தொம்\n4.அன்பகம் நீங்கி ==> \"செண்பகம் அம்மன்\" - (அன்பகம்) == செண்ம்ம --> எழுந்தருளிய == செம்மண்== சிவந்த மண். == செம்மண்\n5.அவித்து சுடுவதில் ==> புட்டு + நடுவில் --> பூ\"ர\"ம்==வைத்து==புரட்டு== திருப்பு. == புரட்டு\n8.நா(த)ம் <-- தொலைத்\"த\" ==நாம்== நாங்கள். == நாம்\n9.வலியில் கத்தும் ==>ஆ+ மனைவியா==>தாரமா ==ஆதாரமா==சாட்சி\n10.ஆயுதமேந்தா --> விரலால் -(வில்) + பொரி==>வறு <--முன்னும் பின்னுமான==வரலாறு== சரித்திரம். == வரலாறு\n11.ஆ\"சை ப\"ற்றி <--சொன்னால் திரும்ப==பசை== ஒட்டிக் கொள்ளும். == பசை\n12.\"ஆம், பாட்டும் பாடி\"- ஆடும்<== இன்றி==பாம்பாட்டி== ஆட்டுவிப்பவர். == பாம்பாட்டி\n13.சக + பிரயா\"ணி\"யிட\"ம்\" <-- நடுவிலும் இறுதியிலும் ==> சகணிம்--> கலந்துரையாடி==கணிசம்== நிறைய தெரிந்து கொள்ளுங்கள். == கணிசம்\n17.அ\"தை ச\"ட்டியிலிருந்து <--எடுத்துத் ==>தைச <--திருப்பிப் போட்டால்== சதை== மாமிசம். == சதை\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nகுறுக்கெழுத்துப் போT 6 - விடைகள்\nகுறுக்கெழுத்துப் போT - 6\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nசமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங். ஒரு பாலைவனம். மொ...\nஇந்த மாதிரிப் புதிர் ஒன்றை மனுதான் எனக்கு அறிமுகப்படுத்தினார். சுவாரஸ்யமாகவே இருந்ததால் நமது இயல்புபடி நானும் ஒன்றைத் தயாரித்து விட்டேன். ம...\n ஆடத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் இது செஸ் கட்டங்களை பற்றிய புதிர்தானே தவிர செஸ் விளையாட்டை பற்றியதல்ல\nஇந்தப் புதிர் கொஞ்சம் கஷ்டமானதுதான். வெண்பூ ஒருவர் மட்டும் சரியான விடை கண்டுபிடித்திருக்கிறார். இந்தப் புதிரில், ஒவ்வொரு சீட்டுக்கும், கலைத...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://organicwayfarm.in/state-exposure-visit-on-traditional-paddy-varieties-svr-organic-way-farm-kadiramangalam/", "date_download": "2018-08-15T17:07:28Z", "digest": "sha1:RTONIAER62BKS4YBQKEVQRSMKZ5SVAXW", "length": 4276, "nlines": 63, "source_domain": "organicwayfarm.in", "title": "“STATE EXPOSURE VISIT ON TRADITIONAL PADDY VARIETIES” @ SVR ORGANIC WAY FARM. KADIRAMANGALAM", "raw_content": "\nபாரம்பரிய நெல் – குருவை 2017 சகுபடி – மகசூல் – Climate\nகடந்த குருவை- 2017 பருவத்தில் 9 வகை பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்தோம். இந்த ஆண்டு பருவநிலை மாறுபாடு காரணமாக இரவு நேர மழை அதிகமாக இருந்தது. மேலும் […]\nஅனைவருக்கும் 2018 ஆண்டுக்கான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…… நமது organicwayfarm.in மூலம் நம்து பண்ணையில்இயற்கை வழியில் விளைவிக்கப்பட்ட பொருட்களை வரும் தைப்பொங்கள் முதல் online order செய்து பெற்றுக்கொள்ள […]\nதஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்கலம் (குத்தாலம் அருகில்) எங்கள் SVR ஆர்கானிக் வே பண்னையில் பாரம்பரியமாக சுமார் 80 ஏக்கர் குடும்ப மற்றும் நண்பர்கள் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். […]\nசூரியன்… பூமி… உயிரினம்… வணங்குவோம். பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nநமது பாரம்பரிய நெல்…. இது இயற்கையின் படைப்பு… இது மனித இனம் தோன்றுவதற்கு முன் தோன்றியிறுக்கலாம்…. இது உணவாகவும், மருந்தாகவும் உள்ளதை நமது முன்னோர்கள் அறிந்து அவர்கள் இடம்பெயர்ந்த இடமெல்லாம் […]\nNext post பாரம்பரிய நெல் விதைகளை தேர்வு செய்யும் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://parithimuthurasan.blogspot.com/2014/10/thala55-stills.html", "date_download": "2018-08-15T17:18:02Z", "digest": "sha1:ANQRQLOCDSQTNBC6V4D7YJHH5AHSKCOK", "length": 6050, "nlines": 48, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அஜித்தின் தல 55-கலக்கல் புகைப்படங்களுடன்...", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nஅஜித்தின் தல 55-கலக்கல் புகைப்படங்களுடன்...\nஇங்கே...... அஜித்-திரிஷா-அனுஷ்காவுடன் நடிக்கும் கவுதம் மேனனின் இன்னும் பெயரிடப்படாத தல 55 (THALA 55) அதிரடி த்திரிலர் திரைப்படத்தின் புகைப்படங்கள் தொகுப்பும் சில அதிரடிச் செய்திகளும்.......\n கழுத்துல மாலை ஜீன்ஸ் சட்டையுடன் அஜித் பார்வையில் புலியின் ஆக்ரோஷம் பாய்கிறது\nஒரு பெட்டிக்கடை பெஞ்சில் யதார்த்தமாக அமர்ந்து ஆவலுடன் எதையோ எதிர்பார்க்கிம் அஜித்தும் அவருக்கு எதிரில் அதே எதிர்பார்ப்புடன் அருண் விஜய்..........\nஇந்தப் புகைப்படங்களை வைத்து வலைத்தளங்கள் வகை வகையாக கதை விடுகின்றன ஆனால்....\nஎதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் படத்தின் டைட்டில்கூட இன்னும் வைக்காமல் இறுதிகட்ட படபிடிப்புவரை வந்துவிட்டார்கள்\nட்விட்டர்,பேஸ்புக்..சமுகவளைதளங்களில் கத்தியின் இரண்டு டீசர் வெளிவந்த நிலையில் தல 55 படத்தின் புகைப்படங்கள் வித விதமாக படம்காட்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பை ஏகத்துக்கு ஏற்றிவிடுகின்றன.......\nஇவைகளில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும்....\nஉ���்கள் விருப்பமான படம் எது....\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nவீரம் Vs ஜில்லா-ஜெயிச்சது யாரு\nஇணையத்தில் அஜித்தின் வீரம் விஜயின் ஜில்லா படங்களுக்கு விதவிதமான ரேட்டிங் கொடுத்தாலும் உண்மையான மதி...\nஆல் இன் ஆல் அழகுராஜா-சினிமா விமர்சனம்\n(தீர்ப்பு-கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா இந்தத் தீபாவளிக்கு காதல் காமடி விருந்து படைக்கும் என்று நினைத்தால்.... அ...\nஅஜித்தின் ஆரம்பம் படம் திரைக்குவரும் முன்பே நமது கருத்துக்கணிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று வாக்களித்தனர்...\nஆரம்பம்- சினிமா விமர்சனம் (பரிதியின் பார்வையில் ) (தீர்ப்பு-அஜித்தின் ஆரம...\nகத்தி- கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய பொழுது போக்கும் காட்சிகளாக கலந்துகட்டி படம் காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியினரின் மற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilblogs.in/domain/www.crickettamil.com/", "date_download": "2018-08-15T17:17:03Z", "digest": "sha1:PMJXQ2UPTT4ZLFAGHYI74OABH3MR4DLP", "length": 17501, "nlines": 184, "source_domain": "tamilblogs.in", "title": "www.crickettamil.com « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஇந்தியாவை விட மிகச் சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் எம்மிடம் உள்ளார்கள் - ஆப்கன் அணியின் தலைவர் #INDvAFG\nநாளை மறுதினம் பெங்களூருவில் ஆரம்பிக்கவுள்ள சரித்திரபூர்வ கன்னி டெஸ்ட் போட்டியை மிகத் துணிச்சலாக எதிர்கொள்ளத் தாம் தயார் என்று அறிவித்துள்ள ஆப்கானிஸ்தானிய அணியின் தலைவர் அஸ்கர் ஸ்டானிக்சாய் இந்திய அணியின் பலம் மற்றும் அனுபவம் பற்றித் தாம் அறிந்திருந்தாலும் இந்தியாவை விட தமது அணியிலே மிகச் சிறந்த சுழ... [Read More]\nபொறுப்பற்ற துடுப்பாட்டம் + பல்லில்லாத பந்து வீச்சு, படுமோசமான தோல்வி கண்ட இலங்கை \nடெஸ்ட் தொடர் ஆரம்பிக்குமுன்னர் இலங்கை அணிக்கே அதிகமாக வெல்கின்ற வாய்ப்பு இருப்பதாக அநேகர் நினைத்திருக்க, ஐந்து நாட்களில் பெரும்பாலான வேளைகளைத் தன் வசப்படுத்தி, ஆதிக்கம் செலுத்திய மேற்கிந்தியத் தீவுகள் அற்புதமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. [Read More]\nTamil Cricket: கன்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு சுழல் வலை விரிக்கும் ஆப்கானிஸ்தான் \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச அனுபவம் வாய்ந்த அஸ்கர் ஸ்டனிக்சாயின் தலைமையில் அனுபவ வீரர்கள் பலரையும் உள்ளடக���கியுள்ள இவ்வணியில் உலகின் தற்போதைய முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானுடன் மேலும் மூன்று சுழல்பந்து வீச்சாளர்கள் பெயரிடப்பட்டுள்ளார்கள். [Read More]\nTamil Cricket: அல் ஜஸீரா வெளிப்படுத்திய இலங்கை - காலி மைதான ஆடுகள நிர்ணய சதி - மூவர் பணி நீக்கம் \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : இலங்கையில் காலி மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுடனான டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் ஆட்ட நிர்ணயம் தொடர்பிலான தகவல்கள் அடங்கிய ஆவணப் படமொன்றை அல்- ஜஸீரா தொலைக்காட்சி நேற்று (27) மாலை ஒளிபரப்புச் செய்தது. [Read More]\n - அவுஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் சபைகள் \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : 2016 மற்றும் 2017இல் இந்தியாவில் இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் Spot Fixing என்று சொல்லப்படும் போட்டியின் சிற்சில தருணங்களில் சூதாடிகளால் திட்டமிட்டு செய்யப்படும் நிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக அல் ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியை அவுஸ்திரேலிய, இங்கிலா... [Read More]\nTamil Cricket: கோலி இல்லை; ரஹானே தலைவர் \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள கன்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு அஜியாங்கே ரஹானே தலைமை தாங்கவுள்ளார். [Read More]\nTamil Cricket: இங்கிலாந்து செல்லும் விராட் கோலி \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். அடுத்த மாதம் இங்கிலாந்தின் சரே பிராந்திய அணிக்காக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி விளையாடுவது உறுதியாகியுள்ளது. இதை சரே பிராந்தியமும் உறுதிப்படுத்தியுள்ளது. [Read More]\nTamil Cricket: தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியாவும் சேர்ந்து கொண்டனர்.. களை கட்டப்போகும் லோர்ட்ஸ்\nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். இம்மாதம் 31 ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள நிதி திரட்டும் கண்காட்சிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடவுள்ள உலக அணியில் இந்திய வீரர்க... [Read More]\nTamil Cricket: லசித் மாலிங்கவி���் இறுதி வாய்ப்பு IPLஆ\nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, மீண்டும் இலங்கை தேசிய அணிக்குள் உள்வாங்கப்படுட வேண்டுமானல் நேற்று ஆரம்பமாகியுள்ள SLC Super Four ஒருநாள் மற்றும் T-20 போட... [Read More]\nTamil Cricket: மழையும் சிக்ஸர் மழையும் 4 ஓட்டங்களால் தப்பித்துக்கொண்ட டெல்லி 4 ஓட்டங்களால் தப்பித்துக்கொண்ட டெல்லி \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். 2018 ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற, டெல்லிக்கு மிக முக்கியமான போட்டியில் டெல்லி டெயார்டெவில்ஸ் அணி திரில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியு... [Read More]\nTamil Cricket: இந்தியாவைப் பின் தள்ளிய இங்கிலாந்து \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் வருடாந்தத் தரப்படுத்தல் மாற்றங்களுக்கு அமைய ஒருநாள் சர்வதேசத் தரப்படுத்தல்களில் இந்தியாவைப் பின் தள்ளி இங்கிலாந்து முதலாமிடத்தைப் பிடித்துள்... [Read More]\nTamil Cricket: நடுவரால் தோற்றுப் போனோம் - டெல்லி அணியின் தலைவர் குமுறல் #CSKvDD #IPL2018\nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். இந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணம் முதல் பந்தில் நிராகரிக்கப்பட்ட வொட்சனின் ஆட்டமிழப்பு என டெல்லி டெயார்டெவில்ஸ் அணியின் தலைவர் ஷ்ரெெயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.... [Read More]\nTamil Cricket: சிக்ஸர் அடிகளில் வொட்சன், தோனியினால் பாண்ட், ஷங்கரின் டெல்லியின் துரத்தலில் தப்பித்த சென்னை \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். 25 சிக்ஸர்கள் குவிக்கப்பட்ட நேற்றைய போட்டியில் ஷேன் வொட்சன் மற்றும் சென்னை அணியின் தலைவர் தோனியின் அபார ஆட்டத்தினால் சென்னை அணி விறுவிறுப்பான, முக்கியமான வெற்றியைப் பெற்று... [Read More]\nTamil Cricket: முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான வீழ்ச்சி கண்ட மேற்கிந்தி���த் தீவுகள்\nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். சர்வதேச கிரிக்கெட் சபையின் வருடாந்த டெஸ்ட் தரப்படுத்தல் சீராக்கங்களின் அடிப்படையில் தற்போது முதலிடத்தில் உள்ள இந்தியா மேலும் புள்ளி அதிகரிப்பைப் பெற்றுள்ளது. இரண்டாம் இடத... [Read More]\nTamil Cricket: இங்கிலாந்தில் முதல் போட்டியிலேயே தடுமாறும் பாகிஸ்தான் துடுப்பாட்டம் \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலாவது பயிற்சிப் போட்டியின் முதல் நாளிலேயே தடுமாறி இங்கிலாந்து ஆடுகளங்களில் தன்னுடைய துடுப்பாட்டத் தடுமாற்ற... [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ulavan.wordpress.com/2010/08/27/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-08-15T16:22:22Z", "digest": "sha1:RG7MB2Q5YKVGPTBEFMXP7SVQJ3ZQKBAL", "length": 5056, "nlines": 64, "source_domain": "ulavan.wordpress.com", "title": "நடிப்புடன் கூடிய வேடங்களை மட்டுமே நான் எதிர்பார்க்கிறேன். | உழவன்", "raw_content": "\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநடிப்புடன் கூடிய வேடங்களை மட்டுமே நான் எதிர்பார்க்கிறேன்.\nநமீதாவை காணவில்லை- சினிமாவில்தான். இதுதான் கோலிவுட்டின் இப்போதைய சூடான பேச்சாக உள்ளது.\nFiled under: உழவன்۞, சினிமா, தகவல், தமிழ்நாடு, திரைப்படங்கள் |\n« போட்டி போட்டு முத்தம் கொடுக்கும் பட்டியலில் கஜல் அகர்வாலும். சேர்ந்து உள்ளார் வீடியோ. மிக விரைவில் பார்த்திபனின் வித்தகன். »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாதலி உடை மாற்றும்போது வீடியோ எடுத்து காசு உழைக்கும் காதலன் \nஎன் அன்புக்கினிய தமிழ் நாடே ,என் தாய் மண்ணே\nஇவர்கள் எப்படி பெண்ணைக் கையாள்கிறார்கள் என்று பாருங்கள்\n9-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: ஆசிரியர் கைது\nவேலூர் மருத்துவமனையில் பெண் பேய் \n20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\n15 வயது மாணவிக்கு கட்டாய தாலிக்கட்டி கற்பழித்த வாலிபர் கைது\nவெளிச்சத்துக்கு வந்த அமலாபாலின் மச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/11012030/Near-KovilpattiBullock-cart-Race.vpf", "date_download": "2018-08-15T16:39:19Z", "digest": "sha1:OOEYD3XI77OWHMP7ZHA3YXZCOIOBHTAK", "length": 11208, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Kovilpatti Bullock cart Race || கோவில்பட்டி அருகே மாட்டு வண்டி பந்தயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவில்பட்டி அருகே மாட்டு வண்டி பந்தயம் + \"||\" + Near Kovilpatti Bullock cart Race\nகோவில்பட்டி அருகே மாட்டு வண்டி பந்தயம்\nகோவில்பட்டி அருகே துறையூர் வெயிலுகந்தம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.\nகோவில்பட்டி அருகே துறையூர் வெயிலுகந்தம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.\nகோவில்பட்டி அருகே துறையூர் வெயிலுகந்தம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி பந்தயம் நேற்று காலையில் நடந்தது. செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கி, கொடி அசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தனர்.\nபெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 6 வண்டிகள் கலந்து கொண்டன. துறையூர்- பாண்டவர்மங்கலம் ரோட்டில் 10 கிலோ மீட்டர் பந்தய தூரம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் சங்கரப்பேரி கருத்தப்பாண்டி மாட்டு வண்டி முதல் இடமும், ஈராச்சி சிவகிரி மாட்டு வண்டி 2-வது இடமும், தெற்கு வண்டானம் மகேந்திரன் மாட்டு வண்டி 3-வது இடமும் பிடித்தது.\nபின்னர் நடந்த சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்து கொண்டன. துறையூர்- கிழவிபட்டி ரோட்டில் 6 கிலோ மீட்டர் பந்தய தூரம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் சித்தவநாயக்கன்பட்டி பரமசிவன் மாட்டு வண்டி முதல் இடமும், மறுகால்குறிச்சி பொன்னையன் மாட்டு வண்டி 2-வது இடமும், இடைச்சியூரணி மகிமா மாட்டு வண்டி 3-வது இடமும் பிடித்தது.\nபின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசாக ரூ.21 ஆயிரத்து 1, 2-வது பரிசாக ரூ.18 ஆயிரத்து 1, 3-வது பரிசாக ரூ.15 ஆயிரத்து 1 வழங்கப்பட்டது. சிறிய மாட்டு போட்டியில் முதல் பரிசாக ரூ.15 ஆயிரத்து 1, 2-வது பரிசாக ரூ.13 ஆயிரத்து 1, 3-வது பரிசாக ரூ.11 ஆயிரத்து 1 வழங்கப்பட்டது.\nவிழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், பஞ்சாயத்து செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அ.தி.மு.க. இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் கணேஷ் பாண்டியன் தலைமையில், விழா குழுவினர் செய்து இருந்தனர்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது\n2. நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி\n3. பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்\n4. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\n5. 6 முறைகளில் ‘ஸ்கிரீன்ஷாட்‘ எடுக்கலாம் தெரியுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12012829/Cauvery-Management-Board--Sewing-workers-for-urging.vpf", "date_download": "2018-08-15T16:39:20Z", "digest": "sha1:IU44IK7F7DEKBLP6OSOCZYBMPZ2LQUPK", "length": 12258, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cauvery Management Board Sewing workers for urging the central government || காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசை வலியுறுத்தி தையல் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசை வலியுறுத்தி தையல் தொழிலாளர்கள் உண்ணாவிரதம் + \"||\" + Cauvery Management Board Sewing workers for urging the central government\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசை வலியுறுத்தி தையல் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசை வலியுறுத்தி தஞ்சையில் தையல் தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழ்நாடு தையல்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று உண்ணாவிரதம் நடந்தது. இதற்கு மாநில தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சுந்தரம், மாநில பொருளாளர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலாளர் பாலு வரவேற்றார்.\nஇதில் மக்கள் தேசிய கட்சி நிறுவன தலைவர் சேம.நாராயணன், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் பாண்டியன், தமிழ்நாடு வீடியோ மற்றும் போட்டோகிராபர் அசோசியேசன் மாவட்ட தலைவர் பத்மநாபன், தாய் திருநாடு கட்டிட உடலுழைப்பு தொழிலாளர் நல சங்க மாநில தலைவர் சேகர் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.\nஇதில் மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்ற அனைவரும் பச்சை நிற துண்டுகளை தோளில் அணிந்திருந்தனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஸ்டீபன்ராஜ் நன்றி கூறினார். முன்னதாக மாநில தலைவர் ஆறுமுகம் நிருபர்களிடம் கூறும்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் மத்தியஅரசு அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் காலஅவகாசம் கேட்டு வருவது கண்டிக்கத்தக்கது. தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.\nவிவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். விவசாயம் இல்லையென்றால் வேறு எந்த தொழிலையும் நம்மால் செய்ய முடியாது. எனவே காவிரி மேலாண்மை வ���ரியத்தை மத்தியஅரசு அமைத்து, தமிழகத்திற்குரிய காவிரி தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் நாங்கள், அடுத்தகட்டமாக மறியல் போன்ற போராட்டங்கள் நடத்துவதற்கும் தயாராக இருக்கிறோம் என்றார்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது\n2. நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி\n3. பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்\n4. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\n5. 6 முறைகளில் ‘ஸ்கிரீன்ஷாட்‘ எடுக்கலாம் தெரியுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/2317", "date_download": "2018-08-15T16:43:14Z", "digest": "sha1:5HVYPUIIB3PWCOOAPKRZZ7C7GZOQAMUD", "length": 11186, "nlines": 98, "source_domain": "www.tamilan24.com", "title": "மிகப்பெரிய மின் வாகன சார்ஜிங் நிலையத்தை அமைக்கும் சுவிட்சர்லாந்து | Tamilan24.com", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nமிகப்பெரிய மின் வாகன சார்ஜிங் நிலையத்தை அமைக்கும் சுவிட்சர்லாந்து\nசுவிட்சர்லாந்தின் ஆற்றல் உற்பத்தி ���ிறுவனமான EBL, Basel-Landschaft பகுதியில் நாளொன்றிற்கு 130,000 கார்களை சார்ஜ் செய்யும் மின் வாகன சார்ஜிங் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.\n60 சூப்பர் சார்ஜர்கள் உட்பட மொத்தம் 280 சார்ஜிங் மையங்களை நிறுவ உள்ளதாக EBL ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nPratteln பகுதியில் A2 நெடுஞ்சாலையை ஒட்டி அமைய இருக்கும் இந்த மையத்தில், தொழிற்சாலைகள், ஆய்வு அமைப்புகள், மின்சார கார்களுக்கான ஷோரூம்கள் மற்றும் கூட்டங்கள் நடத்தும் அறைகள் போன்ற வசதிகளும் இருக்கும்.\nEBL நிறுவனம் Basel-Land மற்றும் FHNW University of Applied Sciences and Arts Northwestern Switzerland ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டத்தை மேற்கொள்ளுகிறது.\n2022ஆம் ஆண்டுக்குள் அனைத்து வகை வாகனங்களிலும் 15 சதவிகிதம் மின் மயமாக்கப்பட வேண்டும் என விரும்புவதாக சமீபத்தில் சுவிஸ் அரசு குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nEBL தனது அறிக்கையில் இந்த துறையில் வளர்ச்சியை ஏற்படுத்த தேவையான உள் கட்டமைப்பை வழங்க இந்த புதிய மின் வாகன சார்ஜிங் அமைப்பு உதவும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளது.\nஅது இந்த மின் வாகன சார்ஜிங் நிலையத்தை அமைக்க பத்தாண்டுகளுக்குள் ஆண்டொன்றிற்கு 20,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.\nஇது 5,000 வீடுகளின் மின் தேவையை சந்திக்க தேவையான மின்சாரத்தின் அளவுக்கு சமமாகும்.\nஇந்த மின்சாரம் முழுவதும் சூரிய மின்சக்தி, நீர் மின்சக்தி மற்றும் மர எரிபொருளிலிருந்து கிடைக்கும் சக்தி என உள்ளூர் ஆற்றல் மூலங்களிலிருந்தே பெறப்படும். 2023ஆம் ஆண்டு முதல் EBL மின் வாகன சார்ஜிங் நிலையம் செயல்பாட்டிற்கு வரும்.\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரி���ால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://devendrarkural.blogspot.com/2016/12/blog-post_87.html", "date_download": "2018-08-15T16:33:22Z", "digest": "sha1:5UVPHMKFWZO2TTZSJLILUKYPOU3FUIIL", "length": 24085, "nlines": 196, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றமும் ..............!!!.. தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையும் !!!.", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nசெவ்வாய், 20 டிசம்பர், 2016\nதேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றமும் ................ தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையும் .. தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையும் \nதேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றமும் ................ தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையும் .. தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையும் \nதேவேந்திர குல வேளாளர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் ஒவ்வோரு சமுதாயமும் தங்களுடைய அடையாளத்திற்க்காக போராடி வருகின்றனர். காலாடி, பண்ணாடி, வாதிரியான், தேவேந்திர குலத்தான், பள்ளன் மூப்பன் போன்ற பல்வேறு பெயர்களில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக அழைக்கக் கூடிய ஒரே சமுதாய மக்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டும் என்று தேவேந்திர குல மக்கள் தொடர்ந்து 60 வருடங்களுக்கு மேலாக போரா��ியும், குரல் கொடுத்தும் வருகிறார்கள்... கடந்த திமுக ஆட்சியில் நீதிபதி ஜனார்த்தனம் அவர்கள் தலைமையில் ஒரு தனி நபர் கமிசன் அமைக்கப்பட்டது ..\nஅதுவும் அரசியல் காரணங்களுக்காக , தேவேந்திரர் சமுக வாக்குகள் திமுகவிற்கு கிடைக்காது என்று தெரிந்து அந்த கமிசனையும் , தங்கவேலு அவர்களுக்கு MP பதவியும் அளித்தார்கள் . தேவேந்திரர் சமுகமக்களின் அரசியல் அடையாளம் புதிய தமிழகம் கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைத்த அதிமுக இன்று வரை இது பற்றி வாய் திறக்கவில்லை .... மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் டாக்டர் . அய்யா அவர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தார்கள் . மக்கள் மன்றத்தில் மாநிலம் முழுவதும் ஆர்பாட்டங்களை நடத்தினார்கள் . ஆனால் இந்த அதிமுக அரசு இன்று வரை நிறைவேற்ற தயங்குவது ஏன் ..... ஒரு சின்ன ஒருசொட்டு மையுங்கூட செலவாகாது அதற்க்கு உத்தரவு போடுவதற்க்கு. இன்றைக்கு இருக்கும் அதிமுக அரசிற்கு மனசு வரவில்லை.\nதிமுக , அதிமுக போன்ற திராவிட கட்சிகளின் அரசாங்கமும் , திராவிட இயக்கங்களும் நம்மை இன்னும் பள்ளர் என்று கூப்பிட்டு சிறுமைப் படுத்தி பார்ப்பதில் தான் அதிமுக , திமுக விரும்புகிறது.... மேலும் பட்டியல் மாற்றம் குறித்து சிந்திக்க தொடங்கிவிட்டனர் ... பட்டியல் இனத்தில் இருந்தே விடு பட வேண்டும் என்று நினைக்க துவங்கி விட்டனர்.\nஇட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் தேவேந்திர குல மக்களுடைய பார்வை இப்போழுது ; இந்த அரசாங்கம் தங்களை ஒரு கெளரவத்தோடு அழைப்பதற்க்கு தயங்குகிற காரணத்தினால் இந்த ஒதுக்கீடு- தாழ்த்தப் பட்ட பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்ற உணர்வுகள் தேவேந்திர குல மக்கள் எல்லோருக்கும் இருக்கின்றது.\nஇட ஒதுக்கிடே இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இந்த இழிவோடு பட்டியலுக்குள் இருக்க வேண்டாம் என்று நினைக்கிறார்கள்.\nபொதுவாக தங்களை பட்டியலில் இருந்து விடுவித்து, எம்.பி.சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது .. தேவேந்திர குல மக்களின் மனநிலையை அறிந்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் , டாக்டர் அய்யா அவர்களும் ஆதரித்து தொடர் போராட்டங்களை நடத்த துவங்கிவிட்டார் ... இந்துத்துவ மனநிலை மாற்றப்பட வேண்டும் .... சாதி படிநிலைகளை கொண்ட இந்த இந்து மதத்தை ஒழிப்பது , சாதி ஒழிப்பு என்ப��ெல்லாம் ஏமாற்று வேலை .....வரலாற்று சிறப்பு மிக்க , வரலாறுகளை , பண்பாடுகளை கொண்ட தேவேந்திரர் சமுகம் , இந்த பட்டியல் இனத்தில் இருப்பதால் இல்லாத இழிவுகளை சுமக்க வேண்டி உ ள்ளது... இன்று தேவேந்திர குல மக்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு பட்டியல் மாற்றம்தான் , அதை நோக்கி பயணிப்போம் ... தேவேந்திரர் சமுக மக்களின் வாக்குகள் தான் அதை தீர்மானிக்கும் , ஆட்சி மாற்றங்கள் ஏற்படலாம் , அதை உ ருவாக்குபவர்களாக தேவேந்திரர்கள் இருக்க வேண்டும் ... நமது கோரிக்கைகள் முன் நிபந்தனையாக வைக்கப்பட வேண்டும் ...\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:36\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nதூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளில் மெத்தன...\nதத்தளித்த தூத்துக்குடியை தத்தெடுத்த தனிநபா்…\nசட்டமன்றத்தில் நியாயத்தையும், ஜனநாயகத்தையும் பேசுவ...\nகாலச்சுவடுகள்... 15. February. 2013...தேவேந்திரகுல...\nதியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் பிறந்த தினம் மற்று...\nடெல்லியில் புதிய தமிழகம் கட்சி போராட்டம்., ஐநா சபை...\nகொலை குற்றவாளியையே சாட்சிக்கு அழைப்பாதா – டாக்டர்...\nவிஷ்ணுபிரியா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென புத...\nவிஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: புதி...\nடி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை திசை திருப்...\nதேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை குறித்து சட்டமன்றத்...\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் . க . கிருஷ்ண...\nகாலச்சுவடுகள் ...1995 சட்டமன்ற தேர்தல் .\n03.10.15) புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிர...\nதலைமைச் செயலக கிளையை தென்னகத்தில் அமைக்க வேண்டும்....\nபுதிய தமிழகம் போராளிகள் திரிசூலம் சிவஞானம், சுப்பி...\nகாலச்சுவடுகள் 1996.....அக்டோபர்...6..... சென்னையை ...\nநெல் நாகரிகத்தின், நெல்லின் மக்களாகிய மள்ளர்களும்....\nதேவேந்திர குலத்தின் மாவீரன் ... தளபதி வெண்ணிக் கால...\nராஜ ராஜசோழன் கள்ளர் அல்லர் என்று உரைக்கும் அகமுடைய...\nசிவகாசி அருகே புதிய தமிழகம் சாலை மறியல்.\nஇலங்கை தூதரகம் தாக்கப்பட்ட வழக்கில்\nமலேசியாவின் மலாக்கா பகுதியில் வாழ்ந்து வரும் புதிய...\nஎமது பதிவிற்க்கு பேராசிரியர் M .H . ஜாவகிருல்லாஹ் ...\nதியாகி இமானுவேல்சேகரனார் பிறந்தநாளையொட்டி தடையை மீ...\n... அருந்ததியர் இயக்கத்தின் பகிர...\nஇதுதான் திராவிட பார்ப்பினியம் ..\nமரியாதைக்குரிய மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செய...\nகாலச்சுவடுகள் ..செப் .12...2015...தென்தமிழகத்தில் ...\nபுதிய தமிழகம் கட்சியின் சார்பில் 19-10-15 தேதி சென...\nசென்னையிலும் டெல்லியிலும் புதிய தமிழகம் போராட்டம் ...\nஅகற்றப்பட்ட மாநகராட்சி இடத்தில் குடியிருந்தவர்களுக...\nதேவேந்திர குல வாலிபர்கள் மீது குறி வைத்து வழக்கு: ...\nநாளை..16.10.2015 திருவாரூர் வருகை தரும் தளபதி ..ஸ்...\nஆடு மேய்க்கும் தொழிலாளி சாவில் மர்மம்..\n'மத்திய அரசு, 'ஆன்-லைன்' மருந்து விற்பனையை முற்றில...\nபுதிய தமிழகம் கட்சி என்றும் எந்த கூட்டணியிலும் இல்...\nசென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nநவம்பரில் நெல்லையில் மாண்புமிகு சட்டமன்ற உ றுப்ப...\nபுதிய தமிழகம் கட்சியின் தேர்தல்_களம்_1996\nபுதியதமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் .க .கிருஷ்...\nவிருதுநகரில் 05.12.2015ல் ....மாண்புமிகு சட்டமன்ற ...\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \nபுதிய தமிழகம் கட்சிக்கு மக்கள் அங்கீகாரம்\nதமிழகத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் ச...\n.டாக்டர் ...கிருஷ்ணசாமி. M .D .M .L .A ., அவர்கள் ...\nஇந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு \"டாக்டர் க...\nதேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றமும் ........\nபுதியதமிழகம் கட்சி சந்தித்த முதல் பாராளுமன்ற தேர்த...\nதேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்ற...\nதுணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்ட...\nபுதிய தமிழகம் கட்சி சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல...\nமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 வாரமாக சிகிச்ச...\nதேவர் ஜெயந்தியில் திமுகவும் , அதிமுகவும் ஒரே கூட்ட...\nவாசுதேவநல்லூா் பாக்கியராஜ் படுகொலை வழக்கு ..\nதேவேந்திரர் சமுக அடையாள மீட்பு ... பேரணி .. பொதுக்...\n25-11-12 அன்று நெல்லையில் தேவேந்திரர் சமுக அடையாள ...\nஓட்டப்பிடாரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆக்கிரமிப...\nதமிழக அரசியல்வாதிகளின் பித்தலாட்டம் ..\nதேவேந்திரர்களின் பட்டியல் மாற்றம் ஏன் ..\nபுதிய தமிழகம் கட்சியின் களப்போராளி சுரேஷ்தேவேந்திர...\nபுதியதமிழகம் கட்சியினர் சாலைமறியல் ...\nஆடு மேய்க்கும் தொழ���லாளி சாவில் மர்மம்..\nமத்திய அரசு, 'ஆன்-லைன்' மருந்து விற்பனையை முற்றிலு...\nசென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர...\nதிராவிட ஒழிப்பில் தமிழ் தேசியம் பேசும் சாக்கடைகள் ...\nதமிழ் தேசிய கும்பல்களின் பித்தலாட்டம் ...\nசென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர...\nதமிழக அரசின் உள்துறை செயலாளரை, புதிய தமிழகம் கட்சி...\nதமிழக அரசு செயலாளர் (பொது),.திரு திரு யத்தீந்திர ந...\nமதுரை மாவட்டம் எழுமலை கலவரத்தை கண்டித்து புதிய தமி...\nபுதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் அய...\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nபுதிய தமிழகம் கட்சியின் தேர்தல்_களம்_1996\nபுதியதமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் .க .கிருஷ்...\nவிருதுநகரில் 05.12.2015ல் ....மாண்புமிகு சட்டமன்ற ...\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \n2011 தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகளுக்கு கிடைத்த ...\nதமிழகத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் ச...\nபல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் உ ரிய பிரதிநி...\nஇந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு \"டாக்டர் கி...\nதேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றமும் ........\nபுதியதமிழகம் கட்சி சந்தித்த முதல் பாராளுமன்ற தேர்த...\nதேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்ற...\nதுணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்ட...\nபுதிய தமிழகம் கட்சி சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்ற...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்ற...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்ற...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-33-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-08-15T17:05:42Z", "digest": "sha1:GGVL3RRM7ZAEG3YUDQZL4RJF4JYYN3F7", "length": 8492, "nlines": 66, "source_domain": "sankathi24.com", "title": "காங்கோவில் எபோலா வைரஸ் நோய் தாக்கத்தினால் 33 பேர் பலி! | Sankathi24", "raw_content": "\nகாங்கோவில் எபோலா வைரஸ் நோய் தாக்கத்தினால் 33 பேர் ப��ி\nதென் ஆப்பிக்க நாடான காங்கோவில் மீண்டும் ஏற்பட்ட எபோலா வைரஸ் நோய் தாக்கத்தினால் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nதென் ஆப்பிரிக்க நாடுகளில் 1976-ம் ஆண்டுகளில் இருந்து கொடூரமான நோயாக கருதப்பட்டது எபோலா என்னும் உயிர்கொல்லி நோய். இந்த வைரசின் தாக்கத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். தென் ஆப்பிரிக்காவின் வடமேற்கு நாடான காங்கோவில் எபோலா நோய் பரவி வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், கடந்த வாரம் காங்கோவின் வடக்கு பகுதிகளில் 22 பேர் எபோலா வைரஸ் தாக்கி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கிழக்கு காங்கோவில் எபோலா நோய் பாதிப்பு காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 879 பேருக்கு எபோலா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஉலக சுகாதார நிறுவனம் அனுப்பியுள்ள எபோலா வைரஸ் தடுப்பு மருந்துகள் மூலம் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.\nகாங்கோவில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் இயங்கி வரும் நிலையில் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள எபோலா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான மருந்து உள்ளிட்ட உதவிப்பொருட்களை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.\nஎபோலா கிருமியினால் இந்நோய் உண்டாக்கப்படுகிறது. இந்தக் கிருமியானது தொற்று ஏற்பட்டுள்ள ஒரு விலங்கின் ரத்தம் அல்லது உடல் திரவங்களால் பரப்படுகிறது. பழம் தின்னும் வௌவால்கள் கிருமியைக் பரப்புவதாக கூறப்படுகிறது.\nஆளுநர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டி\nஅமெரிக்காவில் தேர்தலில் போட்டியிட வயது வரம்பு தளர்த்தப்பட்ட நிலையில்\nசூரியனுக்கு 11 லட்சம் பெயர்களை சுமந்து சென்ற ராக்கெட்\nஅறிவியல் பத்திரிகைகளில் நாசா முன்பே விளம்பரம் செய்திருந்தது.\nஎனது கணவர் கண்டிப்பாக வருவார் என நம்பியதால் அது நிறைவேறியது\nசிறையிலிருந்து இருந்து திரும்பியவரின் மனைவி\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவல்\nலடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி கொட்டகைகள் அமைத்து முகாமிட்டிருப்பதாக தகவல்\nகோத்ரெஜ் குழுமத்தின் ஸ்மிதா வி.கிரிஷ்ணா முதலிட வகிக்கிறார்.\nஇம்ரான் கானுக��கு சவுதி மன்னர் வாழ்த்து\nஜப்பான், ஈரான் போன்ற பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை இம்ரான் கானுக்கு\nநாட்டுக்காக நற்பணி செய்யும் காகங்கள்\nசிகரெட் துண்டுகளை எடுத்து குப்பை தொட்டியில் போடுகின்றன\nகுகையிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கிய தாய்லாந்து\nமீட்கப்பட்ட 3 குழந்தைகள் மற்றும் பயிற்சியாளருக்கு தாய்லாந்து அரசு குடியுரிமை\nநாவல் எழுதிய 16 வயது இந்திய சிறுவன்\nமூளை பிறழ்ச்சியால் பாதிக்கப்படுபவர்கள் அடையும் துன்பம்\nசெயற்கைக்கோளை விண்ணில் ஏவியது அமெரிக்கா\nசூரியனை மிக நெருக்கமாக ஆராய்வதற்காக நாசா உருவாக்கிய ‘பார்க்கர் சோலார் புரோப்’\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2714:2008-08-12-19-17-12&catid=78:medicine&Itemid=86", "date_download": "2018-08-15T17:05:51Z", "digest": "sha1:KBDLT4GFLPTPQRFQ56GHCE7NBNPP7MXG", "length": 5121, "nlines": 94, "source_domain": "tamilcircle.net", "title": "பால் குடித்தால் மாரடைப்பு வராது?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் பால் குடித்தால் மாரடைப்பு வராது\nபால் குடித்தால் மாரடைப்பு வராது\nSection: அறிவுக் களஞ்சியம் -\nகொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தாக்கும் ஆபத்து குறைவு என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் பால் குடிப்பவர்கள் மற்றும் பால் குடிக்காதவர்கள் என ஐந்தாயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\n45 வயது முதல் 85 வயதுக்குள்பட்டவர்களிடம் குறிப்பிட்ட காலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தினமும் ஒரு டம்ளர் அளவு கொழுப்பு நீக்கப்பட்ட பால் அருந்தி வந்தவர்களின் இதய செயல்பாடு மற்றும் சிறுநீரக செயல்பாடு சீராக இருந்ததாம். இதே போல் தானிய வகைகள், காய்கனிகள், பழங்கள் ஆகியவையும் ஆரோக்கியமான இதயத்துக்கு 20 சதவீதம் உதவுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தினமும் பாலும், பழமும் சாப்பிட்டு வந்தால் இதய நோய் அண்டாது என்று அடித்து கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/84_155868/20180325114822.html", "date_download": "2018-08-15T17:31:03Z", "digest": "sha1:6XHMZCMB7C2DYXH7DNWDYTGTUVCV3367", "length": 7543, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "ரெக்ட் பாலிடெக்னிக்கில் பணி நியமன ஆணை வழங்கும் விழா", "raw_content": "ரெக்ட் பாலிடெக்னிக்கில் பணி நியமன ஆணை வழங்கும் விழா\nபுதன் 15, ஆகஸ்ட் 2018\n» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)\nரெக்ட் பாலிடெக்னிக்கில் பணி நியமன ஆணை வழங்கும் விழா\nரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் 2017-2018-ஆம் கல்வி ஆண்டில் வேலை வாய்ப்பு பெற்ற 176 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை காரியாண்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காந்தி, மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் ஜோதிவேல் ஆகியோர் வழங்கினார்கள்.\nரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் 2017-2018-ஆம் கல்வி ஆண்டில் வேலை வாய்ப்பு பெற்ற 176 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா கல்லூரிகலையரங்கில்நடைபெற்றது.கல்லூரித்தாளாளர் முத்தையா பிள்ளை தலைமை வகித்து தலைமையுரையாற்றினார்.கல்லூரி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் வரவேற்று பேசி, பணி நியமன ஆணை பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டினார். காரியாண்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காந்தி, மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் ஜோதிவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 176-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கி பாராட்டி பேசினர்.\nஇறுதி ஆண்டு படித்து முடித்து வெளியேறும் அனைத்து மாணவ, மாணவியர்களும் வேலை வாய்ப்பு பெற்றிருப்பது பாராட்டக்கூடிய செயல் என்று சிறப்பு விருந்தினர்கள் மாணவ,மாணவிகளை பாராட்டினர். முடிவில் மெக்கானிக்கல் துறை தலைவர் மனோகர் நன்றி கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமூக்குப்பீறியில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு சீருடை வழங்கும் விழா\nஜேம்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா\nதூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் தியாகிகள் தினம்\nநாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் திருவிழா\nதூத்துக்குடி அன்னம்மாள் கல்லுாரியில் உலக எயிட்ஸ் தினம் கொண்டாட்டம்\nஅன்னம்மாள் கல்லுாரியில் இந்திய அரசியலமைப்பு சட்ட தின கொண்டாட்டம்\nதூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நீர்தரப் பண்புகள் மேலாண்மை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/05/7-20000.html", "date_download": "2018-08-15T16:36:33Z", "digest": "sha1:LHULGOBDSTHDMIHLLCLKRCADTG4V7XIE", "length": 5308, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "இயற்கை அனர்த்தம்: 7 பேர் உயிரிழப்பு; 20,000 பேர் பாதிப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS இயற்கை அனர்த்தம்: 7 பேர் உயிரிழப்பு; 20,000 பேர் பாதிப்பு\nஇயற்கை அனர்த்தம்: 7 பேர் உயிரிழப்பு; 20,000 பேர் பாதிப்பு\nமழை, காற்று மற்றும் மின்னலினால் பாதிக்கப்பட்டு இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது அனர்த்த முகாமைத்துவ மையம்.\nவெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 30 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அதேவேளை கொழும்பு, களனி, பியகம, ருவன்வெல்ல, ஹங்வெல்ல பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் 633 வீடு மற்றும் வர்த்தக நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில�� முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-08-15T16:39:06Z", "digest": "sha1:Y7QTMS7G5B2BBQFJZQUXGJSWG52XH7MT", "length": 9248, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "மீனாட்சி அம்மன் ஆலயத்தை சுற்றியுள்ள கடைகளை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளம் 125 வீதத்தால் அதிகரிப்பு\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nநாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றினைய வேண்டும்: சி.பி ரத்நாயக்க\n- தியாகி திலீபனின் நினைவிட புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தம்\nசம்பள மதிப்பீடுகளை மேற்கொள்ள விசேட ஆணைக்குழு\nமீனாட்சி அம்மன் ஆலயத்தை சுற்றியுள்ள கடைகளை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு\nமீனாட்சி அம்மன் ஆலயத்தை சுற்றியுள்ள கடைகளை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு\nமதுரை மீனாட்சி அம்மன் ஆலய வளாகத்திற்குள் அமையப்பெற்றுள்ள அனைத்து கடைகளையும் அவ்விடங்களில் இருந்து நீக்குமாறு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த கடைகளை உடனடியாக நீக்குமாறு மதுரை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (வியாழக்கிழமை) மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது குறித்த மனுவை விசாரித்த நீதிபதி, “கடைகளை அகற்ற நோட்டீஸ் பெற்ற அனைவரும் நாளை பிற்பகல் 12 மணிக்குள் கடைகளை அகற்ற உத்தரவிட்டார்.\nபொருட்களை எடுத்து கோவில் நிர்வாகம் கூறும் இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும். மூன்று வாரங்களுக்குள் பொருட��களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்த அவர் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தார்”\nஇதேவேளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,\n“கடைகளை அகற்றும் வணிகஸ்தர்களுக்கு 2லட்சம் ரூபாய் வழங்கப்படும். அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் 72ஆவது கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக 19கடைகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.\nஆலயத்தின் நிர்வாகத்தின் அசமந்த போக்கே குறித்த விபத்து ஏற்படுவதற்க காரணம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமீண்டும் விசாரணைக்கு வருகிறது உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது\nபிரபல இயக்குனருடன் இணையும் அதர்வா: உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியீடு\nநடிகர் அதர்வா நடிப்பில், ‘இமைக்க நொடிகள்’, ‘பூமராங்’ உள்ளிட்ட படங்கள் திரைக்\nமதுரையில் ஒரே இடத்தில் 80 மயில்கள் இறப்பு \nமதுரையருகே ஒரே இடத்தில் 80 க்கு மேற்பட்ட மயில்கள் மற்றும் காடைகள் இறந்து கிடந்துள்ள சம்பவம் அப்பகுதி\nப. சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீத\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் சட்ட நகல் பத்திரம் சமர்ப்பிப்பு\nநீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதி\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளம் 125 வீதத்தால் அதிகரிப்பு\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசம்பள மதிப்பீடுகளை மேற்கொள்ள விசேட ஆணைக்குழு\nகுடாநாட்டில் கடந்த நாட்களில் மட்டும் 50 பேர் கைது\nஇதுவரை காலமும் முன்னெடுத்த செயற்பாடுகளை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்: சுகாதார அமைச்சர்\nநியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர்\nகுத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nOakville பக���தியில் கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://imaammahdi.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2018-08-15T17:22:37Z", "digest": "sha1:BA3DBKZ6NXQC7JNXUJDADKYJ5AQAC4RO", "length": 24803, "nlines": 183, "source_domain": "imaammahdi.blogspot.com", "title": "வஹியும் இல்ஹாமும் நின்று விடவில்லை இறைவன் என்றும் பேசக்கூடியவன் அந் நஜாத்திற்க்கு ஒரு விளக்கம் | imam mahdi", "raw_content": "\nஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் எங்கே இறந்தார்கள்\n\"நாம் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கு ஏற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஒர...\nஈஸா நபி செய்த அற்புதங்கள் - 1\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 41-இல் இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியவர்கள் ...\nஈஸா நபி (அலை) செய்த அற்புதங்களும் பிறர் செய்த அற்புதங்களும்.\nஅபூ அப்தில்லாஹ் எழுதுகிறார் உலகில் நபி (ஸல்) அவர்கள் முதல் வேறு எந்த நபிக்கும், வேறு எந்த மனிதனுக்கும் கொடுக்கப்படாத சில தனிச்சிறப்ப...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 154 இல், மனிதராக மாற்றித்தான் அனுப்புவான் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: தங்களைப் போல...\nஇந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது\nO.M முஸம்மில் அஹ்மது “ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில்...\nஇமாம் மஹ்தி(அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி\nஹாபிஸ் ஸாலிஹ் முஹம்மத் அலாதீன். (பேராசிரியர், வானவியல், உஸ்மானியா பல்கலைக் கழகம், ஹைதராபாத்.) குர்ஆனில் இறைவன் கூறுவதாவது, அவன் (அல்லாஹ்...\nமஸீஹ் என்றால் மிக நீண்ட பயணி என்றே பொருள்\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 92 இல் மஸீஹ் என்னும் தலைப்பில் 2 ஆம் பதிப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியின் இன்னொரு பெயர...\nகத்முன் நுபுவ்வத் – ஒரு விளக்கம் - 1\nதிருநபி மொழிகளின் அடிப்படையில் காதமியத்தைப்பற்றிய விளக்கம் இனிமேல் இறைதூதர்கள் எவரும் தோன்றமாட்டார்கள் என்பதுதான் இவர்களின் வாதம் ஆ...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை 443 இல் ஸாபியீன்கள் யார் எனும் தலைப்பில் பி.ஜே., (11-வது பதிப்பு) இவ்வசனங்களில் (2:62; 5:69; 22:17) ஸ...\nசிலுவையில் அறையப்பட்டவர் ஈஸா நபியே ஆள் மாறாட்டம் இல்லை\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 265- இல் ஒருவர் இன்னொருவரின் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: திருக்குர்ஆன் பல வசனங்களி...\nஅளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல.\nவஹியும் இல்ஹாமும் நின்று விடவில்லை இறைவன் என்றும் பேசக்கூடியவன் அந் நஜாத்திற்க்கு ஒரு விளக்கம்\nஎன்ன தான் சில ஆலிம்சாக்கள் தங்களை புரட்சிக்காரர்களாக, புதிய கருத்துக்களை கூறுபவர்களாக, மூட முல்லாக்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டிக் கொண்டாலும் கூட சில விசயங்களில் இவர்களும் அறிவு சூனியங்கலாகவே இருப்பதை உணரமுடிகிறது. இது இவர்களும் நேர்வழியில் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.\nஅந்- நஜாத் ஏட்டின் ஆகஸ்ட் இதழில் ஐயம் தெளிவு பகுதியில், நமது இறுதி நபிக்குப் பின் அல்லாஹ் கலிபாக்களிடமோ வலிமார்களிடமோ அசரீரியாக பேசியுள்ளானா என்ற கேள்விக்கு ஆசிரியர் தந்துள்ள பதில் இதற்க்கு ஓர் அழகான எடுத்துக்காட்டாகும். அவர் கூறியுள்ள பதில் இதுதான்.\n\"அல்லாஹ் அவ்வாறு நமது இறுதி நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்தக் கலீபாக்களிடத்திலும் வலிமார்களிடத்திலும் பேசியதற்கு குரான், ஹதீஸ் அடிப்படையில் எவ்வித ஆதாரமும் இல்லை\"\nகலிபமார்கலோடும் வலிமார்கலோடும் இறைவன் பேசியதற்கு ஆதாரம் குர்ஆனில் எவ்வாறு இருக்கமுடியும் திருக்குர்ஆன் நபிபெருமானாரின் காலத்திலுள்ளது அல்லவா திருக்குர்ஆன் நபிபெருமானாரின் காலத்திலுள்ளது அல்லவா அதில் அக்காலத்திற்குப் பிறகுள்ள வரலாறு அவற்றில் எப்படி காட்டப்பட முடியும்.\nஅடுத்து அவர் தமது கூற்றிற்கு ஆதாரமாகக் குறிப்பிடும் திருக்குரான் வசனம் 42:51 இறைவன் மனிதனிடத்தில் எவ்வாறு பேசுவான் என்பதை எடுத்துரைக்கிறதேயொழிய அவர் யாருடனும் இனி பேசமாட்டான் என்றோ பேசுவதை நிறுத்திவிட்டான் என்றோ கூறவில்லை.\nஇறைவன் மனிதனிடத்தில் பேசுவதை நிறுத்திவிட்டான் என்பதற்கு எவ்வித ஆதாரத்தையும் காட்டயியலாத நிலையில் நஜாத் ஆசிரியர் அடுத்து கீழ்வருமாறு ஏனைய மூட முல்லாக்களை போன்று சப்பைக்கட்டு கட்டுகிறார்.\n\"இவ்வாறு அல்லாஹ் யாரிடத்தில் எவ்வாறு பேசியுள்ளான் என��பவற்றை மிகத் தெளிவாக வரையறுத்து அல்குரான் கூறியிருப்பதன் நோக்கம் பின்னால் வரும் பித்தலாட்டக்காரர்களின் சூழ்ச்சியிலிருந்து நம் போன்றவர்கள் சிக்கிக் கொள்ளாது மிகவும் எச்சரிக்கையுடன் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதுதான்.\"\nநஜாத் ஆசிரியர் குறிப்பிட்டுள்ள திருமறை வசனம் 42:51, இறைவன் பொதுவாக மனிதனிடத்தில் \"வஹி\" மூலமாகவோ, திரைக்கு அப்பால் இருந்தோ, வானவர் மூலமாகவோ பேசுகின்றான் என்பதையே தெளிவுபடுத்துகிறது.\nயாரைப்பற்றியும் குறிப்பிடப்படவில்லை அவ்வாறிருக்க, 'யாரிடத்தில் எவ்வாறு பேசியுள்ளான் என்பதை அந்த வசனம் தெரிவிப்பதாக ஆசிரியர் கூறியிருப்பது அவர் முற்றாக குழம்பி போயிருக்கிறார் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.\nநஜாத் ஆசிரியர் பொறுப்பாகப் பதில் கூறுபவராக இருந்தால், நபி பெருமானாருக்குப் பின் யாருடனும் இறைவன் பேச மாட்டான் என்ற அவரது கூற்றுக்கு தகுந்த ஆதாரம் தந்திருக்க வேண்டும்.\nஅவ்வாறில்லாமல் 'பித்தலாட்டக்காரர்கள் என்று அவர் மறை முகமாக தாக்கி இருப்பது அவரது பேதைமைதனத்தையே வெளிபடுத்துகிறது. இத்தகையோரின் பதில்களை \"பத்துவாக்களாக\" எண்ணுபவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது\nஅல்லாஹ் அன்று பேசியது போன்று என்றும் பேசுவான் என்பதே உண்மை அண்ணல் நபி பெருமானாருக்குப் பிறகு அவன் யாருடனும் பேச மாட்டன் என்று கூறுவது அறியாமை\nவஹி பற்றித் திருக்குர்ஆன் திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.\nநிச்சயமாக எவர்கள் எங்களுடைய இறைவன் அல்லாஹ் என்று கூறி அதில் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவர்களிடத்து மலக்குகள் இறங்கி நீங்கள் பயப்படவோ, வருத்தப்படவோ வேண்டாம் என்று கூறுவார்கள். (41:31)\nஇந்தத் திருவசனம் உறுதியான நம்பிக்கையாளர்களிடம் மலக்குகள் வந்து வஹி அறிவிப்பார்கள் என்பதை உணர்த்துகிறது. நபி (ஸல்) அவர்களுக்கு பின் கலிபாக்களோ வலிமார்களோ இறை அறிவிப்பு பெறவில்லை என்று கூறுவது மேற்கண்ட திருவசனப்படி அவர்கள் முழுமையான. உறுதியான நம்பிக்கை இல்லாதவர்கள் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும். கலிபாக்கள் நபிமார்களைத் தொடர்பவர்களும், பூமியில் அல்லாஹ்வின் பிரதிநிதிக்களுமாவார்கள். வலிமார்களோ அல்லாஹ்வின் அன்புக்கு பாத்திரமாவார்கள். இறைவன் இத்தகையோர்களோடு பேசாமல் இருப்பான இறைவன் இவர்களோடு பேசவில்லை என்றால் இவர்களுக்கும் ஏனையோருக்கும் என்னதான் வேறுபாடு\nஅடுத்து திருக்குரானில் இவ்வாறு காண்கிறோம்:-\n\"அல்லா மலக்குகளை தன் அடியார்களில் தான் விரும்பியவர்களிடம் \"வஹி\" கொடுத்து அனுப்புகின்றான். (16:3)\n\"அல்லா மிகப் பெரும் உயர்ந்த பதவியுடயவனும் அர்ஷுக்கு சொந்தக்காரனும ஆவான். அவன் தன் அடியார்களில் தான் விரும்புபவர்களிடத்து \"வஹி\" இறக்குகின்றான்.\"(40:16)\nஇந்த இரு வசனங்களும் இறைவன் வானவர்கள் மூலமாக தனது அடியார்களுக்கு செய்தி அனுப்புவான் என்பதை உறுதிசெய்கின்றன.\nமேற்கூறப்பட்ட மூன்று வசனங்களிலும். \"ததனஸ்ஸிலு\" , \"யுனஸ்ஸிலு\" \"யுஹ்யா\" என்ற சொற்களே இடம் பெற்றுள்ளன. இச்சொற்கள் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் குறிப்பிடும் சொற்களாகும். எனவே இந்த வசனங்கள் கடந்த காலத்தை குறிப்பிடுபவை எனக் கருத இடமில்லை.\nஇனி இது குறித்து நபி மொழிகளில் என்ன காணப்படுகிறது என்பதை பார்ப்போம்.\nவஹி என்னும் இறையருள் தமது சமுதாயத்தில் எப்போதும் நிலைத்திருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்\nசஹீஹுல் புகாரியில் இவ்வாறு காணப்படுகிறது:-\nஉங்களுக்கு முன் இஸ்ரவேலர்களில் நபிமார்கலல்லாதவர்களிடமும் இறைவன் பேசியிருந்தான். எனது சமுதாயத்திலும் அப்படிப்பட்டவர்கள் (வஹி, இல்ஹாம் பெறுகின்றவர்கள்) இருப்பார்கள் அவர்களில் உமரும் ஒருவராவார். (புகாரி - அத்தியாயம் மனாஹிப் உமர்)\nஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் முகத்தஸ் என்றால் யார் என்று வினவியதற்கு, எவரோடு இறைவன் அவருடைய மொழியில் பேசுவானோ அவருக்கு முகத்தஸ் என்று பெயர் என அவர்கள் பதிலளித்தார்கள். (தாரிகுல் குலபா - திப்ரீ)\nஇந்த இரண்டு நபி மொழிகளிலிருந்து நபி பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திலேயே இறைவன் மற்றவர்களோடு பேசியிருக்கிறான் என்பதும் அன்னவரின் காலத்திற்கு பிறகும் பேசி வந்திருப்பான் என்பதும் தெளிவாகிறது.\n'வஹி' அனுப்பப்படுவது நிறுத்தப்படவில்லை என்பதை இஸ்லாமிய அறிசர்களும் உறுதி செய்துள்ளனர்.\nசெய்குல் அக்பர் ஹஸ்ரத் முஹைதீன் இப்னு அரபி(ரெஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் :-\n\"திருமறையில் கூறப்பட்டுள்ள மூன்று முறைகளில் அல்லாஹ் தனது நல்லடியார்களான வலிமார்களோடு உரையாடுகின்றான்\"\nவாக்களிக்கப்பட்ட மசீஹிர்க்கு 'வஹி' இறங்குமா என அல்லாமா இப்ன் ஹ��ஜெரிடம் கேட்கப்பட்டபோது ஆம் என அவர்கள் பதிலளித்ததோடு சஹீஹ முஸ்லிமிலுள்ள கீழ் வரும் நபிமொழியை ஆதாரமாக எடுத்துக்காட்டினார்கள். வாக்களிக்கப்பட்ட மசீஹீர்க்கு ஜிப்ரீல் மூலமாக வஹி இறங்கும். ஏன்னெனில் ஜிப்ரீல் அல்லாஹ்விற்கும் நபிமார்களுக்கும் இடையிலான (வாக்களிக்கப்பட்ட மசிஹ நபியாக இருப்பார்) தூதுவராவார். அதோடு, நபி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு பிறகு பூமியில் ஜிப்ரீல் இறங்கமாட்டார்கள் என்று கூறுவது தவறான் கூற்று என்றும் \"ஷரியத்தை\" கொண்ட வஹியே நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறினார்கள்.\nசுருக்கமாக, திருக்குர்ஆன், ஹதீஸ் , இமாம்களின் கருத்துக்கள் இவையாவுமே 'வஹி' வருவதற்கு வாய்ப்புள்ளது என்பதையே எடுத்துக்காட்டுகிறது. அண்ணல் நபி பெருமானாருக்கு பிறகு வஹி வருவது நின்றுவிட்டது. இறைவன் யாருடனும் பேசமாட்டான் என்று நஜாத் ஆசிரியர் மற்றும் முல்லாக்களின் கூற்று அடிப்படை அற்றதும் ஆதாரமற்றதும் ஆகும்.\nவஹியும் இல்ஹாமும் நின்று விடவில்லை இறைவன் என்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2018/08/nellikai-rice-samayal-kurippu/", "date_download": "2018-08-15T16:59:26Z", "digest": "sha1:U4UVLAR4W3P43L4HRFJAA5GGU3MMK57G", "length": 7701, "nlines": 153, "source_domain": "pattivaithiyam.net", "title": "நெல்லிக்காய் சாதம்,Amla Rice in tamil , Nellikai Rice samayal kurippu |", "raw_content": "\nவேகவைத்த சாதம் – 2 கப்\nபெரிய நெல்லிக்காய் -8 முதல் 10\nகாய்ந்த மிளகாய் – 4 (இரண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள்)\nகடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்\nபொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன்\nகடுகு – ஒரு டீஸ்பூன்\nபெருங்காயம் – கால் டீஸ்பூன்\nஎண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்\nகறிவேப்பிலை – 4 அல்லது 5 இலைகள்\nமஞ்சள்த்தூள் – ஒரு சிட்டிகை\nசீரகம் – 1 டீஸ்பூன்\nதண்ணீரில் கழுவி சுத்தம் செய்த நெல்லிக்காயை ஈரம் போகத் துடைத்துக் கொள்ளுங்கள். நெல்லிக்காயின் சதைப்பகுதியைத் துருவி அல்லது சற்று பெரியதாக நறுக்கி, அதனை மிக்ஸியில் சேர்த்து சாறு எடுத்து தனியே வைத்துக் கொள்ளுங்கள்.\nஅடுப்பில் அடிப்பகுதி கனமான கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு சேர்த்து பொரிந்து வரும்பொழுது சீரகம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கடலைப்பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதில் இஞ்சி சேர்த்து பச்சை வாச��ை போக வதக்கி, பெருங்காயம், நெல்லிக்காய் சாறு, மஞ்சள்த்தூள் சேர்த்து சாறு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். வேகவைத்த சாதத்தை, தேவையான அளவு சேர்த்துக் கிளறி அடுப்பு தீயை மிதமாக்கி இரண்டு நிமிடம் கழித்து இறக்கி அப்பளத்தோடு பரிமாறுங்கள்.\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும்...\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் ...\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு ,mathavidai problem solution tamil\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் தடுக்கும் வழிமுறைகள் ,Kalleeral Noi ,Liver DiseaseTips in tamil\nஅருமையான நெல்லூர் சிக்கன் வறுவல் ,nellore chicken varuval samayalkurippu\nஅன்னாசி தக்காளி இனிப்பு பச்சடி,pineapple tomato pachadi in tamil\nமொகலாய் அண்டா முட்டை பிரியாணி,anda biryani tamil samayal kurippu\nகீரைகளை சமைக்கும் போது இதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்\nகுடல் புண்களை குணமாக்கும் வெந்தயக் கீரை,kudal pun maruthuvam in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/the-present-day-budgeting-will-be-profitable-for-middle-class-people-federal-minister-of-finance-118020100009_1.html", "date_download": "2018-08-15T16:27:54Z", "digest": "sha1:LSDORGIH5LSTQMEHCFOL6VDQLJTIFTMN", "length": 11708, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்றைய பட்ஜெட் தாக்கல் நடுத்தர மக்கள் லாபமடையும் விதமாக இருக்கும் ; மத்திய நிதி இணை அமைச்சர் | Webdunia Tamil", "raw_content": "புதன், 15 ஆகஸ்ட் 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\n2018-2019 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வருட பட்ஜெட் நடுத்தர மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று மத்திய நிதி இணையமையச்சர் சிவ் பிரதாப் சுக்லா உறுதியளித்து இருக்கிறார்.\nபாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இது அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.\nஇதுகுறித்து பேசிய நிதி இணையமையச்சர் சிவ் பிரதாப் சுக்லா, இந்த வருட பட்ஜெட் நடுத்தர மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இன்றைய பட்ஜெட் தாக்கல் மூலம் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் அதிக பயன் அடைவார்கள் என்று கூறியிருக்கிறார்.\nமேலும் நூறு நாள் வேலை திட்டம், கிராமப்புற வீட்டு வசதி திட்டம், நீர்ப்பாசன திட்டங்கள், பயிர் காப்பீடு ஆகிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்பை பெருக்கும் வகையிலும், வளர்ச்சியை அதிகரிக்கும் வகையிலும் அருண் ஜெட்லியின் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா இன்றைய பட்ஜெட் தாக்கலில்\nரூ.70,000 கோடியை கிடப்பில் போட்ட மத்திய அரசு...\nபட்ஜெட் 2018-19: 10 முக்கிய கருப்பொருள்கள்....\nராஜீவ்காந்தி கொலை வழக்கு ; மத்திய அரசுக்கு 3 மாதம் கெடு - உச்ச நீதிமன்றம் அதிரடி\nஇரு மடங்கு சம்பள உயர்வு பெறும் தலைமை தேர்தல் ஆணையர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=222", "date_download": "2018-08-15T16:39:10Z", "digest": "sha1:U7OS5FYYLMJ7E6A7MCMBMDN25W6Q736S", "length": 8489, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "பாவனா கடத்தல்: வீடியோ ஆத�", "raw_content": "\nபாவனா கடத்தல்: வீடியோ ஆதாரங்களைக் கைப்பற்றிய பொலிஸார்\nபிரபல நடிகை பாவனா, காரில் கடத்தப்பட்டு துன்புறுத்தலுக்கு ஆளானபோது எடுக்கப்பட்ட விடியோ காட்சிகளை, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் பணம் பறிக்கும் நோக்கம் இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.\nநடிகை பாவனா தனது காரில் படப்பிடிப்பு முடித்துவிட்டு கொச்சியிலிருந்து திருச்சூருக்கு அண்மையில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு வேனில் வந்த மர்ம நபர்கள் அவரை காருடன் கடத்திச் சென்றனர்.\nஅப்போது பாவனாவை பா��ியல்ரீதியாகத் துன்புறுத்தி, அந்தக் காட்சியை புகைப்படமாகவும், விடியோவாகவும் அவர்கள் பதிவு செய்தனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின், பிரதீப், சலீம் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகளான பல்சர் சுனி மற்றும் வி.பி. விஜேஷ் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், பாவனாவை துன்புறுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் விடியோ ஆதாரங்களை குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றியதாக கேரள போலீஸார் தெரிவித்துள்ளனர். பாவனாவை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் இந்தக் கடத்தல் சம்பவத்தை அவர்கள் அரங்கேற்றியது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் கூறினர்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/354336.html", "date_download": "2018-08-15T17:05:38Z", "digest": "sha1:OCKGIATWQ24KRGF7LDJKCXUPUVQBFRHB", "length": 6502, "nlines": 130, "source_domain": "eluthu.com", "title": "புன்னகை - காதல் கவிதை", "raw_content": "\nஓர் இதழின் அசைவு(புன்னகை ) .... மற்றொருவர் கண்ணில் பட்டு\nகருத்தை நிறைத்��ு மனதை தொட்டால் ...மகிழ்ச்சி\nஓர் இதழின் வளைவு(ஏளனம்) ......மற்றொருவர் மனதை தைத்து\nகருத்தை குழப்பி கண்ணீராய் வழிந்தால் ........வருத்தம்\nவார்த்தை வேண்டாம் உன் புன்னகை போதும் பிறரை\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/2292", "date_download": "2018-08-15T16:44:06Z", "digest": "sha1:OR5YBUBE3DNPMENGZPKDG5LUABUTBH67", "length": 10393, "nlines": 95, "source_domain": "www.tamilan24.com", "title": "காவிரி மேலாண்மை ஆணையம்: காலம் தாழ்த்த கர்நாடகா செய்த செயல் | Tamilan24.com", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nகாவிரி மேலாண்மை ஆணையம்: காலம் தாழ்த்த கர்நாடகா செய்த செயல்\nமத்திய அரசு விதித்த கெடு முடிந்த நிலையிலும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக அரசு உறுப்பினர்களை இன்னும் அறிவிக்கவில்லை.\nஉச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்த மத்திய அரசு அதன் தலைவராக நீர்வள ஆணையத் தலைவர் மசூத் உசேனையும் நியமித்தது. ஆணையத்தில் தமிழகத்தின் சார்பில் எஸ்.கே.பிரபாகர், செந்தில் குமார் ஆகியோரை உறுப்பினர்களாக நியமிக்க தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது.\nஆனால் இந்த விடயத்தில் கர்நாடகா காலம் தாழ்த்திய நிலையில் ஜூன் 12-ம் திகதிக்குள் உறுப்பினர்களை பரிந்துரைக்க மத்திய அரசு கெடு விதித்திருந்தது.\nஅது நேற்றுடன் முடிந்த நிலையில் இதுவரை கர்நாடக அரசு உறுப்பினர்களின் பட்டியலை அளிக்கவில்லை. இதனால் காவிரி ஆணையம் செயல்பாட்டிற்கு வருவது தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇதனிடையே கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.\nகே.ஆர்.எஸ். அணையில் நேற்று நிலவரப்படி 82.8 அடிக்கு நீர் இருந்தது. 124 அடி உயரம் கொண்ட அந்த அணைக்கு வினாடிக்கு 17,800 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கபினி அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி நீர் வரும் நிலையில் அந்த அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினை��ேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/999996727/maggies-kitchen_online-game.html", "date_download": "2018-08-15T16:58:33Z", "digest": "sha1:XZ36VPGVPMWLW35IO2EWHNIDR6VVYQ5Q", "length": 10854, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மேஜிக் சமையலறை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட மேஜிக் சமையலறை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மேஜிக் சமையலறை\nசிறிய பெண் அவசரமாக ஒரு சுவையான இரவு உணவு தயார் செய்ய வேண்டும். நேரம் கிட்டத்தட்ட இங்கே உள்ளது ஆனால் அவர் உதவி தேவை. இப்போது சேர மற்றும் ஒரு பளபளப்பான சுத்தமான சமையலறை செல்ல. குளிர்சாதன பெட்டியில் கேரட், மிளகுத்தூள், பச்சை வெங்காயம் மற்றும் பட்டாணி என்ற மீது வழக்கு தொடருவதாக பாதுகாப்பு பெட்டகங்களில் இருந்து நீக்க, மற்றும் அவுட். பின்னர் shredder காய்கறிகள் செல்லுங்கள். ஒதுக்கப்பட்ட நேரத்தில் முதலீடு செய்ய முயற்சி. . விளையாட்டு விளையாட மேஜிக் சமையலறை ஆன்லைன்.\nவிளையாட்டு மேஜிக் சமையலறை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மேஜிக் சமையலறை சேர்க்கப்பட்டது: 09.08.2013\nவிளையாட்டு அளவு: 2.09 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.05 அவுட் 5 (311 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மேஜிக் சமையலறை போன்ற விளையாட்டுகள்\nபுதிய முகப்பு சமையலறை அமைப்பு\nமான்ஸ்டர் உயர். சாக்லேட் கேக்\nடோரா பிறந்தநாள் கேக் அலங்கரிப்பு\nமான்ஸ்டர் உயர் லவ் போஷன்\nவிளையாட்டு மேஜிக் சமையலறை பதிவி��க்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மேஜிக் சமையலறை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மேஜிக் சமையலறை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மேஜிக் சமையலறை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மேஜிக் சமையலறை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபுதிய முகப்பு சமையலறை அமைப்பு\nமான்ஸ்டர் உயர். சாக்லேட் கேக்\nடோரா பிறந்தநாள் கேக் அலங்கரிப்பு\nமான்ஸ்டர் உயர் லவ் போஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B7%E0%AE%B7%E0%AE%BF/", "date_download": "2018-08-15T17:30:14Z", "digest": "sha1:BRCEFZMRU42XDAIKHBQHD2DZZEL5DFGL", "length": 5074, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஷஷி Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nசுக்லாம் பரதரம்; விஷ்ணு மந்த்ரம்\nவிஷ்ணு மந்த்ரம் சுக்லாம் பரதரம் விஷ்ணும் ஷஷி பர்ணம் சதுர் புஜம் ...[Read More…]\nJanuary,5,11, — — சதுர், சுக்லாம், பரதரம், பர்ணம், புஜம், விஷ்ணு மந்த்ரம், விஷ்ணும், ஷஷி\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vkalathurexpress.in/2017/06/blog-post_11.html", "date_download": "2018-08-15T16:57:39Z", "digest": "sha1:VMWAVIPUNTNMYE32HTGTWCS7DY3MUW5R", "length": 10389, "nlines": 117, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "வி.களத்தூரில் நாளை (இஃப்தார்) நோன்பு திறப்பு நிகழ்ச்சி! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » எஸ்டிபிஐ » வி.களத்தூர் ரமலான் » வி.களத்தூரில் நாளை (இஃப்தார்) நோன்பு திறப்பு நிகழ்ச்சி\nவி.களத்தூரில் நாளை (இஃப்தார்) நோன்பு திறப்பு நிகழ்ச்சி\nTitle: வி.களத்தூரில் நாளை (இஃப்தார்) நோன்பு திறப்பு நிகழ்ச்சி\nவி.களத்தூர் ஜாமியா வணிக வளாகத்தில் நாளை SDPI சார்பாக 21.6.2017 மாலை 5.30 மணியளவில் (இஃப்தார்) நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஊர்...\nவி.களத்தூர் ஜாமியா வணிக வளாகத்தில் நாளை SDPI சார்பாக 21.6.2017 மாலை 5.30 மணியளவில் (இஃப்தார்) நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஊர் மக்கள் இந்த நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\nசோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா வி.களத்தூர் நகரம்.\nLabels: எஸ்டிபிஐ, வி.களத்தூர் ரமலான்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தி���ால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/tag/nithya-menon/", "date_download": "2018-08-15T16:21:39Z", "digest": "sha1:Y5XMEKYNQV7YYQPO7F4MFL5P3NGDJVC5", "length": 11971, "nlines": 132, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Nithya Menon Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\n 5 நடிகைகளில் யார் தெரியுமா..\nசாவித்திரியின் பயோபிக் ஏற்படுத்திய அதிர்வால் அடுத்து எந்தெந்த நடிகைகளின் வாழ்க்கையைப் படமாக எடுக்கலாம் என்று யோசித்தபோது ஜெயலலிதாதான் நமக��கு முதல் ஆளாய் மனதில் பதிகிறார். அவரது பயோபிக் எடுத்தால் அதில் யார் ஜெயலலிதாவாக நடிப்பார்...\nமெர்சல் பட நித்யா மேனனா இது.. முன்பக்க அட்டை கவர்ச்சி புகைப்படம் உள்ளே .\nநடிகர் சித்தார்த் நடித்த '180 'படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். படங்களில் நடிகத்துவங்கும் போதே சற்று பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார். தமிழ்,தெலுகு,மலையாளம் என்று பல மொழி படங்களில்...\nஇதனால் தான் நான் குண்டாக ஆகிவிட்டேன். உடல் எடை பற்றி உண்மையை சொன்ன நித்ய...\nபொதுவாக ஹீரோயின்கள் அனைவரும் ஒல்லியான தோற்றத்தை பெற வேண்டும் என்று பல உடற்பயிற்சிகலை மேற்கொள்வார்கள்.ஆனால் சமிபத்தில் வெளியான நித்யாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு குண்டா என ஷாக் ஆகி இருந்தனர். ஆனால்...\nதன்னை குண்டு என்று சொன்னவர்களுக்கு நித்யா மேனன் கொடுத்த தக்க பதிலடி \nநடிகர் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். படங்களில் நடிகத்துவங்கும் போதே சற்று பப்லியான் தோற்றத்தில் தான் இருந்தார். தமிழ்,தெலுகு,மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்துள்ள நித்யா மேனன் விஜய்...\nமெர்சல் படத்தில் விஜய்யுடன் நடிக்க முடியாது அதிர்ச்சி காரணத்தை கூறிய நித்யா மேனன்\nகடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி செம்ம ஹிட் அடித்த திரைப்படம் மெர்சல். இந்த படத்தில் மூன்று விஜயில் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார் நித்யா மேனன். இந்த படத்தில் நித்யாமேனன் நடிப்பு வெகுவாக...\nநித்யா மேனன் புகைப்படத்தால் அதிர்ந்துபோன ரசிகர்கள் – ஏன் இப்படி \nகேரளத்து நடிகை நித்யா மேனன் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். விஜயுடன் மெர்சல் படத்தில் நடித்து அந்த படம் செம்ம ஹிட் ஆனது.அதன்பின்னர் தெலுங்கில் 'அவே'...\nபொது மேடையில் பிரபல நடிகருக்கு முத்தம் கொடுத்த மெர்சல் நடிகை \nதற்போது தெலுங்கில் நித்யாமேனன் நடித்து வரும் படம் அவி. இந்த படத்தில் நித்யா மேனன், நானி, காஜல் அகர்வால், ரெஜினா கேசான்ரா என மூன்று ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரெஜினா ஒரு...\nகுண்டாக மாறிய தளபதி பட நாயகி யார் தெரியுமா \nசமீபத்தில் தமிழில் வெளியான இளையதளபதி விஜய் நடித்த மெர்சல் படத்தில் நடித்தவர் நித்யா மேனன்.கன்னட மொழி படங்���ளில் அறிமுகமான இவர், தமிழில் 180 என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். தமிழிலும் பல ரசிகர்களை...\nஓரின சேர்க்கையாளராக நடிக்கும் மெர்சல் நாயகி பெண்ணிடம் லிப் லாக் காட்சியிலும் நடித்துள்ளார்\nமலையாளம், தமிழ், தெலுங்கு, ஆகிய தென்னிந்திய மொழிபடங்களில் நடித்து வருபவர் நடிகை நித்யா மேனன். விஜயுடன் மெர்சல் படத்தில் நடித்து அசத்தி இருப்பார். தற்போது ஒரு சர்ச்சைக்குரிய தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்....\nஇப்படியே இருந்தா உன்ன விஜய்க்கு அம்மாவா நடிக்க தான் கூப்பிடுவாங்க -இயக்குனர் பாய்ச்சல்\nஇந்த தீபாவளிக்கு திரையில் வெளியாகி சக்கை போடு போட்டு ₹250 கோடி வசூல் செய்த படம் மெர்சல். இந்த படத்தில் தளபதிக்கு காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் என இரண்டு ஹீரோயின்கள்....\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nதமிழ் சினிமாவில் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படங்கள் அதிகமாகி கொண்டே வருகிறது. பெரிய ஹீரோக்கள் இல்லை என்றால் கூட படமும், கதாபாத்திரமும் நன்றாக இருந்தால் அந்த படம் வெற்றி தான், அந்த...\nஜனனி வீட்டில் நடத்த சோகம். இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி. இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி.\nநடிகை அணிந்த ஆபாச ஆடை. போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள். போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள்.\n இணையத்தில் லீக் ஆனது இப்படித்தான்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/24%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-08-15T16:57:45Z", "digest": "sha1:ZBV2UEVNPYZOPFUCQCQQCUJXSSDV6H3O", "length": 14524, "nlines": 83, "source_domain": "universaltamil.com", "title": "24ஆவது ‘கலா பொல’ கண்காட்சியானது ஜனவரி 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று கொழும்பில் இடம்பெறும் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Business 24ஆவது ‘கலா பொல’ கண்காட்சியானது ஜனவரி 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று கொழும்பில் இடம்பெறும்\n24ஆவது ‘கலா பொல’ கண்காட்சியானது ஜனவரி 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று கொழும்பில் இடம்பெறும்\nஉலகப் புகழ்பெற்ற ‘கலா பொல’ (Kala Pola) திறந்தவெளி ���வியக் கண்காட்சியானது 24ஆவது தடவையாக, கொழும்பு 7 இலுள்ள ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையின் நடைபாதை ஓரங்களில் மீண்டும் ஒருமுறை வர்ணமயமாகவும் நட்புணர்ச்சியுடனும் இடம்பெறவுள்ளது. இக் கண்காட்சியின் உத்தியோகபூர்வ நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேன்மைதங்கிய பிரைஸ் ஹட்செஸ்சன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.\nஇக் கண்காட்சி 2017 ஜனவரி 22ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 8.00 மணிக்கு ஆரம்பமாகி, அன்றைய நாள் முழுவதும் தொடர்ந்து இடம்பெறும். அதன்படி நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை இக்கண்காட்சி தம்பக்கம் கவர்ந்திழுக்கும். உலகின் பல பாகங்களிலும் இருந்துவரும் உல்லாசப் பிரயாணிகள் மற்றும் நாட்டு மக்கள் என பெருமளவிலான பார்வையாளர்களும் இக்கண்காட்சியை பார்வையிட்டு, குதூகலம் நிறைந்த அந்தச் சூழலில் கிடைக்கக் கூடியதாகவுள்ள இலங்கையின் பல வகையான ஓவியங்களை அவர்கள் கொள்வனவும் செய்ய முடியும்.\nகண்காட்சியின் உத்தியோகபூர்வ நிகழ்வு அன்றைய தினம் பிற்பகல் 5.00 மணிக்கு ஆரம்பமாகும். அப்போது முதல் முடிவு வரை, கண்ணைக்கவரும் மற்றும் மனதைமயக்கும் விந்தைகள் நிறைந்த கலாசார களிப்பூட்டல் நிகழ்ச்சிகள் அங்கு நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் அரங்கேறும்.\nஜோன் கீல்ஸ் குழுமத்துடன் ஒன்றிணைந்து ஜோர்ஜ் கீற் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்படுகின்ற ‘கலா பொல’ கண்காட்சியானது கடந்த 24 வருடங்களாக கலாசார மற்றும் சுற்றுலா சார்ந்த அடிப்படையில் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக திகழ்கின்றது. இக் கண்காட்சி 1993ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து – பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் இடம்பெறும் புகழ்பெற்ற ‘மொன்ட்மாட்ரெ’ போன்று, ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இடம்பெறும் பல்வேறு திறந்தவெளி ஓவியக் கண்காட்சிகளின் தூண்டுதலை உள்வாங்கிக் கொண்டுள்ளது, அன்றுமுதல், இது ஒரு சிறப்பான கலாசார நிகழ்வாக மாற்றமடைந்திருப்பதுடன், கொழும்பின் வருடாந்த கலாசார நாட்காட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மற்றும் யாராலும் தவறவிடப்பட முடியாத ஒரு நிகழ்வாகவும் இன்று காணப்படுகின்றது.\nநடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ‘அடங்க மறு’ படத்தின் டீ���ர்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் இன்று காலை 11 மணியளவில்...\n'மேற்குத் தொடர்ச்சிமலை' ட்ரெய்லர் https://www.youtube.com/watch\nவிவசாய வீதி எத்தனை கிலோமீற்றர் திருத்தியமைக்கப்பட்டது என்பதில் குழப்பம் கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம்\nமட்டக்களப்பு - கட்டுமுறிவு விவசாய வீதி முழுமையாகத் திருத்தியமைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றபோதிலும் எத்தனை கிலோமீற்றர் அவர்களால் திருத்தியமைக்கப்பட்டது என்பதைக் கூற முடியாதிருப்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு எத்தனை கிலோமீற்றர்...\nசட்டவிரோத மணல் அகழ்வு 8 பேர் கைது வாகனங்களும் கைப்பற்றல்\nமட்டக்களப்பு, செங்கலடி - பதுளை வீதியை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (15) 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 8 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கரடியனாறு...\nஇந்தியாவின் 72வது சுதந்திரதினம் யாழில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது\nஇந்தியாவின் 72வது சுதந்திரதினம் யாழில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. யாழ் கச்சேரி நல்லூர் வீதியிலுள்ள \"இந்திய இல்லத்தில்\" இன்று (15) காலை 9.00 மணியளவில் இலங்கைகான இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் தேசிய கொடியினை...\nஉச்சக்கட்ட படுகவர்ச்சியில் நடிகை அஞ்சலி- அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை மீண்டும் இணையத்தில் கசியவிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nஅரை நிர்வாணமாக நடிகருடன் நடித்த இலியானா- புகைப்படம் உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nசிம்புவை பெருமூச்சுவிட வைத்த ஸ்ரீரெட்டி- வீடியோ உள்ளே\nஇலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரபல நடிகை- புகைப்படங்கள் உள்ளே\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/cameras/ricoh-theta-m15-360-degree-spherical-panorama-camera-white-price-piMRfl.html", "date_download": "2018-08-15T16:48:16Z", "digest": "sha1:33YVPM5H4PK2UYFG5GE57UOIYBRMLUA4", "length": 18795, "nlines": 399, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளரிக்கோஹ் தீட்டா மஃ௧௫ 360 டிகிரி சபரிசல் பனோரமா கேமரா வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nரிக்கோஹ் தீட்டா மஃ௧௫ 360 டிகிரி சபரிசல் பனோரமா கேமரா வைட்\nரிக்கோஹ் தீட்டா மஃ௧௫ 360 டிகிரி சபரிசல் பனோரமா கேமரா வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nரிக்கோஹ் தீட்டா மஃ௧௫ 360 டிகிரி சபரிசல் பனோரமா கேமரா வைட்\nரிக்கோஹ் தீட்டா மஃ௧௫ 360 டிகிரி சபரிசல் பனோரமா கேமரா வைட் விலைIndiaஇல் பட்டியல்\nரிக்கோஹ் தீட்டா மஃ௧௫ 360 டிகிரி சபரிசல் பனோரமா கேமரா வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nரிக்கோஹ் தீட்டா மஃ௧௫ 360 டிகிரி சபரிசல் பனோரமா கேமரா வைட் சமீபத்திய விலை Jul 25, 2018அன்று பெற்று வந்தது\nரிக்கோஹ் தீட்டா மஃ௧௫ 360 டிகிரி சபரிசல் பனோரமா கேமரா வைட்அமேசான் கிடைக்கிறது.\nரிக்கோஹ் தீட்டா மஃ௧௫ 360 டிகிரி சபரிசல் பனோரமா கேமரா வைட் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 17,221))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nரிக்கோஹ் தீட்டா மஃ௧௫ 360 டிகிரி சபரிசல் பனோரமா கேமரா வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ரிக்கோஹ் தீட்டா மஃ௧௫ 360 டிகிரி சபரிசல் பனோரமா கேமரா வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nரிக்கோஹ் தீட்டா மஃ௧௫ 360 டிகிரி சபரிசல் பனோரமா கேமரா வைட் - பயனர்விமர்சனங்கள்\nசரி , 3 மதிப்பீடுகள்\nரிக்கோஹ் தீட்டா மஃ௧௫ 360 டிகிரி சபரிசல் பனோரமா கேமரா வைட் - விலை வரலாறு\nரிக்கோஹ் தீட்டா மஃ௧௫ 360 டிகிரி சபரிசல் பனோரமா கேமரா வைட் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 6.4\nஆப்டிகல் ஜூம் Up to 2.9x\nரிக்கோஹ் தீட்டா மஃ௧௫ 360 டிகிரி சபரிசல் பனோரமா கேமரா வைட்\n1.7/5 (3 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/2293", "date_download": "2018-08-15T16:44:00Z", "digest": "sha1:DD5L6JASXSCNV7FQF6B23QSDIWWGQX3V", "length": 11220, "nlines": 96, "source_domain": "www.tamilan24.com", "title": "லட்சம் விலை கொண்ட சொகுசு காரில் குப்பை அள்ளிய நபர் | Tamilan24.com", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nலட்சம் விலை கொண்ட சொகுசு காரில் குப்பை அள்ளிய நபர்\n70 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசுக் காரில் குப்பை அள்ளிய இளம் மருத்துவர் ஒருவர், பாலிவுட்டின் சீனியர் நடிகர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தூய்மை இந்தியா இயக்கம் குறித்த சவால் ஒன்றை விடுத்துள்ளார்.\nமத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரைச் சேர்ந்த அபினித் குப்தா தோல் மருத்துவராக இருந்து வருகிறார்.\nகடந்த ஜூன் 10ஆம் தே��ி இவர் தனது 70 லட்ச ரூபாய் மதிப்பிலான மஞ்சள் நிற DC Avanti சொகுசு காரில் நகர் முழுக்க வலம் வந்து அங்கு சாலையில் கிடந்த குப்பைகளை அள்ளியுள்ளார்.\nபிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டம் மீது அதிக ஈர்ப்புகொண்ட மருத்துவர் அபினித், தூய்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே தீவிரமாக ஏற்படுத்தவே தனது காரின் பின்பகுதியில் குப்பையை சேகரிக்கும் தொட்டி போன்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு காரில் சென்று குப்பைகளை அள்ளியதாக தெரிவித்துள்ளார்.\nபோபால் நகர மக்களிடம் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய கையோடு, அதனை நாடு முழுவதும் மேற்கொள்ளும் முயற்சியாக தான் விலையுயர்ந்த காரில் குப்பை அள்ளும் வீடியோவை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஇதனை சவாலாக எடுத்துக்கொள்வோம் என்று அதில் கூறியுள்ள அபினித், விலையுயர்ந்த கார்கள், பைக்குகளின் உதவியுடன் நகரை தூய்மைப்படுத்துவோம் என்றார்.\nபாலிவுட் நடிகர்களான சல்மான் கான், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், மற்றும் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் விராத் கோலி ஆகியோரை தனது பதிவில் டேக் செய்துள்ள மருத்துவர் அபினித், உங்களுக்கு சவால் விடுப்பதாகவும் கூறியுள்ளார்.\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் ���ணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_440.html", "date_download": "2018-08-15T16:48:51Z", "digest": "sha1:UDS3TXUE7L64FQKV3NVBWZC7TQS7IT2G", "length": 45451, "nlines": 216, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சவுதி குடியுரிமை பெற்ற ரோபோவுக்கு, குழந்தை பெற ஆசையாம்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசவுதி குடியுரிமை பெற்ற ரோபோவுக்கு, குழந்தை பெற ஆசையாம்..\nசவுதி அரேபியாவின் சோபியா ரோபோ குடியுரிமை பெற்று ஒரு மாதம் ஆகிறது. இந்த நிலையில், இந்த ரோபோ, குடும்பம்தான் `மிகவும் முக்கியமான விஷயம்` என்று தெரிவித்துள்ளது. சோபியா ரோபோ முன்பே பதில்கள் பதிவுசெய்யப்பட்ட ஒன்றல்ல. மனிதர்களின் முகபாவனைகளை புரிந்து, அதற்கேற்ப பதில்களை அளிக்கும் வகையில், இயந்திர கற்றல் திறனை கொண்ட ரோபோ ஆகும்.\nஅசரவைக்கும் திறமைகள் இருந்தாலும், சோபியாவிற்கு இன்னும் உணர்வுகள் இல்லை. ரோபோவின் வடிவமைப்பு நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹன்சன், இன்னும் சில வருடங்களில், ரோபோவிற்கு உணர்வுகள் கொண்டுவர முடியும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.\nஹாங்காங்கின் `ஹன்சன் ரோபோடிக்ஸ்` நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சோபியா ரோபோ, தன்னுடைய `மகள் ரோபோவிற்கு` தனது பெயரையே வைப்பேன் என்று தெரிவித்துள்ளது.அதன் மூளை சாதாரண வை-பை வசதியுடன் இணைக்கப்பட்டு இயங்குகிறது. அதில், வார்த்தைகளின் நீண்ட பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது.\nகலீஜ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ள சோபியா ரோபோ, \"குடும்பம் என்ற கருத்து மிக முக்கியமான விஷயமாக தெரிகிறது\" எனக் கூறியுள்ளது.\"சொந்த ரத்த வகையைத் தாண்டியும், மக்களால் தங்களுக்கு ஒத்த உணர்வுகளை கொண்ட சொந்தங்கள�� குடும்பம் என்று அழைக்க முடிவது என்பது மிகவும் அற்புதமான ஒன்று\" என்கிறது.\n\"உங்களுக்கு பாசமான குடும்பம் இருந்தால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவ்வாறு இல்லை என்றால், அத்தகைய குடும்பத்தை பெறும் தகுதி உங்களுக்கு உள்ளது. இந்த விஷயத்தில், மனிதர்களும், ரோபோக்களும் ஒரே மாதிரியானவர்கள் என்று நான் நினைக்கிறேன்.\" என்று தெரிவித்துள்ளது.\nகுழந்தைக்கு என்ன பெயர் வைப்பீர்கள் என்று சோபியாவிடம் கேட்டபோது, `சோஃபியா` என்றே பதிலளித்தது. சோபியா ரோபோவால், கலந்துரையாட முடியும், சிரிக்க முடியும், நகைச்சுவைகளும் சொல்ல முடியும்.\nஏன் என்னும் முஸ்லிமாக மதம் மாற்ற வில்லை\nஆட்சியாளர் தவிர்ந்து ஏற்கனவே நிறையப்பேர் ரோபோக்களாய்த்தான வாழ்கிறார்கள் அங்கு\nரோபோவுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டத்தைக் காட்டி, தமக்கும் குடியுரிமை தர வேண்டும் என வழக்குத் தாக்கல் செய்யக்கூடிய உரிமை, முதலில் அங்குள்ள இதர நாட்டு முஸ்லிம்களுக்கு உண்டு.\nபோலி கிலாபத் கூட ஏற்றுக்கொண்ட, இந்த முஸ்லிம்களுக்கான குடியுரிமையை அவர்கள் அளிக்காதபோது, அடுத்து கிலாபத்துக்காக முயலும் அசல் அணியிடமிருந்து இதனை எதிர்பார்க்கலாம்.\nபால் கரக்கும் மாடு எங்கு உள்ளது என்று ரோபோக்களுக்கும் தெரிந்து விட்டது.\nShafraz ஈரானிய ஷீயாக்களால் இலங்கை ஸுன்னிகளை சின்னாபின்னமாக் குவதற்கென்றே பயிற்றுவிக்கப்பட்டவர் போல் இருக்கின்றீர்.\nகட்டாரின் அல்ஜஸீரா போன்ற பொய் செய்திகளைப் பரப்பும் மீடியாக்களை கரைத்துக் குடிக்கிறீர் போலும்,\nஇஸ்லாமிய உலகைப்பற்றி கவலைப்பட முன் இஸ்லாமிய பண்புகளைக் கடைபிடியுங்கள்,\nஉங்கள் போன்றவர்களால் தமிழுலகிற்கே கேவலமதான்.\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சாரதியொருவர் தனக்கு பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பஸ்ஸில் குண்டுத் தாக்குதல் இடம்பெறக்கூடும் எனவும் ...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஞானசாரருக்கு நேற்று, நடந்தது என்ன..\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றை அவமதித்ததாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதா��் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/49509-vintage-plane-crash-in-switzerland-kills-all-20-people-on-board.html", "date_download": "2018-08-15T16:17:26Z", "digest": "sha1:D632DIPNISF75QLI3YCYXKVU2BUZMDN2", "length": 9866, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்விட்சர்லாந்தில் விமானம் விழுந்து விபத்து - 20 பேர் உயிரிழப்பு? | Vintage plane crash in Switzerland kills all 20 people on board", "raw_content": "\nஇந்தியாவின் 72���து சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஸ்விட்சர்லாந்தில் விமானம் விழுந்து விபத்து - 20 பேர் உயிரிழப்பு\nஇரண்டாவது உலக போரில் பயன்படுத்தப்பட்ட பழங்கால விமானம் ஒன்று ஸ்விட்சர்லாந்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nஜெர்மனியில் கடந்த 1939ம் ஆணடு தயாரிக்கப்பட்ட ஜங்கெர் ஜேயு52 ஹெச்பி- ஹாட் விமானம், பிஸ் செக்னாஸ் மலைப்பகுதியில் சுமார் 2500 மீட்டர் உயரத்தில் விபத்துக்குள்ளானது. 17 பயணிகளையும், 3 சிப்பந்திகளையும் ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்த விமானத்தில் மொத்தம் 20 பேர் இருந்ததாக தெரிகிறது. ஸ்விட்ஸர்லாந்த்தின் டிஸினோ நகரிலிருந்து புறப்பட்ட விமானம் ஜூரிச் அருகே டியுபெண்டார்ஃப் ராணுவ விமானதளத்திற்கு சென்றுகொண்டிருந்தது.\nவானில் பறந்துகொண்டிருந்த விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து செங்குத்தாக கீழே விழுந்ததாக விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். விமனாத்திலிருந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. விமானத்தின் பகுதிகள் ஒரு குறுகிய பரப்பளவிலேயே விழுந்திருப்பதால் வெடி விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த விமானத்தை ஜு ஏர் என்கிற நிறுவனம் இயக்கி வருகிறது. 1939ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட நான்கு விமானங்களை இயக்கிவருவதாக் அந்த நிறுவனம் கூறியுள்ளது.\nவிலையுயர்ந்த பைக்கில் வந்த நபர் அடாவடி : கோபமடைந்து அடித்த காவலர்கள்\n68 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 3 பெண் நீதிபதிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஊருக்கு மூட்டைக் கட்டிய நடப்பு சாம்பியன் \nநாக் அவுட் வாய்ப்பை தக்கவைத்தது ஜெர்மனி\nஉலகக் கோப்பை கால்பந்து: இன்று 3 போட்டிகள்\nஆடி கார் நிறுவனத்தின் நிர்வாகி கைது..\nரசிகர்களை ஏமாற்றிய நெய்மர்: சுவிஸ் அணியுடன் டிரா கண்டது பிரேசில்\nஉலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்த மெக்சிகோ..\nஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தம்: ஜெர்மனி, சீனா அறிவிப்பு\n“என் உயிரை மாய்த்துக் கொள்ள அனுமதியுங்கள்” - புன்னகையுடன் மரணித்த விஞ்ஞானி\nஇது ‘வின்டேஜ் தோனி’ - தெறிக்கவிட்ட மகி \nRelated Tags : Switzerland , Vintage , Vintage plane , ஸ்விட்சர்லாந்து , ஜெர்மனி , பழங்கால விமானம் , ஜங்கெர் ஜேயு52\nஅப்துல்கலாம் விருதை தட்டிச்சென்ற அஜித் டீம்\nஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்..\nமீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்\nஎந்த அணையில் எவ்வளவு தண்ணீர்\nகன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிலையுயர்ந்த பைக்கில் வந்த நபர் அடாவடி : கோபமடைந்து அடித்த காவலர்கள்\n68 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 3 பெண் நீதிபதிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://parithimuthurasan.blogspot.com/2015/11/vedalam-vimarsanam.html", "date_download": "2018-08-15T17:17:56Z", "digest": "sha1:OIS4OKZIDD2WGPCIGZNHEEZ5SD5YNUD7", "length": 9809, "nlines": 60, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வேதாளம்-சினிமா விமர்சனம்", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nதல அஜித்தின் வேதாளம்....முழுக்க முழுக்க வணிகரீதியில் எடுக்கப்பட்ட டோலிவுட் சமாச்சாரங்களுடன் ஒரு கோலிவுட் மசாலா பொழுதுபோக்கு படம்\nதான் அதிகம் நேசிக்கும் தங்கை தமிழை (லஷ்மிமேனன்) கல்லூரியில் சேர்க்க கொல்கத்தா வந்த அப்பாவித்தனம் நிறைந்த கார் டிரைவர் கணேஷ் (அஜித்)க்கு அங்குள்ள மற்ற கார் டிரைவர்கள் உதவி புரிவது கொல்கத்தா போலீஸ்க்கு சந்தேகத்தை உண்டாக்குகிறது\nகனேஷ்க்கும் ஓர் இரட்டை கொலைக்கும் உள்ள பயங்கர தொடர்பைக் கண்டு அனைவரும் திகைக்கின்றனர்\nஎதிர்பாராத திருப்பம் நிறைந்த அந்தக் கொலைக்குள் புதைந்திருக்கும் மர்மமே வேதாளம் படத்தின் கதையாகும்\nசண்டைக்காட்சிகள் பாடல் காட்சிகள் மட்டுமின்றி வேதாளம் படமுழுக்க பரவிக்கிடக்கிறது இயக்குனர் சிவாவின் தெலுங்கு மசாலா வாசனை மற்றபடி எதையும் புதுசாக காட்சிப்படுத்தவில்லை வசனங்களில் ஸ்லாங் உச்சரிப்புகளில் கவனம் செலுத்தவில்லை\nதல அஜித்தின் வித்தியாசமான நடை,உடை,பாவனையுடன் இரண்டு வேறுபட்ட தோற்றம்,அதிரடி சண்டைக்காட்சிகள் அதுக்கும் மேல அவரது வில்லத்தனமான நடிப்பு அவரது ஹார்ட்கோர் ரசிகர்களை குஷிப்படுத்தி தெறிக்க விடும்\nசூரி,மயில்சாமி,கோவை சரளா லொள்ளுசபா சாமிநாதன்...போன்றவர்களால் படத்தின் முன் பகுதி கலகலப்பாக உள்ளது\nவக்கீலாக வரும் ஸ்ருதிஹாசன் ஒரு காமெடியனாக பல காட்சிகளில் சிரிக்க வைத்து ‘Don’t You Mess With Me’ பாடலில் கனவுதேவதை போல் கவர்ச்சியால் அசத்துகிறார்\nபடத்தின் திரைக்கதையின் தூண்களாக லட்சுமிமேனனும் தம்பி ராமையாவும் பெண்களை கவரும் விதம் வருகின்றனர்\nஅனிருத் இசையில் \" வீர விநாயகா \" ஆலுமா டோலுமா\" பாடல்கள் அஜித் ரசிகர்களுக்கு தெறிமாஸ் படத்தின் பின்பகுதி கொஞ்சம் குடும்ப சென்டிமென்ட் காட்சிகளால் தள்ளாடினாலும் அனிருத் BGM பக்கபலமாக உள்ளது எதிர்பார்த்த பிளாஷ்-பேக் காட்சியும் சோடைபோகவில்லை\nவெற்றியின் ஒளிப்பதிவு சண்டைக்காட்சிகளிலும் பாடல்காட்சிகளிலும் களை கட்டுகிறது ‘Don’t You Mess With Me’ பாடல்காட்சி சிறப்பாக இருந்தாலும் கதைடோனுக்கு ஒத்துவரவில்ல\nசிறுத்தை சிவா-அஜித் கூட்டணியினரின் முந்தைய வீரம் படம் போல் வேதாளம் படத்தையும் அதன் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக கண்டு ரசிக்கலாம்\nஅஜித்தின் இரண்டு வேறுபட்ட தோற்றம்,அதிரடி அடிதடி,வித்தியாசமான வில்லன் நடிப்பு போன்றவைகளால் வேதாளம் படம்...\nஅவரது ரசிகர்களுக்கு தெறிக்கும் தீபாவளி விருந்து\nவேதாளம் -படம் எப்படி இருக்கு\nபடம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி\nதூங்காவனம்-பிரெஞ்ச் படத்தின் ரீமேக் என்றாலும் அந்தக் கதையை தமக்கே உரிய அதிரடி நடிப்பாலும் அட்டகாசமான பாய்ச்சலாலும் விறுவிறுப்பான த்திரிலர் திரைப்படமாக்கி....மேலும்\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nவீரம் Vs ஜில்லா-ஜெயிச்சது யாரு\nஇணையத்தில் அஜித்தின் வீரம் விஜயின் ஜில்லா படங்களுக்கு விதவிதமான ரேட்டிங் கொடுத்தாலும் உண்மையான மதி...\nஆல் இன் ஆல் அழகுராஜா-சினிமா விமர்சனம்\n(தீர்ப்பு-கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா இந்தத் தீபாவளிக்கு காதல் காமடி விருந்து படைக்கும் என்று நினைத்தால்.... அ...\nஅஜித்தின் ஆரம்பம் படம் திரைக்குவரும் முன்பே நமது கருத்துக்கணிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று வாக்களித்தனர்...\nஆரம்பம்- சினிமா விமர்சனம் (பரிதியின் பார்வையில் ) (தீர்ப்பு-அஜித்தின் ஆரம...\nகத்தி- கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய பொழுது போக்கும் காட்சிகளாக கலந்துகட்டி படம் காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியினரின் மற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2018/03/03/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86/", "date_download": "2018-08-15T16:23:30Z", "digest": "sha1:LTDIDVYQ3F7IXZQ2ZR6DU7M4UHCM3AOC", "length": 14220, "nlines": 203, "source_domain": "tamilandvedas.com", "title": "கல்வி கற்பது பற்றி மனு, நெடுஞ்செழியன், சாணக்கியன், வள்ளுவன் ஒரே கருத்து! (Post. 4804) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகல்வி கற்பது பற்றி மனு, நெடுஞ்செழியன், சாணக்கியன், வள்ளுவன் ஒரே கருத்து\nமேல் ஜாதி கீழ் ஜாதி பற்றி மனு, நெடுஞ்செழியன், சாணக்கியன், சாணக்கியன் ஒரே கருத்து\nநான்கு வருண (ஜாதி) மக்களில், கீழ் ஜாதியைச் சேர்ந்தவன் கற்றால் அவனையே எல்லோரும் வணங்குவர், போற்றுவர் என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் புறநானூற்றிலும், வள்ளுவன் திருக்குறளிலும், சாணக்கியன் சாணக்கிய நீதியிலும், மனு அவரது தர்மசாஸ்திரத்திலும் உரைக்கின்றனர்.\nகற்றார் அனைத்திலர் பாடு (குறள் 409)\nஉயர் குடியில் பிறந்திருந்தாலும் கல்லாதவராக இருந்தால், கீழ்க்குடியில் பிறந்து கல்வி கற்றுச் சிறந்து விளங்கும் கற்றாரைப் போலப் பெருமை பெற முடியாதவர்களே.\nஎந்த ஜாதியானாலும் கல்யாணம் கட்டு– சாணக்கியன்\n“விஷப்பொருளில் அமிர்தம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;\nஅழுக்கான பொருள்களுக்கு இடையே தங்கம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;\nகீழ் ஜாதி மக்களிடம் அறிவு இருந்தால் அதை ஏற்றுக்க��ள்;\nகீழ் மட்டத்தில் பிறந்த பெண் குணவதியாக இருந்தால் அவளை ஏற்றுக்கொள்”\nநீசாதப்யுத்தமாம் வித்யாம் ஸ்த்ரீரத்னம் துஷ்குலாதபி\n–சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 16\nமனு தர்ம சாஸ்திரத்தில் ஒரு அழகான பொன்மொழி உள்ளது. கீழ் ஜாதி மேல் ஜாதி பற்றியெல்லாம் கவலைப் படாதே.\nதூய்மையற்ற பொருள்களிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கலாம்”\n“பெண்கள், நகைகள், கல்வி, நீதி/சட்டம்,\nதூய்மைபெறுதல், நல்ல அறிவுரை, கைவினைப் பொருட்கள்\n“அரிய சந்தர்ப்பத்தில், பிராமணர் இல்லாதவரிடத்தும் வேதத்தைக் கற்கலாம். அவ்வாறு கற்கும் வரை, அவரைக் குருவாகக் கருதி அவர் பின்னால் கைகட்டி, வாய் புதைத்து மரியாதையுடன் செல்லலாம்”.\nஇதையே ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனும் புற நானூற்றில் சொன்னார் (183)\n“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்\nபிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே\nசிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்\nஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்\nமூத்தோன் வருக என்னாது அவருள்\nஅறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்\nவேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்\nமேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே”\n“நான்கு ஜாதிகளில், கீழ் ஜாதிக்காரன் ஒருவன் கற்றறிந்த மேதாவியானால் மேல் ஜாதிக்காரனும் அவனிடம் போய்க் கற்கலாம்” (புறம்.183)\nஅதாவது 4 ஜாதிகளில், கற்றுத் தேர்ந்தவனை, பிராமணனும் வணங்குவான்.\nமேல் ஜாதி, கீழ் ஜாதி பற்றி நாலு பேர் …\n16 Apr 2017 – மேல் ஜாதி, கீழ் ஜாதி பற்றி நாலு பேர் சொன்னது … இதனை உணர்ந்து இருந்தும் பிறன் மனைவியின் கற்பினை அழித்தாய் – என்று மனு நீதி சாஸ்திரத்தில் சொன்னபடி நடக்கும் ராமன் (வாலியிடம்) … என்னால் குணங்களுக்குத் தக்கபடி நான்கு ஜாதிகள் உண்டாக்கப்பட்டன.\nPosted in தமிழ் பண்பாடு, திருவள்ளுவன் குறள்\nTagged சாணக்கியன், ஜாதி பற்றி மனு, நெடுஞ்செழியன்\nபூமி தினக் கொண்டாட்டங்கள் (Post No.4803)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாக்ரடீஸ் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதிய��ர் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://news.lankasri.com/germany/03/185129?ref=category-feed", "date_download": "2018-08-15T17:16:18Z", "digest": "sha1:TQQPIKSCATP4WU5CBAW5QSSCFGQQMZIR", "length": 9699, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "இஸ்லாமிய குழந்தைகளால் ஜேர்மனிக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇஸ்லாமிய குழந்தைகளால் ஜேர்மனிக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை\nஅபாயம் உள்ளதாக ஜேர்மனியின் உள் நாட்டு உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அதிகாரிகள் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்று கன்சர்வேட்டிவ் அரசியல்வாதிகள் கூறியுள்ளனர்.\nஜேர்மனியில் இஸ்லாமிய வீடுகளில் வளரும் சிறுவர்களால் குறிப்பிடத்தக்க அளவில் அபாயம் உள்ளதாக ஜேர்மனியின் உள் நாட்டு உளவுத்துறை தலைவரான Hans Georg Maassen நேற்று தெரிவித்தார்.\nFunke media group என்னும் அமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி சிறுவர்களையும் வளரிளம்பருவத்தினரையும் தீவிரவாதச் செயல்களை ஏற்றுக் கொள்ளச் செய்தல் வேகமாக நடந்து வருவதற்கான அறிகுறிகள் காணப்பட்டதாக உள் நாட்டு உளவுத்துறை தெரிவித்துள்ளது.\nஜேர்மனியில் சுமார் 300 சிறுவர்கள் இவ்வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக உள் நாட்டு உளவுத்துறை தெரிவித்துள்ளது.\nஇத்தகைய குடும்பங்கள் சிலவற்றில், பிறருக்கு எதிரான வன்முறைச் செயல்கள் நியாயமானவை என்றும் அவர்களது அமைப்பில் இல்லாதவர்களை மட்டம் தட்டலாம் என்றும் கற்றுக் கொடுக்கப்படுவதாக அது தெரிவித்துள்ளது.\nஇத்தகைய கண்டுபிடிப்புகளின் விளைவாக சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிறுவர்கள் கண்காணிக்கப்படும் வயதை 14க்கு கீழே குறைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.\nஇதன் நோக்கம் சிறுவர்களை குற்றவாளிகளாகக் காட்டுவது அல்ல என்றும் குழந்தைகளைக் குறிவைக்கும் தீவிரவாதிகளால் நம் நாட்டுக்கு ��ள்ள அபாயங்களை தவிர்ப்பதற்காகத்தான் என்று CDU கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியான Patrick Sensburg கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதே நேரத்தில் ஜேர்மன் சிவில் உரிமைகள் அமைப்பான Humanist Union, குழந்தைகள் இன்னும் முழுவதும் முதிர்ச்சியடையாததால் அவர்களது எண்ணங்களும் கருத்துகளும் மாறக்கூடியவை, அதனால் குழந்தைகளை நாட்டுக்கு அபாயமானவர்களாக கருதுவது சரியல்ல என்று தெரிவித்துள்ளது.\nசிறுவர்களை கண்காணிப்பின் கீழ் வைத்தல் அவர்களது அடிப்படை உரிமைகளை மீறுதலாகும் என்று Humanist Unionஇன் போர்டு உறுப்பினரான Martin Kutscha தெரிவித்துள்ளார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://news.lankasri.com/science/03/182235?ref=category-feed", "date_download": "2018-08-15T17:17:49Z", "digest": "sha1:DNHGXXKB3VFF6ALJLTIOVZE3RUWMXDFT", "length": 8223, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம்: ஜூலையில் தோன்றுகிறது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம்: ஜூலையில் தோன்றுகிறது\nவரும் ஜூலை 27ஆம் திகதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது.\nசூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப்பாதையில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும். இதன் காரணமாக முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.\nகடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி அன்று முழு சந்திர கிரகண நிகழ்வு ஏற்பட்டது. இந்த சந்திர கிரகணத்தின் போது ‘Super Moon’, ‘Blue Moon' ஆகிய நிகழ்வுகள் ஏற்பட்டன.\nஇந்நிலையில், வருகிற ஜூலை 27 மற்றும் 28ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது.\nமேலும், கடந்த முறை தோன்றிய கிரகணத்தை விட இது பெரிய அளவிலான சந்திர கிரகணம் என���றும், இது 1 மணிநேரம் 43 நிமிடங்கள் காட்சியளிக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த சந்திர கிரகணமானது ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தெளிவாக தெரியும். வட அமெரிக்கா, ஆர்டிக்-பசிபிக் பகுதிகளில் இது தெரியாது.\nஆசியா, அவுஸ்திரேலியா, இந்தோனேசியாவில் காலை நேரத்திலும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் மாலை நேரத்திலும் இந்த சந்திர கிரகணம் தெரியும்.\nஇந்த கிரகணம் ஜூலை 27ஆம் திகதியன்று சூரிய அஸ்தமன நேரத்துக்கும், நள்ளிரவுக்கும் இடைப்பட்ட நேரத்தில், ரத்த சிவப்பு நிறத்தில் தோன்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/66-crore-dollar-value-bicoine-theft-by-hackers-118012900003_1.html", "date_download": "2018-08-15T16:24:26Z", "digest": "sha1:F4BYA4YSUIOFDIO6K5FM346E2FPTKSYX", "length": 11182, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "66 கோடி டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின் திருட்டு: ஜப்பானில் அதிர்ச்சி சம்பவம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 15 ஆகஸ்ட் 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nதற்போது உலகில் பிட்காயின் குறித்த ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில் புதியதாக பிட்காயின் வைத்திருப்பவர்களுக்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹேக்கர்களால் எளிதில் பிட்காயினை திருடி விற்கும் சம்பவம் ஒன்று ஜப்பானில் ஏற்பட்டுள்ளதை அடுத்து பிட்காயின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது\nஜப்பான் நாட்டில் காயின்செக் என்ற நிறுவனம் பொதுமக்களுக்கு பிட்காயின்களை வாங்கி தருகிறது. இந்த நிறுவனத்தின் இணையதளத்திற்குள் புகுந்த ஹேக்கர்கள் 66 கோடி டாலர்கள் மதிப்புள்ள பிட்காயினை திருடிவிட்டதாக அறியப்படுகிறது. இதனால் அந்த நிறுவனமே மேலும் இயங்குமா\nஇருப்பினும் பிட்காயின் திருட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மாற்று பிட்காயின்கள் தரப்படும் என்று காயின்செக் தலைமை அதிகாரி யுசுக்கே தெரிவித்துள்ளார். இதனால் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்தாலும் சைபர் தாக்குதலால் தங்களது பிட்காயினுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியில் உள்ளனர்.\nபோலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை கொள்ளை\nபணம் அச்சடிக்கும் மையத்திலேயே திருட்டு: காலணியில் கடத்தி சென்ற அதிகாரி... வீடியோ இணைப்பு\n100 ரூபாய் திருட்டுக்கு, 8 ஆண்டுகள் சிறை: கதறிய திருடன்\nசென்னையில் சிகரம் தொடு பட பாணியில் நடந்த சம்பவம்; ஒரே நாளில் 32 கோடி ரூபாய் சுருட்டல்\n40,000 கிரெடிட் கார்ட் தகவலை கசியவிட்ட பிரபல மொபைல் நிறுவனம்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/360130.html", "date_download": "2018-08-15T16:50:02Z", "digest": "sha1:DQEGFVSQEC5WEYFBM3PTNNUFP26SAM4T", "length": 6157, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "காத்திருப்பு - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_141.html", "date_download": "2018-08-15T16:37:21Z", "digest": "sha1:3KDA32A7TKPJBRXEPIA25O3NQKRYJKYO", "length": 6168, "nlines": 56, "source_domain": "www.sonakar.com", "title": "காச நோய் ஒழிப்புக்கான WHO மாநாடு ஆரம்பம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS காச நோய் ஒழிப்புக்கான WHO மாநாடு ஆரம்பம்\nகாச நோய் ஒழிப்புக்கான WHO மாநாடு ஆரம்பம்\nஉலக சுகாதார அமைப்பின் தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளில் காச நோயினை இல்லாதொழிப்பதற்கான மகாநாடு இந்தியாவின் நிவ்டில்லி நகரத்தில் இன்று (13) ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இம் மகாநாடு ஆரம்பிக்கப்பட்டதுடன் இந் நிகழ்வுக்கு இலங்கை நாட்டின் பிரதி நிதியாக சுகாதாரம், போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்களும் கலந்து கொண்டார்.\nஇம் மகாநாட்டில் காச நோயினை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு தேவையான வழிகாட்டல்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படவுள்ளது.\nஇலங்கையில் காச நோயினை இல்லாதொழிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள வழிமுறைகள் பற்றி சுகாதார அமைச்சர் விஷேட உரை ஒன்றினை வழங்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇம் மகாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் DR. TEDROS அமைப்பின் தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கான பணிப்பாளர் DR புனம் சந்திபால் சிங் மற்றும் தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்தத��க தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://devendrarkural.blogspot.com/2016/10/dr-mdmla.html", "date_download": "2018-08-15T16:33:43Z", "digest": "sha1:GQF3AJMVU5GKUQY2ZYCLSS2ZQ6OIA555", "length": 19296, "nlines": 132, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: Dr_க_கிருஷ்ணசாமி MD.MLA அவர்கள்", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nபுதன், 12 அக்டோபர், 2016\n\"திரு.இம்மானுவேல் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டும் அல்ல. உலகமே புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும்\" - பேரறிஞர் அண்ணா.\nநேற்று (16.09.2015) தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்து வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டி\n“இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியபோது முக்கியமான மூன்று கோரிக்கைகளை இந்த மானியக் கோரிக்கை விவாதத்திலே வலியுறுத்திப் பேசினேன்.\nஅதாவது “பட்டியலினத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய ஒரே பிரிவு மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலே கடந்த நான்கு ஆண்டு காலமாக பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன் என்பதை சுட்டிக்காட்டி, மேலும் இந்த ஆறு பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதை அறிந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய தேசியத் தலைவர் அமித்ஷா அவர்கள் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு அந்த மக்கள் முற்பட்டோராக விரும்புகிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.\nதமிழ், தமிழர், திராவிடம் பேசக்கூடிய இந்த மண்ணில் ஒரு தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்த ஆட்சியே தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எங்களுக்கு இடஒதுக்கீடு கூட தேவையில்லை, ஆனால் நாங்கள் கெளரவமாக நடத்தப்பட வேண்டுமென்று ஒரு சமுதாயம் குரல் கொடுக்கின்ற போது அதை அரசு கவனிக்காமல் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க நடவடிக்க எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினேன்.\nஆனால் குறிக்கிட்டுப் பேசிய அமைச்சர் ‘ஏதோ வழக்கு இருக்கிறது’ என்று தவறுதலாக சுட்டிக்காட்டினார். நீதிமன்றத்திலே பலர் வழக்கு தொடுத்திருக்கிறதற்கெல்லாம் ‘இதுபோன்ற பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் என்று ஆறு பெயர்களில் அழைக்கப்படக்கூடியவர்களை ஏன் ஒரே பெயரில் தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என்று தான் நீதிமன்றங்கள் கேட்டிருக்கின்றனவே தவிர வேறு எதுவும் நீதிமன்றங்கள் சொல்லவில்லை.\nமேலும் 1957-ஆம் ஆண்டு முதுகுளத்தூர் கலவரத்தின்போது தியாகி இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்ட பின்பு அக்டோபர் 30-ஆம் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசியபொழுது, ‘திரு.இம்மானுவேல் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி இங்கு பேசினார்கள். உண்மையிலேயே அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் அல்ல. தமிழ்நட்டிற்கே ஒரு பெரிய தியாகம் செய்திருக்கிறார். திரு.இம்மானுவேல் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டும் அல்ல. உலகமே புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும். நாட்டில் ஒற்றுமைக்காக பாடுபட்டு தன்னையே பலியாக்கிக் கொண்ட ஒரு தியாகியை இழந்தோம். அவர் பெயர் இந்நாட்டு சரித்திரத்திலே பொறிக்கப்பட வேண்டியது. திரு.முத்துராமலிங்கத் தேவர் மறவர்களுக்கு தலைவராக இருந்தார்’ என்று கூறியிருக்கிறார்.\nஅப்படியெல்லாம் பேரறிஞர் அண்ணா அவர்களால் புகழாரம் சூட்டப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்கள் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுவதில் எந்தவிதமான தவறுமில்லை; அவர் தகுதியானவர், என்ற அடிப்படையிலே நான் பேசினேன். அதேபோல இம்மானுவேல் சேகரன் அவர்களுடைய பிறந்த நாள், நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்ற மூன்று முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.\nமேலும் இன்று காலையிலே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில் அரசினுடைய தனித் தீர்மானம், அதாவது, ஈழ மக்களு���்கு எதிராக 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போரின்போது நடந்த போர் விதிமுறை மீறல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து “ International Independent Investigation” என்று அழைக்கப்படும் சர்வதேச சுதந்திரமான விசாரணை தான் நடத்தப்பட வேண்டுமே தவிர, அந்த விதிமுறைகள் குறித்து இலங்கை அரசே விசாரிக்கலாம் என்ற அமெரிக்காவினுடைய மாறுபட்ட நிலைபாட்டை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளக்கூடாது.\nஇந்திய அரசு ஐ.நா.வில் சர்வதேச சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்த வேண்டும் என்று சட்டமன்றத்திலே இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாங்கள் ஆதரித்துப் பேசினோம். அதற்கு சான்றுகளாக இப்பொழுது சேனல் 4 என்ற ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கக்கூடிய அறிக்கையில் துப்பாக்கிச்சூடுகள், அதேபோல “No Fire Zone” என்று அழைக்கப்படக்கூடிய துப்பாக்கிச்சூடுகள் எங்கெங்கெல்லாம் நடத்தப்படக்கூடாதோ அங்கெல்லாம் அதாவது மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட நடத்தப்படக்கூடாத இடங்களிலெல்லாம் நடத்தப்பட்டிருக்கின்றன என்ற ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதேபோல ஈழ விடுதலைப் போரில் மிகப்பெரிய தியாகம் செய்திருக்கக்கூடிய பிரபாகரன் அவர்களுடைய புதல்வர் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பாட்டார் என்ற ஆதாரத்தையும் அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. எனவே இப்படிப்பட்ட பல போர் விதிமுறை மீறல்கள் எல்லாம் இப்பொது மெல்ல மெல்ல வெளியே வந்துகொண்டிருக்கின்றன. எனவே இதற்கெல்லாம் நீதி கிடைக்க வேண்டும், ஈழத்தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று சொன்னால் சர்வதேச அளவிலான நேர்மையான, நியாயமான, சுதந்திரமான விசாரணை வேண்டுமென்பதை புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:52\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nSURESH SP 1 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 5:43\nமதுரை விமான நிலையத்துக்கு இம்மானுவேல் சேகரனின் பெயரை வைக்க வேண்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\n16..09.2015 ..சட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி தல...\nசட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .. டாக்...\nதிருவாரூர் தேவேந்திர குல வேளாளர் சங்க செயலாளர் .. ...\nபுதிய தமிழகம் கட்சி நிறுவனர் , மாண்புமிகு சட்டமன்ற...\nதேவேந்திர குல மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றிய ...\nசெப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமத...\nசெப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமத...\nதேவேந்திர இனத்தில் இனிமே பிரிவு எதற்கு ..\nதேவேந்திர இனத்தில் இனிமே பிரிவு எதற்கு ..\nதேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையும் வாதிரியார்களும்...\nவாதிரியார்... தேவேந்திர குல வேளாளர் சமுகத்தில் ஒரு...\nசட்டப்பேரவையிலிருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர்...\nபுதிய தமிழகம் சட்டப்பேரவையிலிருந்து 2-வது முறையாக ...\nதமிழக சட்டப்பேரவைக்கு சபாநாயகரை கண்டிக்கும் பதாகைய...\nபார்பன இந்து மதத்தில் நமக்கு என்ன வேலை ..\nசர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் முதலீடு குறித்து வ...\nதேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றம் குறித்த...\nDSP விஷ்ணுபிரியா தற்கொலையும் , S .G . முருகையன் M ...\nபுதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி எம...\nஎமக்கான பிரதிநிதித்துவம் எங்கே ..\nதேவேந்திரர்களின் நமக்கு நாமே ... திட்டம்\nதேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் .....\nதேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் .....\n28.09.2015....ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வ...\nதேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் .....\nதிருவாரூர் மாவட்டம் , மன்னார்குடி ஒன்றியம் , கோட்ட...\nசெப்டம்பர் 30: தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம்:வ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kuna-niskua.com/1185069", "date_download": "2018-08-15T17:29:14Z", "digest": "sha1:37AVELG6C3ICNRKVX2UFF5LA7HXGHGT4", "length": 3229, "nlines": 21, "source_domain": "kuna-niskua.com", "title": "ஒரு வரைபடத்தில் உள்ளடக்கத்தை கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பக்கத்தை Semalt", "raw_content": "\nஒரு வரைபடத்தில் உள்ளடக்கத்தை கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பக்கத்தை Semalt\nநாங்கள் உங்கள் தளத்தின் எஸ்சிஓவை மேம்படுத்த விரும்புகிறோம். இந்தப் பக்கம் GWT (JavaScript அடிப்படையிலான) இணையப் பக்கமாகும், அதன் உள்ளடக்கம் வரைபடம் அல்லது ஜிபிஎஸ் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\nஇப்போது நாம் ஒரு சாதாரண இறங்கும் html பக்கம், மற்றும் வரைபடம் மற்றும் விவரம் பக்கங்கள் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எக்ஸ்எம்எல்.\nநான் சிறந்த முடிவுகளை அடைய விரும்புகிறேன்:\nஇப்போது HTML பக்க இறங்கும் பக்கத்தை விட்டுவிட்டு, ஆனால் வரைப��ப் பக்கத்தை சுட்டிக்காட்டுகிறது (இப்போது அது ஜாவாவின் மூலம் செயல்படுகிறது) - web hosting new orleans.\nவரைபடத்தில் (ஜாவாஸ்கிரிப்ட் பக்கம்) தந்திரத்தை பயன்படுத்தி, H1, H2, H3 ஆனாலும் உலகம் முழுவதுமுள்ள வரைபடத்தை சித்தரிக்கும் விவரங்களுக்கான இணைப்புகள் பட்டியலை வைப்போம். அல்லது தளவரைபடத்திற்கு இதை விட சிறந்தது. எக்ஸ்எம்எல் முதல் வழி, நாம் படிநிலையை (தரவரிசை -> வரைபடம் -> விவரங்கள்) வைத்திருக்கிறோம்.\nவிவரங்கள் பக்கத்தில் தந்திரம் பயன்படுத்த மற்றும் html தகவல் எழுத.\nஎனவே, கேள்விக்கு ஒரு வரைபடம் இருக்கிறது. xml அல்லது விவரங்களை சுட்டிக்காட்ட பக்க உள்ளடக்கத்தை மாற்ற (அவர்கள் ஆயிரக்கணக்கான இருக்க முடியும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2016/05/vallarai-keerai-thuvaiyal-recipe-vallarai-keerai-thogayal-recipe-brahmi-leaves-chutney-recipe/", "date_download": "2018-08-15T17:01:51Z", "digest": "sha1:VHPWHTGYK2U6YB3FFKNYOBDYNXJ4SC23", "length": 6883, "nlines": 150, "source_domain": "pattivaithiyam.net", "title": "வல்லாரை கீரை துவையல்|Vallarai Keerai Thuvaiyal Recipe / Vallarai Keerai Thogayal Recipe / Brahmi Leaves Chutney Recipe |", "raw_content": "\nஎண்ணெய் – 1 தேக்கரண்டி\nகடலை பருப்பு – 1 தேக்கரண்டி\nமுழு மிளகு – 1 தேக்கரண்டி\nசீரகம் – 1 தேக்கரண்டி\nசின்ன வெங்காயம் – 10\nகாய்ந்த சிவப்பு மிளகாய் – 2\nவல்லாரை கீரை – 2 கப்\nதேங்காய் – 2 தேக்கரண்டி\nவெல்லம் / சர்க்கரை – 1 தேக்கரண்டி\nபுளி பல்ப் – 1 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nமுதலில் வல்லாரை கீரை கழுவி வைக்கவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்து அதில் காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும், அவற்றை ஒரு ஜாரில் போட்டு வைக்கவும். அதே கடாயில் வல்லாரை கீரை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இதில் தேங்காய் சேர்த்து வதக்கி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். இப்போது புளி, உப்பு, வெல்லம் சேர்த்து மீண்டும் அரைக்கவும். சுவையான வல்லாரை கீரை துவையல் தயார்.\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும்...\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் ...\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு ,mathavidai problem solution tamil\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் தடுக்கும் வழிமுறைகள் ,Kalleeral Noi ,Liver DiseaseTips in tamil\nஅருமையான நெல்லூர் சிக்கன் வறுவல் ,nellore chicken varuval samayalkurippu\nஅன்னாசி ���க்காளி இனிப்பு பச்சடி,pineapple tomato pachadi in tamil\nமொகலாய் அண்டா முட்டை பிரியாணி,anda biryani tamil samayal kurippu\nகீரைகளை சமைக்கும் போது இதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்\nகுடல் புண்களை குணமாக்கும் வெந்தயக் கீரை,kudal pun maruthuvam in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=226", "date_download": "2018-08-15T16:38:09Z", "digest": "sha1:A6BHQ25YBFFRLW6AET4D6KXHVL6GTNPF", "length": 7227, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "தீயை கட்டுப்படுத்த பயன�", "raw_content": "\nதீயை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட ஃரோன்\nநியூயோர்க் தீயணைப்பு படையினர் வைத்திருந்த டிரோன் (ஆளில்லா விமானம்) சில தினங்களுக்கு முன் ஆறு மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த பயன்படுத்தியுள்ளனர்.\nதரையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்ட ஃரோன் தீப்பிடித்த கட்டிடத்தை சுற்றி பறக்க விடப்பட்டது.\nகட்டிடத்தை சுற்றி பறந்த நிலையில் டிரோன் பதிவு செய்த வீடியோக்களை கீழே இருந்து பார்த்த தீயணைப்பு துறையினர், சாமர்த்தியமாக தீயை கட்டுப்படுத்தினர். 85,000 டொலர்கள் மதிப்புடைய ஃரோன் சிறிய கேபிள் மூலம் திரையில் இணைக்கப்பட்டது.\nவிலை மதிப்புடைய இந்த ஃரோன் கடந்த எட்டு மாதங்களாக பயன்படுத்தப்படாமல் முதற்கட்டமாக பயிற்சி அடிப்படையிலேயே இந்த ஃரோன் பயன்படுத்தப்பட்டது என நியூ யோர்க் தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவ��க் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8250:q-q--&catid=344:2010&Itemid=27", "date_download": "2018-08-15T17:07:30Z", "digest": "sha1:6DT3FDW52JOKB7RRADX3OA7TDMBT25CG", "length": 27170, "nlines": 102, "source_domain": "tamilcircle.net", "title": "\"புரட்சித் தலைவி\"யின் புரட்டுத் திட்டம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் \"புரட்சித் தலைவி\"யின் புரட்டுத் திட்டம்\n\"புரட்சித் தலைவி\"யின் புரட்டுத் திட்டம்\nSection: புதிய ஜனநாயகம் -\nகிராமப்புறங்களில் வசிக்கும் கூலி ஏழை விவசாயிகளுக்கு இலவச ஆடுமாடு வழங்கும் திட்டத்தைத் \"தாயுள்ளம் கொண்ட அம்மா' அரசு அறிவித்துள்ளது. அண்ணா பிறந்த நாளான பெப். 15 அன்று முதற்கட்டமாக 1,600 கலப்பின ஜெர்சி கறவை மாடுகளையும் அதே எண்ணிக்கையிலான ஆடுகளையும் வழங்கப் போவதாகவும், இத்திட்டத்தின் 30 சதப் பயனாளிகள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினராக இருப்பர் என்றும் ஜெயா அரசு அறிவித்துள்ளது. 1,157 கோடி ரூபாய் செலவில் எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்குள் இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்றும், நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்காக 191 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் இரண்டாவது வெண்மைப் புரட்சியைக் கொண்டுவரும் திட்டம் என்றும், விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை தரும் திட்டம் என்றும் இதனைப் பார்ப்பன ஊடகங்கள் உச்சி முகர்ந்து பாராட்டுகின்றன.\nஎதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள், இலவச ஆடு வழங்கும் திட்டத்தின்படி 7 இலட்சம் குடும்பங்களுக்கு வீட்டுக்கு நாலு ஆடுகள் வீதம் மொத்தம் 28 இலட்சம் ஆடுகளும்; இலவச மாடு வழங்கும் திட்டத்தின்படி 60,000 குடும்பங்களுக்கு வீட்டிற்கு ஒரு கறவை மாடு என்ற வீதம் 60,000 கறவை மாடுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆடு வழங்கும் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளி கிராமப்புறத்தில் வசிக்கும் நிலமற்ற கூலி விவசாயியாக இருக்க வேண்டும்; அவருக்கு ஆடோ, மாடோ ச��ந்தமாக இருக்கக் கூடாது; இலவச மாடு வழங்கும் திட்டத்தின் பயனாளியாகவும் இருக்கக் கூடாது; பயனாளியின் மனைவியோஃகணவனோ, மாமியார் மாமனாரோ, மகனோ மகளோ, மருமகளோ மருமகனோ மைய அல்லது மாநில அரசு ஊழியராகவோ, உள்ளூராட்சியிலோ, பொதுத்துறை நிறுவனங்களிலோ, கூட்டுறவு நிறுவனங்களிலோ பணியாற்றுபவராக இருக்கக் கூடாது.\nமாடு வழங்கும் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளியோ அல்லது அவரது குடும்பத்தினரோ ஒரு ஏக்கருக்கு மிகாமல் நிலம் வைத்திருக்கும் ஏழை விவசாயியாக இருக்க வேண்டும். பயனாளிக்குப் பசு மாடோ, எருமை மாடோ சொந்தமாக இருக்கக் கூடாது; பயனாளியின் மனைவியோஃகணவனோ, மாமியார் மாமனாரோ, மகனோ மகளோ, மருமகளோ மருமகனோ மைய அல்லது மாநில அரசு ஊழியராகவோ, உள்ளூர ஆட்சியிலோ, பொதுத்துறை நிறுவனங்களிலோ, கூட்டுறவு நிறுவனங்களிலோ பணியாற்றுபவராக இருக்கக் கூடாது.\nஇந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு கிராம கமிட்டிகள் அமைக்கப்படும். கிராம கமிட்டிகளால் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளின் பட்டியலைக் கால்நடை மருத்துவர், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி, கிராம நிர்வாக அதிகாரி ஆகிய மூவரைக் கொண்ட கமிட்டி ஆய்வு செய்து இறுதி செய்யும். இறுதிப்பட்டிலுக்குக் கிராம கமிட்டியும், அதன் பின் கிராம சபையும் ஒப்புதல் அளிக்கும்.\nஇப்படி அடுக்கடுக்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் இத்திட்டத்தில் மோசடிகள் நடைபெறுவதைத் தடுக்குமா அல்லது ஊழலுக்கு வழிவகுக்குமா என்பதும், இத்திட்டம் கலைஞரின் இலவச இரண்டு ஏக்கர் நிலத்திட்டம் போல கண்துடைப்பாக முடிந்துவிடுமா என்பதும் போகபோகத் தெரிந்துவிடும்.\nகால்நடை வளர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரங்களுள் ஒன்றாகும். கால்நடைச் செல்வங்கள், விவசாயிகளுக்கு நடமாடும் வங்கி; அவர்களது அவசரச் செலவுக்கு எப்பொழுதும் கைகொடுப்பது கால்நடைகள்தான். ஒட்டுமொத்த மாநில உற்பத்தியில் 6 சத பங்களிப்பை கொடுக்கும் கால்நடை வளர்ப்பிற்கு பட்ஜெட்டில் 1 முதல் 2 சதவீத தொகை மட்டுமே ஒதுக்கப்படுகிறது.\nதனியார்மய தாராளமயக் கொள்கை தீவிரமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆவினுக்கு இணையாக தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பால் உற்பத்தியில் பங்கேற்பு; இறைச்சி வியாபாரத்தில் பெருந்தொழில் நிறுவனங்கள் ஈடுபடுதல்; கால்நடை மருத்துவம் மற்றும் உற்பத்திப் பெருக்க சேவையில் தனியார்மயம்; ஆவின் பால்கூட்டுறவு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் மற்றும் மானியங்கள் வெட்டப்படுதல் முதலானவை நடைமுறைக்கு வந்தன. இதனால், ஒரு காலத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு வாராவாரம் பணப் பட்டுவாடா செய்து வந்த ஆவின், இப்பொழுது மாதக் கணக்கில் இழுத்தடிக்கிறது. பாலுக்குக் கிடைக்கும் விலையும் விவசாயிகளுக்குக் கட்டுப்படியாவதில்லை.\nஅதேநேரத்தில் ஹட்சன், ஹெரிடேஜ், ஏபிடி, விஜய், ரிலையன்ஸ், திருமலா போன்ற தனியார் நிறுவனங்கள் கிராமங்களில் பால் சேகரிப்பு நிலையங்களை உருவாக்கி, சிறு விவசாயிகளிடம் பாலைக் கொள்முதல் செய்து வருவதோடு, பெரும் பண்ணைகளையும் உருவாக்கி வருகின்றன. உதாரணமாக, ஏபிடி நிறுவனத்தின் மேற்பார்வையில் பொள்ளாச்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாடுகளை கொண்ட பண்ணை அமைக்கப்பட்டு வருகிறது.\nஇன்னொரு பக்கம் பெரும் முதலீட்டை கொண்ட புதிய வகையான பெரும் பண்ணை விவசாயிகள் பால் உற்பத்தியில் களம் இறங்கியுள்ளனர். உயர்தர மாடுகள், பல ஏக்கரில் தீவனப்பயிர் விவசாயம், பால் கறவை இயந்திரம், தீவன புல் அறுவடை கருவிகள் போன்ற நவீன இயந்திரங்களுடன் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 100 முதல் 400 லிட்டர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இப்பண்ணையாளர்களை முகவர்களாகக் கொண்டு கவின் கேர், ஹட்சன் போன்ற தனியார் நிறுவனங்கள் இப்பண்ணையாளர்களிடமிருந்து பாலைக் கொள்முதல் செய்ய ஆரம்பித்துள்ளன.\nஇத்தனியார் நிறுவனங்களும் பெரும் பண்ணையாளர்களுமே பால் உற்பத்தித் தொழிலில் ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்தி வருவதால், ஓரிரு மாடுகளை வைத்துள்ள சிறு விவசாயிகள் தீவன விலையேற்றத்தாலும், பால் கொள்முதல் விலை கட்டுபடியாகாததாலும் படிப்படியாக இத்தொழிலிலிருந்தே வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.\nஇன்றைய சூழலில் இரண்டு மூன்று மாடுகள் வைத்துக் கொண்டு, வரப்புகளில் புல் சேகரித்தும் தீவனம் போட்டும் பராமரித்து பாலை விற்கும் பொழுது அதன் விலை 1617 ரூபாயை தாண்டவே தடுமாறுகிறது. மேலும் மாட்டுத் தீவன நிறுவனங்கள் தீவனத்தின் விலையைத் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே போகின்றன. உயர்தர மாடுகளான ஜெர்சி மாடுகளின் தீவனச் செலவு குறைந்தது நாளொன்றுக்கு 50 முதல் 60 ரூபாய் ஆகிறது. ஆடுவளர்ப்��ைப் போன்றதல்ல மாடு வளர்ப்பு. மாடுகளுக்கு முறையாகத் தீவனம் கொடுக்க வேண்டும். ஒழுங்காகப் பராமரிக்காவிட்டால் ஒரு ஈத்துதான் ஒழுங்காகப் பால்கறக்கும். அப்புறம் 10 லிட்டர் பால் கொடுத்த மாடு 4 லிட்டர்தான் தரும்.\nஇதேநிலைமைதான் ஆடு வளர்ப்புத் தொழிலிலும் நிலவுகிறது. சங்கிலித்தொடர் கறிக்கடைகளைத் திறந்து வரும் ரிலையன்ஸ் டிலைட், கென்டுகி, சுகுணா டெய்லி பிரஷ் முதலான நிறுவனங்கள், ஒப்பந்த முறையிலான ஆடு வளர்ப்பில் விவசாயிகளை ஈடுபடுத்தி வருவதோடு, பெரும் பண்ணைகளையும் உருவாக்கி வருகின்றன. உதாரணமாக, அஷ்யூர் அக்ரோ டெக் என்ற நிறுவனம் 1500 ஆடுகளை கொண்ட பண்ணையை சேலம் மாவட்டத்தில் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் ரெட் பிரெஷ் என்ற சங்கிலித் தொடர் கறிக்கடையும் நடத்தி வருகிறது. மெட்ரோ என்ற பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனம், கொள்முதல் ஒப்பந்தகாரர்களை அமர்த்தி அவர்கள் மூலம் விவசாயிகளிடம் ஒப்பந்தம் போட்டு இறைச்சிக்கான ஆடுகளைக் கொள்முதல் செய்கிறது. தனியார் நிறுவனங்கள் கறி வியாபாரத்தில் பங்கேற்க மத்திய அரசு ஏராளமான சலுகைகளை வழங்கியுள்ளதன் விளைவாக, இத்தனியார் நிறுவனங்கள் 2007ஆம் ஆண்டில் மட்டும் கோழி மற்றும் இறைச்சி உற்பத்தியில் ஏறத்தாழ 1000 கோடி ரூபாய் முதலீடு செய்து கொழுத்த ஆதாயமடைந்துள்ளன.\nகடந்த 20 ஆண்டுகளாக தரிசு மற்றும் மேய்ச்சல் நிலங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும் அரசு தாரை வார்த்து வருவதால், மேய்ச்சல் நிலப்பரப்பு சுருங்கி ஆடுமாடு மேய்ப்பதற்கான வாய்ப்புகள் அருகி விட்டன. மேலும், ஒரு விவசாயி தனது நிலத்தில் பயிர் உற்பத்தியில் வரும் கழிவுகளை கொண்டு ஆடுமாடு வளர்ப்பது; ஆடுமாடுகளின் கழிவுகளைக் கொண்டு நிலத்தை உரமூட்டுவது; மாடுகளைப் பயன்படுத்தி நிலத்தைச் செம்மைப்படுத்துவது என்ற பயிர் உற்பத்திக்கும் கால்நடை வளர்ப்புக்கும் இடையிலான உறவுகள் தனியார்மய தாராளமயத்தால் அறுக்கப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கில் முதலீடு, அதீத உரம் பூச்சிமருந்துகள், நவீன எந்திரங்கள் என ஐரோப்பிய பாணியிலான பெரும் பண்ணைகளே அரசின் ஆதரவோடு பெருகி வருகின்றன. இவற்றின் விளைவாக, ஆடு வளர்ப்புத் தொழிலில் சிறு உடமையாளர்கள் நீடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இதனால் விவசாயிக��் தங்களது கால்நடைகளை வேண்டாத சுமையாகக் கருதி விற்றுத் தொலைத்துவிட்டு, நகரங்களில் கூலித் தொழிலாளிகளாகக் குவியும் போக்கு அதிகரித்து வருகிறது.\nஜெயா அரசு கொடுக்கும் இலவச ஆடு, மாடுகளைப் பெறும் கூலி, ஏழை விவசாயிகள் அனைவரும் அவற்றை வளர்த்து ஆளாக்கி, அம்பானி ரேஞ்சுக்கு வாழ்க்கையில் உயரப் போகிறார்கள் என்பதைப் போல இத்திட்டங்களின் பின்னே ஒளிவட்டம் போடப்படுகிறது. ஆடுகளைப் பெறும் ஏழையிலும் ஏழையான கூலி விவசாயிகள், அந்த நான்கு ஆடுகளையும் முதல் ஒன்றரை ஆண்டுகளுக்குத் தங்கள் கைக்காசைப் போட்டுத்தான் பராமரிக்க வேண்டும். அந்த ஆடுகள் நோய் நொடியில் விழாதபட்சத்தில் ஒன்றரை ஆண்டுகள் கழித்து முதல் குட்டிபோடும். ஆரோக்கியமாக இருக்கும் ஆடு ஆறு ஆண்டு வரை இனப்பெருக்க உற்பத்தியில் இருக்கும்.\nஆறு ஆண்டுகளில் போடப்படும் குட்டிகளும் முதிர்ந்த ஆடுகளும் சந்தையில் நல்ல விலைக்குப் போனால், இலவச ஆடு வளர்க்கும் கூலி விவசாயிக்கு சராசரியாக மாத வருமானம் ரூ.1,700 கிடைக்கக்கூடும். எனினும், ஆடு வளர்ப்புக்கான செலவையும் மேய்ப்பதற்கான கூலியையும் இதிலிருந்து கழித்துவிட்டால், வெறும்கைதான் மிஞ்சும்; சந்தையில் குட்டி ஆட்டின் விலைசரிந்து விழுந்துவிட்டால், அல்லது ஆடுகள் நோய்நொடியெனப் படுத்து பொசுக்கெனப் போய்விட்டால், ஆட்டை வளர்க்கச் செலவிடப்பட்ட கைக்காசும் விவசாயியின் உழைப்பும் பைசாவுக்குப் புண்ணியமில்லாமல் வீணாகிப் போகும். இப்படிக் கைக்காசையும் போட்டு, உழைப்பையும் செலுத்த வேண்டிய இத்திட்டத்தில் மாட்டிக் கொள்வதைவிட, கூலி விவசாயிகளுக்கு நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டம் இலாபகரமானதல்லவா\nவிதர்பா பகுதியில் விவசாய நெருக்கடியைத் தீர்க்க மகாராஷ்டிர மாநில அரசு உயர்தர மாடுகளை மானிய விலையில் விவசாயிகளுக்குக் கொடுத்தது. இம்மாடுகளைப் பெற்ற விவசாயிகள் தீனி போட்டே மேலும் கடனாளியானார்கள் என்று கூறுகிறார், பத்திரிக்கையாளர் சாய்நாத். தற்போது ஜெயா அரசால் வழங்கப்படும் இலவச ஜெர்சி கறவை மாடுகளுக்குக் கூடுதல் தீவனச் செலவு ஏற்படும் என்பதால், வறுமையிலுள்ள ஏழை விவசாயிகள் அம்மாட்டை வைத்துப் பராமரிக்க முடியாமல் கடனாளியாகக்கூடும். இந்நிலையில், தனியார் ஏகபோக நிறுவனங்களின் ஆதிக்கத்தை ஒழித்து, தீவனச் செலவுக்கு மானிய��் கொடுத்து, கட்டுபடியாகும் விலையில் பாலைக் கொள்முதல் செய்ய முன்வராமல் விவசாயிகளுக்கு மாடு கொடுப்பதும் யானையைக் கொடுப்பதும் ஒன்றுதான்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mayilsenthil.wordpress.com/2013/07/27/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-08-15T16:42:18Z", "digest": "sha1:RGEJNHJGSR4F4ZV3LFD7NS3GFHIFHGBH", "length": 17972, "nlines": 122, "source_domain": "mayilsenthil.wordpress.com", "title": "அமைதியை எதிர்நோக்கி | வியன் புலம்", "raw_content": "\nஅமைதி. வாழ்வின் பெரும்பாதியில் இந்த அமைதியைத் தேடியோ, அமைதியைத் தழுவும் நிலைகளுக்கு நடுவிலோதான் கடக்கிறோம். பல நேரங்களில் அதன்மீது ஒவ்வாமையோ பயமோகூட இருப்பதுண்டு. கலைத்துக்கொண்டு வெளியில் வந்துவிட எவ்வித முயற்சிகளையும் செய்வதுண்டு. எனினும் அந்த இடைவெளிகள் இயல்பைவிட நீட்டிக்கப்பட்ட அளவிலிருக்கும் போது நிகழும் ஒவ்வொரு கணமும் அடுத்த மைல்கல்லுக்கு ஓட்டமும் நடையுமாகவாவது சென்றுசேரவே மனம் துடிக்கும்.\nமனம் பிறழ்ந்த பெண்ணொருத்தி தன் அபிமான எழுத்தாளரை ஆபத்திலிருந்து காப்பாற்றித் தன் வீட்டிலேயே அடைத்துவைக்கிறாள். அந்த எழுத்தாளர் இச்சிக்கலைப் புரிந்து பின் தப்பிக்கத் துடிப்பதுதான் ’ஜூலி கணபதி’(2003). பாலுமகேந்திரா இதன் மூலக்கதையை ‘Misery'(1987) என்ற நாவலிலிருந்து எடுத்திருக்கிறார். ஆனால் அவர் அந்த நாவலின் அடிப்படையில் வந்த ‘Misery'(1990) படத்தையும் பார்த்திருக்கக்கூடும் என்றுதான் நினைக்கிறேன்.\nஅடிப்படை ஒன்றானாலும் இரண்டும் வெவ்வேறு படங்களாகத்தான் எனக்குத் தெரிகின்றன. அமெரிக்காவுக்கும் தென்னிந்தியாவுக்கும் உள்ள பருவகாலங்களின் வேறுபாடே இதற்கு முதற்காரணம். முன்னதில் பனிக்காலமும் தமிழ்ப் படத்தில் மழைக்காலமும் படங்களின் பின்புலங்கள். ஆங்கிலப் படத்தில் அடர்பனிக்காலம் தரும் தளர்ச்சியைப் படம்நெடுக உணர்த்துவதையும், படம் முடிந்தபின்னும் அது தொடரும் வகையில் இருப்பதையும் பின்னணி இசை மூலம் உணர்த்துகிறார் இசையமைப்பாளர் மார்க் செய்மன். படத்தின் முதல் காட்சியிலிருந்தே நம் மனத்தில் துன்பத்தையும், பயத்தையும் ஏற்படுத்தும் விதம் இசையமைத்திருக்கிறார். இறுதிக் காட்சியிலும் இதை நீட்டித்துப் படம் தரும் தாக்கத்தை நீட்டித்திருக்கிறார்.\nஜீலி கணபதி இதற்கு நேரெதிர். மனித நடமாட்டத்தைச் சில மணி நேரங்களே மழையால் நிறுத்தமுடியும் என்பதைப் போல் அமைதிக்கு நடுவே நிகழும் ஒரு மணிநேரமாகவே படத்தை மாற்றியமைத்துள்ளார் பாலு. படத்தின் முதல் பதினைந்து நிமிடங்கள் அன்றாட நிகழ்வுகளே – பின்னணி இசையென்று எதுவுமே கிடையாது. ஆற்று வெள்ளத்தில் காருக்குள் சிக்கிய தன்னைக் காப்பாற்றித் தன் வீட்டில் சிகிச்சையளிக்கும் சரிதாவை ஜெயராம் கண் திறந்து பார்க்கும்போதுதான் ராஜா தன் இருப்பை உணர்த்துகிறார்.\n’Misery’யில் நாயகனுக்குக் குடும்பம் இருப்பதாகக் காட்டப்படுவதில்லை. அதனால் நாயகனின் உணர்ச்சிகளிலும், பின்னணி இசையிலும் அவனின் பயமும், துன்பமும் மட்டும்தான் நமக்குக் கடத்தப்படுகிறது. ஜூலி கணபதிக்கு ‘Misery’யைவிடக் கூடுதலான குறிக்கோளும் உணர்வுகளும் உண்டு – ஏக்கம், பிரிவாற்றாமை. ஜெயராம் திருமணமாகிக் குழந்தை உள்ளவர். முதல் பதினைந்து நிமிடங்களில் இவர்களை அறிமுகப்படுத்துவதுடன் படம்நெடுக ரம்யாகிருஷ்ணன் தன் கணவனை எதிர்பார்த்து ஏங்கும் காட்சிகளும் உண்டு. குடும்பம் மீண்டும் நெகிழ்ச்சியுடன் இணைவதாகத்தான் படமும் முடிகிறது.\nஇந்தப் பின்புலங்களை எல்லாம் முன்வைத்தே நாம் இரண்டு படங்களின் பின்னணி இசையையும் புரிந்துகொள்ள வேண்டும். தன்னைக் காப்பாற்றியவள் மனநலமற்றவள் என்பது தெரிந்ததும் ஜெயராம் உணரும் கையறு நிலையையும், தன் மனைவியை நினைத்து ஏங்குவதையும் மறுபக்கம் ரம்யாகிருஷ்ணன் படும் துன்பத்தையும் நாற்பது நொடிகளில் இரண்டு சரடுகளில் தீட்டியிருக்கிறான் நம் இசையரசன். While the percussion retains the tension, strings and the flute speak for Jeyaram’s sorrow as a solo violin seethes in taking Ramya’s side and ends with invoking Ithayame. அலகிலா விளையாட்டு\nஇந்தத் தொடரைத் தவிர மற்ற காட்சிகளும் அவைதரும் உணர்வுகளும் இரு படங்களிலும் ஒன்றேதான். நாம் பல படங்களில் பார்த்துக் கேட்டுப் பழகியதானாலும், ஒப்பிட்டு உணர்ந்தோத இந்தப் படங்கள் வசதி தருகின்றன. படத்தின் அடிச்சரடு மார்க் செய்மனுக்குத் தரும் குறிக்கோள் – பயம், அது தரும் துன்பம் – இரண்டையும் படம்முழுக்க செவ்விசை மூலம் கடத்துவது. நம்மாள் அதற்கு நேரெதிராச்சே. துல்லியம் என்பதே ராஜாவின் மொழி. ஒரு காட்சி தரும் எல்லாக் கருத்துக்களையும், உணர்��ுகளையும் தனக்கே உரிய மொழியில் ரசிகனுக்கு உணர்த்திக்கொண்டே செல்வதே குறிக்கோள்.\nபத்து நிமிடங்கள் – திகிலும், அமைதியும் மாற்றி மாற்றி உச்சத்தைத் தொடும் பத்து நிமிடங்கள் – இரு இசையமைப்பாளர்களும் படத்தின் தன்மைக்கேற்ப அற்புதமாக விளையாடியிருக்கும் களம்.\nவெளியில் சென்றிருக்கும் பெண் திரும்பி வருவதற்குள் அடைபட்டுக் கிடக்கும் அறையிலிருந்து வெளிவந்து வீட்டைச் சுற்றிப் பார்த்து, யாருடனும் பேசமுடியுமா, தப்பிக்கமுடியுமா, உதவி கிடைக்குமா என்று எவ்வளவோ யோசித்துச் சுற்றி அலைகிறான் நாயகன். அந்தப் பெண் திரும்பி வரும் நேரத்தில் மீண்டும் அறை வந்து அடைந்து கொள்வதுடன் காட்சி முடிகிறது. ராஜாவை நாம் ஆராதிக்கும் முழுமுதற் காரணமே துல்லியம்தானே. இவ்வளவும் நடப்பதை அங்கங்கு தன் மாயவித்தையில் அடிக்கோடிட்டபடியே செல்கிறார். மார்க் செய்மனுக்கு இது தேவைப்படவுமில்லை, செய்யவுமில்லை என்பது வேறு கதை.\nஅறைக் கதவைத் திறக்கக் கீழே கிடக்கும் கொண்டை ஊசியை எடுத்து பயம், கால் வலி, கள்ளத்தனத்துடன் மெல்ல நகர்ந்து கதவைத் திறக்க முயற்சி செய்கிறார்:\nஉதவிக்கு அழைக்க முடியுமோ என்று ஆர்வமும், நம்பிக்கையும் மேலிட தூரத்தில் இருக்கும் தொலைபேசியை நெருங்குவதும், அது பழுதடைந்தை அறிந்து வேதனையடைவதும்:\nஎதேச்சையாகத் திரும்பும்போது மேசையில் இருந்த பொம்மையைத் தன் இருசக்கர வண்டி தட்டிவிட, அதையெடுத்து மேலே வைக்கிறார். அந்த பொம்மை முன்னிருந்த திசையில் பார்க்காதது பின்னால் துன்பத்தில் நேரிடும் என்பதைச் சொல்லவும் தவறவில்லை:\nஇப்படி ஒவ்வொன்றையும் அடிக்கோடிடத்தான் வேண்டுமா என்றால் ஆமாம், இந்தப் படத்தின் தன்மை அப்படி. பயம், துன்பம், ஏக்கம், ஆற்றாமை, கள்ளத்தனம் என்று அனைத்தையும் கண்டபின்னர் ஜெயராம் குடும்பத்துடன் இணைவதில் உள்ள மகிழ்ச்சியும் கிடைக்கும் அமைதியும் நிலைப்பதுதான் படத்தின் களம். இவற்றையெல்லாம் தெளிவாக நாம் உணர்வதுதான் படத்தின் வெற்றி, ராஜாவின் வெற்றி.\nஇந்த வாரம்(27-July-2013) IRMR இல் ஒலிபரப்ப இருக்கும் பின்னணி இசைத்தொகுப்பின் teaser:\n12 thoughts on “அமைதியை எதிர்நோக்கி”\nவியப்பா இருக்கு – உங்களின் முயற்சிகளும் ஆர்வமும். வாழ்த்துகள்.\nP.S – ரொம்ப நல்லா எழுதறீங்க.\n 🙂 ஆளைப் பாக்கவே முடியறதில்லியே\nமயிலு நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க. அருமை 🙂\nThanks Prasanna 🙂 இருக்குறதுதான\nமயில் on அமைதியை எதிர்நோக்கி\nKaarthik Arul on அமைதியை எதிர்நோக்கி\nமயில் on அமைதியை எதிர்நோக்கி\ntcsprasan on அமைதியை எதிர்நோக்கி\nமயில் on அமைதியை எதிர்நோக்கி\nBGM Ilayaraja Discography IRMafia kadalora kavithaigal Radio Raja இசை உணர்வு கடலோரக் கவிதைகள் ஜூலிகணபதி பின்னணி மலேசியா ராஜா ராம்லஷ்மன் வானம்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/20/export.html", "date_download": "2018-08-15T16:25:47Z", "digest": "sha1:MPGN5YZHYJJR3OQGTNNRCU6DIJBK25AH", "length": 9916, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | india will export petrol soon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகன்னியாகுமரி, நீலகிரி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nBREAKING NEWS: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி 6 பேர் பலி\nஇனி மாதம்தோறும் சிலிண்டர் விலை உயராது.. மத்திய அரசு அறிவிப்பு\nகாஸ் சிலிண்டர் புக் செய்ய பேஸ்புக் போதும்கே.. விரைவில் தமிழகத்தில் அசத்தல் திட்டம் அறிமுகம்\nவி-ரை-வில் பெட்-ரோல் ஏற்-று-ம-தி செய்-யும் இந்-தி-யா\nபெட்ரோல் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்று விட்டது. விரைவில் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை இணைஅமைச்சர் பொன்னுசாமி தெரிவித்தார்.\nசென்-னை-யில் நி-ரு--பர்-க-ளி-டம் அவர் கூ-று-கை-யில்,\nதமிழகத்தில் கூடுதலாக 6 இடங்களில் சமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து மத்திய அரசு ஆய்வு -நடத்தி வருகிறது. திருச்சியில்ஒரு தொழிற்சாலை அமைக்க 50 ஏக்கர் -நிலம் கையகப்படுத்துமாறு மாவட்ட கலெக்ட-ரிடம் கூறியுள்ளேன்.\nஒவ்வொரு ஆலையும் 20 முதல் 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. பெட்ரோல் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்று விட்டது. பெட்ரோல்ஏற்றுமதி செய்யும் காலம் வெகுதூரத்தில் இல்லை.\nசமையல் காஸ் உற்பத்தியில் தன்னிறைவு பெற இன்னும் 2 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்காக மட்டும் ஆண்டிற்கு ரூ54 ஆயிரம் கோடி இறக்குமதி செலவு செய்ய வேண்டியுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலை தொடர்பாக இம்மாத இறுதியில் ஆய்வுமேற்கொள்ளப்படவுள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்திச் செலவு விலைகள் தொடர்பாகவும் ஆய்வு நடத்தப்படும்.\nநாடு முழுவதும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் மேலும் 25 இடங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில்தமிழகத்தில் உள்ள காவி-ரி டெல்டா பகுதியும் அடங்கும்.\nநாடு மு-ழுவதும் 14.5 லட்சம் பேர் சமையல் -காஸ் இணைப்பு கேட்டு காத்திருக்கின்றனர். இந்தாண்டு இறுதிக்குள் இணைப்பு வழங்கப்பட்டு விடும் என்றார்அமைச்சர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/2296", "date_download": "2018-08-15T16:44:03Z", "digest": "sha1:ACEPJ3MBXDKY6A3JDYXG52RQZ6D4ZONT", "length": 10669, "nlines": 98, "source_domain": "www.tamilan24.com", "title": "கள்ளக்காதலியின் மாமியாரை கொன்றது ஏன்? திடுக்கிடும் வாக்குமூலம் | Tamilan24.com", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nகள்ளக்காதலியின் மாமியாரை கொன்றது ஏன்\nஉல்லாசமாக இருந்ததை பார்த்துவிட்டதால் கள்ளக்காதலியின் மாமியாரை கொன்றதாக கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.\nநாகை மாவட்டம் மானாம்பேட்டை காலனி தெருவை சேர்ந்தவர் விஜயா(வயது 55), கடந்த 2016ம் ஆண்டு யூன் 23ம் திகதி விறகு வெட்டுவதற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை.\nஇவரை தேடிப் பார்த்த போது புளியங்கூண்டு கொல்லையில் இறந்து கிடந்தது தெரியவந்தது, இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த டவுன் பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.\nவிஜயாவின் 2வது மகன் செந்தில்(வயது 28), அவரது மனைவி பரிமளா(வயது 23), மற்றும் கள்ளக்காதலன் சின்னமணி(வயது 34) ஆகியோரை பிடித்து விசாரித்ததில் உண்மைகள் வெளிவந்துள்ளன.\nசின்னமணி அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கும், பரிமளாக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது, விறகு வெட்டுவதற்காக வந்த விஜயா நாங்கள் உல்லாசமாக இருந்ததை பார்த்துவிட்டார்.\nஎங்களை கடுமையாக திட்டினார், ஊருக்குள் சென்று கூறி அசிங்கப்படுத்திவிடுவார் என பயந்து கட்டையால் அடித்தோம்.\nரத்த வெள்ளத்தில் சரிந்தார், அவரது உடலை முட்புதரில் வீசும்போது செந்தில் பார்த்துவிட்டார்.\nஇதை வெளியே கூறினால் கொன்றுவிடுவேன் என செந்திலை மிரட்டினேன், உயிருக்கு பயந்து அவரும் யாரிடமும் சொல்லவில்லை.\nபொலிஸ் விசாரணையில் சிக்கிக் கொண்டோம் என கூறியுள்ளார், இதனையடுத்து மூவரையும் கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://garuda-sangatamil.com/pages/third/first03.php", "date_download": "2018-08-15T16:44:50Z", "digest": "sha1:OPEHHP5S3J2D2V5455I2HD3VX3XJDHFP", "length": 5535, "nlines": 52, "source_domain": "garuda-sangatamil.com", "title": "புறநானூறு பாடல்கள், Garuda Sanga Tamil - Sanga Tamil Books - சங்க தமிழ் - தமிழ் இலக்கியங்கள் -சங்க தமிழ் இலக்கியங்கள் - கருடா சங்க தமிழ் - கருடா தமிழ�� - தமிழ் ஒலைசுவடி புத்தகங்கள் - பழங்கால இலக்கிய புத்தகங்கள் - Old Tamil Books - Pathupaattu - yettu thogai - பத்துப்பாட்டு எட்டுதொகை நூல்கள் விளக்கங்கள் - தமிழ் இலக்கிய புத்தகங்கள் தொகுப்புகள், sanga tamil paadalgal, தமிழ் ஒலைசுவடி இலக்கியங்கள், தமிழ் பழைய இலக்கியங்கள், தமிழ் சங்க பாடல்கள், சங்க கால புலவர்கள்", "raw_content": "நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> இ - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்\n1.\tபுலவர் நோக்கும் புரவலன்\n(பாடல் எண் – 42)\nஆனா ஈகை, அடுபோர் அண்ணல்\nயானையும் மலையின் தோன்றும், பெரும\nதானையும் கடலென முழங்கும்; கூர்நுனை\nவேலும் மின்னின் விளங்கும்; உலகத்து\nஅரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின், (5)\nபுரைதீர்ந் தன்று, அது புதுவதோ அன்றே\nதண்புனற் பூசல் அல்லது, நொந்து\nமுனைதரு பூசல் கனவினும் அறியாது,\nபுலிபுறங் காக்கும் குருளை போல,\nமெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்\nபெருவிரல் யாணர்த் தாகி, அரிநர்\nகீழ்மடைக் கொண்ட வாளையும், உழவர்\nபடைமிளிர்ந் திட்ட யாமையும், அறைநர்\nகரும்பிற் கொண்ட தேனும், பெருந்துறை (15)\nநீர்தரு மகளிர் குற்ற குவளையும்,\nவன்புலக் கேளிர்க்கு வருவிருந்து அயரும்\nமென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந\nமலையின் இழிந்து மாக்கடல் நோக்கி,\nநிலவரை இழிதரும் பல்யாறு போலப் (20)\nபுலவர் எல்லாம் நின் நோக் கினரே\nநீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்\nகூற்று வெகுண் டன்ன முன்பொடு,\nமாற்று இரு வேந்தர் மண்நோக் கினையே\nதுறை – அரச வாகை\nஇயற்றியவர் - புலவர் இடைக்காடனார்\nஅரசர் - குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.\n2. எழுவரை அடக்கிய ஒருவன்\nஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்\nபுதுவது அன்று; இவ்வுலகத்து இயற்கை;\nஇன்றின் ஊங்கோ கேளலம்; திரள் அரை\nமன்ற வேம்பின் மாச்சினை ஒண் தளிர்\nநெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து. (5)\nசெறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி,\nஒலியல் மாலையொடு பொலியச் சூடிப்,\nபாடுஇன் தெண்கிணை கறங்கக் காண்தக\nநாடுகெழு திருவின் பசும்பூண் செழியன்\nபீடும் செம்மலும் அறியார் கூடிப்\t(10)\nபொருதும் என்று தன்தலை வந்த\nபுனைகழல் எழுவர் நல்வலம் அடங்க,\nஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே\nதுறை – வல்லாண் முல்லை\nஇயற்றியவர் - புலவர் இடைக்குன்றூர் கிழார்\nஅரசர் - தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-08-15T16:59:13Z", "digest": "sha1:AYEXVBSHJEJMRFYTF6AGBU2NIAWCJBYV", "length": 8091, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "மெக்சிகோவில் விமான விபத்தை காணொளி எடுத்த பயணி! | Sankathi24", "raw_content": "\nமெக்சிகோவில் விமான விபத்தை காணொளி எடுத்த பயணி\nமெக்சிகோவில் பயணிகள் விமானம் அவசரமாக தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதை, பயணி ஒருவர் தனது செல்போனில் எடுத்த காணொளி வெளியாகி உள்ளது.\nமெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணமான டுராங்கோவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 99 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உள்பட 103 பேருடன் ஏரோமெக்சிகோ விமானம் செவ்வாய்க்கிழமை மெக்சிகோ சிட்டியை நோக்கி புறப்பட்டது. ஆனால், ஓடுதளத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்துக்குள்ளானது.\nமோசமான வானிலை காரணமாக ஓடுபாதையின் அருகில் உள்ள புல்வெளியில் அவசரமாக தரையிறக்க முற்பட்டபோது விழுந்து தீப்பிடித்தது. உடனடியாக விமானத்தின் அவசரகால படிக்கட்டு வழியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.\nஇந்நிலையில், விமானம் தரையில் விழப்போகிறது என்பது தெரிந்தும், அதில் இருந்த ரமின் பர்சா (வயது 32) என்ற பயணி தனது செல்போனில் தைரியமாக விபத்தை வீடியோ எடுத்துள்ளார். அந்த காணொளி பதிவு தெளிவாக இல்லாவிட்டாலும், அதில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கதறி அழுவது கேட்கிறது. விமானத்தினுள் புகை மண்டலம் சூழ்ந்ததையடுத்து, பயணிகள் கதறியபடி வெளியேற முயற்சிப்பதும் காணொளியில் பதிவாகி உள்ளது.\nஇந்த விபத்தில், 49 பேர் காயமடைந்தனர். விமானி மற்றும் சில பயணிகளுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமான உயிரிழப்பு ஏற்படவில்லை.\nஆளுநர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டி\nஅமெரிக்காவில் தேர்தலில் போட்டியிட வயது வரம்பு தளர்த்தப்பட்ட நிலையில்\nசூரியனுக்கு 11 லட்சம் பெயர்களை சுமந்து சென்ற ராக்கெட்\nஅறிவியல் பத்திரிகைகளில் நாசா முன்பே விளம்பரம் செய்திருந்தது.\nஎனது கணவர் கண்டிப்பாக வருவார் என நம்பியதால் அது நிறைவேறியது\nசிறையிலிருந்து இருந்து திரும்பியவரின் மனைவி\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவல்\nலடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி கொட்டகைகள் அமைத்து முகாமிட்டிருப்பதாக தகவல்\nகோத்ரெஜ் குழுமத்தின் ஸ்மிதா வி.கிரிஷ்ணா முதலிட வகிக்கிறார்.\nஇம்ரான் கானுக்கு சவுதி மன்னர் வாழ்த்து\nஜப்பான், ஈரான் போன்ற பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை இம்ரான் கானுக்கு\nநாட்டுக்காக நற்பணி செய்யும் காகங்கள்\nசிகரெட் துண்டுகளை எடுத்து குப்பை தொட்டியில் போடுகின்றன\nகுகையிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கிய தாய்லாந்து\nமீட்கப்பட்ட 3 குழந்தைகள் மற்றும் பயிற்சியாளருக்கு தாய்லாந்து அரசு குடியுரிமை\nநாவல் எழுதிய 16 வயது இந்திய சிறுவன்\nமூளை பிறழ்ச்சியால் பாதிக்கப்படுபவர்கள் அடையும் துன்பம்\nசெயற்கைக்கோளை விண்ணில் ஏவியது அமெரிக்கா\nசூரியனை மிக நெருக்கமாக ஆராய்வதற்காக நாசா உருவாக்கிய ‘பார்க்கர் சோலார் புரோப்’\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.magasinofficiel.info/play/thalattu-padalgal.html", "date_download": "2018-08-15T17:09:11Z", "digest": "sha1:SN4URSDW5TPEENHCMXY2IJ2A265Q7S6B", "length": 5027, "nlines": 167, "source_domain": "www.magasinofficiel.info", "title": "Free Thalattu Padalgal Mp3 Download | Magasino Info Music", "raw_content": "\nKannadasan Thalattu Padalgal கவியரசர் கண்ணதாசனின் காலத்தால் அழியாத தாலாட்டு பாடல்கள் Mp3\nParavai Muniyamma Thalattu Paadal |பரவை முனியம்மா பாடிய தாலாட்டு பாடல்\nதாலாட்டி தூங்க வைக்கும் இளையராஜா தொட்டில் தாலாட்டு பாடல்கள் # Ilayaraja Popular Melody Songs\nகடன் தீர பணம் சேர ரிண விமோச்சன லிங்கேஸ்வரா பாடல்-kadan theera panam sera rinavimochana lingeswara\nமதுரை சந்திரன் பாடிய நாட்டுப்புற தாலாட்டு பாடல் ஆரிராரோ aariraro thalatu padal\nKollangudi Karuppayi Thalattu Paadal | கொல்லங்குடி கருப்பாயி பாடிய தாலாட்டு பாடல்\nThalattu Paadal | மாரியம்மாள் பாடிய தாலாட்டு பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_727.html", "date_download": "2018-08-15T16:34:32Z", "digest": "sha1:MTIX45FD3WPKT25YB3IMFB3QAOIEI5VM", "length": 5294, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "ரணில் கௌரவமாக பதவி விலக வேண்டும்: டிலான் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரணில் கௌரவமாக பதவி விலக வேண்டும்: டிலான்\nரணில் கௌரவமாக பதவி விலக வேண்டும்: டிலான்\nநம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளவிருக்கும் ரணில் வி��்கிரமசிங்க பிரதமர் பதவியைக் கைவிட்டு கௌரவமாக விலகிக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் அமைச்சர் டிலான் பெரேரா.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டாட்சி 2020 வரை தொடர்வதற்கு தற்போது தடையாக இருப்பது ரணில் விக்கிரமசிங்கவே என தெரிவிக்கும் அவர், ரணில் கௌரவமாக விலகிக் கொண்டால் அரசு சுமுகமாக இயங்கும் என தெரிவிக்கிறார்.\nஇதேவேளை, வாக்களிப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் 27 பேர் ஆதரவளிக்கவுள்ளதாக மஹிந்த அணி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t55346-topic", "date_download": "2018-08-15T16:18:17Z", "digest": "sha1:UO4ILJAEM7EQLU36BN5BVRAMOE2P66BQ", "length": 12125, "nlines": 206, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உங்கள் கண் நன்றாக தெரிகிறதா? இங்கே சோதித்து கொள்ளுங்கள்", "raw_content": "\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\n6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி\nஅதிம���க ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nLOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு\nSMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.\nShankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு\n6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி\nRRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\n'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை\nபிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்\n36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\nஅவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\nதிமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு\n – ஒரு பக்க கதை\nமுகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\nபாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்\nகென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\nஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்\nகாந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா\nதுருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…\nதவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி\nபிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு\nஉலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்\nவீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்\n30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்\nமெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமச���மி\nமுன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்\nவாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை\nஉங்கள் கண் நன்றாக தெரிகிறதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஉங்கள் கண் நன்றாக தெரிகிறதா\nRe: உங்கள் கண் நன்றாக தெரிகிறதா\nகண்ணை மயக்கும் அழகிய மாயப் படங்களின் பகிர்வுக்கு நன்றி\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: உங்கள் கண் நன்றாக தெரிகிறதா\nஹைய்யா என் கண்ணு சூப்பரா தெரியுது\nRe: உங்கள் கண் நன்றாக தெரிகிறதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t75432-topic", "date_download": "2018-08-15T16:18:16Z", "digest": "sha1:UGGVLBXBS2FRC3ZF732STLWZ6EXXJGFA", "length": 15749, "nlines": 270, "source_domain": "eegarai.darkbb.com", "title": "என் மரணம் கூட அவளுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள்! - கவிதை", "raw_content": "\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\n6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nLOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு\nSMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.\nShankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு\n6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி\nRRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\n'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை\nபிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்\n36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\nஅவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\nதிமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு\n – ஒரு பக்க கதை\nமுகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\nபாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்\nகென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\nஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்\nகாந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா\nதுருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…\nதவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி\nபிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு\nஉலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்\nவீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்\n30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்\nமெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி\nமுன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்\nவாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை\nஎன் மரணம் கூட அவளுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஎன் மரணம் கூட அவளுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: என் மரணம் கூட அவளுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள்\n@சிவா wrote: என் மரணம் கூட\nசோகமான கவிதை என்று படித்தால்\nRe: என் மரணம் கூட அவளுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள்\nRe: என் மரணம் கூட அவளுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள்\nசிவா அண்ணா. என்னால முடியல. ஏதோ கவிதை என்று ஓடி வந்தேன்.இப்படியா செய்வது.\nவெகு நாட்க்கல் ஆகிவிட்டது தங்களின் சேட்டை பதிவுகளை பார்த்து. ...\nRe: என் மரணம் கூட அவளுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள்\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்\nRe: என் மரணம் கூட அவளுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள்\nRe: என் மரணம் கூட அவளுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள்\nRe: என் மரணம் கூட அவளுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள்\n@இளமாறன் wrote: 1 ரூ���ாய்க்கு ரீசார்ஜ்\nRe: என் மரணம் கூட அவளுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://imaammahdi.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2018-08-15T17:21:41Z", "digest": "sha1:MQSMWWGO3JZOYGXNVUH4QNSLW6ZGIWJT", "length": 16831, "nlines": 167, "source_domain": "imaammahdi.blogspot.com", "title": "ராட்சச பறவை என்பது பி.ஜே யின் கற்பனைக் கதையாகும். | imam mahdi", "raw_content": "\nஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் எங்கே இறந்தார்கள்\n\"நாம் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கு ஏற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஒர...\nஈஸா நபி செய்த அற்புதங்கள் - 1\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 41-இல் இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியவர்கள் ...\nஈஸா நபி (அலை) செய்த அற்புதங்களும் பிறர் செய்த அற்புதங்களும்.\nஅபூ அப்தில்லாஹ் எழுதுகிறார் உலகில் நபி (ஸல்) அவர்கள் முதல் வேறு எந்த நபிக்கும், வேறு எந்த மனிதனுக்கும் கொடுக்கப்படாத சில தனிச்சிறப்ப...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 154 இல், மனிதராக மாற்றித்தான் அனுப்புவான் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: தங்களைப் போல...\nஇந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது\nO.M முஸம்மில் அஹ்மது “ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில்...\nஇமாம் மஹ்தி(அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி\nஹாபிஸ் ஸாலிஹ் முஹம்மத் அலாதீன். (பேராசிரியர், வானவியல், உஸ்மானியா பல்கலைக் கழகம், ஹைதராபாத்.) குர்ஆனில் இறைவன் கூறுவதாவது, அவன் (அல்லாஹ்...\nமஸீஹ் என்றால் மிக நீண்ட பயணி என்றே பொருள்\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 92 இல் மஸீஹ் என்னும் தலைப்பில் 2 ஆம் பதிப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியின் இன்னொரு பெயர...\nகத்முன் நுபுவ்வத் – ஒரு விளக்கம் - 1\nதிருநபி மொழிகளின் அடிப்படையில் காதமியத்தைப்பற்றிய விளக்கம் இனிமேல் இறைதூதர்கள் எவரும் தோன்றமாட்டார்கள் என்பதுதான் இவர்களின் வாதம் ஆ...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை 443 இல் ஸாபியீன்கள் யார் எனும் தலை��்பில் பி.ஜே., (11-வது பதிப்பு) இவ்வசனங்களில் (2:62; 5:69; 22:17) ஸ...\nசிலுவையில் அறையப்பட்டவர் ஈஸா நபியே ஆள் மாறாட்டம் இல்லை\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 265- இல் ஒருவர் இன்னொருவரின் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: திருக்குர்ஆன் பல வசனங்களி...\nஅளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல.\nராட்சச பறவை என்பது பி.ஜே யின் கற்பனைக் கதையாகும்.\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 416 இல் ராட்சதப் பறவை என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதியுள்ளார்;\nஇவ்வசனத்தில் (22:31) இணை கற்பிப்பவனுக்கு உதாரணம் கூறும் போது, பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டவனைப் போல் என்று கூறப்படுகிறது.\nநபிகள் நாயகம் (ஸல்) காலம் முதல் இன்று வரை எந்தப் பறவையும் மனிதனைத் தூக்கிக் கொண்டு சென்று வேறு இடத்தில் போடுமளவுக்குப் பெரிதாக இருக்கவில்லை.\nமனிதனை விட பன்மடங்கு பெரிதாகவும் வலிமைமிக்கதாகவும் ஒரு பறவை இருந்தால்தான் இது சாத்தியமாகும்.\nஇது போன்ற பறவைகளை நாம் காணாவிட்டாலும் இத்தகைய பறவைகள் இருந்துள்ளன எனபதைப் படிமங்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nயானையை விடப் பெரிய அளவிலான பறவையின் எலும்புகள் புதையுண்டு கிடந்ததைக் கண்டு பிடித்துள்ளனர்.\nஇப்பறவைகளின் மரபணுக்கள் கிடைத்துவிட்டால் அதைக் கொண்டு மீண்டும் அப்பறவைகளை உண்டாக்கவும் முடியும்.\nகடந்த காலத்தில் இத்தகைய பறவை இருந்தது என்பதாலும், மரபணு கிடைத்து விட்டால் எதிர்காலத்தில் அவை மறு உற்பத்தி செய்யப்பட வாய்ப்புண்டு என்பதாலும்தான், பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்ட மனிதன் போல் என்று இறைவன் உதாரணம் காட்டியுள்ளான்.\nதிருக்குர்ஆன் 22:32 வசனம் வானத்திலிருந்து விழுந்தவனைப் போல் ஆவான். அவனைப் பறவைகள் பறித்துச் செல்கின்றன என்று கூறுகிறது. ஆனால் பி.ஜே பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டவனைப் போல் என்று தலைகீழாக விளங்கிக் கொண்டு அதன் அடிப்படையில் ஒரு கற்பனை விளக்கத்தைக் கூறி படிப்பவர்களை தவறான கருத்தின் பக்கம் இழுத்துச் செல்கிறார்.\nஇறந்து கிடக்கின்றவற்றின் உடலைப் பறவைகள் கொத்தித் தின்பதை நீங்கள் டிஸ்கவரி சேனலில் தெளிவாகக் காணலாம். அதுதான் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.\nவானத்திலிருந்து விழுந்தவனைப் பறவைகள் பறித்துச் செல்கின்றன என்று பறவைகள் என்பது பன்மையில் வந்திருப்பதால் மனிதனை தூக்கிச் செல்லக்கூடிய ஒரு ராட்சதப் பறவை என்பது தவறு என்று தெரிகிறது. தூக்கிச் செல்லும் அப்பறவை அவனை ஏன் வீசி ஏறிய வேண்டும் நடமாடித்திரியும் மனிதர்களை தூக்கிச் சென்று வானத்திலிருந்து வீசி எறிந்து விளையாடும் செயலைத்தான் அப்பறவை செய்யுமா நடமாடித்திரியும் மனிதர்களை தூக்கிச் சென்று வானத்திலிருந்து வீசி எறிந்து விளையாடும் செயலைத்தான் அப்பறவை செய்யுமா பூமியில் கிடக்கும் உணவையும், எலி, முயல் போன்றவைகளையும் பறவைகள் தூக்கிச் சென்று தின்று தீர்க்கின்றன. இதுவே பறவைகள் இயல்பாகும். பி.ஜே யின் கற்பனை ராட்சதப் பறவை வீசி எறிந்து விளையாடும் போலும்.\nதிருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன், எல்லாம் அறிந்த இறைவனால் அருளப்பட்ட வேதம். அதில் கூறப்படும் கருத்து அன்றும் இன்றும் என்றும் பொருந்தும் வண்ணம் அமைந்திருக்கும் என்பதை அறிவுடையோர் அறிவர். ஒரு மனிதனை ஒரு ராட்சதப் பறவை வானில் தூக்கிச் சென்றது என்று அன்று கூறப்பட்டிருந்தால் அவ்வசனம் ஏளனத்திற்கு ஆளாகியிருக்கும். அவ்வாறு ஆகவில்லை. என்பதிலிருந்து அது அப்படி ஒரு பொருளைத் தராது என்று அறிதல் வேண்டும். இரண்டாவதாக எதிர்காலத்திற்கும் ஏற்புடையதாக – பொருந்துவதாக இருக்கவேண்டும். மனிதர்களை தூக்கிச் செல்லும் ராட்சதப் பறவைகளை மனிதனே உருவாக்குவான் என்பது எவரும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். ஒரு வாதத்திற்காக இந்தக் கற்பனையை நாம் ஏற்பதாக இருந்தால் அவ்வாறு உருவாக்கப்படும் ராட்சதப் பறவையினால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் சிந்தித்துப் பின்னர் தான் அதனைச் செயல்படுத்துவார்கள். அப்பறவையால் மனித குலத்துக்கும் பிறவற்றுக்கும் தீங்கு விளையும் என்றால் அதனைச் செய்யமாட்டார்கள் என்பதையாவது புரிந்து கொள்ளவேண்டும்.\nகெண்டைக்கால் திறத்தல் என்பதன் விளக்கம்.\nஹஸ்ரத் இப்ராஹீம் நபிக்கு பி.ஜே செய்த அவமரியாதை\nமலக்குகளைப் பற்றிய தவறான விளக்கம்.\nவானத்தில் வாசல் திறத்தல் – பி.ஜே யின் தவறான விளக்க...\nராட்சச பறவை என்பது பி.ஜே யின் கற்பனைக் கதையாகும்.\nஓரங்களில் குறையும் பூமி என்பது கடல் அரிப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/21104/", "date_download": "2018-08-15T17:34:51Z", "digest": "sha1:TFUXDYPUPTBBVW2GOXKXWWF7K2W33RHA", "length": 15543, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைதமிழ் சினிமாதான் ஐம்பது வருடமாக தமிழகத்தை ஆள்கிறது - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதமிழ் சினிமாதான் ஐம்பது வருடமாக தமிழகத்தை ஆள்கிறது\nமெர்சல் படத்தை எதிர்ப்பதன் மூலமாக அந்தப்படத்தை வெற்றிப்படமாக்கி விட்டோம் என்றும், இதெல்லாம் தவறு … நாளை வேறொரு அமைப்பு இதே போல செய்தால் நாம் ஏற்போமா என்றும் சில நண்பர்கள் சொல்கிறார்கள்… அவர்களுக்கு சில விளக்கங்கள்…\nமுதலாவதாக , பாஜக எதிர்ப்பால்தான் படம் வெற்றி பெற்றது என்பதே தவறு… இதற்குமுன் விஜய் படங்கள் நன்றாக ஓடியதே இல்லையா என்ன இனிப்பில் விஷத்தை தடவிக்கொடுத்தால் அதை மருந்தாக உண்பதே தமிழர்கள் வழக்கம்…காலம் காலமாக இங்கு அதுதான் நடக்கிறது…தமிழையும் தமிழர்களையும் மிகக்கேவலமாக திட்டித்தீர்த்த ஈ.வெ.ராதான் இங்கு தமிழர் தந்தையாக முன்நிறுத்தப்படுகிறார்…\nநாம் இருப்பது தமிழகம் என்பதை மறந்துவிடவேண்டாம்… இங்கு தமிழ் சினிமாதான் ஐம்பது வருடமாக தமிழகத்தை ஆள்கிறது….ஆனானப்பட்ட காமராஜராலேயே சினிமா கவர்ச்சியை எதிர்கொள்ள முடியவில்லை….நாம் எல்லோரும் 1967 ம் ஆண்டு காமராஜரின் தோல்வியை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம்… ஆனால் 1971 ம் ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தல் நிலவரம் நம்மில் பலருக்கும் தெரியாது…அப்போது காங்கிரஸ் வெற்றிபெறும் நிலையில் இருந்தது…. கருணாநிதிக்கு எதிரான அலை பலமாக இருந்தது…இப்படியே போனால் நாம் ஜெயிக்கமுடியாது என்பதைத்தெரிந்துகொண்ட கருணாநிதி எம்.ஜி.ஆர் காலில் போய் விழுந்து பிரச்சாரத்துக்கு அழைத்துவந்தார்….எம்.ஜி.ஆரின் சூறாவளி சுற்றுப்பயணம் தேர்தல் முடிவுளை மாற்றியமைத்தது….[ தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றிய ஆசிரியர்கள் துணையுடன்ப் திமுகவினர் கணிசமாக போட்ட கள்ள ஓட்டும் ஒரு காரணம்…]\n1967 முதல் இன்றுவ���ை சினிமா தொடர்பு இல்லாத அவரும் வென்று முதல்வரானதில்லை…அதுமட்டுமல்ல காமராஜருக்குப்பிறகு இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக இன்னொரு கட்சியை கொண்டுவர எத்தனையோ முயற்சிகள் நடந்தன… எதுவும் பலிக்கவில்லை….கழகங்கள் இல்லாத இன்னொரு கட்சி பத்து சதவீத ஓட்டுப்பெற இன்னொரு நடிகரான விஜயகாந்த கட்சி ஆரம்பித்த பிறகுதான் முடிந்தது….அதனால்தான் இரண்டே படம் நடித்தவனெல்லாம் முதல்வர் கனவில் மிதக்கிறான்…இங்கு சினிமாதான் எல்லாம்….\nசினிமாவில் வருவதை உண்மை என்றும் நம்பும் பெரும்கூட்டம் வெளியே இருக்கிறது…அதுதான் பெருவாரியாக ஓட்டும் போடுகிறது…. சமூக வலைத்தளங்களில் உட்கார்ந்துகொண்டு எலீட் உபதேசம் செய்யும் பெரும்பாலானோர் வாக்குச்சாவடிப்பக்கம் போவதே இல்லை…\n காரணம் வேறு வழியில்லை…. ஐம்பது ஆண்டுகாலமாக ஹிந்து எதிர்ப்பு , பிரிவினைவாத விஷத்தில் ஊறிப்போயிருக்கிறது இந்த மாநிலம்… இங்கு எதிர்த்தால் மட்டுமே காரியம் நடக்கும்…சென்சார் போர்டு , பத்திரிக்கைகள் , சமூக வலைத்தளங்கள் , அரசு நிர்வாகம் , நீதிமன்றங்கள் அனைத்தும் ஹிந்துவிரோதிகளால் நிரம்பி வழிகின்றன… இங்கு நியாயமாக பேசினால் எந்த காரியமும் நடக்காது…\nகமலஹாசன் மன்மதன் அம்பு படத்தில் வைத்த ஸ்ரீ ஆண்டாளுக்கு எதிரான ஆபாசக்குப்பையை ஹிந்துமுன்னணியின் எதிர்ப்புதான் நீக்க வைத்தது…சொல்லப்போனால் பாஜகவின் எதிர்ப்பில் கடுமை இல்லை என்பதே உண்மை…\nநண்பர் Pugal Machendran Pugal சொன்னதுபோல நாங்கள் படப்பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடவில்லை…. மௌன்ட்ரோட்டில் மறியல் செய்யவில்லை…தியேட்டர் ஸ்க்ரீனை கிழிக்கவில்லை…சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றுதான் சொன்னோம்..படத்தில் வந்த தப்பும் தவறுமான வசனக்களுக்கு மாற்றாக உண்மை நிலவரத்தை எடுத்துரைத்தோம்… இதோ , வடமாநில சேனல்களில் அந்தப்பட வசனங்களை கிழித்து தொங்கவிட்டுக்க்கொண்டிருக்கிறார்கள்…\nஇந்த எதிர்ப்பு கூட இல்லையென்றால் நாளை நிலவரம் கட்டுக்கடங்காமல் போய்விடும்…ஏற்கனவே பத்திரிக்கை உலகம் ஹிந்துக்களுக்கும் , தேசத்துக்கும் எதிரான விஷமப்பிரச்சாரத்தில் முழுமூச்சில் ஈடுபட்டுள்ளன…முழுக்க முழுக்க ஹிந்துவிரோதிகளின் பிடியில் உள்ள தமிழ் சினிமாவும் இப்படியே செய்ய அனுமதித்தால் நிலவரம் கட்டுக்கடங்காமல் போய்விடும்…யாருக்கு எந்த மொழியில் பேசினால் புரியுமோ , அந்த மொழியில் பேசித்தான் ஆகவேண்டும்…இந்த திருட்டுப்பூனைகளுக்கு மணிகட்டியே ஆகவேண்டும்…\nஎங்களால் முடிந்ததை நாங்கள் செய்கிறோம்… உங்களால் முடிந்தால் ஆதரவு கொடுங்கள்… இல்லாவிட்டால்,\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nபயிர் காப்பீடு பசுமை புரட்சி வந்து பசுமை எழுச்சியை…\nமருத்துவ மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ற முடிவை…\nமத்திய அரசின் பங்களிப்பை மறைப்பது சரியல்ல\nபிரதமராக மோடி பொறுப்பு ஏற்கும் முன் அதாவது மார்ச்…\n94வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் டாக்டர்.…\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_925.html", "date_download": "2018-08-15T16:50:27Z", "digest": "sha1:W23C5YR6BEX3IUIUVSTMXHRDYW5HGYVO", "length": 37547, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சரணடைந்த முதலமைச்சர், பொலிஸாரினால் கைது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசரணடைந்த முதலமைச்சர், பொலிஸாரினால் கைது\nஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க இன்று சட்டத்தரணி ஊடாக பதுளை காவற்துறையில் சரணடைந்துள்ளார்.\nஎவ்வாறாயினும் , இதன்போது அவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவால் பதுளை மா���ட்ட பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபாதிக்கப்பட்ட பாடசாலை அதிபர் பதுளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதையடுத்து இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் ஊவா மகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தமது அதிகாரத்தின் கீழ் இருந்த கல்வி அமைச்சு பொறுப்பில் இருந்து கடந்த தினத்தில் விலகியிருந்தார்.\nபாடசாலை அதிபர் ஒருவரை மண்டியிட வைத்தமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் நிறைவடையும்வரை தாம் அந்த பதவியில் இருந்து விலகுவதாக சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சாரதியொருவர் தனக்கு பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பஸ்ஸில் குண்டுத் தாக்குதல் இடம்பெறக்கூடும் எனவும் ...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஞானசாரருக்கு நேற்று, நடந்தது என்ன..\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றை அவமதித்ததாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்��ித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/103936-tharangam-movie-review.html", "date_download": "2018-08-15T16:18:12Z", "digest": "sha1:APAPYLHH3L42IC5TDDI2WJPI23JFBWKF", "length": 26881, "nlines": 419, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"கள்ளன் பவித்ரன் vs கடவுள்\"! தனுஷின் முதல் மலையாளப் படம் 'தரங்கம்'.. படம் எப்படி? | Tharangam Movie review", "raw_content": "\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அதிகாரிகள் - கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள்\nஇந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்த சுதந்திர தினப் பரிசு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் 'டிரெய்லர்\nகருணாநிதியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி' நாளிதழ்..\n\"முதல்வர் கொடி ஏற்ற முடியாது\" - வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை காவலாளி கைது\nவரலாறுகாணாத மழை..பாதுகாப்பாக இருங்கள் மக்களே - முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்\n\"கள்ளன் பவித்ரன் vs கடவுள்\" தனுஷின் முதல் மலையாளப் படம் 'தரங்கம்'.. படம் எப்படி\nஏழரை உச்சம் பெற்ற ஒருவனுக்கு ந���ன் ஸ்டாப் ஆப்புகள் விழுந்தால் எப்படி இருக்கும் அவன் ஒரு போலீஸாக இருந்து அவன் சஸ்பென்ஷனிலிருந்து, அவனுடைய காதலி, நண்பன், ரோட்டில் போகும் ஒருத்தன் கூட ஏதாவது பிரச்னையில் சிக்க வைத்தால், அதுதான் `தரங்கம்'.\n`கள்ளன்' பவித்ரன் (அச்சுதானந்தன்) கடவுளைச் (திலேஷ் போத்தன்) சந்திப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. தனக்கு அளிக்கப்பட்ட சாபத்தால் தன் சந்ததிகள் துர்மரணம் அடைவது பொறுக்காமல், தன் கொள்ளுப் பேரக் குழந்தைகளாவது நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு சாப விமோச்சனம் அளிக்கும்படி கடவுளிடம் பேரம் பேசுகிறார். கடவுளும் ஒரு நிபந்தனை விதித்து, அதன்படி அவர்கள் நடந்துகொண்டால் சாபவிமோச்சனம் பெறுவர் எனச் சொல்லப்படுகிறது. அப்படியே கதை பூமிக்கு நகர்கிறது. பத்மநாபன் என்கிற பாப்பன் (டொவினோ தாமஸ்), ஜோய் (பாலு வர்கீஸ்) இருவரும் ஒரு கடத்தலைத் தடுக்கச் சென்று, அது சொதப்பலாகி உயர் அதிகாரியின் இறப்புக்குக் காரணமாக இருந்ததற்காக ஒரு மாதம் சஸ்பென்ட் செய்யப்படுகிறார்கள். உடனடியாக தான் பட்ட கடனை அடைக்க 5 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது டொவினோவுக்கு. அதற்காக வேவு பார்க்கும் வேலை செய்யப் போய் ஓர் இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள் டொவினோவும், பாலு வர்கீஸும். பூமியில் டொவினோவின் பிரச்னை என்ன ஆகிறது இடையில் வரும் ஓமனா, ரகு, சிஜு ஆகியோரின் பிரச்னை எப்படி இதற்குள் வருகிறது இடையில் வரும் ஓமனா, ரகு, சிஜு ஆகியோரின் பிரச்னை எப்படி இதற்குள் வருகிறது இந்தச் சிக்கல்களுக்கும், `கள்ளன்' பவித்ரன் + கடவுளின் டீலிங்கிற்கும் என்ன சம்பந்தம் என்பதை எல்லாம், நின்று நிதானமாக பொறுமையாகச் சொல்கிறது தரங்கம்.\nதயாரிப்பாளர் தனுஷ் மலையாளத்தில் கால்பதித்திருக்கும் முதல் படம் இது. வி.ஐ.பி தீமுடன் தனுஷ் தயாரிப்பில் என ஆரவாரமாக ஆரம்பித்தாலும், எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் இயல்பாக ஒரு நகைச்சுவைப் படம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் டோம்னிக் அருண். கொசுமருந்து அடித்ததுபோல் ஸ்மோக் எஃபக்டில் அல்லாமல் சாதாரண ஒரு ஆஃபீஸ் ரூம், அங்கு பவித்ரனோடு கடவுள் பேசுகிறார், சுதந்திரத்துக்கு முந்தைய ரேடியோ வழியே \"எல்லோரையும் காப்பாத்து கடவுளே\" தொடங்கி \"நான் என்ன உன்கிட்ட காசு பணமா கேட்டேன், தாடி மீசை முளைக்க வைனுதான கேக்கறேன். எத்தனை முறை ஷேவ் பண்ணியும் உனக்குக் கருணையே இல்லையா\" என மக்களின் எல்லா பிரார்த்தனைகளையும் கேட்கிறார் என்பது வரையிலான மிக எளிமையான க்ரியேட்டிவிட்டியிலேயே நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறார் இயக்குநர்.\nகடன் தொல்லை, காதலியும் தொல்லை, பணத்துக்காக எடுத்துக்கொண்ட வேலையும் தொல்லை என எல்லாம் சூன்யமாக மாறிவிட பாப்பனாக நடித்திருக்கும் டொவினோவின் ஒவ்வொரு ரியாக்ஷனும், பாலு வர்கீஸுடன் இணைந்து செய்யும் காமெடிகளும் சரவெடி. சீக்கிரமே `மாரி 2' மூலம் தமிழிலும் அறிமுகமாக இருக்கும் டொவினோவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள். குறிப்பாகத் தொலைந்து போன காரைத் தேடிப் போவது, செக்யூரிட்டி ஒருவரிடம், ப்ரவுன் கலரு, அட கோல்டன் ப்ரவுனு, என்னோட தோல் கலர்ல இருக்கும்யா என விளக்கிச் சொல்லும்போது தியேட்டர் தெறிக்கிறது. அடம் பிடிக்கும் காதலியாக சந்தி பாலசந்திரன், லேடி டானாக நேஹா, அவருடைய அடியாளாக சிஜாய் வர்கீஸ், கடன் வசூலிப்புக்கு வந்து மிரட்டும் அலன்சிர், பேக் திருடிவிட்டு ஓடும் நபர் எனப் படம் முழுக்க விதவிதமான கதாபாத்திரங்கள். எல்லோரும் நடித்த விதம் சிறப்பு. கடவுள் - கள்ளன் பவித்ரன் கதையையும், பூமியில் பாப்பன் கதாபாத்திரத்தால் நடக்கும் கலாட்டாக்களும் என இரண்டையும் நான் லீனியராக திரைக்கதையில் கொண்டு வந்ததும், மூன்று குழுக்களில் பொருள் மாறாட்டத்தால் நடக்கும் கலாட்டாக்களையும் எந்தக் குழப்பமும் இல்லாமல் கொடுத்த விதமும் நன்று. ஆனால், ப்ளாக் ஹ்யூமர் என்றால் படம் இவ்வளவு மெதுவாக நகர வேண்டுமா, எதற்காக இத்தனை இழுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது, க்ளைமாக்ஸ் முன்பு ஒவ்வொரு கதாபாத்திரமும் சுந்தர் சி படம் போல அசம்பிள் ஆகும்போது வரும் கலகலப்பு சூழல் மிஸ்ஸாகி, எப்போ முடியும் என்ற உணர்வு எழுகிறது.\nபாடல் மற்றும் பின்னணி இசையில் கவர்கிறார் இசையமைப்பாளர் அஷ்வின் ரெஞ்சு. படத்தின் நகைச்சுவைகளுக்கு எந்த இடைஞ்சலும் செய்யாமல் பின்னணியில் ஒலிப்பதும், சில இடங்களில் பரபரப்பை உண்டு பண்ணுவதும் பின்னணி இசைதான். தீபக் டி மேனன் ஒளிப்பதிவுக் காட்சியின் தன்மையைக் கச்சிதமாகப் பதிவு செய்திருக்கிறது. சில இடங்களில் பயன்படுத்தியிருக்கும் ஸ்லோ மோஷன் ஐடியாக்கள் நன்று.\nநிறையவே பொறுமையாக இருந்து பார்த்தால் பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், பல திருப்பங்கள், பல காமெடிகள் என உங்களுக்குப் பர்ஃபெக்ட் என்டர்டெய்ன்மென்ட் தரும் இந்தத் தரங்கம்.\nவாட்ஸப் ஃபார்வர்டில் இருந்த சுவாரஸ்யம் இருக்கிறதா - ஹரஹர மஹாதேவகி விமர்சனம்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த ந\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை பட\n`முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க வேண்டும்\n‘கெட்ட சினிமா சார் அது...’ - தலைமுறை கடந்தும் வசீகரிக்கும் `முள்ளும் மலரும்'\nடேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்\n`அதிமுக நண்பனுக்கு வாழ்த்துச் சொல்லக்கூடாதா' -பதவியை உதறித்தள்ளிய திமுக ந\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\nகருணாநிதி சமாதியில் கதறி அழுத தமிழரசி.. தேற்றிய கனிமொழி - நெகிழ்ச்சி சம்பவம்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\n\"கள்ளன் பவித்ரன் vs கடவுள்\" தனுஷின் முதல் மலையாளப் படம் 'தரங்கம்'.. படம் எப்படி\n'நம்புங்க... எனக்கு நிச்சயதார்த்தம் ஆகலை. அந்தப் பொண்ணு...\" - 'பிக்பாஸ்' ஆரவ்\nஎம்.ஜி.ஆர் பாடல்களும் கலைஞருடனான பிரிவும் ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 5\n“வீட்ல அந்த மூணும் பண்ணலைன்னா, சென்னைல கிறுக்கு பிடிச்சிடும்” ‘நந்தினி’ நித்யா ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/26/facts-on-hurun-india-rich-list-2017-009043.html", "date_download": "2018-08-15T16:52:26Z", "digest": "sha1:SELGJBEV6G4NYX7D5TB7PBXJRDM6BKVJ", "length": 24383, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய பணக்காரர்கள் பற்றி புட்டுப் புட்டு வைக்கும் சீன நிறுவனம்..! | Facts on Hurun India Rich List 2017 - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய பணக்காரர்கள் பற்றி புட்டுப் புட்டு வைக்க���ம் சீன நிறுவனம்..\nஇந்திய பணக்காரர்கள் பற்றி புட்டுப் புட்டு வைக்கும் சீன நிறுவனம்..\nசுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..\n500 ரூபாய்க்கும் குறைவாக முதலீடு செய்து பணக்காரர் ஆக வேண்டுமா.. கனவை நனவாக்கும் 4 திட்டங்கள்\n இதோ உங்களுக்கான எளிய வழிகள்..\nஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் நம்பர் 1 ஆன முகேஷ் அம்பானி..\nஉங்கள் ஓய்வு வாழ்க்கையை நரகமாக்காமல் பாதுகாக்க 7 எச்சரிக்கைகள்\nஎப்படி இருந்தோம்.. இப்படி ஆயிட்டோம் ..\nதுப்பாக்கி விற்பனையில் கோடிகள் சம்பாதித்த ஜோடிகள்..\nஎப்போதும் பணக்காரர்கள் மற்றும் சினிமாகாரர்கள் மீது கவனம் செலுத்தும் சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இதைச் சிலர் எதிர்த்தாலும், உண்மையை நாம் அனைவரும் அறிவோம்.\nஅந்த வகையில் சீனா பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் குறித்து அறிக்கை, மக்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்துள்ளது. இந்த அறிக்கையில் இந்திய பணக்காரர்கள் குறித்துப் பல முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது.\nசீன பத்திரிக்கை நிறுவனமான ஹூரன் இந்திய பணக்காரர்கள் பற்றிய ஆய்வை கடந்த 5 வருடமாகத் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், 6வது வருடமாக இந்தியா ரிச் லிஸ்ட் 2017ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.\nஇந்த வருடம் ஹூரன் நிறுவனம் 1,000 கோடி ரூபாய்க்கு அதிகமாகச் சொத்து வைத்துள்ளவர்களை மட்டுமே இந்த வருடத்திற்கான ஆய்வில் சேர்த்துள்ளது.\nஎப்போதுமில்லாத வகையில் இந்த வருடம் சுமார் 302 பேர் புதிதாக 2017ஆம் ஆண்டு இந்திய பணக்காரர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.\nஇப்படியென்றால் கடந்த ஒரு வருடத்தில் 302 இந்தியர்களின் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய் என்ற அளவை தாண்டியுள்ளது என்பது பொருள்.\n2017ஆம் ஆண்டு வரையில் ஹூரன் வெளியிட்ட அறிக்கையிலும் முகேஷ் அம்பானி முதல் இடத்தை மட்டுமே பெற்றுள்ளார். இந்த வருடம் இவரது சொத்து மதிப்பு சுமார் 58 சதவீதம் வரை அதிகரித்து மொத்த சொத்தின் மதிப்பு 2,57,900 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\n2016ஆம் ஆண்டு இந்திய பணக்காரர்கள் பட்டியலில் வெறும் 339 பேர் மட்டுமே இருந்த நிலையில் இந்த வருடம் சுமார் 617 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் அனைவருமே 1,000 கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்துக்களை வைத்துள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n2013ஆம் ஆண்டில�� சுமார் 100 பேரின் சொத்து மதிப்பு இரண்டுமடங்கு அதிகரித்துத் தற்போது 8,400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.\n2017 ஹூரன் பணக்காரர்கள் பட்டியலில் கல்லூரி மற்றும் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.\nஇந்த வருடம் பார்மா மற்றும் எப்எம்ஜிசி துறையைச் சேர்ந்த பணக்காரர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டுப் பட்டியலிவ் பார்மா துறையில் இருந்து 79பேரும், எப்எம்ஜிசி துறையில் இருந்து 63 பேரும் இடம்பெற்றுள்ளனர்.\nஹூரன் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியிலில் 182 பேர் மும்பையில் இருந்தும், 117 பேர் டெல்லியில் இருந்தும், 51 பேர் பெங்களுரில் இருந்து இடம்பெற்றுள்ளனர்.\nஇதன் மூலம் இந்த 3 நகரங்களுக்கு ஹூரன் நிறுவனம் BIG 3 CITY STATUS என அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.\nஇந்தியாவில் புதிதாக உருவான தெலுங்கான மாவட்டத்தில் இருந்து சுமார் 38 பேர் 2017 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.\n2017ஆம் ஆண்டு இந்திய பணக்காரர்கள் பட்டியலில் பெண்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விடுவும் சுமார் 300 சதவீதம் அதிகமாக இடம்பெற்றுள்ளனர்.\nஇதில் சுயமாகப் பணக்காரர்கள் ஆனவர்களின் எண்ணிக்கை 2இல் இருந்து 8ஆக உயர்ந்துள்ளது.\nசுயமாகப் பணக்காரர் என்ற நிலையை அடைந்த பெண்களில் பெங்களுரை சேர்ந்த 42 வயதான அம்பிகா சுப்ரிமணியன் இடம்பெற்றுள்ளார். இவர் மூசிக்மா நிறுவனத்தில் தனக்கு இருந்த பங்குகளை விற்றுவிட்டு டேட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனத்தைத் துவங்கியுள்ளார்.\nசென்னையில் இருந்து இந்த வருடம் புதிதாக 15 பேர் இப்பட்டியலில் இடம்பெற்று டாப் 10 முக்கிய நகரங்கள் பட்டியிலில் சென்னை நுழைந்துள்ளது.\n2017 ஹூரன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் பத்ம விருதுகள் பெற்ற 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.\nடீமார்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிட்டதன் மூலம் இதன் உரிமையாளர் ராதா கிருஷ்ணன் தமனி அவர்களின் சொத்து மதிப்பு 320 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.\nஇதன் மூலம் ராதாகிருஷ்ணன் தமனியை ஹூரன் பத்திரிக்கை நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் ரீடைல் கிங் எனக் குறிப்பிட்டுள்ளது.\nஇப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பணக்காரர்களை மக்கள் பேஸ்புக்கில் அதிகம் பாலோ செய்யப்பட்டுள்ளனர். இப்படி ���திகம் பாலோ செய்யப்பட்ட பணக்காரர்களில் ஆச்சார்யா பாலகிருஷ்ணா முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.\nபேஸ்புக்கில் பாலகிருஷ்ணாவை சுமார் 56 லட்சம் பேர் பாலோ செய்துள்ளனர்.\nஇந்தியாவில் 20, வெளிநாட்டில் 12.. விஜய் மல்லையா போட்ட பலே திட்டம்..\nவெளிநாட்டில் ரிடையர்மெண்ட் பார்ட்டி.. 500 கோடி சொத்துடன் சிக்கிய அரசு அதிகாரி\nபதஞ்சலி ஆச்சார்யா வளர்ச்சி பார்த்து ஆடிப்போன முகேஷ் அம்பானி..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n61 சதவீத லாப உயர்வில் கோல் இந்தியா..\nலாபத்தில் 25% உயர்வு.. அதிரடி வளர்ச்சியில் ராயல் என்பீல்டு..\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://kathirnews.com/category/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=popular", "date_download": "2018-08-15T16:41:39Z", "digest": "sha1:FYVCTPOPTOQGXXMWA7ZM4Y42JB4S3WNR", "length": 19662, "nlines": 153, "source_domain": "kathirnews.com", "title": "ஊடக பொய்கள் Archives - தமிழ் கதிர்", "raw_content": "\nஇந்துக்களின் கன்வார் யாத்திரையில் கலந்து கொண்டதால் தாக்கப்பட்ட இஸ்லாமிய விவசாயி : உத்தர பிரதேசத்தில்…\nஇரவில் தூங்கிக்கொண்டிருந்த கோவில் பூசாரிகளை அடித்தே கொன்ற கொடூரம் : உத்தர பிரதேசத்தில் பயங்கரம்\nவரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தானில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து எம்.பி\nபாதிரியாரின் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட நியூஸ் 18 செய்தியாளர் : கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு…\nகேரள பாதிரியார்களின் கூட்டு கற்பழிப்பு வழக்கில் மேலும் இரு பாதிரியார்கள் சரண்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சிடப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இணையதள பிரிவு…\nராகுல் காந்தி மீதான ட்ரோல் பதிவை உண்மை என நம்பி செய்தியை வெளியிட்டனவா பாகிஸ்தானிய…\nபாலியல் குற்றம் புரிந்தது இஸ்லாமிய மதகுரு : ஆனால் செய்திக்கு இந்து சாமியாரின் புகைப்படம்…\nஉத்தரகாண்டில் பேரிடர் காலங்களில், பணம் கொடுத்தால் தான் ஹெலிகாப்டர் வரும் என்று போலி செய்த���யை…\nகேரளாவில் நியூஸ் 18 தொலைக்காட்சி பரப்பிய போலி செய்தியால், மத கலவரம் உருவாகும் நிலை…\n#ஓசிசோறுவீரமணி – திராவிடர் கழக தலைவர் வீரமணியை வறுத்தெடுக்கும் ட்விட்டர் வாசிகள்\nநான் திமுக வில் இல்லை, ஆனால் உண்மையான திமுக ஆதரவாளர்கள் என் பக்கம்: மு.க….\nமெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியது தவறு : துரைமுருகன் பளீச்\nமெரினா நினைவிடங்களில் இரட்டை வேடம் – யார் செய்தது சரி, யார் செய்தது தவறு…\nதமிழக பெண்களுக்கு மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட முத்ரா கடன் கணக்குகள் : லட்சக்கணக்கான…\nஅரசு பள்ளி ஆசிரியர் தேர்வை நேர்மையாக நடத்தி காட்டிய யோகி அரசு : உத்திர…\n#KathirExclusive இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்ப்பணித்தார் பிரதமர் மோடி \nகாங்கிரஸ் ஆட்சியில் உளவு விமானங்கள் வாங்கியதில் பல கோடி ஊழலா\nதி.மு.க-வின் பகுத்தறிவை போலவே காற்றில் பறந்த கம்யூனிஸ்டுகளின் ஏகாபத்திய எதிர்ப்பு\nஇஸ்லாமிய பெண்ணை காதலித்து, தப்பி ஓடியதால், 200 பேர் கொண்ட கும்பல் காதலனின் வீட்டை…\nதமிழ் படம் 2.0 ஒரு கேலிக்கூத்து – கதிர் விமர்சனம்\n₹10 கோடி கொடுத்தாக வேண்டும். நடிகர் ஜோசப் விஜய் தரப்பை ஆட்டிப்படைக்கும் விவகாரம்\n“அசுரவதம்” ஒரு தண்டனை – கதிர் விமர்சனம்\nவித்தியாசமான படமும் இல்லை, அவ்வளவு மோசமான படமும் இல்லை – டிக் டிக் டிக்…\nநடிகர் விஜய் செய்த அசிங்கம்: அப்போ சொன்னது நல்ல வாயி… இப்போ..\nஇந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில் முதல் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாஸ்…\nஇரானில் கட்டாயப்படுத்தி பர்தா அணிய சொன்னதால் ஆசிய நாடுகள் போட்டியில் பங்கு கொள்ளவில்லை: இந்திய…\nசுதந்திர தின விழாவில் பாரதியார் கவிதையை தமிழில் சொல்லி அசத்திய பிரதமர் மோடி :…\n#RIPKalaignar கொள்கைகளில் இரு துருவம்: ஆனால் தேர்தலில் கூட்டணி – பா.ஜ.க வுடன் கூட்டணி…\nSC, ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: காங்கிரஸ் செய்யத் தவறியதும் பா.ஜ.க செய்ததும்\n#KathirExclusive – பிரதமரின் நேரடி பார்வைக்கு எடுத்து செல்லப்பட்ட தமிழக கரும்பு விவசாய மற்றும்…\nநிர்மலா சீத்தாராமன் கருத்தை திரித்து போலி செய்தியை பரப்பிய முன்னனி தமிழ் ஊடகங்கள்; ஊடக தர்மம் அப்பட்டமாக குழி தோண்டி புதைக்கப்படுகிறதா\nகேரளாவில் நியூஸ் 18 தொலைக்காட்சி பரப்பிய போலி செய்தியால், மத கலவரம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது\nபிரணாப் முகர்ஜி RSS சீருடை அணிந்திருப்பது போல புகைப்படத்தை போட்டோஷாப் செய்த காங்கிரஸ் கட்சியும் அதை பரப்பிய NDTV ஊடகமும்; பழியோ பா.ஜ.க மீது\nபாலியல் குற்றம் புரிந்தது இஸ்லாமிய மதகுரு : ஆனால் செய்திக்கு இந்து சாமியாரின் புகைப்படம் – வாங்கி கட்டிக்கொண்ட டைம்ஸ் ஆப் இந்தியா\nஜனாதிபதி வருகையை திரித்து, பூரி ஜெகநாதர் ஆலயத்திற்கு சாதி சாயம் பூசி, நச்சு கருத்துக்களை நயவஞ்சகமாய் பரப்பும் போலி-முற்போக்குகளும்...\nமார்ச் 18 அன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் அவருடைய மனைவி சவிதா அவர்களும் ஒடிசா மாநிலம் பூரியிலுள்ள ஶ்ரீ ஜெகநாதர் ஆலயத்திற்க்கு சென்றிருந்தனர். அதன் பின்...\nஅந்நிய நேரடி முதலீடுகள் சரிவு என்று ஊரை அடித்து உலையில் போடும் போலி செய்திகள்\nநேரடி அந்நிய முதலீடு முன்பு எப்போதும் இல்லாத அளவில் குறைந்துள்ளதாக பல ஊடகங்களில் நம்பகத்தன்மையாற்ற தரவுகள் மூலமாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. உண்மையில் பங்கு சந்தையில் நிகழ்வதை போல...\nராகுல் காந்தி மீதான ட்ரோல் பதிவை உண்மை என நம்பி செய்தியை வெளியிட்டனவா பாகிஸ்தானிய ஊடகங்கள் \n\"டைம்ஸ் ஹவ்\" என்று ட்விட்டரில் ட்ரோல் பக்கம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்தை உண்மை என பாகிஸ்தானிய ஊடகங்கள்...\nஇந்தியா – இங்கிலாந்து உறவை குறித்து போலி செய்தியை வெளியிட்ட, தி டைம்ஸ் பத்திரிக்கை\nகடந்த ஞாயிறு அன்று, தி டைம்ஸ் பத்திரிக்கை, செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமனுக்கு நேரம் கொடுக்காமல்,...\nஉத்தரகாண்டில் பேரிடர் காலங்களில், பணம் கொடுத்தால் தான் ஹெலிகாப்டர் வரும் என்று போலி செய்தியை பரப்பிய ஊடகங்கள்\nநாட்டில் உள்ள முன்னணி செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளின் நம்பகத்தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவது, வாடிக்கை ஆகிவிட்டது. அந்த வகையில்,...\nபோலி செய்திகளின் நம்பர்.1 ஒன் இந்தியா – பொன்னார் சொல்லாததை செய்தியாக்கி பொய் பரப்பும் ஒன் இந்தியா தமிழ்\nஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் நேற்று ஒரு செய்தி. \"மக்கள் பாஜகவை ஆதரிக்காததே 10 பேர் பலியாக காரணம்: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\" https://twitter.com/thatsTamil/status/999215634314612736 News Link நே��்று கோவை விமான நிலையத்தில்...\nஅண்டப்புளுகு ஆகாசப்புளுகு லுட்யன்ஸ் பத்திரிக்கையாளர் பிரன்ஜோய் குஹாவை தோலுரித்த இணையவாசிகள்\nஅண்டப்புளுகு ஆகாசப்புளுகு என்பதில் கண்டங்கள் கடந்த புளுகும் அடங்கும் தானே, கர்நாடகா மாநிலத்தில் இன்று நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் வியாழனோடு நிறைவடைந்தது. நேற்று காலை கர்நாடகா...\nஜாதி பாசத்தினால் தமிழக ஊடகங்களில் குறிப்பிட்ட செய்திகள் மழுங்கடிப்பு\nநெல்லை மாவட்டம், திசையன்விளை, ஆனைக்குடியைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. பிரபல ரவுடியான இவரை போலீஸார் தேடி வந்தனர். சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் நடந்த பேராசிரியர் செந்தில்...\nமத்திய அமைச்சர் உமா பாரதி கூறியதை திரித்து வெளியிட்ட புதிய தலைமுறை மற்றும் ஒன் இந்தியா\n\"தலித் மக்களை என் வீட்டிற்கு அழைத்து நான் விருந்து அளிக்கிறேன்\" என்று மத்திய நீர் வள மேம்பாட்டு துறை அமைச்சர் உமா பாரதி அவர்கள் தெரிவித்துள்ளார்....\nஉன்னாவோ கற்பழிப்பு வழக்கில் சி.பி.ஐ வெளியிடாத போலி செய்தியை பரப்பும் ஊடகங்கள்\nஉன்னாவோ கற்பழிப்பு வழக்கு சம்பந்தமாக பா.ஜ.க MLA-விற்கு தொடர்பு இருப்பதை சி.பி.ஐ உறுதிப்படுத்தியுள்ளது என்று அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், இந்த செய்திக்கும்...\n10 முறை மக்களவை உறுப்பினராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி – பல விமர்சனங்களை...\nசென்னையில் சட்ட விரோதமாக கன்று குட்டி கறி விற்பனை : சிக்கன் மட்டன் என்று...\nபாதிரியாரின் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட நியூஸ் 18 செய்தியாளர் : கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு...\nசட்ட விரோதமாக நடந்து வந்த மாட்டிறைச்சி கூடத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த செய்தியாளர் கடுமையாக...\nசீனாவை விட வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம்: IMF அறிக்கை வெளியானது..\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivaaramutham.blogspot.com/2011/12/blog-post_30.html", "date_download": "2018-08-15T17:16:35Z", "digest": "sha1:L5XJD7DJTCBJ5AO2C4AMUGSPEQQYRZHY", "length": 9851, "nlines": 139, "source_domain": "sivaaramutham.blogspot.com", "title": "சிவ ஆரமுதம்: போற்றி ஆதிசிவன் பொற்பாதம்", "raw_content": "\n(மாணிக்க வாசகரின் திருவெம்பாவை )\nபோற்றி அருளுகநின் ஆதியாம் பாதமல��்\nபோற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்\nபோற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்\nபோற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்\nபோற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்\nபோற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்\nபோற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்\nபோற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.\nஎப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம்;\nஎவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்; எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம்;\nஎல்லாவுயிர் களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம்;\nஎல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம்;\nதிருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம்;\nநாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடி களுக்கு வணக்கம்;\nஇங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.\nகுறிச்சொற்கள்: சிவமயம், சிவாரமுதப் பாக்கள், பக்தி, ஹிந்து\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி - மாணிக்கவா...\nபொன்னார் மேனியனே - சுந்தரர் தேவாரம் - திருமழபாடி\nஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே - திருநாவுக்கரசர் ...\nயாதும் ஊரே யாவரும் கேளிர் (கணியன் பூங்குன்றனார்)\nஓம் சிவோஹம் (நான் கடவுள் பாடல் வரிகள்)\nமாசில் வீணையும் மாலை மதியமும் - திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\nசித்தமெல்லாம் எனக்கு. . .\nஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று..\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி - மாணிக்கவாசகரின் திருவாசகம்-திருவெம்பாவை\nதமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்\nபொன்னார் மேனியனே - சுந்தரர் தேவாரம் - திருமழபாடி\n-ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்\n-சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்\n-மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்\n-மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்\n-வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து\n-போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்\n-ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே\n-ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.\nசிவாரமுதப் பாக்கள் (69) ���க்தி (66) சிவமயம் (58) தமிழ் (17) பண்பாடு (11) தமிழ் ஹிந்து (10) சமுதாயம் (8) முருகன் (7) கவிதை (6) கவி (5) திருவருட்பா (5) திருவாசகம் (4) வள்ளலார் (4) ஹிந்து (4) Programming (3) மாணிக்கவாசகர் (3) காரைக்கால் அம்மையார் (2) தெய்வமணி மாலை (2) தேவாரம் (2) புத்தாண்டு (2) மாணிக்க வாசகர் (2) Management Topics (1) SPB (1) அன்பு (1) அப்பர் (1) அருணகிரி நாதர் (1) உயிர் (1) கண்ணன் (1) கந்த குரு (1) கந்தன் (1) கலை (1) சுந்தரர் (1) திருவெம்பாவை (1) யோகம் (1) வள்ளளார் (1)\nதமிழ் மின் புத்தகங்கள் (மதுரை பதிப்பகம்)\nதிருக்குறள் - உரையும் மொழிபெயர்ப்பும்\nபகவத் கீதை (பாரதியின் உரையுடன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilkb.com/faq/", "date_download": "2018-08-15T16:36:50Z", "digest": "sha1:VYJXAFXWR4ZHJOZ5FTPTR7ZXDWSYZZRX", "length": 13663, "nlines": 130, "source_domain": "tamilkb.com", "title": "FAQ – தமிழ் கேள்வி பதில்", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் Navigation\nகேள்விக்கு பல தரப்பட்ட கோணங்களில் இருந்து பதில் பெறும் ஓரிடமாகவும், கேட்பவர்கள், பதிலளிப்பவர்கள், அவற்றைப் படிப்பவர்கள் அனைவரையும் இணைக்கும் அறிவுக் கருவூலமாகவும் திகழ்வதெங்கள் நோக்கம்.\nபொது இடங்களில் எப்படிப்பட்ட கேள்விகளை, எவ்விதம் கேட்போமா அவை அனைத்தும் இங்கே கேட்கலாம். சில தனிப்பட்ட, பிரத்யேகமான கேள்விகளை அனாமதேயமாகக் கேட்கவும் இயலும். ஆனால் கேட்பதில் கண்ணியமும், பதில் தருபவர் அவருடைய கோணத்தில் என்ன சொல்கிறார் என்பதை புரிந்து கொள்வதும் அவசியம்.\nஎந்தக் கேள்வியானாலும் கேட்கப் படலாம் என்ற போதிலும், கேள்வியோ பதிலோ பின்னூட்டமோ பயனில்லாத வாத-விவாதங்களையோ வசை சொற்களை பரிமாறிக் கொள்வதோ இல்லாமல் இருத்தல் வேண்டும். விவாதங்கள் நடக்கலாம், பதில்கள் மாறுபடலாம், ஆனால் கண்ணியக் குறைவோ குழாயடி சண்டையோ இங்கே வேண்டாம். வெறுப்பை உமிழும், ஆபாசமான, அருவருக்கத்தக்க வார்த்தைப் பிரயோகம், கண்ணியக் குறைவானவை, தனிப்பட்ட தகவல்கள், பிறரைப் புண்படுத்தவோ மிரட்டும் தொனியிலோ இருக்கும் எந்த ஒன்றும் இங்கே அனுமதிக்கப் படமாட்டாது.\nஎன் கேள்வி ஏன் இன்னும் பதிப்பிக்கப் படவில்லை\nஅனைத்துக் கேள்விகளும் ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடப் படும். அவ்வாறும் வெளி வராதவை இத்தளத்தின் கோட்பாடுகளுக்கு இசையாதவையாய் இருக்க வாய்ப்புள்ளது. எனினும், தவறு இருப்பின் தயை கூர்ந்து அட்மினுக்குத் தெரியப்படுத்தவும்.\nஒரு நல்ல கேள்வி என்பது ��ன்ன\n1. சிந்தனையை, பிற கேள்விகளைத் தூண்டுவதாய் இருத்தல்\n2. உண்மையை அறிவதற்கான ஆர்வம் தொனித்தல்\n3. தெளிவாகவும் எளிதாகவும் இருத்தல்\n4. பதில் தர ஆவலைத் தூண்டுவதாய் இருத்தல்\n5. கேள்வியின் பின்னணி என்ன என்பதை விளக்கி, தகுந்த தகவல்களைக் கொண்டிருத்தல்\nஒரு கேள்வி அல்லது பதில் முடக்கப்படுவதன் காரணம் என்ன\nபெரும்பாலும் கீழ்வரும் காரணங்கள் சாத்தியமாகலாம்.\n1. தளக் கோட்பாடுகளுக்கு இசையாதவை\n2. விளம்பர உத்தியுடன் கேட்கப்படுபவை\n3. தரமில்லாத கேள்வி அல்லது பதில்\n4. தளத்தில் அனுமதிக்கப்படாத சொற்கள் கொண்டவை\n6. ஏற்கனவே வேறுவிதமாய் கேட்கப்பட்ட டூப்ளிகேட் கேள்விகள்\n6. நிர்வாகிக்கு மூடு சரியில்லாமல் இருத்தல் :) (சரி சரி)\nஎன் கேள்வி பதிலளிக்கப்பட்டுள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்\nபதில் தங்களுக்குத் திருப்தியளிப்பதாய் இருந்தால் அதனை 'சிறந்த பதிலாய்' தேர்வு செய்யவும். Upvote செய்து ஊக்குவிக்கவும். பின்னூட்டத்தில் நன்றி தெரிவிக்கவும்.\nஆங்கிலத்தில் கேள்வி கேட்கும் கோரா தான் இருக்கிறதே, அப்புறம் தமிழில் ஏன் தனியாக இன்னொரு கேள்வி பதில் களம்\nதமிழில் படிக்கும் சுகமே தனிதான். தமிழிலேயே அனைத்துவிதமான கேள்விகளையும் கேட்டு நம்மவர்களே பதிலிறுக்கும் அழகு கற்பனை செய்து பார்க்கவே அவ்வளவு ஆசையாய் இருக்கிறது. அதனால் உண்டான ஆர்வத்தில் தொடங்கப்பட்டிருக்கும் தளம் தான் தமிழ் கேள்வி பதில். மேலும், ஒரு முக்கிய காரணம் இருக்கிறது...\nஇணையத்தில் பல்வேறு காலகட்டங்களில் பல்ஸ் பார்ப்பது போல அவ்வவ்போது தென்படும் கருத்துக்களில் சில:\n- தமிழில் ஆக்கபூர்வமான தகவல்களை இணையத்தில் காண்பது அரிது\n- எதைத் தேடினாலும் அது அரசியல், சினிமா, இன்னபிற சங்கதிகளைத் தவிர வேறொன்றும் உபயோகமாய் கிடைக்காது\n- எந்த தமிழ் மொழித் தளமானாலும் அதில் குழாயடி சண்டை போலத்தான் விஷயங்கள் அலசப்படும்\nஇப்படிப் பெரும்பாலும் தொனிக்கும் கருத்துக்களைப் படிக்கையில் முதலில் கோபம் வந்தது. பின்னர் அதில் தொனிக்கும் உண்மை தெரிந்தது. என்னதான் நீங்க சரியான முறையில் தேடவில்லை என்றும், உபயோகமான பலப்பல தளங்கள் தமிழில் இருக்கிறது என்று கண்டிருந்தாலும் இக்கருத்துக்களில் சிறிதளவேனும் உண்மை இருக்கத்தான் இருக்கிறது.\nஅந்தக் கருத்தை உடைக்கும் ஒரு பேராசை, நோக்கம் தான் இத��தளத்தின் உந்து சக்தி. நம் தமிழர்கள் உதவுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. பார்க்கலாம்...\n ஒரு நல்ல பதில் என்பது எப்படி இருக்க வேண்டும்\nபதில் அளிக்க முனைவதற்கு முதலில் உங்களுக்குப் பாராட்டுக்கள். உங்களைப் போன்றவர்களாலேயே இத்தகவல் கருவூலம் வெற்றியடைய முடியும், எனவே வாழ்த்துக்கள். ஒரு நல்ல பதில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில பரிந்துரைகள் இதோ:\n1. கேள்வியின் முழு பரிமாணத்தையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு பதிலளித்தல்\n2. பதில் சார்ந்த மேலும் தகவல்கள் இருப்பின் அவற்றையும் தருதல்\n3. தெளிவாக, எளிதாக பதிலை விளக்குதல், நகைச்சுவை உணர்வுடன் எளிதாக விளக்குதல் இன்னும் பிரமாதமாயிருக்கும்.\n4. கேட்கப்படும் கேள்வி எப்படித் தோன்றியிருக்கலாம் என்ற கோணத்திலும் அணுகி அதற்கான பதிலையும் தர தேவையிருப்பின் தருதல்\n5. படித்த பின் கேள்வி பற்றிய தெளிவான பதிலைப் பெற்ற திருப்தியைத் தருமாறு இருத்தல்.\n6. இதே கேள்வி வேறு மாதிரி பலருக்கும் தோன்றினால் இப்பதிலைப் படிப்பதன் மூலம் பலருடைய கேள்விக்குப் பதிலளித்தவராவோம் என்பதை உணர்ந்து பதிலளித்தல்\nகேள்வி கேட்பவர் நல்ல பதிலை எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்து அவற்றைத் தர வேண்டும், அவரை மேலும் அக்கேள்வி குறித்து ஆராய்ச்சி செய்ய வைக்காத வண்ணம் பதில் ஆழமாக இருத்தல் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/2299", "date_download": "2018-08-15T16:44:18Z", "digest": "sha1:5Z32OFIFLQU6FXBACMQHOAQIPPH7HKTP", "length": 10421, "nlines": 97, "source_domain": "www.tamilan24.com", "title": "70 ஆண்டுகளாக உணவு, தண்ணீரின்றி வாழ்ந்து வரும் அதிசய துறவி | Tamilan24.com", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\n70 ஆண்டுகளாக உணவு, தண்ணீரின்றி வாழ்ந்து வரும் அதிசய துறவி\nஇந்தியாவில் 70 ஆண்டுகளாக உணவு, தண்ணீரின்றி காற்றை மட்டும் சுவாசித்து வழும் துறவியைக் கண்டு விஞ்ஞானிகள் வியப்படைந்துள்ளனர்.\nகுஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம், சரோட் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரஹலாத் ஜனி. 88 வயதான இவர் மாதாஜி என அழைக்கப்படுகிறார்.\nசிவப்பு உடை மட்டுமே பெரும்பாலும் அணியும் பழக்கம் கொண்ட இவர் கடந்த, 70 ஆண்டுகளாக, உணவு, தண்ணீர் இன்றி, காற்றை மட்டும் சுவாசித்து உயிர் வாழ்ந்து வருவதாகவும், இவரைப் பார்த்து விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇது உண்மையா இல்லை பொய்யா என்பதை அறிந்து கொள்வதற்காக கடந்த 2010-ஆம் ஆண்டு நாட்டின், பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பான, டி.ஆர்.டி.ஓ. மற்றும் ராணுவ உடற்கூறியல் அமைப்பு இணைந்து இவரை கண்காணித்தனர்.\nஅதன்படி, ஒரு தனி அறையில், இவரை 15 நாட்கள் தங்க வைத்து தீவிரமாக கண்காணித்தனர்.\nஅதன் பின், அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட போது, அவர் பட்டினியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇது குறித்து அவர் கூறுகையில், கடவுளின் அருளால் தியானத்தின் வாயிலாக தனக்கு சக்தி கிடைப்பதாக கூறியுள்ளார்.\nஇவருடைய ஆசிரமத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் சென்று ஆசி பெற்று வருவார்கள் எனவும் கூறப்படுகிறது.\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்���ி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://garuda-sangatamil.com/pages/third/first06.php", "date_download": "2018-08-15T16:44:47Z", "digest": "sha1:2CT5BXCL3JUN7ZKX56ONDOMJ3BQ3OTAC", "length": 4687, "nlines": 44, "source_domain": "garuda-sangatamil.com", "title": "புறநானூறு பாடல்கள், Garuda Sanga Tamil - Sanga Tamil Books - சங்க தமிழ் - தமிழ் இலக்கியங்கள் -சங்க தமிழ் இலக்கியங்கள் - கருடா சங்க தமிழ் - கருடா தமிழ் - தமிழ் ஒலைசுவடி புத்தகங்கள் - பழங்கால இலக்கிய புத்தகங்கள் - Old Tamil Books - Pathupaattu - yettu thogai - பத்துப்பாட்டு எட்டுதொகை நூல்கள் விளக்கங்கள் - தமிழ் இலக்கிய புத்தகங்கள் தொகுப்புகள், sanga tamil paadalgal, தமிழ் ஒலைசுவடி இலக்கியங்கள், தமிழ் பழைய இலக்கியங்கள், தமிழ் சங்க பாடல்கள், சங்க கால புலவர்கள்", "raw_content": "நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> ஐ - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்\n(பாடல் எண் – 363)\nஇருங்கடல் உடுத்த இப் பெருங்கண் மாநிலம்\nஉடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்\nதாமே ஆண்ட ஏமம் காவலர்\nஇடுதிரை மணலினும் பலரே, சுடுபிணக்\nகாடுபதி யாகப் போகித் தத்தம்\t(5)\nநாடு பிறர்கொளச் சென்று மாய்ந் தனரே\nஅதனால், நீயும் கேண் மதி அத்தை\nஉடம்பொடு நின்ற உயிரும் இல்லை;\nமடங்கல் உண்மை; மாயமோ அன்றே\nகள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு (10)\nவெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,\nஉப்பு இலாஅ அவிப் புழுக்கல்\nகைக் கொண்டு, பிறக்கு நோக்காது,\nஇழிபிறப்பி னோன் ஈயப் பெற்று,\nநிலன் கலனாக இலங்குபலி மிசையும்\t(15)\nஇன்னா வைகல் வாரா முன்னே,\nசெய்ந் நீ முன்னிய வினையே,\nமுந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே\nஇயற்றியவர் - புலவர் ஐயாதிச் சிறுவெண் தேரையார்\nஅரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்\n2. தமிழைப் போற்றும் தலைவன்\n(பாடல் எண் – 51)\nநீர் மிகின் சிறையும் இல்லை, தீமிகின்\nமன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை,\nவளிமிகின் வலியும் இல்லை, ஒளிமிக்கு\nஅவற்றோர் அன்ன சினப்போர் வழுதி\nதண்தமிழ் பொதுஎ��ப் பொறாஅன், போர் எதிர்ந்து (5)\nகொண்டி வேண்டுவன் ஆயின், கொள்க எனக்\nகொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே\nஅளியரோ அளியர், அவன் அளி இழந்தோரே\nநுண்பல் சிதலை அரிது முயன்று எடுத்த\nசெம்புற்று ஈயல் போல,\t(10)\nஒரு பகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே\nதுறை – அரச வாகை\nஇயற்றியவர் - புலவர் ஐயூர் முடவனார்\nஅரசர் - பாண்டியன் கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://imaammahdi.blogspot.com/2013/12/blog-post_748.html", "date_download": "2018-08-15T17:21:56Z", "digest": "sha1:JMTNPCFB5AS47GAN5OY2X4UEZ5OCECM2", "length": 14457, "nlines": 169, "source_domain": "imaammahdi.blogspot.com", "title": "அதிபர் பூட்டோவின் மரணம் பற்றி இமாம் மஹ்தி(அலை) அவர்களின் முன்னறிவிப்பு. | imam mahdi", "raw_content": "\nஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் எங்கே இறந்தார்கள்\n\"நாம் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கு ஏற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஒர...\nஈஸா நபி செய்த அற்புதங்கள் - 1\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 41-இல் இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியவர்கள் ...\nஈஸா நபி (அலை) செய்த அற்புதங்களும் பிறர் செய்த அற்புதங்களும்.\nஅபூ அப்தில்லாஹ் எழுதுகிறார் உலகில் நபி (ஸல்) அவர்கள் முதல் வேறு எந்த நபிக்கும், வேறு எந்த மனிதனுக்கும் கொடுக்கப்படாத சில தனிச்சிறப்ப...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 154 இல், மனிதராக மாற்றித்தான் அனுப்புவான் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: தங்களைப் போல...\nஇந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது\nO.M முஸம்மில் அஹ்மது “ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில்...\nஇமாம் மஹ்தி(அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி\nஹாபிஸ் ஸாலிஹ் முஹம்மத் அலாதீன். (பேராசிரியர், வானவியல், உஸ்மானியா பல்கலைக் கழகம், ஹைதராபாத்.) குர்ஆனில் இறைவன் கூறுவதாவது, அவன் (அல்லாஹ்...\nமஸீஹ் என்றால் மிக நீண்ட பயணி என்றே பொருள்\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 92 இல் மஸீஹ் என்னும் தலைப்பில் 2 ஆம் பதிப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியின் இன்னொரு பெயர...\nகத்முன் நுபுவ்வத் – ஒரு விளக்கம் - 1\nதிருநபி மொழிகளின் அடிப்படையில் காதமியத்தைப்பற்றிய விளக்கம் இனிமேல் இறைதூதர்கள் எவரும் தோன்றமாட்டார்கள் என்பதுதான் இவர்களின் வாதம் ஆ...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை 443 இல் ஸாபியீன்கள் யார் எனும் தலைப்பில் பி.ஜே., (11-வது பதிப்பு) இவ்வசனங்களில் (2:62; 5:69; 22:17) ஸ...\nசிலுவையில் அறையப்பட்டவர் ஈஸா நபியே ஆள் மாறாட்டம் இல்லை\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 265- இல் ஒருவர் இன்னொருவரின் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: திருக்குர்ஆன் பல வசனங்களி...\nஅளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல.\nஅதிபர் பூட்டோவின் மரணம் பற்றி இமாம் மஹ்தி(அலை) அவர்களின் முன்னறிவிப்பு.\nஇமாம் மஹ்தி(அலை) அவர்கள் தத்கிரா பக்கம் 113-114\nஇந்த நூல் இலண்டனின் 1976 ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். ஐ.நா சபையில் தலைவராகவும் தலைமை நீதிபதியாகவும் இருந்த ஸபருல்லாஹ் கான் சாஹிப் ஆவார். இந்த இல்ஹாம் 1891ம் ஆண்டு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத்(அலை) அவர்களுக்கு வந்தது.\nஅதாவது, இந்தியா – பாகிஸ்தானில் காஷ்மீர் பிரச்சனை ஐ.நா சபையில் எழுந்த போது பூட்டோ, ஐ.நா சபையில் இந்திய நாய்கள் குறைக்கின்றன என்று கூறினார். இதனால் இந்திய நாடு கொந்தளித்தது பத்திரிகைகள் நாயின் படத்தை வரைந்து அதில் பூட்டோ என்று எழுதி அந்த நாய் குறைப்பது போல் கார்ட்டூன்கள் வரைந்தன.\nதிருவிதாங்கூரில் நூற்றுக்கணக்கான நாய்களின் வயிற்றில் பூட்டோ என்று எழுதி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.\nஇவ்வாறு நாய் என்னும் பெயரால் உலகம் அறிந்த நபர் பூட்டோ ஆவார்.\nஜியா ஆட்சிக்கு வந்து. பூட்டோ மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, விசாரணை நடத்தி பூட்டோ தூக்கிலடப்பட்டார்.\nஅவர் தூக்கிலிடப்பட்டபோது அவருக்கு வயது 52. நான் மேலே எடுத்துக் காட்டிய இல்ஹாம் பாகிஸ்தானில் பரவியபோது, அஹ்மதிய்யா ஜமாஅத்தின் எதிரி அமைப்புகள். அதிபர் ஜியாவிடம் கெஞ்சிக் கூத்தாடி பூட்டோவின் 52 வது பிறந்த நாளுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ அவரை தூக்கிலிட கெஞ்சினர். அனால் ஜியா மறுத்துவிட்டார். அந்த இல்ஹாமின் படி தூக்கிலிடப்பட்டார்.\nஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) அவர்களுக்கு 1891ம் ஆண்டில் இந்த இல்ஹாம், பூட்டோ தூக்கிலிடப்பட்ட 1979ஆம் ஆண்டு நிறைவேறியது.\nபூட்டோவுக்கு இந்த இழிநிலை ஏன்\nஅஹ்மதியா ஜமாஅத்திர்கெதிராக பூட்டோ, அஹ்மதிகள் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் என்ற தீர்மானத்தை, பூட்டோ அதிபராக இருந்தபோது பாகிஸ்தான் சட்ட சபையில் நிறைவேற்றினார்.\nஅஹ்மதிகளுக்கு எதிராக, போலீஸ், இராணுவம் முன்னிலையில் அஹ்மதி அல்லாத ஆலிம்களின் தூண்டுதலின் பேரில் கொலை, கொள்ளை, தீ வைப்பு போன்ற அராஜகங்கள் நிறைவேறின.\nபூட்டோ தூக்கிளிடப்பட்டதில் எங்களுக்கு எந்த மகிழ்ச்சியுமில்லை.\nஆனால், இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு வந்த ஒரு இல்ஹாம் நிறைவேறி, அன்னாரும் அவருடைய ஜமாஅத்தும் உண்மை என்று உலகில் நிரூபிக்கப்பட்டதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.\nLabels: அந் நஜாத், மஹ்தி (அலை)\nஇப்னு மர்யம் பற்றி அபூ அப்தில்லாவின் தவறான கருத்து...\nஇரு ஈஸா நபிமார்களின் இரு வேறு தோற்றங்கள்.\nஆதம் நபி மட்டுமல்ல மனித இனமும் மண்ணினால் படைக்கப்ப...\nஅதிபர் பூட்டோவின் மரணம் பற்றி இமாம் மஹ்தி(அலை) அவர...\nஇமாம் மஹ்தி(அலை) அவர்கள் தன்னை அல்லாஹ் என்று வாதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://millathnagar.blogspot.com/2016/01/blog-post_11.html", "date_download": "2018-08-15T17:19:15Z", "digest": "sha1:MSIP72T26YD46W6HRKL2NAULSWQTQIH2", "length": 21619, "nlines": 195, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "சௌதி மீதான அச்சுறுத்தலுக்கு பாகிஸ்தான் பதிலடி வழங்கும். . . - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / உலக செய்தி / சௌதி மீதான அச்சுறுத்தலுக்கு பாகிஸ்தான் பதிலடி வழங்கும். . .\nசௌதி மீதான அச்சுறுத்தலுக்கு பாகிஸ்தான் பதிலடி வழங்கும். . .\nசௌதி மற்றும் அதன் பிராந்தியங்களின் பாதுகாப்பிற்கு ஏதாவது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அதற்கு பாகிஸ்தானிடமிருந்து பலமான பதிலடி கிடைக்கும் என பாகிஸ்தானின் இராணுவ தளபதி ஜெனரல் ரஹீல் ஷரிப் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள சௌதி பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் முகம்மத் பின் சல்மான் பாகிஸ்தான் இராணுவ தளபதியை சந்தித்து பேசிய போதே இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டது.\nசௌதி இளவரசர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபுடன் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தினார். அதன் போது இரு நாடுகளுக்கிடையிலான வரலாறு, கலாச்சார, மத ரீதியான விடயங்களில் இரு நாட்டு மக்களும் இறுக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதாகவும் பாகிஸ்தான் மக்கள் சௌதி அரேபியா மீத��� மிகந்த மரியாதை வைத்திருப்பதாகவும் அதன் மன்னர் சல்மானின் நடவடிக்கைகள் மீது மக்கள் மதிப்பு வைத்துள்ளதாகவும்சௌதி இளவரசர் சுட்டிக் காட்டினார். இதன் போது கருத்து தெரிவித்த நவாஸ் ஷரீப் சௌதி அரேபியாவின் இறைமைக்கு எதிராக வரும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கு எதிராகவும் பாகிஸ்தான் மக்கள் எப்போதும் சௌதி அரேபியாவுடன் கைகோர்த்து நிற்பார்கள் என்று தெரிவித்தார்.\nசௌதி பாதுகாப்பு அமைச்சர் பாகிஸ்தானின் இராணுவ பலத்தினை மெச்சியதுடன் சௌதிஅரேபியாவுடன் பாகிஸ்தான் கொண்டுள்ள உறவின் முக்கியத்துவத்தினையும் எடுத்துரைத்தார்.\nஅண்மையில் ஷீஆ மதகுரு நிம்ர் அல்-நிம்ருக்கு சௌதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமையை அடுத்து ஈரானுடன் ஏற்பட்டுள்ள முருகல் நிலைமையினால் சௌதி அரேபியா மற்றும் அதனது கூட்டணி நாடுகள் ஷீஆ ஆதிக்க நாடான ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அல்லது குறைத்துக் கொள்வதாக அறிவித்தபின்பே சௌதி பாதுகாப்பு அமைச்சரின் இந்த பாகிஸ்தான் விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nவி.களத்தூர் கிழக்கு மெயின் ரோடு வைத்தியக்காரர் வீடு தஸ்தகீர் அவர்களின் இளைய மகன் சலீம் பாஷா என்பவர் வபாத்தாகிவிட்டார். கடந்த சில நா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nவி.களத்தூர் கிழக்கு மெயின் ரோடு வைத்தியக்காரர் வீடு தஸ்தகீர் அவர்களின் இளைய மகன் சலீம் பாஷா என்பவர் வபாத்தாகிவிட்டார். கடந்த சில நா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nவி.களத்தூர் கிழக்கு மெயின் ரோடு வைத்தியக்காரர் வீடு தஸ்தகீர் அவர்களின் இளைய மகன் சலீம் பாஷா என்பவர் வபாத்தாகிவிட்டார். கடந்த சில நா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivaaramutham.blogspot.com/2011/03/blog-post_20.html", "date_download": "2018-08-15T17:16:26Z", "digest": "sha1:FUVAJPPOF2A3WK33PEYZRG4OSAQ36EC7", "length": 9318, "nlines": 136, "source_domain": "sivaaramutham.blogspot.com", "title": "சிவ ஆரமுதம்: திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்", "raw_content": "\nதிருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்\nதிருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்\nவான் கலந்த மாணிக்க வாசக\nநான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே\nதேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து\nஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே\nஎன்று அருட்ஜோதி இராமலிங்க வள்ளலாரால் உருகி உருகிப் பாராட்டப்பெறும் உயர்வாளர் மாணிக்கவாசகர்.\nதொல்லையிரும்பிறவிச் சூழும் தளை நீக்கி\nஅல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே –எல்லை\nமருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்\nஎன்று திருவாசகம் பாடப்படும் இடம் எங்கும் போற்றித் துதிக்கப்படும் அருளாளர் திருவாதவூரர் என்ற மாணிக்கவாசகப் பெருமான். இப்பெருமானின் குருபூஜைத் தினமான ஆனிமகத் திருநாள் தமிழர்கள் யாவரும் போற்றவேண்டிய நன்னாளாகும்.........மேலும் படிக்க..\nகுறிச்சொற்கள்: கவிதை, சிவமயம், சிவாரமுதப் பாக்கள், பக்தி, பண்பாடு, ஹிந்து\nதமிழை என்னுயிர் என்பேன் ..\nதோடுடையசெவியன் - திருஞானசம்பந்தர் தேவாரம்\nகந்த ஷஷ்டி கவசம் (சூலமங்கலம் சகோதரிகள்)\nசின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா (கண்ணன் பாட்டு)\nஓம் நம சிவாய - தலைப்புப் பாடல்\nஓம் நம சிவாய - திரு அண்ணாமலை SPB பாடல்\nதிருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்\nமாசில் வீணையும் மாலை மதியமும் - திருநாவுக்கரசு சுவ...\nசிவமயம் - திரு அண்ணாமலை - SPB பாடல்\nயாதும் ஊரே யாவரும் கேளிர் (கணியன் பூங்குன்றனார்)\nஓம் சிவோஹம் (நான் கடவுள் பாடல் வரிகள்)\nமாசில் வீணையும் மாலை மதியமும் - திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\nசித்தமெல்லாம் எனக்கு. . .\nஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று..\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி - மாணிக்கவாசகரின் திருவாசகம்-திருவெம்பாவை\nதமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்\nபொன்னார் மேனியனே - சுந்தரர் தேவாரம் - திருமழபாடி\n-ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்\n-சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்\n-மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்\n-மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்\n-வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து\n-போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்\n-ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே\n-ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.\nசிவாரமுதப் பாக்கள் (69) பக்தி (66) சிவமயம் (58) தமிழ் (17) பண்பாடு (11) தமிழ் ஹிந்து (10) சமுதாயம் (8) முருகன் (7) கவிதை (6) கவி (5) திருவருட்பா (5) திருவாசகம் (4) வள்ளலார் (4) ஹிந்து (4) Programming (3) மாணிக்கவாசகர் (3) காரைக்கால் அம்மையார் (2) தெய்வமணி மாலை (2) தேவாரம் (2) புத்தாண்டு (2) மாணிக்க வாசகர் (2) Management Topics (1) SPB (1) அன்பு (1) அப்பர் (1) அருணகிரி நாதர் (1) உயிர் (1) கண்ணன் (1) கந்த குரு (1) கந்தன் (1) கலை (1) சுந்தரர் (1) திருவெம்பாவை (1) யோகம் (1) வள்ளளார் (1)\nதமிழ் மின் புத்தகங்கள் (மதுரை பதிப்பகம்)\nதிருக்குறள் - உரையும் மொழிபெயர்ப்பும்\nபகவத் கீதை (பாரதியின் உரையுடன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gurugulam.com/2014/11/4_4.html", "date_download": "2018-08-15T17:32:46Z", "digest": "sha1:PGOVFLPTGQLO5DEGAJIJNWWINK6SVEGD", "length": 17397, "nlines": 282, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: குருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை", "raw_content": "\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nஎழுத்தாளர், வெளிநாட்டுத் தூதுவர், அரசியல்வாதி\nஏ. பி. ஜே. அப்துல் கலாம்\nதமிழரே உங்க நெத்தியில பட்டய போட்டுட்டு, எங்க நெத்தியில நாமத்த போட்டுட்டீங்களாக்கும்.,\nநேற்று பதிலளிக்க முடியவில்லை சாரி தமிழ்.ம்ம் மாமா சார் நலம்.\nதமிழன் நலமா கொஞ்ச நாளா இந்த பக்கம் ஆளவே காணும் அப்பப்ப வந்து போங்க பாஸ்\nவணக்கம் பிரதர்& பொன்மாரி நண்பர்.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nவினா - விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே.\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nஇன்று தேசிய குடற்புழு நீக்க தினம் .அனைத்து வகை பள்ளி மாணவர்களும்,பெரியர்வர்களும் குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட வேண��டும்.குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிடாவிட்டால் என்ன பாதிப்பு ஏற்படும் ஏன் சாப்பிட வேண்டும் அரசு பொது மருத்துவர் சொல்வதை காண YouTUBE LINKயை கிளிக் செய்யுங்கள்*\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nஇங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள் காலமும் வேலையும் A என்பவரின் 1 நாள் வேலை = 1 / n எனக்...\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nவிளையாட்டாக அறிவியலை கற்றல் எளிய அறிவியல் சோதனைக...\nWELCOME TO KALVIYE SELVAM: விளையாட்டாக அறிவியலை கற்றல் எளிய அறிவியல் சோதனைக... : விளையாட்டாக அறிவியலை கற்றல் எளிய அறிவியல் சோதனைகள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nதமிழில் சிறுகதைகள் சிறுகதை உலகின் தந்தை செகாவ் சிறுகதை தோன்றிய முதல் இந்திய மொழி வங்காளி தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி = வீரமாமுனிவர் ...\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரி��ர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vkalathurexpress.in/2017/05/2020.html", "date_download": "2018-08-15T16:58:09Z", "digest": "sha1:HJM3DRUGKXKRPLDBM2DBL7NNZW3ZNBIL", "length": 12061, "nlines": 117, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "2020 ஆம் ஆண்டுக்குப் பின் சவூதி அரசுத் துறைகளில் வெளிநாட்டு ஊழியர்கள் பணியாற்றத் தடை! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வளைகுடா » 2020 ஆம் ஆண்டுக்குப் பின் சவூதி அரசுத் துறைகளில் வெளிநாட்டு ஊழியர்கள் பணியாற்றத் தடை\n2020 ஆம் ஆண்டுக்குப் பின் சவூதி அரசுத் துறைகளில் வெளிநாட்டு ஊழியர்கள் பணியாற்றத் தடை\nTitle: 2020 ஆம் ஆண்டுக்குப் பின் சவூதி அரசுத் துறைகளில் வெளிநாட்டு ஊழியர்கள் பணியாற்றத் தடை\nரியாத்தில் 'தேசியமயமாக்கப்படும் வேலைவாய்ப்புக்கள்' (Job nationalization) என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற கருத்தரங்கில் பல்வேறு அமைச...\nரியாத்தில் 'தேசியமயமாக்கப்படும் வேலைவாய்ப்புக்கள்' (Job nationalization) என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற கருத்தரங்கில் பல்வேறு அமைச்சரக அதிகாரிகள், மனிதவளத்துறை அதிகாரிகள், பல்கலைக்கழக பிரதிநிதிகள் எனப்பலரும் பங்குபெற்று சவுதி அரேபியாவை வேலைவாய்ப்புத் துறையில் முழுமையான தற்சார்பு பெற்ற நாடாக மாற்றுவது மற்றும் அதில் காணப்படும் இடர்பாடுகள் குறித்தும் அலசி ஆராய்ந்தனர்.\nகருத்தரங்கிற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அரசுப்பணிகளுக்கான துணை அமைச்சர் அப்துல்லா அல் மெல்பி (The Ministry of Civil Service, deputy minister Abdullah Al-Melfi), கடந்த ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி சுமார் 70,000 வெளிநாட்டு ஊழியர்கள் அரசுத்துறைகளில் பணியாற்றுவதாகவும், இவர்களை படிப்படியாக 2020 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக விடுவித்துவிட்டு சவுதியர்களுக்கு மட்டும் அந்த வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும் என அனைத்து அமைச்சு மற்றும் அரசுத் துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளி��் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yosinga.blogspot.com/2008/09/blog-post_18.html", "date_download": "2018-08-15T16:48:34Z", "digest": "sha1:EQLWKI3J4DNNLR2YSL63RDGQR3FNW2OK", "length": 16864, "nlines": 246, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: உண்மையைத் தேடி", "raw_content": "\nஇன்றைக்கு ஒரு லாஜிக்கலான புதிர். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு யோசிங்கவில் கேட்ட \"ஒரே ஒரு ஊர்ல\" புதிர் மாதிரிதான் இன்றையப் புதிரும். ஆனால் இந்த தடவை கதை எதுவும் இல்லை, நேரடியாக கேள்விதான்.\nஉங்கள் முன் இரண்டு பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் எப்பொழுதும் உண்மையே பேசுவார், இன்னொருவர் எப்பொழுதும் பொய்யே பேசுவார், என்பது மட்டும் உங்களுக்கு சொல்லப்படுகிறது. ஆனால், யார் உண்மை பேசுபவர், யார் பொய் பேசுபவர் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் அந்த இருவரில் யாராவது ஒருவரிடம், ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க அனுமதிக்கப்படுகிறீர்கள். அதன் மூலம் யார் உண்மை பேசுபவர், யார் பொய் பேசுபவர் என்று கண்டு பிடிக்க வேண்டும். அப்படியானால் உங்களது கேள்வி என்னவாக இருக்கும் (ஒரு கேள்விதான் அலவ்டு\nவெண்பூ சுட்டிக் காட்டியதால் புதிரில் சின்னத்() திருத்தம். நீங்கள் கேட்கும் கேள்வியில், கேள்வி கேட்கப்படுபவர் மட்டும்தான் நேரடியாக சுட்டப்பட்டிருக்க வேண்டும். அவரல்லாத மற்றவரை கேள்வி சுட்டக் கூடாது.(இதெல்லாம் ஒரு ரூலா) திருத்தம். நீங்கள் கேட்கும் கேள்வியில், கேள்வி கேட்கப்படுபவர் மட்டும்தான் நேரடியாக சுட்டப்பட்டிருக்க வேண்டும். அவரல்லாத மற்றவரை கேள்வி சுட்டக் கூடாது.(இதெல்லாம் ஒரு ரூலா தாங்கலைப்பா\nதொடர்பில்லாத குறிப்பு : இந்தப் புதிர் கொஞ்சம் எளிதாக இருப்பதாக நினைப்பவர்கள், பயங்கர கஷ்டமான புதிரை படிக்க விரும்புகிறீர்களா இங்கே செல்லவும். அதிக நேரம் செலவழிக்க வேண்டுமென்பதால், நான் முயற்சி செய்யவில்லை(எஸ்கேப்பு)\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nஏற்கனவே பதில் தெரியுமென்பதால் எஸ்கேப்பு....\nயாரோ ஒருவரிடம் சென்று \"உனக்கு எதிரிலிருப்பவரிடம் கேட்டால் என்ன பதில் சொல்வார்\" என்று கேட்கவும்.. சரியா\nசரியா தப்பா சொல்லிட்டீங்களே வெண்பூ\nநீங்கள் சொன்னது நான் லிங்க் கொடுத்திருக்கும் பழைய புதிருக்கான விடை. இப்ப கேள்வி வேற. உன்னிப்பா பாருங்க\nஅதற்கும் அதேதான் யோசிப்பவர் :))\nஉங்கள் எதிரில் இருப்பவரிடம் \"உங்கள் இருவரில் உண்மை பேசுபவர் யார் என்று கேட்டால் யாரை காட்டுவார்\nஉண்மை பேசுபவர் பொய்யரை கை காட்டுவார், காரணம் அதுதான் பொய்யர் சொல்லும் பதிலாக இருக்கும்.\nபொய் பேசுபவர் தன்னையே கை காட்டுவார், காரணம் அதுதான் உண்மை பேசுபவரின் பதிலுக்கு எதிரானதாக இருக்கும்.\nஎனவே, யார் சுட்டப்படுகிறாரோ அவரே பொய்யர். அடுத்தவர் உண்மையானவர்.\n இதுக்கு இப்படி ஒரு நேர் வழி இருக்கோ நான் கொஞ்சம் சுத்தி வளைச்சு யோசிச்சேன். இப்போ நீங்க விளக்கினதுக்கப்புறம், இதுவே போதும்னு தோணுது. சரி, இப்படி வைச்சுக்கலாம். நீங்கள் கேள்வி கேட்பவரிடம், கேள்வி அவரைப் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும். அதாவது உங்கள் கேள்வியில் நேரிடையாக நீங்கள் கேள்வி கேட்பவரை மட்டுமே சுட்ட வேண்டும். மற்றவரை சுட்டக் கூடாது. கோபப்படாதீங்க. ஒரு மாற்று சிந்தனைன்னு வச்சுக்கலாமா நான் கொஞ்சம் சுத்தி வளைச்சு யோசிச்சேன். இப்போ நீங்க விளக்கினதுக்கப்புறம், இதுவே போதும்னு தோணுது. சரி, இப்படி வைச்சுக்கலாம். நீங்கள் கேள்வி கேட்பவரிடம், கேள்வி அவரைப் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும். அதாவது உங்கள் கேள்வியில் நேரிடையாக நீங்கள் கேள்வி கேட்பவரை மட்டுமே சுட்ட வேண்டும். மற்றவரை சுட்டக் கூடாது. கோபப்படாதீங்க. ஒரு மாற்று சிந்தனைன்னு வச்சுக்கலாமா\nதிருத்தம் போட்டிருக்கிறேன். இப்ப ஓ.கே.யான்னு சொல்லுங்க\nஉண்மை பேசுபவராக இருந்தால் ஆம் என்பார்..\nபொய் செல்பவர் கேட்காது என்று பொய் சொல்வார்.. ஆனாலும் கேள்வி அவருக்கு கேட்டதே\nம்ம்ம்ம்.... கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. முயற்சி செய்கிறேன் :)))\nசரியான்னு தெரியல... ஆனா ரொம்ப ஈசிதான் :)))\nகாந்தியை கொன்னது கோட்சே, சரியா\nஅப்படின்னு கேக்கலாம். ஆமான்னு சொன்னா அவருதான் உண்மையாளர்...\nஹா..ஹா..ஹா.. (நான் இன்னும் முயற்சி செஞ்சிட்டு இருக்கேன்.. பதில் தெரிஞ்சா சொல்றேன்)\nஅந்த இருவரில் யாராவது ஒருவரிடம் நேருக்கு நேராக இந்தக் கேள்வியைக்\n\" நீ இப்போது என்னைப் பார்க்கிறாயா\nஎதிரே இருப்பவர் எப்போதும் உண்மை பேசுபவரானால், ஆம் என்பார்.\nஎதிரே இருப்பவர் எப்போதும் பொய் பேசுபவரானால், இல்லை என்பார்.\nகேள்வி....\"சூரியன் கிழக்கே தானே உதிக்கும்\nஅந்த குறுக்கெழுத்து புதிருக்கு விடைகள்\nகடைசியாக போட்ட இரண்டு புதிர்களுமே(இதுவும், குறுக்கெழுத்தும்) சொதப்பிவிட்டன. என்னுடைய தவறுதான். சரிபார்க்காமலேயே பதிந்து விட்டேன்.\nஉங்களை விடையை விட எளிதானதாக, இதற்கு நர்சிம், rangudu, அமர் எல்லோரும் பதில் சொல்லிவிட்டார்கள். நீங்களும், நானும் ஏன் இப்படி சுற்றி வளைத்து யோசித்தோம்\nஉங்களை விடையை விட எளிதானதாக, இதற்கு நர்சிம், rangudu, அமர் எல்லோரும் பதில் சொல்லிவிட்டார்கள். நீங்களும், நானும் ஏன் இப்படி சுற்றி வளைத்து யோசித்தோம்\nஅட ��ிடுங்க யோசிப்பவர்.. அவங்க எல்லாம் சின்ன பசங்க.. நம்ம எல்லாம் யாரு ஜீனியஸ்ல.. அதனால (சரி... சரி.. அங்க யாரோ மூணு பேரு கட்டைய தூக்குறாங்க.. அதனால் அப்பீட்டு) :))))\nஉண்மையில், தோல்வியை ஒத்துக்கொள்கிறேன் யோசிப்பவர். எந்த பிரச்சினைக்குமே சுலபமான ஒரு வழி இருக்கும் என்பது அடிக்கடி மறந்து விடுகிறது. நான் எழுதிய இரண்டாவது பதில் \"காந்தியை கொன்றது கோட்சாவா\" என்பதை கூட நான் சீரியஸ் பதிலாக நினைக்கவில்லை :(\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nகுறுக்கெழுத்துப் புதிர் - போT\nகருவிப் பட்டை பலமுறை தெரியும் பிரச்சினைக்குத் தீர்...\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nசமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங். ஒரு பாலைவனம். மொ...\nஇந்த மாதிரிப் புதிர் ஒன்றை மனுதான் எனக்கு அறிமுகப்படுத்தினார். சுவாரஸ்யமாகவே இருந்ததால் நமது இயல்புபடி நானும் ஒன்றைத் தயாரித்து விட்டேன். ம...\n ஆடத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் இது செஸ் கட்டங்களை பற்றிய புதிர்தானே தவிர செஸ் விளையாட்டை பற்றியதல்ல\nஇந்தப் புதிர் கொஞ்சம் கஷ்டமானதுதான். வெண்பூ ஒருவர் மட்டும் சரியான விடை கண்டுபிடித்திருக்கிறார். இந்தப் புதிரில், ஒவ்வொரு சீட்டுக்கும், கலைத...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/73081-actress-tamannah-interview.html", "date_download": "2018-08-15T16:18:22Z", "digest": "sha1:QOIE7IEHSOVAHA3QMEQKWHMN3DRFKC4W", "length": 25391, "nlines": 427, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘ரஜினி கூட நடிக்கணும்...ஆனா ஒரு கண்டிஷன்!’ - பிஸி கேர்ள் தமன்னா #VikatanExclusive | Actress Tamannah Interview", "raw_content": "\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அதிகாரிகள் - கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள்\nஇந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்த சுதந்திர தினப் பரிசு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் 'டிரெய்லர்\nகருணாநிதியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி' நாளிதழ்..\n\"முதல்வர் கொடி ஏற்ற முடியாது\" - வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை காவலாளி கைது\nவரலாறுகாணாத மழை..பாதுகாப்பாக இருங்கள் மக்களே - முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்\n‘ரஜினி கூட நடிக்கணும்...ஆனா ஒரு கண்டிஷன்’ - பிஸி கேர்ள் தமன்னா #VikatanExclusive\nதமிழ் சினிமாவில் இது தமன்னா சீசன். 'தர்மதுரை'க்குப் பிறகு 'தேவி', 'கத்திச்சண்டை', 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', 'பாகுபலி 2' என திரும்பின பக்கமெல்லாம் தமன்னா கிளாமர் டாலாக மட்டுமே அறியப்பட்ட தமன்னா, சமீப காலமாக 'எனக்கு இன்னொரு முகம் இருக்கு' என்கிற ரேஞ்சில் நடிப்பிலும் மிரட்ட ஆரம்பித்திருக்கிறார். தமன்னாவுக்குள் இருந்த நடிகையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததில் லேட்டஸ்ட் ரிலீஸ் 'தேவி'க்கு முக்கிய பங்குண்டு.\n''என் கேரியர்ல முக்கியமான, மறக்க முடியாத படம் 'தேவி'. ஒரு நடிகையா எனக்கு கிரியேட்டிவ் ஸ்பேஸ் கொடுத்த படம். கமர்ஷியலாகவும் சக்சஸ். மறுபடி இப்படியொரு மூணு மொழிப் படங்கள்ல நடிப்பேனானு தெரியலை. ரொம்ப பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது. சந்தோஷமா இருக்கேன்....''\n'தர்மதுரை'யில் தமன்னாவுக்கு டைவர்ஸி, லிவிங் டுகெதர் கேரக்டர்.... எப்படி சம்மதித்தார்\nஅந்த கேரக்டர் ரொம்ப யதார்த்தமானது. பொதுவா இந்தியன் சினிமாவுல முதல் பார்வையிலயே காதல்ல விழற மாதிரியான கேரக்டர்களோட சித்தரிப்பு அவ்வளவு சரியா இருக்காது. ஆனா தர்மதுரையில அதை ரொம்ப அழகா, இயல்பா சித்தரிச்சிருப்பார் டைரக்டர். விமன் எம்பவர்மென்ட்ல ரொம்ப அழுத்தமான நம்பிக்கை கொண்டவள் நான். அதனால இந்த கேரக்டரை பத்தி சொன்னதுமே யெஸ் சொல்லிட்டேன். சந்தோஷமா வாழற உரிமை பெண்களுக்கும் உண்டுனு சோஷியல் மெசேஜ் சொன்ன இந்தப் படமும், கேரக்டரும்கூட எனக்கு ஸ்பெஷல்தான்.''\nவெள்ளாவியில் வச்சு வெளுத்தது போல ஒரு கலர்... தமன்னா கலர் என ஒப்பிடுகிற அளவுக்கு அவரது நிறம் அத்தனை ஃபேமஸ்... தமன்னாவுக்கு அதில் பெருமையா\n'அது அம்மா&அப்பா கொடுத்த கிஃப்ட். கலரை நினைச்சு நான் என்னிக்கும் பெருமைப்பட்டதும் இல்லை. பெருமையா சொல்லிக்கிற அடையாளம் இல்லைங்கிறது என் எண்ணம். 'பாகுபலி 1'ல போர் வீராங்கனை கேரக்டருக்காக கொஞ்சம் கறுப்பு கலர் மேக்கப்லதான் நடிச்சேன்.\nதேவி' படத்துல என்னோட கலரை 10 ஷேடு கம்மியாக்கித்தான் ���டிச்சிருப்பேன். படத்துல என் கேரக்டருக்கு கலர் செட் ஆகாதபோது, அதை மாத்திக்கிட்டுதான் நடிக்க வேண்டியிருக்கு. என் கலரை பாராட்டறதா சொல்றீங்க... விஷால், சூரினு என் கலரை வச்சு என்னைப் பயங்கரமா கலாய்ச்சவங்கதான் அதிகம்.ஸ்கின் கலருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதை நான் என்னிக்குமே என்கரேஜ் பண்றதில்லை.''\n'தர்மதுரை' பிரமோஷனுக்கு வரலைனு உங்க மேல கம்ப்ளெயின்ட் கொடுத்ததா சொல்றாங்க... அதே நேரம் 'தேவி' பட பிரமோஷனுக்காக பிரபுதேவாகூட கோல்டன் டெம்பிள் வரைக்கும் பிரார்த்தனை பண்ணப் போனீங்க... என்ன நடக்குது\n'தமன்னாவை பத்தி எழுத எதுவும் நியூஸ் இல்லைனா, இப்படி எதையாவது கற்பனை பண்ணி மசாலா சேர்த்து கிளப்பி விட்டுடறாங்க. புரமோஷன்ங்கிறது அந்தப் படத்துல ஒரு பார்ட்டுனு எனக்குத் தெரியாதா என்ன 'தர்மதுரை' புரமோஷனுக்கு நான் கோ ஆப்பரேட் பண்ணலைனு சொல்றது சுத்தப் பொய். நீங்க சொல்ற மாதிரி புரடியூசர் சைடுலேருந்து எந்தப் புகாரும் கொடுக்கப்படலை.\n'தேவி'யோட ஹிந்தி யூனிட்ல எல்லாரும் கோல்டன் டெம்பிள் போகணும்னு ஆசைப்பட்டாங்க. அவங்ககூட நானும் போனேன். ''\nரஜினி கூட நடிக்கிறதுதான் பலரது விருப்பமா இருக்கும். உங்களுக்கு \nதாஜ்மகால் பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா ரஜினி சார் கூட நடிக்கிறதும் அப்படித்தான். நான் ரெடி. ஆனா ஒரு கண்டிஷன். ஹீரோயினா மட்டும்தான் நடிப்பேன்.''\nஒரு பக்கம் பாகுபலி மாதிரி பிரமாண்ட பிராஜக்ட்.... இன்னொரு பக்கம் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம்.... பணத்துக்காக நடிகைகள் யார்கூட வேணா நடிப்பாங்கனு கலாய்க்கிறது தெரியுமா\n'எல்லாருக்கும் வாழ்க்கையில பணம் முக்கியம்தானே...-பணத்துக்காக வேலை பார்க்கிறதுல என்ன தப்பிருக்கு-பணத்துக்காக வேலை பார்க்கிறதுல என்ன தப்பிருக்கு இப்படிக் கலாய்க்கிற எல்லாருமே அந்தக் கடையில பொருட்கள் வாங்கினவங்களாதான் இருப்பாங்க. அது ஒரு பிரபலமான பிராண்ட். அதுல நான் நடிக்கலை. அந்த பிராண்டை என்டார்ஸ் பண்ணினேன். அவ்வளவுதான். நான்சென்ஸான கமெண்ட்ஸுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.\n''விஷால் கூட 'கத்திச் சண்டை', சிம்புகூட 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', 'பாகுபலி 2'னு மறுபடி தமிழ்ல பிசியாகியிருக்கேன். கல்யாணத்தைப் பத்தி யோசிக்கக்கூட நேரமில்லை.\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த ந\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை பட\n`முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க வேண்டும்\n‘கெட்ட சினிமா சார் அது...’ - தலைமுறை கடந்தும் வசீகரிக்கும் `முள்ளும் மலரும்'\nடேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்\n`அதிமுக நண்பனுக்கு வாழ்த்துச் சொல்லக்கூடாதா' -பதவியை உதறித்தள்ளிய திமுக ந\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\nகருணாநிதி சமாதியில் கதறி அழுத தமிழரசி.. தேற்றிய கனிமொழி - நெகிழ்ச்சி சம்பவம்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\n‘ரஜினி கூட நடிக்கணும்...ஆனா ஒரு கண்டிஷன்’ - பிஸி கேர்ள் தமன்னா #VikatanExclusive\n'பிளாக் மணி உலகில் கமல் மட்டும்தான் வொயிட்' - சிலாகிக்கும் ஆஸ்கார் ரவிச்சந்திரன்\nஇளையராஜாவின் முதல் ஆங்கில படம் தியேட்டரில் வெளியாகாது\nஅஜித் ஹாட்ரிக் ஹிட் குடுத்தது எந்த ஆண்டு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mazalaipiriyan.blogspot.com/2012/11/3.html", "date_download": "2018-08-15T17:24:58Z", "digest": "sha1:Q5B2HNUZJKYVDZC2OHHCT6VPQNGGPU4A", "length": 11056, "nlines": 142, "source_domain": "mazalaipiriyan.blogspot.com", "title": "ரியாஸ் எழுத்தாளனாகின்றான் - பகுதி - 3 | மழலைப் பிரியன்", "raw_content": "\nநாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (27)\nநாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (27)\nரியாஸ் எழுத்தாளனாகின்றான் - பகுதி - 3\nரியாஸ் ஒரு சம்பவத்தைக் கண்டான்.\nஒரு சிறுவன். அவன் பூனைக்குட்டியை எடுத்துச் சென்று கொண்டிருந்தான்.\nபூனைக்குட்டி, 'புஸீ புஸீ' வென்று அழகாக இருந்தது.\nதிடீரென்று ஒரு நாய் வந்தது.\nபூனைக் குட்டி பயந்து போனது. 'உர்' என்று சீறியது. உடலைச் சிலிர்த்துக் கொண்டது.\nபயந்து போன பூனைக்குட்டி சிறுவன் பிடியிலிருந்து விடுபடத் திமிறியது.\nஅதனால், சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது.\nஉடலைச் சிலிர்த்துக் கொண்டு நாலுகால் பாய்ச்சலில் புதருக்குள் ஓடி மறைந்தது.\nசிறுவன் பூனை பிராண்டியதால் அழுதவாறு சென்றான்.\nஇதை ரியாஸ் எழுதினாலும் அவனுக்கு திருப்தி ஏற்படவில்லை.\nஅதனால், இன்னொரு சம்பவத்தை எழுதத் தொடங்கினான்.\n- ரியாஸ் எப்படி எழுதினான் இறைவன் நாடினால்.. அடுத்தவாரம் பார்ப்போமா\nநாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (27)\nசிறுவர் கதை: 'எதிர் வீட்டு அக்கா'\nபள்ளியிலிருந்து வந்த ஆர்த்தி புத்தகப்பையை மேசை மீது வைத்தாள். சோர்வாக இருந்த அவளைக் கண்ட அம்மா ஏதோ நடந்திருப்பதைப் புரிந்து கொண்டார்....\nரியாஸ் எழுத்தாளனாகின்றான் - பகுதி - 3\nரியாஸ் ஒரு சம்பவத்தைக் கண்டான். அதை எழுத ஆரம்பித்தான். ஒரு சிறுவன். அவன் பூனைக்குட்டியை எடுத்துச் சென்று கொண்டிருந்தான். பூனைக்குட்ட...\n'சாலை விதிகள்.. பாதுகாப்பு அரண்கள்\nவாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர் , முக்கிய சாலை விதிகள் குறித்து அறிந்திருப்பதில்லை . அது குறித்த முக்கிய தகவல்கள் இவை: பகல...\nபுற்கள், பூச்செடிகள் வானுயர வளர்ந்த விருட்சங்கள், புழுப்பூச்சிகள், பறவைகள், ஆடு-மாடுகள், கொடிய விலங்குகள், மனித சாதி அனைத்தும் பூமி ...\nதற்போது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் காலண்டர் 'கிரிகோரியன்' காலண்டராகும். இது 'சோலார் சிஸ்டம்' எனப்படும் சூரியனின் சுழ...\nமஸ்ஜித் எனப்படும் மசூதி - பள்ளிவாசல் முஸ்லிம்கள் இறைவனை வழிபடும் இடமாகும். மசூதிகள் 'மினார்கள்' என்னும் கோபுரங்களைக் கொண்ட...\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மிகவும் புகழ் பெற்ற கல்வி நிலையமாகும். இதை நிறுவியவர் சர் சையத் (ரஹ்) அவர்கள் ஆவார்கள். சிறப்பு வா...\n'அரபு' மொழி 'அராமிக்' அல்லது 'அரேமியம்' என்னும் மொழியிலிருந்து மேம்பட்ட மொழியாகும். இதை மொழியியல் வல்லுனர்...\nசிறுவர் படக்கதை: கலர் பாக்ஸ்\nரியாஸ் எழுத்தாளனாகின்றான் - 15, 'கட்டுரை எழுதுவது எப்படி\nஒரு நாள் மாமா சொன்னார்: \"ரியாஸ் கண்களால் பார்ப்பதை எழுதக் கற்றுக் கொண்டாய். சொந்த அனுபவங்களையும் வைத்தும் உனக்கு எழுதத் தெ...\nஅழகு அறிவமுது அறிவிப்பு ஒரே கேள்வி.. ஒரே பதில்.. கண்டுபிடியுங்களேன் குழந்தை இலக்கியம் குழந்தை நலம் குழந்தை வளர்ப்��ு குழந்தைகள் சினிமா குறும்படம் சாந்திவனத்து கதைகள் சிறுவர் கதை சிறுவர் தொடர் சிறுவர் படக்கதை சொல்லுங்க நானாஜீ சொல்லுங்கக்கா.. நாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் பாப்பாவுக்கு இஸ்லாம் பெரியார் வாழ்வினிலே மழலை கதைகள் விழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-08-15T17:04:36Z", "digest": "sha1:U6JXQSWA2N4VPVTYPJEWUD5CEXMP2N6U", "length": 13333, "nlines": 75, "source_domain": "sankathi24.com", "title": "திமுக தலைவர் கருணாநிதி காலமானார்! | Sankathi24", "raw_content": "\nதிமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nதிமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானார்.\nதமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். 94 வயதான இவருக்கு கழுத்துப்பகுதியில் உணவுக்குழாய் பொருத்தப்பட்டிருந்தது.\nசமீபத்தில் அவருக்கு இந்த குழாய் மாற்றப்பட்டது. இந்நிலையில் 27.07.2018 அன்று இரவு கருணாநிதிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அன்று நள்ளிறவு 1.30 மணியளவில் அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.\nஇதையடுத்து, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய மந்திரிகள் என தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவிரி மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.\nஇதற்கிடையே, காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைகள் தொண்டர்களுக்கு தெம்பூட்டும் விதமாக இருந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை சந்திக்கும் போது வெளியான புகைப்படங்களும் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்தது.\nஇந்நிலையில், இன்று காலை கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து, ஸ்டாலின், அழகிரி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.\nமாலை 6.30 மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதில், மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொருத்து அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த கவலை அளிக்கும் அறிக்கை வெளியானதை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் தொண்டர்கள் குவிய தொடங்கினர். இதனால், அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nகருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வர தொடங்கினர். திமுக நிர்வாகிகளும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். இதனால், கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஒருவித குழப்பமான சூழல் அங்கு ஏற்பட்டது.\nஇரவு முழுவதும் அவர் உடல்நிலை குறித்து எந்த தகவல்களும் வராததால் தொண்டர்கள் கவலை அடைந்தனர். இன்று காலை அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாக தகவல்கள் வெளியானது.\nபிற்பகலில், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அதே நேரத்தில், காவேரி மருத்துவமனை வளாகத்தில் மூன்று இணை ஆணையர்கள் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.\nதடுப்புகள் அமைக்கப்பட்டு மருத்துவமனை வளாகத்தை காவல் துறையினர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். எனினும், உறுதி குலையாத தொண்டர்கள் எழுந்து வா தலைவா என குரல் கொடுத்துக்கொண்டே இருந்தனர்.\nஇந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவரின் மறைவை ஏற்க முடியாத தொண்டர்களும், பொதுமக்களும் துக்கம் தாளாமல் தவித்து வருகின்றனர்.\nவெ���்ளவத்தையில் - இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு\nபீட்டர்சன் வீதியிலுள்ள அவரது வீட்டின் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.\nமெரினாவில் இடம் கேட்டு முதல்வரின் கையை பிடித்து கெஞ்சினேன்\nகருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டு\nபிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணி கொலை\nபட்டுக்கோட்டை அருகே பொறியியல் பட்டதாரி கைது\nதோழர் திருமுருகன் காந்தியை விடுதலை செய் \nதிருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டதைக்\nபெண்களின் ‘நோ’-வை ‘யெஸ்’ ஆகப் புரிந்து கொள்ளாதீர்கள்\nபெண்களின் ஒப்புதலைக் குறிக்கும் மீம் ஆகத் தொடங்கி கடைசியில் உ.பி. காவல் துறை\nதிருமுருகன் காந்திக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்\n\"திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன், அவர் தேச விரோதமாக என்ன பேசினார்\nதமிழ்நாட்டில் இசட் பிளஸ் பாதுகாப்பு முடிவுக்கு வந்தது\nதமிழ்நாட்டில் வேறு யாருக்கும் இப்போது இசட் பிளஸ் பாதுகாப்பு இல்லை.\nமு.க.அழகிரிக்கு முக்கிய பதவி- செப்டம்பர் முதல் வாரத்தில் பொதுக்குழுவை கூட்ட திட்டம்\nகருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்\nஅவர் மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று\nதிருமுருகன் காந்தியின் பாதுகாப்பு தமிழ்நாடு அரசின் கையில் உள்ளது\nமே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது.\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/tomorrow-ticket-reservation-service-at-counters-and-internet-will-be-stopped-for-4-hours-118020300056_1.html", "date_download": "2018-08-15T16:28:21Z", "digest": "sha1:U6Z7RZJ6MA455EG7NLX7QEHOIEQSZY3I", "length": 10485, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "நாளை ரயில் டிக்கெட் முன்பதிவு சேவை நிறுத்தம்; தெற்கு ரயில்வே அறிவிப்பு | Webdunia Tamil", "raw_content": "புதன், 15 ஆகஸ்ட் 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பல��்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nதமிழகம் முழுவதும் நாளை 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள், இணையதளம் செயல்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nதமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் மதியம் 2.05 மணி முதல் 3.45 மணி வரை மற்றும் இரவு 11.30 மணி முதல் 1.45 மணி வரை டிக்கெட் கவுண்ட்டர்கள், இணையதளம் செயல்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nகணினிகளிலுள்ள தகவல்களை சேமித்து வைக்கும் பணியால் இணையதள சேவை முடக்கப்படுகிறது. மேலும் கணினி ஹேக்கர்களிடம் சிக்காமல் இருக்க தொழில்நுட்ப அம்சங்களை கணினியில் சேர்க்கும் பணி நடைபெற உள்ளதால் சேவையில் பாதிப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே ரயில் பயணிகள் இந்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nசென்னை பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும்; மத்திய அமைச்சகம்\nமத்திய பட்ஜெட் : மூன்று மடங்கு எகிறிய ஜனாதிபதி சம்பளம்\nநாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்\nமத்திய ரயில்வே பட்ஜெட் : அருண் ஜேட்லி வாரி வழங்கிய சலுகைகள்\nமத்திய பட்ஜெட் - காச நோயாளிகளுக்கு மாதம் ரூ.500\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/malaysia-government-change-vaiko-greetings/", "date_download": "2018-08-15T17:23:33Z", "digest": "sha1:IWHKQECFM6TANMDSTRBOE26NAVUSNBFI", "length": 12774, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மலேசியாவில் ஆட்சி மாற்றம் : பினாங்கு துணை முதல்வருக்கு வைகோ வாழ்த்து-Malaysia Government Change, Vaiko Greetings", "raw_content": "\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nமலேசியாவில் ஆட்சி மாற்றம் : பினாங்கு துணை முதல்வருக்கு வைகோ வாழ்த்து\nமலேசியாவில் ஆட்சி மாற்றம் : பினாங்கு துணை முதல்வருக்கு வைகோ வாழ்த்து\nபேராசிரியர் இராமசாமி இந்தத் தேர்தலில் பினாங்கு சட்டசபைக்கு மீண்டும் போட்டியிட்டு, முன்பு பெற்ற வாக்குகளைவிட மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nமலேசியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மகாதீர் முகம்மது பிரதமர் ஆவதற்கும், பினாங்கு துணை முதல்வர் ராமசாமி வெற்றிக்கும் வைகோ வாழ்த்து தெரிவித்தார்.\nமலேசியா தேர்தல் முடிவு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு : ‘மலேசியாவை நவீனமயம் ஆக்கி பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி, புதிய தலைமைச் செயலக நகரை நிர்மாணித்த மகாதீர் முகமது, பின்னர் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலைவிட்டு ஒதுங்கி இருந்தார். ஆனால் பிரதமர் பொறுப்பில் இருந்த நஜீப்பின் ஊழல் நடவடிக்கைகளால் அதிருப்தியும் வெறுப்பும் அடைந்த மகாதீர் முகமது, ‘நம்பிக்கைக் கூட்டணி’ என்ற புதிய கூட்டணியை உருவாக்கினார்.\nபினாங்கு மாநில துணை முதல்வராக இருக்கும் பேராசிரியர் இராமசாமி அவர்கள் செயலாளராக உள்ள ஜனநாயக செயல் கட்சியும் நம்பிக்கைக் கூட்டணியில் இடம் பெற்றது. பேராசிரியர் இராமசாமி இந்தத் தேர்தலில் பினாங்கு சட்டசபைக்கு மீண்டும் போட்டியிட்டு, முன்பு பெற்ற வாக்குகளைவிட மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது செயலாளரும், பினாங்கு மாநகராட்சி உறுப்பினருமான சதீஸ் முனியாண்டி அவர்களும் பினாங்கு சட்டசபைக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nவெற்றிச் செய்தி கிடைத்தவுடன், பேராசிரியர் இராமசாமி அவர்களுக்கும், சதீஸ் முனியாண்டி அவர்களுக்கும் நேற்று இரவிலேயே அலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தேன். இதுவரை பிரதமராக இருந்த நஜீப்பின் தேசியக் கூட்டணி மலேசியாவில் தோல்வியுற்று, மகாதீர் முகமது வெற்றி பெற்று பிரதமராவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பிரதமராகப் போகிற மகாதீர் முகமது அவர்களுக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளேன்.’ இவ்வாறு வைகோ கூறியிருக்கிறார்.\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் வரை போராடுவேன் – ஐகோர்ட்டில் வைகோ வாதம்\n2019 நாடாளுமன்றத் தேர்தல்: ராகுல் காந்தியை மொய்க்கும் தமிழக கட்சிகள்\nமு.க.ஸ்டாலின் மீது விமர்சனம்: மதிமுக.வினருக்கு வைகோ எச்சரிக்கை\nமாணவ, மாணவியரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் – வைகோ\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை போராட்டம்-19 பேர் கைது: வைகோ கண்டனம்\nவிஜயகலா மகேசுவரன் பேசியதுதான் தமிழீழ உண்மை நிலை: வைகோ அறிக்கை\nவங்கிக் கடன் வசூலிக்க முகவர்களை ஏவி விடுவதா\nமீனவர்களுக்கு கானல்நீரான ஆழ்கடல் மீன்பிடி திட்டம் – வைகோ\nகொள்கை முடிவால் தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது: தமிழக அரசு\nதீபக் மிஸ்ராவுக்கு நெருக்கடி : கே.எம்.ஜோசப் நியமனம் குறித்து முடிவெடுக்க மீண்டும் கொலிஜியம்\nஎஸ்.வி.சேகர் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு\nகுழந்தைகளின் ஆபாசப் படங்களை லேப் டாப்-பில் வைத்திருந்த இந்தியருக்கு 4 ஆண்டு சிறை: அமெரிக்கா அதிரடி\nநான்காண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது அமெரிக்க நீதிமன்றம்\nகனடாவின் இறக்குமதி வரி விதிப்பினால் அமெரிக்காவிற்கு எந்த நஷ்டமும் இல்லை – வெள்ளை மாளிகை\nஇதனால் கனடாவிற்கு எந்த ஆதாயமும் கிடைக்கப்போவதில்லை என அமெரிக்கா அரசின் செய்தித்தொடர்பாளர் சாரா சேண்டர்ஸ் தகவல்\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nபார்த்தவுடன் தற்கொலைக்கு தூண்டும் பெண் உருவம்..உலகை உலுக்கு மோமோ சேலஞ்\nநண்டு சமையலில் இதை சேர்க்க மறந்து விடாதீர்கள்\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nசுதந்திர தினத்தன்று போலீசாக மாறிய ஜெயம் ரவி\nஅன்பின் முகவரியாய் இன்று மாறிப் போனார் ஸ்ரீ அரவிந்தர்\nஜோதிகா போட்ட ஸ்டிரிக்ட் கண்டிஷன்ஸ்… அசந்துபோன ரசிகர்கள்\nகேரளாவில் இருக்கும் 39 அணைகளில் 33 திறப்பு – பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/4372/", "date_download": "2018-08-15T16:28:59Z", "digest": "sha1:XVRXFYF5S2T4OKSIV2VUGCDTAQQWTMAT", "length": 31015, "nlines": 479, "source_domain": "www.savukkuonline.com", "title": "பாலச்சந்திரன். – Savukku", "raw_content": "\nஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க தக்க\nதமிழீன தலைவர் தயாராகி விட்டார்.\nஇந்த அழுக்கு மனிதன் செய்த சதி,\nகொள்ளி வைத்துவிடுமோ என்று மட்டும்\nசோனியா அரசுக்கு பந்தல் போட்டு\nபுரியாத கிரந்தத்தில் சுலோகம் சொல்லி\nசாட்சிக்கூண்டில் ஏறி வாகடம் பேசுகிறது.\nதமிழனை எவராலும் அழித்திருக்க முடியாது.\n2009 நிகழ்வுகள் அனைத்தும் மறந்துவிட்டதாகவே\nஇடம் பொருள் ஏவல் அறிந்து\nநீ வளர்த்த மரத்தை நீ தறித்தால்\nபொது இடத்தில் சத்தம்போட்டு பேசினால்\nமணிக்கு எவ்வளவு தூரம் நகரும்,\nகருணா, ஜெயலலிதா விஜயகாந்து, திருமா. சம்பந்தன்\nதிறந்த வெளியில் கருமாதி நடந்திருக்குமா\nஏன் ஈழத்தில் ஒரு குழந்தையை\nநெடுமாறன் கப்பலில் மருந்து உணவு அனுப்ப\nசாவுக்கான சாத்தான் யார் என தேடி\nகொலைகாரனின் கை அடையாளம் தெரிகிறது.\nஏழு கோடி தமிழர்கள் வாழும்\nசுட்டு படுகொலை செய்யாமல் விட்டால்\nஈழத்து பெண்களை கற்பழிக்காமல் விட்டால்\nஓட ஓட விரட்டாமல் விட்டால்.\nகடலில் நீ கட்டுமரம் கட்டி\nஅவர்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் உண்டு.\nசட்டம் தன் கடமையை செய்யும்.\nதாத்தா அடிக்கடி சொல்லிய வார்த்தை.\nமாற்றி எழுதும் வல்லமை தமிழனுக்கில்லை.\nஇரும்பு நெஞ்சுகள் ஒன்று சேர்ந்து\nநிச்சியம் உதவும் என்ற வதந்தியை\n“இன்னும் விளையாட வேண்டும் என்பதற்காக\nசுட்டு கொன்று படம்பிடித்து போட்டிருக்கிறது\nகூட்டணி தர்மம் காக்கும் குலக்கொழுந்தின்\nஅவனை யார் தமிழனாக பிறக்கச்சொன்னது\nNext story பச்சைத் துரோகத்துக்கு பதில் சொல்லுங்கள் காங்கிரஸ் நண்பர்களே..\nPrevious story அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை.\nதரமற்ற கூடங்குளம் அணு உலைகள்\nஇலங்கை விவகாரத்தில் நாடகம் நடத்தினார் கருணாநிதி – ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF-3/", "date_download": "2018-08-15T16:43:32Z", "digest": "sha1:FM4B43PB7ELGDNL2LWH6NTL44S53KDWA", "length": 8947, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "ஒலிம்பிக்போட்டி: வடகொரியக் குழுவினரின் செலவீனத்தை தென்கொரியா பொறுப்பேற்���ு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளம் 125 வீதத்தால் அதிகரிப்பு\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nநாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றினைய வேண்டும்: சி.பி ரத்நாயக்க\n- தியாகி திலீபனின் நினைவிட புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தம்\nசம்பள மதிப்பீடுகளை மேற்கொள்ள விசேட ஆணைக்குழு\nஒலிம்பிக்போட்டி: வடகொரியக் குழுவினரின் செலவீனத்தை தென்கொரியா பொறுப்பேற்பு\nஒலிம்பிக்போட்டி: வடகொரியக் குழுவினரின் செலவீனத்தை தென்கொரியா பொறுப்பேற்பு\nகுளிர்கால ஒலிம்பிக்போட்டியில் கலந்துகொள்ளச் சென்ற வடகொரியக் குழுவினரின் செலவீனத்தை தாம் ஏற்றுக்கொள்வதாக, தென்கொரிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.\nவடகொரியக் குழுவினரின் உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றுக்காக 2.86 பில்லியன் வொன் செலவாகியுள்ளதாகவும், இந்நிலையில், வடகொரியக் குழுவினரின் செலவீனத்தை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், தென்கொரிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.\nதென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்போட்டியில் கலந்துகொள்ளும் நோக்கில், வடகொரியாவின் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களை உள்ளடக்கிய சுமார் 400 பேரைக் கொண்ட குழுவினர், தென்கொரியாவுக்குச் சென்றனர். இவர்களுக்கான உணவு மற்றும் தங்குமிட வசதிகளை தென்கொரியா ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.\nஇதேவேளை, குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியக் குழுவினர் கலந்துகொண்டுள்ளமை மைல் கல்லெனவும், இதன் மூலம் கொரிய தீபகற்பத்தில் சமாதானத்தைக் கட்டியெழுப்ப வழிவகுக்குமெனவும், தென்கொரிய ஒருமைப்பாட்டு அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதுஸ்பிரயோகத்திற்குள்ளான பெண்களை நினைவு கூர்ந்து நினைவுச் சின்னம்\nயுத்த காலங்களில் ஜப்பான் இராணுவத்தினரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்களை நினைவு கூறும் வக\nஇந்திய – தென்கொரிய உறவுப்பாலம்: ஸ்ரீநகரில் இலவச மருத்துவ முகாம்\nஇந்தியாவின் ஸ்ரீநகர் பகுதியில் தென்கொரிய வைத்தியர்களைக் கொண்ட இலவச மருத்துவ முகாமொன்று ஏற்பாடு செய்ய\nவடகொரிய தொழிலாளர்களின் கால்பந்து அணியை வரவேற்ற தென்கொரியா\nவடகொரியாவில் தொழிலாளர் ஒன்றியத்தைச் சேர்ந்த கால்பந்து அணியொன்று இன்று (வௌ்ளிக்கிழமை) தென் கொரியாவின்\nதென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்தியா விஜயம்\nதென்கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் சங் யங் மூ, (Song Young-Moo ) இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார\nதென்கொரியரை விடுதலை செய்தது வடகொரியா: தென்கொரியா அறிக்கை\nசட்ட விரோதமாக எல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை வடகொரியா விடுதலை செய்ததாக தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளம் 125 வீதத்தால் அதிகரிப்பு\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசம்பள மதிப்பீடுகளை மேற்கொள்ள விசேட ஆணைக்குழு\nகுடாநாட்டில் கடந்த நாட்களில் மட்டும் 50 பேர் கைது\nஇதுவரை காலமும் முன்னெடுத்த செயற்பாடுகளை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்: சுகாதார அமைச்சர்\nநியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர்\nகுத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nOakville பகுதியில் கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2018-08-15T16:43:29Z", "digest": "sha1:YFWISA53XZ3QSOJVFKIDF4JPFHFDD6QS", "length": 8343, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு தோல்வி- அமெரிக்க அரசாங்கம் பணிநிறுத்தம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளம் 125 வீதத்தால் அதிகரிப்பு\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nநாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றினைய வேண்டும்: சி.பி ரத்நாயக்க\n- தியாகி திலீபனின் நினைவிட புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தம்\nசம்பள மதிப்பீடுகளை மேற்கொள்ள விசேட ஆணைக்குழு\nவரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு தோல்வி- அமெரிக்க அரசாங்கம் பணிநிறுத்தம்\nவரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு தோல்வி- அமெரிக்க அரசாங்கம் பணிநிறுத்தம்\nஅமெரிக்க காங்கிரஸ் முக்கிய வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்ற தவறியுள்ள நிலையில் அரசாங்க பணிநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகூட்டாட்சியின் நிதி சட்டமூலம் நள்ளிரவுடன் காலாவதியாவதற்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய வரவு- செலவு சட்டமூலத்தை அங்கீகரிப்பர் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், வாக்களிப்பு தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்றைய தினம் அரசாங்க பணிநிறுத்தத்திற்கு வழிவகுத்துள்ளது.\nஎனினும் இன்று (வெள்ளிக்கிழமை) பொதுமக்கள் சேவைகள் பாதிக்கப்படுமா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.\nகடந்த ஜனவரி மாதமும் வரவு செலவுத்திட்ட சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட இதுபோன்ற தோல்வி மூன்று நாள் அரசாங்க பணிநிறுத்தத்துக்கு வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேசிய கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கியதால் டெல்லியில் பரபரப்பு\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் டெல்லியில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதன்போது பா.ஜ.க. தேசிய தல\nபோராட்டத்திற்கு தயாராகும் பேருந்து தொழிற்சங்கம்- மக்களுக்கு தொடரும் அசௌகரியம்\nரயில் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து அகில இலங்கை தனியார் பேருந்து ஊழியர்கள் தொழிற்சங்க\nபதவி ஆசையில் காங்கிரஸ் அரசியல் நடத்தவில்லை: குஷ்பு\nபதவிக்காக ஆசைப்பட்டு காங்கிரஸ் கட்சி அரசியல் நடத்தவில்லை என, அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் குஷ்பு த\nஓரங்கட்டப்பட்ட மக்கள் வரிசையில் நான்: ராகுல்காந்தி\nஒரங்கட்டப்பட்ட மக்களின் வரிசையில் தானும் கடைசியில் நிற்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்த\nதமிழகத்தில் தேசிய கட்சிக்கு இடம் கிடையாது: தம்பிதுரை\nதமிழகத்தில் எந்த தேசிய கட்சிகளுக்கும் இடம் கிடையாதென்றும், அதற்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என்று\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளம் 125 வீதத்தால் அதிகரிப்பு\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசம்பள மதிப்பீடுகளை மேற்கொள்ள விசேட ஆணைக்குழு\nகுடாநாட்டில் கடந்த நாட்களில் மட்டும் 50 பேர் கைது\nஇதுவரை காலமும் முன்னெடுத்த செயற்பாடுகளை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்: சுகாதார அமைச்சர்\nநியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர்\nகுத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nOakville பகுதியில் கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t125927p25-topic", "date_download": "2018-08-15T16:19:47Z", "digest": "sha1:GGF7RK3G7PNMHUI2ZVCPGNH754LXG6XH", "length": 23590, "nlines": 401, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வெள்ளம் - மின்னஞ்சலில் வந்தவை... - Page 2", "raw_content": "\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\n6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nLOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு\nSMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.\nShankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு\n6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி\nRRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\n'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை\nபிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்\n36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\nஅவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\nதிமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு\n – ஒரு பக்க கதை\nமுகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\nபாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்\nகென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\nஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்\nகாந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா\nதுருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…\nதவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி\nபிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு\nஉலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்\nவீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்\n30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்\nமெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி\nமுன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்\nவாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை\nவெள்ளம் - மின்னஞ்சலில் வந்தவை...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nவெள்ளம் - மின்னஞ்சலில் வந்தவை...\nRe: வெள்ளம் - மின்னஞ்சலில் வந்தவை...\nRe: வெள்ளம் - மின்னஞ்சலில் வந்தவை...\nமேற்கோள் செய்த பதிவு: 1176013\nசுங்கம் அவர்கள் போட்ட சாலையை உபயோகித்தால் தானே \nஅதன் மேல் ஓடுகிற நீரில் ,ஓட்டிய படகிற்கு சுங்கம் வசூலித்து இருந்தால் , அநியாயம் .\nகூப்பிடு அந்த தரை வழி சாலை மந்திரியை .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வெள்ளம் - மின்னஞ்சலில் வந்தவை...\nRe: வெள்ளம் - மின்னஞ்சலில் வந்தவை...\nமேற்கோள் செய்த பதிவு: 1176016\nRe: வெள்ளம் - மின்னஞ்சலில் வந்தவை...\nஇதற்கு பெயர்தான் மிதவை பேருந்தோ\nRe: வெள்ளம் - மின்னஞ்சலில் வந்தவை...\nRe: வெள்ளம் - மின்னஞ்சலில் வந்தவை...\nRe: வெள்ளம் - மின்னஞ்சலில் வந்தவை...\nஇது இன்றைய எங்கள் வீட்டு நிலைமை......\nRe: வெள்ளம் - மின்னஞ்சலில் வந்தவை...\n@Aathira wrote: இது இன்றைய எங்கள் வீட்டு நிலைமை......\nமேற்கோள் செய்த பதிவு: 1176141\nஉங்க வீடு ரோட்டை விட கொஞ்சம் பள்ளமா இருக்குமே தண்ணி வீட்டுக்குள்ள வந்துருக்குமோ என்று நினைச்சுட்டே இருந்தேன் , கல்லூரி எல்லாம் போனிங்களா இல்ல லீவா\nRe: வெள்ளம் - மின்னஞ்சலில் வந்தவை...\nஇப்பவே அப்பிடி என்றால் ,\nஅப்போ எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வெள்ளம் - மின்னஞ்சலில் வந்தவை...\n@Aathira wrote: இது இன்றைய எங்கள் வீட்டு நிலைமை......\nமேற்கோள் செய்த பதிவு: 1176141\nஉங்க வீடு ரோட்டை விட கொஞ்சம் பள்ளமா இருக்குமே தண்ணி வீட்டுக்குள்ள வந்துருக்குமோ என்று நினைச்சுட்டே இருந்தேன் , கல்லூரி எல்லாம் போனிங்களா இல்ல லீவா\nமேற்கோள் செய்த பதிவு: 1176178\nசென்ற வாரம் வீட்டுக்குள் தண்ணீர். அண்ணன் வீட்ல இருக்கேன். நேற்று கொஞ்சம் பார்த்துட்டுப் போகலாம் என்று வந்தேன். கல்லூரி போய்க்கொண்டுதான் இருக்கிறேன்.\nஒரு வாரமாக இரண்டு மோட்டார்கள் நீர் அகற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நீரின் மட்டம் குறையவில்லை.\nRe: வெள்ளம் - மின்னஞ்சலில் வந்தவை...\nஇப்பவே அப்பிடி என்றால் ,\nஅப்போ எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் \nமேற்கோள் செய்த பதிவு: 1176190\nRe: வெள்ளம் - மின்னஞ்சலில் வந்தவை...\nஇப்பவே அப்பிடி என்றால் ,\nஅப்போ எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் \nமேற்கோள் செய்த பதிவு: 1176190\nமேற்கோள் செய்த பதிவு: 1176206\nஅதெல்லாம் வேண்டாம் , ஆகாத காரியம் \nபேசாம நம்ம வீட்டுக்கு வந்துடுங்க , இங்கே இருந்து கல்லூரிக்கு போகலாம் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வெள்ளம் - மின்னஞ்சலில் வந்தவை...\nஇப்பவே அப்பிடி என்றால் ,\nஅப்போ எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் \nமேற்கோள் செய்த பதிவு: 1176190\nமேற்கோள் செய்த பதிவு: 1176206\nஅதெல்லாம் வேண்டாம் , ஆகாத காரியம் \nபேசாம நம்ம வீட்டுக்கு வந்துடுங்க , இங்கே இருந்து கல்லூரிக்கு போகலாம் .\nமேற்கோள் செய்த பதிவு: 1176212\nஇதுதான் என் ஈகரை உறவுகள். சமாளிச்சுடுவேன்னு நெனக்கிறேன். முடியல்லன்னா அங்கதான் வருவேன் அன்புக்கு நன்றி ரமணியன் சார் .\nRe: வெள்ளம் - மின்னஞ்சலில் வந்தவை...\nRe: வெள்ளம் - மின்னஞ்சலில் வந்தவை...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=2&news_id=2293", "date_download": "2018-08-15T17:02:33Z", "digest": "sha1:UD6ERMIDZN6MO4JDO6WY45MFLP6NJQIW", "length": 3709, "nlines": 114, "source_domain": "mysixer.com", "title": "Actor Santhanam Got injured in a Fist Fight with Contractor", "raw_content": "\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-15T17:05:08Z", "digest": "sha1:GNHM6LKEPS726N7Y7QJGTH7JGIWMH55W", "length": 7535, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்! | Sankathi24", "raw_content": "\nகருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை புதிய மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது.\nகாவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.\nஇன்று காலை முதல் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், பிற்பகலில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினர்.\nதமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து காவல் ஆணையர்கள், துணை ஆணையர்கள், காவல்துறை துணை தலைவர்கள், மண்டல ஐஜிக்கள், எஸ்.பிக்கள் அனைவருக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.\nஇந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. சில மணி நேரங்க���ாக கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளவத்தையில் - இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு\nபீட்டர்சன் வீதியிலுள்ள அவரது வீட்டின் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.\nமெரினாவில் இடம் கேட்டு முதல்வரின் கையை பிடித்து கெஞ்சினேன்\nகருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டு\nபிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணி கொலை\nபட்டுக்கோட்டை அருகே பொறியியல் பட்டதாரி கைது\nதோழர் திருமுருகன் காந்தியை விடுதலை செய் \nதிருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டதைக்\nபெண்களின் ‘நோ’-வை ‘யெஸ்’ ஆகப் புரிந்து கொள்ளாதீர்கள்\nபெண்களின் ஒப்புதலைக் குறிக்கும் மீம் ஆகத் தொடங்கி கடைசியில் உ.பி. காவல் துறை\nதிருமுருகன் காந்திக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்\n\"திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன், அவர் தேச விரோதமாக என்ன பேசினார்\nதமிழ்நாட்டில் இசட் பிளஸ் பாதுகாப்பு முடிவுக்கு வந்தது\nதமிழ்நாட்டில் வேறு யாருக்கும் இப்போது இசட் பிளஸ் பாதுகாப்பு இல்லை.\nமு.க.அழகிரிக்கு முக்கிய பதவி- செப்டம்பர் முதல் வாரத்தில் பொதுக்குழுவை கூட்ட திட்டம்\nகருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்\nஅவர் மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று\nதிருமுருகன் காந்தியின் பாதுகாப்பு தமிழ்நாடு அரசின் கையில் உள்ளது\nமே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது.\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://toptamilnews.com/result.php?id=TkVzMlZqUkxOaTgwU3paM05FczJMelJMTmxZMFN5dE9ORXMyVmpSTEswYzBTelptTkVzclRnPT0=", "date_download": "2018-08-15T16:42:02Z", "digest": "sha1:HT5KCJZW2G652R2UEWZFVA74FQG6JLFA", "length": 6346, "nlines": 125, "source_domain": "toptamilnews.com", "title": "Result | Online Top Tamil News", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரும் செத்து விட மாட்டார்கள் - டீன் ஜோன்ஸ் சர்ச்சை பேச்சு\nவிராட் கோலி, ரவி சாஸ்திரியை கேள்விகளால் துளைத்தெடுக்க தயாராகிறதா பிசிசிஐ\nலார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது\nஇந்தியா - இங்கிலாந்து மோதும் 2வது டெஸ்ட் போட்டி இன்று லண்டனில் தொடக்கம்\n1000-வது டெஸ்ட் போட்டியில் கெத்தாக வெற்றி பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nம���தல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி; விராட் கோலி, ஹர்திக் பாண்டியா போராட்டம் வீண்\nவிமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி: இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் சாதித்த விராட் கோலி, அஷ்வின்\nஇங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் தமிழில் பேசி அசத்திய ‘தமிழன்’ தினேஷ் கார்த்திக் – வீடியோ உள்ளே \nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கிறிஸ் கெய்ல் சிக்சர் சாதனை\nஇங்கிலாந்தில் விராட் கோலி திறமையை நிரூபிக்கும் நேரம் இது – கிளென் மெக்ராத் நம்பிக்கை\nஒரேயொரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு விராட் கோலி இவ்வளவு சம்பாதிக்கிறாரா\nரஞ்சி கோப்பையில் விளையாட புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்துக்கு பிசிசிஐ அனுமதி\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு - முகமது சமி, ரிஷப் பண்ட், குல்தீப் யாதவிற்கு இடம்\nதோனியின் ஷூவாக ஒருநாள் இருந்தால் போதும்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் டேவிட் வில்லி புகழாரம்\nஇந்தியா - இங்கிலாந்து கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணி திணறல் பேட்டிங்; இங்கிலாந்துக்கு 257 ரன்கள் இலக்கு நிர்ணயம்\n வெற்றியை தீர்மாணிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று\nடிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட்: மதுரை அணி வெற்றி\nகேஎல் ராகுல்: லண்டன் டைரிக்குறிப்புகள்\nஇங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இரு வேறு சாதனைகள் படைத்து தோனி அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.lakshmansruthi.com/cineprofiles/mgr_38.asp", "date_download": "2018-08-15T17:07:52Z", "digest": "sha1:7JQY7AWCA5GVSJSUO3LEGU7PMQOUD3TN", "length": 12542, "nlines": 27, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "சார் நீங்கள் எது வரை படித்து உள்ளீர்கள் - வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nவள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு\nசார் நீங்கள் எது வரை படித்து உள்ளீர்கள். 1980-ல் முக்கிய நண்பர் கேட்கிறார்\nஅதற்கு மக்கள்திலகம் அவர்களுடைய பதில், நான் 14வது வரை படித்துள்ளேன். ஆங்கிலம், தமிழ் இதைகேட்ட முக்கிய நபருக்கு ஒன்றும் புரியாமல் சற்று நேரம் அமைதியாக இருந்தார். இதை கவனித்து கொண்டு இருந்த மக்கள்திலகம் அவர்கள் என்ன சார் கேள்வியை கேட்டு விட்டு மெளனமாக இருக்கின்றீர்களே என்ன நான் ஏதாவது தவறாக சொல்லி விட்டேனா என்ற உடன் அவர் சார் மன்னிக்கனும் நான் இந்த கேள்வியை உங்க��ிடம் கேட்டு இருக்கக்கூடாது. கேட்டு விட்டேன், என்று சொல்லி முடித்தார். உடனே மக்கள் திலகம் சார் நீங்கள் கேட்டது ஒன்றும் தப்பு இல்லை, ஒரு விசயத்தை மற்றவரிடம் தெரிந்து கொள்வதால் தவறு இல்லை. இப்போ இந்த விசயத்தைப் பற்றி நானே முழுவதையும் சொல்கிறேன். நான் மூன்றாவது தான் படித்தேன் என்று சொல்லுகிறார்.\nஅது தவறு நான் நான்காவது வரை படித்து உள்ளேன். அதற்கு மேல் படிக்க வசதி வாய்ப்பு இல்லை என்பது முழுக்க முழுக்க உண்மை. அதனால் நாடக கம்பெனிக்கு நடிக்க சென்றோம். கல்வி அறிவு என்பது பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து கிட்டு புத்தகங்களை படித்தால் மட்டும் அந்த அறிவு எல்லோருக்கும் கிடைத்துவிடாது. ஒரு மனிதன் கல்வி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால், எப்படியும், எங்கு இருந்தாலும் கற்றுக்கொள்ளலாம் ஒரு உதாரணம் சொல்கிறேன். பன்னிரண்டாவது வரை படித்த ஒரு மாணவன் ஒரு குற்றத்திற்காக அவனை 7 வருடம் ஜெயிலில் அடைக்கப்படுகிறான். அவன் ஜெயிலுக்குள் இருந்து கொண்டே என்ன படிக்கணுமோ அதை ஜெயில் அதிகாரிகளிடம் சொல்லி அனுமதி பெற்று ஜெயிலில் இருந்து விடுதலை ஆகிவரும்போது, படிப்பில்தேர்வு பெற்று ஜெயிலில் இருந்து விடுதலையாகி வரும்போது அவர் ஒரு வழக்கறிஞராக B.A. B.L., படிப்பில் தேர்ச்சி பெற்று விடுதலை ஆகி வெளியே வருகிறார். இது போல் என்னை போன்றவர்கள் அறையும், குறையுமாக படித்தவர்கள் நல்லா படிப்பு அறிவை பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு எனக்கு கிடைக்கும் நேரங்களில் இரவு நேரத்தில் வாத்தியார்களை வரவழைத்து கற்று கொண்டேன். 14வது படிக்கும் ஒரு மாணவன் படிக்க எழுத திறமை கொண்டவன் போல் நான் இப்போ இருக்கிறேன்.\nமற்றும் ஒரு உதாரணம், தமிழ்நாட்டின் ஒரு பெரிய இந்திய அரசியல் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்அமைச்சராகவும் 10 ஆண்டுகாலம் இருந்தவர் பதவி வகித்தவர், கருமவீரர் காமராசர் அவர்கள் எத்தனாவது வரை அவர் கல்வி பயின்று உள்ளார் என்பது நாடு அறிந்த விஷயம். அதே போல் நானும் ஒருவன் என்று பெருமையாக சொல்லி கொள்ள விரும்புபவன். இதைவிட வேறு ஏதாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால் கேளுங்கள் என்றார். உடனே, அவர் சார் நீங்கள் ஒரு தத்துவ மேதை எல்லாம் அறிந்த ஒரு மாமனிதர் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு தான் தங்களிடம் இந்த கேள்வியை கேட்டேன். அதாவது நான் தங்கள��� மெதுவாக உங்களுடைய கல்வி அறிவை பற்றி தொட்டு பார்த்தேன்.\nஇதில் தாங்கள் பள்ளிக்கூடம் சென்று பயின்ற கல்வியை விட மிக அதிகமாக கற்று உள்ளீர்கள் அதாவது ஒரு உதாரணம் இப்போ நீங்க தமிழ் ஆங்கிலத்தை தடை இன்றி படிக்கிறீங்க. தமிழ் கொள்கைபடி தமிழை இலக்கியத்தோடு எழுதுகிறீர்கள். பேசுகிறீர்கள் இதை வைத்து பார்க்கும் போது சுமார் ஒரு பன்னிரண்டாம் வகுப்புக்கு மேல் இலக்கியத்தோடு படித்தவராக உங்களை நாங்கள் நினைக்கிறோம். நீங்களே பலமுறை சொல்வீர்கள் \"கற்றுது கை மண் அளவு கற்காதது கடல் அளவு\", இதே போல் நீங்கள் கற்றது கை அளவு அல்ல, கடல் அளவு ஆகும். உடனே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மறுத்து குறுக்கிடுகிறார். நீங்கள் என்னுடைய கல்வியை பற்றி இவ்வளவு ஆர்வத்தோடு பேசுவதால், நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். நானும் என் அண்ணனும் பள்ளிக்கூடம் சென்றுபடிக்கின்ற காலத்தில், பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சொல்லும் பாடங்களை மனதில் பதிந்து கொள்வோம். படிப்பறிவு எங்களுக்கு நல்லாவே இருந்தது. ஆனால், தொடர்ந்து எங்களால் படிக்க வசதி இல்லை, அந்த சூழ்நிலையில் தான் நானும் என் அண்ணனும் படித்தது போதும் ஏதாவது வேலை செய்வோம் என்ற எண்ணத்தோடு தான் நாங்கள் நாடக கம்பெனிகளில் நுழைந்ததோம். அப்படி நாடக கம்பெனிகளில் வேலை செய்யும் காலத்தில் நேரம் கிடைக்கும் போது ஏதாவது எங்களுக்குக் கிடைக்கின்ற புத்தகங்களை நாங்கள் படிக்க தவறுவது இல்லை எனது அண்ணன் சக்கரபாணி அவர்கள் இலங்கை கண்டியிலே ஆங்கில பள்ளியில் எனது தந்தையால் சேர்க்கப்பட்டு படித்தவர் மூன்றாவது வகுப்பு வரை படித்தவர். எங்கள் தந்தையார் பட்டபடிப்பு படித்தவர். ஆங்கிலம் அவர் கல்லூரியில் லக்சரராகவும் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாகவும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பணியாற்றியவர். இதை கருத்தில் கொண்டு தந்தையை போல் நாமும் எப்படியாவது கல்வியிலும் வாழ்க்கையிலும் முன்னேற வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டோம்.\nஅதன்படி நாங்கள் இருவரும் நாடக கம்பெனி சினிமா துறையிலும் பணி செய்து கொண்டு இருக்கும்காலத்தில் எங்களுக்கு நேரம் கிடைக்கின்ற போது இரவு வாத்தியார் வழியாக கல்வி பயின்றோம். அந்த விடா முயற்சிதான் இன்று எங்களுக்கு உறுதுணையாக உள்ளது என்று சொல்லி முடித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ramanujam1000.com/2016/08/blog-post_25.html", "date_download": "2018-08-15T16:52:13Z", "digest": "sha1:OXEXLD6JWR7HGEHNYHXJS4ETYPU77TGL", "length": 20945, "nlines": 306, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: பஞ்ச ஸம்ஸ்காரங்கள்", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nவியாழன், 25 ஆகஸ்ட், 2016\n1. தப ஸம்ஸ்காரம்: மஹா விஷ்ணுவின் அம்சங்களாக இருக்கும் சங்கு சக்ரத்ததை தன் இரு கைபுஜங்களிலும் தரித்தல்.\n2. திருமண்: ஸ்ரீ சூர்ணம் நெற்றியில் இட்டுக்கொண்டு, திருமண் காப்பினை 12 இடங்களில் தரித்தல்.\n3. ரஹஸ்யத்ரய மந்த்ரம்: அஷ்டாத்திர மந்திரம், த்வயம் மற்றும் ச்ரம ஸ்லோகத்தினை கற்றுணர்வது.\n4. இஜ்ஜை: ஸ்ரீமந் நாராயணனை உரிய வழிபாட்டு முறையோடு பகவத் திருவாராதணம் செய்தல்.\n5. பகவத் சிந்தனை: ஆச்சார்யர் அனுக்கரஹத்துடன், தன் பெயருடன் ராமானுஜதாசன் என்ற பெயரையும் இணைத்துக்கொண்டு, சதா சர்வகாலமும் ஸ்ரீமந் நாராயணனுக்கே அடிமையாக இருந்து தொண்டாற்றுவது. எப்போதும் பகவத் ராமானுஜர் பற்றிய சிந்தனையிலேயே இருப்பது.\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் முற்பகல் 12:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\nநான் இராமானுசன் – சில கேள்விகள், ஒரு பதில்\nயதிராஜர் இயற்றிய ஏற்றமிகு இலக்கியங்கள்\nவைணவம் தழைக்கச் செய்த ஸ்ரீ ராமானுஜரின் திக்விஜயம்...\nபகவான் புகழ் பாடும் பாகவத ஸ்ரீ ராமானுஜதாசர்கள்\nஸ்ரீ ராமானுஜர் வழியில் தொண்டு செய்வோம்\nஸ்ரீமத் ராமானுஜாச்சாரியாரின் உபதேசம் பற்றிய கண்ணோட...\nஇனிமை - எளிமை - இனிமை- பகவத் ஸ்ரீ ராமானுஜர்\nநான் இராமானுசன் - ஆமருவி தேவநாதன்\nமதிப்பைத் தரும் வைணவச் சின்னம்\nவைணவப் பெரியார் இராமானுசர்- மனசை ப.கீரன்\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தய���ர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\n-ஆசிரியர் குழு வடிவமைப்பு: என்.டி.என்.பிரபு\n-எம்என் . ஸ்ரீனிவாசன் 1. இளையாழ்வார் - குழந்தை பிறந்தவுடன் திருத்தகப்பனாரால் இடப்பட்ட திருநாமம் 2. ராமானுஜர்- ஸ்வா...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\nயதிராஜர் இயற்றிய ஏற்றமிகு இலக்கியங்கள்\n- ஆர் . மைதிலி பிரபஞ்சத்தில் அவ்வப்போது ஆன்மிக ஜோதிஸ்வரூபங்கள் வெளிக் கிளம்புகின்றன . இப்படி ஒரு நிகழ்வாகவே , கி . ...\n-கோமதி வெங்கட் ஏ ழை , ஏதலன் , கீழ்மகன் என்னாது இரங்கி இன்னருள் சொரியும் திருவரங்கநாதனின் திருவடி தொழுது , தானும் உய்ந்து ...\n- ஆசிரியர் குழு வடிவமைப்பு: என்.டி.என்.பிரபு\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்���ின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-15T17:35:09Z", "digest": "sha1:3HZFDPIDEPLDFI5YD4DW72IULJE6JKZH", "length": 8280, "nlines": 282, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 14 துணைப்பகுப்புகளில் பின்வரும் 14 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தீவுகள் தொடர்பான வார்ப்புருக்கள் (காலி)\n► இபிசா (2 பக்.)\n► எரிமலைத் தீவுகள் (2 பகு, 9 பக்.)\n► கண்டங்கள் வாரியாகத் தீவுகள் (8 பகு)\n► கற்பனைத் தீவுகள் (5 பக்.)\n► குடியிருப்பற்ற தீவுகள் (3 பக்.)\n► செயற்கைத் தீவுகள் (6 பக்.)\n► தீவு நாடுகள் (28 பகு, 52 பக்.)\n► தீவுக்கூட்டங்கள் (2 பகு, 3 பக்.)\n► நாடுகள் வாரியாகத் தீவுகள் (23 பகு)\n► நோர்வேயின் தீவுகள் (2 பக்.)\n► பவளத்தீவுகள் (1 பகு, 15 பக்.)\n► பெருங்கடல் அல்லது கடல் வாரியாகத் தீவுகள் (4 பகு)\n► பொய்த்தீவுகள் (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூன் 2006, 14:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-08-15T17:34:19Z", "digest": "sha1:JEI7XESJAYQ2GKHZODYALLEQA2KRTGTY", "length": 5531, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின்வினைஞர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமின்வினைஞர் (ஆங்கிலம்: Electrician) என்பவர் மின் கம்பிகளை இடுதல், மின் கருவிகளை நிறுவுதல், பராமரித்தல் போன்ற பணிகளைச் செய்ய தேர்ச்சி பெற்ற தொழிற்கலைஞர் ஆவார்.\nபெரும்பாலான நாடுகளில் மின்வினைஞராகப் பணியாற்றுவதற்கு சான்றுடையராக இருக்க வேண்டும். கல்வியுடன், அனுபவம் மிக்க மூத்த மின்வினைஞரோடு வேலைப் பயற்சியும் பெற்று இருக்க வேண்டும்.\nமேற்குநாடுகளில் மின்வினைஞர் நடுத்தர ஊதியம் பெறுபவர்களாக விளங்குகிறார்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2014, 16:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/5174/", "date_download": "2018-08-15T16:29:02Z", "digest": "sha1:U2TFRJOEPGYGUSFHUU7ZILTSLXH4ET66", "length": 57797, "nlines": 108, "source_domain": "www.savukkuonline.com", "title": "அழிவின் பாதையில் – Savukku", "raw_content": "\n1995ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நீதிபதி சிவராஜ் பாட்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்க அப்போது கவர்னராக இருந்த சென்னா ரெட்டி அனுமதி அளித்ததை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில் டாக்டர் சுப்ரமணிய சுவாமி ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் சொன்ன வாசகம் “A Pre-Nazi situation is prevailing in Tamil Nadu” தமிழ்நாடு நாஜிக்கள் ஆளுகைக்கு செல்ல இருப்பது போன்ற சூழல் உருவாகியிருக்கிறது.\nகிட்டத்தட்ட அதே போன்றதொரு சூழல்தான் இப்போது நிலவுகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகால ஜெயலலிதா ஆட்சி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக இருந்தும், ஊடகங்களில் இது குறித்து ஒரு முணுமுணுப்பும் இல்லாத அளவுக்கு நிலைமை மிக மிக மோசமாக இருக்கிறது.\nசுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் ஊடகங்கள் வெகு சுதந்திரமாக இயங்க முடிந்தது. ஆனால், இன்று ஜெயலலிதாவின் ஆட்சியில் ஊடகங்கள் சுதந்திரமாக இயங்க முடியாமல், அரசை விமர்சிப்பது ஒரு புறம் இருக்கட்டும்; அரசுக்கு எதிரான செய்திகளைக் கூட வெளியிட முடியாத ஒரு அவல நிலை நிலவுகிறது.\n199ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவின் ஆட்சியைப் போன்ற ஒரு அராஜக ஆட்சியை தமிழகம் கண்டதில்லை. அப்படிப்பட்ட அராஜக ஆட்சி நடந்தால் கூட, அன்று ஊடகங்கள் ஜெயலலிதா அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்தன. சுப்ரமணிய சுவாமி ஒற்றை ஆளாக, ஜெயலலி��ா அரசை எதிர்த்து தனிப்பட்ட முறையில் போராடினார். அதற்காக அதிமுக மகளிர் அணியை வைத்து, ஜெயலலிதா மிகப்பெரிய அராஜகங்களை அரங்கேற்றினார். அந்த நேரத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டிய திமுக, தடா சட்டத்தின் கீழ் நேர்ந்த கைதுகளின் காரணமாக தொடக்கத்தில் வெகுவாக அடக்கி வாசித்தது. ஆனாலும் பின்னாட்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், வாழப்பாடி ராமமூர்த்தி, போன்றோருடன் கூட்டு சேர்ந்து, ஜெயலலிதாவுக்கு எதிரான பெரிய போராட்டங்களை முன்னெடுத்தது திமுக. அப்போது ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக சன் டிவி, நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்கள் ஆற்றிய பணி அளப்பறியது. ஊடகங்கள் ஆற்றிய அந்தப் பணியின் காரணமாகவே ஜெயலலிதா 1996 தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அதிமுக கூட்டணி போட்டியிட்ட 232 இடங்களில் நான்கில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஜெயலலிதாவே பர்கூர் தொகுதியில் மண்ணைக் கவ்வினார். 182 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 173 தொகுதிகளில் பெற்றி பெற்றது. 40 தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ், 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. படுதோல்வியை சந்தித்த ஜெயலலிதா மீது பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஜெயலலிதா இனி மீண்டு எழவே முடியாது என்று அனைவரும் கருதிக் கொண்டிருந்த நேரத்தில், 1998ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 23 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 18 இடங்களைக் கைப்பற்றியது.\n1996ம் ஆண்டு அடைந்த படு தோல்வியில் இருந்து ஜெயலலிதா பாடம் கற்றுக் கொண்டிருப்பார் என்று எதிர்ப்பார்த்த அனைவரையும் ஏமாற்றினார். 2001ம் ஆண்டு, 140 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 132 இடங்களில் வெற்றி பெற்றது. ஜெயலலிதா மாறியிருப்பார், திருந்தியிருப்பார் என்றே தமிழக மக்கள் வாக்களித்தனர். ஆனால் நான் முன்பை விட இன்னும் மோசமாககிவிட்டேன் என்பதையே ஜெயலலிதா மக்களுக்கு பதிலாகத் தந்தார். ஆட்சிக்கு வந்த உடனேயே, கருணாநிதி நள்ளிரவு கைது, அரசு ஊழியர்கள் சலுகைகள் ரத்து, பத்திரிக்கைகள் மீது வழக்கு, பத்திரிக்கையாளர்கள் சிறையில் அடைப்பு, மதமாற்றத் தடைச் சட்டம், ஆடு மாடு கோழிகள் வெட்ட தடை என்று தன்னை ஒரு ஹிட்லர் போலவே கருதினார் ஜெயலலிதா. வாக்களித்த சில மாதங்களிலேயே, ���க்கள் வருந்தி வேதனையுற்றனர். 2006ல் மீண்டும் திமுக ஆட்சி. கருணாநிதி வரலாற்றில் இல்லாத அளவுக்கு குடும்ப ஆதிக்கம் மேலோங்கியது. காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து, வெட்கமே இல்லாமல் தன் குடும்பத்தை முன்னிறுத்தினார் கருணாநிதி. ஜனநாயகம் இல்லாத சர்வாதிகார ஆட்சி நடந்த ஈராக் போன்ற நாடுகளில் நடப்பதைப் போல, பட்டவர்த்தனமாக துளியும் வெட்கமில்லாமல் தன் குடும்ப உறுப்பினர்கள் கொள்ளையடிப்பதை அங்கீகரித்தார் கருணாநிதி.\nதினமணி நாளேட்டில் ஒரு கார்ட்டூன் வந்தது. அந்தக் கார்ட்டூனில், உதயநிதி தயாரிப்பில், அருள் நிதி நடிப்பில், கலாநிதி வெளியீட்டில், இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று கருணாநிதியின் குடும்பத்தின் ஆதிக்கத்தை எள்ளி நகையாடி அந்த கார்டூன் வெளியிடப்பட்டிருந்தது. தன் குடும்பத்தின் திரைப்படத் துறை ஆதிக்கத்தை அப்பட்டமாக, வெட்கமின்றி நியாயப்படுத்தினார் கருணாநிதி. அன்று மாலை நடந்த ஒரு விழாவில் பேசிய கருணாநிதி\n“காலையில் நான் ஒரு பத்திரிகையைப் பார்த்தேன். அந்தப் பத்திரிகையிலே ஒரு விகடத் துணுக்கு. என்ன விகடத் துணுக்கு என்றால்- “கலைஞர் வரலாற்றிலேயே முதன் முறையாக- கலைஞர் கதை வசனத்தில்- கலைஞர் பேரன் தயாரிப்பில்- கலைஞர் பேரன் இயக்கத்தில்- கலைஞர் பேரன் நடித்த- புத்தம் புதிய திரைக்காவியம்- கலைஞர் டி.வி.யில் மிக விரைவில் காணத் தவறாதீர்கள்” என்று இப்படியொரு விளம்பரம் போன்ற விகடத் துணுக்கு.\nஅந்தப் பத்திரிகையைப் படித்தவர்கள் எல்லாம் இதைக் கண்டிருக்கக் கூடும். “அடடே……” என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது இது. என்ன..கலைஞருக்கு மகன் இருக்கக் கூடாதா” என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது இது. என்ன..கலைஞருக்கு மகன் இருக்கக் கூடாதா கலைஞருக்கு பேரன் இருக்கக் கூடாதா கலைஞருக்கு பேரன் இருக்கக் கூடாதா கலைஞருக்கு பேத்தி இருக்கக் கூடாதா கலைஞருக்கு பேத்தி இருக்கக் கூடாதா அவர்கள் திரைப் படத்துறையிலே ஈடுபடக் கூடாதா அவர்கள் திரைப் படத்துறையிலே ஈடுபடக் கூடாதா வேறு யாருக்கும் வாரிசுகள் இருந்து, அவர்கள் அந்தந்த துறையிலே ஈடுபட்டதே கிடையாதா வேறு யாருக்கும் வாரிசுகள் இருந்து, அவர்கள் அந்தந்த துறையிலே ஈடுபட்டதே கிடையாதா நான் உதாரணத்திற்காக சொல்கிறேன். இங்கேயுள்ள நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகள்கள், மருமகன் தனுஷ் ஆகியோர் இல்லையா நான் உதாரணத்திற்காக சொல்கிறேன். இங்கேயுள்ள நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகள்கள், மருமகன் தனுஷ் ஆகியோர் இல்லையா அந்தக் குடும்பத்திலே ரஜினி மட்டும் தான் நடிக்கலாமா அந்தக் குடும்பத்திலே ரஜினி மட்டும் தான் நடிக்கலாமா தனுஷ் நடிக்கக் கூடாதா. அந்தக் குடும்பம் மாத்திரமல்ல. நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவிலே பிரிதிவிராஜ் கபூர், பிரமாண்டமான நடிகர். மாநிலங்களவையிலே எட்டாண்டு காலம் உறுப்பினராக இருந்தவர்.\nகலைஞர் வீட்டில் மாத்திரம் உதயநிதி, கலாநிதி, தயாநிதி, அருள் நிதி, அறிவு நிதி என்று வந்தால் அது ஆகாது. குறுக்கே நூல் போட்டவர்களுக்கு அது பிடிக்காது. இதற்காக ஒரு பெரிய கேலிச் சித்திரம் வரைகிறார்கள் என்றால் நான் அவர்களைக் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்கள் மீது வருத்தப்படவில்லை. ஆனால் உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பிரிதிவி ராஜ் கபூரின் பேரன் பேத்தி கொள்ளுப் பேரன், பேத்தி வரை இருக்கலாம் கலைத் துறையிலே- மற்றவர்களின் இல்லங்களில் இருக்கலாம்- என்னுடைய அருமை நண்பர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் பிரபு இருக்கலாம், பிரபுவின் மகன் துஷ்யந்த்- அவர் இருக்கலாம், ஆனால் கருணாநிதி மாத்திரம் இருக்கக் கூடாது. ஏன் என்றால் கருணாநிதி செய்கிற ஒரே ஒரு குற்றம் திராவிட இனத்திற்காக அவன் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான், அவன் திராவிடச் சமுதாயத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறான், அதை ஒழிக்க வேண்டும், அதை வீழ்த்த வேண்டுமென்ற குறுகிய நோக்கமே தவிர வேறு உண்மையான எண்ணமிருந்தால் என் பெயர் ஞாபகத்திற்கு வரும்போது, பிரிதிவி ராஜ் கபூரின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும். என் பெயர் ஞாபகத்திற்கு வந்த போது, நம்முடைய ரஜினி அவர்களின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும்.”\n“இப்படி அப்பட்டமாக, தன்னுடைய குடும்பத்தின் ஆதிக்கத்தை நியாயப்படுத்திப் பேசினார் கருணாநிதி. கள்ள லாட்டரி விற்பவனின் தயாரிப்பில் கதை வசனம் எழுதி, கள்ள லாட்டரி நடத்தி சம்பாதித்த பணத்தில் கதை வசனம் தயாரிக்க தந்த 50 லட்சத்தை வெட்கமேயின்றி வாங்கிக் கொண்டார் கருணாநிதி.\nகோவையில் செம்மொழி மாநாடு என்று கோடிக்கணக்கில் அரசு விழா நடத்தி, அதை ஏறக்குறைய தனது குடும்ப விழாவாகவே மாற்றினார் கருணாநிதி. கருணாநிதியின் குடும்பத்துக்காக மட்டும் 85 அரசு கார்கள் தயாராக நின்றன. கோவையின் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் 120 அறைகள் கருணாநிதி குடும்பத்துக்காக மட்டும் ஒதுக்கப்பட்டன. செம்மொழி மாநாட்டில், முதல்வருக்கு ஒதுக்கப்படுவது போல, கருணாநிதி குடும்பத்துக்காக மட்டும் தனிப் பாதை ஒதுக்கப்பட்டது. மாநாட்டு அரங்கத்தில் முதல் நான்கு வரிசைகள், கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமே அமர்வதற்காக ஒதுக்கப்பட்டது. அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் அதற்கு பின்னரே அமர வைக்கப்பட்டனர்.\nநாளொரு பாராட்டு விழாவும், பொழுதொரு திறப்பு விழாவுமாக, கருணாநிதியின் புகழ் பாடுவதே அன்றாட நிகழ்வாக மாறிப்போனது. கருணாநிதி குடும்பத்தின் அப்பட்டமான ஆதிக்கத்தைப் பார்த்த மக்கள் அருவெறுப்படைந்தனர். 8 பிள்ளைகள், 80 பேரன்கள், 800 உறவினர்கள் என்று தமிழகம் முழுக்க அவர்கள் நடத்திய ஆதிக்கம் மக்களை கடும் கோபம் கொள்ளச் செய்தது. அந்த கடும் கோபத்தின் விளைவே, 2011 தேர்தலில், ஜெயலலிதாவுக்கு கிடைத்த அபிரிமிதமான வெற்றி.\n1991 மற்றும் 2001 ஆகிய இரண்டு முறைகளும் ஜெயலலிதாவின் ஆட்சி குறித்தும், ஜெயலலிதா குறித்தும், மக்களுக்கு நன்றாகவே தெரிந்தாலும் கருணாநிதி மீதும், கருணாநிதி குடும்பத்தின் மீதும் இருந்த தீராத வெறுப்பின் காரணமாக, வெகுண்டெழுந்து ஜெயலலிதாவுக்கு வாக்களித்தனர். இந்த முறையும் ஜெயலலிதா நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கை இல்லாவிடினும், கருணாநிதி ஆட்சியை விட்டு அகற்றப்பட்டே ஆக வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்த மக்கள், தங்கள் கோபத்தை 2011 தேர்தலில் வெளிப்படுத்தினர்.\n2011ல் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, நான் நேற்றும் ஜெயலலிதாதான், இன்றும் ஜெயலலிதாதான், நாளையும் ஜெயலலிதாதான் என்பதை தெளிவாக நிரூபித்தார். ஆட்சி பொறுப்பேற்றதுமே, “நான் ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் இருந்த கொள்ளையர்கள், வழிப்பறித் திருடர்கள் அண்டை மாநிலத்துக்கு ஓடிப்போய் விட்டனர்” என்று சிறுபிள்ளைத்தனமாக பேசினார்.\nஅண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது, அரசு அலுவலகத்துக்காக கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது, கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவகத்தில் இரட்டை இலைச் சின்னம் வைப்பது, சமச்சீர் கல்வியை ரத்து செய்வது, சாலைப்பணியாளர்களை வேலை நீக்கம் செய்வது, மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்வது, என்று அற்பத்தனமான மற்றும் மக்கள் விரோத காரியங்களில் ஜெயலலிதா தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு வருகிறார். அம்மா குடிநீர், அம்மா உணவகம் போன்று ஏழை மக்களுக்கு பயன்படும் நல்ல திட்டங்கள் இருந்தாலும், அதிலும் தன் அற்பத்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் அந்த குடிநீர் பாட்டில்களில் தன் படத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் பொறித்துக் கொள்கிறார் ஜெயலலிதா. ஜெயராம் அல்லது சந்தியா தேவி சம்பாதித்து வைத்த சொத்துக்களில் மக்களுக்கு மலிவு விலையில் குடிநீர் பாட்டில்களை வழங்கினால் ஜெயலலிதா தன் படத்தை போட்டுக் கொள்வது பொருத்தமாக இருக்கும். மக்கள் வரிப்பணத்தை நிர்வாகம் செய்யும் அதிகாரம் தன்னிடம் வந்து விட்டது என்ற ஒரே காரணத்துக்காக, வெட்கமேயில்லாமல், குடிநீர் பாட்டில்களில் தன் படத்தை போட்டுக் கொள்கிறார். அரசு வழங்கும் விலையில்லா மிக்சி மற்றும் கிரைண்டர்களில் தன் படத்தை போட்டுக் கொள்கிறார். மினி பேருந்துகளில் தன் படத்தை போட்டுக் கொள்கிறார். நாட்டை அடக்கியாள நினைக்கும் சர்வாதிகாரி எப்படி செயல்படுவாரோ, அதே போல செயல்படுகிறார் ஜெயலலிதா.\nதேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பைத் தரும் என்ற வள்ளுவன் வாக்கிற்கு முழு உதாரணமாக திகழ்கிறார் ஜெயலலிதா.\nகடந்த இரண்டரை ஆண்டுகளில் 14 முறை அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் இத்தனை அமைச்சரவை மாற்றங்கள் நிகழ்ந்திருக்குமா என்பது சந்தேகமே. முன்னாள் அமைச்சர்களின் பட்டியல் இந்நாள் வரை 17. எஞ்சியுள்ள நாட்களில் இன்னும் எத்தனை பேர் முன்னாள் அமைச்சர்களாவார்கள் என்பது யாருக்கு புரியாத புதிராக இருக்கிறது.\nசென்னை நகரில் ஆறு நாட்களுக்கு பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது கூட தெரியாமல் ஒரு முதலமைச்சர் ஆட்சி செய்யும் அளவுக்கு இணைப்பு நிலைமை மிக மிக மோசமானதாக இருக்கிறது. அதிகாரிகளோடு தொடர்பில்லை, அமைச்சர்களோடு தொடர்பில்லை, மக்கள் பிரதிநிதிகளோடு தொடர்பில்லை, சசிகலாவைத் தவிர வேறு யாரோடும் தொடர்பில்லாத நிலையில் உள்ள ஒரு முதல்வரால் தமிழகம் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாநிலத்தை நிர்வாகம் செய்ய வேண்டிய முதல்வர், ஜோதிடர்களின் பேச்சைக் கேட்டு திருமணம் நடத்திக் கொண்டிருக்கிறார் இணைப்பு.\nஆட்சிக்கு வந்து நியமிக்கப்பட்ட உள்துறை செயலாளரான ஷீலா ராணி சுங்கத் 15 நாட்களில் மாற்றப்பட்டார். அதன் உள்துறை செயலாளராக வந்த ராமேஷ்ராம் மிஷ்ரா ஆறு மாதத்தில் மாற்றப்பட்டார். ராமேஷ்ராம் மிஷ்ரா மாற்றப்பட்டு ராஜகோபால் நியமிக்கப்பட்டார். ராஜகோபாலின் ஆயுளும் ஆறு மாதங்கள்தான். அதன் பின்னர் நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டார். தற்போது நிரஞ்சன் மார்டியும் மாற்றப்பட்டு அபூர்வா வர்மா உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் மிக முக்கியமான துறையான தொழில் துறைச் செயலாளர்களும் இதே போல மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். காவல்துறை மாற்றங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.\nசமீபத்தில் மாற்றப்பட்ட உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி\nஇப்படி அடிக்கடி நிகழும் மாற்றங்களால், அமைச்சர்களும் சரி, அதிகாரிகளும் சரி எந்தப் பணியையும் செய்யத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிர்வாகம் ஏறக்குறைய ஸ்தம்பித்துள்ளது. நேர்மையான அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்ற கருத்து அனைத்து அதிகாரிகள் மத்தியிலும் நிலவுகிறது. க்ரானைட் ஊழலை வெளிக்கொணர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் சகாயமும், அன்சுல் மிஷ்ராவும் மாற்றப்படுகின்றனர். சத்துணவுப் பணியாளர்கள் தேர்வில் கட்சிக்காரர்களின் தலையீட்டைத் தடுத்த பாலாஜி ஐஏஎஸ் மாற்றப்படுகிறார். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் ஊழலை பெருமளவு குறைத்த உதயச்சந்திரன் மாற்றப்படுகிறார். இப்படி தங்கள் பணியைச் செய்தால் மாற்றப்படுவோம் என்ற கருத்து அதிகாரிகளுக்கு ஒரு புறம் இருந்தாலும், எப்படி இருந்தாலும் என்று மாறுதல் உத்தரவு வருமோ என்ற எண்ணத்தில் நாம் எதற்காக வேலை செய்ய வேண்டும் என்ற காரணத்தினாலும், அரசாங்கத்தில் எந்தத் திட்டங்களும் செயல்படாமல் முடங்கிப் போய் இருக்கிறது. அதிகாரிகள் அச்சப்படுவது போலவே, அமைச்சர்களும் எதை செய்தாலும் தப்பாகிப் போய்விடுமோ என்ற அச்சத்தில் எதையுமே செய்யாமல் இருக்கிறார்கள்.\nஇது ஒரு புறம் இருக்க, தேர்தல் செலவுக்காகவும், வழக்கமாக நடக்கும் வசூலின் ஒரு பகுதியாகவும் அமைச்சர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். கப்பம் கட்டாத அமைச்சர்களுக்கு பதவி பறிபோகும் என்பது பட்டவர்த்தனமாக ���ெரிந்த காரணத்தால், அத்தனை அமைச்சர்களும் வசூலை வாரிக் குவிக்கிறார்கள். போதாத குறைக்கு, தற்போது அமைச்சர்களுக்கு இடப்பட்டிருக்கும் உத்தரவு, தேர்தல் செலவுக்காக எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வசூலிக்க வேண்டும் என்பது.\nஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு, லண்டன் மாநகரை விட சிறப்பாக இருக்கும் என்று, ஜெயலலிதாவை ஆதரிப்பவர்கள் சொல்வதுண்டு. ஆனால், இன்று கொலைகளும், கொள்ளைகளும், அன்றாட நிகழ்வாகி உள்ளன. தனக்கு பிடிக்காத மன்னார்குடி மாபியா கூட்டத்தைச் சேர்ந்தவர்களை சிறையில் தள்ளுவதற்காக, அப்பட்டமாகவும், வெளிப்படையாகவும், காவல்துறை இயந்திரத்தை பயன்படுத்தி பல்வேறு பொய் வழக்குகளில் அவர்களை சிறையிலடைக்கிறார் ஜெயலலிதா. அந்த மன்னார்குடி மாபியாவின் கொள்ளைகளால் கோபத்தில் இருந்த மக்கள், ஜெயலலிதாவின் அதிகார துஷ்பிரயோகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், மன்னார்குடி மாபியாக் கூட்டத்தினர் சிறைக்குச் செல்வதை மகிழ்ச்சியோடு வரவேற்ற வண்ணம் இருக்கின்றனர். இதற்கு முன்னால் வளர்ப்பு மகனாக இருந்த சுதாகரனோடு பிணக்கு ஏற்பட்டதும், அவரை ஹெராயின் வழக்கில் சிறையில் அடைத்த ஜெயலலிதா இந்த முறை நில அபகரிப்பு வழக்கை கையில் எடுத்திருக்கிறார்.\nஆண்டுக்கு நான்கு முறை கவலையே படாமல், கொடநாடு சென்று ஓய்வெடுக்கிறார் ஜெயலலிதா. கொடநாடு சென்றாலும் அரசு நிர்வாகம் தடையின்றி இயங்குவதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஜெயலலிதா, அப்படித் தடையின்றி இயங்குவதற்காக, அதிகாரிகள் மேற்கொள்ளும் விமானப் பயணத்தால் ஏற்படும் கூடுதல் செலவினம் எவ்வளவு என்று பேசுவதில்லை. ஜெயலலிதா கொடநாடு செல்வதால், முதல்வர் அலுவலகப் பணியாளர்களில் கணிசமானவர்கள் கொடநாடு செல்ல வேண்டியுள்ளது. தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டிஜிபி, உள்ளிட்ட இதர முக்கிய அதிகாரிகள் அவ்வப்போது கொடநாடு செல்ல வேண்டியுள்ளது. கொடநாடு செல்லும் ஜெயலலிதாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவும் கணிசமான மக்கள் பணம் செலவிடப்படுகிறது.\nநாட்டில் நடக்கும் பிரச்சினைகளைக் கூட அமைச்சர்களோ, அதிகாரிகளோ முதல்வரிடத்தில் தெரிவிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. அதிகாரிகள் அஞ்சுகிறார்கள். அமைச்சர்கள் அஞ்சுகிறார்கள். சசிகலாவைத் தவிர வேறு யாருமே ஜெயலலிதாவை அணுகி எதையும் விவாதிக்க முடியாத ஒரு தீவில் இருக்கிறார் ஜெயலலிதா. அதிகாரிகளையோ, அமைச்சர்களையோ நேரில் சந்திக்கும்போது கூட, அவர்கள் விரும்பியதை பேசும் சுதந்திரம் இல்லாத நிலையே நீடிக்கிறது. எதையாவது பேசினால் அம்மா கோபித்துக் கொள்வாரோ என்ற பயம் அத்தனை பேரிடமும் உள்ளது. மனதில் பட்டதைச் சொல்லுங்கள் என்று ஜெயலலிதாவும் யாருக்கும் எந்த சுதந்திரத்தையும் வழங்காமல், அதற்கு பதிலாக தன்னைப் பார்த்து அனைவரும் பயப்படுவதை ஒவ்வொரு நொடியாக அனுபவித்து சிலாகிக்கிறார் ஜெயலலிதா.\n1991 மற்றும் 2001ல் இல்லாத ஒரு மோசமான நிகழ்வாக ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிமுக அடிமைகள் போல நடந்து கொள்ளும் மோசமான போக்கு இந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் அதிகாரிகள் நடந்து கொண்ட விதம், அதிமுக அடிமைகளையும் விஞ்சும் விதமாக இருந்தது. தனிப்பட்ட முறையில் பேசும் இதர ஐஏஎஸ் அதிகாரிகள், சில அதிகாரிகள் முதல்வரின் காலைத் தொட்டு வணங்கி என் பேச்சை தொடங்குகிறேன் என்று பேசுவதும், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் என்று பேசுவதும் உங்கள் உடம்பைக் கூசச் செய்கிறது என்று கூறுகின்றனர். ஆனால் அதிகபட்சமாக 30 தொகுதிகள் மட்டுமே வெல்லக் கூடிய வாய்ப்பு உள்ள தன்னைப் பார்த்து, இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று அதிகாரிகள் பேசுவதைப் பார்த்து புளகாங்கிதம் அடைகிறார் ஜெயலலிதா. வெறும் 30 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு மட்டுமே உள்ள தன்னை கிண்டல் செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஜெயலலிதாவுக்கு வந்திருக்க வேண்டும். மாறாக, அதை அப்படிய உண்மை என்று நம்பி இரும்பூது எய்துகிறார் ஜெயலலிதா.\nஒரு மூத்த பத்திரிக்கையாளர் பேசுகையில், ‘அதிமுக அரசியல்வாதிகள் அடிமை மனோபாவத்தோடு ஜெயலலிதாவின் காலில் விழுவதும், அவர் புகழ் பாடுவதும் இயல்பான விஷயம். ஆனால், படித்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் போல ஒரு அலுவல் சார்ந்த கூட்டத்தில் பேசுகையில் ஜெயலலிதா அதை கண்டிக்க வேண்டும். மாறாக, அதை வரவேற்கிறார். இப்படி ஜெயலலிதா அதை வரவேற்பது மற்ற அதிகாரிகளுக்கு ஒரு செய்தி. என்னை இப்படி புகழ்வதை நான் வரவேற்கிறேன் என்ற செய்தியை அவர் சொல்லுகிறார். இதனால் நேர்மையாக பணியாற்றும் அதிகாரி கூட தன்னை ஒர��� ஐஏஎஸ் அதிகாரி என்பதை மறந்து கட்சிக்காரராக மாறும் சூழலை ஜெயலலிதா ஏற்படுத்துகிறார்’ என்றார்.\nஇன்று அதிகாரிகள் புகழ்வதில் புளகாங்கிதம் அடையும் ஜெயலலிதாவுக்கு நாளை திமுக ஆட்சிக்கு வந்தால், இதே அதிகாரிகள் வாய் கூசாமல் கருணாநிதியை புகழ்வார்கள் என்பது புரியவில்லை. புரியவில்லையா, அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லையா என்பது தெரியவில்லை.\nபுரிந்து கொள்ள விரும்பவில்லை என்பதே சரியாக இருக்க முடியும். 70 கோடி ரூபாய்க்கும் மேலாக செலவு செய்து, அமைச்சரவையில் உள்ள அத்தனை அமைச்சர்களையும் அனுப்பி, தானே நேரடியாக போய்ப் பிரச்சாரம் செய்து ஏற்காடு தேர்தலில் பெற்ற வெற்றியை இந்த ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறார் ஜெயலலிதா. ஏற்காடு இடைத்தேர்தலில், இத்தனை அதிகார துஷ்பிரயோகங்களையும் மீறி, திமுக வாக்கு வங்கி குறையவில்லை என்பதை கவனத்தில் கொள்ள மறுக்கிறார்.\nடெல்லி போல, பிஜேபி காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி உருவானது போல, தமிழகத்தில் உருவாக வாய்ப்பு இல்லாத நிலையே ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் மீண்டும் மீண்டும் தவறிழைக்க வைக்கிறது. இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றே இல்லை என்ற நிலைமையே இந்த இருவரையும் இத்தனை இறுமாப்போடு நடந்து கொள்ள வைக்கிறது. 1991ம் ஆண்டு ஜெயலலிதா பதவியேற்றதும் ஒரு மூத்த பத்திரிக்கையாளரிடம், ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் என்ன வேறுபாடு என்று கேட்கப்பட்டபோது அவர் சொன்னார். இருவருக்கும் வேறுபாடே இல்லை. “ஜெயலலிதா ஒரு வேட்டி கட்டிய கருணாநிதி, கருணாநிதி ஒரு புடவை கட்டிய ஜெயலலிதா” என்று. அதை மெய்ப்பிக்கும் விதமாகவே இருவரும் நடந்து கொண்டு வருகின்றனர்.\nஎம்.ஜி.ஆர் தன்னோடு நெருக்கமாக இருந்த ஒரு பத்திரிக்கையாளரிடம் சொன்னது…. “நான் ஏன் கருணாநிதியை தீய சக்தி என்று கூறுகிறேன் என்று நீங்கள் வருத்தப்படுகிறீர்கள். கருணாநிதி தன்னை எதிர்ப்பவரை, தன்னை விட மோசமான மனிதராக மாற்றும் வல்லமை படைத்தவர். அதனால்தான் அவரை தீயசக்தி என்கிறேன்” என்றார். கருணாநிதி தன்னை எதிர்த்த ஜெயலலிதாவை, அவரை விட மோசமான மனிதராக மாற்றியுள்ளார் என்பதே உண்மை.\nயதார்த்த நிலைமைகளை புரிந்து கொள்ளாமல், தன்னுடைய அடிமைகள் சொல்வதை அப்படியே நம்புகிறார் ஜெயலலிதா. நாற்பதே தொகுதிகள் உள்ள தமிழகத்தில், நாற்பதிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்ற நிலையிலும், தன் அடிமைகள் நீங்கள்தான் பிரதமர் என்று கூறுவதை அப்படியே நம்பி மோசம் போகிறார் ஜெயலலிதா.\nதமிழக வாக்காளர்கள் அறிவற்றவர்கள் அல்ல. அத்தனையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து, தேர்தல் நேரத்தில் தக்க பாடத்தை புகட்டுவார்கள். அந்த பாடத்தை புகட்டுவதற்காக, மீண்டும் கருணாநிதிக்கு வாக்களிக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதை ஜெயலலிதா புரிந்து கொள்ளவில்லை. நல்ல ஆட்சி நடத்துவதை விட, திருமணங்கள் நடத்தி வைப்பதும், யானைகளுக்கு முகாம் நடத்துவதும், யாகங்கள் நடத்துவதுமே தனக்கு வெற்றி வாய்ப்பைத் தரும் என்ற பொய்யான நம்பிக்கையில் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.\nஜெயலலிதா கொடைக்கானலில் ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல் கட்ட அனுமதி வழங்கியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீனிவாசன் சுட்டிக்காட்டிய திருக்குறளைத்தான் இப்போதும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்\nகுறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.\nஜெயலலிதாவின் ஆட்சிக்கு பொருத்தமான ஆதவன் தீட்சண்யாவின் கவிதை.\nகாலுக்குத் தொப்பியும் தலைக்கு செருப்பும் அணியுமாறு\nஇந்த நிமிடம்வரை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை\nகாதிருக்கும் இடத்தில் காதுமே இருந்துவிட்டுப்போகட்டுமென்று\nகுடிமக்களை இன்றும் அனுமதித்திருக்கிறது கருணையுடன்\nதொடர்ந்தும் வாய்வழியாகவே உண்பதை மாற்றுவது குறித்து\nஇன்றைய அமைச்சரவைக்கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும்\nஒரு மாறுதலுக்காகவும் காற்றை மிச்சப்படுத்தவும்\nமூக்கின் ஒரு துவாரத்தை தூர்த்து மூடும் திட்டம்\nநள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது\nதண்டவாளத்தில் பேருந்து தார்ரோட்டில் ரயில்\nதுறைமுகத்தில் விமானம் விமானநிலையத்தில் கப்பல் என்று\nஅரசு எடுத்துவரும் ஆக்கப்பூர்வ மாற்றங்களுக்கு ஆதரவளிக்குமாறு\nபிரசவ ஆஸ்பத்திரியை சுடுகாட்டுக்கு மாற்றியுள்ள அரசு\nநாட்டையே சுடுகாடாக மாற்றும் திட்டம் படிப்படியாக நிறைவற்றப்படும்\nகோன் எவ்வாறோ குடிக்களும் அவ்வாறேயானபடியால்\nஒரே இடத்தில் நீடித்திருக்கவிடமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவழி தவறிய ஊடகங்கள். அடுத்த கட்டுரையில்\nNext story விகடன் குழுமத்தின் கனத்த மவுனம்.\nPrevious story டாஸ்மாக் தமிழ் 30\nகடும் நெருக்கடியில் கருணாநிதி… ….\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி – சனல்4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/03/mp.html", "date_download": "2018-08-15T16:37:44Z", "digest": "sha1:GPYPWUBO3BHRN7TDRB4TFRF6WKUBADHI", "length": 5209, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "பொலிசுக்கு எதிராக வீதியில் படுத்துறங்கிய MP - sonakar.com", "raw_content": "\nHome NEWS பொலிசுக்கு எதிராக வீதியில் படுத்துறங்கிய MP\nபொலிசுக்கு எதிராக வீதியில் படுத்துறங்கிய MP\nநாவலபிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை இடம் மாற்றக் கோரி நாடாளுமன்ற உறுப்பினா ஆனந்த அளுத்கமகே வீதியில் படுத்துறங்கி நூதன போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.\nகாலை 5 மணி முதல் அவர் இவ்வாறு வீதியில் படுத்துறங்கிய காரணத்தினால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் மாற்றப்படும் வரை தனது போராட்டம் ஓயப்போவதில்லையென தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினருடன் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ள நிலையில் தனக்கான முடிவு கிட்டும் வரை போராடப் போவதாகவும் ஆந்த மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சி���்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://toptamilnews.com/news_one.php?id=VFZSTk1nPT0=", "date_download": "2018-08-15T16:42:22Z", "digest": "sha1:XT65YTJBHWYPWM3KQRPM643M23HIHQKH", "length": 10957, "nlines": 105, "source_domain": "toptamilnews.com", "title": "அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதற்பட்டியலில் 1.4 கோடிக்கும் அதிகமான பெயர்கள் சேர்க்கப்படவில்லை | Top Tamil News", "raw_content": "\nஅசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதற்பட்டியலில் 1.4 கோடிக்கும் அதிகமான பெயர்கள் சேர்க்கப்படவில்லை\nஅசாம்: அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதற்பட்டியலில் 1.4 கோடிக்கும் அதிகமான பெயர்கள் சேர்க்கப்படவில்லை\nஅசாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதற்கட்ட பட்டியல் நேற்று நள்ளிரவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட நிலையில், அப்பட்டியலில் 1.4 கோடிக்கும் அதிகமான பெயர்கள் விடுப்பட்டுள்ளன. தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்காக விண்ணப்பித்த 3.3 கோடி விண்ணப்பங்களில் 1.9 கோடி பேரின் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பதிவேட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் விடுப்பட்டுள்ள 1.4 கோடி பேர் என்பது அசாம் மக்கள் தொகையில் 40 சதவீதமாகும். இந்த ஆண்டின் இறுதிக்குள் முழுமையான பட்டியல் தயாராகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஇப்பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ரூதின் அஜ்மல், உல்பா ஆயுத இயக்கத் தலைவர் பரேஷ் பரூவா பெயரும் விடுப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக அசாமில் குடியேறியுள்ளவர்களை கண்டறியும் வகையில், அசாம் மாநிலத்திற்கு தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பிரத்யேக நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது . இத்திட்டம் கடந்த 1951-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தால் முதல்முறையாக உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மார்ச் 1971-ம் ஆண்டுக்கு பிறகுஅசாமில் நுழைந்தவர்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகள் என கருதப்படுவார்கள்.\nஇறுதிப்பட்டியலில் எந்த இந்திய குடிமகனின் பெயரும் விடுபடாது’ என அசாம் முதல்வர் சர்பாநந்தா சோனாவால் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் கண்டறியப்பட்டு வெளியேற்றப்��டுவார்கள் என கடந்த ஏப்ரல் மாதம் அசாம் மாநில பாரதிய ஜனதா உறுதியளித்திருந்தது. அதே சமயம், ஹிந்துக்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், வங்கதேசத்தின் தாழ்த்தப்பட்டப் பிரிவினருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என பாரதிய ஜனதா கூறியிருந்தது. இது நேரடியாக இஸ்லாமியர்களை குறிவைக்கும் முயற்சி என பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. முன்னதாக, தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்படுவதையொட்டி 50,000 த்திற்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர், காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நிவாரண உதவி\nபிறந்த மண்ணுக்காக ரூ.26 கோடி நிவாரண தொகை கொடுத்த பிரபல தொழிலதிபர்\n‘ஜன கன மன’ பாடலின் பியானோ வெர்ஷன் பாடல் யூடியூபில் சாதனை\nஅணை கட்டியது தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட அல்ல: குமாரசாமி சர்ச்சை பேச்சு\nஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று திரைப்படம்: யார் இயக்குநர்...எப்போது வெளியாகிறது\nராணிப்பேட்டை பேருந்து நிலையத்தில் அன்னதான வங்கி – தனிநபர் முயற்சிக்கு மக்கள் பாராட்டு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் தேநீர் விருந்தை புறக்கணித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்\nகேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நிவாரண உதவி\nசான்றிதழ் ஊழல்: சேவை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்\nசுதந்திரதின கொண்டாட்டம் : சமபந்தி விருந்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு\nபிறந்த மண்ணுக்காக ரூ.26 கோடி நிவாரண தொகை கொடுத்த பிரபல தொழிலதிபர்\nநயன்தாராவுக்கு கொடுத்த லிப்-லாக் லீக்கானது எப்படி..\nமூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை கைது : ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோல் 4 ரூபாய் என அறிவிப்பு\nகால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை: சுதந்திரம் என்று பெயரிட்ட பெண்: நெகிழ்ச்சியான சம்பவம்\nவீட்டுமனை பட்டா வாங்க தேசிய கொடியுடன் போராட்டம்: தீக்குளித்தும் பட்டா வழங்கவில்லை என புகார் - வீடியோ\n‘ஜன கன மன’ பாடலின் பியானோ வெர்ஷன் பாடல் யூடியூபில் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-15T16:30:05Z", "digest": "sha1:KYPEZQ4IVT66XNAJOUYF4LVHE723OD57", "length": 5676, "nlines": 69, "source_domain": "www.noolaham.org", "title": "ஆணாதிக்கமும் பெண்ணியமும் - நூலகம்", "raw_content": "\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஆணாதிக்கமும் பெண்ணியமும் - பி. இரயாகரன்\nமுதல் வர்க்க ஒடுக்குமுறை மீது மார்க்சியம்\nபெண் அடிமைத்தனமும் ஆணாதிக்கத்தின் வளர்ச்சியும்\nஆணாதிக்க முஸ்லிம் மதமும் பெண்ணும்\nஆணாதிக்கப் புத்த மதமும் பெண்ணும்\nமனுவுக்கும், கௌடில்யர் காலத்துக்கும் இடையிலான ஆணாதிக்க வளர்ச்சியை ஒப்பிடல்\nஇந்து ஆணாதிக்கப் பார்ப்பனியத்தில், சாதி வடிவில் இறுகிய குடும்பத் தன்மைகள்\nஆணாதிக்க இந்து மதமும் பெண்ணும்\nஇந்து மதத்தில் ஆண் - பெண்ணின் வக்கரித்த உறவுகள்\nஇலக்கியத்தில் ஆணாதிக்கமும் பெண்களின் போராட்டங்களும்\nபாலியலை ஒட்டிய மனித முரண்பாடுகள்\nஆணாதிக்கமும் பெண்ணியமும் - மேற்கோள் குறிப்புகள்\nநூல்கள் [6,982] இதழ்கள் [10,270] பத்திரிகைகள் [35,800] பிரசுரங்கள் [1,042] நினைவு மலர்கள் [660] சிறப்பு மலர்கள் [1,833] எழுத்தாளர்கள் [3,164] பதிப்பாளர்கள் [2,524] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [2,488]\n2001 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 மே 2015, 21:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/360325.html", "date_download": "2018-08-15T16:37:14Z", "digest": "sha1:Y3NX5AIFENVP5SARHIEPC3FR7ICBP5AW", "length": 7816, "nlines": 156, "source_domain": "eluthu.com", "title": "இந்த உழவினிலே - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nமன்றாடி மன்றாடி உழைத்து உழைத்து என்ன தான் சேர்த்துவைத்தோம்\nகடன் கடன் என்ற பாரம் மட்டும் என் நெஞ்சை பிழிகின்றதே\nவயிற்றிற்கு இந்த அரை கஞ்சி தான் கண்டோமே\nநாங்கள் உண்ணும் உணவு திடத்திற்கு பஞ்சமில்லை\nநாங்கள் உழைக்கும் உழைப்பு என்றும் நேர்மைக்கு வஞ்சம் வைத்ததில்லை\nஎன்றும் கட்டிகாக்கும் பண்பாடு நாங்கள் விட்டுகொடுத்ததில்லை\nஆனால் எங்கள் வாழ்வு மட்டும் இன்னும் விடிந்த பாடில்லை\nவிடியலுக்காக காத்திருந்து உருண்டோடின நாட்கள் தானே\nஇன்னும் என்ன வென்று சொல்வது\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : பிரகதி சி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/4518/", "date_download": "2018-08-15T16:30:31Z", "digest": "sha1:TBT567XMP7C7VVW7UJHBTGER3V2KJ2YS", "length": 67249, "nlines": 111, "source_domain": "www.savukkuonline.com", "title": "பொறுக்கி – Savukku", "raw_content": "\nயார் இந்த பொறுக்கி. ஈழப் பிரச்சினை குறித்து, தமிழகமெங்கும் வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்திய மாணவச் செல்வங்கள்தான் பொறுக்கி. இப்படி இவர்களை பொறுக்கிகள் என்று அழைப்பது யார் தெரியுமா. இந்தியாவின் மிக முக்கியமான அரசியல் தரகரான சுப்ரமணிய சுவாமிதான். பொது நல வழக்குகள் தொடர்ந்து, அதன் மூலம் புகழடைந்து அதை வைத்தே இந்தியப் பிரதமர் ஆகலாம் என்ற கனவோடு இருப்பவர்.\nஈழப் பிரச்சினை முடிந்து போன பிரச்சினையாகி, இனி இது வியாபாரம் ஆகாது என்ற நிலையில் பெரும்பாலான அரசியல்வாதிகள் ஈழ விவகாரத்தையும் சிங்கள ஆட்சியாளர்களின் போர்க்குற்றங்களையும் கைவிட்ட நிலையில், மாணவர்களே அப்போராட்டங்களைக் கையில் எடுத்து ஈழ விவகாரம் தமிழகத்தில் மீண்டும் பற்றி எரியத்தக்க பிரச்சினையாக்கினார்கள். மாணவர்களின் இந்தப் போராட்டமே விக்ரமாதித்தனைப் பிடித்த வேதாளம் போல, காங்கிரஸின் தோளில் ஏறிச் சவாரி செய்து கொண்டிருந்த திமுகவை கூட்டணியிலிருந்து விலக வைத்தது.\nஇந்த மாணவச் செல்வங்களைத்தான் பொறுக்கிகள் என்கிறார் சுப்ரமணிய சுவாமி.\nட்விட்டர் தொடங்கப்பட்டதிலிருந்தே அந்த ட்விட்டரை தனது களமாகப் பயன்படுத்தி வருகிறார் சுப்ரமணியன் சுவாமி.\nட்விட்டர், ஃபேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்கள், மனிதனது ஈகோவை குளிர்விக்கக் கூடிய தன்மை படைத்தன. நமக்குள் இருக்கும் நார்சிஸ��ட் மனப்பான்மையை வளர்த்தெடுக்கும் தன்மை உடையன. ஃபேஸ் புக்கில் ஒரு நிலைச்செய்தியிட்டு, அதற்கு 50 பேர் லைக் போடுவதும், 20 பேர் பகிர்வதும், அளப்பறியா மகிழ்வைக் கொடுக்கும் தன்மை படைத்தன. இதே போல ட்விட்டரில், நாம் எழுதுவதை ரீட்வீட் செய்யப்படுவதும், பிடித்தமானதாக அறிவிப்பதும்,பெரும் மகிழ்வை அளிக்கும் தன்மை படைத்தன. ஒரு நாளைக்கு மூன்று பாராட்டு விழாவில் கலந்து கொண்டு, பலரும் வாயாரப் புகழ்வதை கருணாநிதி ரசித்து வந்தது போல, இந்த லைக்குகளும், ரீட்வீட்டுகளும் ஒரு சாதாரண மனிதனை தன்னைத் தானே ரசிக்க வைத்து ஒரு போதைக்கு அடிமையாக்கும். சாதாரண மனிதர்களுக்கே இந்த சின்ன விஷயங்கள் பெருமகிழ்ச்சியைத் தருகையில், சுப்ரமணிய சுவாமி போன்ற போலி ஈகோ பிடித்த மனிதர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. சிகரெட் பிடிப்பதைப் போலவே தொடக்கத்தில் ஒரு த்ரில்லைக் கொடுக்கும் இந்த சமூக வலைத்தளங்கள், நாளடைவில் பழக்கமாக மாறி, ஒரு கட்டத்தில் இது இல்லாவிட்டால், மனச்சிதைவு ஏற்படும் அளவுக்கு மோசமான போதையாக உருமாறுகின்றன. இப்படி மனச்சிதைவு அடைந்த ஒரு ட்விட்டர் அடிமையாக உருவாகியிருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி. ஐபிஎல்லில் வரும் சியர் லீடர்களைப் போல இவருக்கென்று ஒரு விசிறிக் கூட்டம் இருக்கிறது. சுவாமி, காலையில் பல் விளக்கினேன் என்று சொன்னால், சுவாமி பல் விளக்கியது இந்தியாவே பல் விளக்கியது போல, சுவாமி அவர் பல்லை விளக்கவில்லை, இந்தியாவையே விளக்கியிருக்கிறார் என்று பரபரப்பாக அவர் ட்வீட்களை ரீட்வீட் செய்ய ஒரு கூட்டம் ட்விட்டரில் இதே வேலையாக அலைந்து வருகிறது.\n2004 மக்களவைத் தேர்தலில் மதுரையிலிருந்து போட்டியிட்ட சுப்ரமணியன் சுவாமி பெற்ற மொத்த வாக்குகள் 12,000. ஆனால் ட்விட்டரில் அவரைப் பின்பற்றுவர்களின் எண்ணிக்கை 1,54,196\nதனக்குப் பிடிக்காத மனிதர்களைக் குறி வைத்து, மோசமான ட்வீட் போடுவதும், தமிழர்களை, குறிப்பாக தமிழின உணர்வாளர்களை இழிவாகப் பேசுவதும் சுவாமியின் வழக்கம். பிடிக்காத எதிரிகளைக் கூட நாகரீகமாக விமர்சிப்பதே பண்பாடு. ஆனால் சோனியா காந்தியை தடாகை என்று வர்ணிப்பதும், அவரின் உடல் நலக்குறைவைக் கொண்டாடுவதும், அவருக்கு கேன்சர் வியாதி என்று செய்தி வெளியிடுவதும், சுவாமியின் வழக்கம்.\nயார் இந்த சுப்ரமணியன் சுவாமி… \nசீத்தாராம் சுப்ரமணியன் மற்றும் பத்மாவதி சுப்ரமணியன் என்ற தம்பதியினருக்கு பிறந்தவர்தான் இந்த சுப்ரமணியன் சுவாமி. கேரளாவைச் சேர்ந்த ஐயர் குடும்பம் சுவாமியின் குடும்பம். இவரது குடும்பத்தினரின் பூர்வீகம், மதுரை மாவட்டம் சோழவந்தான்.\nடெல்லியில் உள்ள இந்துக் கல்லூரியில் இளங்கலை கணக்கு படித்து விட்டு, இந்திய புள்ளியியல் கல்லூரியில் முதுகலைப் படித்த சுவாமி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெருகிறார். இதுதான் சுப்ரமணியன் சுவாமியின் பெயருக்கு முன்னால் உள்ள டாக்டர் பட்டம். இவரைப் பலர் வழக்கறிஞர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுவாமி வழக்கறிஞர் அல்ல. படிப்பு முடிந்ததும் ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் உதவுப் பொருளாதார ஆலோசகராக பணியாற்றுகிறார் சுவாமி. பிறகு சில காலம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணிபுரிகிறார்.\n1964ம் ஆண்டு முதல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முழு நேர பொருளாதாரப் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.\nபின்னாளில் இந்தியா திரும்பிய சுவாமி டெல்லி ஐஐடியில் பேராசிரியராக கணிதம் கற்பிக்கிறார். பின்னாளில் ஐஐடியிலிருந்து இந்திரா காந்தியால் பணி நீக்கம் செய்யப்படுகிறார். பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகே சுவாமியின் அரசியல் நுழைவு நடக்கிறது. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சர்வோதய இயக்கத்திலிருந்துதான் தன் அரசியல் வாழ்வை தொடங்குகிறார் சுவாமி. பாரதீய ஜனதா கட்சியின் முந்தைய வடிவான ஜன சங்க் மூலமாக ராஜ்ய சபை உறுப்பினராகிறார் சுவாமி.\nஇந்தியாவில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டிருந்த காலத்தில் சுவாமி அமெரிக்காவுக்கு தப்பிச் செல்கிறார். அப்படி அமெரிக்காவுக்கு தப்பிச் சென்று தங்கியிருந்தபோதுதான், சுவாமி அமெரிக்க உளவு நிறுவனத்தின் ஏஜென்டாகிறார் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது, சுவாமி மீது பிடி வாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருந்த நிலையில், இந்தியா வந்து பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு மீண்டும் தப்பிச் சென்றது சுவாமியை புகழடைய வைத்தது. பின்னர் 1990ல் சந்திரசேகர் அரசில் வணிகம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருந்தார் சுவாமி.\nஅமைச்சராக இருந்தபொழுதிலிருந்தே சுவாமியின் அரசியல் தரகு வேலைகள் தொடங���கி விட்டன. சுவாமியை விட மிகப்பெரிய ப்ரோக்கரான சந்திரா சுவாமி, சுப்ரமணியன் சுவாமியின் நெருங்கிய நண்பர் மற்றும் கூட்டாளி என்பது குறிப்பிடத் தக்கது. சந்திரா சுவாமி, சுப்ரமணியன் சுவாமி மற்றும் நரசிம்மராவ் ஆகியோரின் கூட்டணி, ராஜீவ் கொலையில் வகித்த பங்கு இன்று வரை விசாரிக்கப்படாமலேயே உள்ளது.\nசிபிஐ குற்றவாளி சந்திரா சுவாமியுடன் சுப்ரமணியன் சுவாமி\nசுப்ரமணியன் சுவாமிக்கு சரியான எதிரியாக அமைந்தவர் ஜெயலலிதாதான். டெல்லியில் நடந்த ஒரு தேனீர் விருந்தின் மூலம், அதிமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கூட்டணி ஏற்படுத்தி ஒரே ஓட்டில் பாஜக அரசைக் கவிழ்த்தார் சுப்ரமணியன் சுவாமி. அப்போது சுப்ரமணியன் சுவாமியை பயன்படுத்திக் கொண்ட ஜெயலலிதா, 1991 முதல் 1995 வரையிலான காலகட்டத்தில் சுப்ரமணியன் சுவாமியை கதற வைத்தார். 1995ல் வேலுப்பிள்ளை பிரபாகரனை சர்வதேச பறையா என்று சொன்னதற்காக, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து,சுப்ரமணியன் சுவாமியை அஞ்சி ஓடவைத்தார் ஜெயலலிதா. சுப்ரமணியன் சுவாமியை ஜெயலலிதா எந்த அளவுக்கு வெறுத்தார் என்றால், 1995ல் சுப்ரமணியன் சுவாமி சென்னை உயர்நீதிமன்றம் வந்த பொழுது, அதிமுக மகளிர் அணியினர் அவரை நோக்கி புடவையைத் தூக்கிக் காண்பித்தனர் என்கிறது இந்தியா டுடே கட்டுரை. Jayalalithaa detested him so much that AIADMK women’s wing volunteers, who gathered in large numbers, welcomed him at the High Court by raising their skirts.\nஇந்தியாவை நேசிக்கிறேன், இந்திய தேசியம் எனது உயிர்மூச்சு என்றெல்லாம் அறிவித்துக் கொள்ளும் சுவாமி, உண்மையில் ஒரு தேசவிரோதி. இந்தியா என்பது, பல்வேறு மதம் மற்றும் மொழி பேசும் மக்களைக் கொண்ட, ஒரு பன்முகத் தன்மை படைத்த நாடு என்பதை மறந்து, இந்தியாவை இந்துக்களின் நாடு என்று பறைசாற்றி அதன் மூலம் சிறுபான்மையினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்துவது சுவாமிக்கு வழக்கமான ஒன்று. மும்பையிலிருந்து வெளிவரும் டிஎன்ஏ என்ற நாளிதழில் இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஒழிப்பது எப்படி என்ற விஷத்தைக் கக்கும் கட்டுரையை எழுதினார் சுவாமி. இணைப்பு\nஅந்தக் கட்டுரையிலிருந்து உதாரணத்துக்கு ஒன்றே ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சட்டத்தை அமல்படுத்த வேண்டும். சமஸ்கிருதம் கற்றுக் கொள்வது மற்றும் வந்தே மாதரம் பாடுவதைக் கட்ட���யமாக்க வேண்டும். இது இந்துக்களின் தேசம், எங்கள் மூதாதையர்கள் இந்துக்கள் என்று ஒப்புக் கொள்ளும் இந்து அல்லாதவர்கள் மட்டுமே (முஸ்லீம்கள் மற்றும் கிறித்துவர்கள் மற்றும் இதர மதத்தினர்) வாக்களிக்க அனுமதிக்கப் படவேண்டும். இந்தியாவின் பெயரை இந்துஸ்தான் என்று மாற்றவேண்டும். இது அக்கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.\nஇப்படிப்பட்ட விஷம் தோய்ந்த கட்டுரை எழுதியதற்காக சுப்ரமணியன் சுவாமியை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் விரிவுரையாற்ற அனுமதி மறுத்தது.\nசுப்ரமணியன் சுவாமி நடத்தி வரும் கட்சியின் பெயர் ஜனதா கட்சி. இந்தக் கட்சியில் அவரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகாவையும் தவிர வேறு யாரும் உறுப்பினராக இருப்பதாக எந்தத் தகவலும் விக்கிபீடியாவில் கூட இல்லை. சுவாமியின் மனைவி ரோக்சனா சுவாமி கூட அக்கட்சியில் உறுப்பினராக இருப்பதாகத் தெரியவில்லை. இந்த இரு நபர் கட்சியை வைத்துக் கொண்டு சுவாமி செய்யும் அளப்பறை இருக்கிறதே…. அப்பப்பா..அதிமுக போன்ற பெரிய கட்சிகள் தனக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதும், இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்பதும் இவர் அவ்வப்போது உளறும் உளறல்கள்.\nபொதுநல வழக்கு ஆர்வலர் என்று தன்னை நிலை நிறுத்திக் கொண்டாலும் சுப்ரமணியன் சுவாமியின் வழக்குகளில் 99 சதவிகித வழக்குகள் உள்நோக்கம் கொண்டவை. உதாரணத்துக்கு\nசுவாமி நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு ஹம்ஷிபுரா கலவரம் குறித்த வழக்கு. 1987ம் ஆண்டு உத்தரப்பிரதேசம் ஹம்சிப்புராவில் நடந்த கலவரத்தில் 42 இஸ்லாமிய இளைஞர்களை ஒரு வாகனத்தில் ஏற்றிய காவல்துறையினர் அவர்களைச் சுட்டுக் கொன்று, அவர்கள் பிணங்களை ஆற்றில் வீசி எறிந்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது வழக்கு தொடரப்பட்டது.\nஇவ்வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் உத்தரப்பிரதேசம் காஸியாபாத் நீதிமன்றத்திலிருந்து டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. அந்த வழக்கு விசாரணை மிக மிக தாமதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கையில் 25 வருடங்கள் கழித்து அந்த வழக்கில் மீண்டும் புலன் விசாரணை நடத்தி ப.சிதம்பரத்துக்கு அந்த கலவரத்தில் இருந்த பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்தார் சுவாமி.இணைப்பு\nசுவாமி அந்த மனுவைத் தாக்கல் செய்ததன் ஒரே நோக்கம், 42 இஸ��லாமிய இளைஞர்களை சுட்டுக் கொன்ற காவல்துறையினரைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே.\nஇதே போல, காலங்காலமாக, பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு, அரசுக் கட்டுப்பாட்டில் எடுத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்தார் சுப்ரமணியன் சுவாமி. இந்து சனாதன தர்மத்தை நிலை நிறுத்தி, இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரை அழித்து ஒழிக்க வேண்டும் என்பது மட்டுமே சுவாமியின் பிரதான நோக்கம்.\nஇந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே சுவாமி பொது நல வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை தொடுத்து வருகிறார். சுப்ரமணியன் சுவாமி இப்படிப்பட்ட வழக்குகளைத் தொடுப்பதால், இந்தியாவின் ஜனநாயகத்தையே இவர்தான் காப்பாற்றுகிறார் என்பது போன்ற ஒரு பிம்பம், சுவாமியின் சியர் லீடர்களால் கட்டமைக்கப்பட்டு வருகிறது. வெளியிலிருந்து சுவாமியைப் பார்ப்பவர்களும், இந்த பிம்பத்தை நம்பி வருகிறார்கள். ஒரு நல்ல புலனாய்வுப் பத்திரிக்கையாளர் நேர்மையாக தன் பணியைச் செய்து வந்தாலே, இது போன்ற தகவல்கள் தானாக வந்து சேரும். சவுக்கு தளத்தை நடத்தும் ஒரு சாதாரண நபருக்கே இது போன்ற தகவல்கள் வந்து சேர்கையில், 40 ஆண்டுகாலமாக இந்தியாவின் அரசியல் தரகராக உள்ள ஒரு நபருக்கு ஆதாரங்கள் வந்து சேர்வது ஒன்றும் வியக்கத்தக்கதல்ல. இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும், பார்ப்பனர்கள் இன்னும் இந்தியாவின் பெரும்பாலான அதிகார மையங்களில் இருந்து வருகிறார்கள். அந்நியன் அம்பி போல, பார்ப்பனர்கள் மட்டுமே நேர்மையானவர்கள்,ஊழலுக்கு எதிராகப் போராடுவார்கள் என்ற மாயை நிலவி வருகிறது.இந்த மாயையையின் பகுதியாகவே, சுவாமியிடம், அதிகார மையத்தில் உள்ள பார்ப்பனர்கள் ஆதாரங்களைக் கொண்டு சேர்க்கிறார்கள். அந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு சுவாமி சில நேர்வுகளில் வழக்கு தொடுப்பதும், சில நேர்வுகளில் பணம் சம்பாதிப்பதுமான பணிகளைச் செய்து வருகிறார்.\nஉலகம் முழுக்க பல்வேறு சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் சுப்ரமணியன் சுவாமிக்கு பணம் எங்கிருந்து வருகிறது, அவர் செலவுகளுக்கு யார் பணம் தருகிறார், அவர் என்ன வேலை செய்கிறார் என்ற விபரங்கள் மர்மமாகவே உள்ளன. 24 மணி நேரமும் அவருக்கு வழங்கப்படும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள், விடுதலைப் புலிகளால் அவர் உயிருக்கு ஆபத்து என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டது என்று சிங்கள அரசே அறிவித்துள்ள நிலையில், இன்னமும் எதற்காக சுவாமிக்கு பாதுகாப்பு என்பதை சுவாமிதான் விளக்க வேண்டும். தேசத்தை நேசிக்கும் மிகப்பெரிய தேசபக்தனாக தன்னை அறிவித்துக் கொள்ளும் சுவாமி, தேசத்துக்கு செலவு ஏற்படுத்தும் இந்த பாதுகாப்பை வேண்டாம் என்று ஏன் இது வரை அறிவிக்கவில்லை மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிக்கும் ஒரு நபர் எப்படி தேசபக்தராக இருக்க முடியும்\nசுவாமியால் கடுமையான விமர்சனத்துக்கும் துவேஷத்துக்கும் உள்ளாகி வரும் இஸ்லாமிய இயக்கங்கள், சுவாமி மற்றும் இதர வெட்டித் தலைவர்களுக்கு கொடுக்கப்படும் கருப்புப் பூனை பாதுகாப்பு ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்க வேண்டும்.\nஈழப் போராட்டம் 2009ல் உச்சகட்டத்தில் இருந்தபோதுதான் சுவாமி தொடர்ந்து ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும், போராட்டக் குழுவினரை கேவலமாக விமர்சித்தும் வந்தார். அந்தச் சூழலில்தான், சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு ஏற்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அப்படி போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த ஒரு நாளில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சுவாமி வருகை தரும் விவகாரம் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களுக்குத் தெரிய வந்தது. நீதிபதி சந்துரு மற்றும் நீதிபதி மிஸ்ரா அமர்வின் முன்பு வாதாடுவதற்காக அமர்ந்திருந்த சுவாமி இருந்த நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் நுழைந்தார்கள். பார்ப்பன வெறியனே வெளியேறு, தமிழின விரோதியே வெளியேறு என்று முழக்கமிட்டபடி நுழைந்த வழக்கறிஞர்களைப் பார்த்து சுவாமி புன்முறுவல் புரிந்தார். அவர் புன்முறுவல் புரிந்தது, முழக்கமிட்டுக் கொண்டிருந்த வழக்கறிஞர்களை மேலும் எரிச்சலாக்கியது. ஒரு வழக்கறிஞர் சுவாமியின் கன்னத்தில் பளாரென்று அறைந்தார். தன் வாழ்நாளில் வலி என்றால் என்னவென்றே அறிந்திராத சுவாமி முகத்தில் அதிர்ச்சி…இந்தியாவின் அடுத்த பிரதமராக வேண்டிய நபரை இப்படி அடிக்கிறார்களே என்ற அதிர்ச்சி தெரிந்தது. ஒரு வழக்கறிஞர் சுவாமியின் பாதுகாவலர்கள் உள்ளே நுழைய முடியாத வகையில் கதவை உட்புற���ாக தாளிட்டார். ஒரு வழக்கறிஞர் தன் கையோடு கொண்டு வந்திருந்த முட்டைகளை எடுத்து சர் சர் என்று சுவாமியை நோக்கி வீசினார். முட்டைகள் சுவாமியின் முகத்தில் பட்டு உடைந்தன. நீதிபதிகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர். நீதிபதி சந்துரு, போதும் நிறுத்துங்கள் என்று கத்தியதை யாரும் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. தொடர்ந்து முட்டைகள் தீரும் வரை வீசினர். முட்டைகள் தீர்ந்ததும் முழக்கமிட்டபடி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திலிருந்து வெளியேறினர்.\nசுவாமியைப் பார்த்து நீதிபதிகள், “ஆர் யூ ஆல்ரைட்” என்று கேட்டனர். சுவாமி, நீங்களே பார்த்தீர்கள் அல்லவா என்ன நடந்ததென்று…என்று கூறினார். நடந்த சம்பவங்களை அப்படியே பதிவு செய்தனர் நீதிபதிகள். மறுநாள் சுப்ரமணியன் சுவாமி மீது முட்டை அடித்த வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பார்ப்பனர்களால் தமிழகமே நாசமாகிப்போனது என்று எதற்கெடுத்தாலும் பார்ப்பனர்களைக் குறை கூறும் கருணாநிதி சுப்ரமணியன் சுவாமியை வழக்கறிஞர்கள் தாக்கிவிட்டார்கள் என்றதும் துடித்தார் கதறினார், வேதனைப்பட்டார், அழுதார். தனது காவல்துறையை முடுக்கி விட்டு உடனடியாக சம்பவத்துக்கு காரணமான வழக்கறிஞர்களை எப்படியாவது கைது செய்யுங்கள் என்று உத்தரவிட்டார். நீதிமன்றத்துக்குள் நுழைந்து வழக்கறிஞர்களை கைது செய்ய காவல்துறைக்கு எந்தத் தடையும் இல்லை என்று அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக இருந்த, தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் முக்கோபாத்யாயா காவல்துறை ஆணையருக்கு அனுமதி அளித்தார் என்று கூறப்படுகிறது.\nஇதற்குப் பிறகுதான் வழக்கறிஞர்கள் மீதான கொடுந்தாக்குதல் 19 பிப்ரவரி 2009 அன்று அரங்கேறியது. அதற்குப் பின்பு வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி சென்னை உயர்நீதிமன்றம் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டதும், அதன் பின் அவ்வழக்கு உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டதும் வரலாறு. இந்நிலையில் சிங்கள அரசுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையில் விவாதத்துக்கு வருவதை ஒட்டி தமிழகத்தில் மாணவர் போராட்டங்கள் தொடங்கியது முதல் தொடர்ந்து தமிழ் உணர்வாளர்களுக்கும், தமிழர்களுக்கும் எதிராக விஷத்தை ட்விட்டரில் கக்கி வருகிறார் சுவாமி.\nஉச்சநீதிமன்றத்தில் பிரதமர் முதல் முக்கிய தலைவர்கள் வரை அனைவர் மீதும் வழக்கு தொடுத்து, இந்தியாவிலேயே மிக முக்கிய நபராக தன்னைக் காண்பித்துக் கொள்வதால், இவரின் ட்வீட்டுகளுக்கு நேரடியாக யாரும் பதிலளிப்பதில்லை. மேலும் தமிழ் ட்வீட்டர்கள் தமிழில் உரையாடுவதால், அவை குறித்து சுவாமி ஏளனமாக எனக்கு தமிழ் தெரியாது என்பதால் அவர்கள் தமிழில் ட்வீட் செய்கிறார்கள் என்று ஏளனமாக ட்வீட் செய்தார். மைலாப்பூரில் பிறந்த ஒரு ஐயர் தமிழ் தெரியாது என்று சொல்லிக் கொள்வதை பெருமையாகக் கருதுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. இதைத் தவிர்த்து விடுதலைப் புலிகளையும், புலி ஆதரவாளர்களையும் எலிகள் என்று ட்விட்டரில் அழைப்பதை சுவாமி வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இனத்துக்காக போர்க்களத்தில் வீரச்சமர் புரியும் புலிகள் எலிகள் என்றால், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களோடு எங்கே சென்றாலும் வலம் வரும் சுவாமி மாவீரரா \nஇப்படி தமிழினத்துக்கு எதிராக தொடர்ந்து ட்வீட்டுகள் செய்து கொண்டிருந்த சுவாமிக்கு உரிய முறையில் பதிலடி ஆங்கிலத்திலேயே கொடுக்கப்பட்டது. அவரின் வண்டவாளங்கள் ட்வீட்டர் தண்டவாளத்தில் ஏற்றப்பட்டன. எந்தக் கேள்விக்கும் நேரடியாக பதில் சொல்ல முடியாத சுவாமி, ட்வீட் செய்தவரை ட்ராகுலா என்று அழைத்து மகிழ்ந்து கொண்டார். ட்விட்டரில் வழக்கமாக சொம்புகளை மட்டுமே சந்தித்து வந்த சுவாமிக்கு முதன் முதலாக அவரோடு நேரடியாக மோதும் ஒருவரைச் சந்தித்ததும் சற்று கலக்கமாகத்தான் இருந்திருக்கும். ஒரிரு நாட்களுக்குப் பிறகு ப்ளாக் செய்தார். இவர் ப்ளாக் செய்த தகவல் ட்விட்டரிலேயே அறிவிக்கப்பட்டதும் மற்ற ட்வீட்டர்கள், ஏன் ப்ளாக் செய்தாய் கோழையே என்று சுவாமியை ட்விட்டரில் கேள்வி கேட்கத் தொடங்கினர். இப்படியான கேள்விகள் அவரது மாவீரன் இமேஜுக்கு இழுக்கு என்பதால், இரண்டு நாட்கள் கழித்து சுவாமி அன்பிளாக் செய்தார்.\nசுவாமியின் விஷமத்தனம் மற்றும் முட்டாள்த்தனம் என்னவென்றால், தமிழகத்தில் மாணவர்களின் போராட்டங்களை தொடர்ந்து அனுமதிக்கும் ஒரே காரணத்துக்காக, ஜெயலலிதா அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்ப்படுத்த வேண்டும் என்பது. எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகு, ஒரு மாநில அரசை டிஸ்மிஸ் செய்வது சிரமமான காரியம். அதுவும் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சிச் சூழலில், இயலவே இயலாத காரியம். இந்த விபரங்களை சுவாமி அறியாதவர் அல்ல. ஆனால் மீண்டும் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி என்பதையே வலியுறுத்துவதால் சுவாமியின் சியர் லீடர்கள் அகமகிழ்வதைத் தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை. இப்படி மீண்டும் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி என்று ட்வீட் செய்வதைப் பார்த்த ஜெயலலிதா சுவாமி மீது ஏதாவது ஒரு வழக்கு தொடுத்து, அதன் மூலம் மீண்டும் புகழ் பெறலாம் என்ற உத்தேசத்திலும் இது போல ட்வீட் செய்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.\nபொதுநல வழக்குகளையும், இதர வழக்குகளையும், நீதிமன்றங்களில் தொடர்ந்து அதன் மூலம் புகழடைந்து இந்தியப் பிரதமராகும் கனவில் இருக்கும் சுப்ரமணியன் சுவாமியின் கனவை முதன் முதலாக தகர்த்து, சுவாமி என்ற புழுவை அனலில் வாட்டியிருக்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர்.\nகடந்த வாரம் கேரள மீனவர்களைக் கொன்ற இத்தாலிய மாலுமிகளை கைது செய்வது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இத்தாலிய மீனவர்கள் திரும்ப வந்து விட்டபடியால், சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையைத் தொடங்குவது குறித்து தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்த வேளையில் சுப்ரமணியன் சுவாமி எழுந்தார். நான் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறேன் என்றார்.\n “ என்றார் தலைமை நீதிபதி. “நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருக்கிறேன்“ என்றார் சுவாமி. “நான் உங்களை யார் என்று கேட்டேன்“ என்றார் நீதிபதி. தொடர்ந்து நீதிபதி “நீங்கள் வழக்கறிஞர் இல்லை. இங்கே ஆஜராக உங்களுக்கு உரிமை இல்லை. வாதாடவும் உரிமை இல்லை. சாலையில் செல்லும் ஒரு நபர் இங்கே வந்து நான் வாதாட வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தால் என்ன நடக்கும். இதற்கு முன்பு நீங்கள் இப்படிச் செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்“\nசுவாமி அதற்கு பதிலளிக்கும் முன்பாகவே “நீங்கள் எதற்காக முதல் வரிசையில் அமர்ந்திருக்கிறீர்கள்.. இங்கே அமர உங்களுக்கு உரிமை இல்��ை. இந்த நாற்காலிகள் வழக்கறிஞர்களுக்கானது. வழக்கு தொடுப்பவர்களுக்கானது அல்ல. உங்களுக்கு இங்கே உட்கார உரிமை இல்லை“ என்றார் நீதிபதி.\n“நீதிமன்றம் நான் இருப்பதை விரும்பவில்லை என்றால் நான் வெளியேறுகிறேன்“ என்றார் சுவாமி.\n“நீங்கள் நீதிமன்றத்துக்கு வரக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் இந்த நாற்காலிகளில் உட்கார உங்களுக்கு உரிமை இல்லை என்றுதான் சொல்கிறேன்“ என்றார் நீதிபதி.\nசுவாமி, இங்கே ஒரு ரகசியக் கூட்டு உள்ளது (Collusion) என்றார்.\nகடும் கோபமடைந்த நீதிபதி, என்ன பேசுகிறோம் என்ற எச்சரிக்கையோடு பேசுங்கள்… ரகசியக் கூட்டு என்றால் என்ன \nஇங்கே என்றால் இங்கே இல்லை. வெளியே… மத்திய அரசு இத்தாலி அரசுக்கு இத்தாலிய மாலுமிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று உறுதி மொழி அளித்துள்ளது என்று லூசுத்தனமாக பேசி விட்டு வெளியேறினார் சுவாமி.\nஇத்தாலிய மாலுமிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று இந்திய அரசு அளித்த உறுதிமொழி வெளிப்படையாகவே அளிக்கப்பட்டது. அதற்கான காரணம், இத்தாலிய மாலுமிகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவின் கீழ் மரண தண்டனை கொடுக்க வழியில்லை. இதில் என்ன ரகசியக் கூட்டோ, பொரியலோ இருக்கிறது.. \nதலைமை நீதிபதியின் இந்தக் கருத்தை இந்தியாவில் உள்ள அத்தனை நீதிமன்றங்களும், நீதிபதிகளும் பின்பற்ற வேண்டும். இந்தியாவில் உள்ள எந்த உயர்நீதிமன்றத்திலும், சாதாரணமாக வழக்கு தொடுக்கும் ஒருவரை, வழக்கறிஞர்கள் நாற்காலியில் அமர அனுமதிப்பது இல்லை. அப்படி இருக்கையில் சுப்ரமணியன் சுவாமிக்கு மட்டும் ஏன் இந்தச் சலுகை… சென்னை உயர்நீதிமன்றத்தில் இனி சுப்ரமணியன் சுவாமி எந்த வழக்குக்காக வந்தாலும் வழக்கறிஞர் நாற்காலியில் அமர அனுமதிக்கப் படமாட்டார். இதை வழக்கறிஞர்கள் உறுதி செய்வார்கள்.\nசுவாமி போன்ற அரசியல் தரகர்களைக் கண்டு பெரும்பான்மையான அரசியல் தலைவர்கள் அஞ்சுகிறார்கள். ப.சிதம்பரம் சுவாமியைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார். ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருக்கையிலேயே மிக மிக எளிதாக, சுவாமிக்கான 24 மணி நேர பாதுகாப்பை விலக்கிக் கொண்டிருக்க முடியும். ஆனால் சிதம்பரத்தின் ஊழல்கள் அவரை சுவாமியைப் பார்த்து அஞ்ச வைக்கிறது. சிதம்பரத்தைப் போலவே பல்வேறு ஊழல் அரசியல்வாதிகளும் சுவாமிய���ப் பார்த்து அஞ்சுகிறார்கள். இந்த அரசியல்வாதிகள் ஒரு நேர்மையான நபரைப் பார்த்து அஞ்சினால் மகிழலாம். ஆனால் இவர்கள் அஞ்சுவது, ஒரு ப்ளாக்மெயில் பேர்விழியிடம்.\nராம் ஜெத்மலானி சட்டத்துறை அமைச்சராக இருந்தபோதுதான், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக சுவாமியின் மனைவி ரோக்ஷனாவை நியமிக்க பரிந்துரை செய்யப்படுகிறது. சுப்ரமணியன் சுவாமியின் மனைவி என்பதால் அனைத்து மட்டங்களிலும் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு சட்டத்துறை அமைச்சரை அடைகிறது. ரோக்ஷனா சுவாமி வழக்கறிஞராகி 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் ஆகியிருந்தது. நீதிபதியாக குறைந்தது 10 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்ற தகுதியை நூலளவில்தான் பூர்த்தி செய்திருந்தார் ஆனால் 12 ஆண்டுகள், 15 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றும் பெண் வழக்கறிஞர்கள் டெல்லி நீதிமன்றத்திலேயே இருந்தனர். இந்த காரணத்தால் ராம் ஜெத்மலானி சுவாமியின் மனைவி நீதிபதியாவதை நிராகரித்தார். சட்ட அமைச்சர் நிராகரித்ததை அப்போதைய குடியரசுத் தலைவர் அப்படியே ஏற்றுக் கொண்டார் என்ற ஒரே காரணத்துக்காக, குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் மீதும், அவர் மகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார் சுவாமி.\nசுவாமி யார் என்பதை, சுவாமியோடு சங் பரிவாரத்தில் இருக்கும் ஒருவர் சொன்னதைக் கூறி இக்கட்டுரையை முடிப்பது பொருத்தமாக இருக்கும்.\nநோய்ப்பிடித்த பூச்சி (Diseased insect) என்ற தலைப்பில் ராம் ஜெத்மலானி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. இணைப்பு\nஇந்த தேசம் பல துன்பங்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால் சுப்ரமணியன் சுவாமி என்ற நபர் நம் சமூகத்தில் இருப்பதைப் போன்ற ஒரு துன்பத்தை சந்தித்ததேயில்லை. அவர் வழியில் யார் குறுக்கிட்டாலும் அவர்களின் ஆளுமையை நாசம் செய்து, குரூர எண்ணத்தோடு ப்ளாக் மெயிலில் ஈடுபடும் ஒரு வாழ்க்கை சுப்ரமணியன் சுவாமியின் வாழ்க்கை. இந்த விஷப்பாம்பை அடக்க யாருமே முயலாத காரணத்தால் சுவாமியின் அவர் செல்லும் குற்றப்பாதையிலிருந்து அவரை மாற்ற முடியவில்லை.\nசுவாமியின் தரத்துக்கு கீழிறங்கி அவரோடு சண்டை போட யாரும் தயாராக இல்லை. அவருக்கு நெருக்கடியான நேரத்தில் உதவி செய்தவர்கள் மீது மோசமான தாக்குதலை தொடுப்பது சுப்ரமணியன் சுவாமியின் சிறப்பம்சம். சுவாமியி��் இப்படிப்பட்ட வெறுப்பான நடவடிக்கைகளுக்குப் பின்னால் இந்தியாவின் பிரதமர் ஆக முடியவில்லையே என்ற விரக்தி உள்ளது.\nஒரு ஜனநாயக நாட்டில் இது போன்றதொரு கோமாளிகளையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்றாலும், சுவாமி என்ற நபர் யார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நோய்வாய்ப்பட்ட பூச்சியை கிருமி நீக்கம் செய்ய முடியாது. அந்தப் பூச்சி நசுக்கப்பட்டு அழிக்கப்படவேண்டும். இந்தப் பூச்சியை சாக்கடையில் எறிய முடியாது…. ஏனெனில் அது வசிக்கும் இடமே அதுதான். அந்த இடம் அந்தப் பூச்சியின் இயல்பான வாழ்விடம்.\nNext story அவசர அவசரமாக அணு உலையைத் திறக்காதீர்கள் – அணு விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன்.\nPrevious story அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிரிப்பாய் சிரிக்கிறது\n சமூக நீதியைக் காக்கும் மருத்துவர் அய்யா\nமக்களை ஏமாற்றும் நயவஞ்சகத்தனத்தின் ஒரு பகுதியே கருத்துக் கணிப்புகள் – தங்கபாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankaravadivu.blogspot.com/2013/10/30_27.html", "date_download": "2018-08-15T17:13:18Z", "digest": "sha1:P5H5EFKVCJLHGN6XWR5S2YWYM2VXBJLJ", "length": 12712, "nlines": 80, "source_domain": "sankaravadivu.blogspot.com", "title": "பொம்மலாட்டத்தில் 30 வகைக் கூத்துக்கள் இருந்தாலும் இன்றும் நல்லதங்காளுக்கே மவுசு ! | பார்த்ததும் படித்ததும்", "raw_content": "\nHome » செய்திச் சுரங்கம் » பொம்மலாட்டத்தில் 30 வகைக் கூத்துக்கள் இருந்தாலும் இன்றும் நல்லதங்காளுக்கே மவுசு \nபொம்மலாட்டத்தில் 30 வகைக் கூத்துக்கள் இருந்தாலும் இன்றும் நல்லதங்காளுக்கே மவுசு \nசுந்தர வதன ரூபி'' -\nஎன்று பெருங்குரலெடுத்துப் பாடுகிறார் கோவிந்தராஜ். 50 வயதாகும் இவர் தனது 13ஆம் வயதிலிருந்து பொம்மலாட்டக் கூத்தை பல்வேறு கிராமங்களுக்கும் சென்று நடத்திக்கொண்டிருக்கிறார். சமீபத்தில்கூட தர்மபுரி, பென்னாகரம் அருகே கட்டபொம்மலாட்டம்,\nநல்லதங்காள் கூத்து ஆகியவற்றை நிகழ்த்தி பார்வையாளர்களைக் கவர்ந்தார். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், கொங்குப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அவரிடம் பேசினோம்:\n\"\"முதலில் எனது தாத்தா பொம்மலாட்டக் கூத்தை நடத்தினார். அதன் பிறகு எனது தந்தை இந்தக் கூத்தை கிராமம் கிராமாக சென்று நடத்தி மக்களை மகிழ்வித்தார். அவரின் மூலம் எனக்கு இந்தக் கூத்து பரிச்சயமானது. எங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் ஒன்று இருக்கிறது. அதில் எங்கள் குடும்பத்தினர் பூசாரியாகப் பணிபுரிய வேண்டும். எனது தந்தை பொம்மலாட்டத்திற்கு வெளியில் சென்று விட நான் ஏழாம் வகுப்போடு படிப்பை நிறுத்துவிட்டு பூசாரியாக இருந்தேன்.\nஆனால் எனக்கும் பொம்மலாட்டக் கலையில் சிறக்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. எனவே 13 வயதிலிருந்து எனது தந்தையின் பின்னால் அவர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு செல்ல ஆரம்பித்தேன். அதன்பிறகுதான் பொம்மலாட்டக் கூத்தை அறிந்துகொண்டேன். இந்த பொம்மலாட்டக் கூத்தில் மொத்தம் 30 வகைகள் இருக்கின்றன.\nராமாயணத்தை எடுத்துக்கொண்டால் லவகுசா, வனவாசம், வாலி மோட்சம், மகா பாரதத்தில் திரௌபதி திருமணம், துகிலுரிதல் போன்றவற்றை பொம்மலாட்டம் மூலம் மக்களுக்கு சொல்லிக் காட்டி மகிழ வைக்கிறோம். இதுதவிர குறவஞ்சி நாடகம், சித்திர சேனன் சண்டை, கந்தர்வன் கர்வ பங்கம் போன்றவையும் எனது பொம்மலாட்ட நிகழ்ச்சிகளில் உண்டு.\n\"ராமகிருஷ்ணா கட்டபொம்மலாட்ட கம்பெனி' என்பது எனது குழுவின் பெயர். தர்மபுரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஊர்த் தலைவர்களின் அனுமதியோடு பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்துகிறோம். ஒரு வெட்ட வெளியில் டெண்ட் அமைத்து நிகழ்ச்சி நடக்கும். இதற்காக எங்களின் செலவில் போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்கிறோம். சைக்கிளில் ரேடியோ கட்டிக்கொண்டு அறிவிக்கிறோம்.\nமுன்பெல்லாம் 30 நாட்கள் வரை பொம்மலாட்டம் நடத்துவோம். இப்போது தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்பால் 15 நாட்கள் நடத்துவதே பெரும்பாடாக இருக்கிறது. எனது தந்தையின் காலத்தில் 25 பைசா டிக்கெட் கொடுத்துப் பார்த்தார்கள். இப்போது 15 ரூபாய். ஆனால் அதுவே சிலர் கொடுப்பதில்லை.\nசில சமயங்களில் சிலர் குடித்துவிட்டு எங்கள் பொம்மலாட்டக் கூத்து நடக்கும்போது அதைக் கிண்டல் செய்து பிரச்னை செய்வதும் நடக்கிறது. அதையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. எது எப்படியென்றாலும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் \"நல்லதங்காள்' கூத்துக்கே அதிக கூட்டம் வருகிறது. மற்ற கூத்துக்களுக்கு அவ்வளவு கூட்டம் வருவதில்லை.\nமுன்பு இந்த சுற்று வட்டாரத்தில் எங்களைப் போன்று 15 குழுக்கள் இருந்தன. இப்போது எங்கள் குழுவும், இன்னும் ஒரு சில குழுக்களும் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. எனது குழுவில் 12 பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இதே வருமானம்தான். இந்தக் கலையில் கை தேர்ந்த மூத்தக் கலைஞர்கள் எல்லாம் தற்போது இறந்துவிட்டார்கள். புதிதாக யாரும் கற்றுக் கொள்ள வருவதில்லை. எனவே இந்தக் கலை இன்னும் எவ்வளவு நாள் உயிரோடு இருக்கும் என்று நினைக்கும்போதே அச்சமாக இருக்கிறது. வருடத்தில் எல்லா நாட்களும் பொம்மலாட்டக் கூத்துகள் நடத்த வாய்ப்புக்\nவருடத்தில் பாதி நாட்களை நாங்கள் வறுமையில்தான் கழிக்க வேண்டியிருக்கிறது'' என்ற கோவிந்தராஜ் மேலே சொன்ன பாடலை மீண்டும் பாடிக் காண்பித்தார். ஏதோ ஒருவித சோகம் நம்மைக் கவ்விக்கொண்டது.\nபடம் : ஆழி. வெங்கடேசன்\nஇமெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஅதிகம் பேர் பார்வையிட்ட பதிவுகள்\nதமிழில் ஆதி நிகண்டு திவாகரம் ( திவாகர அகராதி )\nஏழாவது ஊழி – சுற்றுச்சூழல் கட்டுரைகள்: நூல் அறிமுகம்\nவேலூர் -குடியாத்தம் சாலை மகாதேவர் மலையில் ஏ.சி.அறையில் ஓர் சாமியார் \nகரு உருவாக வாய்ப்புள்ள நாட்களை அன்றே கூறியுள்ளது தொல்காப்பியம்\nஇந்திய இராணுவத்தில் சேர்வதற்கான வழிமுறைகள் என்ன \nஆர்.அபிலாஷ் :-மின்புத்தகங்கள் : திருட்டு, இலவசம் -வியாபார உத்தி\nமார்கழி மாதம் :- திருவெம்பாவை & திருப்பாவை பாடல்கள் முழுவதும் ஒலி , ஒளி வடிவில்\nபல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம் -முனைவர் மு.இளங்கோவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://toptamilnews.com/news.php?id=&page=2", "date_download": "2018-08-15T16:43:03Z", "digest": "sha1:DNCDERWOOLA2FH6MRTUXQGXZ55AUS2CN", "length": 5510, "nlines": 117, "source_domain": "toptamilnews.com", "title": "Tamil News Online | Tamil News Live | Latest News in Tamil |Today Tamil News Online | Top Tamil News", "raw_content": "\nகழகத்திற்கு உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களை வென்றுகாட்டுவேன்: ஸ்டாலின் சூளுரை\nஇன்றைய தங்கம் - வெள்ளி மாலை நேர விலை நிலவரம்\nமரக்கன்று நடுதல்...சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் - சுதந்திர தின விழாவில் அசத்திய தேவக்கோட்டை பள்ளி\nகல்கருட வழிபாடு: நாச்சியார் கோவிலில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது\n72-வது சுதந்திர தினம் ஸ்பெஷல் : திமுக எம்பி திருச்சி சிவாவை சுதந்திர போராட்ட வீரர் என்று கூறிய பொது மக்கள்: சுவாரஸ்ய தகவல்கள்\nகேரளா வெள்ளம்: நடிகை ரோகினி நிதியுதவி\nஅணை கட்டியது தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட அல்ல: குமாரசாமி சர்ச்சை பேச்சு\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரும் செத்து விட மாட்டார்கள் - டீன் ஜோன்ஸ் சர்ச்சை பேச்சு\nதொடர்ந்து உயரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம்\nபிக் பாஸ் தமிழ் 2: என்ன தலைய சீவிடுவியா நீ மகத்திடம் மல்லுக்கு நிற்கும் பாலாஜி\nஎந்தெந்த கிழமைகளில் கருட தரிசனம் செய்தால் நன்மை உண்டாகும்\nமிகக் குறைந்த விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட டெக்னோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nகாவிரியில் 2 லட்சம் கன அடி நீர்; தமிழக அரசு எச்சரிக்கை\nஅப்துல்கலாம் விருது பெற்ற தக்ஷா டீம்: தல அஜித் ரசிகர்கள் பெருமிதம்\n72-வது சுதந்திர தினம்: திரையில் தேசப்பற்று பாடல்கள்\nசுதந்திர போராட்ட வீரர்களின் வீர உரைகள்\nஅப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஆடியோ\nதமிழக அரசு மக்களுக்கான அரசா\nதூத்துக்குடி சம்பவம் காவல்துறையின் செயல் மிருகத்தனமானது: ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.devanga.tk/2014/02/2_3.html", "date_download": "2018-08-15T16:28:13Z", "digest": "sha1:5C32R5ETVD6AIMU2TTFRKFIVAOWNGQGS", "length": 75140, "nlines": 607, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: பகுதி ஆறு : தீச்சாரல்[ 2 ]", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nபகுதி ஆறு : தீச்சாரல்[ 2 ]\nபகுதி ஆறு : தீச்சாரல்[ 2 ]\nகாலையொளி நீரில்விரியும் வரை பீஷ்மர் தாராவாஹினியின் கரையில் அப்படியே அசையாமல் நின்றிருந்தார். ஹரிசேனன் பலமுறை சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தான். அவர் ஒரு பெரிய அடிமரமாக ஆகிவிட்டதுபோலத் தோன்றியது. நீரில் விண்மீன்கள் இடம் மாறின. விடிவெள்ளி உதித்து செவ்வொளியுடன் அலைகளில் ஆடியது. காலையில் அஸ்தினபுரியில் இருந்து தூதன் குதிரையில் வந்து சேர்ந்தான். குடில்முற்றத்தில் வேங்கைமரத்தடியில் அவன் நின்றான். ஹரிசேனன் ஏதும் கேட்கவிருக்கவில்லை. பீஷ்மர் அருகே சென்று நின்றுகொண்டான். அவன் நிற்கும் உணர்வை அடைந்த பீஷ்மர் திரும்பினார்.\nஹரிசேனன் “தூதன்” என்று சுருக்கமாகச் சொன்னான். தலையசைத்துவிட்டு பீஷ்மர் பேசாமல் நடந்து குடிலை அடைந்தார். அரைநாழிகைக்குள் குளித்து உடைமாற்றி குதிரையில் ஏறிக்கொண்டு கிளம்பினார். அஸ்தினபுரியின் கோட்டைமேல் விசித்திரவீரியனின் இலைச்சின்னம் கொண்ட கொடி வழக்கம்போல பறந்துகொண்டிருந்தது. கோட்டைமேல் இருந்த காவலன் அவரைக் கண்டதும் சங்கு ஊத கோட்டைமேல் அவரது மீன்கொடி ஏறியது. அவர் ஒவ்வொருவரின் வணக்கத்தையும் தனித்தனியாக ஏற்றும் அனைவருக்கும் புன்னகைமுகம் காட்டியும் உள்ளே சென்றார்.\nநகரத்தெருக்களில் காலைப்பரபரப்பு தொடங்கிவிட்டிருந்தது. ஆய்ச்சியர் பால்குடங்களுடனும், உழத்தியர் காய்கனிக்கூடைகளுடனும், மச்சர்கள் மீன்கூடைகளுடனும் தெருக்களில் கூவிச்சென்றனர். காலையிலேயே விருந்தினருக்கு உணவு சமைக்கப்பட்டுவிட்ட இல்லங்களின் முன்னால் அன்னத்துக்கான மஞ்சள்கொடி பறந்துகொண்டிருந்தது. சுமைதூக்கிக் களைத்த சில ஆய்ச்சியர் அங்கே உணவுக்காக அமர்ந்திருந்தனர்.\nதெருமுனைகளில் கணபதி, சண்டி, அனுமனின் சிறிய ஆலயங்களில் மணிகள் ஒலிக்க சிறு கூட்டங்களாக கூடி நின்று சிலர் வழிபட்டனர். நான்குயானைகள் காலையில் குளித்து தழைகளைச் சுமந்தபடி அலைகளில் கரியநாவாய்கள் போல உடல்களை ஊசலாட்டியபடி சென்றுகொண்டிருந்தன. நெளியும் வால்களில் அவற்றுக்கு ஆசியளிக்கப்பட்ட மாறாத குழந்தைமை.\nபீஷ்மர் அரண்மனைமுற்றத்தில் இறங்கி நேராகவே உள்ளே சென்றார். பேரரசிக்கு அவர் வந்த தகவலைச் சொல்லி அனுப்பினார். சத்யவதி அவரை மந்திரசாலையில் சந்திப்பார் என்று சியாமை சொன்னதும் மந்திரசாலைக்குச் சென்று அமர்ந்துகொண்டார். உடலை நிலையாக வைத்துக்கொள்வது மனதையும் நிலைக்கச்செய்யும் என்பது அவர் அடைந்த பயிற்சி. கைகால்களை இலகுவாக வைத்துக்கொண்டு கண்களை எதிரே இருந்த சாளரத்துக்கு அப்பால் மெல்ல அசைந்த அசோகமரத்தின் கிளைகளில் நிலைக்கவிட்டார்.\nதன் அறைக்குள் சத்யவதி வேறு எவரிடமோ பேசிக்கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்தார். தன் அறைக்குள் பேசுவதென்���ால் அது சாதாரணமான பேச்சு அல்ல. அசைவை உணர்ந்து அவர் திரும்பியபோது அங்கே அவரது ஒற்றனான சௌம்யதத்தன் நின்றிருந்தான். அவர் பார்த்ததும் அவன் அருகே வந்து “பிதாமகருக்கு அருந்துவதற்கு ஏதேனும் கொண்டுவரலாமா\nபீஷ்மர் “நீர் மட்டும்போதும்” என்றார். அருகே வந்து “விடகாரியான வஜ்ரசேனன்” என்று விழியசைக்காமல் சொல்லிவிட்டு சௌம்யதத்தன் சென்றான். அவருக்கு அனைத்தும் புரிந்தது. பெருமூச்சுடன் தாடியை வருடிக்கொண்டார்.\nஅரியணை மங்கலம் முடிந்த மறுநாள் மாலை பீஷ்மர் சத்யவதியை சந்திக்க அரண்மனைக்குச் சென்றிருந்தார். ஒற்றர்கள் கொண்டுவந்த செய்திகளைச் சொன்னார். அஸ்தினபுரியில் அரியணை ஒருங்கிவிட்டது என்பது வெவ்வேறு ஒற்றர்கள் வழியாக ஷத்ரியநாடுகளுக்குச் சென்றுவிட்டது என்று மறுஒற்றர்கள் தகவல்சொல்லியிருந்தனர். “இனிமேல் நாம் ஷத்ரியர்களை அஞ்சவேண்டியதில்லை” என்றார் பீஷ்மர்.\nசத்யவதி தலையசைத்தபின் “அனைத்தும் இவ்வளவு எளிதாக முடியும் என நான் நினைக்கவில்லை. இனி அஸ்தினபுரி மக்களுக்குக் கவலை இல்லை…” என்றாள். பார்வையை அவள் மெல்லத் திருப்பியபோது அவள் ஏதோ முக்கியமாக சொல்லப்போகிறாள் என்று பீஷ்மர் உணர்ந்தார். சத்யவதி “விசித்திரவீரியன் எப்போது நகர்மீள்வான் என்றார்கள்\n“சொல்லமுடியாது அன்னையே. காட்டுக்குள் வெகுதொலைவு சென்றிருக்கிறான்” என்றார் பீஷ்மர். அந்தப்பேச்சுக்கு சத்யவதி ஏன் செல்கிறாள் என்று மெல்ல அவருக்குப்புரிந்ததும் உள்ளூர ஒரு புன்னகை விரிந்தது.\n“எப்படியும் ஒருசில வாரங்களில் அவன் வந்தாகவேண்டும். நமது வனங்கள் ஒன்றும் அவ்வளவு அடர்த்தியானவை அல்ல, தண்டகாரண்யம்போல” என்றாள் சத்யவதி. ஒருகணம் அவள் கண்கள் பீஷ்மர் கண்களை வந்து சந்தித்துச் சென்றன. “மக்கள் என்ன சொல்கிறார்கள்” என்றாள். “எதைப்பற்றி” என்று பீஷ்மர் கேட்டார். “நாம் காசிமன்னன் மகள்களை கவர்ந்து வந்ததைப்பற்றி\nபீஷ்மர் “அது ஷத்ரியர்களின் வாழ்க்கை. அதைப்பற்றி மக்கள் ஏதும் அறிந்திருக்கமாட்டார்கள்” என்றார். “ஆம். உண்மை…ஆனால் அம்பை சென்றகோலத்தைப்பற்றி சூதர்கள் கதைகளைச்சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் அறிந்த தெய்வப்பிடாரிகளின் கதைகளை எல்லாம் அவள்மேல் ஏற்றிவிட்டார்கள். நேற்று ஒரு சூதன் சொன்னான், அவள் உடல் அனலாக தீப்பற்றி எரிந்தத��ம். அவள் சென்றவழியில் எல்லாம் காடு தீப்பற்றியதாம்…”\nபீஷ்மர் வெறுமனே தலையை அசைத்தார். “மக்களின் நம்பிக்கைகள் எப்போதுமே அச்சங்களில் இருந்து உருவானவை… அவர்கள் தங்கள் கன்றுகளுக்காகவும் வயல்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் அஞ்சிக்கொண்டே இருக்கிறார்கள்” என்றாள் சத்யவதி. “அதை நாம் பொருட்படுத்தவேண்டியதில்லைதான்”\nபீஷ்மர் “ஆம், உண்மை” என்றார். சத்யவதி “ஆனால் சூதர்கள் அம்பையின் சாபம் இந்நகர்மேல் விழுந்துவிட்டது என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். வடக்கே ஹ்ருஸ்வகிரிமேல் அவள் ஆடைகளில்லாமல் உடம்பெல்லாம் குருதிவழிய ஏறி நின்று இந்நகரைப் பார்த்தாளாம். அப்போது வானம் கிழிவதுபோல மின்னல் வெட்டியதாம்….இவர்களை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது” என்றாள்.\nசத்யவதி அவள் விரும்பிய இடத்தை வந்தடைந்துவிட்டாள் என்று உணர்ந்து பீஷ்மர் “ஆம் அன்னையே, நானும் அதையே எண்ணிக்கொண்டிருந்தேன். நான் இந்நகரில் இருந்தால் மக்கள் மேலும் அச்சம் கொள்வார்கள். நான் நகரை நீங்கிவிட்டால் இந்தச்சிக்கல் அகன்றுவிடும்…” என்றார்.\nசத்யவதி அவரை நோக்கி “ஆனால் நீ இங்கு இல்லையேல் ஷத்ரியர்கள் துணிவுகொள்வார்கள்” என்றாள். “அறிவேன் அன்னையே. நான் நகருக்கு வெளியேதான் இருப்பேன். கிரீஷ்மவனம் எனக்குப்பிடித்தமானது. தாராவாஹினியின் நீரும் எனக்குப்பிரியமானது” என்றார். அவ்வளவு நேராக அவள் உள்ளத்துக்குள் அவர் சென்றது அவளை சற்று அசையச்செய்தது. நெற்றிக்கூந்தலை நீவி காதுக்குப்பின் விட்டுக்கொண்டாள்.\nசில கணங்கள் மிகுந்த எடையுடன் கடந்து சென்றன. சத்யவதி மேலும் அசைந்து “நீ விட்டுச் செல்வதை அந்தப்புரப்பெண்டிர் அறியவேண்டியதில்லை” என்றாள். “அவர்கள் அஞ்சக்கூடும். நீ இங்குதான் இருக்கிறாய் என்றே அவர்கள் எண்ணட்டும்.”\nபீஷ்மர் கண்களுக்குள் மட்டும் புன்னகையுடன் “ஆம், அது உண்மை அன்னையே” என்றார். மிகமிக நுட்பமாக நகைசெய்யும் பொற்கொல்லனின் கவனத்துடன் சொல்லெடுத்து வைத்து “நான் இருப்பதோ செல்வதோ அவர்கள் அறியாதவாறு இருப்பேன்” என்றார்.\nசத்யவதியின் கண்கள் அவர் கண்களை சந்தித்ததும் மெல்ல புன்னகை புரிந்தார். சத்யவதி கண்களை விலக்கிக் கொண்டாள். அப்புன்னகையை அவள் ஒவ்வொருநாளும் நினைப்பாள் என்று அவர் எண்ணிக்கொண்டார். அதிலிருந்து தப்ப அவளால் முடியாது.\nசியாமை வந்து “பேரரசி வருகை” என அறிவித்ததும் பீஷ்மர் எழுந்து நின்றார். முன்னால் செங்கோலுடன் ஒரு சேடி வர, பின்னால் கவரியுடன் ஒருத்தி தொடர, சத்யவதி வேகமாக உள்ளே வந்தாள். திரும்பிப் பாராமலேயே கையசைத்து அவர்களை போகச்சொல்லிவிட்டு வந்து இருக்கையில் அமர்ந்தாள். “வணங்குகிறேன் அன்னையே” என்றார் பீஷ்மர்.\nசத்யவதி ஒன்றும் சொல்லாமல் கைகளை மடியில் வைத்துக்கொண்டாள். அவள் உதடுகள் இறுகி ஒட்டிக்கொண்டு கோடைமழை வந்துமோதும் சாளரப்பொருத்துக்கள் போல நடுங்கின. கழுத்து அதிர்ந்து அதிர்ந்து அடங்க கன்னத்தசைகள் துடித்தன. பின்பு ஒரு கண்ணில் இருந்து மட்டும் ஒருதுளி கண்ணீர் மெல்ல உருண்டது.\nபீஷ்மர் அப்போது அவளிடம் ஏதும் சொல்லக்கூடாதென அறிந்திருந்தார். அவரது முன்னில் அல்லாமல் அவள் அந்தத் துளிக்கண்ணீரைக்கூட விட்டிருக்கமாட்டாள். நாலைந்து சொட்டுக் கண்ணீர் வழிந்ததும் அவள் பட்டுச்சால்வையால் அவற்றை ஒற்றிவிட்டு பெருமூச்சுடன் “நீ ஊகித்திருப்பாய் தேவவிரதா” என்றாள். “ஆம்” என்றார் பீஷ்மர். “நான்தான் காரணம்….எல்லாவகையிலும். அவனை நான் கட்டாயப்படுத்தினேன்” என்றாள். “அதில் என்ன” என்றார் பீஷ்மர். “களத்துக்கு அனுப்புகிறோமே” என்றார் பீஷ்மர். “களத்துக்கு அனுப்புகிறோமே\n“ஆம்…நான் அப்படித்தான் நினைத்தேன்…உண்மையில் அவன் இப்படி இறந்ததில் எனக்கு நிறைவுதான்…” என்றாள் சத்யவதி. “எனக்கு சற்று குற்றவுணர்வு இருந்தது. ஆனால் அந்த காசிநாட்டு இளவரசி அழுததைப் பார்த்தேன். அக்கணமே நெஞ்சு திறந்து இறந்துவிடுபவள் போல…அப்போது என் மனம் நிறைந்தது. ஒரு பெண்ணின் மனதை நிறைத்துவிட்டுச் சென்றது ஆண்மகன் ஒருவன் மண்ணில் வாழ்ந்தமைக்கான அடையாளம்…”\n“ஆம்” என்றார் பீஷ்மர். சத்யவதி “அவனுக்கு என் மனம் புரிந்திருந்தது. அவன் அறியாத எவரும் இங்கே இல்லை. நான் அவனை கட்டாயப்படுத்திவிட்டுத் திரும்பும்போது என்னருகே வந்து சால்வையைப் போடுவதுபோல என்னை மெதுவாகத் தொட்டான்…இவ்வுலகில் என்னை எவரேனும் தொடவேண்டுமென விரும்பினேன் என்றால் அது அவன்தான். ஆனால் என்னை ஒருவர் தொடுவது எனக்குப்பிடிக்காது. தொடுகை தானாகவே நிகழவேண்டுமென நினைப்பேன்….அவன் அதை அறிந்திருந்தான். தேவவிரதா, நான் அன்று ரதத்தில் புன்னகை புரிந்தபடியே வந்தேன். நெடுநாட்களுக்குப்பின் காதல்கொண்ட இளம்கன்னியாக சிலநாழிகைநேரம் வாழ்ந்தேன். மகனைவிட அன்னைக்குப் பிரியமான ஆண்மகன் யார்\nபீஷ்மர் புன்னகை புரிந்தார். சத்யவதி “நான் உன்னிடமன்றி எவரிடமும் மனம் திறந்து பேசுவதேயில்லை தேவவிரதா. பேரரசர் சந்தனுவிடம்கூட….ஏனென்றால் அவர் என்னை பார்த்ததே இல்லை. என்னில் அவர் வரைந்த சித்திரங்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்” என்றாள். “உனக்கு நான் சொல்வது புரியுமா என்றே எனக்குத்தெரியவில்லை. நீ அறியாத நூல்கள் இல்லை. நீ அறியாத சிந்தனைகளும் இல்லை. ஆனால் உன்னால் பெண்ணைப் புரிந்துகொள்ளமுடியாது. அன்னையையும் காதலியையும் மனைவியையும்…எவரையுமே நீ உணரமுடியாது. ஆனால் நான் உன்னிடம்தான் சொல்லியாகவேண்டும்.” அவள் மூச்சுத்திணறி நிறுத்தினாள்.\nபின்பு மேலும் வேகத்துடன் முன்னால் வந்து “ஒரு பெண்ணை யாரோ ஓர் ஆண் மட்டும்தான் முழுப்பெண்ணாக்குகிறான் என்று தெரியுமா உனக்கு அப்படிப்பட்ட ஆணை சந்திப்பவளே நல்லூழ்கொண்டவள்….ஆனால் ஒன்று சொல்கிறேன். அந்த ஆணை தன் மகனாகக் கொண்டவள் பெரும்பேறு பெற்றவள். அவள் நான். என் மகன் விசித்திரவீரியன் அன்றி எவரையும் நான் ஆணாக எண்ணியதில்லை. அவன் புன்னகையை அன்றி எதையும் நான் எனக்குள் கனவாக நிறைத்துக்கொண்டதுமில்லை. அதனாலேயே அவனிடம் நான் ஒருநாளும் இன்சொல் பேசியதில்லை. என்னை அவன் அறியக்கூடாதென்றே எண்ணினேன். என் அன்பினால் நான் ஆற்றலிழந்துவிடக்கூடாதென்று நினைத்தேன். ஆனால் அவன் என் கண்களை மட்டும்தான் பார்த்தான். என் சொற்களை கண்கள்முன் கட்டப்பட்ட திரையாக மட்டுமே எடுத்துக்கொண்டான்.”\nபெருமூச்சுடன் சத்யவதி மெல்ல அமைதியடைந்தாள். பீஷ்மர் “விசித்திரவீரியன் வானேறிய செய்தியை நாம் அறிவிக்கவேண்டாமா அன்னையே” என்றார். சத்யவதி மெல்ல அவளிருந்த நிலையில் இருந்து இறங்கினாள். உடலசைவு வழியாக அவள் மனம் சமநிலைக்கு வருவது தெரிந்தது. “அவனை விடகாரிகளின் உதவியுடன் ஆதுரசாலையிலேயே வைத்திருக்கிறேன். எவ்வளவு நாள் வேண்டுமென்றாலும் அவனை அப்படியே வைத்திருக்கலாமென்று சொன்னார்கள்” என்றாள்.\nபீஷ்மர் அவளையே பார்த்தார். “தேவவிரதா, இந்த நிலையை நீயும் ஊகித்தே இருப்பாய். இனிமேல் குருவம்சத்திற்கு தோன்றல்கள் இல்லை. விசித்திரவீரியனுடன் பாரதவர்ஷத்தின் மகத்தான மரபு ஒன்று அறுந்து போய்விட்டது…எது நடந்துவிடக்கூடாது என்று வாழ்நாளெல்லாம் அஞ்சிவந்தேனோ அது நிகழவிருக்கிறது.” “அது விதிப்பயன்” என்றார் பீஷ்மர். “இல்லை, இன்னும் நான் உறுதி குலையவில்லை” என்று சத்யவதி உரக்கச் சொன்னாள். “இன்னும் வழியிருக்கிறது.”\n“சொல்லுங்கள் அன்னையே” என்றார் பீஷ்மர்.சத்யவதி “தேவவிரதா, நூல்நெறிப்படி விசித்திரவீரியனை சிதையேற்றும்போதுதான் அவன் அரசிகள் விதவையாகிறார்கள். அதுவரைக்கும் அவர்கள் அவன் அறத்துணைவியர்தான். ஆகவேதான் அவனை நான் வைத்திருக்கிறேன். அவன் இறந்த செய்தி ஷத்ரியர் எவரும் அறியவேண்டியதில்லை…” பீஷ்மர் “ஒற்றர்கள் எங்கும் இருப்பார்கள் அன்னையே” என்றார்.\n“இருக்கட்டும்…நான் நினைப்பது வைதிகர்களுக்கும் குலமூத்தாருக்கும் சான்றுகள் கிடைக்கலாகாது என்று மட்டுமே” என்றாள் சத்யவதி. “வைதிகநூல்களின்படி நீர்க்கடன்செய்து வானேறும் கணம் வரை மனிதர்கள் மண்ணில் வாழ்கிறார்கள். அவர்களின் உறவுகளும் மண்ணில் எஞ்சுகின்றன.”\nபீஷ்மர் “அன்னையே…” என்று ஆரம்பித்தபோது, சத்யவதி கையமர்த்தி “இதுவன்றி வேறு வழியே இல்லை தேவவிரதா….ஒன்று உணர்ந்துகொள். இந்த அஸ்தினபுரி வேள்தொழிலையோ பசுத்தொழிலையோ நம்பியிருக்கும் நாடு அல்ல. இது வணிகத்தை நம்பியிருக்கும் நாடு. அந்த வணிகம் இங்கு மையம் கொண்டிருப்பதே இங்கு ஒரு வல்லமைமிக்க அரசு இருப்பதனால்தான். இந்நகரின் சாலைகளும் சந்தைகளும் முற்றிலும் பாதுகாப்பானவை என்பதனால்தான். இந்நகரை வேற்றரசர் கைப்பற்றினால் மிகச்சில வருடங்களிலேயே இங்கே வறுமை வந்து சூழும். இந்நகரம் பாழ்பட்டு அழியும்…”\n“அன்னையே நான் சொல்வது அதுவல்ல” என்றார் பீஷ்மர். சத்யவதி தடுத்து “தேவவிரதா இது சந்திரகுலத்தின் முதன்மை அரசகுலம். இது என்னால் அழியும் என்றால் நான் இப்பூமியில் பிறந்ததற்கே பொருளில்லை…அத்துடன்…” அவள் கண்களுக்குள் ஓர் புதிய திறப்பு நிகழ்ந்தது என்று பீஷ்மர் உணர்ந்தார். சற்று முன்னகர்ந்து திடமான குரலில் “…நான் மீனவப்பெண். என்னுடன் இந்த வம்சம் அழிந்தது என்றால் வம்சக்கலப்பால் அழிந்தது என்றுதான் புராணங்கள் சொல்லும். ஷத்ரியர்களும் பிராமணர்களும் அதை எங்கும் கொண்டுசெல்வார்கள்… அதை நான் விரும்பவில்லை…ஒருபோதும் நான் அதை அனுமதிக்கப்போவதில்லை” என்றாள்.\nபீஷ்ம��் பெருமூச்சுடன் அவளே முடிக்கட்டும் என்று கைகோர்த்துக் காத்திருந்தார். “தேவவிரதா, ஷத்ரியர்கள் என்பவர்கள் யார் நாட்டைவென்று ஆள்கின்றவன் எவனோ அவன் ஷத்ரியன். பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பு இந்நிலமெல்லாம் காடாக இருந்தபோது இங்கு ஒலித்த ரிஷிகளின் வேதங்களால் இவை ஊர்களாக மாறின. இங்கே அரசுகள் உருவாகி வந்தன. தொல்குடிவேடர்களும் ஆயர்களும் அரசர்களானார்கள். இங்குள்ள அத்தனை ஷத்ரியர்களும் அவ்வாறு உருவாகி வந்தவர்கள்தான். ஆனால் இன்று அவர்கள் தங்களை தூயகுருதியினர் என்று நம்புகிறார்கள். பிறதொல்குடிகளில் இருந்து உருவாகிவரும் புதிய ஆட்சியாளர்களை எல்லாம் படைகொண்டு சென்று அழிக்கிறார்கள். அதற்காக ஒருங்கிணைகிறார்கள். அதற்குக் காரணமாக ஷத்ரியர்கள் அல்லாத எவரும் அரசாளலாகாது என்று நெறிநூல்விதி உள்ளது என்கிறார்கள்.”\n“அவை அவர்கள் நாடுகளை உருவாக்கிக் கொள்வதற்கு அமைத்துக்கொண்ட நூல்கள்” என்றார் பீஷ்மர். “ஆம்… கடல்சேர்ப்பர்களும் மச்ச மன்னர்களும் வேடர்தலைவர்களும் நாகர்குடிவேந்தர்களும் இன்று ஷத்ரியர்களால் அழிக்கப்படுகிறார்கள். ஆனால் கங்கையின் ஜனபதத்துக்கு வெளியே புதிய அரசுகள் உருவாகி வருகின்றன. கூர்ஜரத்து கடற்கரையில் யாதவர்களின் அரசுகள் உருவாகின்றன. தெற்கே மாளவர்களும் தட்சிணத்தில் சதகர்ணிகளும் விரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்பால் திருவிடத்திலும் தமிழ்நிலத்திலும் பேரரசுகள் எழுந்துவிட்டன. சூத்திரர்களிடமிருந்து புதிய அரசகுலங்கள் பிறந்து வரவேண்டும். இல்லையேல் பாரதவர்ஷம் வளரமுடியாது…அதற்கு ஷத்ரியசக்தி கட்டுப்படுத்தப்பட்டாகவேண்டும்.”\nபீஷ்மர் தலையை அசைத்தார். “மாமன்னர் சந்தனு கங்கர்குலத்திலிருந்து உன்னை கொண்டுவந்தபோதே ஷத்ரியர்கள் அமைதியிழந்துவிட்டனர். என்னை அவர் மணந்து அரியணையையும் அளித்தபோது நமக்கெதிராக அவர்களனைவரும் திரண்டுவிட்டனர். அஸ்தினபுரம் புலிகளால் சூழப்பட்ட யானைபோலிருக்கிறது இன்று. அதற்குக்காரணம் நம் குருதி…. அவர்கள் நாம் இங்கே குலநீட்சிகொள்ளலாகாது என நினைக்கிறார்கள். அதை நான் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. இந்தக்குலம் வாழவேண்டும். இதில் சத்யவதியின் மச்சகுலத்துக் குருதி இன்னும் பல தலைமுறைகளுக்கு இந்த அரியணையில் இருந்து ஆளவேண்டும். அவர்களின் பிள்ள��கள் தங்கள் வாள்வல்லமையால் ஷத்ரியகுலத்தில் மணம்கொள்ளவேண்டும்…”\nபெருமூச்சுடன் சத்யவதி உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டாள். “நான் இவ்வரியணையில் அமர்ந்தது அடையாளமின்றி அழிந்துவிடுவதற்காக அல்ல தேவவிரதா. உன் தந்தை என்னை மணம்கொள்ள வந்தபோது அவரிடம் நான் அரசியாகவேண்டுமென்ற ஆணையை என் தந்தை கோரிப்பெறுவதற்குக் காரணம் நானே. மும்மூர்த்திகளும் எதிர்த்தாலும் என்னை விடமாட்டேன் என்று அவர் சொன்னார். அப்போதே அம்முடிவை எடுத்துவிட்டேன். என் தந்தையிடம் அந்த உறுதியைப் பெறும்படி சொன்னேன். எளிய மச்சர்குலத்தலைவரான அவர் மாமன்னர் சந்தனுவிடம் உறுதிகோர அஞ்சினார்…நான் அவருக்கு ஆணையிட்டேன்.”\n“தெரியும்” என்றார் பீஷ்மர். “நீ அதை ஊகித்திருப்பாய் என நானும் அறிவேன்” என்றாள் சத்யவதி. “ஆனால் நான் அந்த உறுதியைப்பெறும்போது உன்னை கங்கர்குலத்துச் சிறுவனாக மட்டுமே அறிந்திருந்தேன். அன்று என்குலம் என் குருதி என்று மட்டுமே எண்ணினேன். என் குழந்தைகள் பிறந்தபின்னர் என் வம்சம் என்று மட்டுமே என்னால் சிந்திக்கமுடிந்தது…” அவரை நோக்கி “என்னை எவரும் சுயநலமி என்று சொல்லலாம். ஆனால் மண்ணில் எந்த அன்னையும் சுயநலமி மட்டுமே” என்றாள்.\n“அன்னையே, தாயாக நீங்கள் கொள்ளும் உணர்வுகளை நானறியேன். ஆனால் சக்ரவர்த்தினியாக நீங்கள் எண்ணுவதை ஒவ்வொரு சொல்லாக நான் புரிந்துகொள்கிறேன். நீங்கள் சுயநலம்கொண்ட எளிய பெண்ணல்ல. இந்த பாரதவர்ஷத்தின் விதியை சமைக்கப்போகும் பேரரசி. நீங்கள் கனவு காண்பது உங்கள் நலனையோ உங்கள் வம்சத்தையோ அல்ல, பாரதவர்ஷத்தை. நீங்கள் ஆயிரம் வருடங்களை முன்னோக்கிச் சென்று பார்க்கும் கண்கள் கொண்டவர். அந்தக்கனவுதான் உங்களை முன்கொண்டுசெல்கிறது. உங்கள் விழிகளில் பிறிதனைத்தையும் சின்னஞ்சிறியனவாக ஆக்குகிறது” என்றார் பீஷ்மர். “அதை நான் அன்றே அறிந்தேன். உங்கள் கைகளின் ஆயுதமாக இருப்பதே என் கடமை என்றும் உணந்தேன்.”\n“நான் உனக்குக் கடன்பட்டிருக்கிறேன் தேவவிரதா” என்றாள் சத்யவதி. “என் திட்டத்தைச் சொல்லவே நான் உன்னை அழைத்தேன். வரும் முழுநிலவுநாள் வரை அவனை வைத்திருப்போம். அதற்குள் இவ்விரு இளவரசிகளும் கருவுற்றார்களென்றால் மருத்துவர்களைக் கொண்டு அதை அறிவிக்கச் செய்வோம். அதன்பின் விசித்திரவீரியனின் வான்நுழைவை முறைப்படி அறிவிப்போம்” என்றாள்.\nசிலகணங்களுக்குப் பின்னர்தான் பீஷ்மர் அச்சொற்களைப் புரிந்துகொண்டார். திடுக்கிட்டு எழுந்து “அன்னையே தாங்கள் சொல்வது எனக்குப்புரியவில்லை” என்றார். “ஆம், அவர்கள் வயிற்றில் குருகுலத்தின் தோன்றல்கள் கருவுறவேண்டும்…” என்றாள். “அதற்கு” என்றார் பீஷ்மர் சொல்லிழந்த மனத்துடன். “தேவவிரதா, சந்தனுவின் குருதியில் பிறந்த நீ இருக்கிறாய்.”\n“அன்னையே” என்று கூவியபடி பீஷ்மர் முன்னால் வந்து சத்யவதியை மிக நெருங்கி அந்த நெருக்கத்தில் அவளைப்பார்த்த திகைப்பில் பின்னகர்ந்தார். “என்ன சொல்கிறீர்கள் சொற்களை சிந்தனை செய்துதான் சொல்கிறீர்களா சொற்களை சிந்தனை செய்துதான் சொல்கிறீர்களா” என்றார். தன்குரலை அவரே வேறெவரோ பேசுவதுபோலக் கேட்ட்டார். சத்யவதி “வேறுவழியில்லை தேவவிரதா. நான் அனைத்து நெறிநூல்களையும் பார்த்துவிட்டேன். எல்லாமே இதை அனுமதிக்கின்றன…” என்றாள்.\n“அன்னையே, என்னை மன்னிக்கவேண்டும். இன்னொருமுறை நீங்கள் இதைச் சொன்னீர்கள் என்றால் இங்கேயே என் கழுத்தை அறுத்து உயிர்விடுவேன்” என்றார் பீஷ்மர். “தேவவிரதா இது உன் தந்தை…” என்று சத்யவதி ஆரம்பித்ததும் பீஷ்மர் தன் வாளை உருவ கையைக்கொண்டு சென்றார். சத்யவதி அவர் கையைப் பற்றினாள். “வேண்டாம் தேவவிரதா…” என்றாள். “என்னை மன்னித்துவிடு… வேறுவழியே இல்லாமல்தான் நான் இதை உன்னிடம் சொன்னேன்.”\nபீஷ்மர் நடுங்கிய கரங்களை விலக்கி நெஞ்சில் வைத்தார். சத்யவதி “வேறு ஒருவன் மட்டும்தான் இருக்கிறான் தேவவிரதா. அவன் சந்தனுவின் குருதியல்ல, என் குருதி” என்றாள். பீஷ்மர் புரியாமல் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றார். “அவன் இங்கு வந்தானென்றால் இவ்வம்சம் வாழும்… அதை நாம் குருவம்சமென வெளியே சொல்லுவோம். அனைத்து நூல்நெறிகளின்படியும் அது குருவம்சம்தான். ஆனால் உண்மையில் அது என் வம்சமாகவே இருக்கும்.”\n“நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் பேரரசி” என்றார் பீஷ்மர். “உன் தமையன்…வியாசவனத்துக்குச் சென்று அவன் சொல்லைக் கேட்டுத்தானே நீ காசிமகளிரை கைப்பற்றச் சென்றாய்” என்றார் பீஷ்மர். “உன் தமையன்…வியாசவனத்துக்குச் சென்று அவன் சொல்லைக் கேட்டுத்தானே நீ காசிமகளிரை கைப்பற்றச் சென்றாய்” என்றாள் சத்யவதி. பீஷ்மர் அனைத்து ஆற்றல்களையும் இழந்தவர் போல கால்கள் தளர்ந்து தன் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.\nசத்யவதி “அவன் முனிவன். ஆனால் பிரம்மசரிய விரதமுடையவனல்ல. அவனுடையது கவிஞர்களுக்குரிய பிரேமைநெறி. முன்னரே அவனுக்கு குழந்தை பிறந்திருக்கிறது…” என்றாள். “அவன் கற்றறிந்த சான்றோன். என் குலம் அவன் வழியாக முளைத்து இந்த பாரதவர்ஷத்தை ஆளுமென்றால் அதைவிட மேலானதாக ஏதுமிருக்கப்போவதில்லை.”\n“ஆனால் இன்று அவர் என்னைவிட மூத்தவர்” என்றார் பீஷ்மர். சத்யவதி “யோகவீரியமுள்ள முனிவனுக்கு வயது ஒரு தடையே அல்ல. அவன் வந்தால் எல்லா இக்கட்டுகளும் முடிந்துவிடும். அஸ்தினபுரியின் அரசமரபு தொடரும்… தேவவிரதா இது ஒன்றுதான் வழி…”\nபீஷ்மர் “அதை எப்படி அவர் ஏற்றுக்கொள்வார்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோலச் சொன்னார். சத்யவதி “நீ ஏற்றுக்கொள்ளச்செய். அவனுக்கு உன்மேல் மட்டும்தான் பற்று இருக்கிறது. உன் சொற்களை மட்டும்தான் அவன் பொருட்படுத்துவான்….நீ என் ஆணையை மறுத்தாய். ஆகவே நீ இதைச் செய்தே ஆகவேண்டும்…இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்” என்றாள்.\nபீஷ்மர் “அன்னையே என்னால் எதையுமே சிந்திக்க முடியவில்லை.உங்கள் சொற்கள் என்னை சூழ்ந்துகொண்டிருக்கின்றன” என்றார். சத்யவதி “தேவவிரதா, அவனிடம் சொல். காசிநாட்டுப் பெண்களைக் கொண்டுவர அனுமதியளித்தவனே அவன் அல்லவா அப்படியென்றால் அவனுக்கு இப்பெண்களின் வாழ்க்கையில் பொறுப்பில்லையா அப்படியென்றால் அவனுக்கு இப்பெண்களின் வாழ்க்கையில் பொறுப்பில்லையா அந்த வினாவுக்கு முன் அவன் பதிலிழந்துவிடுவான்” என்றாள். பீஷ்மர் அவளுடைய முகத்தை சொற்களற்ற மனதுடன் ஏறிட்டுப்பார்த்தார்.\nசத்யவதி எங்கோ நின்று பேசினாள். “அவன் அவர்களை தாயாக்கினால் அவர்கள் வயிற்றில் அஸ்தினபுரியின் அரசகுலம் பிறக்கும். அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு பொருள் உருவாகும். அரசியராக அவர்கள் இந்த மண்ணை ஆளமுடியும். இல்லையேல் அவர்களுக்கிருப்பது என்ன இருண்ட அந்தப்புர அறைகளில் வாழ்நாளெல்லாம் விதவை வாழ்க்கை. அல்லது உடன்சிதையேற்றம்….உயிருடன் எரிவது அல்லது எரிந்து உயிர்வாழ்வது….அவன் கருணைகொண்டானென்றால் அவர்களை வாழச்செய்ய முடியும். இந்த நாட்டையும் இதன் குடிகளையும் வாழச்செய்ய முடியும்.”\nபீஷ்மர் அச்சொற்கள் அனைத்தும் கனத்த கற்களாக வந்து தனக்குள் அடுக்கப்பட்டு சுவர்போலெழுவத�� பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். எத்தனை தெளிவு எவ்வளவு துல்லியம் என அவர் அகம் மலைத்தது.\n“அவனைக் கொண்டுவருவது உன் பொறுப்பு…. நீ செய்தேயாகவேண்டிய கடமை. இது என் ஆணை ஆகவே மண்மறைந்து விண்ணேகிய உன் தந்தையின் ஆணை ஆகவே மண்மறைந்து விண்ணேகிய உன் தந்தையின் ஆணை” என்றாள் சத்யவதி. பீஷ்மர் பேசாமல் நின்றார். “எனக்கு வாக்களி…அவனை அழைத்துவருவேன் என” என்று அவள் சொன்னாள். “வாக்களிக்கிறேன் அன்னையே” என்றார் பீஷ்மர். அக்கணமே அவருக்கு சொற்கள் தவறிவிட்டன என்று புரிந்தது. வியாசரை அழைக்கிறேன் என்பதற்கு பதில் கொண்டுவருகிறேன் என அவரை சொல்லவைத்துவிட்டாள்.\nஉடல் கற்சிற்பம் போல கனத்து கால்களில் அழுந்த மெல்ல நடந்து வெளியே வந்து வெயில் பொழிந்துகிடந்த முற்றத்தை அடைந்தபோது பீஷ்மர் திடீரென்று புன்னகை செய்தார். அவர் உள்ளே நுழைவதற்கு முன்னரே சத்யவதி வியாசரை அழைப்பதற்கான திட்டத்தை முழுமைசெய்துவிட்டிருந்தாள் என அவர் உணர்ந்தார்.\nLabels: வெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல்\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nநூல் ஐந்து : மணிச்சங்கம்[ 4 ]\nகோவிலுக்குள் அடைபட்டு இருந்து மீட்கப்பட்ட 800வருட ...\nபகுதி ஆறு : தீச்சாரல்[ 2 ]\n168 . யாக்ஞ தேவ மகரிஷி கோத்ரம்\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.devanga.tk/2014/03/1_21.html", "date_download": "2018-08-15T16:27:50Z", "digest": "sha1:526PNCPGZQBDLBL4MAX5EOBAJS4XX6J2", "length": 68409, "nlines": 597, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: பகுதி மூன்று : புயலின் தொட்டில்[ 1 ]", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉ��வுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nபகுதி மூன்று : புயலின் தொட்டில்[ 1 ]\nபகுதி மூன்று : புயலின் தொட்டில்[ 1 ]\nபீஷ்மர் பலபத்ரரை மட்டும் துணைக்கழைத்துக்கொண்டு தனியாகத்தான் காந்தாரத்துக்குச் சென்றார். அரசமுறையாக செல்வதாக இருந்தால் கூர்ஜரம், சௌவீர நாடுகளிடம் அரசஉத்தரவு வாங்கவேண்டும். அதற்குள் செய்தி பாரதவர்ஷம் முழுக்கப் பரவிவிடும். பீஷ்மருக்கு தூதின் வெற்றியைப்பற்றிய ஐயம் இருந்தது. காந்தாரத்திலும் பிற வடக்கு நாடுகளிலும் உடலூனமுற்றவர்கள் அரசனாக நெறிமுறைகள் ஒப்புக்கொள்வதில்லை. அஸ்தினபுரியில் திருதராஷ்டிரனை அரசனாக்க அது தடையில்லை என்று நிறுவுவதற்கான நூல்களையும் அவற்றின் வரிகளையும் விதுரனிடமிருந்து தெரிந்துகொண்டு சுவடிகளில் பிரதியும் எடுத்துக்கொண்டிருந்தார். ஆனாலும் அவராலேயே அதை முழுமையாக நம்பமுடியவில்லை.\nபயணம் முழுக்க பீஷ்மர் ஒருசொல்கூட பேசாமல் மாறிவந்த நிலத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். சப்தசிந்துவின் நீர்பெருகிச்சுழித்த ஆறுகளையும் அவற்றைச்சூழ்ந்து கிடந்த அறுவடை முடிந்த சேற்று வயல்களையும் எருமைகள் நிழல்களாகச் சூழ்ந்த சிற்றூர்களையும் அவர்கள் தாண்டிச்சென்றனர். மூலத்தானநகரியிலிருந்து சிபிநாட்டுப்பாதையில் சென்று மேலும் தென்மேற்காகத் திரும்பினர். மண்ணின் நீர்வளம் முழுமையாகவே மறைந்தது.\nகிராமங்கள் ஆங்காங்கே தெரிய பிற இடங்களில் புல்பரவிய செந்நிறமான வீண்நிலம் விரிந்திருந்தது. கழுதைகளும் வண்டிகளும் செல்லும் வணிகப்பாதையில் ஒரு யோஜனை தூரத்துக்கு ஒருமுறை குடிநீர்த் தொட்டிகளும் குதிரைகள் நீரரருந்தும் சிறிய குளங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை நடத்தும் குடும்பமும் அருகே வாழ்ந்தது. அவ்வழிச்செல்பவர்கள் அனைவரும் அவர்கள் வைத்திருந்த குடத்தில் ஒரு செம்புநாணயத்தைப் போட்டுவிட்டுச் செல்லவேண்டுமென விதியிருந்தது.\nபீஷ்மரும் பலபத்ரரும் அங்கே புல்லரிசிக்கூழ் அருந்திக்கொண்டிருந்தபோது மெலிந்து வளைந்த ஒருவன் அ���ர்களை நோக்கி வந்து “வணங்குகிறேன் வீரரே. நான் இப்பகுதியில் புகழ்பெற்ற வித்யுதத்தன் என்னும் பிராமணன். என்னை அனைவரும் இப்பகுதியின் வழிகளையும் ஊர்களையும் உள்ளங்கைபோல அறிந்தவன் என்று சொல்கிறார்கள்” என்றான்.\nபீஷ்மர் சிரித்து “உங்கள் உள்ளங்கையில் இரு பெரும் ரேகைகளும் சேர்கிறதா இல்லையா என்று சொல்லுங்கள் பிராமணரே” என்றார். வித்யுதத்தன் திகைத்து “சேர்கிறது” என்றபின் தன் கையைப்பார்த்து “சேரவில்லை” என்றான். பீஷ்மர் புன்னகையுடன் “இதைப்போலத்தான் வழிகளையும் அறிந்திருக்கிறீர், இல்லையா\nவித்யுதத்தன் வணங்கி “வீரரே, நீங்கள் நூலறிந்த ஷத்ரியர் என நினைக்கிறேன். எனக்கு நூலறிவு இல்லை. என்னை பிராமணன் என்று என் அன்னை ஓரளவுக்கு உறுதியாகச் சொன்னதனால் நான் அதை நம்புகிறேன். ஆனால் எனக்கு நெருப்புரிமையும் சொல்லுரிமையும் இல்லை. இங்கு வருபவர்களை நலம் வாழ்த்தி வாழ்கிறேன். இது கோடைகாலத்தின் முடிவு. இனிமேல் வணிகர்கள் வரமாட்டார்கள். தாங்கள் எனக்கு அளிக்கும் நாணயங்களைக்கொண்டு நானும் என் குடும்பமும் அடுத்த சிலமாதங்களைக் கழிப்போம்” என்றான்.\n“சரி வாரும்” என்றபடி பீஷ்மர் எழுந்து தன் குதிரையை அவிழ்த்தார். அது உடலைச் சிலிர்த்து பெருமூச்சுவிட்டபடி அவர்மேல் தன் நீளமுகத்தைத் தேய்த்தது. பீஷ்மர் தன் குதிரையில் ஏறிக்கொண்டார். “நாங்கள் செல்லவேண்டிய ஊர் காந்தாரநகரி” என்றார் பீஷ்மர். “ஆம், இம்மலைகளுக்கு அப்பால் காந்தாரநகரி மட்டுமே உள்ளது. அதற்கப்பால் நிஷாதர்கள் வாழும் பெருமணல்நிலம். அங்கே உயிர்களே இல்லை” என்று வித்யுதத்தன் சொன்னான்.\n“இங்கிருந்து ஒரு இயற்கையான பாதை உள்ளது. கிருதயுகத்தில் மண்வெடித்து உருவானது அது. அதன் வழியாகச் சென்றால் இருபதுயோஜனைத் தொலைவை குறைத்துக்கொள்ளமுடியும். வணிகர்கள் அதன் வழியாகச் செல்லமுடியாது. நீங்கள் பொதிகள் இல்லாமல் இருக்கிறீர்கள். நீங்கள் செல்லலாம்” என்றான் வித்யுதத்தன். “நான் அவ்வழியைக் காட்டுகிறேன்.”\n“அந்தக்குதிரைமேல் ஏறிக்கொள்” என்று பீஷ்மர் பலபத்ரரின் குதிரையைக் காட்டினார். வித்யுதத்தன் “நான் மிருகங்களை அஞ்சுபவன். அவற்றுக்கு பிராமணர்களும் பிறரும் ஒன்றுதான். அறிவற்றவை” என்றபடி ஏறிக்கொண்டான். அதிக எடை ஏறியதை விரும்பாத குதிரை பர்ர் என்று ஒலியெழுப்பி குஞ்சிமயிரை குலைத்துக் கொண்டது. “செல்வோம்” என்றான் வித்யுதத்தன் .\n“இந்த வீண்நிலத்தைத் தாண்டினால் வறண்ட மலைநிலம் வரும். அதற்கப்பால் பாழி. அதன் வழியாக நேராகச் செல்லவேண்டியதுதான்.” பீஷ்மர் “நீரும் வந்து வழிகாட்டமுடியுமா” என்றார். வித்யுதத்தன் பதறி “நானா” என்றார். வித்யுதத்தன் பதறி “நானா நான் எப்படி எனக்கு இங்கே குடும்பம் இருக்கிறது. அத்துடன் மலைநிலம் முழுக்க லாஷ்கரர் வாழ்கிறார்கள். அவர்கள் நூறுதலைமுறைக்காலமாக ஆறலைக்கள்வர்களாக வாழ்பவர்கள். ஏனென்றால் மலையில் எலி வேட்டைதவிர வேறு தொழிலே இல்லை. முதலில் மனிதர்களைக் கொல்வார்கள். அதன்பின்னர்தான் அவர்களிடம் கொள்ளையடிக்கமுடியுமா முடியாதா என்று சிந்திக்க ஆரம்பிப்பார்கள்.”\nபீஷ்மர் புன்னகை செய்து “என்னை நீர் நம்பலாம்” என்றார். “நம்புகிறேன். ஆனால் அதைவிட நான் என்னையும் என் அறிவையும் நம்புவதல்லவா மேல் உங்களை எனக்கு சற்றுமுன்னர்தான் தெரியும். என்னை நான் பிறந்தது முதலே தெரியும்” என்றான் வித்யுதத்தன். பீஷ்மர் சிரித்தார்.\nகூழாங்கற்கள் நிறைந்த சாலையில் குதிரைக்குளம்புகள் அம்புகளைத் தீட்டுவதுபோல ஒலித்தன. அந்நிலத்தில் நிறைந்திருந்த அமைதியில் தொலைதூரத்தில் அவ்வோசை மறுபிறப்பு கொண்டு திரும்பி வந்தது.\nதொடுவான் வரை விரிந்து காய்ந்த புல் மண்டிக்கிடந்த வீண்நிலத்திற்கு அப்பால் சுட்டசெங்கற்களாலான ஒரு கைவிடப்பட்ட ஊர் தெரிந்தது. பீஷ்மர் குதிரையை நிறுத்தி “அது என்ன பெரிய ஊர் போலிருக்கிறதே. கைவிடப்பட்டிருக்கிறது… யாருடைய ஊர் அது பெரிய ஊர் போலிருக்கிறதே. கைவிடப்பட்டிருக்கிறது… யாருடைய ஊர் அது\n“அது இறந்தவர்களின் நகரம்” என்றான் வித்யுதத்தன். “மிருதஜனநகரம் என்று சொல்வார்கள். அங்கே சுயபுத்தி உடைய எவரும் செல்வதில்லை.”\nபீஷ்மர் குதிரையைத் திருப்பி “அதைப்பார்த்துவிட்டுச் செல்வோமே” என்றார். வித்யுதத்தன் அச்சத்துடன் “அதையா நான் சொல்வதைக் கேளுங்கள். அங்கு எவரும் செல்வதில்லை. அங்கே இறந்தவர்கள் வாழ்கிறார்கள்” என்றான். குதிரையின் கடிவாளத்தைப்பற்ற முயன்றபடி “அங்கே செல்வது தற்கொலைபோல… சொல்வதைக்கேளுங்கள் நான் சொல்வதைக் கேளுங்கள். அங்கு எவரும் செல்வதில்லை. அங்கே இறந்தவர்கள் வாழ்கிறார்கள்” என்றான். குதிரையின் கடிவாளத்தைப்பற்ற முயன்றபடி “அங்கே செல்வது தற்கொலைபோல… சொல்வதைக்கேளுங்கள்\n“இறந்தவர்களுடன் உரையாடுவது நல்லது அல்லவா” என்று பீஷ்மர் குதிரையைத் தட்டியபடிச் சொன்னார். பின்னால் பலபத்ரரின் குதிரையும் பெருநடையில் வந்தது. “அப்படியென்றால் என்னை இறக்கிவிட்டுவிடுங்கள். நான் இங்கேயே நின்று கொள்கிறேன். என்குழந்தைகளுக்கு வேறு தந்தை இல்லை… பிராமணப்பெண்கள் மறுமணம் புரிய ஊரார் அனுமதிக்கமாட்டார்கள்” என்று வித்யுதத்தன் கூவியபடியே வந்தான். பீஷ்மர் “அஞ்சவேண்டாம் பிராமணரே உங்களுக்கு உரிய உதகக்கிரியைகளைச் செய்யாமல் நாங்கள் செல்லப்போவதில்லை” என்றார்.\nஅந்த இடத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் மக்கள் கிளம்பிச்சென்றிருக்கவேண்டுமென்று தோன்றியது. ஐந்து நிவர்த்தன நீளமும் அதேயளவு அகலமும் கொண்ட நகரம் அது. முதலில் பெரிய கோட்டை ஒன்று நகரைச் சூழ்ந்திருந்தது. அது சுட்டசெங்கற்களால் கட்டப்பட்டு மேலே மண்ணாலான கட்டுமானம் கொண்டதாக இருந்திருக்கலாம். மண்கோட்டை கரைந்தபின் செங்கல் அடித்தளம் மட்டும் எஞ்சியிருந்தது. ஐந்தடி அகலம் கொண்ட அடித்தளம் அந்தக்கோட்டை எப்படியும் பதினைந்தடி உயரம் கொண்டிருக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.\nகோட்டைக்குள் அரண்மனைக்கோட்டை தனியாக இருந்தது. அரண்மனையின் அடித்தளம் பன்னிரண்டடி உயரத்தில் மண்கொட்டி மேடாக்கிய இடத்தில் அமைந்திருந்தது. அங்கிருந்த நகரத்தின் வீடுகள் முழுக்க சுட்ட செங்கற்களால் அடித்தளமும் முதற்தளமும் அமைக்கப்பட்டு மேலே மரத்தாலான எடுப்புகள் கொண்டவையாக இருந்திருக்கலாமென்று தோன்றியது. அவை முழுக்க எரிந்தழிந்து மழையில் கரைந்து மறைந்திருக்க சுட்ட அடித்தளங்களும் பாதி இடிந்த அடிச்சுவர்களும் மட்டும் எஞ்சியிருந்தன. அவை செந்நிறச் சதுரங்களாக மாபெரும் வேள்வி ஒன்று நடந்தபின் கைவிடப்பட்ட எரிகுளங்கள் போலிருந்தன.\nபீஷ்மர் குனிந்து அச்செங்கற்களை தொட்டுப்பார்த்தார். மிகஉறுதியான கற்கள் அவை என்று தெரிந்தது. தரைமுழுக்க உடைந்த மண்பானைகளின் ஓடுகள் கால்களில் நொறுங்கின. கச்சிதமாக நூல்வைத்துக் கட்டப்பட்ட கட்டடங்கள் நேரான தெருக்களின் இருமருங்கிலும் இருந்தன. அரண்மனைக் கோட்டைக்குள் இருந்த கட்டடங்களின் அடித்தளங்கள் நான்கடி அகலம் கொண்டிருந்தன. அப்படியென்றால் அவை ��ூன்றடுக்காவது கொண்டிருக்கவேண்டும். செங்கல்லால் ஆன படிகள் இடிந்து கிடந்தன.\n“இங்கு போர் அல்லது பெருவெள்ளம் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்” என்றார் பீஷ்மர். “இந்நகரத்தை ஆண்டவர்கள் எங்கு சென்றார்கள்” வித்யுதத்தன் “தெரியவில்லை வீரரே” என்றான். “உள்ளங்கைபோல அனைத்தையும் அறிந்தவர் நீர். நூறாண்டுகால வரலாறு தெரியாது என்கிறீர்” வித்யுதத்தன் “தெரியவில்லை வீரரே” என்றான். “உள்ளங்கைபோல அனைத்தையும் அறிந்தவர் நீர். நூறாண்டுகால வரலாறு தெரியாது என்கிறீர்” என்று பீஷ்மர் புன்னகை செய்தார்.\n வீரரே, இந்த இடம் திரேதாயுகத்துக்கும் முன்னரே இப்படியே இருக்கிறது. இங்கே சில பழங்குடிப் பாடகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆயிரம் வருடகாலம் பழைய பாடல்களையும் குலவரலாற்றையும் நினைவில் வைத்திருக்கிறார்கள். அவர்களின் ஆயிரம் வருடம் பழைமையான பாடல்களிலேயே இந்த இடம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே கைவிடப்பட்டு கிடக்கும் இறந்தவர்களின் நகரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.”\nபீஷ்மர் வியப்புடன் வித்யுதத்தனைப் பார்த்தார். அவன் பொய்சொல்கிறான் என்று தோன்றவில்லை. அச்சமும் பதற்றமுமாக அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. பதறும் குரலில் ‘இங்கே பொன்னும் வெள்ளியும் கிடைப்பதாக சிலர் சொன்னார்கள். ஆனால் இங்கே வந்து அவற்றைத் தோண்டிப்பார்த்தவர்கள் அனைவருமே பித்தர்களாக ஆகிவிட்டனர். அவர்கள் எதைக்கண்டு அஞ்சினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சித்தம் கலங்கி பேச்சிழந்து அலைந்தார்கள். ஊரில் முதியவர் ஒருவர் இப்போதும் பித்தனாக இருக்கிறார்.”\nமெதுவாக அந்த இடத்தின் தொன்மையை பீஷ்மர் உணரத்தொடங்கினார். அங்கே ஒவ்வொன்றும் முற்றிலும் வேறுபட்டிருந்தன. சதுரமான மையச்சதுக்கத்தில் கற்தூண் ஒன்று நீளமான நிழலுடன் நின்றிருந்தது. வீடுகளில் எல்லாம் களஞ்சியங்களும் நீர்நிறைத்துவைக்கும் தொட்டிகளும் இருந்தன. அனைத்துக் கட்டடங்களுடனும் ஒட்டியதுபோல சிறியகிணறுகள். அன்று ஆறு மேலும் அருகே ஓடியிருக்கலாம். நீர்வழிந்தோடுவதற்கான ஓடைகள் செங்கல்லால் அமைக்கப்பட்டு நகர்முழுக்க வளைந்துசென்றன. பின்காலைநேரத்து வெயில் இடிபாடுகள் மேல் பரவி நிழல்களைச் சரித்திருக்க யுகயுகமாக எதையோ சொல்லமுயல்வது போலிருந்தது அந்த இடம்.\nபீஷ்மர் சுற்றி நடந்துசென்றார். காய்ந்த முட்செடிகளிலிருந்து விதைகள் அவரது காலில் ஒட்டிக்கொண்டன. அவர் நடந்த ஒலி அப்பகுதியில் நிறைந்திருந்த அமைதியில் ஒலித்தது. நீள்சதுர வடிவமான பெரிய குளம் ஒன்றைக் கண்டு நின்றார். அதற்கு நீர்வருவதற்கான பாதை அப்பால் தெரிந்தது. அப்போதும் அதில் முக்கால்பங்கு நீர் நிறைந்திருந்தது. இரவில் அங்கே ஓநாய்கள் வந்து நீர் அருந்துகின்றன என்பதை நீர்விளிம்பின் காலடித்தடங்கள் காட்டின.\nவெளிக்கோட்டைக்கு அப்பால் விரிந்து கிடந்த காய்ந்தபுல் பரவிய நிலத்தில் காற்று அலையலையாக ஓடிக்கொண்டிருந்தது. அங்கே ஒற்றையடிப்பாதை ஒன்று செல்வதை பீஷ்மர் கண்டார். “இங்கே யார் வருகிறார்கள்” என்றார். “புதைகுழிகளைத் தோண்டித் திருடுபவர்கள்… ஆனால் அவர்கள் அதிகநாள் வாழ்வதில்லை. இங்கே இறந்தவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் திருடவந்தவர்களை விடுவதில்லை” என்று வித்யுதத்தன் சொன்னான்.\nபீஷ்மர் அந்தப்பாதை வழியாகச் சென்றார். “வீரரே, அப்பகுதி இந்நகரின் இடுகாடு… நான் இங்கேயே நின்றுகொள்கிறேன்” என்றான் வித்யுதத்தன். “இடுகாட்டுக்குச் சென்றால் பிராமணன் குளித்தாகவேண்டும் அல்லவா” ஆனால் பலபத்ரரும் பீஷ்மர் பின்னால் சென்றபோது “நான் எப்படி இங்கே தனியாக நிற்பது” ஆனால் பலபத்ரரும் பீஷ்மர் பின்னால் சென்றபோது “நான் எப்படி இங்கே தனியாக நிற்பது” என்றபடி அவனும் பின்னால் வந்தான். “எதையும் தொடாதீர் வீரரே…” என்று கூவினான்.\nஅந்தப் புல்நிலத்தில் ஆங்காங்கே குழிகள் வெட்டப்பட்டு மண் வெளியேறிக்கிடந்தது. பீஷ்மர் ஒருகுழிக்குள் சென்று குனிந்து நோக்கினார். பெரிய தாழி ஒன்று உள்ளே தெரிந்தது. விளிம்புவட்டம் குயவனின் சக்கரம் இல்லாமல் கையால் செய்யப்பட்டதுபோல் ஒழுங்கற்று இருந்த கனமான தாழி. அது திறந்திருந்தது. “திருடர்கள்” என்று வித்யுதத்தன் சொன்னான். பீஷ்மர் உள்ளே பார்த்தபோது ஒரு மண்டைஓடும் சில எலும்புகளும் அடியில் கிடப்பதைக் கண்டார்.\nபீஷ்மர் குனிந்தபோது வித்யுதத்தன் “வீரரே வேண்டாம்” என்றான். பீஷ்மர் உள்ளே கையைவிட்டு அந்த எலும்புகளில் ஒன்றை எடுத்துப்பார்த்தார். மிகத்தொன்மையான எலும்பு அது. உயிர்த்தன்மையை இழந்து எடையற்ற சுண்ணாம்பு மட்டுமாக ஆகியிருந்தது. அழுத்தியபோது எளிதாக உடைந்தது. உள்ளே கைவிட்டு அங்கிருந்த சிறிய பொருட்களை வெளியே எடுத்துப்பார்த்தார். களிமண்ணாலான சிறிய சிலைகள். முழங்காலைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும் தலையுறை அணிந்த மனிதர்கள். நின்றுகொண்டிருக்கும் இரு மாடுகள். ஒரு சிறிய நாய்.\n“பொன்னும் வெள்ளியும் இருந்திருக்கும். அவற்றை திருடிச்சென்றிருப்பார்கள்” என்றான் வித்யுதத்தன். “ஆனால் அவர்கள் வாழப்போவதில்லை. இங்கே புதைக்கப்பட்டிருக்கும் மூதாதையின் ஆத்மாவும் அவர்களுடன் சென்றிருக்கும்.” பீஷ்மர் அவற்றை மீண்டும் உள்ளே போட்டுவிட்டு “இந்த நகரைப்பற்றி ஏதேனும் தெரிந்த எவரையாவது சந்திக்கமுடியுமா” என்றார். “வீரரே நான் உறுதியாகச் சொல்கிறேன், இங்கே இந்த ஊரைப்பற்றியோ இதேபோன்று இப்பகுதியில் இருக்கும் பதினெட்டு நகரங்களைப்பற்றியோ ஒரு வரியேனும் அறிந்த எவரும் இங்கில்லை” என்றான் வித்யுதத்தன்.\n“எப்படி ஒரு வரலாறு முழுமையாகவே அழியமுடியும்” என்றார் பீஷ்மர். “வீரரே இங்கே வாழும் மக்களெல்லாம் ஆயிரம் வருடங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக இங்கே வந்து குடியேறியவர்கள். நாங்கள் வரும்போதே இங்கே வாழ்ந்தவர்கள் இந்த இடங்களை விட்டுவிட்டுச் சென்றிருந்தார்கள்” என்றான் வித்யுதத்தன். “நீங்கள் இப்பகுதியிலேயே தங்கி வருடக்கணக்காக ஆராய்ந்தால்கூட இதைவிட அதிகமாக ஏதும் தெரிந்துகொள்ளமுடியாது.”\nமீண்டும் குதிரையில் ஏறிக்கொண்டு கிளம்பியபோது வித்யுதத்தன் மூன்றுமுறை கைகளைத் தட்டினான். “என்ன செய்கிறீர்” என்றார் பீஷ்மர். “இங்குவந்தால் இப்படிச் செய்யவேண்டும். நம் கைகளை மும்முறை தட்டி நாம் எதையும் கொண்டுசெல்லவில்லை என்று இங்கே தாழிகளில் துயிலும் மூதாதையருக்குச் செய்தி சொல்லவேண்டும்.” பீஷ்மர் புன்னகையுடன் தாடியை தடவிக்கொண்டார்.\nமதியம் தாண்டியபின்புதான் அவரால் சிந்தனையில் இருந்து வெளிவர முடிந்தது. “இதுதான் சப்தசிந்துவிலும் கங்கையிலும் வாழும் அனைவருடைய மூதாதையரும் வாழ்ந்த இடம் என நினைக்கிறேன்” என்றார். “சூதர்களின் கதைகளில் கிருதயுகத்துக்கு முன்பு சத்யயுகத்தில் மூதாதையர் இறப்பதேயில்லை என்றும் அவர்கள் முதுமையால் குருதியிழந்து உலர்ந்துச் சுருங்கியதும் பெரியதாழிகளில் வைத்து மண்ணுக்குள் இறக்கிவிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.”\nபலபத்ரர் “ஆம், என் பாட்டியும் அவ்வாறு கதைகள் சொல்���ியிருக்கிறாள். மூத்துச் சுருங்கிய மூதாதையர் உணவுண்ணுவதையும் நிறுத்திவிடுவார்கள். தவழும் குழந்தைகள் போல ஆகி பாவைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அந்தப்பாவைகளுடன் அவர்களை மண்ணுக்குள் வைப்பார்கள்” என்றார்.\nபீஷ்மர் “அவ்வழக்கம் இன்றும் தட்சிணபாரதத்தில் இருக்கிறது. திருவிடத்திலும் அப்பால் தமிழ்நிலத்திலும் இன்றுகூட சீருடன் மறைந்த மூதாதையரை தாழிகளில்தான் வைக்கிறார்கள் என்று பயணிகள் சொல்கிறார்கள். இங்கும் அங்கும் மட்டுமே தாழிகள் கிடைக்கின்றன” என்றார்.\nபலபத்ரர் “நாம் கற்கும் ஒவ்வொரு தொல்புராணமும் மேலும் தொன்மையான சிலபுராணங்களை ஆதாரமாகக் கொண்டது என்று சொல்லும். நம்முடைய புராணங்களுக்கு தொடக்கம்தான் என்ன என்று ஒருமுறை என் ஆசிரியரிடம் கேட்டேன். நம் சம்ஸ்கிருதிகள் எல்லாம் சிதல்புற்றுக்களைப்போல முளைத்தெழுந்தவை என்று அவர் சொன்னார். ஓரிடத்தில் ஒன்று அழிந்தால் இன்னொரு இடத்தில் இன்னொன்று முளைக்கும். வளர்பவை உண்டு தேய்பவை உண்டு. அவற்றை உருவாக்கும் சிதல்கள் மண்ணுக்கு அடியில் எங்கோ வாழ்கின்றன. ஒவ்வொரு புற்றும் கடலில் எழும் சிறு குமிழிபோலத்தான் என்றார்.” சிரித்தபடி “அஸ்தினாபுரி ஒரு குமிழி. மாளவமும் வேசரமும் குமிழிகள். அப்பால் திருவிடமும் தமிழகமும் குமிழிகள்” என்றார்.\nபீஷ்மர் சிரித்து “பெரிய குமிழி சிறியவற்றை இழுத்து மேலும் பெரிய குமிழியாக ஆகும் தன்மை கொண்டிருக்கிறது” என்றார். பலபத்ரரும் உரக்கச் சிரித்தார். எதிரே பாதை வற்றிப்போன நதிபோன்ற ஒரு பள்ளத்துக்குள் நுழைந்தது. வித்யுதத்தன் “இதுதான் நான் சொன்ன பாதை. இது இருபது யோஜனை தூரமுள்ளது. மறுபக்கம் பெரிய வறண்டநிலம் வரும். வறண்டமலைகள் நடுவே ஒரேபாதைதான் இருக்கும். வழிதவற வாய்ப்பே இல்லை” என்றான். “நான் உங்களை அந்த எல்லைவரை கொண்டு விடும்போது நீங்கள் எனக்கு வணக்கப்பணம் மட்டும் அளித்தால்போதும்.”\nசிவந்த மண்ணும் சரளைக்கற்களும் குவிந்துகிடந்த பாதையில் குதிரைகள் பெருநடையிட்டுச் சென்றன. “இந்த எல்லைக்கு அப்பால் காந்தாரம் இருக்கிறது என்பது நம்பிக்கை. ஆனால் இங்கே எல்லைகள் என ஏதும் இல்லை. ஏனென்றால் சுங்கம் இல்லை” என்றான் வித்யுதத்தன்.\nபலபத்ரர் புன்னகைசெய்து “பொருளியல்தரிசனம் ஒன்றைச் சொல்லிவிட்டீர் வித்யுதத்தரே. எ���்லை இல்லாததனால் சுங்கம் இல்லை என்றுதான் நான் சொல்லியிருப்பேன்” என்றார். வித்யுதத்தன் வணங்கி “கல்வியறிவில்லை என்றாலும் நான் சிறப்பாகப் பேசுவேன் என்று என் ஊரில் சொல்கிறார்கள்” என்றான்.\n“காந்தாரத்தை இப்போது ஆளும் அரசனைப்பற்றி வணிகர்கள் என்ன சொல்கிறார்கள்” என்று பீஷ்மர் கேட்டார். “வீரரே, விஷ்ணுவில் இருந்து பிரம்மா பிறந்தார். பிரம்மாவிலிருந்து சந்திரன். சந்திரனில் இருந்து புதன். புரூரவஸ், ஆயுஷ், நகுஷன், யயாதி என்று நீண்டு வந்த வம்சத்தில் வந்தவர் துருவசு. துருவசுவின் மைந்தர் வர்க்கன். வர்க்கனின் மைந்தர் கோபானு. அவரது குலவரிசை திரைசானி, கரந்தமன், மருத்தன், துஷ்யந்தன், வரூதன் என்று நீள்கிறது. வரூதனின் மைந்தரான காண்டீரன் காந்தாரன் என்னும் மாமன்னரைப் பெற்றார்” என்றான் வித்யுதத்தன்.\n“காந்தாரருக்கு ஐந்து மைந்தர்கள் பிறந்தனர். மூத்தகுலம் காந்தாரகுலமாக ஆகி இந்த மண்ணை ஆள்கிறது. பிறநால்வர் சேரர் சோழர் பாண்டியர் கோலர் என்று சொல்லப்பட்டார்கள். அவர்கள் இங்கிருந்து கிளம்பி தட்சிணத்தை அடைந்து அங்கே எங்கேயோ நாடாள்கிறார்கள்” என்று வித்யுதத்தன் தொடர்ந்தான்.\n“இது புதிய புராணமாக இருக்கிறதே. தமிழ்மன்னர்கள் இங்கிருந்தா சென்றார்கள்” என்றார் பலபத்ரர். பீஷ்மர் “அது அக்னிபுராணத்தில் உள்ள செய்திதான்” என்றார். பலபத்ரர் வியந்து நெடுநேரம் சொல்மறந்துவிட்டார். பின்பு “இந்தத் தொல்நிலத்தின் வரலாற்றை என்றாவது எவராவது எழுதிவிடமுடியுமா என்ன” என்றார் பலபத்ரர். பீஷ்மர் “அது அக்னிபுராணத்தில் உள்ள செய்திதான்” என்றார். பலபத்ரர் வியந்து நெடுநேரம் சொல்மறந்துவிட்டார். பின்பு “இந்தத் தொல்நிலத்தின் வரலாற்றை என்றாவது எவராவது எழுதிவிடமுடியுமா என்ன” என்றார். “நீர் சொன்னதுதான் உவமை. குமிழிகளைக்கொண்டு இதன் வரலாற்றை எழுதமுடியாது. அடியில் வாழும் அழிவற்ற சிதல்களைப்பற்றி எழுதவேண்டும்…”\nபலபத்ரர் பெருமூச்சுவிட்டார். அதன் பின் அவர்கள் பேசவில்லை. அந்தப் பாதை சுருள் சுருளாகச் சென்றுகொண்டே இருந்தது. மாலையில் ஓர் ஓடைக்கரையை அடைந்தனர். அங்கே அவர்கள் இளைப்பாறினர். பீஷ்மர் அங்கிருந்த புதர்களுக்குள் சென்று நாணலைப் பிய்த்து வீசி நான்கு முயல்களை வேட்டையாடிக் கொண்டுவந்தார். கற்களை உரசித் தீ உண்டுபண்ணி அவ���்றைச் சுட்டு உணவருந்தியபின் அங்கேயே இரவு துயின்றனர். மறுநாள் காலை வெயில் விரியத்தொடங்கியபோது அந்தப்பாதையின் மறுமுனை வந்தது.\n“வீரரே, இதோ இதற்கு அப்பால்தான் காந்தாரத்தின் பாலைநிலம் தொடங்குகிறது” என்றான் வித்யுதத்தன். “என்னை அனுப்பினீர்கள் என்றால் நான் நடந்தே சென்று சேர்ந்துவிடுவேன். எனக்கு நல்லூழ் இருந்தால் வழியில் கழுதைமேல் செல்லும் வணிகர்களைப் பார்ப்பேன்.” வித்யுதத்தன் மேலும் பணம் கேட்டு கெஞ்சும் மனநிலையை உருவாக்கிக் கொண்டு “இத்தனை கடினமான பயணத்தை நான் என் வறுமையால் மட்டுமல்ல தங்கள் நலன் கருதியும்தான் செய்கிறேன்” என்றான்.\nஆனால் பலபத்ரர் அளித்த ஐந்து பொற்காசுகளைக் கண்டதும் அவனுடைய வாயும் கண்களும் நிலைத்துவிட்டன. நிமிர்ந்து “தேவா, இது பொன் அல்லவா பொன்னேதானா” என்றான். “ஆம், பொன்தான்…” என்றார் பலபத்ரர். “எனக்கா… நான் வேறு ஏதாவது கடினமான பணிகள் செய்யவேண்டுமா” கண்களில் தந்திரத்துடன் “உளவுப்பணிகளைக்கூட நான் செய்வேன்” என்றான். பீஷ்மர் புன்னகையுடன் “நீர் இதுவரை செய்த பணிக்காகத்தான் இந்தப் பணம். சென்று வாரும்” என்றார்.\nபலபத்ரர் “செல்லும் வழியில் எவரிடமும் பொன் இருப்பதைப்பற்றிச் சொல்லாதீர். யவன வணிகர்கள் தந்த பொன் என்று மட்டும் ஊரில் சொல்லும்” என்றார். பீஷ்மர் குதிரையை காலால் தட்ட அது கால்தூக்கிக் கனைத்தபின் பாய்ந்து சரிந்த நிலத்தில் ஓடியது. அதன் கால்பட்டு சிதறிய உருளைக்கற்களும் கூடவே ஓடின. பலபத்ரர் தன் குதிரையைத் தட்டி அந்தச் செந்நிறமான தூசுப்பரப்புக்குள் நுழைந்தார்.\nLabels: வெண்முரசு – நூல் இரண்டு – மழைப்பாடல்\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nபகுதி மூன்று : புயலின் தொட்டில்[ 1 ]\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரி��ி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_41.html", "date_download": "2018-08-15T16:51:29Z", "digest": "sha1:43XHGVHFBECJIOO72BL2RZDIUCQIJXK5", "length": 38202, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வாக்குகளை கொள்ளையிட முயற்சிப்போர், சுட்டுக்கொலை செய்யப்படுவரென எச்சரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவாக்குகளை கொள்ளையிட முயற்சிப்போர், சுட்டுக்கொலை செய்யப்படுவரென எச்சரிக்கை\nவாக்குகளை கொள்ளையிட முயற்சிப்போரை சுட்டுக் கொலை செய்ய முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nபொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர, கொழும்பில் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nவாக்களிப்பு நிலையத்திற்குள் தனிப்பட்ட நபர் அல்லது குழுவொன்று அத்துமீறி பிரவேசித்து வாக்குகளை கொள்ளையிட முயற்சித்தால் அவ்வாறானவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி அவர்களை கொலை செய்வது வரையில் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.\nதேர்தல் கட்டளைச் சட்டத்தின் 95 மற்றும் 96ம் சரத்துக்களில் அடிப்படையில் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் ஆயுதம் தரித்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nதேர்தல் பணிகளுக்கு மட்டுமன்றி பாதுகாப்பு கடமைகளுக்காகவும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nஇதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்ட 42 வேட்பாளர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சாரதியொருவர் தனக்கு பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பஸ்ஸில் குண்டுத் தாக்குதல் இடம்பெறக்கூடும் எனவும் ...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்க���ன முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஞானசாரருக்கு நேற்று, நடந்தது என்ன..\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றை அவமதித்ததாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கி���்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-amma-trajender-25-02-1841008.htm", "date_download": "2018-08-15T16:17:08Z", "digest": "sha1:PYN5SPB3MBAHWNVUI7VXAJM2XQXBI6CR", "length": 5094, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை கொண்டாடிய டி.ராஜேந்தர் - Ammatrajender - புரட்சித்தலைவி அம்மா | Tamilstar.com |", "raw_content": "\nபுரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை கொண்டாடிய டி.ராஜேந்தர்\nமுன்னாள் முதல்வரும் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் நேற்று தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டது. இதற்காக அவர��க்கு சிலையும் நிறுவப்பட்டது.\nஇந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகரும், இலட்சிய தி.மு.க கட்சியின் தலைவருமான டி.ராஜேந்தர் அவர்களின் அலுவலகத்தில் புரச்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அங்கு கூடியிருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.\nதற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.\n• மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..\n• நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..\n• அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\n• ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் \"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\"..\n• ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்\n தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..\n• படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..\n• தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..\n• தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..\n• தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://yosinga.blogspot.com/2007/11/windows.html", "date_download": "2018-08-15T16:45:50Z", "digest": "sha1:GGRXWIAZ3DZ6KTPKK5OVAKXTSDFNHAOL", "length": 5664, "nlines": 173, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: Windows - அடுத்த வெர்ஷன்", "raw_content": "\nWindows - அடுத்த வெர்ஷன்\nLabels: நகைச்சுவை, படங்கள், மொத்தம்\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nWindows - அடுத்த வெர்ஷன்\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nசமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங். ஒரு பாலைவனம். மொ...\nஇந்த மாதிரிப் புதிர் ஒன்றை மனுதான் எனக்கு அறிமுகப்படுத்தினார். சுவாரஸ்யமாகவே இருந்ததால் நமது இயல்புபடி நானும் ஒன்றைத் தயாரித்து விட்டேன். ம...\n ஆடத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் இது செஸ் கட்டங்களை பற்றிய புதிர்தானே தவிர செஸ் விளையாட்டை பற்றியதல்ல\nஇந்தப் புதிர் கொஞ்சம் கஷ்டமானதுதான். வெண்பூ ஒருவர் மட்டும் சரியான விடை கண்டுபிடித்திருக்கிறார். இந்தப் புதிரில், ஒவ்வொரு சீட்டுக்கும், கலைத...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/literature/literary-articles/6521-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A.html", "date_download": "2018-08-15T17:04:18Z", "digest": "sha1:QAYPJY3LLUTJPWUEMHPIRIOCLTZC4U3H", "length": 28096, "nlines": 325, "source_domain": "dhinasari.com", "title": "இனி எந்த மாட்டுக்குப் பொங்கல்... வைப்பது? - தினசரி", "raw_content": "\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஅணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\n24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர்…\nமழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து\nகட்சியத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்: ராகுல் காந்தி\nசெல்லூர் ராஜுவை பேசவிட்டால் மதுரை கவலையின்றி முன்னுக்கு வந்துவிடும்: ராமதாஸ் கிண்டல்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nநடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்\nபாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nமுகப்பு இலக்கியம் உங்களோடு ஒரு வார்த்தை இனி எந்த மாட்டுக்குப் பொங்கல்… வைப்பது\nஇனி எந்த மாட்டுக்குப் பொங்கல்… வைப்பது\nஇனி எந்த மாட்டுக்குப் பொங்கல்… வைப்பது\nஜல்லிக்கட்டுக்கு தடை; தெக்கத்தி மக்கள் வருத்தம் மற்றும் கோபத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் ஏற்பாடுகள் செய்துவிட்டு… திடீரென இல்லை என்றால் ஏமாற்றம் இல்லாமலா\nசரி… இப்போதைக்கு ஜல்லிக்கட்டு என்ற பெயரில் நடத்தப்படும் விளையாட்டுக்கு தடை விதித்திருக்கிறார்கள். வாடிவாசல் வழியாக காளைகளை விரட்டி, ஒட்டுமொத்தமாக குதித்து விளையாடும் விளையாட்டை தற்போது நிறுத்தி வைப்போம். ஆனால், நெல்லை மாவட்ட வழக்கப்படி… காளைகளை தனியாக சாலையில் அவிழ்த்துவிட்டு… அவற்றைக் கட்டிப்பிடித்து, விளையாடுவதற்கு எந்தத் தடையும் கிடையாதல்லவா\nஇந்த முறை அந்த முயற்சியைச் செய்யலாமே\nசாலைகளில் அந்தக் காளைகளை அவிழ்த்து விடுங்கள். அவற்றை மிரள விடாமல் பார்த்துக் கொண்டு, சாலையில் துரத்தி ஓட்டி, அல்லது துரத்தப் பட்டு ஓடி மாட்டுக்கும் நமக்குமான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தலாமே\nஇல்லாவிடில், மாடும் நம்முடனான தொடுதலை மறந்துவிடும், நாமும் மாட்டை நெருங்குவதை மறந்துவிடுவோம்\nஇதற்கு இடம் கொடுக்கக் கூடாது\nமிருக வதை என்பது பசு மாட்டையும் எருமை மாட்டையும் வதைக்கூடங்களில் அறுத்து ரத்த விளார் ஆக்கி துடிக்கத் துடிக்க கொலை செய்து குரூர புத்தியுடன் அதைத் தின்று தொலைப்பது\nஉடனே, கன்றைக் காட்டி பசுவை ஏமாற்றி பால் கறப்பது என்ன நியாயம் என்பார்கள். அதுவும் சரிதான்\nபழங்காலத்தில் அப்படி அல்ல, இன்று நீங்கள் வெண்மைப் புரட்சி என்று ஊசியும் கையுமாகத்தானே அலைகிறீர்கள். வர்த்தக மயமாக்கி வாட்டுகிறீர்களே\nஇன்றைய இந்தச் சூழலில், சில வருடங்களுக்கு முன்னர் மாட்டுப் பொங்கலுக்கு ஊருக்குச் சென்ற போது எழுதிய ���ரு குறிப்பினைப் படிக்க நேர்ந்தது.\nஅதை மீண்டும் படித்துப் பார்த்தேன்…\nவிருப்பம் இருந்தால் நீங்களும் படித்துப் பாருங்கள்….\nமுன்பெல்லாம் பொங்கலுக்கு ஊருக்குப் போவதென்றால் கொண்டாட்டமாக இருக்கும். நண்பர்கள் வட்டம் ஒன்று. இரண்டாவது மக்களிடம் இருக்கும் உற்சாகம். தெருவில் களைகட்டும் பொங்கல் பானைகள். குறிப்பாக மாட்டுப் பொங்கல் உற்சாகம்.\nஎல்லாம் 90களில் முடிவுக்கு வந்துவிட்டது. எப்போது தனியார் தொலைக்காட்சி யுகம் தொடங்கியதோ… அப்போதே பொங்கல் பண்டிகையும் ஏதோ ஒரு நாள் டிவி பொட்டி முன் உட்கார்ந்து பார்த்த ஜோக்கையே பார்த்து, பார்த்த பாட்டையே பார்த்து, ஏதேனும் நடிகைகள் பல்லிளித்தால் அதையே பார்த்து புளகாங்கிதம் அடைந்து, சினிமாக்காரருகளை வைத்து சில தினங்களுக்கு முன்னரேயே ஷூட்டிங் செய்து எடுக்கப்பட்ட செயற்கைப் பொங்கல் குலவையை மிடறு விழுங்காமல் பாத்து ரசித்து…. அடச் சே\nஎவ்வளவு செலவு செய்து, பஸ்ஸுக்கும் ரயிலுக்கும் காத்துக் காத்து, அடிதடி போட்டு, நெருக்கடியில் இடம்பிடித்து, சிரமப்பட்டு ஊருக்குப் போய், அங்கும் டிவியில் மூஞ்சியை வைத்தால்…\nநானும்தான் தெருவில் இறங்கிப் பார்த்தேன்… தீபாவளி என்றால் ஒவ்வொருவர் வீட்டு முன்னும் பட்டாசு வெடித்த பேப்பர் குப்பைகள் இருந்தாகணும். பொங்கல் என்றால் கடித்துத் துப்பிய கரும்புச் சக்கைகள் இருந்தாகணும். இது எழுதப் படாத விதி. ஆனால்…. அப்படி இந்தப் பொங்கலுக்கு காட்சி அமையவில்லை.\nயலேய் மக்கா… பிட்றா… பிடி… இது இன்னாமா சீறுது. யப்பா நம்மால துரத்த முடியலடே… அந்தப் பயவுள்ள என்ன தீவனம் போடுதானோ\n– எல்லாம் தெருவில் துரத்தி விடப்பட்ட இந்தக் காளை மாடுகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் வேக வைத்த பனங்கிழங்குக்குதான் சிறுவர்களாயிற்றே அதில் அப்படி ஓர் ஆசை\nஒவ்வொருவராக முயன்று, மாட்டைத் துரத்தித் துரத்தி, கொம்பின் நடுவில் கட்டப்பட்ட பனங்கிழங்கைக் கைப்பற்றி வெற்றி வீரனாகக் கோப்பையைப் பெற்ற பெருமிதத்தில் இருப்பவன் மாபெரும் வீரன்\nஅந்தப் பனங்கிழங்கின் சுவை இன்றும் நினைவுகளின் மடிப்பில்\n அந்த மகிழ்ச்சி… டிவி பெட்டி முன்னால் அமர்ந்து கெக்கே பிக்கே என்று சிரித்துக் கொண்டிருக்கும் மண்ணாந்தைகளின் முகத்தில் தெரிகிறது. ஆனால்… அது உண்மையான மகிழ்ச��சி அல்ல\nமாட்டுப் பொங்கலுக்கு மாடுகளின் கொம்புகளில் பெயிண்ட் அடித்து வண்ணம் பூசி பளிச்சென்று வைப்பார்கள்\nசில விபரீத புத்திக்காரர்களும் நெல்லை ஜில்லாவில் உண்டு தாங்கள்தான் கரை வேட்டி கட்டி அடிமைப்படுவது போதாதா தாங்கள்தான் கரை வேட்டி கட்டி அடிமைப்படுவது போதாதா அதென்ன… கட்சிக் கலரைப் போய் மாட்டின் கொம்புகளில் தீட்டிக்கொண்டு.. அதென்ன… கட்சிக் கலரைப் போய் மாட்டின் கொம்புகளில் தீட்டிக்கொண்டு.. கறுப்பு -சிவப்பு, கறுப்பு வெள்ளை சிவப்பு, வெள்ளை சிவப்பு, பச்சை வெள்ளை சிவப்பு… இத்யாதிகள் மாடுகளின் கொம்புகளை ஆக்கிரமிக்கும்\nஇதனால் எழும் விபரீதங்களையும் சிறிய வயதில் கண்டதுண்டு அதன் தாக்கம்… ஒரு ஹைக்கூ மாதிரி என்று நினைத்துக் கொண்டு எழுதினேன் அதன் தாக்கம்… ஒரு ஹைக்கூ மாதிரி என்று நினைத்துக் கொண்டு எழுதினேன் (பத்தாம் வகுப்பு படித்தபோது\nஅதன் கொம்புகளில் கட்சிச் சாயங்கள்\nமுந்தைய செய்திமுகனூல் மூலம் காதல் மலர்ந்து பாகிஸ்தான் சென்று காதலனை திருமணம் செய்த இந்திய காதலி\nஅடுத்த செய்திசபரிமலைக்கு பெண்கள் செல்வதா: ஆலய மரபுகளில் தலையிடுவது ஆபத்து: பொன்.ராதாகிருஷ்ணன்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு 15/08/2018 8:48 PM\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு 15/08/2018 7:17 PM\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு 15/08/2018 7:08 PM\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து 15/08/2018 12:40 PM\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு 15/08/2018 12:30 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஅழகிரி ஆதங்கப் படுவதன் பின்னணி திமுக., சொத்தை வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள் யார்\nயாருக்கும் வெட்கமில்லை; ரஜினியின் தரம் தாழ்ந்த ‘சுடுகாட்டு’ அரசியல்\nஅழகிரி ஒரு விருந்தாளி... - கி.வீரமணியின் திமிர்ப் பேச்சு\nகருணாநிதியுடன் தி.க.வை., கழற்றி விட்ட ஸ்டாலின்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் ��ெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/360335.html", "date_download": "2018-08-15T17:16:19Z", "digest": "sha1:APGFSV5GEB4IFGADPEKKJ7QGXKONJOOC", "length": 11568, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "சூரியனுக்கு 11 லட்சம் மனிதர்களின் பெயரை சுமந்து செல்லும் நாசா ராக்கெட் சுவாரசிய தகவல்கள் - கட்டுரை", "raw_content": "\nசூரியனுக்கு 11 லட்சம் மனிதர்களின் பெயரை சுமந்து செல்லும் நாசா ராக்கெட் சுவாரசிய தகவல்கள்\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட், 10 லட்சத்திற்கும் அதிகமான மனிதர்களின் பெயர்களை சூரியனுக்கு கொண்டு செல்கிறது. அதேபோல் இது பல சுவாரசியமான விஷயங்களை உள்ளடக்கி உள்ளது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் வகையில் பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட்டை நாசா தற்போது வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.இதன் மூலம் நாசா உலக வரலாற்றில் புதிய மைக்கல்லை எட்டியுள்ளது.\nஇதை உலகமே பெரிய அளவில் கொண்டாடி வருகிறது. இதுவரை சூரியனை இவ்வளவு அருகில் செல்லும் வகையில் யாரும் ராக்கெட்டை அனுப்பியதில்லை.\nஉலகில் மனிதர்கள் உருவாக்கியதிலேயே மிக அதிக வேகத்தில் உருவாக்கப்பட்ட விண்வெளி திட்டம் இதுதான். இதை முழுக்க முழுக்க சாட்டிலைட் என்று சுருக்கி விட முடியாது. இது சாட்டிலைட் செய்யும் பணிகளையும் தாண்டி நிறைய பணிகளை செய்கிறது. சோலார் காற்று குறித்து ஆராய்ச்சி செய்த விண்வெளி ஆராய்ச்சி நிபுணர் பார்க்கர் நினைவாக இதற்கு பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇது மொத்தம் ஒரு மணி நேரத்தில் 430,000 மைல்கல் தூரம் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகிலேயே பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு வெளியே மனிதர்கள் உருவாக்கிய பொருள் ஒன்று இவ்வளவு வேகத்தில் செல்வது இதுவே முதல்முறை. இது 7 வருடம் சூரியனை ஆராயும் என்று கூறப்படுகிறது. 7 வருடமும் சூரியனை நிலையாக ஆராய்ச்சி செய்யும்.\nஇதற்காக டெல்டா ஐவி என்ற பெரிய ராக்கெட்டை கண்டுபிடித்து இருக்கிறார்கள். உலகிலேயே அதிக சக்தி கொண்ட ராக்கெட் இதுதான். இதில் 4 ராக்கெட்டை வைத்து ஏவி இருக்கிறார்கள். இது சூரியனில் இருந்து 59.5 லட்சம் கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்படும். சூரியனுக்கு மிக அருகில் செல்லும் மனிதன் உருவாக்கிய பொருள் இதுதான்.\nஇந்த ராக்கெட், இந்த வருடம் நவம்பரில் சூரியனுக்கு அருகில் திட்டமிடப்பட்ட இடத்திற்கு சென்றுவிடும். இந்திய மதிப்பில் இதற்கு ரூபாய் 10 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. சூரியனின் கரோனா பகுதியை சுற்றி வர போகும் முதல் விண்கலம் இதுதான்.\nஇதில் ஆச்சர்யமாக 11 லட்சம் மனிதர்களின் பெயர்கள் கொண்டு செல்லப்படுகிறது. சரியாக 1,137,202 பெயர்கள் கொண்டு செல்லப்படுகிறது. அந்த சாட்டிலைட்டில் ஒரு மெமரி கார்ட் உள்ளது. அதில் இந்த பெயர்கள் ஏற்றப்பட்டுள்ளது. இதற்காக பெயர்களை பரிந்துரைக்க அறிவியல் பத்திரிக்கைகளில் நாசா முன்பே விளம்பரம் கொடுத்து இருந்தது.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-15T17:33:30Z", "digest": "sha1:XTJGGB5HQH5XRJ32I7T7LOP5JYRVFYN5", "length": 9787, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெசப்பாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநெசப்பாக்கம் (Nesapakkam) சென்னையின் கே.கே.நகரின் அண்மைப்பகுதியாகும். இது விருகம்பாக்கத்திற்கும் இராமாவரத்திற்கும் இடையே உள்ளது.\nவிகடன் இணையதளத்தில் தொலைக்காட்சி நடிகர் இராஜ்கமல் நெசப்பாக்கம் குறித்த பதிவு\nபல ஆண்டுகளாக புழுதியில் மூழ்கியிருக்கும் சாலை தினகரன் நாளேடு, சூலை 18, 2012.\nஇது சென்னை அமைவிடம் குறித்த ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்��் 2013, 03:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ramanujam1000.com/2016/12/inspiration-for-his-catholicity.html", "date_download": "2018-08-15T16:49:47Z", "digest": "sha1:KVID2C3GXHKSVDSEFDGURX7JDDER432A", "length": 22541, "nlines": 303, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: Inspiration for his catholicity", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nசனி, 3 டிசம்பர், 2016\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் பிற்பகல் 4:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\n-ஆசிரியர் குழு வடிவமைப்பு: என்.டி.என்.பிரபு\n-எம்என் . ஸ்ரீனிவாசன் 1. இளையாழ்வார் - குழந்தை பிறந்தவுடன் திருத்தகப்பனாரால் இடப்பட்ட திருநாமம் 2. ராமானுஜர்- ஸ்வா...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\nயதிராஜர் இயற்றிய ஏற்றமிகு இலக்கியங்கள்\n- ஆர் . மைதிலி பிரபஞ்சத்தில் அவ்வப்போது ஆன்மிக ஜோதிஸ்வரூபங்கள் வெளிக் கிளம்புகின்றன . இப்படி ஒரு நிகழ்வாகவே , கி . ...\n-கோமதி வெங்கட் ஏ ழை , ஏதலன் , கீழ்மகன் என்னாது இரங்கி இன்னருள் சொரியும் திருவரங்கநாதனின் திருவடி தொழுது , தானும் உய்ந்து ...\n- ஆசிரியர் குழு வடிவமைப்பு: என்.டி.என்.பிரபு\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉர��மைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://valar.in/1580/1580", "date_download": "2018-08-15T16:59:19Z", "digest": "sha1:Y7PHAF4DCAWGQNACVUEPSXTAY4WVTCRS", "length": 19565, "nlines": 119, "source_domain": "valar.in", "title": "எப்போதும் நம்பிக்கை தருபவராக இருங்கள்! - Valar Thozhil Magazine", "raw_content": "\nபிளாஸ்டிக் தொழில் வாய்ப்புகள், பணி வாய்ப்புகள், படிப்பு வாய்ப்புகள்\nஐயர்கள் போல மற்றவர்களும் திருமண சடங்குகளை நடத்தி சம்பாதிக்கலாம்\nஉணவகத் தொழில்: வாழ்க்கையை மாற்றிய வானொலி நேயர்கள்\nவீட்டின் புழக்கடையில் தொடங்கிய முயற்சி\nஅசையாச் சொத்துகள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன\nநல்லவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்\nமாணவர்களுக்கு ஏற்ற பகுதிநேர வேலைகள்\nஎப்போதும் நம்பிக்கை தருபவராக இருங்கள்\nவருமான வரித் தூதர்களாக செயல்படும் டிஆர்பி-க்கள்\nஎதிலெல்லாம் முதலீடு செய்யக் கூடாது\nபங்குச் சந்தையில் திடீர் விளைவுகளை ஏற்படுத்தும் அந்தச் சிலர்\nவென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் எப்படி முதலீடு செய்கின்றன\nபங்குச் சந்தையில் நாள் வணிகம்\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nபதநீரை ஏற்றுமதி செய்யும் மெக்சிகோ\nமதுரையில் அனைத்து உலக உணவு வர்த்தகப் பொருட்காட்சி\nநெல்லி : ஒரு ஏக்கருக்கு 110 மரங்கள்\nபனை மரம் சார்ந்த தொழில்கள்: மாறுதலாக சிந்திக்க வேண்டிய நேரம்\nதர்பூசணி வகைகளும், பயிரிடும் முறையும்\nHome செய்திகள் எப்போதும் நம்பிக்கை தருபவராக இருங்கள்\nஎப்போதும் நம்பிக்கை தருபவராக இருங்கள்\nபிறரை ஊக்கப்படுத்துதலும் உற்சாகப்படுத்துவதும் ஒரு நேர்மறை அணுகுமறை எனலாம். குறைகளை குறைகளை சுட்டிகாட்டுவதோ விமர்சனம் செய்வதோ பெரிய விஷயமில்லை. நிறைகளை மனமார பாராட்டவும் குறைகள் இருப்பின் பிறர் ̃ மனம் புண்படாதவாறு நாசுக்காக சுட்டவும், அதனைக் களைய என்ன செய்யலாம் சொல்வதுமே தலைமைப் பண்பு சொற்களால், செயல்களால் மனதால் எப்போதும் நம்பிக்கையும் ஊக்கமும் தருபவராக இருங்கள்.\n“அட சரியாக செய்தாய்” என்று ஒரு புன்னகை, ஒரு தலை அசைப்பு, முதுகில் ஒரு செல்லத் தட்டு – இவை நிகழ்த்தும் மாற்றங்கள் அளப்பரியது. உங்கள் குடும்பத்தார், நண்பர்கள், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், முகம் அறியாதோர் என யாராகிலும் அவர்களைப் பார்க்கும் போது அவர்களிடம் இருக்கும் ஒரு நேர்மறை விஷயத்தைப் பற்றி உண்மையாக பாராட்டுங்கள்.\nஅது அவர்களுக்கு மட்டில்லாத மகிழ்ச்சியைக் கொடுப்பதோடு, உங்களைப் பற்றி ஒரு பாசிட்டிவ் இமேஜையும் (positive image) உருவாக்கும். இடியும் மின்னலும் ஒரு செடியை வளர்க்காது. இதமான பருவ நிலையும், நல்ல நீர் வளமும் பக்குவமான மண்ணுமே வளர்க்கும். கோபம் கொண்டு இடியைப் போல் சத்தம் போடுவதால் எந்த வேலையும் நடக்காது. பண்பான இதமான பேச்சால்தான் காரியங்களைச் சாதிக்க முடியும்.\nசொற்பொழிவாளர்களைப் பார்த்தி ருப்பீர்கள். சில பேச்சாளர்கள் ���ேசும்போது, மக்கள் அப்பேச்சுகளில் கட்டுண்டுக் கிடப்பார்கள். அதில் உண்மை இருக்கின்றதா, அறிவார்ந்ததாகப் பேசுகிறார்களா என்றெல்லாம் பெரும் பாலானவர்கள் பகுத்தறிந்து பார்ப்பதில்லை. ஏனெனில் கேட்பதற்கு இனிமையாக, நேர்மறை சொற்களால் கோர்வையாகக் கட்டமைக்கப்பட்டு பேசும் அவர்களின் திறன் மக்களுக்குப் பிடிக்கும்.\nமனிதர்கள் எப்போதும் அன்புக்கு ஏங்குபவர்கள்.\nதன்னை மற்றவர்கள் அங்கீகாரம் செய்ய மாட்டார்களா எனத் தவித்துக் கிடப்பவர்கள். இது சரியில்லை என்று சொல்வதைக் காட்டிலும் இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று சொல்லுதல் நலம் பயக்கும். வெற்று விமர்சனங்களால் ஒன்றும் விளைவது இல்லை.\nஒரு உரையாடலுக்குப் பிறகு நம்முடன் பேசியவருக்கு நாம் என்ன மாதிரியான உணர்வை விட்டு வைக்கிறோம் என்பது முக்கியம். அவருக்கு நம் சொற்கள் மகிழ்வுறச் செய்ததா, சோர்ந்து இருந்த மனத்திற்கு நம்பிக்கைகளை அளித்ததா, குழம்பிய மனதை ஆற்றுப்படுத்தியதா, எதுவும் இல்லை எனினும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இறுதியில், சரி சரி சீக்கிரம் சரியாகும் என்று ஆறுதல்\n என்பவற்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nநல்ல உரையாடல் என்பதை ஒரு அழகான கலை என்றே கூறலாம். சொல்ல வரும் கருத்தினை தெளிவாக, சரியான சொற்களைப் பொருத்தி எதிரில் இருப்பவருக்கு புரியும்படி பேசுகிறோமா என்பது முக்கியம். நாம் பயன்படுத்தும் சொற்கள் நம் மனதின் கண்ணாடி அல்லவா\nஊக்கம் அளியுங்கள். மற்றவர்களுக்கு நீங்கள் ஊக்கம் அளிக்கும் போது அவர்களின் சுயமதிப்பைப் பெருக்குகிறீர்கள், தன்னம்பிக்கையை அதிகப்படுத்துகிறீர்கள், அவர்களை உழைக்கத் தூண்டுகிறீர்கள், அவர்களை வெற்றி பெறச் செய்கிறீர்கள். எனவே ஊக்கம் அளிப்பவராகவே இருங்கள், எப்போதும் என்று அறிவுறுத்துகிறார் ராய்.டி.பென்னட் என்ற எழுத்தாளர்.\nசெயல்பாட்டை நோக்கி உந்தித் தள்ளும் பேரார்வம்\nLionel Messi. பேரார்வம், உணர்ச்சிகரமான விருப்பம் என்பதை ஆங்கிலத்தில் பேஷன் (passion) என்று கூறுகிறார்கள். ஒருவரின் வெற்றியும் அவரின் பேரார்வமும் பின்னிப் பிணைந்தவை. ஆர்வம் இல்லை எனில் வெற்றி இல்லை என்றே சொல்லலாம்.\nஎது உங்களின் பேஷன் என்பதை நீங்கள்தான் கண்டு பிடிக்க வேண்டும். எது உங்களை மிகவும் ஈர்க்கின்றது எதனைச் செய்யும் போது உங்கள் மனம் மலர்கின்றது எதனைச் செய்யும் போது உங்கள் மனம் மலர்கின்றது எது உங்களை உயிர்ப்புடன் வைத்து இருக்கின்றது எது உங்களை உயிர்ப்புடன் வைத்து இருக்கின்றது எதில் வெல்ல முடியும் என்ற அசையா நம்பிக்கை தருகின்றது எதில் வெல்ல முடியும் என்ற அசையா நம்பிக்கை தருகின்றது எதனை எப்போதும் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு இருக்கிறது உங்கள் மனம்\nபிறர் கேலி செய்தாலும் உங்கள் பேஷன் மீது நீங்கள் எரியும் தணல் போல் பெரும் விருப்பத்துடன் இருந்தால் வெற்றி நிச்சயம். உங்களுக்கு அந்த பேஷனில் இயல்பாகவே திறமை இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு வைரத்தைப் பட்டை தீட்டும் செயல்தான்.\nநேரம் காலம் பார்க்காமல் அதில் ஈடுபட முடியும். ஆரம்ப கால தோல்விகள் நேர்ந்தாலும், மனம் சோர்வு அடையாமல் மீண்டும் உழைக்க முடியும். சொல்லப்போனால் நம் பேஷனைப் பின் தொடரும் போது அது வேலை என்ற சுமையாகத் தோன்றாது.\nஉங்கள் வேலை என்பது உங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியை நிரப்பப் போகின்றது. உங்களுக்கு முழு நிறைவு வேண்டுமாயின் அது சிறந்த வேலை என்று நீங்கள் நம்ப வேண்டும். அதனை காதலித்து செய்தால்தான் அது சிறந்ததொரு வேலை என்று தோன்றும். அப்படியானதொரு வேலையை உங்கள் இதயம் கண்டு அடையும் வரை ஓயாதீர்கள் – இவை ஆப்பிள் நிறுவனர் திரு.ஸ்டீவ் ஜாப்சின் கருத்துரைகள்.\nபெரும் வெற்றி பெறலாம் என்ற அளவிற்கு உங்கள் ஆர்வம் உங்களை வழி நடத்தும். உங்களின் படைப்பு, ஊக்கத்தின் அடிக்கல் இதுதான். எத்தனை இடர்கள், தடைகள் வந்தாலும் மன உறுதியுடன் எதிர்கொள்ளும் துணிவைத் தரும்.\nஅவர் ஒரு அறிஞர். சொற்பொழிவாற்றிக் கொண்டு இருந்தார்.\nஇடைமறித்த ஒருவர், “ஐயா, நான் ஒரு ஓவியனாக வெற்றி பெற வேண்டும் என்று சிறு வயதில் ஆசைப்பட்டேன். ஆனால் நடைமுறை வாழ்வின் சமரசங்களுக்குள் விழுந்து ஒரு சாதாரண வேலையில் பிழைப்பை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்” என்று குறைபட்டுக் கொண்டார்.\n“அது வெறும் ஆசைதான். உன்னிடம் ஓவியத்தின் மீது பேஷன் இருந்து இருந்தால் நீ அவ்வாறே ஆகியிருப்பாய் ” என்று பதில் உரைத்தார் அந்த அறிஞர்.\nவெற்றி அடைந்தவர்கள் என அடையாளம் காணப்படுபவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தோம் எனில், அவர்களின் பேஷன்தான் அவர்களை வழி நடத்தி இருக்கும்.\nபணம் மட்டும் ஒ��ு ஊக்கம் தரும் காரணி அல்ல. பணம் எனக்குக் கிளர்ச்சி ஊட்டுவது இல்லை; நான் செல்வந்தன் ஆவேன் என்று விளையாடச் செய்வதில்லை. என் காலடியில் இருக்கும் பந்து என்னை மகிழச் செய்கிறது. நான் காதலிக்கும் விளையாட்டை நான் ஆடுவதில்தான் என் ஊக்கம் பிறக்கின்றது. தொழில் ரீதியான ஒரு கால்பந்தாட்டக்காரனாக ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும் நான் இவ்வாட்டத்தை ஆடுவேன்.\nPrevious articleவருமான வரித் தூதர்களாக செயல்படும் டிஆர்பி-க்கள்\nNext articleமாணவர்களுக்கு ஏற்ற பகுதிநேர வேலைகள்\nஅசையாச் சொத்துகள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன\nமதுரையில் அனைத்து உலக உணவு வர்த்தகப் பொருட்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.penniyam.com/2014/08/blog-post_9.html", "date_download": "2018-08-15T17:25:07Z", "digest": "sha1:ZZXNFWBOYKME4QL2EUV4MSXW5EBKF7MS", "length": 18011, "nlines": 257, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: தாய் பால் எல்லாம் பழங்கதையாகி போனது..... நவீன் கிருஷ்ணன்", "raw_content": "\nதாய் பால் எல்லாம் பழங்கதையாகி போனது..... நவீன் கிருஷ்ணன்\nஇன்றைய தமிழ் மரபில் ஆணும் பெண்ணும் பொருள் ஈட்டுவதற்காக இந்த உலகத்திற்கு வந்த உன்னத பிறவிகள் என்பது போல் ஒரு வாழ்வியல் முறை மாற்றப்பட்டுள்ளது என்பதும்,பொருளாதாராத் தேவை இருக்குதோ இல்லையோ காலை முதல் மாலை வரை ஒரு வேலைக்கு ஓட வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்பதை உணர்கிறோமா குழந்தை பிறந்ததும் அதை மடித்து ஊருக்கு அனுப்பிவிட்டு இருவரும் பொருளீட்டுவதில் கவனம் செலுத்த மட்டும் ஒரு தலைமுறை தயாராகி வருகிறதே.பாவம் இக்காலக்கட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்பால் என்பதே பழங்கதை ஆகி வருகிறதே அதை உணர்கிறோமா\nதனக்கு பிடிக்கவிட்டாலும் குடும்ப அழுத்தம் காரணமாகவும்,பெற்றோர் உறவினர்களின் கேள்விகளுக்கு அஞ்சி அல்லது அந்த தொந்தரவில் இருந்து தப்பிக்க இந்த தலைமுறை பெண்கள் இளம் குழந்தையைக் கூட காப்பகத்தில் விட்டுவ்ட்டு வேலை வேலை என்று ஓடுகிறார்களே இவர்கள் உருவாக்கும் பொருளைக் கொண்டு எதை வாங்க போகிறார்கள் என்ற உண்மையை யோசித்தோமா\nபெரும்பாலும் பொருள் இல்லாதவர்களைவிட, நடுத்தர வர்க்கத்தை விட வசதி படைத்தவர்கள் தான் அதிகமாக ஒடுவதை பார்க்கிறோமே,இவர்கள் என்றாவது இந்த வாழ்க்கையில் பணத்தின் மதிப்பீட்டை உணர்ந்ததுண்டா இதுதானா நம் முன்னோர்களும் ��ம் சமூகமும் நமக்கு சொல்லிக்கொடுத்தது இதுதானா நம் முன்னோர்களும் நம் சமூகமும் நமக்கு சொல்லிக்கொடுத்ததுஇதை தவறென்றால் தவிர்க்க முயற்சிக்க வேண்டாமா\nஇன்று இருபது வயதோ,அறுபது வயதோ யாரை வேண்டுமானாலும் கேளுங்கள் “உங்களுக்கு பிடித்தது எது,நீங்கள் எதில் தன்னிறைவு அடைகிறீர்கள்”என்று.90 சதவீதம் பேர்\nஎப்படி நிறைவான வாழ்வை வாழ்வது\nஎப்படி மன அமைதி பெறுவது\nஎப்படி ஏற்ற இறக்கங்களை சமாளிப்பது\nஎன்ற தெளிவு இருக்கிறதா என்றால் இல்லை என்ற உண்மை நமக்கு விளங்கும்....\nஎங்கே சென்றது நம் வாழ்வியல் அறிவுகளும் கோட்பாடுகலும் இன்று முனைவர் பட்டம் பெற்ற பெற்றோர்கள் முதல் பெரும்பாலான படித்தவர்கள் வாழ்வின் கடைசி வரை பணம் ஈட்டுவதே வாழ்க்கை என்று வாழ்கிறார்களே\nஅதை பார்த்து வளரும் அடுத்த தலைமுறை எப்படி பட்ட வாழ்வியல் சூழல்களை அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் சற்று சிந்தித்து பாருங்கள்...\nஇன்று தேவையான அளவு பொருளை ஈட்டியவுடன் அதை வைத்து வாழவும்,தனக்கு பிடித்ததை இந்த மொழிக்கும்,இயற்கைக்கும்,இனத்திற்க்கும் மற்றும் சமுதாயத்திற்க்கும் செய்வதுமான வாழ்வியலை எத்தனைபேர் மேற்கொள்கிறார்கள் பணி ஓய்வு பெற்றதும் பலருக்கு பைத்தியமே பிடித்துவிடும் நிலையை காண்கிறோம் இவர்களிடம் இருந்து அடுத்த தலைமுறை எந்த வாழ்வியலை கற்றுக்கொள்ள முடியுமா பணி ஓய்வு பெற்றதும் பலருக்கு பைத்தியமே பிடித்துவிடும் நிலையை காண்கிறோம் இவர்களிடம் இருந்து அடுத்த தலைமுறை எந்த வாழ்வியலை கற்றுக்கொள்ள முடியுமா இன்றைய தலைமுறை நம் இன்றைய வாழ்வியலில் எடுத்துக் கொள்வதை விட கேள்வி கேட்டு வாழ்க்கையை அறிந்து,வாழ்வின் நோக்கத்தை புரிந்து விட்டு விட்டுச் செல்லக்கூடிய பல வாழ்வியல் நெறிகளும்,சிந்தனைகளும் இருக்கிறது என்று உணர்ந்து,\nஅவரவர் திறமை ஒரு துறையில்\nஎன்பதை உணர்ந்து,அனைவரையும்,அனைத்தையும் கேள்வி கேட்டு,தெளிவு பெற்று,விளக்கம் தெரியாதா,புரியாதா சம்பிரதாயங்கலை களைந்து,புரிதலோடு கூடிய ஒரு பகுத்தறிவுடன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணமும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் அதுவே நம் தமிழ் சூழலிலும்,இலக்கியங்களிலும்,முன்னோர்களும் சொல்லவரும் செய்தியாகும்........\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீத��ன விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1753) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் பெருமை பேசும் தமிழ் இலக்கியங்கள்\nகலைவாதி கலீலின் ஓ பலஸ்தீனமே கவிதைத் தொகுதி பற்றிய ...\nவிளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி\nதாய்மையைப் பற்றி ஒளிந்திருக்கும் 5 உண்மைகள்\nமாதவிடாய் - இது ஆண்களுக்கான பெண்களின் படம்\nமாதவிடாய் – கையாளும் விதங்கள்\nதொடர் சிகிச்சையால் எயிட்ஸ் தாயும் பாலூட்டலாம் - எஸ...\nகூட்டுக் குடும்ப அமைப்பே சிறந்தது: மக்களவை சபாநாய...\nபெண்கள் மீதான தாக்குதல்களில் இளம் வயதினர் ஈடுபடுவத...\nபோராளி இரோம் ஷர்மிளா விடுதலை\nஆமிக்கு போன தமிழ்பெண் திடீர் மரணம்\nஇஸ்ரேலியக் குடியுரிமை கொண்ட பாலஸ்தீனியப் பெண் - செ...\nஇணைய சீண்டலுக்கு தீர்வு சொல்லும் 14 வயது மாணவி\nமுதல் குடிமகள்: சாதித்ததும் சர்ச்சைகளும் - சரோஜ் ந...\nவாசிப்பும், யோசிப்பும் 50: தமிழ்க்கவியின் 'ஊழிக்கா...\nஉள் ஒலிப் பயணம் - வா. ரவிக்குமார்\nஆகஸ்ட் 13: நோயாளிகளின் சேவைக்கே தன் வாழ்க்கையை அர்...\nசிறகுகள் இல்லாத பறவை - பா. பானுமதி\nவன்முறையில் இருந்து குழந்தைகளைக் காப்போம் - இந்துஜ...\nதாய் பால் எல்லாம் பழங்கதையாகி போனது..... நவீன் கிர...\nமாணவியை கடத்திச் சென்ற இராணுவ வீரர் கைது\nசிறுமிகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த இராணு...\nபாலின சமத்துவம்: தொடரும் போராட்டம் - ரஞ்சனி பாசு...\nசுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை - விஜி\nதங்க மங்கைகள் - ரோஹின்\nகுடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையில் உயிரிழந்தார் பெ...\nவரலாற்று சாதனை படைத்தார் தீபா\nபூங்காவனம் 17 ஆவது இதழ் மீதான பார்வை\nபெண் குழந்தையை பெற்ற ஒவ்வொரு ���ம்மாக்களும் படிக்க வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivaaramutham.blogspot.com/2012/02/blog-post_17.html", "date_download": "2018-08-15T17:16:31Z", "digest": "sha1:MZWZCWGPHRV7M3YWMI6U67PY7GF6DR2I", "length": 7230, "nlines": 133, "source_domain": "sivaaramutham.blogspot.com", "title": "சிவ ஆரமுதம்: பசி வந்திடப் பத்தும் பறந்து போம் !", "raw_content": "\nபசி வந்திடப் பத்தும் பறந்து போம் \nபசி வந்திடப் பத்தும் பறந்து போம் \nமானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை\nதானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்\nகசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்\nபசி வந்திடப் பறந்து போம் (நல்வழி பாடல் 26)\nபசி வந்திடப் பத்தும் பறந்து போம் \nயாதும் ஊரே யாவரும் கேளிர் (கணியன் பூங்குன்றனார்)\nஓம் சிவோஹம் (நான் கடவுள் பாடல் வரிகள்)\nமாசில் வீணையும் மாலை மதியமும் - திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\nசித்தமெல்லாம் எனக்கு. . .\nஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று..\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி - மாணிக்கவாசகரின் திருவாசகம்-திருவெம்பாவை\nதமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்\nபொன்னார் மேனியனே - சுந்தரர் தேவாரம் - திருமழபாடி\n-ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்\n-சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்\n-மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்\n-மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்\n-வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து\n-போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்\n-ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே\n-ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.\nசிவாரமுதப் பாக்கள் (69) பக்தி (66) சிவமயம் (58) தமிழ் (17) பண்பாடு (11) தமிழ் ஹிந்து (10) சமுதாயம் (8) முருகன் (7) கவிதை (6) கவி (5) திருவருட்பா (5) திருவாசகம் (4) வள்ளலார் (4) ஹிந்து (4) Programming (3) மாணிக்கவாசகர் (3) காரைக்கால் அம்மையார் (2) தெய்வமணி மாலை (2) தேவாரம் (2) புத்தாண்டு (2) மாணிக்க வாசகர் (2) Management Topics (1) SPB (1) அன்பு (1) அப்பர் (1) அருணகிரி நாதர் (1) உயிர் (1) கண்ணன் (1) கந்த குரு (1) கந்தன் (1) கலை (1) சுந்தரர் (1) திருவெம்பாவை (1) யோகம் (1) வள்ளளார் (1)\nதமிழ் மின் புத்தகங்கள் (மதுரை பதிப்பகம்)\nதிருக்குறள் - உரையும் மொழிபெயர்ப்பும்\nபகவத் கீதை (பாரதியின் உரையுடன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29304", "date_download": "2018-08-15T16:42:19Z", "digest": "sha1:SOBBWZLSIMBKUHRQASNOK4XULQMFOZQB", "length": 8384, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "நீட் தேர்வு தோல்வி���ால் �", "raw_content": "\nநீட் தேர்வு தோல்வியால் தமிழக மாணவி தற்கொலை\nவிழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகடந்த ஆண்டு, மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுக்காக, நீட் தேர்வை எதிர்த்து போராடினார் அரியலூர் மாணவி அனிதா. ஆனால், அதில் தோல்வியடைந்ததால் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்ப்பு குரல்கள் கிளம்பின. மேலும், நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் விதமாக உள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாகின. தமிழகத்தில், தேர்வெழுதிய 1.2 லட்சம் மாணவர்களில் 45336 மாணவர்கள் மட்டுமே தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளனர்.\nஇதனிடையே, நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் செஞ்சி அருகே உள்ள வெள்ளூந்தூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகூலி வேலை செய்து தனது மகளை படிக்க வைத்து வந்த அவரது பெற்றோர் இதனால் மிகுந்த வருத்தத்த்திற்கு உள்ளாகி உள்ளனர். உயிரிழந்த மாணவி பிரதீபா 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் 1125 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சும���்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=35751", "date_download": "2018-08-15T17:19:36Z", "digest": "sha1:72RVVZXRU3RRYXTR5PRRMWZUB6NSDNIV", "length": 12807, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tirumala Brahmotsava garuda seva | திருமலையில் கருட சேவை: 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகும்பகோணம் மகாமக குளத்தில் ஆடிப்பூர தீர்த்தவாரி\nகுச்சனுார் சோணைக்கருப்பண சுவாமிக்கு மதுபடையல்\nசபரிமலை நடைதிறப்பு: பக்தர்கள் வர வேண்டாம் என அறிவிப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேக விழா\nதிருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் ஆடித் தேரோட்டம்\nபக்தர்கள் வெள்ளத்தில் ஆண்டாள் தேரோட்டம்\nஆடிப்பூர விழாவில் அம்மனுக்கு 1.08 லட்சம் வளையல் அலங்காரம்\nசென்னை அம்மன் கோவில்களில் வளைகாப்பு நிகழ்ச்சி\nதிருத்தணியில் ஆடிப்பூரம் கோலாகலம்: அலகு குத்தி பக்தர்கள் தரிசனம்\nதிருமலைக்கு 3 டன் பூக்கள் அனுப்பி வைப்பு\nதிருமலையில் கற்பகத்தரு வாகனத்தில் ...\nமுதல் பக்கம் » திருப்பதி தரிசனம் » செய்திகள்\nதிருமலையில் கருட சேவை: 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருப்பதி: திருமலையில், நேற்று கருட சேவை, வெகு விமரிசையாக நடந்தது. ஐந்து லட்சம் பக்தர்கள், பக்தி பரவசத்துடன�� கலந்து கெண்டனர்.திருமலை பிரம்மோற்சவம் விழாவில், ஐந்தாம் நாளான, நேற்று காலை, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து, ஆண்டாள் நாச்சியாருக்கு அணிவித்து கொண்டு வந்த, மலர் மாலைகள், கிளிகள், மலர் ஜடை, ஆகியவற்றை அணிந்து, கோபால கிருஷ்ணன் உடன் வர, மோகினி அவதாரத்தில், மலையப்ப சுவாமி, புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி, மாட வீதியை வலம் வந்தார்.இரவு, கருட சேவை உற்சவம் விமரிசையாக நடந்தது.\nஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும், 32 கிலோ எடையுள்ள சகஸ்ர காசுமாலை, மகர கண்டி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை மலையப்ப சுவாமி அணிந்து, கருட வாகனத்தில் எழுந்தருளினார். மேள தாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, மாட வீதிகளை வலம் வந்தார்.கருட சேவையில், சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட திருக்குடைகள் பயன்படுத்தப்பட்டன. கருட சேவையை காண, 5 லட்சம் பக்தர்கள், காலை முதல், மாட வீதியில் காத்திருந்தனர். அவர்களுக்கு அன்னதானம், குடிநீர், மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டன.\nமேலும் திருப்பதி தரிசனம் செய்திகள் »\nதிருமலையில் கற்பகத்தரு வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா\nதிருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தில், நான்காம் நாளான நேற்று காலை, ... மேலும்\nதிருப்பதி பிரம்மோற்சவம்: சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா\nதிருப்பதி: திருமலை பிரம்மோற்சவத்தில், மூன்றாம் நாளில் காலை, யோக நரசிம்மர் அவதாரத்தில் சிம்ம ... மேலும்\nதிருப்பதி: திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்கியது. இரவு, உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி, ... மேலும்\nஏழுமலையானை இனி அருகில் சென்று தரிசிக்கலாம்\nதிருப்பதி: திருமலை ஏழுமலையானை, தர்ம தரிசனத்தில் தரிசிக்க செல்லும் அனைவரும், இனி, அருகில் சென்று ... மேலும்\nஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள் பக்தர்கள் வழங்கலாம்\nசென்னை: திருப்பதி ஏழுமலையானுக்கு, பக்தர்கள், பட்டு வஸ்திரங்களை நேரடியாக வழங்கலாம், என, திருமலை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-mani-ratnam-18-02-1840887.htm", "date_download": "2018-08-15T16:17:06Z", "digest": "sha1:VEHGDRFYFSUSHDCXSRVXBBLWSJYZONJ7", "length": 6745, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு கதாபாத்திரம் கசிந்தது, இப்படி நடிக்கின்றாரா? - Simbumani Ratnam - செக்கச்சிவந்த வானம் | Tamilstar.com |", "raw_content": "\nசெக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு கதாபாத்திரம் கசிந்தது, இப்படி நடிக்கின்றாரா\nசிம்பு AAA தோல்விக்கு பிறகு மிகவும் மாறிவிட்டார். மணிரத்னம் படத்தில் கமிட் ஆன பிறகு ஒழுங்காக படப்பிடிப்பிற்கு செல்கின்றாராம்.\nஇந்நிலையில் இப்படத்திற்கு செக்கச்சிவந்த வானம் என்று டைட்டில் வைத்துள்ளனர், இப்படம் நியூக்ளியர் பவர் ப்ளாண்ட் பற்றி தான் பேசும் என முன்பே கூறப்பட்டது.\nதற்போது அதை நிரூபிக்கும் பொருட்டு சிம்பு இப்படத்தில் இன்ஜினியராக நடிக்கவுள்ளார் என்ற செய்தி கசிந்துள்ளது.\n▪ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்\n▪ சிம்புவை கண்டிசன் போட்டு கமிட் செய்த மணிரத்தினம் – என்ன கண்டிசன் தெரியுமா\n▪ மணிரத்னத்தின் அடுத்தப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் இவர்களா\n▪ 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்\n▪ மணிரத்னத்தின் ஒரே ஒரு தமிழ் படத்துடன் ராம் கோபால் வர்மா ஓடிய கதை தெரியுமா\n▪ இயக்குனர் மணிரத்னத்துக்கு தற்கொலை மிரட்டல் \n▪ மற்ற ஊர்களை விடுங்க, சென்னையை மிரட்டிய காற்று வெளியிடை வசூல்\n▪ காற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை - மணிரத்னம் தரப்பு விளக்கம்\n▪ காற்று வெளியிடை 3 நாள் பிரமாண்ட வசூல்- மணிரத்னம் மேஜிக் வேலை செய்ததா\n▪ அமெரிக்காவில் காற்று வெளியிடை வசூல் மழை- முழு விவரம்\n• மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..\n• நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..\n• அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\n• ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் \"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\"..\n• ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்\n தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..\n• படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..\n• தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..\n• தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..\n• தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vkalathurexpress.in/2017/05/blog-post_13.html", "date_download": "2018-08-15T16:59:28Z", "digest": "sha1:DDTOTYPIYNF3WULUCVQUA4TZNCJDI62X", "length": 12461, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "வாட்ஸ் அப்பில் இவ்வளவு மோசடிகள் உள்ளதா? உஷார் | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » எச்சரிக்கை » தொழில்நுட்பம் » வாட்ஸ் அப்பில் இவ்வளவு மோசடிகள் உள்ளதா\nவாட்ஸ் அப்பில் இவ்வளவு மோசடிகள் உள்ளதா\nTitle: வாட்ஸ் அப்பில் இவ்வளவு மோசடிகள் உள்ளதா\nஅனைவருக்கும் சிறந்த பயன்பாட்டில் இருக்கும் வாட்ஸ் அப்பில், அடிக்கடி ஏற்படும் வாட்ஸ் அப் மோசடிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅனைவருக்கும் சிறந்த பயன்பாட்டில் இருக்கும் வாட்ஸ் அப்பில், அடிக்கடி ஏற்படும் வாட்ஸ் அப் மோசடிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nவாட்ஸ்அப் பயன்பாட்டில் உள்ள மோசடிகள் என்ன\nஅடிக்கடி வாட்ஸ்அப்பில், இந்த வவுச்சரை பயன்படுத்தி ரூ.100 பெறுங்கள் என்ற குறுஞ்செய்தியை காண முடியும். இது போன்ற செய்திகள் வந்தால், அதை கிளிக் செய்யக் கூடாது.\nவாட்ஸ்அப் முடிவுக்கு வருகிறது என்ற குறுஞ்செய்தி பல ஆண்டுகளாக சமூக ஊடக அரங்கு முழுவதும் உலா வரும். ஆனால் அது ஒரு மோசடி செய்தியாகும்.\nவாட்ஸ்அப்பில் கோல்ட் பதிப்பை வெளியிட்டு அதை மேம்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்து, அதனுடன் ஒரு இணைப்பும் வழங்கப்படும் அதன் மூலம் அவர்கள் அனைத்து வகையான வாட்ஸ்அப் அம்சங்களையும் அனுபவிக்க முடியும் என்று கூறப்பட்டிருக்கும். அது போன்றவை சமூக நெட்வொர்க் மோசடிகள்.\nசில ஆப்ஸ்கள் உங்கள் வாட்ஸ்அப் நண்பரை உளவு பார்க்க அனுமதிக்கும் என்று கூறப்பட்டிருக்கும். ஆனால் அவைகள் எல்லாமே தீம்பொருள். இதனால் உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் தான் அதிகமாகும்.\nவாட்ஸ்அப்பில் உங்கள் மொபைல் அல்ட்ரா லைட் வைஃபைக்கு ஆதரவு அளிக்கிறது. இதனால் நீங்கள் இலவசமாக வாட்ஸ்அப் பயன்படுத்தலாம் என்ற செய்தி வந்தால், அது 100% போலியான மோசடிகள்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ammanastrology.blogspot.com/2018/01/12-8-2018-bsc.html", "date_download": "2018-08-15T16:49:21Z", "digest": "sha1:OQSB7WGDDJ7BHGO6L72I3AGXPMO6QIMS", "length": 18171, "nlines": 82, "source_domain": "ammanastrology.blogspot.com", "title": "இன்று 12 - 1- 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் ஆர் . இராவணன் BSC - அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம்", "raw_content": "\nலாட்டரி சீட்டில் பணம் கிடைக்க வைக்கும் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் -ஆர் .ராவணன் BSC\nவண்டி வாகனங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணை தேர்ந்தெடுப்பது எப்படி ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nநீண்ட ஆயுள் யாருக்கு அமையும் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்\nதாலி கயிறை மாற்றுவதற்கு சாஸ்திர சம்பிரதாயம் பார்க்க வேண்டுமா ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . ராவணன் BSC\n2017 - கன்னிராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் வருங்கால மனைவி எப்படி வழக்கறிஞர் ஆகும் யோகம் வழி தவறி செல்லும் கணவனை மீட்கும் மந்திரம் வாகனம் மீது பன்றி மோதினால் விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய த���றையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா TNPSC தேர்ச்சி அடைவதற்கு ஜோதிட ரீதியான ஆலோசனை\nHome » இன்று 12 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் » இன்று 12 - 1- 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் » இன்று 12 - 1- 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் ஆர் . இராவணன் BSC\nவெள்ளி, 12 ஜனவரி, 2018\nஇன்று 12 - 1- 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் ஆர் . இராவணன் BSC\nநேரம் வெள்ளி, ஜனவரி 12, 2018 லேபிள்கள்: இன்று 12 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் \nஇன்று 12 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிட் எண் 64. சூரியனின் ஆதிக்கத்தை வகிக்கும் எண்ணாகும் . சுக்ரனை குறிக்கக்கூடிய 6 எண்ணும் ராகுவை குறிக்கக்கூடிய 4 எண்ணும் இணைந்து சூரிய ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் எண்ணாகும் .\nஉயர்ந்த பதவியும் அறிவும் தர வலிமை கொண்டது . ஆனால் அதிகமான போட்டியும் எதிர்ப்பும் காணப்படும் . எதிர்ப்புகளை தாண்டி முன்னேறும் மனவலிமையையும் சாமர்த்தியமும் புத்தி கூர்மையும் இருக்கும் . கீர்த்தியும் புகழும் தருகின்ற செயற்பாடுகள் உண்டாகும் .\nமற்றவர்கள் இவர்களை பார்த்து வணங்கச்செய்வார்கள் . அரச பதவியும் உண்டு கலைப்பித்தர்களாகவும் வாக்கு வன்மையும் பேச்சுத்திறனும் இவர்களுக்���ு உண்டு . இசை ஓவியம் நுண்கலைகள் ஜோதிடம் போன்ற துறைகளில் சிறப்பை தரும் . சொன்ன வார்த்தை பலிதமடையும் . ஆயகலைகள் 64 . அம்பாளின் பீடங்கள் 64. சிவகணங்கள் 64 என்ற தத்துவத்தை உணர்த்துகிறது .\nபொருளாதாரம் நட்பு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் . பகைவனுக்கு அருள்வாய் தன்நெஞ்சே என்பதை போல் விரோதிகளை நண்பர்களாக்கி கொள்ளவேண்டும் . சுக்ரனாகிய 6 எண்ணுடன் ராகுவாகிய 4 ம் எண் இணைந்து சூரிய ஆதிக்கத்தை பெறுவதால் தேவையற்ற குழப்பதாலும் மிகப்பெரிய திட்டங்களாலும் நானே எனக்கு பகையானேன் என்பதை போல இவர்களே இவர்களுக்கு விரோதியாகலாம் . பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட கிரகங்களின் ஆதிக்க எண்களில் அதிர்ஷ்ட பெயரை தேர்வு செய்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் .\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட வர்ணம் - ,மஞ்சள்\nஅதிர்ஷ்ட ரத்தினம் - மஞ்சள் வைரம் அல்லது புஷ்பராகம்\nஅதிர்ஷ்ட தினம் - ஞாயிறு திங்கள்\nஅதிர்ஷ்ட உலோகம் - தாமிரம்\nஅதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - சிவபெருமான்\nகுழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண்ணான 64 ம் எண்ணுக்குரிய சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் பிரதோஷம் சிவராத்திரி தினங்களில் சிவன் கோவில் சென்று சிவதரிசனம் செய்யவும் . தவறாமல் சந்திர தரிசனம் (மூன்றாம் பிறை ) செய்யவும் . கோதுமையை தானம் செய்யவும் . தினமும் காலையில் சூரிய உபாசனை செய்யவும் .\n கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா சொத்து பிரச்சனையா நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா கடன் பிரச்சனையால் அவதிப��ுகிறீர்களா வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா உடலில் தீராத வியாதியா வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .\nவெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :\nஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,\nராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,\nசிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-15T17:30:34Z", "digest": "sha1:ZYWQTXLUFLP23LT6YUCCUMVJILGTY6EV", "length": 12263, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்சலோக சிலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசில்ப சாஸ்திரம், மானசாரா, அபிலாசித்தார்த்தா சிந்தாமணி ஆகிய நூல்களில் பஞ்சலோகம் பற்றியும் சிலை செய்யும் விதிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) ஆகிய ஐந்து உலோகங்கள் மிக உயர்ந்தவை என்றும், இவை ஐந்தும் கலந்தது பஞ்சலோகம் என்றும் இந்நூல்கள் கூறுகின்றன.\nஆனால் அருங்காட்சியகத்தில் உள்ள பல்வேறு காலத்திய பஞ்சலோக சிலைகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட இரசாயன ஆய்வுகளிலிருந்து தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்கள் கலந்திருப்பதாக கண்டறியப்படவில்லை. பல்வேறு நூற்றாண்டுகளில் செய்யப்பட்ட சிலைகளின் உலோகக் கலவை பற்றிய பட்டியல் கீழே.\n1 பஞ்சலோக சிலைகளின் இரசாயன ஆய்வு முடிவுகள்\n2 சிலை செய்யும் முறை\nபஞ்சலோக சிலைகளின் இரசாயன ஆய்வு முடிவுகள்[தொகு]\nபஞ்சலோக சிலைகளின் இரசாயன ஆய்வு முடிவுகள்\nஉலோகங்கள் கி.பி. 9ம் நூற்றாண்டு கி.பி. 10-11ம் நூற்றாண்டு கி.பி. 13ம் நூற்றாண்டு கி.பி. 15ம் நூற்றாண்டு கி.பி. 17ம் நூற்றாண்டு\nமுதலில் எந்த சிலையைச் செய்ய நினைக்கிறார்களோ அந்த சிலையைப் போல மெழுகில் கரு உருவாக்கப்படும். இதற்கென தனியாக மெழுகு உ்ளது. இந்த மெழுகு ஒருவகை மரத்தில் உருகி வழியும் மெழுகாகும். இதை பாலக்காட்டு மெழுகு என்பர். இந்த மெழுகில் சம அளவுக்குக் குங்கிலியம் கலந்து உருக்கி வைத்துக்கொண்டு, தேவையான அளவுக்கு மெழுகில் ஒரு சிலை உருவாக்கப்படும். காவிரிக் கரையோரம் படிந்து கிடக்கும் வண்டல் மண்ணை அள்ளிவந்து, அந்த மெழுகுச் சிலையின் மேல் பூசி வார்ப்பு செய்கிறார்கள். வார்ப்பின் கீழ்ப்பகுதியில் ஒரு சிறிய துளை வைக்கப்படுகிறது. மண் காய்ந்த பிறகு அதை அடுப்பில் வைத்து சூடாக்கி மெழுகை வெளியேற்றிவிடுவர். இந்த உள்ளீடற்ற வார்ப்பில் நன்கு உருக்கப்பட்ட ஐம்பொன்னை வார்ப்பில் உள்ள துளை வழியாக ஊற்றி, ஒருநாள் கழித்து மண்ணைத் தட்டி உடைத்து, உள்ளே உள்ள உலோகச் சிலையை எடுக்கின்றனர். பிசிறுகளோடு உ்ள இந்தச்சிலையை அதை அரம் கொண்டு தேய்த்து, சீவிளி கொண்டு சீவி, பின் நகாசு வேலை செய்கின்றனர். எல்லாம் முடிந்த பின்னர் சிலைக்குக் கண் திறக்கப்படுகிறது.[1]\nஇந்தியாவில் இருந்து இந்த வகை விலைமதிப்பில்லா புராதனச் சிலைகள் கடத்தப்பட்டு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றன. இத்தகைய ஆயிரம் ஆண்டு பழைமையான உமாபரமேஸ்வரி சிலை 6,50,000 டாலருக்கு அமெரிக்காவில் நியூயார்க் நகரிலுள்ள ஒரு நபருக்கு விற்கப்பட்டு, பின்னர் சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் (Asian Civilization Museum) வைக்கப்பட்டது. இது பற்றிய விசாரணையில்,இந்தியாவிலிருந்து கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட புராதன சிலைகள் மட்டுமே 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது தெரிய வந்தது. அமெரிக்க அரசும், சிங்கப்பூர் அரசும் இவ்வகை��் திருட்டில் ஈடுபட்ட சுபாஷ் கபூர் மேல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. [2]\nஅளவில் பெரிய மதிப்பில் உயர்ந்த இத்தகைய விக்கிரகங்கள் நாடு விட்டு நாடு கடத்தப்பட இந்திய காவல்துறை, சுங்கத்துறை, விமானநிலைய அதிகாரிகள் முதலானோர் எவ்வாறு அனுமதிக்கின்றனர் என்பதும் இதில் உள்ள அரசியல் மற்றும் ஊழல் முதலானவையும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.[2]\n↑ வி.சுந்தர்ராஜ் (2017 திசம்பர் 3). \"கல்லிலே கலைவண்ணம் காணும் ஆனந்தி\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 3 திசம்பர் 2017.\n↑ 2.0 2.1 குமுதம் ஜோதிடம்; 3.1.2014; இழப்பதற்கு என்ன இருக்கிறது இனியும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2017, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/anushka-shetty-may-play-jyothikas-role-in-naachiyaar-remake/", "date_download": "2018-08-15T17:26:38Z", "digest": "sha1:XZAFJWNWM7SUNDBHCWRZI3ZQTWMINLYZ", "length": 12186, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜோதிகா இடத்தில் அனுஷ்கா ஷெட்டி! - Anushka Shetty may play Jyothika’s role in Naachiyaar remake", "raw_content": "\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஜோதிகா இடத்தில் அனுஷ்கா ஷெட்டி\nஜோதிகா இடத்தில் அனுஷ்கா ஷெட்டி\nதெலுங்கு ரீமேக்கிலும் நாகவல்லியாக அனுஷ்கா தான் நடித்திருந்தார்.\n’நாச்சியார்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஜோதிகா கதாபாத்திரத்தில் அனுஷ்கா ஷெட்டி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த மாதம் பாலா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ‘நாச்சியார்’ இந்த படத்தின் ஹீரோ ஜோதிகா என்ற கூறேலாம். படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக மிரட்டிருந்த அவரின் கதாபாத்திரம், பெருமளவில் பேசப்பட்டது. திருமண வாழ்க்கை பிறகு மீண்டும் சினிமாவில் முகம் காட்டத்தொடங்கியுள்ள ஜோதிகா இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை.\nபடமும் வெளியாகி வெற்றி பெற்றது. அத்துடன், கர்பிணிப்பெண்ணாக நடித்த இவனா, இவர்களுக்கு சரிக்கு சமகாக நடித்திருந்த ஜி வி பிரகாஷ் என அனைவருக்கும் பாரட்டுக்கள் குவிய தொடங்கினர். இந்நிலையில், நாச்சியார் படத்தின், தெலுங்கு உரிமையை கல்பனா கோனேறு வாங்கியுள்ளார்.\nஇந்த படத்தில், ஜோதிகா கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் வெளியான பாகமதி திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்திருந்தது. இந்நிலையில், அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில், அது கண்டிப்பாக நாச்சியார் படத்தின் தெலுங்கு ரீமேக்காக தான் இருக்கும் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதமிழில் ஜோதிகா நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நாகவல்லியாக அனுஷ்கா தான் நடித்திருந்தார். தெலுங்கிலும் அந்த சூப்பர் டூபர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து தற்போது நாச்சியார் ரோலிலும் அனுஷ்கா நடிக்கவிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஜோதிகா போட்ட ஸ்டிரிக்ட் கண்டிஷன்ஸ்… அசந்துபோன ரசிகர்கள்\nஜோதிகா வெர்ஷனில் ’ஜிமிக்கி கம்மல்’.. வீடியோக்காக காத்திருக்கும் ரசிகர்கள்\nபாலா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் ‘நாச்சியார்’ மோஷன் போஸ்டர் வெளியானது: சூர்யா நெகிழ்ச்சி\nதமிழக பட்ஜெட் 2018-19: எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு\nமார்ச் 22 வரை தமிழக பட்ஜெட் மீதான விவாத கூட்டம் – சபாநாயகர் தனபால்\n கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நீர் திறப்பு\nகாவிரி நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோரப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகிறது. எனவே காவிரியில் இருந்து 90 ஆயிரம் கனஅடி உபரிநீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இந்த நீர் இன்று மாலைக்குள் ஒகேனக்கல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து […]\nகிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 20000 கன அடி நீர் திறப்பு: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநீர் மட்டம் கிடுகிடு என உயர்வதைக் கண்டு டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீ��ர்\nபார்த்தவுடன் தற்கொலைக்கு தூண்டும் பெண் உருவம்..உலகை உலுக்கு மோமோ சேலஞ்\nநண்டு சமையலில் இதை சேர்க்க மறந்து விடாதீர்கள்\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nசுதந்திர தினத்தன்று போலீசாக மாறிய ஜெயம் ரவி\nஅன்பின் முகவரியாய் இன்று மாறிப் போனார் ஸ்ரீ அரவிந்தர்\nஜோதிகா போட்ட ஸ்டிரிக்ட் கண்டிஷன்ஸ்… அசந்துபோன ரசிகர்கள்\nகேரளாவில் இருக்கும் 39 அணைகளில் 33 திறப்பு – பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16050125/Banyan-Institute-near-Kangayam-The-female-worker-committed.vpf", "date_download": "2018-08-15T16:37:25Z", "digest": "sha1:ZR6KOS6RYF5J4B7ZHHLAAQRX47T7ZFVY", "length": 15207, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Banyan Institute near Kangayam The female worker committed suicide by hanging herself || பனியன் நிறுவன பெண் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபனியன் நிறுவன பெண் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை\nகாங்கேயம் அருகே பனியன் நிறுவன பெண் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nகாங்கேயம் அருகே பனியன் நிறுவன பெண் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனை பிரிந்த ஏக்கத்தில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.\nஇந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nகரூர் மாவட்டம் அத்தப்பன்கவுண்டன்வலசை சேர்ந்தவர் முருகேச���் (வயது 30). விவசாயி. இவருடைய மனைவி சோபியா (25). இவர்களுக்கு சந்தோஷ் என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோபியா தனது கணவரை விட்டு பிரிந்து, மகன் சந்தோசுடன், ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள தனது அக்காள் சுகந்தி வீட்டிற்கு சென்று விட்டார்.\nஅங்கு சில மாதங்கள் தங்கி இருந்த சோபியா கரூர் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே தாமரைபாளையத்தை சேர்ந்த ஒருவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் சோபியா தனது 2-வது கணவர் மற்றும் மகனுடன் தலைமறைவானார்.\nஇதையடுத்து சோபியாவியின் முதல் கணவர் முருகேசன், தன்னுடைய மனைவியை காணவில்லை என்று கரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். மேலும் சென்னை ஐகோர்ட்டிலும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து சோபியாவை கண்டு பிடித்து போலீசார் சென்னை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இதற்கிடையில் முதல் கணவருக்கு தெரியாமல் சட்டத்திற்கு புறம்பாக 2-வது திருமணம் செய்து கொண்டதாக சோபியாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.\nஇதற்கிடையில் சோபியாவுடன் தனது மகன் சந்தோஷ் இருக்கக்கூடாது என்றும், அவனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் முருகேசன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, சந்தோசை முருகேசனுடன் அனுப்பி வைக்க உத்தரவிட்டது. இதை தொடர்ந்து முருகேசனுடன் சந்தோஷ் அனுப்பி வைக்கப்பட்டான்.\nஇந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வசித்து வந்த சுகந்தி, திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை வெள்ளியம்பாளையம் பகுதிக்கு வந்து வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். இதற்கிடையில் 2-வது கணவருடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோபியா அவரையும் விட்டு பிரிந்து வெள்ளியம்பாளையத்தில் உள்ள தனது அக்காள் சுகந்தி வீட்டிற்கு வந்தார். அங்கு கடந்த 2 ஆண்டாக தங்கி இருந்த சோபியா, அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஆனாலும் மகனை பிரிந்து இருந்ததால் மன வேதனை அடைந்தார். இது குறித்து தனது அக்காளிடம் பலமுறை தெரிவித்துள்ளார். இதனால் கடந்த ஒரு வாரமாக வேலைக்குப்போகாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தண்ணீர் பிடிக்க சுகந்தி சென்று விட்டார். இதனால் சோபியா மட்டும் தனியாக இருந்தார். பின்னர் தண்ணீர் பிடித்துக்கொண்டு சுகந்தி வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.\nஇதையடுத்து வீட்டின் கதவை சுகந்தி தட்டியபோதும் கதவு திறக்கப்படவில்லை. அப்போது ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது வீட்டினுள் சோபியா தூக்கில் தொங்குவதை பார்த்து சுகந்தி அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டார். உடனே அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து, வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய சோபியாவை மீட்டு காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட சோபியாவிற்கு திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடையாததால் இது தொடர்பாக தாராபுரம் சப்-கலெக்டர் கிரேஸ் பச்சாவு விசாரணை நடத்தி வருகிறார்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது\n2. நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி\n3. பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்\n4. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\n5. 6 முறைகளில் ‘ஸ்கிரீன்ஷாட்‘ எடுக்கலாம் தெரியுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathirnews.com/tag/india-england-relationship/", "date_download": "2018-08-15T16:38:36Z", "digest": "sha1:LJSX3VBF6MPH4VHL4BN5UEI6CP4HQJNC", "length": 10936, "nlines": 101, "source_domain": "kathirnews.com", "title": "India-England Relationship Archives - தமிழ் கதிர்", "raw_content": "\nஇந்துக்களின் கன்வார் யாத்திரையில் கலந்து கொண்டதால் தாக்கப்பட்ட இஸ்லாமிய விவசாயி : உத்தர பிரதேசத்தில்…\nஇரவில் தூங்கிக்கொண்டிருந்த கோவில் பூசாரிகளை அடித்தே கொன்ற கொடூரம் : உத்தர பிரதேசத்தில் பயங்கரம்\nவரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தானில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து எம்.பி\nபாதிரியாரின் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட நியூஸ் 18 செய்தியாளர் : கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு…\nகேரள பாதிரியார்களின் கூட்டு கற்பழிப்பு வழக்கில் மேலும் இரு பாதிரியார்கள் சரண்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சிடப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இணையதள பிரிவு…\nராகுல் காந்தி மீதான ட்ரோல் பதிவை உண்மை என நம்பி செய்தியை வெளியிட்டனவா பாகிஸ்தானிய…\nபாலியல் குற்றம் புரிந்தது இஸ்லாமிய மதகுரு : ஆனால் செய்திக்கு இந்து சாமியாரின் புகைப்படம்…\nஉத்தரகாண்டில் பேரிடர் காலங்களில், பணம் கொடுத்தால் தான் ஹெலிகாப்டர் வரும் என்று போலி செய்தியை…\nகேரளாவில் நியூஸ் 18 தொலைக்காட்சி பரப்பிய போலி செய்தியால், மத கலவரம் உருவாகும் நிலை…\n#ஓசிசோறுவீரமணி – திராவிடர் கழக தலைவர் வீரமணியை வறுத்தெடுக்கும் ட்விட்டர் வாசிகள்\nநான் திமுக வில் இல்லை, ஆனால் உண்மையான திமுக ஆதரவாளர்கள் என் பக்கம்: மு.க….\nமெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியது தவறு : துரைமுருகன் பளீச்\nமெரினா நினைவிடங்களில் இரட்டை வேடம் – யார் செய்தது சரி, யார் செய்தது தவறு…\nதமிழக பெண்களுக்கு மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட முத்ரா கடன் கணக்குகள் : லட்சக்கணக்கான…\nஅரசு பள்ளி ஆசிரியர் தேர்வை நேர்மையாக நடத்தி காட்டிய யோகி அரசு : உத்திர…\n#KathirExclusive இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்ப்பணித்தார் பிரதமர் மோடி \nகாங்கிரஸ் ஆட்சியில் உளவு விமானங்கள் வாங்கியதில் பல கோடி ஊழலா\nதி.மு.க-வின் பகுத்தறிவை போலவே காற்றில் பறந்த கம்யூனிஸ்டுகளின் ஏகாபத்திய எதிர்ப்பு\nஇஸ்லாமிய பெண்ணை காதலித்து, தப்பி ஓடியதால், 200 பேர் கொண்ட கும்பல் காதலனின் வீட்டை…\nதமிழ் படம் 2.0 ஒரு கேலிக்கூத்து – கதிர் விமர்சனம்\n₹10 கோடி கொடுத்தாக வேண்டும். நடிகர் ஜோசப் விஜய் தரப்பை ஆட்டிப்படைக்கும் விவகாரம்\n“அசுரவதம்” ஒரு தண்டனை – கதிர் விமர்சனம்\nவித்தியாசமான படமும் இல்லை, அவ்வளவு மோசமான படமும் இல்லை – டிக் டிக் டிக்…\nநடிகர் விஜய் செய்த அசிங்கம்: அப்போ சொன்னது நல்ல வாயி… இப்போ..\nஇந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில் முதல் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாஸ்…\nஇரானில் கட்டாயப்படுத்தி பர்தா அணிய சொன்னதால் ஆசிய நாடுகள் போட்டியில் பங்கு கொள்ளவில்லை: இந்திய…\nசுதந்திர தின விழாவில் பாரதியார் கவிதையை தமிழில் சொல்லி அசத்திய பிரதமர் மோடி :…\n#RIPKalaignar கொள்கைகளில் இரு துருவம்: ஆனால் தேர்தலில் கூட்டணி – பா.ஜ.க வுடன் கூட்டணி…\nSC, ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: காங்கிரஸ் செய்யத் தவறியதும் பா.ஜ.க செய்ததும்\n#KathirExclusive – பிரதமரின் நேரடி பார்வைக்கு எடுத்து செல்லப்பட்ட தமிழக கரும்பு விவசாய மற்றும்…\nஇந்தியா – இங்கிலாந்து உறவை குறித்து போலி செய்தியை வெளியிட்ட, தி டைம்ஸ் பத்திரிக்கை\nகடந்த ஞாயிறு அன்று, தி டைம்ஸ் பத்திரிக்கை, செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமனுக்கு நேரம் கொடுக்காமல்,...\nவரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தானில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து எம்.பி\nசீனாவை விட வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம்: IMF அறிக்கை வெளியானது..\nஇரவில் தூங்கிக்கொண்டிருந்த கோவில் பூசாரிகளை அடித்தே கொன்ற கொடூரம் : உத்தர பிரதேசத்தில் பயங்கரம்\nசென்னையில் சட்ட விரோதமாக கன்று குட்டி கறி விற்பனை : சிக்கன் மட்டன் என்று...\nகாங்கிரஸ் ஆட்சியில் உளவு விமானங்கள் வாங்கியதில் பல கோடி ஊழலா\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2018/07/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-08-15T16:59:54Z", "digest": "sha1:ZTIGIWJ2RO5LSP32GF2ANU5OMJPDPY6H", "length": 6695, "nlines": 156, "source_domain": "pattivaithiyam.net", "title": "பன்னீர் பொடிமாஸ் |", "raw_content": "\nபன்னீர் – 200 கிராம்\nகறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு\nஇஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – 3\nபூண்டு – 2 பல்\nசீரகம் – ஒரு டீஸ்பூன்\nகடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்\nமிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்\nஎண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nபன்னீரை உதிரி உதிரியாக உதிர்த்து கொள்ளவும்.\nவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகடாயில் எண்ணெயை சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் சற்று வதங்கிய பின்னர் நசுக்கிய பூண்டு, இஞ்சித் துருவல் உப்பு சேர்க்கவும்.\nபிறகு, அதில் உதிர்த்து வைத்துள்ள பன்னீர், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.\nசூப்பரான பன்னீர் பொடிமாஸ் ரெடி.\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும்...\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் ...\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு ,mathavidai problem solution tamil\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் தடுக்கும் வழிமுறைகள் ,Kalleeral Noi ,Liver DiseaseTips in tamil\nஅருமையான நெல்லூர் சிக்கன் வறுவல் ,nellore chicken varuval samayalkurippu\nஅன்னாசி தக்காளி இனிப்பு பச்சடி,pineapple tomato pachadi in tamil\nமொகலாய் அண்டா முட்டை பிரியாணி,anda biryani tamil samayal kurippu\nகீரைகளை சமைக்கும் போது இதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்\nகுடல் புண்களை குணமாக்கும் வெந்தயக் கீரை,kudal pun maruthuvam in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://toptamilnews.com/news_one.php?id=VFZSQmVRPT0=", "date_download": "2018-08-15T16:42:50Z", "digest": "sha1:NIKH2XQOPQ32OAZSFIQY5Y5J6BF3AAV4", "length": 21304, "nlines": 116, "source_domain": "toptamilnews.com", "title": "பின்னடைவு நமக்கல்ல; உறுதியுடன் பயணிப்போம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம் | Top Tamil News", "raw_content": "\nபின்னடைவு நமக்கல்ல; உறுதியுடன் பயணிப்போம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்\nசென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பின்னடைவு நமக்கல்ல; உறுதியுடன் பயணிப்போம் என்று கூறி திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், என்ன இப்படி ஆகிவிட்டதே என்றும் இப்படியா நடக்கும் என்றும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளவர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தேர்தல் எனும் ஆற்றின் கரையோரமாக நிற்கும் ஜனநாயகக் குழந்தையை பணநாயக முதலை அப்படியே விழுங்கும்போது எல்லாருக்கும் அதிர்ச்சி ஏற்படுவது இயல்புதான்.\nபணத்தை வாரி வாரி இறைத்த இரு தரப்பில் ஒரு தரப்பு வெற்றி பெற்றிருக்கும் நிலையில், ஜனநாயகத் தேர்தல் களத்தை நியாயமான முறையில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சந்திக்க வேண்டும் என்கிற உறுதியுடன், திமுக ஜனநாயக நெறிகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி செயல்பட்டதற்கு கிடைத்துள்ள பரிசுதான், ஆர்.கே.நகரில் கிடைத்துள்ள பின்னடைவு. இரண்டு அணிகளாய்ப் பிரிந்து நின்றவர்கள் கொட்டிக் கொடுத்த தொகையினால், திமுக வேட்பாளரின் டெபாசிட் தொகையும் பறிபோயிருக்கிறது.\nதிமுகவின் இடைத்தேர்தல் தோல்வியைப் பார்த்து எக்காளமிடுபவர்கள், ஏளனம் செய்பவர்கள் இந்தத் தேர்தலில் நடந்த அத்துமீறல்களையும் துஷ்பிரயோகங்களையும் மறைப்பதற்கு நேரடியாகவோ-மறைமுகமாகவோ துணை போகிறார்கள். காரணம், ஆர்.கே.நகரில் தோற்றது, தி.மு.க அல்ல; இந்தியாவின் பெருமை எனக் கொண்டாடப்படும் மிகப்பெரிய ஜனநாயகம்.\nகடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் சொல்லப்பட்டனவோ அத்தனையும் இந்தத் தேர்தலிலும் அரங்கேறின. ஆனால், தேர்தல் ஆணையம் கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டு, வாய்ப்பந்தல் மட்டுமே வாளாவிருந்தன் விளைவாகவே ஜனநாயகத்தைப் பணநாயகம் வென்றிருக்கிறது.\nகடந்த முறை பிடிபட்ட 89 கோடி ரூபாய் தொடர்பான ஆவணங்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் முதலமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் துளிர்விட்டு போய்விட்டது. இந்த முறை, ஆர்.கே.நகரிலும் அருகிலுள்ள தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் வாக்குரிமையுள்ளவர்களை வரவழைத்து தேர்தல் ஆணையத்தின் கண்ணெதிரே பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பியும் நடவடிக்கை இல்லை.\nஓட்டுக்கு 6000 ரூபாய் என விலை நிர்ணயித்து வழங்கிய ஆட்சியாளர்களையும், 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வாக்களித்தபின் 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்த ஹவாலா அரசியல்வாதிகளையும் தேர்தல் ஆணையம் சிறிதும் கண்டுகொள்ளவேயில்லை. அரசு இயந்திரத்தை, குறிப்பாக காவல்துறையிலும் அதன் பிரிவான உளவுத்துறையிலும் உள்ள தங்கள் சமுதாயத்து அதிகாரிகள் மூலமாக ஜனநாயகத்தை விலை பேசும் செயல்பாடுகள் கச்சிதமாக நடந்து முடியும்வரை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து கொண்டு தான் இரு���்தது.\nவிலை கொடுத்து வாங்கப்பட்ட இந்த வெற்றி என்பது அவர்களுக்கு வெகுமானமல்ல, பெரிய அவமானம். அதே நேரத்தில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளுக்கு விலை பேசக் கூடாது என்ற ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கையை கடைப்பிடித்த தி.மு.க தோல்வியடைந்திருப்பது இலட்சிய ரீதியான தன்மானம்.\nஅந்தப் பெருமிதத்துடன், தோல்வியின் சுவடே தெரியாதபடி, தலைநிமிர்ந்து மக்களை சந்தித்து அவர்கள் பக்கம் என்றைக்கும் நின்று பணியாற்றும் கடமையுணர்வு கொண்டவர்கள்தான் இருவண்ணக் கரை போட்ட வேட்டி அணிந்துள்ள திமுகவினர். வெற்றி பெற்றால் வெறிகொண்டு ஆடுவதுமில்லை, தோல்வி கண்டால் துவளுவதுமில்லை என்பதே தலைவர் கருணாநிதி நமக்குக் கற்றத் தந்துள்ள அரசியல் பாடம்.\nஇமயமே சரிந்தாலும் நிலைகுலையாமல் நெஞ்சுறுதியுடன் நிற்கும் தி.மு.க எனும் பேரியக்கத்திற்கு இடைத்தேர்தல் சறுக்கல்கள் சாதாரணமானவை. இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்தல் வரவேண்டும் என்கிற மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், அதில் திமுகவின் வெற்றி உறுதியாக எழுதப்பட்டுள்ளதால், எப்படியாவது அதனைத் தகர்த்துவிடவேண்டும் என இடைத்தேர்தல் முடிவுகளை கொண்டு திமுகவை பலவீனப்படுத்த நினைக்கும் ஆதிக்க சக்திகளைக் கண்டு சிறிதும் மயங்கிட வேண்டியதில்லை.\nஇப்போதும்கூட சில கட்சியினர், தாங்கள் அடைந்துள்ள படுதோல்வியை மறைத்துக் கொண்டு, திமுகவின் தோல்வி குறித்து பேசி சிலாகிக்கிறார்கள். அத்தகைய நிரந்தர மனோ வியாதிக்காரர்கள் நிறைந்துள்ள நிலையில், கட்சியினர் மேலும் மனஉறுதியுடன் செயல்படவேண்டியது மிக மிக அவசியம். இரண்டு அணிகளாகப் பிரிந்து நின்றவர்களில் வென்றோரும் தோற்றோரும் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டகளின் வழி வந்தவர்கள்.\nதிமுகவோ, அவதூறு வழக்கை-அவமானப்படுத்தி அழித்துவிடலாம் என்ற நம்பாசையில் போடப்பட்ட வழக்கை ஒரு சிலர் போல தப்பிக்கும் எண்ணத்தோடு வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கிக் காலம் கடத்தாமல் சட்டரீதியாக எதிர்கொண்டு, நீதியை நிலைநாட்டி, புடம் போட்ட தங்கமாக ஒளிர்கின்ற இயக்கம்.\nதிமுக பெற்றுள்ள சட்டரீதியான வெற்றியைப் பொறுத்து கொள்ள முடியாதவர்கள், இடைத்தேர்தலில் நாம் பெற்ற தோல்விய�� ஊதிப் பெரிதாக்கி தங்களுக்குத் தாங்களே சந்தோஷம் கொள்கிறார்கள். அதன் மூலம் கட்சித் தொண்டர்களின் மன உறுதியைக் குலைத்துவிடலாம் என கணக்குப் போடுகிறார்கள். அண்ணாவின் வழியில் தலைவர் கருணாநிதி கட்டிக்காத்த இந்தக் கட்சியை யாராலும் எந்தக் காலத்திலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. இமயத்தை வாயால் ஊதிச் சாய்த்திட இயலுமா\nபணம் விளையாடிய இந்த இடைத்தேர்தல் களத்தில் கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், வகுக்கப்பட்ட வியூகங்கள், அவை செயல்படுத்தப்பட்ட விதம், எங்கெங்கே கவனக்குறைவு, எவரெவரிடம் அலட்சியம், கட்சி வாக்குகளில் ஏற்பட்ட சரிவு இவை அனைத்தும் முழுமையான ஆய்வுக்குட்படுத்தப்படும். பயிர் விளையும் கழனியில் உள்ள களைகள் அகற்றப்பட்டு, ஆயிரங்காலத்துப் பயிரான திமுக எந்நாளும் காப்பாற்றப்படும்.\nஇடைத்தேர்தல் எனும் தற்காலிக பின்னடைவை கடந்து, 2ஜி எனும் பொய் வழக்கை தவிடுபொடியாக்கி, நீதியின் கரங்கள் நமக்களித்துள்ளது நிரந்தர வெற்றி. இடைத்தேர்தலில் பின்னடைவை சந்தித்து, அடுத்து நடந்த பொதுத்தேர்தலில் அதே கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிகழ்வு தமிழக தேர்தல் களத்தில் ஏற்கனவே நடந்திருப்பதை நீ அறிவாய். எனவே, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணநாயகம் பெற்றுள்ள வெற்றியால், பின்னடைவு நமக்கல்ல தோழா. நம் உயிர் நிகர் தலைவர் கருணாநிதியின் வழியில் பயணத்தைத் தொடர்வோம் வா.. வா. இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nrknagar by election dmk defeat admk mk stalin karunanidhi letter ஆர்கே நகர் இடைத்தேர்தல் திமுக தோல்வி அதிமுக முக ஸ்டாலின் கருணாநிதி\nராணிப்பேட்டை பேருந்து நிலையத்தில் அன்னதான வங்கி – தனிநபர் முயற்சிக்கு மக்கள் பாராட்டு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் தேநீர் விருந்தை புறக்கணித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்\nசான்றிதழ் ஊழல்: சேவை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்\nசுதந்திரதின கொண்டாட்டம் : சமபந்தி விருந்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு\nஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று திரைப்படம்: யார் இயக்குநர்...எப்போது வெளியாகிறது\nராணிப்பேட்டை பேருந்து நிலையத்தில் அன்னதான வங்கி – தனிநபர் முயற்சிக்கு மக்கள் பாராட்டு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் தேநீர் விருந்தை புறக்கணித்��� உயர்நீதிமன்ற நீதிபதிகள்\nகேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நிவாரண உதவி\nசான்றிதழ் ஊழல்: சேவை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்\nசுதந்திரதின கொண்டாட்டம் : சமபந்தி விருந்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு\nபிறந்த மண்ணுக்காக ரூ.26 கோடி நிவாரண தொகை கொடுத்த பிரபல தொழிலதிபர்\nநயன்தாராவுக்கு கொடுத்த லிப்-லாக் லீக்கானது எப்படி..\nமூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை கைது : ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோல் 4 ரூபாய் என அறிவிப்பு\nகால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை: சுதந்திரம் என்று பெயரிட்ட பெண்: நெகிழ்ச்சியான சம்பவம்\nவீட்டுமனை பட்டா வாங்க தேசிய கொடியுடன் போராட்டம்: தீக்குளித்தும் பட்டா வழங்கவில்லை என புகார் - வீடியோ\n‘ஜன கன மன’ பாடலின் பியானோ வெர்ஷன் பாடல் யூடியூபில் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vkalathurexpress.in/2016/07/4.html", "date_download": "2018-08-15T17:03:05Z", "digest": "sha1:WKYOSAF57K2LU35X73XTMIJS5ETBIOMW", "length": 11873, "nlines": 129, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "உணர்வாய் உன்னை! (ஆரோக்கியம்) - 4 | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தொடர்கள் » உணர்வாய் உன்னை\n''உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படுமுன் நீங்களே எடை போட்ட...\n''உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படுமுன் நீங்களே எடை போட்டுப் பாருங்கள்.'' உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு.\nஇது ஒரு சுய மதிப்பீட்டுப் படிவம். நிகழ்காலத்தில் உங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளையும் மதிப்பீடு செய்து, உங்கள் திசைகளை மாற்றிக்கொள்வதற்கும், இன்னும் மேன்மைப்படுத்திக் கொள்வதற்கும் உதவும். இன்ஷா அல்லாஹ்....\n1. உங்கள் ஆரோக்கியத்திற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினீர்களா\n2. உடற்பயிற்சி ஒழுங்காக செய்கிறீர்களா\n4. சமச்சீர் உணவு உண்ணுகிறீர்களா\n5. அல்லாஹ்வை வணங்குவதற்காக உபரித் தொழுகைகளை உடலும் உள்ளமும் ஒன்றுபட தொழுதிருக்கிறீர்களா\n6. உங்கள் உடல்நிலையை எப்படி கவனித்துக் கொள்வது என்று அறிந்திருக்கிறீர்களா\n7. உங்கள் குடும்பத்தினரையும், உறவினர்களiயும் அதே போல் உடலைக் கவனித்துக் கொள்ள உற்சாகப்படுத்தியுள்ளீர்களா\n8. எப்போது கடைசியாக பொது உடற்பரிசோதனை செய்து கொண்டீர்கள்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரச��ுமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/priya-anand-is-aishwarya-dhanush-heroine-175246.html", "date_download": "2018-08-15T17:04:09Z", "digest": "sha1:LG3NKHE4GK3XDIOJXT2MVWIBMJUWDVVR", "length": 9411, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வை ராஜா வை நாயகியாக ப்ரியா ஆனந்த் | Priya Anand is Aishwarya Dhanush's heroine | வை ராஜா வை நாயகியாக ப்ரியா ஆனந்த் - Tamil Filmibeat", "raw_content": "\n» வை ராஜா வை நாயகியாக ப்ரியா ஆனந்த்\nவை ராஜா வை நாயகியாக ப்ரியா ஆனந்த்\nஐஸ்வர்யா தனுஷின் புதிய படமான வை ராஜா வை-யில் நாயகியாக ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கடல் ஹீரோ கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nஇந்தப் படத்துக்கு நாயகி தேடும் படலம் தொடர்ந்து நடந்து வந்தது. எதிர் நீச்சல் படத்தில் ப்ரியா ஆனந்தின் நடிப்பு மற்றும் அந்தப் படம் அடைந்துள்ள வெற்றி காரணமாக, வை ராஜா வை படத்திலும் அவரையே நாயகியாக்க முடிவு செய்தார் ஐஸ்வர்யா.\nகடந்த ஆண்டு வரை ராசியில்லாத நாயகி பட்டியலில் இருந்தவர் ப்ரியா ஆனந்த். பக்கா தமிழ்ப் பெண்ணான இவர் கைவசம் இப்போது எக்கச்சக்க படங்கள்.\nசிவாவுடன் வணக்கம் சென்னை, விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஒரு படம், கலைப்புலி தாணு தயாரிக்கும் படம் என எல்லாமே பெரிய படங்களைக் கையில் வைத்திருக்கிறார்.\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nசினிமாவை விட்டே விலக முடிவு செய்த ப்ரியா ஆனந்த்: அப்படி என்னம்மா ஆச்சு\n: க��ுதம் கார்த்திக் விளக்கம்\nஒத்தைக்கு ஒத்த ஆட ப்ரியா ஆனந்தை பரிந்துரைத்த அதர்வா\nமீண்டும் பாலிவுட் பக்கம் செல்லும் ப்ரியா ஆனந்த்\nகபாலியை பார்க்க முடியலையே: ட்விட்டரில் அழுத ப்ரியா ஆனந்த்\nகவுதம் கார்த்திக்கின் முத்துராமலிங்கத்தில் பள்ளி மாணவியாக மாறிய 'கீதா மிஸ்'\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிம்பு மருமகப் புள்ள, குஷ்பு மாமியார்: சூப்பர் ஹிட் பட ரீமேக்கை இயக்கும் சுந்தர் சி.\nஷட் அப்.. உங்களுக்கு பேச தகுதியே இல்ல.. அவமானப்படுத்திய ரித்விகா.. யாரன்னு பாருங்க\nசிம்புவை வைத்து பெரிய அளவில் சர்ச்சையை கிளப்ப துடிக்கும் இயக்குனர்\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/people-just-don-t-stop-clapping-when-ajith-name-175265.html", "date_download": "2018-08-15T17:04:12Z", "digest": "sha1:VUL4AVJ6SZTFMZVEKGUR54KEUUNZ5ONQ", "length": 10879, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "‘தல’ அஜீத் பேரைக் கேட்டாலே கைத்தட்டல் அதிருதில்ல | ''People just don't stop clapping when Ajith's name is mentioned'' | ‘தல’ அஜீத் பேரைக் கேட்டாலே கைத்தட்டல் அதிருதில்ல - Tamil Filmibeat", "raw_content": "\n» ‘தல’ அஜீத் பேரைக் கேட்டாலே கைத்தட்டல் அதிருதில்ல\n‘தல’ அஜீத் பேரைக் கேட்டாலே கைத்தட்டல் அதிருதில்ல\nஅஜீத் என்ற பெயரைக் கேட்டாலே இப்போது கைத்தட்டல் அதிர்கிறது. அந்தளவிற்கு ரசிகர்கள் நிறுத்தாமல் கைத்தட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.\nசென்னையில் விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாரூக்கான் அஜீத் பற்றி சில வார்த்தைகள் கூறினார். அஜீத் பெயரை உச்சரித்ததுதான் தாமதம் கைத்தட்டல் விண்ணை எட்டியது.\nஅஜீத் மிகச்சிறந்த நண்பர். அவரும், அவருடைய மனைவியும் பழகுவதற்கு இனிமையானவர்கள். மிகப்பெரிய நடிகர் என்ற பந்தாவே கொஞ்சம் கூட இருக்காது.\nசந்தோஷ் சிவன் இயக்கிய அஷோகா படத்தில் அஜீத்தும் நானும் இணைந்து நடித்தோம். அஜீத்துக்கு நான் நன்றி சொல்லவேண்டும். அந்த படத்தில் அவர் சம்பளமே வாங்காமல் நடித்தார்.\nஅசோகா படம் வெளியாகி பத்தாண்டுகளுக்குப் பின்னரும் அதனை நினைவு படுத்து ஷாரூக் பேசியது அஜீத் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அஜீத் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் கைத்தட்டல் எதிரொலித்தது.\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nகதம் கதம்: ஆளுக்கொரு வழியில் செல்லும் சிவா, அஜித்\nஇப்பத்தான் எல்லாம் மாறியிருக்கு... சிம்புவுக்கு ஏன் ‘இந்த’ வேண்டாத வம்பு\nமறைந்த ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் அஜித்\nகருணாநிதியின் உடலுக்கு அஜித், பிரபு, சரோஜா தேவி அஞ்சலி\nஇந்த 'தல'க்கு இதே வேலையாப் போச்சு: சொல்பேச்சை கேட்பதே இல்லை\nகன்னடத்தில் 'கமாண்டோ'வாகிய விவேகம்: தெறிக்கும் டீஸர்\nஎன் நண்பனின் 26 வருடங்கள்… தல அஜித்துக்கு விஸ்வாசம் காட்டும் பாலிவுட் நடிகர்\nஅஜித், விஜய், ரஜினி, சூர்யாவை அடுத்து இயக்கப் போவது யார் தெரியுமா\nதல தளபதி ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனர் எஸ்ஜே.சூர்யா பிறந்தநாள்\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nதல அஜித்துடன் இரட்டை வேடத்தில் நடிப்பது யார் தெரியுமா\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹலோ பிக்பாஸ்... இதை கொஞ்சம் கேளுங்க...\nஷட் அப்.. உங்களுக்கு பேச தகுதியே இல்ல.. அவமானப்படுத்திய ரித்விகா.. யாரன்னு பாருங்க\nசிம்புவை வைத்து பெரிய அளவில் சர்ச்சையை கிளப்ப துடிக்கும் இயக்குனர்\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/pandigai-krishna-anandhi/", "date_download": "2018-08-15T16:54:54Z", "digest": "sha1:3EGVRDAU7DZTQC7H673MECZM3AGIAZN7", "length": 12451, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "PANDIGAI Krishna - Anandhi starrer music launch on 26th February 2017", "raw_content": "\nமுகப்பு Cinema கிருஷ்ணா – ஆனந்தி நடித்திருக்கும் ‘பண்டிகை’\nகிருஷ்ணா – ஆனந்தி நடித்திருக்கும் ‘பண்டிகை’\nகிருஷ்ணா – ஆனந்தி நடித்திருக்கும் ‘பண்டிகை'(PANDIGAI) படத்தின் இசை வெளியீட��டு விழா வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது\nநிழல் உலக தாதாக்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பண்டிகை'(PANDIGAI). ‘டி டைம் டாக்கீஸ்’ சார்பில் விஜயலக்ஷ்மி தயாரித்து, பெரோஸ் இயக்கி இருக்கும் இந்த ‘பண்டிகை'(PANDIGAI) படத்தில், கிருஷ்ணா – ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘பண்டிகை’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று, சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில், காலை 9 மணிக்கு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇசையமைப்பாளர் ஆர் எச் விக்ரம், ஒளிப்பதிவாளர் அரவிந்த், படத்தொகுப்பாளர் பிரபாகர் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை ‘பண்டிகை’ திரைப்படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. இந்த படத்தின் ‘நெகட்டிவ் உரிமையை’ வாங்கி இருக்கும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ், ‘பண்டிகை’ படத்தை வருகின்ற மார்ச் 9 ஆம் தேதி அன்று உலகமெங்கும் வெளியிடுகிறார்.\n“எங்கள் பண்டிகையில் கலந்து கொள்ள, மதிப்பிற்குரிய இயக்குநர்கள், நடிகர் – நடிகைகள், தயாரிப்பாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரை அன்போடு அழைக்கின்றேன். இவர்கள் முன்னிலையில் எங்கள் ‘பண்டிகை’ படத்தின் பாடல்களை வெளியிடுவதில் நான் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் பெரோஸ்.\nநடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ‘அடங்க மறு’ படத்தின் டீஸர்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் இன்று காலை 11 மணியளவில்...\n'மேற்குத் தொடர்ச்சிமலை' ட்ரெய்லர் https://www.youtube.com/watch\nவிவசாய வீதி எத்தனை கிலோமீற்றர் திருத்தியமைக்கப்பட்டது என்பதில் குழப்பம் கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம்\nமட்டக்களப்பு - கட்டுமுறிவு விவசாய வீதி முழுமையாகத் திருத்தியமைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றபோதிலும் எத்தனை கிலோமீற்றர் அவர்களால் திருத்தியமைக்கப்பட்டது என்பதைக் கூற முடியாதிருப்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு எத்தனை கிலோமீற்றர்...\nசட்டவிரோத மணல் அகழ்வு 8 பேர் கைது வாகனங்களும் கைப்பற்றல்\n��ட்டக்களப்பு, செங்கலடி - பதுளை வீதியை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (15) 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 8 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கரடியனாறு...\nஇந்தியாவின் 72வது சுதந்திரதினம் யாழில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது\nஇந்தியாவின் 72வது சுதந்திரதினம் யாழில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. யாழ் கச்சேரி நல்லூர் வீதியிலுள்ள \"இந்திய இல்லத்தில்\" இன்று (15) காலை 9.00 மணியளவில் இலங்கைகான இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் தேசிய கொடியினை...\nஉச்சக்கட்ட படுகவர்ச்சியில் நடிகை அஞ்சலி- அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை மீண்டும் இணையத்தில் கசியவிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nஅரை நிர்வாணமாக நடிகருடன் நடித்த இலியானா- புகைப்படம் உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nசிம்புவை பெருமூச்சுவிட வைத்த ஸ்ரீரெட்டி- வீடியோ உள்ளே\nஇலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரபல நடிகை- புகைப்படங்கள் உள்ளே\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2018/08/singapore-recipe-in-tamil/", "date_download": "2018-08-15T17:00:23Z", "digest": "sha1:TBIEGWS6D6HZ7I556UKSQ3W3A7LI6JT4", "length": 6828, "nlines": 150, "source_domain": "pattivaithiyam.net", "title": "சிங்கப்பூர் ஷிரிம்ப் ஸ்டர் ஃப்ரை,singapore recipe in tamil |", "raw_content": "\nசிங்கப்பூர் ஷிரிம்ப் ஸ்டர் ஃப்ரை,singapore recipe in tamil\nபிரவுன் சுகர் – 1½ டேபிள்ஸ்பூன்,\nசோயா சாஸ் – 2 டீஸ்பூன்,\nஃபிஷ் சாஸ் – 1 டீஸ்பூன்,\nஇறால் – 3/4 கிலோ,\nகடலை எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,\nதனியாத்தூள் – 1/2 டீஸ்பூன்,\nமிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,\nசிவப்பு குடைமிளகாய் – 2,\nகொத்தமல்லித்தழை – 1/4 கப்.\nபாத்திரத்தில் எலுமிச்சைச்சாறு, சோயா சாஸ், சர்க்கரை, ஃபிஷ் சாஸ் சேர்த்து கலந்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெயில் இறாலை பிரட்டிகொத்த மல்லித்தழை, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். கடாயில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி நறுக்கிய குடைமிளகாய், பச்சைம���ளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறாலை சேர்த்து நன்கு வதக்கவும். இறால் வெந்ததும் எலுமிச்சைச்சாறு கலவையை சேர்த்து 1 நிமிடம் வேகவிடவும். வெந்ததும் கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும்...\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் ...\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு ,mathavidai problem solution tamil\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் தடுக்கும் வழிமுறைகள் ,Kalleeral Noi ,Liver DiseaseTips in tamil\nஅருமையான நெல்லூர் சிக்கன் வறுவல் ,nellore chicken varuval samayalkurippu\nஅன்னாசி தக்காளி இனிப்பு பச்சடி,pineapple tomato pachadi in tamil\nமொகலாய் அண்டா முட்டை பிரியாணி,anda biryani tamil samayal kurippu\nகீரைகளை சமைக்கும் போது இதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்\nகுடல் புண்களை குணமாக்கும் வெந்தயக் கீரை,kudal pun maruthuvam in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=493", "date_download": "2018-08-15T17:00:15Z", "digest": "sha1:WMMZWJ4FTT4TF5XADLU32AOIUGNXZZK7", "length": 3719, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "சங்கப் பெண் கவிதைகள்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » சங்கப் பெண் கவிதைகள்\nநூல்: சங்கப் பெண் கவிதைகள்\nTags: சங்கப் பெண் கவிதைகள், சக்தி ஜோதி, கட்டுரைகள், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ammanastrology.blogspot.com/2018/06/28-1-6-2018-bsc.html", "date_download": "2018-08-15T16:49:35Z", "digest": "sha1:VWTKG5HXDBSOAQL7F6BZF5NCVES46BK4", "length": 22961, "nlines": 96, "source_domain": "ammanastrology.blogspot.com", "title": "ஹீப்ரு பிரமிடு எண் 28 ல் இன்று 1 - 6 - 2018 வெள்ளி கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC - அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம்", "raw_content": "\nலாட்டரி சீட்டில் பணம் கிடைக்க வைக்கும் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் -ஆர் .ராவணன் BSC\nவண்டி வாகனங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணை தேர்ந்தெடுப்பது எப்படி ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nநீண்ட ஆயுள் யாருக்கு அமையும் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ரா���ணன் BSC பதில்கள்\nதாலி கயிறை மாற்றுவதற்கு சாஸ்திர சம்பிரதாயம் பார்க்க வேண்டுமா ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . ராவணன் BSC\n2017 - கன்னிராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் வருங்கால மனைவி எப்படி வழக்கறிஞர் ஆகும் யோகம் வழி தவறி செல்லும் கணவனை மீட்கும் மந்திரம் வாகனம் மீது பன்றி மோதினால் விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா TNPSC தேர்ச்சி அடைவதற்கு ஜோதிட ரீதியான ஆலோசனை\nHome » இன்று 1 - 6 - 2018 வெள்ளி கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் » ஹீப்ரு பிரமிடு எண் 28 ல் இன்று 1 - 6 - 2018 வெள்ளி கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் » ஹீப்ரு பிரமிடு எண் 28 ல் இன்று 1 - 6 - 2018 வெள்ளி கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC\nவெள்ளி, 1 ஜூன், 2018\nஹீப்ரு பிரமிடு எண் 28 ல் இன்று 1 - 6 - 2018 வெள்ளி கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC\nநேரம் வெள்ளி, ஜூன் 01, 2018 லேபிள்கள்: இன்று 1 - 6 - 2018 வெள்ளி கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் \nஇன்று 1 - 6 - 2018 வெள்ளி கிழமை பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியினுடைய ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 28. இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் :\nநவ கிரகங்களில் சந்திரனை குறிக்க கூடிய 2 ம் எண்ணும் சனிபகவானை குறிக்க கூடிய 8 ம் என்னும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் கடக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . மனித சக்திக்கு வெகு அப்பாலுள்ளது இந்த இந்த 28 - ம் - எண். ஜனன மரண அடிப்படைய உணர்த்துகிறது.பெரிய பதவி - பணம் - அந்தஸ்து ஆகியவற்றை அளிக்கும் . பின் வந்தது வந்தது போலவே எல்லாம் மறைந்து விடும் .\n\"இரண்டு செங்கோல்கள்\" - ஊன்றப்பட்ட காட்சி எகிப்திய சித்திரங்களில் இந்த 28 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .\"பிரதி பய - ஜராம் ருத்யு ஹரிணீம் ஸூ தாம் \" என வரும் சுலோகத்தில் . \"மூப்பு மரணங்களை விளக்குகிற அமிருததை சாப்பிட்டும் கூட பிரளய காலயத்தில் அழிவுறும் தேவர்களையும் . கொடிய விஷத்தை சாப்பிட்ட சிவ பெருமான் தேவியின் தாடங்க மகிமையினால் காலத்தின் முடிவு நிலை பெறாமையும்\" இந்த 28 ம் எண்ணிற்க்கு மந்திர சாஸ்திரம் கூறும் விளக்கமாகிறது .\n\" கடக ராசியில் சந்திரன் வடிவில் சூரியனின் பலம் என்பது இந்த எண்ணை குறிக்கிறது .\nசாதரணமான நிலைமையில் உள்ளவரும் உலகத்தை வசமாக்கும் முயற்சிகளில ஈடுபட்டு முன்னேருவதையும் - ஆன்மீகத்திலும் - தத்துவத்திலும் சிறந்து விளங்குவதையும் இந்த என் எண் குறிக்கிறது . வழக்கு சம்பந்தபட்டவைகளில் வெற்றியும் - சினிமா துறைகளில் புகழும் வாழ்க்கையில் ஏற்றமும் - இரக்கமும் மாறி மாறி வருவதை இந்த எண் குறிக்கிறது .\n2 என்ற சந்திரன் வளர்வதும் - தேய்தலுமான தன்மையை தருவதால் நிலையான வெற்றிகள் இல்லாமல் 8 என்ற சனி மிகபெரிய நிலை அல்லது மிக தாழ்ந்த நிலையை பிரதிபலிப்பதால் \" சமச்சீர் நிலையை தருவதில்லை \"\nகஷ்டங்களும் - போட்டிகளும் - சோகமும் - குழப்பமும் - பொல்லாப்பும் - கடன் கொடுத்தால் திரும்ப வராமல் போவதும் இந்த 28 ம் எண்ணிற்க்கு உண்டு . ஆரம்பத்தில் வேகமான முன்னேற்றங்கள் உண்டானாலும் கூட முடிவில் எவ்வளவு தூரம் முன்னேறினாலும் கூட அந்த இடத்தை தக்க வைக்க முடியாமல் தடுமாறுவதை இந்த எண் குறிக்கிறது . பெயர் எண்ணாக வந்தால் ஆன்மீக பலம் இருப்பவர்களுக்கு தீமை ஏற்படாது . ஆனால் எந்த தேதியில் பிறந்தாலும் பெயரின் ஹீப்ரு எண்ணாக இந்த 28 ம் எண் வரவே கூடாது .\nஆதலால் இன்று 1 - 6 - 2018 வெள்ளி கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் .\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட வர்ணம் - மஞ்சள் - வெளிர் சிகப்பு - வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட அதிர்ஷ்ட ரத்தினம் - மாணிக்கம் - மஞ்சள் புஷ்ப ராகம்\nஅதிர்ஷ்ட தினம் - ஞாயிறு - திங்கள் - வியாழன்\nஅதிர்ஷ்ட சுமாரான தேதி - 28 இதனால் கிடைக்கும் பலன் நீடிக்காது'\nஅதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - A- I - J - B- K- R - T- M\nஅதிர்ஷ்ட உலோகம் - தாமிரம் - தங்கம்\nஅதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - சிவ வழிபாடு\nஇன்று 14- 5 - 2018 - திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 28 ம் எண்ணுக்குரிய சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் :\nசூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் .\nசெந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் .\nபண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையின் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மாறுபடியும் காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் .\nஇந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அடுத்துரைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் .\n கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா சொத்து பிரச்சனையா நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா உடலில் தீராத வியாதியா வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .\nவெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :\nஜோதிடம், கைரேகை, எண்கணித ��ோதிடம்,\nராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,\nசிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://parithimuthurasan.blogspot.com/2015/01/i-vimarsanam.html", "date_download": "2018-08-15T17:18:12Z", "digest": "sha1:EYF2LF2ZR76WCMH35RIJI4AR4VKHMZP5", "length": 13817, "nlines": 70, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஐ-சினிமா விமர்சனம்", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nஇங்கே விக்ரம்-சங்கர்-ஏ.ஆர்.ரகுமான்-பி.சி.ஸ்ரீராம்...போன்ற கலையுலக ஜாம்பவான்களின் ஐ திரைப்பட விமர்சனமும் ஐ-படம் எப்படி இருக்கு மற்றும் ஐ-படத்தில் உங்களுக்கு பிடித்தவை... மற்றும் ஐ-படத்தில் உங்களுக்கு பிடித்தவை...\nஐ-திரைப்படம் நாம் இதற்கு முன்பு பார்த்த வழக்கமான காதல் பழிவாங்கும் கதையுள்ள படமே ஆயினும் நடிகர் விக்ரம் நடிப்பாலும் இயக்குனர் ஷங்கரின் திரைக்கதையாலும் சிறப்பு பெறுகிறது\nஒரு கல்யாண மண்டபத்திலிருந்து மணப்பெண்ணை முதுகு கூனிய ஒரு மாற்று திறனாளி கடத்தி செல்வதுபோல் துவங்கும் ஐ-படத்தின் கதையாக......\nஉடற்பயிற்சி கூடம் நடத்திக்கொண்டே மிஸ்டர் தமிழ்நாடு ஆக முயற்சி செய்யும் லிங்கேசன் (விக்ரம்) விளம்பர மாடல் அழகி தியா (எமி ஜாக்சன்) மீது அபிமானமாக இருக்கிறார்\nமிஸ்டர் தமிழ்நாடு பட்டத்துக்கான போட்டியில் ஏற்படும் மோதலில் பழைய மிஸ்டரையும் அவனது கூட்டாளிகளையும் அடித்து துவைத்து விரோதத்தை சம்பாதித்துக்கொள்ளும் லிங்கேசன் தான் நேசிக்கும் மாடல் அழகி தியாவுடன் மாடல் செய்யும் வாய்ப்பு....\nதியாவின் குடும்ப டாக்டரும் லிங்கேசனின் ஜிம்மில் பழக்கமானவருமான சுரேஷ் கோபி மூலம் கிடைக்கிறது\nமாடல் உலகில் பிரபலமான ஜானின் (உபேன் படேல்) பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட தியா மிஸ்டர் தமிழ்நாடு லிங்கேசனை.....\nஒரு அழகுகலை நிபுணர் திருமங்கை உதவியுடன் ஆண் மாடல் லீ(விக்ரம்) யாக மாற்றி தன்னுடன் விளம்பரத்தில் நடிக்க சீனாவுக்கு அழைத்து செல்கிறார்\nசீனாவில் தன்னை ஒருதலையாக காதலிக்கும் திருமங்கையை லீ அவமதிப்பதுடன் லீ-தியா இடையே காதல் வளர்கிறது விளம்பர வாய்ப்பிழந்த ஜான் சீன ரவுடிகளை அனுப்பி லீயை கொள்ள முயற்சிக்கிறான் ஜான் மற்றும் திருமங்கையின் விரோதங்களையும் லீ சம்பாதிக்கிறான்\nலீ-தியா நடித்த i-பிரான்ட் வாசனைத் திரவியங்கள்,அழகுசாதனப் பொருட்கள்...போன்றவைகளில் நடித்த லீ அதன் தொழில் அதிபர் ராம்குமாரின் இன்னொரு தயாரிப்பான ICE குளிர்பானத்தில் நச்சுப்பொருள் இருப்பதால் நடிக்க மறுப்பதுடன் பேட்டியும் அளித்து அவரது தொழில் நஷ்டமடைய காரணமாகி அவரது பகையையும் சம்பாதிக்கிறார்\nஇப்படி இவர்களது பகையை சம்பாதித்துக்கொண்ட லீ ஒருநாள் தாக்கப்பட்டு டாக்டர் சுரேஷ் கோபியின் அலட்சியத்தால் உடல் உருவம் படிப்படியாக சீர் குலைந்து அகோரமான முதுகு கூனிய மாற்றுதிறனாளியாகிறார்\nதன் அகோர நிலைக்கு காரணமான மேற்படி ஜிம்பாய்,மாடல் ஜான்,தொழில் அதிபர் ராம்குமார்,திருநங்கை,டாக்டர் சுரேஷ் கோபி ஆகியோர் தன் உடலில் செலுத்திய i -வைரஸ் கிருமிகளே காரணம் என்பதை ஒரு வயதான நல்ல டாக்டர் மூலம் அறிந்த லிங்கேசன்....\nஎதிரிகள் ஒவ்வொருவரையும் தன்னைப் போன்று அகோர உருவம் கொண்டவர்களாக்கி எப்படி தண்டிக்கிறார் என்பதையும்............\nமணக்கோலத்தில் லிங்கேசனால் கடத்தப்பட்ட தியா என்ன ஆனாள்..\nஇயக்குனர் ஷங்கர் அவரது வழக்கமான அதேநேரம் வித்தியாசமும் பிரமாண்டமும் கலந்த பாடல்காட்சிகள் மூலம் மூன்று மணிநேர படமாக்கி பார்வையாளர்களை கிறங்கடித்து மயக்குகிறார் ஆனாலும் நிறைய வில்லன்களை உருவாக்கியும் ஊகிக்கக்கூடிய திருப்பங்களாலும் ஐ-படத்தின் விறுவிறுப்பை குறைத்து விட்டார்\nஇன்னும் ஐ படம் அந்நியன் படத்தின் சண்டைக் காட்சிகளையும் பாடல்களையும் நினைவுபடுத்துவதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்\nவிக்கிரம்........\"ஐ\" சங்கரின் படம் என்பது போய் விக்ரமின் \"ஐ\"படம் என்று அழைக்க தோன்றும் அளவுக்கு ஈடுபாட்டுடன் மூன்று வேறுபட்ட உடல் தோற்றத்துடன் நடித்துள்ளார்\nஎமி ஜாக்சன்.......மாடல் அழகியாக கவர்சிக் காட்டி பாத்திரத்தின் தன்மையை பிரதிபலிக்கிறார்\nசந்தானம்........அவருக்கே உரிய ஒன்-லைனர் காமடியில் மட்டுமல்லாது நன்பேண்டா...என்று குணச்சித்திரத்திலும் கலக்குகிறார் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்....பந்தா ஆக்டராக வந்து கொஞ்ச நேரம் சிரிக்க வைக்கிறார் மற்றபடி ராம்குமார்,உபேன் பட்டேல்,சுரேஷ் கோபி......நடித்துள்ளனர்\nஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையைவிட பாடல்கள் படத்திற்கு மெருகூட்ட��கின்றன பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் பாடல்காட்சிகள் மட்டுமின்றி சண்டைக்காட்சிகள்,சீனத்து இயற்க்கை காட்சிகள் கண்களை கவர்கின்றன\nஷங்கரின் ஐ படத்தை விக்ரமின் ஐ படம் என்பதே பொருத்தம்\nஐ-படத்தில் உங்களுக்கு பிடித்தவை எவை\n(ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களுக்கு வாக்களிக்கலாம்)\nசினிமாவை சீர்படுத்தும் ட்விட்டர் போராளிகளின்\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nவீரம் Vs ஜில்லா-ஜெயிச்சது யாரு\nஇணையத்தில் அஜித்தின் வீரம் விஜயின் ஜில்லா படங்களுக்கு விதவிதமான ரேட்டிங் கொடுத்தாலும் உண்மையான மதி...\nஆல் இன் ஆல் அழகுராஜா-சினிமா விமர்சனம்\n(தீர்ப்பு-கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா இந்தத் தீபாவளிக்கு காதல் காமடி விருந்து படைக்கும் என்று நினைத்தால்.... அ...\nஅஜித்தின் ஆரம்பம் படம் திரைக்குவரும் முன்பே நமது கருத்துக்கணிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று வாக்களித்தனர்...\nஆரம்பம்- சினிமா விமர்சனம் (பரிதியின் பார்வையில் ) (தீர்ப்பு-அஜித்தின் ஆரம...\nகத்தி- கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய பொழுது போக்கும் காட்சிகளாக கலந்துகட்டி படம் காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியினரின் மற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://247tamil.com/no-issues-for-viswaroopam-2-now/", "date_download": "2018-08-15T17:02:17Z", "digest": "sha1:NB5D2OK3FS6KLTMT52MUIFS3BETHRTVD", "length": 5090, "nlines": 28, "source_domain": "247tamil.com", "title": "விஸ்வரூபம் 2 படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் நீங்கியது!! – 247tamil.com", "raw_content": "You are at: Home » News » விஸ்வரூபம் 2 படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் நீங்கியது\nவிஸ்வரூபம் 2 படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் நீங்கியது\n“பிரமிட் சாய்மீரா” என்ற நிறுவனம் கடந்த 2008-ம் ஆண்டு “மர்மயோகி” என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக கமல்ஹாசனின் “ராஜ்கமல் ஃபிலிம்ஸ்” நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டது.\nசுமார் 100 கோடி தயாரிப்பில் உருவாகத் திட்டமிட்ட இப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடியும் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 4 கோடி ரூபாயும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தப் படம் தொடங்கப்படாமல் டிராப் ஆனது. இதையடுத்து, மர்மயோகி படத்துக்குக் கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்ட��யுடன் சேர்த்து 5.44 கோடி ரூபாய் கொடுக்காமல் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடக் கூடாது எனக் கூறி பிரமிட் சாய்மீரா நிறுவனம் சமீபத்தில் புதிய வழக்கு தொடர்ந்தது. இதனால் விஸ்வரூபம் 2 படம் வெளியாவதில் சிக்கல் உருவானது. இவ்வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.\nஅப்போது, வாதாடிய கமல் தரப்பு, “மர்மயோகி படத்தில் நடிப்பதற்காகவும் இயக்குவதற்காகவும் ரூ.4 கோடி முன்பணமாகப் பெற்றேன். இந்தப் பணம், படத்தின் ஆரம்பகட்டப் பணிகளை மேற்கொள்வதற்கே சரியாக இருந்தது. படத்தை மேற்கொண்டு எடுக்க சாய்மீரா பணம் தரவில்லை. இதனால் படம் தடைபடும் சூழ்நிலை உருவானது. எனினும், மர்மயோகி படத்துக்கு வேறு ஒரு தயாரிப்பாளர் கிடைத்தவுடன் பணத்தைத் திருப்பித் தருவேன்” என விளக்கம் அளிக்கப்பட்டது.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் விஸ்வரூபம் 2 படத்துக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து விஸ்வரூபம் 2 படத்துக்கு ஏற்பட்ட சிக்கல் தற்போது நீங்கியுள்ளது.\n← ஆஸ்திரேலியாவில் இருந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய இசைஞானி\nவருத்ததில் வாடும் கௌதம் கார்த்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathirnews.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/?filter_by=popular7", "date_download": "2018-08-15T16:41:54Z", "digest": "sha1:R6W3ZO37L6TKNP6TRKBDQD2UZNQ553WT", "length": 10359, "nlines": 105, "source_domain": "kathirnews.com", "title": "தமிழ் நாடு Archives - தமிழ் கதிர்", "raw_content": "\nஇந்துக்களின் கன்வார் யாத்திரையில் கலந்து கொண்டதால் தாக்கப்பட்ட இஸ்லாமிய விவசாயி : உத்தர பிரதேசத்தில்…\nஇரவில் தூங்கிக்கொண்டிருந்த கோவில் பூசாரிகளை அடித்தே கொன்ற கொடூரம் : உத்தர பிரதேசத்தில் பயங்கரம்\nவரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தானில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து எம்.பி\nபாதிரியாரின் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட நியூஸ் 18 செய்தியாளர் : கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு…\nகேரள பாதிரியார்களின் கூட்டு கற்பழிப்பு வழக்கில் மேலும் இரு பாதிரியார்கள் சரண்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சிடப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இணையதள பிரிவு…\nராகுல் காந்தி மீதான ட்ரோல் பதிவை உண்மை என நம்பி செய்தியை வெளியிட்டனவா பாகிஸ���தானிய…\nபாலியல் குற்றம் புரிந்தது இஸ்லாமிய மதகுரு : ஆனால் செய்திக்கு இந்து சாமியாரின் புகைப்படம்…\nஉத்தரகாண்டில் பேரிடர் காலங்களில், பணம் கொடுத்தால் தான் ஹெலிகாப்டர் வரும் என்று போலி செய்தியை…\nகேரளாவில் நியூஸ் 18 தொலைக்காட்சி பரப்பிய போலி செய்தியால், மத கலவரம் உருவாகும் நிலை…\n#ஓசிசோறுவீரமணி – திராவிடர் கழக தலைவர் வீரமணியை வறுத்தெடுக்கும் ட்விட்டர் வாசிகள்\nநான் திமுக வில் இல்லை, ஆனால் உண்மையான திமுக ஆதரவாளர்கள் என் பக்கம்: மு.க….\nமெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியது தவறு : துரைமுருகன் பளீச்\nமெரினா நினைவிடங்களில் இரட்டை வேடம் – யார் செய்தது சரி, யார் செய்தது தவறு…\nதமிழக பெண்களுக்கு மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட முத்ரா கடன் கணக்குகள் : லட்சக்கணக்கான…\nஅரசு பள்ளி ஆசிரியர் தேர்வை நேர்மையாக நடத்தி காட்டிய யோகி அரசு : உத்திர…\n#KathirExclusive இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்ப்பணித்தார் பிரதமர் மோடி \nகாங்கிரஸ் ஆட்சியில் உளவு விமானங்கள் வாங்கியதில் பல கோடி ஊழலா\nதி.மு.க-வின் பகுத்தறிவை போலவே காற்றில் பறந்த கம்யூனிஸ்டுகளின் ஏகாபத்திய எதிர்ப்பு\nஇஸ்லாமிய பெண்ணை காதலித்து, தப்பி ஓடியதால், 200 பேர் கொண்ட கும்பல் காதலனின் வீட்டை…\nதமிழ் படம் 2.0 ஒரு கேலிக்கூத்து – கதிர் விமர்சனம்\n₹10 கோடி கொடுத்தாக வேண்டும். நடிகர் ஜோசப் விஜய் தரப்பை ஆட்டிப்படைக்கும் விவகாரம்\n“அசுரவதம்” ஒரு தண்டனை – கதிர் விமர்சனம்\nவித்தியாசமான படமும் இல்லை, அவ்வளவு மோசமான படமும் இல்லை – டிக் டிக் டிக்…\nநடிகர் விஜய் செய்த அசிங்கம்: அப்போ சொன்னது நல்ல வாயி… இப்போ..\nஇந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில் முதல் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாஸ்…\nஇரானில் கட்டாயப்படுத்தி பர்தா அணிய சொன்னதால் ஆசிய நாடுகள் போட்டியில் பங்கு கொள்ளவில்லை: இந்திய…\nசுதந்திர தின விழாவில் பாரதியார் கவிதையை தமிழில் சொல்லி அசத்திய பிரதமர் மோடி :…\n#RIPKalaignar கொள்கைகளில் இரு துருவம்: ஆனால் தேர்தலில் கூட்டணி – பா.ஜ.க வுடன் கூட்டணி…\nSC, ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: காங்கிரஸ் செய்யத் தவறியதும் பா.ஜ.க செய்ததும்\n#KathirExclusive – பிரதமரின் நேரடி பார்வைக்கு எடுத்து செல்லப்பட்ட தமிழக கரும்பு விவசாய மற்றும்…\n#KathirExclusive உத்திர பிரதேசத்தில் ���ாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்த தேசிய...\nஇரவில் தூங்கிக்கொண்டிருந்த கோவில் பூசாரிகளை அடித்தே கொன்ற கொடூரம் : உத்தர பிரதேசத்தில் பயங்கரம்\n#ஓசிசோறுவீரமணி – திராவிடர் கழக தலைவர் வீரமணியை வறுத்தெடுக்கும் ட்விட்டர் வாசிகள்\nபி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேர் நேரில் ஆஜராக சி.பி.ஐ நீதிமன்றம்...\n#KathirExclusive இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்ப்பணித்தார் பிரதமர் மோடி \n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kuna-niskua.com/16-semalt-google-analytics-darodar", "date_download": "2018-08-15T17:26:41Z", "digest": "sha1:EPDUXAWZIRDPH6XLLY3GJBPQBGWIEZD5", "length": 9297, "nlines": 19, "source_domain": "kuna-niskua.com", "title": "Semalt நிபுணர்: Google Analytics இருந்து Darodar அகற்று எப்படி", "raw_content": "\nSemalt நிபுணர்: Google Analytics இருந்து Darodar அகற்று எப்படி\nகூகுள் அனலிட்டிக்ஸ் பெரிய எண்ணிக்கையிலான வலைத்தளங்களை உண்மையான மற்றும் நம்பமுடியாததாக இருக்க வேண்டும் என்று அறிக்கை செய்கிறது. அவற்றில் ஒன்று Darodar.com; சமீபத்திய செய்திகளானது, அதன் வாடிக்கையாளர் வலைத்தளங்களுக்கு உண்மையான பார்வையாளர்களை அனுப்பவில்லை என தெரிவிக்கிறது - fawakeh atari. இது உங்கள் ஆராய்ச்சி தவறானது என்று ஒரு ரோபோ இது முக்கிய ஆராய்ச்சி ஆராய்ச்சி திட்டம் நம்பகத்தன்மை இல்லை என்று அர்த்தம்.\nநீங்கள் அனைத்து பரிந்துரைப்பு பிரிவில் உங்கள் கூகுள் அனலிட்டிக்ஸ் அமைப்புகளை சரிபார்க்க வேண்டும் என்றால், நீங்கள் Daradar.com குறிப்பு உங்கள் தளம் மற்றும் Analytics 'அறிக்கை சேதம் அங்கு உள்ளது என்று கண்காணிக்க வேண்டும். அறிக்கைகள் அனைத்து, Darodar ஒரு புதிய ஐபி இருந்து வரும் ஒரு புதிய பார்வையாளர் காட்டுகிறது, மற்றும் பவுன்ஸ் விகிதம் நூறு சதவீதம், இது வலை மாஸ்டர் ஒரு முக்கிய கவலை ஆகும். Google ஆனது Darodar மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் blacklist செய்திருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். எனவே, உங்கள் வலைத்தளத்தை செயல்படுத்தும் போது இதுபோன்ற சேவைகள் பயன்படுத்தப்படக்கூடாது.\nமேக்ஸ் பெல், தி செமால்ட் வாடிக்கையாளர் வெற்றியாளர் மேலாளர், தாரோடார் தனது வாடிக்கையாளர்களை மாதத்திற்கு ஒரு சில பார்வையாளர்களை அனுப்புகிறார் என்பது உண்மையாகும், மேலும் அவை அனைத்தும் குறிப்பிடப்படுகின்றன..பார்வையாளர்களில் பெரும்பாலானவர்கள் போலித்தனம்; இருப்பினும், உங்கள் சார்பாக தனிப்பட்ட காட்சிகளின் மொத்த எண்ணிக்கையை நீங்கள் கணக்கிடலாம், மேலும் Darodar அறிக்கையை சார்ந்து இருக்கக்கூடாது. அவை அனைத்தும் உண்மையானவை அல்ல, ஏனெனில் அதன் வருகைகளை நம்புவதும் முக்கியம். நீங்கள் பிளாகர் மற்றும் வேர்ட்பிரஸ் போன்ற ஹோஸ்டிங் வலைப்பதிவிடல் சேவைகளைப் பயன்படுத்தினால், நீங்கள் Darodar ஐத் தடுக்கலாம். இதற்காக, உங்கள் சேவையகத்திலிருந்து போக்குவரத்து மற்றும் பிற ஒத்த வலைத்தளங்களில் இருந்து நீங்கள் அதை நிறுத்த வேண்டும்.\nதாரோடரை அகற்றுவது மிகவும் சுலபம் அல்ல. நீங்கள் நிறைய விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். முதல் படி உங்கள் Google Analytics கணக்கில் உள்நுழைந்து மேல் வலது மூலையில் உள்ள நிர்வாக பிரிவைச் சரிபார்க்கவும். அடுத்த படி வடிகட்டிகளை உருவாக்கவோ அல்லது ஏற்கனவே வலது பக்க மூலையில் உள்ள வடிப்பான்களைக் கண்டறிவதே ஆகும். நீங்கள் வடிகட்டிகளை உருவாக்கவில்லை என்றால், நீங்கள் அவற்றை உருவாக்க வேண்டும் மற்றும் நிர்வாக பிரிவுக்கு முழு அணுகலைப் பெற வேண்டும். மூன்றாவது படி புதிய வடிகட்டி விருப்பத்தை கிளிக் செய்து, கூகுள் அனலிட்டிக்ஸ் தரவுகளில் தனிபயன் வடிகட்டிகளை உருவாக்கலாம். தொடக்கத்தில், இது சிறிது நேரம் எடுக்கும், ஆனால் நீங்கள் உங்களை நிறுவி, பல வடிகட்டிகளை உருவாக்கினால், உங்கள் இணையதளத்தில் தனிப்பட்ட வருகைகளைப் பெறுவது எளிதாக இருக்கும். ஏற்கனவே நீங்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து எந்தவொரு களத்தையும் மாற்றலாம். வடிகட்டி முறை பிரிவில் ஊடுருவியிருக்கும் Darodar மற்றும் அதன் கருத்துக்களை முடக்க ஒரே நோக்கம். இங்கே நீங்கள் அதை தடுக்க வேண்டும் மற்றும் சேமித்து வைக்கும் விருப்பத்தை அனைத்து அமைப்புகளையும் சேமிக்க வேண்டும். உங்கள் வடிகட்டிகள் நேரத்திற்கு செல்ல சிறிது நேரம் எடுக்கும். இந்த அனைத்து வழிமுறைகளும் முக்கியம் என்பதை மறந்துவிடக் கூடாது. நீங்கள் போலி ட்ராஃபிக்கைப் பெற்றிருந்தால், உங்கள் புள்ளிவிவரங்களைப் பற்றி எதுவுமே தெரியாவிட்டால், நீங்கள் சில வடிகட்டிகளை உருவாக்கியவுடன் உங்கள் IP முகவரியைத் தடுக்க வேண்டும��. இவை உங்கள் இணையதளத்தில் எண்களில் சில மட்டுமே இருக்கும்போது உண்மையான மற்றும் உண்மையான மனித வருகையாளர்களைப் பெறுகின்றன என்பதை உறுதிசெய்கின்றன. மேலும் புதுப்பித்தல்களுக்காக, எங்கள் வலைத்தளத்தைத் திரும்பிப் பார்க்கவும் எங்கள் சமீபத்திய கட்டுரைகளைப் படிக்கவும் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://oorodi.blogspot.com/2006/11/17-20.html", "date_download": "2018-08-15T16:15:54Z", "digest": "sha1:DSZ2NDCDHAXBCRUTKZ4I4IMTN4WTHTLM", "length": 8704, "nlines": 51, "source_domain": "oorodi.blogspot.com", "title": "ஊரோடி: கதிரைச் சிலேடை வெண்பா 17-20", "raw_content": "ஊரோடி மின்னஞ்சல் இணையம் புளொக்கர் நூலகம் தமிழ்மணம் புளொக்கர் உதவிக்குழு\nஎன்றென்றும் பல்ஸ்தீன்கதிரைச் சிலேடை வெண்பா 16,17கதிரைச் சிலேடை வெண்பா 11-15கதிரைச் சிலேடை வெண்பா 6 -10கதிரைச் சிலேடை வெண்பா 1- 5மறுமொழி மட்டறுத்தல்யாழப்பாண நூல்நிலையம்பித்தவெடிப்புக்கு மருந்துவிலைவாசிஐந்து கவிதைகள் - உமாஜிப்ரான் »\nகதிரைச் சிலேடை வெண்பா 17-20\nநற்குணமு ளோருமரு ணாடுசிவ யோகியருங்\nகற்பங் கடக்குங் கதிரையே - வெற்பரிந்தோன்\nதூவியா கத்தற் சுமப்பா னருள்புரிந்த\nமாவியா கத்தன் மலை (18)\nவெற்பு அரிந்தோன் - மலையின் சிறகை அரிந்த இந்திரன், தூவியாகத் தற் சுமப்பான் அருள் புரிந்த - மயிலாகத் தன்னைச் சுமக்குமாறு அருள் புரிந்த, மாவியாகத்தன் மலை - பெருமைமிக்க விசாகத் திருநாளுக்குரியவனாகிய முருகக் கடவிளினது மலை, நற்குணமுள்ளோர் - நற்குணமுடைய பெரியோர், கற்பு அங்கு அடக்குங் கதிரையே - தாங் கற்கும் கல்விப்பயனை உலகியலிற் செலுத்தாது முருகனது திருவடிகளை நினைக்கும் மெய்யுணர்விலே செலுத்துங் கதிரைப்பதியே யாகும், அருள் நாடு சிவயோகியர் - திருவருளைத்தேடும் சிவ யோகியர்கள், கற்பங் கடக்குங் கதிரையே - தாய்வயிற்றிற் கருவாகி யுதிக்கும் பிறவிகளை கடக்குங் கதிரைப்பதியேயாகும்.\nமாலேறு சோலை மலையலரும் வண்டுகளுங்\nகாலாறு காட்டுங் கதிரையே - சேலேவை\nமாமடுவை வேலைமலை மானோக்கி யார்தழுவ\nமாமடுவை வேலை மலை. (19)\nசேல் ஏவை மாமடுவை வேலை மலை - சேல் மீனையும் அம்பையும் மாம்பிஞ்சையும் வேற்படையையும் பொருது வென்ற, மான் நோக்கியார் தழுவும் - மான்போலும் மருண்ட நோக்கமைந்த வள்ளி நாயகியாரும் தெய்வயானையாரும் தழுவியிருக்கின்ற, மா அடுவை வேல் ஐ மலை - மாமரத்தை வெட்டிய கூரிய வேலை ஏந்தி��� தலைவனது மலை, மால் ஏறு சோலை மலையருகு - மயக்க மிகுதியைத் தரும் இருண்ட சோலைகளை உடைய மலைச்சாரல்கள், கால் ஆறு காட்டு்ங் கதிரையே - சிற்றருவிகளை ஆங்காங்கு காட்டகின்ற கதிரைப்பதியேயாகும், வண்டுகள் - அங்குள்ள வண்டுகள், ஆறு கால் காட்டுங் கதிரையே - ஆறு கால்களைக் காட்டுங் கதிரைப்பதியாகும்.\nதுப்பிதழி யாரிடையுஞ் சூலுடையார் மென்னடையுங்\nகைப்பிடியை யொக்குங் கதிரையே - செப்புமொழி\nகண்டடக்குங் கோலம் பகப்பிடிசேர் கற்பகமென்\nகண்டடக்குங் கோலனமர் காப்பு (20)\nகண்டு அடக்குஞ் செப்புமொழி - கற்கண்டின் இனிமையை அடக்கிய மழலை மொழியாளாகிய வள்ளியம்மையாரும், கோல் அம்பகப் பிடி - அம்பையொத்த கண்களையுடைய பிடி நடையாளாகிய தெய்வயானை அம்மையாரும், சேர் கற்பகம் - இருமருங்குஞ் சேரநின்ற கற்பகதருப்போன்றவனும், என் கண் தடக்குங் கோலன் - எனது சிறிய புன் கண்கள் தனது பேரொளியைக் கண்டமையால் வேறொன்றையும் நோக்கலாற்றாது தடுமாறும் அழகிய திருக்கோலத்தை உடையவனுமாகிய முருகப்பெருமான், அமர் காப்பு - உறையுங் கோவில், துப்பு இதழியார் இடை - பவளம் போன்ற சிவந்த வாயினையுடைய மகளிரது இடை, கைப்பிடியை ஒக்குங் கதிரையே - கையின் ஒருபிடியளவை ஒத்துச் சிறுத்த கதிரைப் பதியேயாகும், சூல் உடையார் மென்னடை - கருப்பமுடைய மகளிரது தளர்ந்த நடை, கைப்பிடியை ஒக்குங் கதிரையே - துதிக்கையுடைய பெண் யானையின் அசைந்த நடையை ஒத்திருக்கும் கதிரைப்பதியே யாகும்.\nகதிரைச் சிலேடை வெண்பா 16,17\nகதிரைச் சிலேடை வெண்பா 11-15\nகதிரைச் சிலேடை வெண்பா 6 -10\nகதிரைச் சிலேடை வெண்பா 1- 5\nஐந்து கவிதைகள் - உமாஜிப்ரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29307", "date_download": "2018-08-15T16:42:31Z", "digest": "sha1:DI7T7HS3N7735OBJYMY6C3SDLJHRMUUM", "length": 9808, "nlines": 92, "source_domain": "tamil24news.com", "title": "“முறுக்கிக்கொண்டு போன ம", "raw_content": "\n“முறுக்கிக்கொண்டு போன மாப்பிள்ளை வீடு திரும்பி இருக்கிறார்” அமைச்சர் ஜெயக்குமார் கருத்து\nசட்டசபை நிகழ்வுகளில் தி.மு.க.வினர் பங்கேற்றதை தொடர்ந்து, ‘முறுக்கிக்கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் வீடு திரும்பி இருக்கிறார்’, என்று மு.க.ஸ்டாலின் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nதமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு.\nகேள்வி:- சட்டசபை நிகழ்வுகளில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று இருக்கிறார்களே\nபதில்:- கிராமத்தில் கூறுவது போல, இது மாப்பிள்ளை முறுக்கை தான் காட்டுகிறது. அவர்களாகவே சென்றார்கள், தற்போது அவர்களாகவே வந்துள்ளனர். ஆக முறுக்கிக்கொண்டு போன மாப்பிள்ளை (மு.க.ஸ்டாலின்) மீண்டும் வீடு திரும்பி இருக்கிறார். கடந்த வாரத்தில் 4 நாட்கள் சட்டசபை நிகழ்வுகளில் அவர்கள் பங்கேற்கவில்லை. அதில் எவ்வளவோ விஷயங்களுக்கு தீர்வு கண்டிருக்கலாம். ஆனால் தி.மு.க.வினர் அதை வீணடித்து விட்டனர். இருந்தாலும் திரும்பி வந்திருப்பதை வரவேற்கிறோம். இனியாவது அவர்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவார்கள் என்று நம்புகிறோம்.\nகேள்வி:- கர்நாடக முதல்-அமைச்சரை சந்தித்து பேச இருப்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளாரே\nபதில்:- அதில் எந்த பயனும் இருக்காது.\nகேள்வி:- அ.தி.மு.க.வையும், கட்சி அலுவலகத்தையும் விரைவில் மீட்போம் என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறாரே\nபதில்:- (சிரித்தபடியே) ஆளே இல்லை... ஆனாலும் அவர் ‘டீ’ ஆற்றிக்கொண்டு இருக்கிறார். இதை விட என்ன சொல்லமுடியும் மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.\nஇந்தநிலையில் அமைச்சர் ஜெயக்குமாரிடம், ‘எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டால் நிராகரிக்கப்பட்ட நிலையிலும், அவர் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்’, என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து அமைச்சர் ஜெயக்குமார் கிளம்பி சென்றார்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின��� 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maharishipathanjali.com/2009/06/blog-post_23.html", "date_download": "2018-08-15T17:14:39Z", "digest": "sha1:BWR3Y3ZC76PVM5KW5IWZKIPLABV2CZ3U", "length": 9855, "nlines": 94, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: யோகாசனம்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nயோகம் + ஆசனம் பொதுவாக யோகாசனம் என்றாலே உடலை வளைத்து செய்யும் பயிற்சி என்று பெண்களும் , வயதானவர்களில் பெரும்பாலனோர் கருதுகின்றனர்.\nயோகத்தின் எட்டு அங்கங்கள் என வர்ணிக்கப்படும்\nபோன்றவற்றில் ஒரு பகுதிதான் ஆசனம். நீண்ட நேர தியானத்திற்கு புலக்கட்டுபாடு, மன ஒருமைப்பாடு தேவைப்படுகிறது.\nஉடலும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். எனவே சில ஆசன பயிற்சிகளை செய்வதன் மூலம் உடலை நன்றாக வைத்துக்கொள்ள முடியும். நீண்ட நேர தியான பயிற்சிக்கு ஆசனம் உதவுகிறது.\nஉலகில் 84 இலட்சம் உயிர்வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.ஒரு உயிருக்கு ஒரு ஆசனம் வீதம் 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன என்று யோகிகள் கூறுகின்றனர். இதில 250 ஆசனங்கள் வரை பழக்கத்தில் உள்ளன.\nஎனினும் இவைகளில்18 வகை ஆசனங்கள் தான் மிகமுக்கியமானவை. இவற்றைப் பயில்வதன் மூலம் ஏனைய ஆசனங்கள் தானாக வந்து விடும். உடல் சிறப்புற சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தில் 10 வகையில் உடல் நிலைகளை வைக்கும் ஆசனங்கள் உள்ளன .\nமஹரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தால் வெளியிடப்பட்ட இந்த வலைப்பதிவில் பொதுவாக யோக விஷயங்களையும் உடல் ஆசனங்களை பற்றியும் விளக்கப்டும். மேலும் ஏற்கனவே ஆசனங்கள் பயின்று தொடர முடியாமல் பாதியில் பயிற்சியினை நிறுத்தியவர்களுக்கு இந்த வலைப்பதிவு ஓரளவு நிவாரணம் தரும் என எண்ணுகிறோம் .\nயோகம்+ஆசனம் இந்த இரு பயிற்சிகளும் பரந்த கடலுக்கு ஒப்பாகும். இதில் முத்தெடுக்க முனைவோர் தக்க ஆசிரியர் ஒருவரிடம் முறையாக கற்பதனால் உடல் வளமும். மன நலன��ம் பெற்று இறையருளை அடைவது நிச்சயமே.\nசாதகர்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகளை நீக்கிட கேந்திரத்தினை அணுகலாம்.\nவரும் வாரங்களில் யோகத்தின் எட்டு அங்கங்களையும் மற்றும் அவற்றில் பதஞ்சலி மகரிஷி அவர்கள் சூத்திரத்தின் விளக்கங்களையும் பார்ப்போம்.\nதியானத்தின் அவசியம் என்ன என்றும் மனிதனின் இந்த உலக வாழ்வில் துன்பங்களை களைய யோகம் எவ்வாறு உதவி செய்கிறது என்றும் காண்போம்.\nஉலகத்தின் தோற்றமும் வரலாறும் நூல்\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - ஆசிரியர் மு. கமலக்கண்ணன்\nஇடம் - ஆலவாய் அழகன் நம்பி திருக்கோவில், அரிட்டாபட்டி, மேலூர் (வ ) மதுரை மாவட்டம்\nநாள் - பிரதி வாரம் ஞாயிறன்று\nநேரம் - மாலை 4 மணி முதல் 5 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-15T17:33:29Z", "digest": "sha1:CV2JDXWCUU4U54CVNB5MAX2GBOLPJ3T3", "length": 8027, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "இணைய இணைப்பைப் பகிர்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇணைய இணைப்பைப் பகிர்தலானது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதாகும். இது மைக்ரோசாப்ட் இயங்குதளங்களில் விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணைய இணைப்பைப் பகிரும் வழங்கியாக (சேவர்) வின்டோஸ் ச���வர் 2003 வெப் எடிசன், டேட்டா செண்டர் எடிசன், இட்டானியம் எடிசன் போன்றவறை இயங்காது.[1] இதுபோன்றே வின்டோஸ் எக்ஸ்பி 64பிட் [2] பதிப்பும் சொதனையில் இருக்கும் வி்ன்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3 [3] வழங்கியாகச் செயல்படுவதில் சில பிரச்சினைகள் அவதானிக்கப்பட்டுள்ள பொழுதிலும் தொடர்ந்தும் இணைய இணைப்பைப் பகிர்தல் செயற்படும். இதை விண்டோஸ் இது உள்ளூர் வலையமைப்பூடாக கணினிகளுக்கிடையில் இணைய இணைப்பானது பகிரப்படுவதாகும். இவ்வாறு இணைய இணைப்பை பகிரும் கணினியானது ஏனைய கணினிகளுக்கு IP முகவரிகளை வழங்குவதோடு, வலையமைப்பில் உள்ள ஏனைய கணினிகள் இணையத்தை அணுகும் போது உள்ளூர் IP முகவரிகளை இணைய இணைப்பை பகிரும் கணினியில் IP முகவரிகளாக மாற்றி இணைய இணைப்பில் உதவுகின்றன. இது நிறுவுதற்கு எளிதாக இருப்பினும் இணையத்தைப் பயன்படுத்துவதைக் கண்காணிப்பதோ மட்டுப்படுத்துவதோ IP முகவரிகள் வழங்குவதை விரும்பியவாறு மாற்றுவதோ இயலாது.\nகுறிப்பு:இரண்டு கணினிகள் மாத்திரமே இருந்தால் இரண்டு கணினியையும் குறஸோவர் (Cross-over) கேபிள் மூலம் இணைத்துவிடலாம் இதற்கு சுவிச் அவசியம் இல்லை.\n↑ வலையமைப்புப் பாலம் மைக்ரோசாப்ட் ரெக்நெட் அணுகப்பட்டது 9 டிசம்பர் 2007\n↑ இணைய இணைப்பைப் பகிர்தல் அணுகப்பட்டது 9 டிசம்பர் 2007\n↑ இணைய இணைப்பகிரும் வழங்கியாக விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3 இயங்கவில்லையா அணுகப்பட்டது டிசம்பர் 27, 2007\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2017, 03:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t18366p25-topic", "date_download": "2018-08-15T16:19:32Z", "digest": "sha1:G6DOHWO47DJKLLNFVJDQSAWMLHSO6GIQ", "length": 26384, "nlines": 430, "source_domain": "eegarai.darkbb.com", "title": "டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2", "raw_content": "\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\n6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nLOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு\nSMARTPLUS ACADAMY அ���டாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.\nShankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு\n6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி\nRRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\n'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை\nபிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்\n36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\nஅவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\nதிமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு\n – ஒரு பக்க கதை\nமுகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\nபாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்\nகென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\nஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்\nகாந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா\nதுருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…\nதவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி\nபிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு\nஉலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்\nவீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்\n30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்\nமெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி\nமுன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்\nவாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை\nடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..\nடி-ஷர்ட்டுகளில் 1980 களில��ருந்து இன்று வரை பல வித வாசகங்களும் வருவது அனைவரும் அறிந்ததே ... , அதிலும் குறிப்பாக பெண்கள் அணியும் இவ்வகை சட்டைகளில் வரும் வாசகங்கள் குறித்து தனி பதிவே எழுதலாம்.\nபொதுவாக டி-ஷர்ட்களில் வெளியாகும் இவ்வாசகங்கள் முழுவதும் ஆங்கிலத்திலேயே வருவதால் , என்னை போன்ற படிக்காத தற்குறி பயல்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை , இவ்வகை வாசகங்கள் பெரும்பாலும் தமிழில் வெளியாகும் அற்புதமான படங்களின் பஞ்ச் வசனங்களை ஒத்தவை , வருங்காலத்தில் வரும் இவ்வகை சட்டைகளில் தமிழில் வாசகங்கள் வெளியானால் எப்படிப்பட்ட வாசகங்களை நம் சமூகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகையில் போட்டுக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம் .\nமுதலில் ஆண்களுக்கான வாசகங்கள் சில :\n#முதலில் நான் ஒரு இந்தியன் அப்புறம்தான் தமிழன்\n#இலவு காத்த கிளி கதை தெரியுமா\n#நான் குடிச்சாதான் நல்லா யோசிப்பேன்\n#பெண்கள தாயா மதிக்கிறவன் - உன்னைத் தவிர\n#இந்த சட்டை காதலியின் பரிசு - 50 ரூபாதான்\n#நானும் தமிழன்தான் தெலுங்கு பிகர பாக்கற வரைக்கும்....\n#பெண்களுக்கு தமிழில் பிடித்த வார்த்தை - என் பெயர்\n#காதலிக்கும் ஆசையில்லை என் கண்கள் உன்னை காணும் வரை\n#யார் தச்ச சட்டை - எங்க தாத்தா தெச்ச சட்டை\n#நானும் பொது சொத்துதான் - மகளிர்க்கு மட்டும்\n - கீழ பார்த்தா எப்படி தெரியும் மேல பாரு\n#ஒரு கவிதை சொல்லவா - உன் பெயர்\n#எனக்கு ரொம்ப நீளம் - நாக்குங்க\n#இந்த டி-ஷர்ட் சரவணா ஸ்டோர்ஸில் திருடியது .\n#வாடகைக்கு - என் இதயம் ( மனைவி ஊரிலிருந்து வரும் வரை )\n#ஐ லவ் சென்னை - அடுத்த வாரம் வரைக்கும்\n#என்ன சிரிப்பு ராஸ்கல் சின்னபுள்ளதனமா\n#என்னை கதற கதற ஆதம்டீஸிங் பண்ணலாம்\n#இரவினில் ஆட்டம் - பகலினில் தூக்கம்\n#இந்த பூனையும் பீர் குடிக்கும்.. நீ வாங்கி தந்தா\n#வேலை இல்லா இளைஞன் நான்... அப்படியே இருக்க ஆசைப்படறேன்\n#இது எங்கப்பன் வூட்டு சொத்து\n#உங்களோட சேர்த்து இத 61,23,32,99 பேர் படிச்சிருக்காங்க\n#எவ்ளோ அடிச்சாலும் நான் ஸ்டெடி\n#என் காதலிக்கு மெரினா பீச்ல இடம்தான் வாங்கிதர முடியாது , ஆனா\nசுண்டல் வாங்கி தரலாம் .\nபெண்களுக்கான வாசகங்கள் சில :\n#பின்னால எதுவும் எழுதல.. முன்னால மட்டும்தான்\n#ஐ எம் ப்ரம் சாவடிச்சான்பட்டி.. வான் ட்டூ நோ மோர்\n#உனக்கு அரை அடிதான் எனக்கு ரெண்டடி .. முடிடா\n#இன்ச் இன்சா மனுச வாழ்வ புருஞ்சிக்கோ .. எந்��� இன்ச்சில் இப்ப இருக்க\n#இலவசம் இலவசம் .. மனசு மட்டும்\n#இதயத்துக்கு மேல என்ன இருக்கு -- டிஷர்ட்\n#டிஷர்ட்குள்ள என்ன இருக்கு -- இதயம்\n#குடிப்பழக்கம் உடல் நலத்துக்கு கேடு - நான் சொந்த காசில் பீரடிப்பதில்லை\n#என் போன் நம்பர் வேணுமா ..\n#ஈவ்டீசிங் கம்ப்ளைண்ட் எங்க குடுக்கணும்ணு தெரியுமா\n#தமிழ்ல மொத்தம் எத்தனை எழுத்துனு தெரியுமா\n#மனித வெடிகுண்டு . எண் ; 666\n#குரங்குப்படம் ( உங்க படம்தான் பயப்படாதீங்க )\nRe: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..\nசரண்யா நம்பர் கொடுத்தா சரண்யா கொடுக்க வசதியா இருக்கும் செந்தில்\nRe: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..\nUDAYASUDHA wrote: சரண்யா நம்பர் கொடுத்தா சரண்யா கொடுக்க வசதியா இருக்கும் செந்தில்\nRe: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..\nRe: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..\nRe: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..\nடி சர்ட் சோக்கா இருக்கோ இல்லயோ, குட்டி சோக்கா கீதுப்பா.\nRe: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..\nRe: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..\nநீங்க இப்படி ஜொள்ளு விடுவது சரண்யாவுக்கு தெரியுமா.\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..\nRe: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..\nஏன் நிர்மல் தலைய பிச்சுக்கீர.அப்புறம் இருக்கிற 1 அல்லது 2 முடியும் போயிட போகுது\nRe: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..\nநீங்க இப்படி ஜொள்ளு விடுவது சரண்யாவுக்கு தெரியுமா.\nRe: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..\nநீங்க இப்படி ஜொள்ளு விடுவது சரண்யாவுக்கு தெரியுமா.\nஇது உலகமகா நடிப்புடா சாமி......\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..\nஎல்லாம் ஈகரை கொடுத்த டிரெயினிங்\nதான் பாலாஜி அண்ணா ....\nRe: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..\nUDAYASUDHA wrote: ஏன் நிர்மல் தலைய பிச்சுக்கீர.அப்புறம் இருக்கிற 1 அல்லது 2 முடியும் போயிட போகுது\nஇன்ன பண்றது இதெல்லாம் பார்தேன்ன உண்மையிலேயே\nRe: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t94914-topic", "date_download": "2018-08-15T16:19:14Z", "digest": "sha1:T5QKWJHMP237WOTW35MSENGR4F4NQVLN", "length": 24406, "nlines": 313, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கடி ஜோக்ஸ் சில...", "raw_content": "\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\n6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nLOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு\nSMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.\nShankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு\n6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி\nRRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\n'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை\nபிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்\n36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\nஅவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\nதிமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு\n – ஒரு பக்க கதை\nமுகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\nபாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்\nகென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\nஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்\nகாந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா\nதுருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…\nதவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி\nபிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு\nஉலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்\nவீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்\n30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்\nமெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி\nமுன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்\nவாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nவர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..\nஏன்.. ரொம்ப சண்டை போடறாரா..\nஇல்லே.. டாக்டர் கொடுத்த டானிக்கைக் கூட ஊறுகாய் இருந்தாதான் குடிப்பேன்னுஅடம் பிடிக்கிறாருடி..\nஏன் உங்களை அரண்மனை வேலையில் இருந்து நீக்கிட்டாங்க..\nமாமன்னர் வருகிறார்ன்னு சொல்றதுக்கு பதிலா மாமனார் வருகிறார்ன்னு சொல்லித் தொலைச்சுட்டேன்..\nயோவ்.. என்ன உண்டியலுக்குள்ளே கை விடறே..\nஹி..ஹி.. தப்பா நினைக்காதீங்க.. 50 பைசா போடறதுக்கு பதிலா 1 ரூபாய்போட்டுட்டேன்.. அதான் பாக்கிக் காசை எடுக்கறேன்..\nமாப்பிள்ளை அடிக்கடி தரை டிக்கெட்டில் சினிமா பார்ப்பாரோ..\nஅட.. ஆமாம்.. எப்படிக் கண்டுபிடிச்சீங்க..\nகரண்ட் கட் ஆனதும் மண்டபமேகிழியறாப்பல விசில் அடிக்கிறாரே..\nஏண்டி.. உனக்கு காதல் கடிதம் எழுதினவர் சிறுகதை எழுத்தாளர்ன்னு எப்படிக் கரெக்டா சொல்றே..\nசுய விலாசமிட்ட கவரும் போதிய தபால் தலையும் இணைச்சு அனுப்பியிருக்காரே..\nஇருந்தாலும் நம்ம தலைவருக்கு இவ்வளவு ஜொள்ளு ஆகாது..\nஏம்பா.. என்ன ஆச்சு.. கல்யாணம் ஆகாத பொண்ணுங்களுக்கு\"கையில்லாத இலவச நைட்டி வழங்கும் திட்டம்\" அறிவிச்சுருக்காரே..\nஎதுக்கு தலைவரே.. மூனாவது கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஒத்தைக்காலில் நிற்கறீங்க..\nரெண்டு கல்யாணம் பண்ணிக்கறது சட்டப்படி குற்றமாமே..\nதயாரிப்பாளர் ; நீங்க இப்போ சொன்ன கிராமத்துக் கதை நம்பும்படியா இல்லையே..\nகதாசிரியர் ; கவலைப்படாதீங்க.. படம் 500 நாள் ஓடும்..\nதயாரிப்பாளர் ; நீங்க முதல்ல சொன்ன கிராமத்துக் கதையே பரவாயில்லே..\nதரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி செய்யலாமா..\nஏங்க.. என்ன ஆச்சு இப்போ..\nபொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி..மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..\nமேனேஜர் சார்.. உங்க ஸ்டெனோஅனு ரொம்ப அதிகப்படியா இருக்காங்க.. உங்களைப் பார்க்க வர்றப்போ என் காலைமிதிச்சுட்டு சாரி கூட சொல்லாமப் போறாங்க..\nவாசலில் அனு மிதி பெற்ற��� உள்ளே வருக ன்னு போட்டிருக்கோமே பார்க்கலையா..\nஏண்டி.. நீ மாசமா இருக்கறதுதெரிஞ்சுமா உன் புருஷன் கரண்ட் பில் கட்டாம வீட்டைஇருட்டுல போட்டு வச்சிருக்காரு..\nஅவர் போட்டோ கிராபர்டி.. இருட்டறையில இருந்தாதான் பிள்ளை நல்லா டெவலப் ஆகுமாம்..\nஅவள் ; ஏண்டி.. உனக்கு கிளார்க் லவ் லெட்டர் கொடுத்ததை மேனேஜர்கிட்ட ரிப்போர்ட் பண்ணினியா../\nஇவள் ; ஆமாண்டி.. நல்லா டோஸ்விட்டாரா..\nஅவள் ; உனக்கு என்ன கண்ணு அவிஞ்சா போயிடுச்சு.. போயும் போயும் அந்தக் குரங்குக்கா லட்டர் கொடுத்தேன்னு திட்டினார்..\nஆபீஸ் பியூன் கிட்டே சண்டைபோட்டது தப்பாப் போச்சு..\nசம்பள உயர்வு வந்ததை வீட்டுல போட்டுக் கொடுத்துட்டான் பரதேசி..\nநடிகை ஜிகினாஸ்ரீ இன்னிக்கு விழாவுக்கு வராங்கன்னு போனியே.. என்னாச்சு..\nகனவுக்கன்னியை கனவுல பார்த்துக்கோங்கன்னு எல்லாருக்கும் தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வச்சுட்டாங்கடா..\nஏன் நடிகை கொய்யாஸ்ரீ திருமணத்தை பத்திரிக்கைக்காரங்க புறக்கணிச்சுட்டாங்க..\nபின்ன என்ன.. அப்பா அம்மா பார்த்த மாப்பிள்ளையை முறைப்படி திருமணம் செஞ்சுகிட்டா கோபம் வராதா..\nகாதலிதான் உனக்கு மோதிரம் கொடுத்திருக்காளே.. அப்புறம் ஏன் வருத்தமா இருக்கே..\nநாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம் இதுன்னு சொல்லிட்டுப் போறாடா..\nஎங்க டாக்டர் எந்த வாய்ப்பையும் தவற விடமாட்டார்..\nஅதுக்காக நாக்கை நீட்டச்சொல்லிட்டு அதில ஸ்டாம்பை ஒத்தி ஒட்டுறது நல்லாவா இருக்கு..\nகல்யாண நிகழ்ச்சியை ஒண்ணுவிடாம வீடியோ எடுக்கணும்ன்னு நாங்க சொன்னதை உங்கப்பன் தப்பா புரிஞ்சிகிட்டார்ன்னு நெனைக்கிறேன்..\nமுதலிரவு அறைக்குள்ள 3 கேமிரா இருக்கு பாரு..\nசேவகன்1:-\"நமது மன்னருக்குமகாராணி மீது எப்படிச் சந்தேகம் வந்தது\nசேவகன்2:-\"குட்டி இளவரசரிடம் 'நீ (good)'குட்'பாயா.. (Bad)'பேட்'பாயா'னு மன்னர் கேட்டதுக்கு 'சிப்பாய்'னு பதில் சொன்னாராம்'னு மன்னர் கேட்டதுக்கு 'சிப்பாய்'னு பதில் சொன்னாராம்\nமன்னன்: எதிரி நாட்டு மன்னனின் அறைகூவலை இனிமேலும் நம்மால் பொறுத்துக்கொள்ள இயலாது மந்திரியாரே\nமந்திரி: போருக்குத் தயாரென ஓலை அனுப்பட்டுமா மன்னா\nமன்னன்: வேண்டாம் அறைகூவல்கேட்காவண்ணம் சவுண்ட் புரூஃவ் சிஸ்டம் அமைக்க ஏற்பாடு செய்யுங்கள்.\nபெண்:- முப்பத்தேழுக்கு மேல குழந்தை பெத்துக்கவாய்ப்பு இருக்கா, டாக்டர்\n அதுசரி ��த்தனை குழந்தைகளைப் பெத்துக்கிட்டு கின்னஸ் சாதனையா பண்ணப்போறே\nநீங்க 100 வயது வரை வாழக் காரணம்\nஅந்த டாக்டர் ஒரு பெரிய தாதாவுக்கு ஆபரேஷன் பண்றதா இருந்திச்சி.. ஆனா டாக்டர் முடியாதுன்னுட்டார்...\nஎல்லோரும் என்கவுண்ட்டர்னு கிண்டல் பண்ணாங்களாம்...\nஅந்த டாக்டர் ரொம்ப நல்லவர்போல...\nஆபரேஷனுக்கு முன்னாடி நோயாளிகிட்ட உயிர் மேல ஆசைஇருந்தா ஓடிப்போயிடுன்னு கடைசி வாய்ப்பு தர்றாரே....\nRe: கடி ஜோக்ஸ் சில...\nRe: கடி ஜோக்ஸ் சில...\nசர்தார்ஜி 1: நான்தான் மிகவும் சிக்கனக்காரன். என்னுடைய தேனிலவுக்குக் கூட தனியாகத்தான் போனேன். பாதி செலவை மிச்சப்படுத்திவிட்டேன்.\n நான் மொத்த செலவையும் மிச்சப்படுத்தினேன். என் நண்பன் டார்ஜிலிங் போனான். அவனோட என் மனைவியை அனுப்பி விட்டேன். இப்ப சொல்லு, யார் ரொம்ப சிக்கனம்\nRe: கடி ஜோக்ஸ் சில...\n@Muthumohamed wrote: சர்தார்ஜி 1: நான்தான் மிகவும் சிக்கனக்காரன். என்னுடைய தேனிலவுக்குக் கூட தனியாகத்தான் போனேன். பாதி செலவை மிச்சப்படுத்திவிட்டேன்.\n நான் மொத்த செலவையும் மிச்சப்படுத்தினேன். என் நண்பன் டார்ஜிலிங் போனான். அவனோட என் மனைவியை அனுப்பி விட்டேன். இப்ப சொல்லு, யார் ரொம்ப சிக்கனம்\nRe: கடி ஜோக்ஸ் சில...\nRe: கடி ஜோக்ஸ் சில...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2789&sid=6a363d5b411498fa98c7839869c3fec1", "date_download": "2018-08-15T16:23:37Z", "digest": "sha1:WVUDPUQVJQA43KPUREKSTC6DYNJTY5EJ", "length": 30486, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22477", "date_download": "2018-08-15T16:38:01Z", "digest": "sha1:EGRLCYDHRWT4RPXYFADJNVLKIHOL4RJU", "length": 34382, "nlines": 124, "source_domain": "tamil24news.com", "title": "லெப்.கேணல் பொன்னம்மான், �", "raw_content": "\nலெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்\nஈழ மண்ணை இதயத்தில் தாங்கி விடுதலைக்காய் இன்னுயிர் ஈந்த லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nநாவற்குழி படைமுகாம் மீதான தாக்குதலுக்கு 14.02.1987 அன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்று வெடிக்க வைத்த பின்னரேயே தாக்குதல் அணிகள் உட்புகுந்து முகாமைக் கைப்பற்றுவதெனத் திட்டம் தீட்டப்பட்டது.\nபடைமுகாமின் வாயில் உள்ள படையினர் ஐயம் கொள்ளக்கூடாது என்பதற்காக படையினருக்கு குடிநீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தண்ணீர் தாங்கி ஊர்தி (பவுசர்) போன்றதொரு ஊர்தி வெடிமருந்து நிரப்பப்பட்டது.\nஎனினும் இறுதி நேரத்தில் தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் ஒழுகியது. இதனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளை எதிர் பாராத வகையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காவியமான மூத்த தளபதி லெப்.கேணல் பொன்னம்மான், தென்மராட்சி பொறுப்பாளர் மேஜர் கேடில்ஸ், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு, லெப்.சித்தார்த்தன் உட்பட 10 போராளிகளின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா….\nஎன்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்���ில் மெல்லிய துயரினை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும்.\nஆனால் அந்த அத்தனை பேருக்கும் தாயாக, தந்தையாக, அண்ணனாக, அம்மானாக, நின்ற பொன்னம்மானே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள்.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான்.\nஎழுபதுகளின் நடுப்பகுதியில் பிரபாகரனுடன் இணைந்து கொண்டு செயற்படத் தொடங்கி உமையாள்புரம், திருநெல்வேலி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் தனது துணிவையும், வீரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.\n1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 படையினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது.\nபோர்ப் பயிற்சிகள் இந்தியாவில் தொடங்கின. அங்கு நடந்த முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் பயிற்சியின் போதே சகவீரர்களை எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறுபோராளிகள் இருந்தனர்.\nபயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார். உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம்.\nவெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான் மிகவும் வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும் பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்குத் தகுதியுள்ளவர்களாகவும் ஆக்கியிருந்தார்.\nபேராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் குண்டு தயாரிப்பு வேலைகள் இயலாமல் இருந்தது. பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85, 86ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார்.\nஇந்தியாவில் 2000இற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்தது மாத்திரமன்றி படையின் தொழில்நுட்பத் வளர்ச்சிக்கும் முதன்மைக் காரணியாக பொன்னம்மான் செயற்பட்டார்.\nபெரும் எண்ணிக்கையிலான விடுதலை வீரர்களை உருவாக்கி புலிகளின் இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவர் பொன்னம்மான். பல சிறப்புக்களும், தகுதியும், ஆளுமையும் மிக்க பொன்னம்மானின் போராட்ட வாழ்வின் இறுதிக்கணங்கள் வீரம் செறிந்தவை.\nயாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி எனும் படைமுகாம் மீது தாக்குதலை நடத்த தளபதி கிட்டுவும் தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். படை முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி.\nசுற்றிவர நூறு யாருக்கும் மேலாக ஒரே வெளிப் பகுதி. வெட்டை வெளி. சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய வாய்ப்பு இருந்தது. படை முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர். அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் கடினமானதும் எமது வீரர்கள் தரப்பில் அதிக இழப்புக்களை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி.\nஎனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களை பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உட்புகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது.\nநாள் தோறும் அந்த படை முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு நீர்தாங்கி ஊர்தி (பவுசர்) செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி கூலிக்கு அமர்த்தப்பட்டு இருந்தது.\nஎனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின.\nபழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என���பது மிகவும் கடினமான விடயமாக இருந்தது. அதிலும் அந்த பவுசர் எஙகோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல தோழர்கள் செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது.\nஇயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள். புதிதாக மை பூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும்.\nஅதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரித்தோம். ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே செல்ல விடுவார்கள்.\nஇத்தனை கடினங்களிற்கும் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள்.\nபவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் கேடில்ஸ்தான். கேடில்ஸ் அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பளராக விளங்கியவன். மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, படை முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து வைத்திருந்தான்.\nகேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள். அவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். (அவர் பொன்னம்மானின் உறவினரும்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து வானூர்தி தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். முழுவதுமாக தன்னை இயக்கத்துடனேயே இணைத்துக் கொண்டவர்).\n14-02-1987 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கெரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் தோழர்களுக்கு ஏற்றதாக இருந்தது. தாக்குதல் தொடங்கினால் படை உலங்குவானூர்திகள், குண்டு வீச்சு வானூர்திகளும் தகவல் பெற்று எம்மைத் தாக்கத் தொடங்கலாம்.\nபகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது ���வர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந்தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டடித்துவிடும். அதன்பின் தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும்.\nமுதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது. அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டுவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய சுமையூர்திகள் (லொறிகள்) ஏற்பாடு செய்யப்பட்டன.\nமுகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் சுமையூர்திகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். சுமையூர்திகளின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. முதல் சுமையூர்தியில் உந்துகணையுடன் (ரொக்கட் லோஞ்சருடன்) நிற்பவன் உட்புகும் போது உந்துகணையால் வாயில் காவலரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது.\nநேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டு தாக்குதலை நடத்துவதற்காக, அனைவருடனும் தொலைத்தொடர்பு கருவி மூலம் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகள் செய்திருந்தார்.\nகிட்டு ஐந்து மணியளவில் எல்லாக் குழுக்களையும் சரி பார்த்து வந்து கொண்டிருந்தார். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்… மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி, வியப்பு, சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதா���் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம்.\nகிட்டு பொன்னம்மானை வாக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை. பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்தார்: பதில் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது எங்கும் தூசிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது.\nஅவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற்கு 50 யார் தூரத்தில் சுமையூர்தி ஒன்று நின்றது. ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று நிகழ்வைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை.\nபொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததாக தோழர்கள் கூறினார்கள். பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாம். அதைப் பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றார்கள். பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.\nஇதனை உறுதிப்படுத்த, அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது. பொன்னம்மானை அடையாளம் காணக்கூடியவகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் வீசிக் கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் அவர் மறைந்து விட்டார்.\nமுகாம்கங்களில் கலைநிகழ்ச்சிகளை வைப்பித்தும், குறும்புகள் செய்தும், நடித்தும், சிரிக்க வைத்து, எந்த நேரமும் மகிழ்ச்சையைக் குடிகொள்ள வைத்திருக்கும் அந்த மனிதன் இன்று இல்லை.\n“அம்மான் ஒரு பாட்டுப் பாடுங்கோ” என்று தோழர்கள் அடம் பிடிப்பதும் அவர் எப்போதும் தோழர்களுக்காய் பாடிக் காட்டும் அந்தப் பாட்டும் நினைவில் நனைய கண்கள் பனிக்கின்றன.\nஈரமான இதயம் சுமந்த மனிதர்களின் நண்பனாய், தந்தையாய், தனையனாய், தாயாய், எல்லாமுமாய் நின்ற எங்கள் அம்மானிடம் வளர்ந்த எத்தனையோ தோழர்கள் இன்றும் அவரது கனவைச் சுமந்தபடி மண்ணில் நிற்கிறார்கள்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய ப���ரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://toptamilnews.com/news.php?id=&page=8", "date_download": "2018-08-15T16:43:01Z", "digest": "sha1:J4QBQ37J2RBKHP2B4OZJMNO6UCFDY2F3", "length": 5441, "nlines": 116, "source_domain": "toptamilnews.com", "title": "Tamil News Online | Tamil News Live | Latest News in Tamil |Today Tamil News Online | Top Tamil News", "raw_content": "\nஸ்ரீதேவி பிறந்தநாள்: அம்மா நினைவாக புகைப்படம் பகிர்ந்த ஜான்வி கபூர்\nமெரினாவில் தர்மயுத்தம் 2.0; ஆரம்பித்தார் அஞ்சா நெஞ்சன் அழகிரி\nகருணாநிதி இல்லாததால் எனது வாழ்க்கை இருண்டு விட்டது: துரை முருகன் கண்ணீர் பேச்சு\nகேரளா வெள்ளம்: மூழ்கும் பாலத்தில் இருந்து குழந்தையை காப்பாற்றிய வீரர்; குவியும் பாராட்டுக்கள்\nடிஎன்பிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ரூ.1 கோடி பரிசு\nபிக் பாஸ் 2: ஐஸ்வர்யாவுக்கு காதல் அட்வைஸ் கூறும் பாலாஜி\nதிருநெல்வேலி காந்திமதி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக போட்டியிட்டு வெற்றிபெறும் - டிடிவி தினகரன்\nபிக் பாஸ் 2: நீ என்ன பெரிய இதுவா டேனியை மியூட் போட்டு திட்டிய வைஷ்ணவி\nகேரள கனமழை வெள்ளத்தால் ரூ.8,300 கோடி பாத��ப்பு; கட்டணமின்றி பாஸ்போர்ட்டுகள் மாற்றித் தர உத்தரவு\nஸ்ரீதேவி பிறந்தநாள் ஸ்பெஷல்: ரசிகர்கள் மனதில் வசீகரம் செய்யும் மயில்\nபெண்களுக்கு மாங்கல்ய வரம் தரும் ஆடிப்பூர விரதம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் விசுவாசிகள் என் பக்கமே: மு.க.அழகிரி சூசகம்\nநடிகர் ரஜினியுடன் பாஜக கூட்டணி அமைக்குமா\nபிக் பாஸ் வீட்டிற்குள் வெடித்த மொழி சண்டை: வைஷ்ணவி-டேனி இடையே மோதல்\nசத்யம் சினிமாஸ் பங்குகளை வாங்கிய பிவிஆர்\nஅப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஆடியோ\nதமிழக அரசு மக்களுக்கான அரசா\nதூத்துக்குடி சம்பவம் காவல்துறையின் செயல் மிருகத்தனமானது: ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://toptamilnews.com/news_one.php?id=VDFSclBRPT0=", "date_download": "2018-08-15T16:42:12Z", "digest": "sha1:QGMKZUH7WQT54I2POIKOUWP7HJ4D6OZ7", "length": 8716, "nlines": 104, "source_domain": "toptamilnews.com", "title": "இந்தியாவின் ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் நிறுவனம் தொடர்ந்து முதலிடம் | Top Tamil News", "raw_content": "\nஇந்தியாவின் ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் நிறுவனம் தொடர்ந்து முதலிடம்\nடெல்லி: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் சாம்சங் நிறுவனம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.\nஇந்தியாவின் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் சாம்சங் நிறுவனம் தொடர்ந்து கோலோச்சிக் கொண்டிருக்கிறது. 2016-2017 நிதியாண்டில் ரூ.34,300 கோடி வருமானத்தை அந்நிறுவனம் ஈட்டியுள்ளது. மொத்த உள்நாட்டு ஸ்மார்ட்போன் விற்பனையில் இது 27 சதவீதம் ஆகும். பிரீமியம், மிட் ரேஞ்ச், பட்ஜெட் ஆகிய அனைத்து ஸ்மார்ட்போன் பிரிவுகளிலும் சாம்சங்கின் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளதாக சாம்சங் இந்தியா துணைத் தலைவர் ஆசிம் வார்சி தெரிவித்துள்ளார்.\nசாம்சங் நிறுவனத்தைத் தொடர்ந்து, ஜியோமி நிறுவனம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் 23.5 சதவீதத்தை ஜியோமி நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், ஒவ்வொரு வருடமும் 300 சதவீதம் வளர்ச்சியுடன் ஜியோமி நிறுவனம் வேகமாக முன்னேறி வருகிறது. ஜியோமியைத் தொடர்ந்து மோட்டரோலா-லெனோவோ 9 சதவீதம், விவோ 8.5 சதவீதம், ஓப்போ 7.9 சதவீதம் விற்பனையை இந்தியாவில் கொண்டுள்ளன. இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் விற்பனையை விரைவில் ஜியோமி விஞ்சக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமிகக் குறைந்த விலையில் ஃபேஸ் அன்ல��க் வசதி கொண்ட டெக்னோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nபுதிய நோக்கியா 2.1, 3.1, 5.1 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nநியூயார்க்கில் அறிமுகம் செய்யப்பட்டது சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம்\nஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று திரைப்படம்: யார் இயக்குநர்...எப்போது வெளியாகிறது\nராணிப்பேட்டை பேருந்து நிலையத்தில் அன்னதான வங்கி – தனிநபர் முயற்சிக்கு மக்கள் பாராட்டு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் தேநீர் விருந்தை புறக்கணித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்\nகேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நிவாரண உதவி\nசான்றிதழ் ஊழல்: சேவை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்\nசுதந்திரதின கொண்டாட்டம் : சமபந்தி விருந்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு\nபிறந்த மண்ணுக்காக ரூ.26 கோடி நிவாரண தொகை கொடுத்த பிரபல தொழிலதிபர்\nநயன்தாராவுக்கு கொடுத்த லிப்-லாக் லீக்கானது எப்படி..\nமூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை கைது : ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோல் 4 ரூபாய் என அறிவிப்பு\nகால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை: சுதந்திரம் என்று பெயரிட்ட பெண்: நெகிழ்ச்சியான சம்பவம்\nவீட்டுமனை பட்டா வாங்க தேசிய கொடியுடன் போராட்டம்: தீக்குளித்தும் பட்டா வழங்கவில்லை என புகார் - வீடியோ\n‘ஜன கன மன’ பாடலின் பியானோ வெர்ஷன் பாடல் யூடியூபில் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/local-news/893-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.html", "date_download": "2018-08-15T17:06:35Z", "digest": "sha1:4J225TRDEAPCES6RSKUODWRU4PDBTCFY", "length": 20587, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "கார் டயர் வெடித்து மரத்தில் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி - தினசரி", "raw_content": "\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஅணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\n24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர்…\nமழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து\nகட்சியத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்: ராகுல் காந்தி\nசெல்லூர் ராஜுவை பேசவிட்டால் மதுரை கவலையின்றி முன்னுக்கு வந்துவிடும்: ராமதாஸ் கிண்டல்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nநடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்\nபாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nமுகப்பு உள்ளூர் செய்திகள் கார் டயர் வெடித்து மரத்தில் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி\nகார் டயர் வெடித்து மரத்தில் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம்: திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். திருச்சி – லால்குடியை அடுத்துள்ள அன்பில் பகுதியைச் சேர்ந்த மோகன் (61) தனது குடும்பத்தினருடன் சென்னை நோக்கிச் சென்றார். காரை லால்குடியைச் சேர்ந்த சசிகுமார் (38) என்பவர் ஓட்டிச் சென்றார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தை அடுத்த பாதிரி என்ற இடத்தில் கார் சென்றபோது, திடீரென காரின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, சாலையோர பனை மரத்தில் மோதிக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த மோகன், அவரது தங்கை வசந்தா (47), வசந்தாவின் மகள் ஹரிணி (22), மோகனின் மகள் ரம்யா (32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரம்யாவின் மகள்கள் லூசியா(8), சமயா(5), ராஜேஷ் என்பவரின் மகள் மகாதி(6) மோகனின் மனைவி குமாரி (54) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காரை ஓட்டி வந்த சசிகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்தவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முதலுதவி அளிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ஒலக்கூர் போலீஸார் உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமுந்தைய செய்திவிழுப்புரம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 7 குழந்தைகள் உயிரிழப்பு\nஅடுத்த செய்திஆந்திர அரசை கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு 15/08/2018 8:48 PM\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு 15/08/2018 7:17 PM\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு 15/08/2018 7:08 PM\nசெங்கோட்டை- கொல்லம் ர���ில்கள் ரத்து 15/08/2018 12:40 PM\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு 15/08/2018 12:30 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஅழகிரி ஆதங்கப் படுவதன் பின்னணி திமுக., சொத்தை வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள் யார்\nயாருக்கும் வெட்கமில்லை; ரஜினியின் தரம் தாழ்ந்த ‘சுடுகாட்டு’ அரசியல்\nஅழகிரி ஒரு விருந்தாளி... - கி.வீரமணியின் திமிர்ப் பேச்சு\nகருணாநிதியுடன் தி.க.வை., கழற்றி விட்ட ஸ்டாலின்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-08-15T17:31:40Z", "digest": "sha1:FTRDP2U3DZBWEUJWVLALCADY4XIDWP7D", "length": 20543, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாமுராய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகவச உடையில் சாமுராய், 1860களில்.\nசாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழில்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய படைத்துறையில் (ராணுவத்தில்) இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இவ் வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். புஷிடோ என்ற அறியப்படும் இந்தச் சட்டம் சாமுராய் என்பவர் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய ஒழுக்கமுறைகள் எப்படிப்பட்டவை எனக்குறிப்பிடுகிறது.[1]\n2 வெவ்வேறு காலக்கட்டங்களில் சாமுராய்கள்\n2.3 முரோமச்சி காலம் (1333 – 1573)\n2.4 அழுசி-மோமோயாமா காலம் (1573 – 1603)\nசாமுராய்களின் மிகப்பிரபலமான செயலான, தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளாலோ கொல்லப்படுவது. இது கூட அவர்களுடைய சட்டதிட்டங்களில் ஒன்றே. இதில் செப்புக்கு என குறிப்பிடப்படும் முறையில் அவர்களின் வயிற்றில் இடத்திலிருந்து வலமாக வெட்டி சரணடையாமல் கொல்லப்படுவர். இதே முறையை பெண்கள் செய்யும் பொழுது இச் செபுக்கு செய்யும் முறை வேறுபடும், அவர்கள் தங்களின் வாய்வழியாக வாளை நுழைத்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அதற்கு முன்னர் அவர்களுடைய கால்கள் கயிற்றால் பிணைக்கப்படும், ஏனென்றால் அவர்களின் இறப்பிற்கு பிறகு அவர்களின் உடல் தவறான பார்வைக்கு உள்ளாவதைத் தடுக்கவே. சாமுராய்களின் ஒழுக்க முறைகளில் மிகவும் முக்கியமானது ஒரு தலைவருக்கு கீழ்படிந்து வாழ்வது, தன்கட்டுப்பாடு, மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய, பழமரபுக் கோட்பாடுகளுடன் வாழ்வது. இவர்கள் பெரும்பாலும் மன்னர்களின் பாதுகாவலர்களாகவும் அவர்களின் சேவகர்களாகவுமே இருந்து வந்தனர்.\nஹியான் காலம் (794 – 1185)[தொகு]\nசாமுராய்களின் தேவை இந்தக்காலத்தில் அதிகரித்தது, நிலச்சுவாந்தார்கள் அவர்களுடைய உடைமைகளைப்பாதுகாக்க இதுபோன்ற சாமுராய்களை வேலைக்கு அமர்த்தினர். இந்தக்காலத்தின் முடிவில் இருபெரும் சாமுராய் இனம் இருந்துவந்தது. ஒன்று மினமோட்டோ இனம், மற்றொன்று டைய்ரா இனம். இவர்கள் ஜப்பானின் பெரும்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். பிறகு தங்களுக்கிடையில் ஆதிக்கத்திற்கான போட்டியில் ஈடுபட்டுவந்தனர்.\nகமாகுரா காலம் (1192 – 1333)[தொகு]\nகி.பி. 1185ல் மினமோட்டா இனத்தினர் டைய்ரா இனத்தினரை வென்றனர். இதன் காரணமாக மினமோட்டா யோரிட்டோமோ ஒரு இராணுவ (படையாளர்) ஆட்சியை காமகுரா காலத்தில் தோற்றுவித்தார். ஷோகுன் எனப்படும் படைத்துறையின் (இராணுவத்தின்) உயர்ந்த அதிகாரியாய் இருந்ததால், அவர் ஜப்பானின் மன்னராக தன்னை அறிவித்துக்கொண்டார்.\nமுரோமச்சி காலம் (1333 – 1573)[தொகு]\nஇந்தக் காலத்தில் ஜப்பானின் பல உள்பிரிவுகளாக பிரிந்து தனித்தனியா சாமுராய் இனங்களின் கையில் இருந்துவந்தது. இவர்கள் தங்களுக்கிடையில் பெரும்பாலும் போரிட்டு தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்தனர். இந்தக்காலத்தில் சாமுராய்களின் மேலாண்மை (ஆதிக்கம்), அல்லது அதன் தேவை அதிகமாகயிருந்தது. போர்க் காலத்தைத் தவிர இடைப்பட்ட காலத்தில் சாமுராய்கள் நிலங்களில் வேளாண்மையும் (விவசாயமும்) செய்துவந்தனர்.\nதிரைப்பட இயக்குநர் அகிரா குரோசாவா எடுத்தப்படங்களில் பெரும்பான்மையானவை இந்தக்காலத்தைப்பற்றியதுதான். --117.199.6.18 11:32, 14 மார்ச் 2011 (UTC)yuvaraj\nஅழுசி-மோமோயாமா காலம் (1573 – 1603)[தொகு]\nடோயோடோமி ஹிடேயோஷி ஜப்பானின் சிறுசிறு பகுதிகளை ஒன்றிணைத்தப்பின், மக்களை இனவகைப்படுத்தும் முறையை தோற்றுவித்தார். இது பின்னர் டோகுகவா லேயாசு என்பவராலும் அவருடைய வழித்தோன்றல்களாலும் நிறைவேற்றப்பட்டது. ஹிடேயோஷி சாமுராய்களை வகைப்படுத்தினார் அதாவது வேளாண்மை செய்யும் சாமுராய்களையும், போரிடும் சாமுராய்களையும் வேறுபடுத்தினார். அதற்குப்பின்னர் போரிடும் சாமுராய்கள் மட்டும் தான் வாளை அணிந்திருக்கலாம் என்ற சட்டத்தையும் கொண்டுவந்தார்.\n16 ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த நன்பன் என்னும் காலப்பகுதியில் பயன்படுத்திய மார்புக்கவசம் உட்பட படையுடுப்பு.\nஇடோ காலம் (1603 – 1868)[தொகு]\nஇந்தக்காலத்தில் மக்களின் இனப்பாகுபாட்டில் முதல் இடத்தில் இருந்தவர்கள் சாமுராய்கள், இவர்களுக்குப்பின்னர் உழவர்கள் பயிற்தொழிலாளர்கள், கலைஞர்கள், மர மற்றும் இரும்பு வேலை செய்பவர்கள் என ஜப்பானிய இனப்பாகுபாடு இருந்துவந்தது.\nசாமுராய்கள் அவர்களுக்கென நிலையான குடியிருப்புப் பகுதியை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என கட்டுப்படுத்தப்பட்டார்கள்.. பின்னர் அவர்களுக்கான கூலியை தானியங்களாய் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nபின்னர் அவர்களின் நிலையானகுடியிருப்பு சிறிது சிறிதாக அழிக்கப்படத்தொடங்க, 1615ல் டோகுகவாவின் எதிரி அழிக்கப்பட்டுவிட, ஒருவகையான அமைதியான சூழ்நிலை ஜப்பானில் தொடங்கப்பட்டது. பின்னர் இது 250 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக சாமுராய்களின் தேவை இல்லாமல் போனது. சாமுராய்கள் போரிடுவதை விட்டுவிட்டு மற்ற தொழில்களை செய்பவர்களாக மாறினர். கிட்டத்தட்ட 1868ல் ஜப்பானில் சற்றேறக்குறைய சாமுராய் இனம் வழக்கொழிந்தது.\nஆரம்பக்காலத்தில் இருந்து புத்த மதக்கொள்கை மற்றும் ஜென் கொள்கைகளைப் பின்பற்றி வந்தனர் சாமுராய்கள். அதேசமயம், மிகக்குறைவாக கன்பூஷியஸின் மற்றும் ஷின்ட்டோவின் கோட்பாடுகளும் இவர்கள் வாழ்க்கையில் பின்பற்றப்பட்டிருக்கிறது.\nசாமுராய்களைப்பற்றிய கதைகளைப்போலவே அவர்களுடைய ஆயதங்களைப்பற்றிய கதைகளும் அதிகம். தொடக்கத்தில் பார்த்த புஷிடோவின் வழிகாட்டுதலில் சாமுராய்களின் ஆத்மாவானது அவர்கள் பயன்படுத்தும் கடனா என்ற முக்கியமான வாளில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல் சாமுராய்கள் அந்த வாளுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களை வழிபடுத்துவதின் ஒரு முக்கிய பங்கு அவர்களின் வாளிற்கு உண்டென்பதைப்போன்ற தத்துவங்கள் ஜப்பானில் நிறைய இருந்துவந்துள்ளன.\nசாமுராய்கள் கடானா என்றழைக்கப்படும் வாளை உருவாக்குவதற்கு சில குறிப்���ிட்ட முறைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர் [2]. அதன் நீளம், அகலம், வலிமை பற்றிய நிறைய விதிமுறைகள் இருந்துவந்துள்ளது. சாமுராய்களைப்போலவே கடானாவின் வடிவமும் தொடக்க காலத்தில் இருந்தே நிறைய மாறுபாடுகளை சந்தித்துவந்துள்ளது.\nஇந்த கடானாவைத்தவிர வில், பிச்சுவா, சிறிய கத்திகள் போன்றவற்றை சாமுராய்கள் பயன்படுத்திவந்துள்ளனர்.\n↑ சாமுராய் வாள் எப்படி உருவாகிறது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2017, 04:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/4786/", "date_download": "2018-08-15T16:28:41Z", "digest": "sha1:GNCSWGDCHLT3YIO66GA2BNG6GNBHV25B", "length": 67822, "nlines": 151, "source_domain": "www.savukkuonline.com", "title": "டாஸ்மாக் தமிழ் 11 – Savukku", "raw_content": "\nவழக்கமான உற்சாகம் இல்லாமல் அமைதியாக உள்ளே நுழைந்தான். யாரும் அவனிடம் ஏன் அமைதியாக இருக்கிறாய் என்றும் கேட்கவில்லை. அழுத்தமான மவுனம் நிலவியது.\nபீமராஜன் மவுனத்தை உடைத்தான். “என்னடா எதுவும் பேசாம இருக்கற \n“என்னத்தடா பேசச் சொல்ற… ஒரு பையன், ஒரு பொண்ணை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறது சாதாரணமான ஒரு விஷயம். இரண்டு தனி நபர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். இந்த விஷயத்துல, எல்லோரும் உள்ள நுழைஞ்சு, ஒருத்தனை அநியாயமா சாகடிச்சிட்டாங்களேன்னு வருத்தமா இருக்கு.“\n“இப்போ பேசி என்னப்பா பிரயோஜனம்… இருக்கும்போது ஏதாவது உதவி பண்ணியிருக்கனும்…“ என்றார் கணேசன்.\n“எவ்வளவுதான் மறுத்தாலும், இந்த மரணத்துல பாட்டாளி மக்கள் கட்சியோட பொறுப்பை யாருமே மறுக்க முடியாதுன்ணே. இளவரசன் திவ்யா ஜோடியை பிரிக்கணும்கிறதுல, கங்கணம் கட்டிக்கிட்டு வேலை செஞ்சாங்க. பசுமைத்தாயகம் அருள், டாக்டர் செந்தில், வழக்கறிஞர் பாலு, அன்புமணி, இவங்கள்லாம் முன்னாடி நின்று, இந்த திருமணத்தை எப்படியாவது பிரிக்கணும்னு நெனைச்சு அதில வெற்றியடைஞ்சுட்டாங்க.\nதிவ்யாவுக்கு தேவையான வசதிகளை செஞ்சு குடுத்து, திவ்யா போறதுக்கு கார், தங்க வீடு, எல்லாம் செஞ்சு குடுத்துருக்காங்க. அம்மாதான் முக்கியம், அம்மாவைப் பாத்துக்க, நீ போனா அம்மாவுக்கு யாரு இருக்கான்னு தொடர்ந்து வற்புறுத்தியிருக்காங்க. சின்ன பொண்ணு.. அதுவும் எவ்வள���ு நாள்தான் சமாளிக்கும். ஒரு கட்டத்துல, நான் எங்க அம்மாவோடவே இருக்கேன்னு சொல்லிடுச்சு. நீதிபதிகள் தங்கள் அறையில கூப்புட்டு பேசுனப்போ, அந்தப் பொண்ணு, எங்க அம்மா சம்மதிச்சா நான் இளவரசன் கூடவே போறேன்னு சொல்லிச்சு. வழக்கை ஒத்தி வைச்ச நீதிபதிகள், அடுத்த முறை நீதிமன்றத்துக்கு, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மட்டும் வந்தாப் போதும். திவ்யாவோ, அவங்க தாயாரோ வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க. ஆனா, அம்மா சம்மதிச்சா இளவரசனோட சேந்து வாழறேன்னு திவ்யா சொன்னதா செய்தி வெளியானதை பாமக காரங்களால தாங்கிக்க முடியலை.\nஇதனால, நீதிபதிகள் வரவேண்டாம்னு சொன்னாக் கூட, திவ்யாவை நீதிமன்றத்துக்கு அழைச்சு வந்து, நான் இனிமே இளவரசனோட சேந்து வாழவே மாட்டேன். எனக்கு எங்க அப்பா நினைவாவே இருக்குன்னு சொல்ல வச்சாங்க. கல்யாணம் ஆகி, ஒன்பது மாசம், இளவரசனோடு சந்தோஷமா வாழறப்போ இல்லாத அப்பாவோட நினைவு, திடீர்னு வாழ முடியாத அளவுக்கு தடையாயிடுச்சுன்றதை யாரும் நம்பலை. காடுவெட்டி குரு மேல ரெண்டாவது முறை தேசியப் பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டதால கடுமையா ஆத்திரமடைஞ்சவங்க, தங்களோட ஈகோவுக்காகத்தான் அன்னைக்கு திவ்யாவை நீதிமன்றத்துல மீடியாகிட்ட பேச வச்சாங்க. அதை பாமககோட அருள் தன்னோட இணையதளத்துல பெருமையா போட்டுக்கிட்டு, தருமபுரி காதல் : வினவு முகத்தில் கரி பூசிய திவ்யா அம்பலமாகும் புரட்சி பித்தலாட்டம் னு கட்டுரை எழுதினாரு.. இப்படி கட்டுரை எழுதி பெருமை பேசிக்கிறாங்கன்னா, எந்த அளவுக்கு திவ்யா இளவரசன் காதலை பிரிக்கனும்னு தீவிரமா இருந்தாங்கன்னு தெரியும். எப்படியாவது இந்தக் காதலை பிரிச்சே தீரணும்னு ரொம்பத் தீவிரமா இருந்தாங்க.\nஅன்னைக்கு திவ்யா பேசுனது, இளவரசனோட மனசுல கடுமையா பாதிப்பை ஏற்படுத்தியிருக்கு.”\n”சரி இளவரசன் மரணம் கொலையா தற்காலையா ” என்று கேட்டான் வடிவேல்.\n”இப்போதைக்கு எந்த முடிவுக்கும் வர முடியாது மச்சான். விசாரணை முடிஞ்சாத்தான் தெரியும். இப்போதைக்கு வர்ற தகவல்கள் குழப்பத்தை அதிகப்படுத்துற மாதிரிதான் இருக்கு. காவல்துறை விசாரணையில விரைவில் விஷயங்கள் வெளி வரும். இப்போதைக்கு நாம அதைப் பத்திப் பேசி விஷயத்தை பெரிசு படுத்த வேண்டாம். ”\n”தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தோட கோரிக்கைப் பேரணியை தடை பண்ணிட்டாங்களே.. ஏ���் மச்சான் எவ்வளவு ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. தப்பு இல்லையா எவ்வளவு ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. தப்பு இல்லையா ” என்று வருத்தப்பட்டான் வடிவேலு.\n”அதிமுகவோட வாக்குகளையும் வாங்கி 2 எம்.எல்ஏ சீட்டுல ஜெயிச்சு, கனிமொழிக்கு ஆதரவு குடுத்தாங்களே அது தப்பு இல்லையா” என்றான் தமிழ்.\n ” என்று கேட்டான் ரத்னவேல்.\n”அனுமதிக்காக வியாழக்கிழமை காலையிலேர்ந்து தமுமுக நிர்வாகிகள் கமிஷனர் அலுவலகத்துலயே காத்துக் கிடந்தாங்க. எப்படியாவது கமிஷனரை சந்திச்சுடனும்னு முயற்சி பண்ணாங்க. ஆனா, கமிஷனர் இருந்துக்கிட்டே இல்லன்னு சொல்லச் சொல்லிட்டாரு. அரசாங்கத்துலேர்ந்து, பேரணிக்கு அனுமதி குடுக்கக் கூடாதுன்னு உத்தரவு வந்துடுச்சு. ”\n”இந்த அளவுக்கு ஏன் ஜெயலலிதா உறுதியான நிலைபாட்டை எடுத்தாங்க.. \n”ஜெயலலிதா தமுமுக, தனக்கு துரோகம் இழைச்சுட்டதா நினைக்கிறாங்க. பெரும்பான்மை இந்துக்களோட விரோதத்தை சந்திச்சுக்கிட்டு, விஸ்வரூபம் படத்தை இஸ்லாமியர்களுக்காக தடை செஞ்சு கெட்ட பேர் வாங்கிக்கிட்டேன். ஆனா, கனிமொழிக்கு ஆதரவு குடுத்து, தனக்கு துரோகம் இழைச்சுட்டதா நெனைக்கிறாங்க”\n”சரி.. அந்த ரெண்டு ஓட்டு ஜெயலலிதாவுக்கு அவசியம் இல்லையே.. ”\n”அவசியம் இல்லதான்.. ஆனா அந்த ரெண்டு ஓட்டு இல்லாம கனிமொழியும் தோத்துருந்தா, ஜெயலலிதாவுக்கு இரட்டிப்பு சந்தோஷம் இல்லையா நான்தான் உன்னை ஜெயிக்க வச்சேன்… இப்போ எதிர் முகாமுக்கு போறியா… நான் ஏன் உன் பேரணிக்கு அனுமதி குடுக்கணும் அப்படின்னு ஜெயலலிதா நெனைக்கிறாங்க\nஅரசு விதிச்ச தடையை மீறி, தமுமுக பேரணிக்கு நீதிமன்றத்துலயும் அனுமதி கிடைக்காம போனதுக்கு முக்கிய காரணம், தமுமுக அமெரிக்க தூதரகத்துல நடத்துன தாக்குதல். இந்த தாக்குதல் தொடர்பான புகைப்படங்களை பார்த்த நீதிபதிகள்தான், பேரணிக்கு அரசு விதிச்ச தடை சரிதான்னு தீர்ப்பளிச்சாங்க”\n”சரி தமுமுகவுல என்ன நினைக்கிறாங்க… \n”பேரணிக்கு அனுமதி குடுக்காததுக்கும், தங்களை அலைக்கழிச்சதுக்கும் சேத்து, கமிஷனர் ஜார்ஜ் மேல கடுமையான கோவத்துல இருக்காங்க… ஜார்ஜுக்கு சரியான பாடம் கத்துக்குடுக்கனும்னு நினைக்கிறாங்க..\nஇது மட்டுமில்லாம காங்கிரஸையும் சிபிஐயையும் இஷ்ரத் ஜஹான் வழக்குல சிறப்பா செயல்பட்டதுக்காக பாராட்டி, முஸ்லீம் அமைப்புகள் விரைவில் போஸ்டர��கள் ஒட்ட இருக்காங்க. காங்கிரஸ் இஷ்ரத் ஜஹான் வழக்கை பயன்படுத்தி, பிஜேபியை ஓரங்கட்டணும்னு நினைக்குது.”\n”சரி திமுக தரப்பு செய்திகளைச் சொல்லுப்பா” என்றார் கணேசன்.\n”அண்ணே… இப்போதைக்கு நேரடியா காங்கிரஸை எதிர்க்க முடியாது காங்கிரஸை நேரடியா எதிர்க்காத மாதிரி ஒரு போராட்டம் பண்ணனும்னு முடிவு பண்ணி அறிவிச்ச போராட்டம்தான் சேது கால்வாய் திட்டத்துக்கான ஆர்ப்பாட்டம். இந்த போராட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்னு கருணாநிதி நினைக்கிறாரு… ஆனா, இதை யாருமே பெரிய விஷயமா எடுத்துக்கலை. சேதுக் கால்வாய் திட்டத்தை இவ்வளவு தீவிரமா ஆதரிக்கிறதுக்குப் பின்னாடி, பெரிய பண பேரம் இருக்குன்னுதான் ஜனங்க நினைக்கிறாங்க.. ”\n”சரி தயாளு அம்மாளுக்கு என்ன ஆகும் ” என்று ஆர்வமாகக் கேட்டான் பீமராஜன்.\n”தயாளு அம்மாளுக்கு அல்ஸைமர்ஸ் வியாதி. அவங்க பக்கத்துல இருக்கவங்களை அடிக்கிறாங்க. எதுவுமே ஞாபகத்துல இல்லன்னு சொல்றாங்க. ஆனா, இந்த மனுவை தாக்கல் செய்யறதுக்கு ஒரு நாள் முன்னாடிதான் கும்மிடிபூண்டி வேணு வீட்டு கல்யாணத்துக்கு தயாளு அம்மாள் போயிட்டு வந்தாங்க. இந்த விபரங்களையெல்லாம் சிபிஐ எடுத்து, சம்மன் வந்ததும் திடீர்னு அல்ஸைமர்ஸ் வியாதி வந்துடுச்சுன்னு சொல்லப்போறாங்க. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க மாட்டேன்னு சொல்லிட்டதால, வழக்கு திங்கட்கிழமை அன்னைக்கு உச்சநீதிமன்றத்துல விசாரிக்கப்படும். அதுக்குப் பிறகுதான், ஞாபகமறதி வியாதிக்கு ஒரு முடிவு தெரியும். ”\n”அவங்களுக்கு மட்டுமில்லாம, திமுக தலைவருக்கே ஞாபகமறதி இருக்கேடா \n”தமிழினத்துக்காக குரல் கொடுப்பேன்னு சொல்லிட்டு, தமிழினத்தை அழிக்கும்போது வேடிக்கை பாத்தாரே.. அது ஞாபக மறதி இல்லையா என்ன \n”காங்கிரஸ் கட்சியில என்ன நடக்குது \n”மச்சான் ஜி.கே.வாசன், இன்னும் தனிக்கட்சியா வேணாமான்ற யோசனையிலதான் இருக்காரு. அவர் தனக்கு சிதம்பரத்துக்கு கிடைக்கிற மரியாதை இல்லைன்னு நினைக்கிறாரு. ஆனா, கட்சியில சில மூத்த தலைவர்கள் அவசரப்படாதீங்கன்னு சொல்லியிருக்காங்க.\nசிதம்பரத்தை திடீர்னு சிக்கல்ல இழுத்து விட்டுட்டாங்க…” என்றான் தமிழ்.\n”சனிக்கிழமை அன்னைக்கு, ஈவிகேஎஸ்.இளங்கோவன்கிட்ட நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தோட பங்கு விற்பனை பத்தி கேட்டுருக்காங்க. ��வர், நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்பது குறித்து கவலைப்படும் ஜெயலலிதா, டிஎன்பிஎல் நிறுவனத்தின் பங்குகளை விற்றபோது ஏன் கவலைப்படவில்லை என்று பேட்டி குடுத்துருக்கார். இந்தப் பேட்டியை எடுத்த சன்டிவி செய்தியாளர் என்ன செய்தி குடுத்தாரோ தெரியலை.. சன் டிவியில ஜெயலலிதாவுக்கு சிதம்பரம் கண்டனம் னு செய்தி போட்டுட்டாங்க. இந்த செய்தி ஒளிபரப்பானப்போ, சிதம்பரம் சோனியாவோட இருந்தாரு.\nஉடனடியாக கலாநிதி மாறனை புடிச்சி, நான் எங்க இந்த மாதிரி பேட்டி குடுத்தேன்னு சொன்னதும், மாத்தியிருக்காங்க.”\n”தமிழ்நாட்டுல பிஜேபி கேப்டன் கூட கூட்டணி வைக்கப் போறதா ஒரு பேச்சு இருக்கே… \n”மொதல்ல அவங்க கட்சியை தமிழ்நாட்டுல ஒழுங்கா நடத்தச் சொல்லு. அப்புறம் மத்ததையெல்லாம் பாக்கலாம்.\nபிஜேபிக்கு தமிழ்நாட்ல ஒரு எம்எல்ஏ கூட இல்லை. அடுத்து வர்ற தேர்தல்லயும் ஜெயிப்பாங்களா இல்லையான்னு தெரியாது. ஆனா, அதுக்குள்ள அந்தக் கட்சியில நடக்கிற அடிதடி இருக்கே… திராவிடக் கட்சிகளையே மிஞ்சுற அளவுக்கு இருக்கு.\nதமிழக பிஜேபி தலைவர்களா இருந்த எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன் எல்லாரையும் ஓரங்கட்டிட்டாங்க. தமிழக பிஜேபியோட அமைப்புச் செயலாளரா இருக்கவரு மோகன் ராஜுலு. இவர்தான் கட்சியை குட்டிச் சுவரா ஆக்கிட்டு இருக்காருன்னு பேச்சு.\nபிஜேபியில ஒய்.எஸ்.கண்ணன்னு ஒருத்தர் இருந்தாரு. அவர் ஆர்எஸ்எஸ் காரரு. கட்சியோட போக்கு சரியில்லைன்னு அவர் அடிப்படை பதவியிலேர்ந்து விலகிட்டாரு- அவரு தமிழக பிஜேபியில மோகன் ராஜுலு, மற்றும் தமிழக பிஜேபி செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் இவங்களோட ஊழலைப் பத்தி எழுதிக்கிட்டு வர்றாரு. இவரை பத்து நாளைக்கு முன்னாடி யாரோ சில அடையாளம் தெரியாத நபர்கள் அடிச்சு, இவரோட லேப்டாப்பை தூக்கிட்டுப் போயிட்டாங்க.. ”\n”அவரு என்ன எழுதுனாரு அப்படி \n”வானதி ஸ்ரீனிவாசன் சின்ன வயசுலேர்ந்தே பிஜேபியில இருக்கறவங்க. பிஜேபியில இருந்தாலும், அவங்க வழக்கறிஞரா சேர்ந்த சீனியர் ஞானதேசிகன் என்கிற காங்கிரஸ் வக்கீல் கிட்ட. பிஜேபி ஆட்சி வந்ததும், வானதியோட கணவர் ஸ்ரீனிவாசன் போதைப் பொருள் தடுப்புப் பிரிவோட வழக்கறிஞர் ஆயிட்றாரு. அப்போ இவருக்கு பந்தல் கோவிந்தன் என்கிற போதை மருந்து கடத்தல் காரரோட பழக்கம் ஏற்படுது. அவரை ஒரு பெரிய வ��க்குலேர்ந்து காப்பாத்தறாங்க. அதுல கிடைச்ச பணத்துலதான், இப்போ இவங்க குடியிருக்கிற வீட்டையே கட்டுனதா சொல்றாங்க. வானதி பிஜேபியோட செயலாளரா இருக்கறாங்க. ஸ்ரீனிவாசன், விஸ்வ இந்து பரிஷத்தோட செயலாளரா இருககுறாரு.\nஇந்த ஒய்.எஸ்.கண்ணன் என்கிற நபர், வானதி ஸ்ரீனிவாசன், பிஜேபியோட இன்னொரு தலைவரான தமிழிசை சவுந்தரராஜனை, வானதி மதிக்காம அவமானப்படுத்திக்கிட்டு இருக்கறதைப் பத்தியும், எப்படியாவது தமிழக பிஜேபி தலைவரா ஆகணும்னு, அமைப்புச் செயலாளர் மோகன் ராஜை காக்கா பிடிக்கிறதைப் பத்தியும் தொடர்ந்து எழுதிக்கிட்டு இருக்காரு.\nஇதனால இவர் தாக்கப்பட்டது மட்டுமில்லாம, வானதி ஸ்ரீனிவாசன் ஒய்.எஸ்.கண்ணன் மேல வழக்கு பதிவு செஞ்சு கைது செய்யனும்னு சென்னை சைபர் க்ரைம்ல புகார் குடுத்துருக்காங்க.\nபுகார் குடுத்தது மட்டுமில்லாம, பிஜேபி தேசிய தலைவர்களையெல்லாம் கமிஷனர்கிட்ட பேச வைச்சு, எப்படியாவது கண்ணனை உள்ள தூக்கி வைக்கணும்னு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துட்டு வர்றாங்க.. ”\n”சரி… இவங்க வழக்கறிஞராச்சே… புகார் மேல நடவடிக்கை எடுக்கணும்னு நீதிமன்றத்துல வழக்கு போடலாமே… \n வழக்கு போட்டா செய்தி வெளியில தெரியும். புதிய தலைமுறை உள்ளிட்ட தொலைக்காட்சிகள்ல கருத்து சுதந்திரம் பத்தி வாய் கிழிய பேசிட்டு, தன்னை விமர்சனம் பண்ண ஆளை கைது செய்யணும்னு புகார் கொடுத்தா, அவங்களுக்கு அவமானமில்லையா…. அதுக்காகத்தான் பின் வாசல் வழியா, இந்த வேலை. ”\n”அரசியல் தலைவரா ஆகணும்னு நினைக்கிறவங்க இப்படி விமர்சனத்தை சகிச்சுக்காம இருந்தா எப்படி அப்படி என்னதான் எழுதினாரு கண்ணன் அப்படி என்னதான் எழுதினாரு கண்ணன் \n“ஒரே ஒரு உதாரணம் சொல்றேன் கேளு..\nநோகாமல் நோன்பு கும்பிடறது அப்படின்னா என்ன என்று ஒரு பாட்டியை கேட்டேன்.” அதுவாப்பா நோன்புக்கான ஏற்பாடுகள் நிறைய இருக்கும்.எல்லா ஏற்பாடுகளும் செஞ்சு முடிஞ்சி சாமி கும்பிடற நேரம் வரும்.அந்த நேரத்திலே ஒரு ஆள் வருவார்.ஏற்பாடுகளுக்காக அவர் ஒரு துரும்பக் கூட எடுத்து போட்டிருக்க மாட்டார்.ஆனால் கடைசியில் வரும் அவர் “ எல்லாரும் என்ன செஞ்சிக்கிட்டிருக்கீங்க வாங்க வாங்க சாமி கும்பிடலாம் “ என்று ஆரத்தி தட்டை பிடுங்கிக்கிட்டு சாமிக்கு தீபாராதனை காட்டி எல்லா பெயரையும் தான் தட்டிக்கிட்டு போயிட நினைப்பா��்.அத மாதிரி சில பேர் எந்த வேலையும் செய்யாம பெயரை தட்டிக்கிட்டு போயிட நினைப்பாங்க.அவங்களத்தான் ‘ நோகாம நோன்பு கும்பிடறவங்க‘ என்னு சொல்லுவாங்க “ என்று முடித்தார் பாட்டி.\nஇப்போ விஷயத்திற்கு வருவோம்.அந்த தேசிய கட்சியின் மாநில பிரிவு ‘ வளர்ச்சி நிதி ‘ வசூலில் இறங்கி உள்ளது.ஒவ்வொரு மாநில நிர்வாகிக்கும் சொந்த முயற்சியில் இவ்வளவு வசூல் செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில் நம்முடைய ‘ வசந்த சேனா ‘ அவர்கள் 10 லட்சம் ரூபாய் வசூல் செய்து தருவதாக ஒப்புக் கொண்டாராம்.மாவட்ட,மண்டல் பொறுப்பாளர்களும் இலக்கு நிர்ணயம் செய்துக் கொண்டு வசூல் பணியை துவங்கி விட்டனராம்.ஆனால் நம்முடைய ‘வசந்த சேனா‘ அவர்கள் கோட்டத்தில் உள்ள பல பொறுப்பாளர்களை அழைத்து ,அவர்கள் வசூலிப்பதை தவிர தனக்கு கொடுக்கப்பட்டுள்ள ரசீது புத்தகங்களிலும் வசூல் செய்து கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி புத்தங்களை கொடுத்துள்ளாராம்.நொந்து போன சிலர் என்னிடம் பேசினார்கள்.நான் சொன்னேன், “ முடியாது என்று சொல்ல வேண்டியதுதானே,அதென்ன நீங்கள் வசூல் செய்வது பெயரை அவர் தட்டி செல்வது.அதற்கு பதில் நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் வசூல் செய்வதாக ஒப்புக் கொண்டு 15 ஆயிரம் ரூபாய் வசூல் செய்தால் அந்த பெயர் உங்களுக்கு கிடைக்கும் அல்லவா இப்படி வாயில்லா பூச்சியாக இருக்காதீர்கள் “ என்றேன். மாநிலத் தலைவரும், ‘ அமைப்பின் சிகரமும்’ இதை உடனடியாக கவனிக்க வேண்டும் என்பது தொண்டர்களின் கோரிக்கை.” வசந்த சேனா அவர்களே உங்கள் முழு ‘ திறமையையும் ‘ காட்டி நீங்களாக வசூல் செய்து காட்டுங்கள் இப்படி ‘ நோகாமல் நோன்பு கும்பிட நினைக்காதீர்கள்.\nஇந்த இடத்தில் ப்ளாஷ் பேக் சம்பவம்.அந்த கட்சியின் மாநில மாநாடு நேரத்தில்,மாநாட்டு எற்பாட்டு செலவுகளுக்காக கட்சி நிதி வசூலில் இறங்கியது.மயிலாப்பூர் தொகுதியைச் சேர்ந்த முன்னால் கவுன்சிலர் ஒருவரும், ஒரு மாவட்ட நிர்வாகியும் நிதிக்காக ஒரு ஒட்டல் அதிபரை அணுகினர்.அவரும் ஒரு கணிசமான தொகையை கொடுப்பதாக ஒப்புக் கொண்டு அடுத்த வாரத்தில் வந்து பார்க்கச் சொல்லியிருக்கிறார்.இவர்களும் சரியென்று சந்தோஷமாக வந்து விட்டனர். இதைப் பற்றி கேள்விப்பட்ட வசந்த சேனா இவர்களுக்கு தெரியாமல் ஓட்டல் அதிபரை தொடர்பு கொ���்டு 60 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு விட்டார்.இதற்கிடையே மாநாடு ஏற்பாடுகளுக்காக மாவட்டத்தில் உள்ள 5 மண்டல் நிர்வாகிகளையும் அழைத்த வசந்த சேனா ஒவ்வொரு மண்டலுக்கும் 5 ஆயிரம் கொடுத்து இது தன்னுடைய ‘ PERSONAL CONTRIBUTION ‘ என்று சொல்லி இருக்கிறார்.ஆஹா தன் கை பணத்தை அள்ளிக் கொடுத்து விட்டாரே இந்த வள்ளல் என்று வந்தவர்கள் வாழ்த்தி சென்றனர்.இது நிற்க அந்த முன்னால் கவுன்சிலரும் மாவட்ட நிர்வாகியும் ஓட்டல் அதிபரை நிதிக்காக அணுக, அவர் வசந்த சேனா பணத்தை பெற்றுக் கொண்டு விட்ட விஷயத்தை தெரிவித்திருக்கிறார்.கோபம் கொண்ட மாவட்ட நிர்வாகி அம்மணியிடம் இது பற்றி கேட்டு அந்த பணம் எங்கே என்று வினவியிருக்கிறார்.” அதுதான் அன்னிக்கு ஒவ்வொரு மண்டலுக்கும் 5 ஆயிரம் கொடுத்தேனே “ என்றாராம்.” அது உங்கள் சொந்த பணம் என்றல்லவா சொன்னீர்கள் என்று மாவ்ட்ட நிர்வாகி கேட்க, “ இல்லையில்லை அது இந்த பணம்தான் “ என்று நெளிந்தாராம் வசந்த சேனா.” சரி அது 5 மண்டல்களுக்காக சேர்த்து 25 ஆயிரம் ரூபாய் கணக்குச் சரியாகி விட்டது என்று வைத்துக் கொள்ளுவோம்,பாக்கி 35 ஆயிரம் எங்கே என்று கேட்டதற்கு அது செலவாகி விட்டது என்று கூறினாராம்.வசூல் செய்த பணத்தை தன்னிச்சையாக செலவு செய்திருக்கிறார்,அதற்கு முறையான கணக்கும் இல்லை.இது பற்றி மாநிலத் தலைமைக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.\nஇது பளிச்சென்று கையும் களவுமாக பிடிப்பட்ட சம்பவம்.இன்னும் தெரியாமல் எவ்வளவு இருக்கிறதோ ‘வசந்த சேனா‘ விஷயத்தில் மாநிலத் தலைமையின் கரிசனத்திற்கு என்ன காரணம் என்று புரியாமல் தலையை பிய்த்து கொள்கின்றனர் தொண்டர்கள்\n”இதுல வசந்த சேனா ன்னு கண்ணன் குறிப்பிடறது, வானதியைத்தான். இந்த மாதிரி கண்ணன் எழுதினா வானதியோட உண்மை முகம் வெளிப்பட்டுடாதா… இதுக்காகத்தான் பின்வாசல் வழியா காவல்துறைக்கு நெருக்கடி குடுத்து, கண்ணனைக் கைது பண்ணணும்னு தீவிரமா முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க. \nவானதி ஸ்ரீநிவாசன் பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் சமயத்துலயே, அவங்களுக்காக கள்ள ஓட்டு போட வச்சங்கன்னு இவங்க மேல புகார் இருக்கு. இப்படிப்பட்ட நபர்களெல்லாம் பிஜேபி தலைவரா வந்தா என்ன ஆகும்னு யோசிச்சுப்பாரு…”\n”காவல்துறை செய்திகள் என்னப்பா இருக்கு \n”அண்ணே… வீரப்பனை சுட்டுக் கொன்னதுக்காக பதவி உய���்வு பெற்றவங்களுக்கு சீனியாரிட்டி கிடையாதுன்னு நீதிபதி பானுமதி மற்றும் நீதிபதி ரவிச்சந்திர பாபு ஒரு தீர்ப்பு குடுத்தாங்க. அந்தத் தீர்ப்பு ரொம்ப விரிவா, தெளிவா எழுதப்பட்ட தீர்ப்பு. பதவி உயர்வு எப்படி சட்டவிரோதமா கொடுக்கப்பட்டிருக்கு. இப்படிக் கொடுத்த பதவி உயர்வுக்கு சீனியாரிட்டி கொடுக்க சட்டத்துல இடமே இல்லைன்னு சொன்னதோட அல்லாம, இந்தப் பதவி உயர்வை ரத்து செய்யணும்னு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தா ரத்து செஞ்சிருப்போம். ஆனா, அந்த மாதிரி வழக்கு தொடுக்காததால, சீனியாரிட்டி கொடுக்கணும்னு போட்ட அரசாணையை ரத்து செய்யறோம்னு தீர்ப்பு குடுத்தாங்க.\nஅந்தத் தீர்ப்பை பின்பற்றி பதவி உயர்வுகள் வழங்குவாங்கன்னு பாத்தா, வீரப்பன் அதிரடிப்படையில இருந்த ரெண்டு டிஎஸ்பிக்கள் இந்தப் பதவி உயர்வு வழங்காம, அவங்களுக்கே திரும்பி சீனியாரிட்டி குடுக்கணும்னு முயற்சி எடுத்துக்கிட்டு இருக்காங்க. ”\n”ரெண்டு டிஎஸ்பி எப்படிப்பா இதைப் பண்ண முடியும் \n”அந்த ரெண்டு பேரும் ஜெயலலிதாவோட பாதுகாப்பு அதிகாரிகளா இருக்கறதால, டிஜிபி, உள்துறைச் செயலாளர் கூட இவங்க பேச்சைக் கேட்டு ஆடறாங்க.. ”\n”ரெண்டு பேருமே நேர்மையான அதிகாரிகளாச்சே…”\n”ரெண்டு பேரும் நல்ல அதிகாரிகள்தான். யாரு இல்லன்னது நீதிபதி பானுமதி டிவிஷன் பென்ச் வழங்கிய தீர்ப்பு மிக மிக தெளிவா சீனியாரிட்டி வழங்கக் கூடாதுன்னு இருந்தும், அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் அதிரடிப்படையில இருந்தவங்களுக்கு முன் தேதியிட்டு சீனியாரிட்டி வழங்கனும்னு டிஎன்பிஎஸ்சிக்கு கடிதம் எழுதியிருக்காங்க. ”\n”எப்படிப்பா இந்த மாதிரி பண்ண முடியும் \n”நீதிமன்றம் என்ன கிழிச்சுடும்னு ஒரு தைரியம்தான்… அவங்க நினைக்கிற மாதிரி நீதிமன்றம் என்ன கிழிச்சிடப்போகுது… இப்போ, பாதிக்கப்பட்ட ஆய்வாளர்கள், இந்த மாதிரி சீனியாரிட்டி வழங்க எடுத்த முயற்சிக்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தனியாவும், அதிரடிப்படை வீரர்களுக்கு குடுத்த பதவி உயர்வை ரத்து செய்யணும்னு ஒரு வழக்கு தனியாவும் தாக்கல் பண்றதா இருக்காங்க. ”\n”வேற காவல்துறை செய்திகள் இல்லையா… \n”ஆறுமுகம்னு ஒரு ஐஜி சமீபத்துல பதவியிலேர்ந்து ஓய்வு பெற்றாரு. ஓய்வு பெற்ற நாள்லேர்ந்து அவருக்கு வேலையே, என்ஜினியரிங், மெடிக்கல் சீட் வாங்கித் தர்றேன்னு ஒவ்வொருத்தர் கிட்டயா பணம் வாங்கறதுதான். இப்படி பல பேர்கிட்ட வசூல் பண்றதுக்கு அடிப்படையா, ஜெயலலிதா கூட எடுத்த புகைப்படத்தை பயன்படுத்தறாரு. சிஎம்முக்கே இவர் இவ்வளவு க்ளோசான்னு இவரை பாக்க வர்றவங்க, நம்பி பணம் குடுக்கறாங்க. ”\n”மச்சான் நீதிமன்ற செய்திகள் இல்லையா மச்சான் \n ஏற்கனவே அனுப்பப்பட்ட நீதிபதிகளோட பட்டியல், உச்சநீதிமன்றத்துலேர்ந்து திரும்பி வந்துடும்னு சொல்றாங்க.\nசென்னை உயர்நீதிமன்றத்துல பி.ராஜேந்திரன்னு ஒரு நீதிபதி இருக்கார். இப்போ அவர் ஜாமீன் வழங்கும் நீதிமன்றத்துக்கு நீதிபதியா இருக்கார். அவர் கிட்ட, முன்ஜாமீன் கேட்டு கோவையில இருக்கற ராமகிருஷ்ணா பல்மருத்துவக் கல்லூரியோட தலைமைச் செயல் அலுவலர் ராம்குமார் மற்றும் மேனேஜிங் ட்ரஸ்டி விஜயக்குமார் ஆகிய ரெண்டு பேரும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செஞ்சாங்க.”\n”என்ன வழக்கு அவங்க மேல \n“பல் மருத்துவக் கவுன்சில் உறுப்பினர் முருகேசன் சிபிஐ பிடியில சிக்கினார். அவங்க ஒப்புதல் கொடுத்த கல்லூரிகளையெல்லாம் சிபிஐ தனியா சோதனை செஞ்சாங்க. எந்தக் கல்லூரியும் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாம இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ராமகிருஷ்ணா பல் மருத்துவல் கல்லூரியை 2011ல் ஆய்வு செஞ்ச பல் மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள், கல்லூரி சிறப்பா இருக்குன்னு சான்றிதழ் கொடுத்ததன் அடிப்படையில 100 மாணவர்களை சேத்துக்க அனுமதி கிடைச்சது.\nமுருகேசன் சிக்கின பிறகு, அந்தக் கல்லூரியில சிபிஐ அதிகாரிகள் உதவியோட சோதனை செஞ்சாங்க. அப்படி செஞ்சப்போ, பல உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாம இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுச்சு. ஒரு சில பிரிவுகளுக்கு பேராசிரியர்களே இல்லாம கல்லூரி நடந்துக்கிட்டு இருந்தது தெரிய வந்துச்சு.\nசிபிஐ வழக்கு பதிவு பண்ணி விசாரணை பண்ணிக்கிட்டு இருக்காங்க. இந்த நிலையிலதான் ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செஞ்சாங்க.\nஇந்த மனுவை விசாரிச்ச நீதிபதி ராஜேந்திரன், முன் ஜாமீன் தர்றேன்னு சொல்லனும், இல்ல தர முடியாது, டிஸ்மிஸ் பண்றேன்னு சொல்லனும்.. ஆனா வித்தியாசமா ஒரு உத்தரவு போட்ருக்கார்”\n”என்ன உத்தரவு போட்டாரு… ”\n”சிபிஐ அதிகாரிகளும், மருத்துவர்களும், இந்தக் கல்லூரியை மறுபடி சோதனை பண்ணணும். சோதனையில் ஏற்கனவே இருந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டதா இல்லையான்னு ஆராஞ்சு ஒரு அறிக்கை தாக்கல் செய்யணும். அந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து தடை விதிக்கனுமா, வேணாமான்னு நீதிமன்றம் முடிவு செய்யும். அது வரை விசாரணைக்கு தடை விதிக்கிறேன்னு உத்தரவு போட்ருக்கார். ”\n”அதிகப்பிரசங்கித்தனம் மட்டுமில்ல. சட்டவிரோதமும் கூட. லஞ்ச ஒழிப்புச் சட்டம் பிரிவு 19 (3) (b) என்ன சொல்லுது தெரியுமா \nஇந்தச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட எந்த வழக்கிலும், பிழை, தவறு, விடுபட்டுப் போதல், அனுமதியில் பிழை போன்றவற்றால், நீதிப் பிறழ்வு ஏற்பட்டிருக்கிறது என்ற காரணத்தைத் தவிர்த்து, எந்தக் காரணத்தினாலும் எந்த நீதிமன்றமும் விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாதுன்னு தெளிவா சொல்லுது.\n23.02.2013 அன்னைக்கு சென்னையில் ஊழல் வழக்குகள் தொடர்பா விரிவுரை ஆற்றிய தலைமை நீதிபதி ஆகப்போற சதாசிவம், ஊழல் வழக்குகளில், நீதிமன்றங்கள் தடை உத்தரவு பிறப்பிக்கக் கூடாதுன்னு தெளிவா சொன்னார். அந்த விரிவுரையை இந்த நீதிபதி ராஜேந்திரனும் கேட்டார். அதுக்குப் பிறகும் இப்படி ஒரு தடை உத்தரவை பிறப்பிச்சிருக்காரு.”\n”எதுக்காக இப்படி ஒரு உத்தரவை போட்டாரு \n”இந்த வழக்கில். கல்லூரி சார்பா ஆஜரான வழக்கறிஞர் லோகநாதன், நீதிபதி ராஜேந்திரனுக்கு தெரிஞ்சவருன்னு சொல்றாங்க. இதைத்தாண்டி பணம் வாங்கிட்டு ராஜேந்திரன் இப்படி ஒரு உத்தரவை போட்டாரான்னு சொல்றதுக்கு ஆதாரம் ஏதும் இல்லைன்னு இது பத்தி பேசிக்கிட்டிருந்த வக்கீல் சொன்னாரு. ”\n”அந்த வக்கீல் கிட்டயே, அந்த நீதிபதி ராஜேந்திரன் எப்படிப்பட்டவர்னு கேக்க வேண்டியதுதானே \n”கேட்டேன். புலம்பித் தள்ளிட்டாரு. நீதிமன்றத்துல நீதிபதி ராஜேந்திரன் பேச்சு தனக்குத் தெரியாத சட்டமே இல்லன்ற மாதிரி இருக்குமாம். இப்படியெல்லாம் பேசிட்டு, முன் ஜாமீன் கேட்ட வழக்குல எப்படி இப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியும்னு ஆச்சர்யப்பட்றாரு அந்த வக்கீல்.\nஒரு ஜாமீன் வழக்கில், ஜாமீன் தர்றேன், தர முடியாதுன்னு இரண்டு தீர்ப்புதான் குடுக்க முடியும். முறைகேடுகள் நடந்திருக்கா, நடக்கலையான்னு ஆராயறது, நீதிமன்றத்தோட வேலை இல்லை. அது காவல்துறையின் வேலை. புதுசா, ஆய்வு பண்ணுங்கன்னு உத்தரவு போடறதுக்கு எந்த நீதிமன்றத்துக்கும் அதிகாரம் கிடைய��து. அப்படி இருக்கும்போது, எதுக்காக நீதிபதி இப்படி ஒரு கிறுக்குத்தனமான உத்தரவு போட்டாருன்னு புரியலைன்னு சொல்றாரு அந்த வக்கீல். ”\n”இது கிறுக்குத்தனமான உத்தரவு இல்லை தமிழ். வெவரமான உத்தரவுதான். புதுசா ஒரு சோதனை நடத்த இன்னும் ரெண்டு மூணு நாள் ஆகும். அந்த ரெண்டு மூணு நாளைக்குள்ள, கல்லூரி நிர்வாகம் எல்லா குறைபாடுகளையும் சரி செஞ்சுடும். குறைபாடுகளே இல்லைன்னு நீதிமன்றத்துல அறிக்கை தாக்கல் செஞ்சதும், இந்த வழக்கு விசாரணை நீடிக்கத் தேவையில்லைன்னு உத்தரவு போடுவாரு. ஜாமீன் வேணும்னு கேட்டதுக்கு, வழக்கையே ஊத்தி மூடிட்டா கல்லூரி நிர்வாகம் கவலைப்பட வேண்டியதில்லைல… அந்த ஐடியாவுலதான் இப்படி ஒரு தீர்ப்பை குடுத்துருக்காரு ராஜேந்திரன்.\n”நீங்க சொல்றதும் சரிதான்ணே.. இந்த மாதிரி காலேஜ்ல படிச்சுட்டு வர்ற பல் மருத்துவர்கிட்ட இந்த நீதிபதியை சிகிச்சை எடுக்கச் சொல்லணும். சிகிச்சை எடுக்கறேன்னு நல்லா இருக்கற பல்லையெல்லாம் புடுங்கிடுவாங்க. அப்பத்தான், இந்த நீதிபதிக்கு எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்கோம்னு புரியும். ”\n”இவங்கள்லாம் ஏன்பா சின்ன மருத்துவமனைக்கு போகப்போறாங்க. இவங்களுக்கெல்லாம் அப்போல்லோ, இல்லன்னா பெரிய மருத்துவமனையில ஓசியில சிகிச்சை அளிக்கப் போறாங்க… இந்தக் கல்லூரியில படிச்சிட்டு வர்ற பல் மருத்துவர்கள்கிட்ட, நம்பள மாதிரி ஆளுதான் சிக்குவோம்….” என்று அலுத்துக் கொண்டார் கணேசன்.\n”கார் இறக்குமதி வழக்குல சிக்கியிருக்குற அலெக்ஸ் சி ஜோசப் முன் ஜாமீன் மனு தாக்கல் பண்ணியிருக்காரு. இவருக்கு இருக்கற வழக்கறிஞர் பி.குமார் ஆஜராகுராரு. இந்த வழக்கும் நீதிபதி ராஜேந்திரன் கிட்டதான் விசாரணைக்கு வரும்”\n”பி.குமார் ஜெயலலிதாவோட வழக்கறிஞர் ஆச்சே…\n”ஜெயலலிதாவோட வழக்கறிஞர்தான். நான் ஜெயலலிதாவுக்கு 2001லயே ஒரு ஹம்மர் காரை பரிசா கொடுத்தேன். அதான் அம்மாவே பி.குமாரை எனக்கு ஆஜராக சொல்லி உத்தரவு போட்ருக்காங்கன்னு அலெக்ஸ் சொல்லிக்கிட்டு இருக்காரு. ”\n”சரி கல்லூரியில முறைகேடுகள்னா மீண்டும் ஒரு முறை சோதனை செய்யுங்கன்னு உத்தரவு போட்றாரு. சட்டவிரோத கார் இறக்குமதிக்கு நீதிபதி என்ன உத்தரவு போடுவாரு ” என்று சந்கேத்தோடு கேட்டான் ரத்னவேல்.\n”அந்தக் காரையெல்லாம் சிபிஐ அதிகாரிகள் ஓட்டிப் பார்க்க வேண்ட��ம். கார் நல்லா ஓடுச்சுன்னா விசாரணை தேவையில்லை. இப்படி சிறப்பாக ஓடும் கார்களை இந்தியாவுக்கு கொண்டு வந்ததுக்காக அவரை பாராட்ட வேண்டும். அதை சரிபார்க்கும் வரை விசாரணைக்கு தடை விதிக்கிறேன்னு சொல்லுவாரு.. ” என்று சொல்லி விட்டு சிரித்தான் தமிழ்.\n”சரி பத்திரிக்கை உலக செய்திகள் உண்டா ” என்றார் கணேசன்.\n”இந்து தமிழ்ப் பத்திரிக்கையாள காமதேனுவுக்கு ஆள் சேர்க்கும் பணி தீவிரமா நடைபெற்று வருது. தினமணியிலேர்ந்து பல பேர் இங்க வந்துக்கிட்டு இருக்காங்க. தினமணியிலயும் பல மாதமா இன்சென்டீவ் போடாம தாமதிச்சிக்கிட்டு இருக்காங்க. போற போக்கைப் பாத்தா தினமணி கடையே காலியாயிடும் போலருக்கு.\nஇப்போ காமதேனுவுக்கு எடுக்கற ஆட்கள்ல வலதுசாரி சிந்தனை உள்ளவர்களையும் எடுக்கறாங்க. அவங்களுக்கும் அங்க ஸ்பேஸ் இருக்கணும்னு நெனைக்கிறாங்க.”\n”இந்து பொதுவா இடது சாரி சிந்தனை உள்ளது இல்லையா \n”வெறும் இடது சாரி சிந்தனை இருந்தா, கம்யூனிஸ்ட் காரன்தான் வாங்கிப் படிப்பான். மோடி ஆதரவாளர்கள் இன்னைக்கு வளந்துக்கிட்டே இருக்காங்களே.. அவங்களையும் படிக்க வைக்க வேண்டாமா முதலாளிக்கு வேண்டியது லாபம். லாபம். லாபம். அந்த லாபத்துக்காக அவன் யாரை வேணாலும் எடுப்பான். பேப்பர் வர்றதுக்கு இன்னும் ஆறு மாசம் ஆகும். அதுக்குள்ல யாரெல்லாம் சேர்றாங்கன்னு விபரம் சொல்றேன். ”\n”போலாம்பா” என்று கணேசன் எழுந்ததும் அனைவரும் எழுந்தனர்.\nNext story டுபாக்கூர் துரைசாமி.\nPrevious story கருப்பு ஆடுகள் 2\nஈழப் போரில் கருணா குடும்பத்தின் சாட்சியம்\nவாரிசு மோதல் : கருணாநிதி யார் பக்கம் \nஅடங்க மறுப்போம். அத்து மீறுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://news.lankasri.com/science/03/183940?ref=category-feed", "date_download": "2018-08-15T17:17:27Z", "digest": "sha1:OBIEF2GIO37HVWEQBZZFFMJCU5S3FMIE", "length": 10371, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "சூரியன் மீதான நாஸாவின் ஆய்வு, Parker Solar Probe எவ்வாறு உருகாமல் சூரியனை அடையப் போகிறது? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசூரியன் மீதான நாஸாவின் ஆய்வு, Parker Solar Probe எவ்வாறு உருகாமல் சூரியனை அ��ையப் போகிறது\nஇன்னும் சில வாரங்களே உள்ளன, நாஸா தனது கனவு செயற்திட்டங்களில் ஒன்றை செயற்படுத்த தயாராக உள்ளது.\nParker Solar Probe சூரியனை தாக்கப்போகிறது, சூரியனுடன் தொடுகையில் இருக்கப்போகிறது. முன்பு எப்போதுமில்லாதவாறு மிக நெருக்கமாக சூரியனை அண்மிக்கப்போகிறது.\nParker இனுடைய மூன்று அண்மித்த ஒழுக்குகளும் அதை சூரிய மேற்பரப்பிலிருந்து 6.1 மில்லியன் கிலோமீட்டர்களுக்குள் வைத்திருக்கப்போகின்றது. இப்பகுதி வெப்பநிலை மில்லியன் டிகிறி கெல்பின்.\nஇவ் விண்கலம் வெப்ப கவசத்தை கொண்டிருக்கிறது. Parker இனை பாதுகாக்கும் தந்திரம் பற்றி நாஸா தெருவிக்கையில், அது வெப்பநிலை மற்றும் வெப்பத்துக்கிடையிலான வித்தியாசத்துடன் அண்டைவெளியின் அடர்த்தியுடன் தொடர்புபட்டது என்கிறார்கள்.\nவெப்பநிலை என்பது துணிக்கைகள் எவ்வளவு வேகமாக அசைகின்றன என்பது. ஆனால் வெப்பம் என்பது அவை கடத்தும் சக்தியினளவு.\nஅண்டைவெளியில் துணிக்கைகள் வேகமாக அசைகின்றன. ஆனால் அவை அதிகளவு வெப்பத்தை கடத்துவதில்லை. காரணம் துணிக்கைகளுக்கு இடையிலான இடைவெளி அதிகமாயிருப்பதாலாகும்.\nசூரியனின் corona பகுதியினூடு Parker Solar Probe பயணிக்கிறது, அப்பகுதி வெப்பநிலை கூடிய பகுதி, அடர்த்தி குறைவு.\nதற்போது நீங்கள் கைகளை கொதிக்கும் நீரில் விடுவதையும், சூட்டடுப்பில் (Hot Oven) விடுவதையும் கற்பனை செய்து பாருங்கள்.\nசூட்டடுப்பில் கைகள் கொதிநீரிலும் பார்க்க நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை தங்களால் உணர முடிகிறதா\nஇதேபோல் சூரியனின் கண்ணுக்குப் புலப்படக்கூடிய மேற்பரப்பை விட corona பகுதியின் அடர்த்தி குறைவு. எனவே விண்கலம் குறைந்தளவிலான துணிக்கைகளுடனேயே தொடுகையிலிருக்கும்.இதனால் அதிகளவிலான சக்தியை உள்வாங்கிக்கொள்ளாது.\nஅதாவது அதன் பாதுகாப்புக் கவசம் 1644 டிகிறி கெல்பின் அளவிற்கே வெப்பமாக்கப்படக்கூடியது. இக் கவசம் நன்கு வெப்பமாக்கப்பட்ட காபன்-காபன் கலப்பு தட்டுக்களாலானது.\nசூரியனை நோக்கிய பகுதி வெள்ளை வர்ணம் தீட்டப்பட்டுள்ளதால் அது பெருமளவிலான ஒளிக்கதிர்களை தெறிக்க வைக்கிறது. இது தனக்கு அப்பாலுள்ள பொருட்களை 300 கெல்பினுக்கு குறைவாகப் பேணுகிறது.\nமொத்த Probe உம் அமுக்கமாக்கப்பட்ட வடிகட்டிய நீர் கொண்டு குளிராக்கப்படுகிறது. இந் நீரானது Probe வெளிக்காட்டப்படும் வெப்பநிலைக்கு ���ாக்குப்பிடிக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22478", "date_download": "2018-08-15T16:38:05Z", "digest": "sha1:SD7HESDNNJ26TEBBUN4FT2NRFNSQ7SKG", "length": 16915, "nlines": 96, "source_domain": "tamil24news.com", "title": "நிகழ்கால வரலாற்றில் காத", "raw_content": "\nநிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன் மதிவதனியின் காதலைச் சொல்லலாம்\nகாவியங்களிலும் வரலாற்றிலும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வருகிறது. நிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன் மதிவதனியின் காதலைச் சொல்லலாம். அரைகுறையாக வரலாற்றை தெரிந்து வைத்துக் கொண்டு எதுவும் புரியாமல் திரியும் சிலருக்காகவே இந்த பதிவு.\nபிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர்,\nதென் இலங்கையில் படித்த மாணவர்கள் யாழ் பல்கலையில் படிக்க முயன்ற பொழுது சிங்கள பேரினவாத அரசு அதற்கு மறுத்தது, அவர்கள் படித்துக் கொண்டிருந்த பழைய பல்கலைக்கே செல்ல காலக்கெடு வைத்தது.\nமேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது. அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. யாழ் நகரம் முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.\nஜெயவர்தனா இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை லலித் அதுலத் முதலி அந்த மாணவர்கள் சாவதைப் பற்றி எந்த கவலையும் இல்லை என்றார். 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள��� மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்துச் சென்றனர்.\nப்ளாட் மாணவர்களை விடுதலைப் புலிகள் கடத்தியதாக குறை கூறியது, புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர். உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் விடுதலைப்புலிகள் பாசறையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு தமிழகத்திற்கு சென்றனர்.\nமாணவிகள் ஜெயா, லலிதா, வினோஜா மற்றும் மதிவதனி உட்பட நான்கு பேரும் ஆண்டன் பாலசிங்கமும், அடேலும் தங்கியிருந்த சென்னை திருவான்மியூர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தான் ஒரு ஹோலிப் பண்டிகையின் பொழுது பிரபாகரன் மீது கலர் நீரை ஊற்றி விளையாடினார் மதிவதனி, அதற்கு கடிந்து கொண்டார் பிரபாகரன். வருத்தம் அடைந்த மதிவதனி அழுது கொண்டிருந்தார், ஆண்டன் அண்ணையிடம் பேசிவிட்டு திரும்பி வந்த பிரபாகரன் அழுது கொண்டிருந்த மதிவதனியை சமாதானம் செய்துவிட்டு சென்றார்.\nஇதன் பிறகே இருவருக்கும் இடையிலான காதல் மலர்ந்தது, அன்றைய காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தினர் திருமணம் செய்ய தடை இருந்தது, அதை அனைத்து உறுப்பினர்களிடமும் பேசி அந்த தடையை நீக்கி திருமணத்திற்கு அனைவரின் சம்மதத்தையும் ஆண்டன் பாலசிங்கம் வாங்கினார். பிரபாகரன் மதிவதனியின் பெற்றோரின் சம்மதத்தையும் பெற்றபிறகு தான் திருமணம் என்று கூறியதால், யாழ்ப்பாணத்தில் இருந்து பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் சம்மதமும் பெறப்பட்டது.\nமாப்பிள்ளை வீட்டில் இருந்து தான் தாலி செய்ய வேண்டும் என்பது முறை, எனவே பிரபாகரன் தனது மாமாவிற்கு தகவல் அனுப்பினார் அவரும் மிகவும் மகிழ்ந்து தாலி செய்து அனுப்பி வைத்தார். தாலிக்கு கூட தன் இயக்கத்தில் இருந்து பணம் பெறாமல் தன் மாமாவிடம் இருந்தே பணம் பெற்றார்.\nஇதே சமயத்தில் டெலோ பெண்களை தங்கள் இயக்கத்தில் இணைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி பலரை தமிழகத்திற்கு கூட்டி வந்தது, அவர்களுக்கு தங்கும் வசதியோ எதுவும் செய்யாமல் நிராதரவாக தமிழகத்தில் விட்டிருந்தது. அவர்களும் ஆண்டன் பாலசிங்கம் வீட்டிலேயே மதிவதனியுடன் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் ஒருவர் தான் சோதியா என்று அழைக்கப்பட்ட மாவீர்ர் சோதியா. இதன் பிறகே இவர்��ளுக்கான பயிற்சி பாசறை அமைக்கப்பட்டு பெண் விடுதலைப் புலிகள் அணி உருவாக்கப்பட்டது.\nஇதன் பிறகு தனது கணவரின் ஒவ்வொரு போராட்டத்திலும் தான் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்திலும் தொடர்ந்து பிரபாகரனுக்கு தோள் கொடுத்து நின்றவர் மதிவதனி. மதிவதனியும் பிரபாகரனும் வேறு வேறு உருவங்களாக இருக்கலாம் ஆனால் உயிர் என்பது இருவருக்கும் ஒன்றே ஈழத் தமிழர்களுக்காக தங்களின் காதலையும் வாழ்க்கையையும் ஒன்றாக இணைத்துக் கொண்டவர்கள், போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்தவர்கள்.\nஇவர்களின் குழந்தைகளுக்கு இறந்த மாவீரர்களின் பெயரையே வைத்துள்ளனர். சார்லஸ் ஆண்டனி, துர்கா போன்ற மாவீரர்களை நமக்குத் தெரியும், ஆனால் பாலச்சந்திரன் யார் என்ற தகவல் பலருக்கு தெரியாது, இவர் வேறு யாரும் அல்ல மதிவதனியின் தம்பி இந்திய அமைதிப்படை காலத்தில் களத்தில் நின்று போராடிய வீரர்களில் ஒருவர்.\nபல்லாண்டுகளுக்கு முன்பாகவே தன் தம்பியை சுதந்திர தமிழீழத்திற்காக கொடுத்த தமக்கையான மதிவதனி தன் பிள்ளைகளையும் தமிழீழத்திற்காக கொடுத்துவிட்டார். தம் மக்களின் சுதந்திரத்தையே தம் காதலாகவும் வாழ்க்கையாகவும் அமைத்துக் கொண்டவர்களே தலைவர் பிரபாகரனும் மதிவதனியும்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயண���் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thirukoilmagazine.tnhrce.in/Appearance.html", "date_download": "2018-08-15T16:57:28Z", "digest": "sha1:EOIYRKOMKTB2KFBDDUVAF4AE5SGJ6HIZ", "length": 2414, "nlines": 11, "source_domain": "thirukoilmagazine.tnhrce.in", "title": "Official Website of Thirukoil Magazine TNHRCE", "raw_content": "\n1958 இல் தொடங்கப்பட்ட திருக்கோயில் இதழ் இந்து சமயக் கோட்பாடுகள், திருக்கோயில் வரலாறுகள், மகான்கள் மற்றும் அடியார்களின் திருத்தொண்டுகள் மற்றும் வரலாறுகள், ஆன்மீகம் சார்ந்த வாழ்வியல் வழிகாட்டுதல்கள், அறக்கருத்துகள் ஆகியவை இதன் உள்ளடக்கங்கள். தமிழ் இலக்கிய, ஆன்மீக அறிஞர்கள் பலர் இதில் பங்கேற்று எழுதியுள்ளனர். கிருபானந்தவாரியார், ம.பொ.சிவஞானம், மு.அருணாச்சலம், கி.வா.ஜகந்நாதன், ந.சுப்புரெட்டியார், டி.என்.சிங்காரவேலு, அருணை வடிேவல் முதலியார், க.வச்சிரவேலர், கி.ஆ.பெ.விசுவநாதம், என்.சேதுராமன், க.த.திருநாவுக்கரசு, சுத்தானந்தபாரதியார், ச.வே.சுப்பிரமணியம், வ.சுப.மாணிக்கம், முனைவர் இரா.கலைக்கோவன், நாராயண வேணுகோபால நாயக்கர், மு.அருணகிரி, பாலகுமாரன், பிரேமாநந்தகுமார்,மஞ்சுளா ரமேசு மற்றும் இந்திய ஆட்சிப் பணியில் உள்ள பலர் இதில் பங்களித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/galleries/photo-events/2018/aug/11/aadi-amavasai-tharpanam-held-across-india-11449.html", "date_download": "2018-08-15T16:23:46Z", "digest": "sha1:CCRSX2XCMHVCBGVOPLYFJRIHKRQYSK4U", "length": 5143, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "முன்னோர்க்கு தர்ப்பணம்- Dinamani", "raw_content": "\nஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கானோர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். இதேபோல் முக்கடல் சங்கமம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்க்கு தர்ப்பணம் செய்து வந்தனர்.\nதமிழகம் ஆடி அமாவாசை முன்னோர்க்கு தர்ப்பணம்\nசெங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திக���் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/aug/09/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2977156.html", "date_download": "2018-08-15T16:22:51Z", "digest": "sha1:4LMDCE6ZOITNBDKKGG25FA7G4X277HDC", "length": 5911, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பெண்களின் வன்முறைக்கு தீர்வு!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nபெண்களின் வன்முறைகளுக்கு தீர்வு என்ன என்று என்னைக் கேட்டால், \"பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாத்து கொள்வது எப்படி என்று நாம் பெண்களுக்குத்தான் அறிவுறுத்துகிறோம். இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் என்று ஆண்களுக்கு நாம் அறிவுறுத்துவதில்லை. சட்டத்தின் துணையோடு தண்டனை வாங்கி கொடுக்க முயற்சிப்பதை விட மன பக்குவம், பண்பு, அறியும் சக்தி ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்'' என்கிறார் பிரபல சிதார் கலைஞர் ரவி சங்கரின் மகள் அனுஷ்கா சங்கர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசெங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_274.html", "date_download": "2018-08-15T16:50:07Z", "digest": "sha1:U4FETBQYCLBUVGBHX65WJMKPOJF7BETZ", "length": 42454, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களை இன அழிப்பு செய்தவன், நீதிமன்றில் தற்கொலை - சர்வதேச நீதிமன்றத்தில் பரபரப்பு (வீடியோ) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களை இன அழிப்பு செய்தவன், நீதிமன்றில் தற்கொலை - சர்வதேச நீதிமன்றத்தில் பரபரப்பு (வீடியோ)\nபொஸ்னியப் போரில் இன இழிப்புக் குற்றச்சாட்டுக்கு இலக்காகி, சர்வதேச நீதிமன்றத்தால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பொஸ்னி�� இராணுவத் தளபதி, தீர்ப்பு வாசிக்கப்படவிருந்த சமயத்தில் நீதிமன்றில் வைத்தே நஞ்சருந்தித் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நெதர்லாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபொஸ்னியாவில் வாழ்ந்து வந்த முஸ்லிம்களை, 1990களில் நாட்டை விட்டு விரட்டியும் கொலை செய்தும் இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஸ்லோபொதான் ப்ரல்ஜாக் என்ற பொஸ்னிய இராணுவ முன்னாள் தளபதி உட்பட, க்ரோஷியாவைச் சேர்ந்த ஐந்து அரசியல்வாதிகளுக்கும் 20 ஆண்டு கால சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்து ஸ்லோபொதான் மேன்முறையீடு செய்திருந்தார். அதன் மீதான விசாரணைகள் நிறைவுற்ற நிலையில், அவர் குற்றவாளி என்பது மீண்டும் நிரூபணமானது. இதையடுத்து அவர் மீதான தீர்ப்பு வாசிக்கப்படவிருந்தது.\nஅப்போது திடீரெனப் பேச ஆரம்பித்த ஸ்லோபொதான், தாம் நிரபராதி என்றும் இன அழிப்பில் ஈடுபடவில்லை என்றும் தாம் ஒரு போர்க் குற்றவாளி அல்ல என்றும் கூறியதுடன், கையில் வைத்திருந்த சிறு குப்பியில் இருந்த கருமையான திரவத்தை அருந்தினார்.\nபிரதம நீதிபதி இதைக் கண்ணுற்றபோதும் சந்தேகம் ஏதும் எழாமையால் அவர் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். ஒரு சில நொடிகளுக்குள், ஸ்லோபொதான் நிலைகுலைந்து சரிந்து கீழே விழுந்தார்.\nஇதையடுத்து ஸ்லோபொதானின் சட்டத்தரணி “எனது சாட்சிக்காரர் விஷமருந்திவிட்டார்” எனக் கூச்சலிட்டார். இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதாக நீதிபதி அறிவித்தார்.\nஉடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலன் தராத நிலையில் அவர் உயிரிழந்தார்.\n(இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்கள்மீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்ப�� சிலதை மறுக்கிறீர்களா எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.\nஅன்று ஆயுத பலமும் ஆட்பலமும் இருந்தது ஈவ் இரக்கமின்றி வயோதிபர் என்றும் பச்சிலம் குழந்தை பெண்னென்றும் கொண்டு குவித்தான். இன்று எதற்கும் திராணி அற்றவனாக தன் கைகளாலேயே தன் வாழ்வை முடித்து கொண்டான்.\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சாரதியொருவர் தனக்கு பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பஸ்ஸில் குண்டுத் தாக்குதல் இடம்பெறக்கூடும் எனவும் ...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஞானசாரருக்கு நேற்று, நடந்தது என்ன..\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றை அவமதித்ததாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முய���்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத��தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/london?pg=1", "date_download": "2018-08-15T16:45:28Z", "digest": "sha1:23BWYPB32O4QPB4PWQ5YOYHIJFJMB2VJ", "length": 13622, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "லண்டன் செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஉலக கோப்பை மகளிர் ஹாக்கி: நெதர்லாந்து கோல் மழை- கொரியாவை வீழ்த்தியது\nஉலக கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 7-0 என்ற கணக்கில் நெதர்லாந்து வெற்றி பெற்றது. லண்டன்:உலக கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டி மேலும் படிக்க... 23rd, Jul 2018, 06:17 AM\nபயண நேரத்தை பாதியாக குறைக்க மீண்டும் வருகிறது ஒலியை மிஞ்சும் சூப்பர் சோனிக் விமானங்கள்\nஒலியை விட வேகமாக செல்லும் சூப்பர் சோனிக் விமானங்களை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளன உலகின் முன்னனி விமான தயாரிப்பு மேலும் படிக்க... 23rd, Jul 2018, 06:11 AM\nலண்டனில் பட்டப்பகலில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இளைஞர்\nபிரித்தானிய தலைநகர் ல��்டனில் அமைந்துள்ள பெத்னல் கிரீன் சாலையில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க... 20th, Jul 2018, 01:22 AM\nபிரிட்டன் பாராளுமன்றம் அருகே டிரம்ப் பேபி பலூன் - அமெரிக்க அதிபர் வருகைக்கு எதிர்ப்பு\nபிரிட்டன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாராளுமன்றம் அருகே ‘டிரம்ப் பேபி’ பலூன் பறக்க விடப்பட்டது. மேலும் படிக்க... 13th, Jul 2018, 02:00 PM\nபொது இடத்தில் ஹரி- மெர்க்கல் ஜோடியைப் பார்த்து திகைத்துப் போன மக்கள்\nதிடீரென்று பொது இடத்தில் ஹரி மெர்க்கல் ஜோடியைப் பார்த்த பொதுமக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். மேலும் படிக்க... 13th, Jun 2018, 11:02 AM\nசிறுமிகள் இருக்கும் நூலகத்தில் ஆபாச படம் பார்த்த நபர்\nபொது நூலகத்தில் சிறுமிகள் இருக்கும் நிலையில், அங்கிருக்கும் கம்ப்யூட்டரில் ஒருவர் ஆபாச படம் பார்த்தம் சம்பவம் பிரித்தானியாவில் நடந்துள்ளது. மேலும் படிக்க... 12th, Jun 2018, 06:40 AM\nகணவரிடம் மனைவி கேட்ட ஜீவனாம்சம்: அதிர்ந்த கணவர்\nலண்டனை சேர்ந்த கணவர் விவாகரத்து செய்த தனது மனைவிக்கு ஏற்கனவே £1 மில்லியன் பணம் கொடுத்த நிலையில், அவர் மேலும் £1.35 மில்லியன் பணம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டு மேலும் படிக்க... 11th, Jun 2018, 10:12 AM\nநான்கு முறை உயிரிழந்து மீண்டும் உயிர் பிழைத்த நபர்\nபிரித்தானியாவை சேர்ந்த நபரின் இதயம் நான்கு முறை துடிப்பதை நிறுத்தி அவர் மரணித்த நிலையிலும் அதிர்ஷ்டவசமாக மீண்டும் உயிர் பிழைத்துள்ளார். மேலும் படிக்க... 7th, Jun 2018, 12:19 PM\nகுட்டி இளவரசர் ஜார்ஜ், சார்லோட்டுக்கு புதிய தடை\nபிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசர் சார்லோட் ஆகிய இருவரும் இனி தங்கள் பெற்றோருடன் அமர்ந்து அரச குடும்பத்து உணவுகளை சாப்பிடக்கூடாது என மகாராணி மேலும் படிக்க... 6th, Jun 2018, 09:44 AM\nஎலிசபெத் மகாராணி செல்லாத நாடுகள் இவைதானாம்\nஎலிசபெத் மகாராணி உலகின் நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்தாலும் ஒரே ஒரு நாட்டில் மட்டும் இதுவரை சென்றதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க... 5th, Jun 2018, 11:45 AM\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளி���ம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://garuda-sangatamil.com/pages/ninth/first02.php", "date_download": "2018-08-15T16:45:21Z", "digest": "sha1:YFEPEW7JDJOMVEV2RL6RKRGJR66MTH2M", "length": 6181, "nlines": 54, "source_domain": "garuda-sangatamil.com", "title": "Garuda Sanga Tamil - Sanga Tamil Books - சங்க தமிழ் - தமிழ் இலக்கியங்கள் -சங்க தமிழ் இலக்கியங்கள் - கருடா சங்க தமிழ் - கருடா தமிழ் - தமிழ் ஒலைசுவடி புத்தகங்கள் - பழங்கால இலக்கிய புத்தகங்கள் - Old Tamil Books - Pathupaattu - yettu thogai - பத்துப்பாட்டு எட்டுதொகை நூல்கள் விளக்கங்கள் - தமிழ் இலக்கிய புத்தகங்கள் தொகுப்புகள், sanga tamil paadalgal, தமிழ் ஒலைசுவடி இலக்கியங்கள், தமிழ் பழைய இலக்கியங்கள், தமிழ் சங்க பாடல்கள், சங்க கால புலவர்கள், குறுந்தொகை பாடல்கள், தஅமிழ குறுந்தொகை பாடல், பழைய குறுந்தொகை பாடல்கள், சங்க தமிழ் ஐங்குருநூறு பாடல்கள், புறநானூறு பாடல்கள்", "raw_content": "நீங்கள் இருப்பது --> முகப்பு --> பத்துப்பாட்டு\nஅறாஅ யாணர் அகன்தலைப் பேரூர்\nசாறுகழி வழிநா��், சோறுநசை உறாது,\nவேறுபுலம் முன்னிய விரகுஅறி பொருந\nகுளப்புவழி அன்ன கவடுபடு பத்தல்;\nவிளக்குஅழல் உருவின் விசிஉறு பச்சை, -- 5\nஎய்யா இளஞ்சூல் செய்யோள் அவ்வயிற்று\nஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல,\nபொல்லம் பொத்திய பொதியுறு போர்வை;\nதுளைவாய் தூர்ந்த துரப்புஅமை ஆணி -- 10\nஎண்நாள் திங்கள் வடிவிற்று ஆகி,\nஅண்-நா இல்லா அமைவரு வறுவாய்ப்;\nபாம்புஅணந் தன்ன ஓங்குஇரு மருப்பின்;\nமாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்;\nகண்கூடு இருக்கைத் திண்பிணித் திவவின் -- 15\nஆய்தினை யரிசி அவையல் அன்ன\nவேய்வை போகிய விரல்உளர் நரம்பின்,\nகேள்வி போகிய நீள்விசித் தொடையல்;\nமணம்கமழ் மாதரை மண்ணி யன்ன,\nஅணங்கு மெய்ந் நின்ற அமைவரு காட்சி -- 20\nஆறுஅலை கள்வர் படைவிட அருளின்\nமாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை\nவாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்,\nசீருடை நன்மொழி நீரொடு சிதறி\nபாடினியின் முடி முதல் அடி வரை உள்ள வருணனை\nஅறல்போல் கூந்தல், பிறைபோல் திருநுதல், -- 25\nகொலைவில் புருவத்துக், கொழுங்கடை மழைக்கண்,\nஇலவுஇதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப்,\nபலஉறு முத்தின் பழிநீர் வெண்பல்\nமயிர்குறை கருவி மாண்கடை அன்ன\nபூங்குழை ஊசற் பொறைசால் காதின், -- 30\nநாண்அடச் சாய்ந்த நலம்கிளர் எருத்தின்,\nஆடுஅமைப் பணைத்தோள், அரிமயிர் முன்கை,\nநெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரல்,\nகிளிவாய் ஒப்பின் ஒளிவிடு வள்உகிர்,\nஅணங்குஎன உருத்த சுணங்குஅணி ஆகந்து, -- 35\nஈர்க்குஇடை போகா ஏர்இள வனமுலை,\nநீர்ப்பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்,\nஉண்டுஎன உணரா உயவும் நடுவின்,\nவண்டுஇருப்பு அன்ன பல்காழ் அல்குல்,\nஇரும்பிடித் தடக்கையின் செறிந்துதிரள் குறங்கின், -- 40\nபொருந்துமயிர் ஒழுகிய திருந்துதாட்கு ஒப்ப\nவருந்துநாய் நாவின், பெருந்தகு சீறடி,\nஅரக்குஉருக்கு அன்ன செந்நிலன் ஒதுங்கலின்,\nபரற்பகை உழந்த நோயொடு சிவணி,\nமரல்பழுத்தன்ன மறுகுநீர் மொக்குள் -- 45\nநன்பகல் அந்தி நடைஇடை விலங்கலின்,\nபெடைமயில் உருவின், பெருந்தகு பாடினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/10215", "date_download": "2018-08-15T17:53:57Z", "digest": "sha1:SQPHMYOBGZFTZOJ4S3UORA75CHDO6DQR", "length": 4801, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Gibanawa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியி��் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: gib\nGRN மொழியின் எண்: 10215\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nGibanawa க்கான மாற்றுப் பெயர்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/11106", "date_download": "2018-08-15T17:53:44Z", "digest": "sha1:Y26LUKDDTMLNPUXCSBAXAWH6VSHT3MBN", "length": 9576, "nlines": 68, "source_domain": "globalrecordings.net", "title": "Jarai: Pleikly மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Jarai: Pleikly\nISO மொழியின் பெயர்: Jarai [jra]\nGRN மொழியின் எண்: 11106\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Jarai: Pleikly\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இ��ுக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64874).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Jarai)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C07580).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nJarai: Pleikly க்கான மாற்றுப் பெயர்கள்\nJarai: Pleikly எங்கே பேசப்படுகின்றது\nJarai: Pleikly க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Jarai: Pleikly\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/20016", "date_download": "2018-08-15T17:53:19Z", "digest": "sha1:ATXVYKYWQZCTNTKYWBGNDZYSIYHEVEUP", "length": 11652, "nlines": 73, "source_domain": "globalrecordings.net", "title": "Dhatki மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: mki\nGRN மொழியின் எண்: 20016\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64900).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்க���் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64467).\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A35360).\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A35361).\nஇயேசுவின் கதை 1 of 2\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A37020).\nஇயேசுவின் கதை 2 of 2\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A37021).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Dakti Thari)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Includes various dialects. (C09621).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nDhatki க்கான மாற்றுப் பெயர்கள்\nDhatki க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/4948", "date_download": "2018-08-15T17:53:06Z", "digest": "sha1:LMMRWPE3H7NXNNCYNEUDBCXFJXIQC7QT", "length": 9457, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Miao: Waishu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Miao: Waishu\nGRN மொழியின் எண்: 4948\nROD கிளைமொழி குறியீடு: 04948\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Miao: Waishu\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Miao, Black)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A25301).\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (A27891).\nMiao: Waishu க்கான மாற்றுப் பெயர்கள்\nMiao: Waishu எங்கே பேசப்படுகின்றது\nMiao: Waishu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Miao: Waishu\nMiao: Waishu பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவி���ேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16836", "date_download": "2018-08-15T16:40:18Z", "digest": "sha1:YYUUA633IP7EXQATO7HPXYR27DXDGXW2", "length": 8576, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "மயிலிட்டித் துறையை விரை", "raw_content": "\nமயிலிட்டித் துறையை விரைந்து சீரமைக்க அமைச்சரவை ஒப்புதல்\nஅரச படைகளால் அண்மையில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை விரைவாகச் சீரமைத்து கடற்றொழிலாளர்களின் பாவனைக்கு வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.\nயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கிலுள்ள மயிலிட்டி மீன்பிடித்துறை முகம் 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் கடல் தொழில் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும்.\nஅது மாத்திரமன்றி தென்கிழக்கு பருவ பெயர்ச்சி காலப்பகுதியிலும் பயன்படுத்தகூடியது இதன் சிறப்பாகும்.\nஇந்நிலையில் மோதல்கள் நிலவிய காலப்பகுதியில் இதன் செயற்பாடுகள் முடங்கியிருந்தன.\nவடக்கு அமைதி நிலை மீண்டும் திரும்பியதையடுத்து கடந்த ஜுலை மாதத்தில் இந்த துறைமுகமும் மற்றும் அதனை அண்டிய பகுதியில் 54 ஏக்கர் காணியையும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அரச படைகள் விடுவித்தன.\nஇதற்கமைவாக அந்த பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்ந்தனர்.இதனால் மயிலிட்டித் துறைமுகத்தை மீள பயன்படுத்துவதற்கு ஏதுவான வகையில் சீரமைப்புச் செய்வதற்கான வேலைத்திட்டங்களை துரித கதியில் ஆரம்பிப்பதற்கு அவசியமான செயற்றிட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்குப் பத்திரம் முன்வைத்தார். இந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2018/aug/12/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-2978970.html", "date_download": "2018-08-15T16:23:19Z", "digest": "sha1:OEWHDOD3VPPTFAS5U2ZTSAMNUUWK5GYN", "length": 7078, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ரத்த தானத்துக்கு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nரத்த தானத்துக்கு விழிப்புணர்வுப் பேரணி\nபொன்னமராவதியில் ரத்த தான விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.\nபொன். புதுப்பட்டி ரோட்டரி சங்கம், பொன்னமராவதி துர்க்கா நர்சிங் கல்லூரி மற்றும் மக்கள் பாதை இணைந்து நடத்திய பேரணிக்கு ரோட்டரி தலைவர் அ. வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் கருணாகரன் பேரணியை தொடங்கிவைத்தார். சேங்கை ஊரணி அரு���ே தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியே சென்று காவல் நிலையம் அருகே நிறைவுற்றது. பேரணியில் மனிதநேய வெளிப்பாட்டின் மிகச்சிறந்த அடையாளம் ரத்த தானம். ஒருமுறை செய்யும் ரத்த தானத்தின் மூலம் நான்கு உயிர்கள் காக்கப்படுகின்றன. ரத்ததானம் வழங்குவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பன உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி துண்டுப்பிரசுரம் வழங்கிச் சென்றனர். ரோட்டரி சங்க நிர்வாகிகள் க. ஆறுமுகம், செல்வராஜ், சிஎஸ். முருகேசன், சி. முரளிதரன், பிபிசி. ராஜா, சரவணன், மக்கள் பாதை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அறிவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசெங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maharishipathanjali.com/2011/02/blog-post.html", "date_download": "2018-08-15T17:12:03Z", "digest": "sha1:QSJ5ONO4QSRMCXVDBCH7PRT3WS5FJQXH", "length": 8906, "nlines": 83, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: இரத்தம் ஓட்டம் சீராக - யோக சிகிச்சை", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nஇரத்தம் ஓட்டம் சீராக - யோக சிகிச்சை\nஉலகில் உள்ள 84 லட்சம் வகை உயிரினங்களுக்கு ஏற்ப 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன. ஆனால் இன்று நடைமுறையில் 256 ஆசனங்கள் மட்டுமே உள்ளன.\nசுமார் 18 ஆசனங்களை பயிற்சி செய்தாலே இன்ன பிற ஆசனங்களை செய்யக் கூடிய அளவிற்கு உடல் பயிற்சி பெற்று விடும்.\nஅவற்றில் பதிவுலக வாசகர்களுக்காக நோய் தீர்க்கும் அரு மருந்தான ஆசனங்கள் ஒவ்வொன்றையும் பார்த்து வருகின்றோம். ஆசனங்களை பற்றிய இந்த தொடரின் முடிவில் வாசகர்கள் செய்ய வேண்டிய ஆசனங்களின் வரிசை பட்டியலையும் வெளியிடுவோம்.\nயோகக் கலை என்பது நம்முடைய முன்னோர் நமக்குத் தந்த பெரும் செல்வம். அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம்முடைய கடமைகளில் ஒன்றாகிறது. மனிதனுக்குள் ஆன்���ாவாய் நிறைந்திருக்கும் அந்த அற்புத இறைவனை நாம் உணரவைக்கும் கருவி யோகம் என்றால் அது மிகையல்ல.\nஇந்த பதிவில் நாம் பார்க்கப் போகும் ஆசனம்\nகைகளை நெஞ்சருகே பக்கவாட்டில் கொண்டு வரவும்.\nஉள்ளங்கை பகுதியினையும், பாதங்கள் இரண்டையும் தரையில் பதித்த படியும் உடலை மேல் நோக்கிய படி முக்கோண வடிவத்தில் உயர்த்தவும்.\nபின் தலையினை இரு கைகளுக்கிடையே தொங்க விடவும்.\nஇப்படி 20 வினாடிகள் இருந்து பின் நிதானமாக உடலை பழைய கவிழ்ந்த நிலைக்கு கொண்டு வரவும்.\nரத்த அழுத்தம் உள்ளவர்களும், ஒரு தலைவலி, கண் நீர் முட்டல் போன்ற கண் நோய் உள்ளவர்களும் இதை செய்யக் கூடாது.\nதலை , மூளைப் பகுதி , கழுத்து, மார்பு, நுரையீரல் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் சீராக அமையும். ஞாபக சக்தி அதகரிக்கும். கண்பார்வை சீராகும். கை, கால்களின் மூட்டு பலனடையும்.\nஉலகத்தின் தோற்றமும் வரலாறும் நூல்\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - ஆசிரியர் மு. கமலக்கண்ணன்\nஇடம் - ஆலவாய் அழகன் நம்பி திருக்கோவில், அரிட்டாபட்டி, மேலூர் (வ ) மதுரை மாவட்டம்\nநாள் - பிரதி வாரம் ஞாயிறன்று\nநேரம் - மாலை 4 மணி முதல் 5 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ramanujam1000.com/2016/05/8.html", "date_download": "2018-08-15T16:50:21Z", "digest": "sha1:WXWIAW6VOH4ZFKGBGUQ44AGPHDVRN57I", "length": 31130, "nlines": 303, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 8", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nவெள்ளி, 27 மே, 2016\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 8\nநமது தேசத்தின் இருகண்களாகக் கருதப்படுபவை சைவமும், வைணவமும். இரண்டுமே அடிப்படை தத்துவத்தில் வேறுபட்டிருந்தாலும், இரு சமயத்தினரிடமும் சகிப்புத்தன்மையும் பரஸ்பரம் விட்டுகொடுக்கும் தன்மையும் உள்ளன. ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அத்தைகைய சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து காணப்பட்டது. என் சமயம்தான் உயர்ந்தது என்ற கொடியை இரு சமயத்தினரும் ஓங்கிப் பிடித்தனர்.\nசைவம் தனது நெறியில் ஓங்கி இருக்கும் வேளையில் வைணவம் அடக்கிவாசிப்பதும், மாறாக வைணவம் ஓங்கியிருக்கும் வேளையில் சைவம் அடங்கியிருப்பதும் சகஜம். ஆட்சியாளர்கள் இதற்குள் தலையை கொடுக்காமல் போனால் விபரீதம் எதுவும் நிகழாது. மாறாக மன்னனுக்கு மதமேறிவிட்டால் அவ்வளவுதான் மாற்று சமயத்தினரின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.\nஅப்படி ஒரு மன்னனாவே கிரிமிகண்டன் என்ற மன்னன் விளங்கினான்.காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஒரு சோழ மன்னன் ஆண்டுவந்தான். கிரிமிகண்டன் என்பது அவனுடைய பெயர். சைவ சமயத்தின் மீது மாறாப் பற்றுடையவன். இதன்காரணமாக வேறு எந்த மதமும் தனது தேச எல்லைக்குள் செழிப்பதை அவனால் அனுமதிக்க முடியவில்லை.\nஅணுக்கத்தொண்டர்கள் 74 பேருடன் ஸ்ரீ ராமானுஜர் ஸ்தாபித்த விசிஷ்டாத்வைத தத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வைணவ மதம் தழைத்து வருவதைக் கண்டு பொறுக்காத அந்த கிரிமிகண்டன் ராமானுஜருக்கு ஏகப்பட்ட இன்னல்களை அளித்து வந்தான். இறுதியில் அவரது உயிரை மாய்த்திடவும் திட்டமிட்டான்.\nராமானுஜரிடமும் அவருடைய பிரதம சீடரான கூரத்தாழ்வாரிடமும் ‘ சிவனே உயர்ந்தவர். சிவனைவிட உயர்ந்த கடவுள் இல்லை ‘ என்ற வாக்கியத்தை எழுதி வாங்கிவிட்டால் அவர்கள் இருவரையும் மன்னித்துவிட்டுவிடலாம் அவ்வாறு அவர்கள் இருவரும் மறுக்கும்பட்சத்தில் அவர்களைக் கொன்றுவிடலாம் என்று நாலூரான் என்ற வைணவத்தைச் சேர்ந்த அமைச்சனின் தலைமையில் திட்டம் தீட்டினார்கள்.\nஒரு பெரிய படையே ராமானுஜரை பிடித்துவர அவருடையமடம் இருக்கும் ஸ்ரீரங்கம் நோக்கி புறப்பட்டது. இதற்கு நடுவில் இந்தச் செய்தி ராமானுஜரின் சீடர்களின் செவிகளை எட்டியது. அவர்கள் ராமானுஜரை காப்பாற்றத் தயாரானார்கள். வருகின்ற வீரகளுக்கு யார் ராமானுஜர் யார் கூரத்தாழ்வான் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இருவரும் தங்கள் அடையாளங்களை மாற்றிக் கொள்வது என தீர்மானமாயிற்று.\nஇதற்கு ராமானுஜர் இறுதிவரையில் ஒப்புகொள்ளவில்லை. ஆனால் அவருடைய சீடர்கள் ஸ்ரீ வைணவம் இந்த தமிழக மண்ணில் தழைக்க வேண்டுமென்றால் இதனைத் தவிர வேறுவழியில்லை என்று மன்றாடி கேட்டனர். முடிவாக ராமானுஜர் இந்தத் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டார். கூரத்தாழ்வான் அணித வெள்ளை வேட்டியை ராமானுஜரும், ராமானுஜரின் காவியுடையை, திரிதண்டத்தை கூரத்தாழ்வானும் அணிந்து கொண்டனர்.\nராமானுஜர் தனது தலைமறைவு வாழ்க்கையைத் தொடங்கினார். இவருடன் 45 அணுக்கத் தொண்டர்கள் உடன் சென்றனர். ஐந்து நாட்கள் நெடிய பயணத்திற்கு பின்பு சோழ எல்லையைக் கடந்தனர்.\nஇதற்கு நடுவில் ராமானுஜரைப் பிடித்துவர ஏவப்பட்ட வீர்கள் கூரத்தாழ்வானை ராமானுஜர் என்று நினைத்துப் பிடித்து சென்றுவிட்டனர். அவருடன் பெரியநம்பியும் , கூரத்தாழ்வானின் மகளான அத்துழாயும் உடன்சென்றனர்.\nஅவையில் பண்டிதர்களுக்கு நடுவில் சிவனே உயர்ந்த தெய்வம் என்று எழுதிக் கொடுக்குமாறு கிரிமிகண்டன் ஆணையிட்டான். ராமானுஜரின் வைணவப் பாசறையில் வளர்ந்த புலியல்லவா கூரத்தாழ்வான் அரசனின் ஆணையை ஏற்றுக் கொள்ள மறுத்தார்.\n“இந்தச் சபையில் உள்ள பண்டிதர்களை உனது வாதத்தின் மூலம் ஜெயித்துவிடு. நீ நாராயணனே பெரியகடவுள் என்பதை நிறுவவேண்டும். உன்னால் முடியவில்லை என்றால் உன் தலை துண்டிக்கப்படும்” என்றார் மன்னர்.\nவாதம் தொடங்கியது. ஒருதலைப்பட்ச வாதத்தால் கூரத்தாழ்வாரால் எதிர்வாதம் செய்ய முடியாமல் போனது. கொக்கரித்து எக்காளமிட்ட சைவப்பண்டிதர்கள், கூரத்தாழ்வாரிடம் “சிவனைவிட வேறு சிறந்த பொருள் இல்லை.சிவாத் பாதாம் நாஸ்தி” –அதாவது சிவனே பெரியவர் என்ற வாசகத்தை எழுதிக் கொடுத்து கையொப்பமிட சொன்னார்கள்.\nஅதற்கு கூரத்தாழ்வார் “த்ரோனமச்தி தாதா: பரம் அதாவது மரக்கால் சிவத்தை விடப் பெரியது” என்றார். இங்கே துரோணம் என்பதும் சிவம் என்பதும் அந்தக் காலத்தில் நெல் அளக்க பயன்படும் பழங்காலக் கருவிகள். துரோணம் அளவில் பெரியது என்பதால் துரோணம் சிவத்தைவிடப் பெரியது என்ற சிலேடை மொழியில் பாடினார். அரசனும் அரசவையினரும் ஆத்திரமுற்றனர்.\nராமானுஜர் ஒருமுறை கிரிமிகண்டன���ன் சகோதரிமேல் ஏறியிருந்த பிரம்மராக்ஷசை விரட்டியிருப்பதால் ராமானுஜரைக் கொல்ல வேண்டாம் என்று கருதி. (அதாவது ராமானுஜர் போல இருக்கும்) கூரத்தாழ்வாரை கண்களை மட்டும் கூரிய வாளால் குத்திவிட்டு அனுப்பிவிடச் சொல்லிவிடுகிறான். பெரியநம்பியும் அத்துழாயும் துடி துடிக்க, கூரத்தாழ்வாரின் கண்கள் பிடுங்கப்படுகின்றன. ஆச்சாரியாருக்காக தனது கண்களைக் கொடுப்பதற்கு கூரத்தாழ்வார் அச்சமில்லாமல் நின்றார்.\nஅதன்பிறகு மூவரும் காட்டுவழியில் திருவரங்கம் ஏகினர். வழியில் மூப்பின் காரணமாக பெரியநம்பி இறந்து விடுகிறார். காட்டிலேயே அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.\nஇந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் கிரிமிகண்டன் தீர்க்க முடியாத நோய் ஒன்றினால் இறந்தான். அவன் சிறந்த சிவபக்தனாக இருந்தும் வைணவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினான். சிவனும் விஷ்ணுவும் பரம்பொருளின் இரண்டு வடிவங்கள் என்பதை அறியாமலே இறந்துவிட்டான்.\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் முற்பகல் 1:29\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இரா.சத்தியப்பிரியன், சமுதாயச் சிற்பி ராமானுஜர், தொடர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 11\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 10\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 9\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 8\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 7\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 6\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 5\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 4\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 3\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 2\nசமுதாயச் சிற்பி ராமானுஜர் – 1\nசமத்துவம் கண்ட அன்பின் திருவுரு\nராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா படங்கள்...\nஆயிரம் ஆண்டுகளாக வாழும் ராமானுஜர்\nநெஞ்சே சொல்லுவோம், அவன் நாமங்களே\nராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா ஸ்ரீபெரும்புதூர...\nஇராமானுஜர் என்ற புரட்சித் துறவி.\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண��பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\n-ஆசிரியர் குழு வடிவமைப்பு: என்.டி.என்.பிரபு\n-எம்என் . ஸ்ரீனிவாசன் 1. இளையாழ்வார் - குழந்தை பிறந்தவுடன் திருத்தகப்பனாரால் இடப்பட்ட திருநாமம் 2. ராமானுஜர்- ஸ்வா...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\nயதிராஜர் இயற்றிய ஏற்றமிகு இலக்கியங்கள்\n- ஆர் . மைதிலி பிரபஞ்சத்தில் அவ்வப்போது ஆன்மிக ஜோதிஸ்வரூபங்கள் வெளிக் கிளம்புகின்றன . இப்படி ஒரு நிகழ்வாகவே , கி . ...\n-கோமதி வெங்கட் ஏ ழை , ஏதலன் , கீழ்மகன் என்னாது இரங்கி இன்னருள் சொரியும் திருவரங்கநாதனின் திருவடி தொழுது , தானும் உய்ந்து ...\n- ஆசிரியர் குழு வடிவமைப்பு: என்.டி.என்.பிரபு\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரா��� சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/358336.html", "date_download": "2018-08-15T17:01:16Z", "digest": "sha1:GY2JOEH2X2P26LZFACCGH4SKDQ74XJDS", "length": 5945, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "ஹைக்கூ - இயற்கை கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (15-Jul-18, 3:06 am)\nசேர்த்தது : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதினமொரு விடுகதைப் புதிர் ஜனவரி 26, 2018\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-08-15T17:32:55Z", "digest": "sha1:ZU7ATLBJG5DWUIYHA2IWGJXS44VAIFK7", "length": 15970, "nlines": 269, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆத்திரேலியா (கண்டம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை ஆத்திரேலியா கண்டம் பற்றியது. ஏனைய பயன்பாட்டுகளுக்கு ஆத்திரேலியா ஐப் பார்க்கவும்.\nஆஸ்திரேலியப் பெருநிலம் மற்றும் சில அயல் தீவுகள்\nசிட்னி, மெல்பேர்ண், பிறிஸ்பேன��, பேர்த்\nபுவியியல் ரீதியாக ஆஸ்திரேலியா (Australia) என்பது உலகின் மிகச்சிறிய கண்டம் ஆகும். இது பொதுவாக ஆஸ்திரேலியப் பெருநிலத்தையே குறிக்கிறது. இதன் அயலில் உள்ள தீவுகளான டாஸ்மானியா, நியூ கினி போன்றவை இக்கண்டத்தினுள் அடங்காது. ஆனால் நிலவியல் ரீதியாக, கண்டம் என்பது பெருநிலப்பரப்போடு சேர்ந்த தீவுகளையும் உள்ளடக்கும் என்பதால், டாஸ்மானியா, நியூ கினி போன்றவையும் ஆரு தீவுகள் போன்ற அயலில் உள்ள தீவுகளையும் இக்கண்டத்தினுள் அடக்கலாம். இத்தீவுகள் கண்டத் திட்டுகளின் மேல் பரவியுள்ள கடல்களினால் பிரிக்கப்பட்டவை. ஆஸ்திரேலியா, நியூ கினி ஆகியவை அரபூரா கடல், மற்றும் டொரெஸ் நீரிணையாலும், தாஸ்மானியா பாஸ் நீரிணையாலும் பிரிக்கப்பட்டுள்ளன.\nகிமு 18,000 ஆண்டுகளளவில், கடல் மட்டம் குறைந்திருந்த வேளையில், நிலத்திட்டுகள் அனைத்தும் ஒரே நிலமாக இருந்தது. கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக, கடல் மட்டம் உயர்வின் காரணமாக தாழ்நிலப்பரப்புகள் கடலினுள் அமிழ்ந்து இன்றைய பெருநிலப்பரப்பையும், நியூ கினி மற்றும் டாஸ்மானியா என்ற இரண்டு மலைத்திட்டுக்கள் அடங்கிய தீவுகளையும் பிரித்தன[1].\nநியூசிலாந்து நாடு ஒரே கண்டத் திட்டில் இல்லாததால், இது ஆஸ்திரேலியா கண்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதில்லை. மாற்றாக, இது மூழ்கிய கண்டமான சிலாந்தியாவினுள் அடங்கும். சிலாந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இணைந்து ஓசியானியா அல்லது ஆஸ்திரலேசியாவின் பகுதிகளாகும்.\nஇந்த கண்டத்தின் மக்கள் தொகையில் 82% பேர் கடலோர பிராந்தியங்களிலேயே வசிக்கிறார்கள். இந்த கண்டத்தின் மையம் முதல் பெரும்பாலான பகுதிகள் வாழ தகுதியற்ற பாலைவன நிலப்பகுதியாக இருப்பதே இதற்க்கு காரணம் ஆகும்.\n↑ ஜான்சன், டேவிட் பீட்டர் (2004). The Geology of Australia. மெல்பேர்ண், விக்டோரியா: கேம்பிட்சு பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். பக். 12.\nகோண்டுவானா · லோரேசியா · பாஞ்சியா · பனோசியா · ரோடீனியா · கொலம்பியா · கேனோர்லாந்து · ஊர் · வால்பரா\nஆர்க்டிக்கா · ஆசியமெரிக்கா · அட்லாண்டிக்கா · அவலோனியா · பால்டிக்கா · சிமேரியா · காங்கோ கிரேடன் · யூரமெரிக்கா · கலகாரிப் பாலைவனம் · கசக்ஸ்தானியா · லோரென்சியா · சைபீரியா · தெற்கு சீனா · ஊர்\nகேர்கைலன் பீடபூமி · சிலாந்தியா\nபாஞ்சியா அல்ட்டிமா · அமாசியா\nகுமரிக்கண்டம் · அட்லாண்டிசு · இலெமூரியா · மூ · டெரா ���ஸ்திராலிசு\nஉலகின் பெரும்பகுதிகள் வார்ப்புருவையும் பார்க்க\nஆப்பிரிக்கா நடு · வடக்கு (மக்கரப்) · கிழக்கு · தெற்கு · மேற்கு\nநடு · வடக்கு · தெற்கு · இலத்தீன் · கரிபியன்\nஆசியா நடு · வடக்கு · கிழக்கு · தென்கிழக்கு · தெற்கு · மேற்கு\nஐரோப்பா நடு · வடக்கு · கிழக்கு · தெற்கு · மேற்கு\nமத்திய கிழக்கு அராபியத் தீபகற்பம் · கவ்காஸ் · லெவாண்ட் · மெசொப்பொத்தேமியா · பாரசிகப் பீடபூமி\nஓசியானியா ஆஸ்திரேலியா · மெலனீசியா · மைக்குரோனீசியா · பொலினீசியா\nதுருவம் ஆர்க்டிக் · அண்டார்க்டிக்கா\nபெருங்கடல்கள் புவி · அட்லாண்டிக் · ஆர்க்டிக் · இந்திய · தென்முனை · பசிபிக்\nஉலகின் கண்டங்கள் வார்ப்புருவையும் பார்க்க\nஆப்பிரிக்கா • அண்டார்டிக்கா • ஆசியா • ஐரோப்பா • வட அமெரிக்கா • ஆத்திரேலியா • தென் அமெரிக்கா\nஆர்க்டிக் பெருங்கடல் • அட்லாண்டிக் பெருங்கடல் • இந்தியப் பெருங்கடல் • பசிபிக் பெருங்கடல் • தெற்குப் பெருங்கடல்\nபுவி அறிவியல் • புவியின் எதிர்காலம் • புவியின் நிலவியல் வரலாறு • நிலவியல் • புவியின் வரலாறு • நிலப்பலகையியல் • புவியின் கட்டமைப்பு\nநிலையான உயிரினம் வாழும் பகுதி • சூழலியல் • சூழ்நிலைத் தொகுப்பு • இயற்கை • காட்டுப் பகுதி\nபுவி நாள் • உட்கோள்களின் நிலவியல் • பரிதி மண்டலம் • உலகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2017, 02:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/london?pg=2", "date_download": "2018-08-15T16:45:30Z", "digest": "sha1:CKKX5VDQJURNS5BRGNQEX4LIFTNG4QIC", "length": 13169, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "லண்டன் செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\n18 மாதங்களாக காதலியை கொ��ுமைப்படுத்திய காதலன்\nதனது காதலியின் மாடல் புகைப்படங்களுக்கு வரும் விமர்சணங்களை பொருத்துக் கொள்ள முடியாத காதலன் 18 மாத காலங்களாக தனி வீட்டில் தன் காதலியை அடைத்து வைத்து சித்திரவதை ச மேலும் படிக்க... 4th, Jun 2018, 10:15 AM\nஉலகின் மிகவும் கவர்ச்சிகரமான பாட்டி\nபிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான பாட்டி என்று பெயரை பெற்றுள்ளார். மேலும் படிக்க... 4th, Jun 2018, 10:10 AM\nஅயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் 13 வயது சிறுவன் ஒருவனால் கொல்லப்பட்ட இளம்பெண்ணான Ana Kriegelஇன் இறுதிச் சடங்குகளில் பங்கு கொள்வதற்காக மக்கள் கூட்டம் நிரம்பி வழி மேலும் படிக்க... 1st, Jun 2018, 02:30 PM\nஇறந்தும் தம்பியின் உயிரை காப்பாற்றிய சிறுமி\nபிரித்தானியாவில் 2 வயது சிறுமி இதய நோயால் உயிரிழந்த நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்ட அவளின் தம்பிக்கு சரியான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதால் அவன் தற்போது நலமாக மேலும் படிக்க... 31st, May 2018, 10:15 AM\nஆபாசமான ஜோக் கூறிய இளவரசர் வில்லியம்\nபிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் சகோதரர் வில்லியம் ஆபாசமான ஜோக் கூறியது தெரியவந்துள்ளது. மேலும் படிக்க... 29th, May 2018, 09:17 AM\nஅயர்லாந்தில் கருக்கலைப்பு தொடர்பான சட்டத்தில் விரைவில் மாற்றம்\nஅயர்லாந்தில் பொதுமக்கள் வாக்கெடுப்புக்கு பின்னர் கருக்கலைப்பு தொடர்பான சட்டத்தில் விரைவில் மாற்றம் வரவுள்ளது. மேலும் படிக்க... 28th, May 2018, 12:36 PM\n4 சிறுவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்த இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை\nபிரித்தானியாவில் தூக்கத்தில் இருந்த 4 சிறுவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்த இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் அதிரடி மேலும் படிக்க... 25th, May 2018, 07:16 AM\nஹரி-மெர்க்கல் திருமணத்தில் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருளை இணையதளம் மூலம் விற்ற பெண்\nபிரித்தானியா இளவரசர் ஹரி-மெர்க்கல் திருமணம் கடந்த 19-ஆம் திகதி வின்ஸ்டரில் உள்ள தேவாலயத்தில் கோலகலமாக நடைபெற்றது. மேலும் படிக்க... 24th, May 2018, 08:44 AM\nதனது காதல் மனைவி மெர்க்கலுக்கு இளவரசர் ஹரி முதல் முறையாக கொடுத்த பரிசு\nதிருமணம் முடிந்த புதுமணத் தம்பதியினர் ஹரி - மெர்க்கல் முதல் முறையாக இளவரசர் சார்லஸின் 70 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும் படிக்க... 23rd, May 2018, 10:41 AM\nத���ருமண வரவேற்பில் கண்ணீர் சிந்தி உருக்கமாக பேசிய இளவரசர் ஹரி\nபிரித்தானிய இளவரசர் ஹரி தனது திருமண வரவேற்பின் போது கண்ணீர் மல்க தனது தாய் டயானா நினைவுகளை உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் முன்னிலையில் பகிர்ந்துகொண்டுள்ளார். மேலும் படிக்க... 22nd, May 2018, 08:09 AM\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16837", "date_download": "2018-08-15T16:40:35Z", "digest": "sha1:Q3CPDPVPKUBGBAZMTMVL4HJ5HBFZ4HBB", "length": 6887, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "அணியின் நலனுக்காக கிரிக", "raw_content": "\nஅணியின் நலனுக்காக கிரிக்கெட் வாரியத்தை கலைக்கவும் முடியும்: இலங்கை விளையாட்டு துறை மந்திரி அதிரடி\nசர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணி தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணி மண்ணைக்கவ்வியுள்ளது. இந்த நிலையில், தேவையேற்பட்டோல் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைக்க முடியும் என்று அந்நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி தயாசிறி ஜெயசகேரகா கூறியுள்ளார்.\nஇது குறித்து ஜெயசேகரா கூறுகையில், “ இலங்கையின் கிரிக்கெட் சூழ்நிலைகளை மீட்டெடுக்க எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும். அதன் நன்மைக்காக, தேவையேற்பட்டால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைக்கவும் தயங்க மாட்டேன்” என்றார்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/29/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0-791870.html", "date_download": "2018-08-15T16:20:55Z", "digest": "sha1:VZEW4ZHYE7SC22Z6BXQ6HWSGYCHSWCBO", "length": 7176, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான கணினிப் பயிற்சி நிறைவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதுணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான கணினிப் பயிற்சி நிறைவு\nதிருவண்ணாமலையில் நடைபெ���்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான 2 நாள் கணினிப் பயிற்சியின் நிறைவு விழா நடைபெற்றது.\nபின்தங்கிய மண்டல மாநில நிதித் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலையில் இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கணக்காளர்கள், கணினி உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nபயிற்சி முகாமை ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜா.சம்பத் தொடங்கி வைத்துப் பேசினார்.\nஉதவித் திட்ட அலுவலர் சி.எஸ்.எத்திராஜூலு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜே.எஸ்.மணி, பா.காந்திமதி (திருவண்ணாமலை), வெ.சிவக்குமார் (திருவண்ணாமலை) ஆகியோர் இப்பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.\nதொடர்ந்து மாவட்டத்தில் உள்ள இதர ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்கும் இப்பயிற்சி முகாம் நடத்தப்படும் என்று ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசெங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/5825-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE.html", "date_download": "2018-08-15T17:04:28Z", "digest": "sha1:6WBGOG6YRZB3OGORUQPC6X6DP522LOWQ", "length": 21696, "nlines": 299, "source_domain": "dhinasari.com", "title": "தினமலரில் “தப்பிலித்தனமான” புளுகு செய்தி : தி.மு.க. தலைவர் கருணாநிதி - தினசரி", "raw_content": "\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nமுல்லை பெ���ியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஅணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\n24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர்…\nமழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து\nகட்சியத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்: ராகுல் காந்தி\nசெல்லூர் ராஜுவை பேசவிட்டால் மதுரை கவலையின்றி முன்னுக்கு வந்துவிடும்: ராமதாஸ் கிண்டல்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nநடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்\nபாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nமுகப்பு சற்றுமுன் தினமலரில் “தப்பிலித்தனமான” புளுகு செய்தி : தி.மு.க. தலைவர் கருணாநிதி\nதினமலரில் “தப்பிலித்தனமான” புளுகு செய்தி : தி.மு.க. தலைவர் கருணாநிதி\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மந்திரிக்கப்பட்ட சிவப்பு ���யிற்றை கட்டியிருப்பதாக வெளியிட்டுள்ள செய்தி குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி அளித்துள்ள பதில்கள் :-\nகேள்வி :- கடவுள் மீது உங்களுக்கு நம்பிக்கை வந்து விட்டது என்றும், அதன் காரணமாக ஆந்திராவிலிருந்து யாரோ அனுப்பிய மந்திரிக்கப்பட்ட சிவப்பு கயிற்றை கையிலே கட்டியிருப் பதாகவும் ஒரு செய்தி “தினமலர்” நாளேட்டில் முதல் பக்கத்தில் வெளி வந்துள்ளதே\nகருணாநிதி:- “தினமலர்” புளுகுகளில் இதுவும் ஒன்று 13-12-2015 அன்று “வேலூரில் உள்ள பிரபல மடாதிபதி அறிவுரையைக் கேட்டு, சிவப்பு நிற பட்டையுடன் கூடிய, கைக்கடிகாரத்தை கருணாநிதி அணிந்துள்ளார். இக் கடிகாரத்தை சிறப்பு பூஜை செய்து அணிந்துள்ளார்” என்று வெளியிட்டதோடு, யார் யாரையோ ஜோதிடர்களை யெல்லாம் சந்தித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றெல்லாம் வெளியிட்டிருந்தது. அதே நாளேடு, இன்று அந்தச் செய்தியில் மாற்றம் செய்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி , தன் இடது கையில் ஒரு வாரமாக சிவப்பு பட்டையுடன் கூடிய கைக்கடிகாரத்துடன், ஆந்திர மாநில தர்காவில் இருந்து வந்த மந்திரிக்கப்பட்ட சிவப்பு கயிறையும் சேர்த்துக் கட்டி யிருப்பதாகவும், அதைப் பற்றி தி.மு.க. வட்டாரங்கள் கருத்து கூறியதாகவும் வெளியிட்டுள்ளது.\nஎன் கையில் எந்தக் சிவப்பு கயிறும் கிடையாது. கையிலே உள்ள சிவப்பு நிறப் பட்டையுடன் கூடிய கைக்கடிகாரம் நான் ஓராண்டிற்கு மேலாக கையிலே அணிந்திருக்கும் அதே கடிகாரம் தான் அதற்கும் எந்த முக்கியத்துவமும் கிடையாது.\nயாரோ ஒரு சிலர் இதனை நம்பக் கூடும் என்பதற்காக “தினமலர்” இப்படிப்பட்ட செய்தியை வெளியிடுகிறதோ, என்னவோ “தினமலர்” ஆசிரியர், கிருஷ்ணமூர்த்திக்குத் தெரியாமல் இப்படிப்பட்ட செய்தி வெளி வந்திருக்காது என நினைக்கிறேன். “நமது நிருபர்” என்ற பெயரால் இப்படிப்பட்ட “தப்பிலித்தனமாக” செய்திகளை வெளியிடுவோர் மீது இனியாவது “தினமலர்” ஆசிரியர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.’’ என கருணாநிதி பதில் அளித்துள்ளார்.\nமுந்தைய செய்திஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் : மக்கள் நலக்கூட்டணி\nஅடுத்த செய்திபெண் உதவி ஆய்வாளருக்கு செக்ஸ் டார்ச்சர்: காவல் உதவி ஆணையர் மீது புகார் கொடுக்க வராதீங்க என்று உளவு\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட��� ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு 15/08/2018 8:48 PM\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு 15/08/2018 7:17 PM\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு 15/08/2018 7:08 PM\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து 15/08/2018 12:40 PM\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு 15/08/2018 12:30 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஅழகிரி ஆதங்கப் படுவதன் பின்னணி திமுக., சொத்தை வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள் யார்\nயாருக்கும் வெட்கமில்லை; ரஜினியின் தரம் தாழ்ந்த ‘சுடுகாட்டு’ அரசியல்\nஅழகிரி ஒரு விருந்தாளி... - கி.வீரமணியின் திமிர்ப் பேச்சு\nகருணாநிதியுடன் தி.க.வை., கழற்றி விட்ட ஸ்டாலின்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/360309.html", "date_download": "2018-08-15T16:25:03Z", "digest": "sha1:KPLAWHZRAOWUWOSPYX3RZML5AEYGYQIP", "length": 6421, "nlines": 129, "source_domain": "eluthu.com", "title": "காதலியின் வேறுமுகம் - காதல் கவிதை", "raw_content": "\nபடுக்கை கொண்டமனம் பரவசமாய்த் துடிதுடிக்க\nஅடுத்திருக்கும் காதலியை ஆர்வத்துடன் நாம் நெருங்க\nஎடுத்தணைக்கும் இன்பத்தை எதிர்நோக்கும் அன்னவளோ -- இன்பம்\nகொடுத்திடும் முறை தவறில் வேறுமுகம் காட்டுவளே \nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சக்கரைவாசன் (12-Aug-18, 8:05 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் ���ேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2017/08/12/your-desk-job-is-killing-you-faster-than-you-thought-008649.html", "date_download": "2018-08-15T16:54:08Z", "digest": "sha1:N6GUKH37W6EFME5XK4G5O3UNXHXSKKWO", "length": 20338, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உஷார்.. ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் வேகமாக இறந்துவிடுவார்களாம்..! | Your desk job is killing you faster than you thought - Tamil Goodreturns", "raw_content": "\n» உஷார்.. ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் வேகமாக இறந்துவிடுவார்களாம்..\nஉஷார்.. ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் வேகமாக இறந்துவிடுவார்களாம்..\nசுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..\nதிறமை இருந்தால் ஐடி ஊழியர்களுக்கு இப்போ ஜாக்பாட் தான்..\nவிப்ரோ-வை பின்னுக்குத்தள்ளி 3வது இடத்தைப் பிடித்த ஹெச்சிஎல்..\nரூ. 9 கோடி வருமான வரி செலுத்திய ஐடி பெண் ஊழியர்.. ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா\nஎதிர்பார்ப்பை மிஞ்சிய விப்ரோவின் வருவாய்.. ஆனால் லாபம் சரிந்தது..\nவிப்ரோ-வை துரத்தும் ஹெச்சிஎல்.. ஷிவ் நாடார் அதிரடி..\nஐடி வேலையை உதறி தள்ளி இளநீர் விற்கும் மணிகண்டன்..\nசுறுசுறுப்பான இந்த உலகில் நாமும் வேகமாக ஓட வேண்டும் என்றாலும் உட்கார்ந்த இடத்தில் ஏசி-ல் வேலை என்பதனை தான் பலர் கவுரமாக நினைக்கின்றார்கள். ஆனால் இதுபோன்ற வேலை செய்பவர்களில் 60 சதவீதத்தினர் வாழ்க்கையை முழுமையாக வாழ முடியாமல் சீக்கிரமாக இறந்துவிடுவார்கள் என்று அன்மையில் வந்த ஒரு ஆய்வு கூறுகின்றது.\nகாலை 9 முதல் 5 மணி வரை ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு வேலை செய்பவர்களாக நீங்கள் இருந்தால் குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது இன்றைய வாழ்க்கை சூழலில் கட்டாயம் ஆகும்.\nஉடல் உழைப்பு இல்லாமல் வேலை செய்வதால் ஆண்டுக்கு 90,000 நபர்கள் இறக்கின்றார்கள். 8 மணி நேரம் வரை உட்கார்ந்துகொண்டே ஒருவர் வேலை பார்க்கிறார் என்றால் 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.\nஒருவேலை இப்படிச் செய்யவில்லை என்றால் வேகமாக நோய்வதிப்பட்டு இறக்க வாய்ப்பு உண்டு. இவர்கள் பெரும்பாலும் இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடும் என்று ஆய்வறிக்கை கூ��ுகின்றது.\nஅலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு வேலை செய்யும் ஒருவர் வீட்டிற்குச் சென்ற பிறகு சராசரியாக3 மணி நேரம் தொலைக்காட்சிகளைப் பார்க்கின்றனர்.\nபுகைபிடித்தலினால் இறப்பவர்களைப் போன்று சோம்பேறித்தனமாக்க இருப்பவர்களின் வாழ்க்கையும் வேகமாக முடிந்து போவதாக அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வரை உட்கார்ந்து கொண்டு வேலை பார்ப்பவர்களில் 59 சதவீதத்தினர் வேலை பார்க்காமல் சும்மா இருப்பவர்களை விட வேகமாக 20 வருடத்தில் இறப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே இதனைத் தவிர்க்க 60 முதல் 75 நிமிடங்கள் வரையில் தினமும் உடற்பயிற்சி அவசியம் ஆகும்.\nஇவர்களுக்கு இதய நோய் மட்டும் இல்லாமல் புற்றுநோய், வகை 2 நீரிழிவு மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களிலிருந்தும் இறக்க நேரிடுவதாக ஆய்வு அறிக்கை கூறுகின்றது.\nஉட்கார்ந்த இடத்தில் வேலை செய்வது நாளுக்கு நாள் ஒருவருடைய உடல் உழைப்பினை குறைத்துக் கொண்டே செல்கின்றது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nநுரை ஈரல் அளவு, காற்று சுவாசிக்கும் அளவும், காற்றுக் கொண்டு செல்தல், செறிமன கோளாறு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட வியாதிகள் வர நேரிடும்.\nகாலப்போக்கில், இது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு நம்மை இட்டுச்செல்கின்றது மற்றும் செயலிழப்பு நேரடியாக மூட்டுவலி உட்பட நீண்ட காலக் கால நோய்களுடன் தொடர்புபட்டுள்ளது.\nநடுத்தர வயது உடையவர்கள் மற்றும் முதுமை அடைந்தவர்கள் உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் போது அதிகச் சிக்கலுக்கு உள்ளவர்கள், எனவே இவர்கள் அதிக உடற் பயிற்சி செய்வது நல்லது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபேபால்-ஹெச்டிஎப்சி வங்கி கூட்டணி.. வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை..\nஆக.21 முதல் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் துவங்குகிறது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/london?pg=3", "date_download": "2018-08-15T16:45:25Z", "digest": "sha1:6464XL7S4QY3FZTANH4TAKE5OLZO6DPB", "length": 13436, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "லண்டன் செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nபிரித்தானிய இளவரசர் திருமணத்தில் கொடுக்கப்பட்ட பரிசு பையில் என்னென்ன இருந்தது தெரியுமா\nபிரித்தானிய இளவரசர் ஹரி-மெர்க்கல்லின் திருமணம் கடந்த 19-ஆம் திகதி சனிக்கிழமை வின்ஸ்டரில் உள்ள தேவாலயத்தில் கோலகலமாக நடைபெற்றது. மேலும் படிக்க... 21st, May 2018, 11:43 AM\nமுதல் கணவரை மேகன் மெர்க்கல் ஏன் விவாகரத்து செய்தார் தெரியுமா \nபிரித்தானிய வருங்கால இளவரசி மேகன் மெர்க்கல் தனது முதல் கணவரை பிரிந்ததற்கான காரணம் குறித்து தெரியவந்துள்ளது. மேலும் படிக்க... 17th, May 2018, 06:31 AM\nஅழகிய பெண்ணை நிராகரித்த இளவரசர் ஹரி\n2016 ஆம் ஆண்டில் Tatler என்ற இதழின் அட்டை படத்துக்கு போஸ் கொடுத்து அனைவராலும் கவரப்பட்டார். ஹரிக்கு சகோதரியாக இருந்தாலும், திருமணத்திற்கு இவருக்கு அழைப்பு விடுக மேலும் படிக்க... 15th, May 2018, 08:04 AM\nகணவர் மற்றும் மகன் இறந்தது ஏன் மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பெண்\nபிரித்தானியாவில் கணவர் தற்கொலை செய்து கொண்ட ஏழு ஆண்டுகள் கழித்து மகனும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை பாதிப்பு குறித்து தாய் எச்சரித்துள்ளார். மேலும் படிக்க... 14th, May 2018, 08:34 AM\nஆபாச பட நடிகருடன் டேட்டிங்கில் இருந்த இளவரசி மெர்க்கல்\n2 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொள்ளவிருக்கும் இவர்களது திருமணம் பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியாவதை விட, மெர்க்கல் பற்றிய செய்திகள் தான் அதிகமாக வெளியாகி மேலும் படிக்க... 11th, May 2018, 07:55 AM\nஇளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணத்தில் பெற்றோர் கலந்து கொள்வார்களா\nஉலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பிரித்தானிய இளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணம் மே 19 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நிலையில், ஒவ்வொரு நாளும் இவர்கள் குறித் மேலும் படிக்க... 10th, May 2018, 07:20 AM\nபிரித்தானிய இளவரசர்களை கிண்டல் செய்த எம்பிக்கு கொலை மிரட்டல்\nபிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி குறித்து நகைச்சுவையா கருத்து தெரிவித்த Labour Party பாராளுமன்ற உறுப்பினர் Emma Dent Coad -க்கு 400 கொலை மிரட்டல்கள் வந மேலும் படிக்க... 9th, May 2018, 06:11 AM\nபடுகொலை செய்யப்பட்ட மகனின் ரத்தக்கறைகளை கழுவி சுத்தம் செய்த தாய்\nதலைநகர் லண்டனில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட 17 வயது இளைஞரின் ரத்தக்கறைகளை சம்பவப்பவப்பகுதியில் இருந்து அவரது தாயார் கழுவி சுத்தம் செய்துள்ளார். மேலும் படிக்க... 8th, May 2018, 07:06 AM\nபிரித்தானிய மகாராணி பெயரில் மோசடி\nநாங்கள் பிரித்தானிய மகாராணிக்காக இவ்வாறு வேலை பார்க்கிறோம் என நினைத்துக்கொண்டிருந்தோம், இதனைத்தான் அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள் என கூறியுள்ளனர். மேலும் படிக்க... 7th, May 2018, 06:27 AM\nஇளவரசர் வில்லியம்ஸ் திருமணத்திற்கான பாதுகாப்பு செலவு\nபிரித்தானியா இளவரசர் வில்லியம்ஸ் திருமணத்திற்கு பாதுகாப்பிற்கு மட்டும் 6.35 மில்லியன் பவுண்ட் செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க... 4th, May 2018, 07:07 AM\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bern.carpediem.cd/events/6695431-2018-tamil-genocide-day-at-bundesplatz/", "date_download": "2018-08-15T16:35:35Z", "digest": "sha1:GEG67OICTNRK2ECOFU2P7YTRIQYC5Z52", "length": 4685, "nlines": 97, "source_domain": "bern.carpediem.cd", "title": "தமிழின அழிப்பு நாள் 2018 - Tamil Genocide Day @ Bundesplatz, Bern [18. Mai]", "raw_content": "\n ஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனவழிப்புநாள்; மறக்க மடியாத சோகமாக, மாறா வடுவாக மாறிய தமிழீழத்தில், வீரமரணித்த மாவீரர்களுக்கும், மடிந்த மக்... http://bern.carpediem.cd/events6695431-2018-tamil-genocide-day-at-bundesplatz/ தமிழின அழிப்பு நாள் 2018 - Tamil Genocide Day Bundesplatz, Bern Bundesplatz\nதமிழின அழிப்பு நாள் 2018\n21ம் நூற்றாண்டின் அதியுச்ச இனவழிப்பு\nஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனவழிப்புநாள்; மறக்க மடியாத சோகமாக, மாறா வடுவாக மாறிய தமிழீழத்தில், வீரமரணித்த மாவீரர்களுக்கும், மடிந்த மக்களுக்குமான 9ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், கவனயீர்ப்பு ஒன்று கூடலும்.\nசுவிஸ் பேர்ண் பாராளுமன்றம் முன்றல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்க உணர்வுடனும், உறுதியுடனும் அணிதிரண்டு வருமாறு சுவிஸ் வாழ் தமிழ் மக்களை அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றது சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/show/72_266/20151116182839.html", "date_download": "2018-08-15T17:31:57Z", "digest": "sha1:ZIBDSS4JKDCDIUDKSPLYG4MJCGIIRQYH", "length": 2873, "nlines": 46, "source_domain": "tutyonline.net", "title": "மழை மீம்ஸ் ஆல்பம் - நெட்டிசன்களின் அட்ராசிட்டி", "raw_content": "மழை மீம்ஸ் ஆல்பம் - நெட்டிசன்களின் அட்ராசிட்டி\nபுதன் 15, ஆகஸ்ட் 2018\nமழை மீம்ஸ் ஆல்பம் - நெட்டிசன்களின் அட்ராசிட்டி\nமழை மீம்ஸ் ஆல்பம் - நெட்டிசன்களின் அட்ராசிட்டி\nதிங்கள் 16, நவம்பர் 2015\nதமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் மழை போதும் போதும்னு சொல்ற அளவுக்கு கொட்டித்தீர்த்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலைக்கு போகிறவர்கள் நமக்கு மட்டும் லீவு விடமாட்றாங்கனு கடுப்புல வேற வழியில்லாம வேலைக்கு செல்கிறார்கள். வீட்டில் சும்மா இருக்கும் நெட்டிசன்கள் மழை சம்பந்தமான விஷயங்களை வைத்து மீம்ஸ் கிரியேட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதோட ஒரு சிறு தொகுப்பு தான் ஆல்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/360319.html", "date_download": "2018-08-15T16:31:56Z", "digest": "sha1:DHFL7ZS7FAQCVQYRF7DJBK7QFPACIHCE", "length": 6147, "nlines": 133, "source_domain": "eluthu.com", "title": "குற்றமே தண்டனை - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nகுற்றம் என்றுமே மனசாட்சியின் விரோதி...\nகுற்றம் செய்வது வீழ்ச்சியின் வழி...\nகுற்றம் பொதுவாக விதிமீறலின் துணை...\nகுற்றம் எப்பொழுதும் காலத்தின் கறை...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/london?pg=4", "date_download": "2018-08-15T16:45:32Z", "digest": "sha1:AZ4M3PCOZHWTFAOVZSRYXVHYUHKVDAGN", "length": 13152, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "லண்டன் செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nலண்டனில் Jewish கொண்டாட்டத்தில் தீ விபத்து\nலண்டனில் Jewish கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்த போது ஏற்பட்ட தீ விபத்தில் 30 பேர் க��யமடைந்துள்ளனர். மேலும் படிக்க... 3rd, May 2018, 08:07 AM\nகுட்டி இளவரசரை பார்க்க சென்ற பிரித்தானிய மகாராணி\nபுதிதாக பிறந்துள்ள குட்டி இளவரசர் லூயிஸை பார்ப்பதற்காக பிரித்தானிய மகாராணி கெசிங்கடன் அரண்மனைக்கு சென்றுள்ளார். மேலும் படிக்க... 2nd, May 2018, 08:17 AM\nபிரிட்டனின் குட்டி இளவரசர் பெயரை அதே நாளில் பிறந்த ஒட்டகத்திற்கு சூட்டிய வனவிலங்கு காப்பகம்\nபிரிட்டனில் இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதிக்கு குழந்தை பிறந்த அதே நாளில் பிறந்த ஒட்டகத்திற்கு லூயிஸ் என வனவிலங்கு காப்பகம் பெயரிட்டுள்ளது. மேலும் படிக்க... 28th, Apr 2018, 10:19 AM\nபிரிட்டன் குட்டி இளவரசரின் பெயர் லூயிஸ் ஆர்தர் சார்லஸ்\nபிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் - கேத் தம்பதிக்கு பிறந்த குட்டி இளவரசருக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க... 28th, Apr 2018, 03:18 AM\nஹரியின் சொத்து மதிப்பு: எவ்வளவு தெரியுமா\nபிரித்தானிய இளவரசர் ஹரியின் சொத்து மதிப்பு, மெர்க்கலை திருமணம் செய்துகொண்ட பின்னர் 30 மில்லியன் டொலராக அதிகரிக்கவுள்ளது. தற்போதைக்கு இளவரசர் ஹரியின் சொத்து மேலும் படிக்க... 27th, Apr 2018, 08:36 AM\nபெண்ணை உயிருடன் கொளுத்திய நபர்\nபிரித்தானியாவில் அண்டை வீட்டாரின் சண்டையை தீர்க்க சென்ற பெண்மணியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்திய சம்பவத்தில் தொடர்புடைய நபருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதி மேலும் படிக்க... 26th, Apr 2018, 07:13 AM\nபோலியாக உலா வந்த பிரித்தானிய மகாராணி\nலண்டனில் உள்ள St Mary's மருத்துவமனை வெளியே போலியாக உலா வந்த பிரித்தானிய மகாராணி பார்த்து பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் படிக்க... 25th, Apr 2018, 08:11 AM\nபிரிட்டன் அரச குடும்பத்தில் புதிதாக இணைந்த குட்டி இளவரசருக்கு குவியும் வாழ்த்துக்கள்\nபிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் - கேத் தம்பதிக்கு நேற்று பிறந்த ஆண் குழந்தைக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள் மேலும் படிக்க... 24th, Apr 2018, 10:03 AM\nராணி இரண்டாம் எலிசபெத் விருப்பப்படி காமன்வெல்த் அமைப்பின் தலைவர் ஆகிறார் சார்லஸ்\nராணி இரண்டாம் எலிசபெத் விருப்பப்படி காமன்வெல்த் அமைப்பின் அடுத்த தலைவராக இளவரசர் சார்லஸ்சை ஏற்பது என முடிவு செய்யப்பட்டது மேலும் படிக்க... 22nd, Apr 2018, 05:51 AM\nபிரிட்டனில் கோலாகல கொண்டாட்டப்பட்ட ராணி எலி���பெத்தின் 92வது பிறந்தநாள்\nபிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் தனது 92வது பிறந்தநாளைக் நேற்று கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடினார். மேலும் படிக்க... 22nd, Apr 2018, 05:49 AM\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://garuda-sangatamil.com/pages/ninth/first05.php", "date_download": "2018-08-15T16:45:16Z", "digest": "sha1:Q3Y3VKKOH45ETBP3FYZAPENODEJIX2D2", "length": 6712, "nlines": 62, "source_domain": "garuda-sangatamil.com", "title": "Garuda Sanga Tamil - Sanga Tamil Books - சங்க தமிழ் - தமிழ் இலக்கியங்கள் -சங்க தமிழ் இலக்கியங்கள் - கருடா சங்க தமிழ் - கருடா தமிழ் - தமிழ் ஒலைசுவடி புத்தகங்கள் - பழங்கால இலக்கிய புத்தகங்கள் - Old Tamil Books - Pathupaattu - yettu thogai - பத்துப்பாட்டு எட்டுதொகை நூல்கள் விளக்கங்கள் - தமிழ் இலக்கிய புத்தகங்கள் தொகுப்புகள், sanga tamil paadalgal, தமிழ் ஒலைசுவடி இலக்���ியங்கள், தமிழ் பழைய இலக்கியங்கள், தமிழ் சங்க பாடல்கள், சங்க கால புலவர்கள், குறுந்தொகை பாடல்கள், தஅமிழ குறுந்தொகை பாடல், பழைய குறுந்தொகை பாடல்கள், சங்க தமிழ் ஐங்குருநூறு பாடல்கள், புறநானூறு பாடல்கள்", "raw_content": "நீங்கள் இருப்பது --> முகப்பு --> பத்துப்பாட்டு -- > முல்லைபாட்டு\nநனந்தலை உலகம் வளைஇ நேமியொடு\nவலம்புரி பொறித்த மாதங்கு தடக்கை\nநீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்\nபாடிமிழ் பனிக்கடல் பருகி வலன்ஏர்பு\nகோடுகொண்டு எழுந்த கொடுஞ்செலவுஎழிலி -- 5\nபெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை\nவயதான பெண்டிர் நற்செயல் கேட்க நிற்றல்\nஅருங்கடி மூதூர் மருங்கிற் போகி\nயாழிசை இனவண்டு ஆர்ப்ப நெல்லொடு\nநாழி கொண்ட நறுவீ முல்லை\nஅரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது -- 10\nபெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்\nசிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்\nஉறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள்\nநடுங்குசுவல் அசைத்த கையள் கைய\nகொடுங்கோல் கோவலர் பின்னின்று உய்த்தர -- 15\nஇன்னே வருகுவர் தாயர் என்போள்\nநன்னர் நன்மொழி கேட்டனம் அதனால்\nநல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்\nமுனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து\nவருதல் தலைவர் வாய்வது நீநின்\nபருவரல் எவ்வம் களை மாயோய்எனக்\nகாட்டவும் காட்டவும் காணாள் கலுழ்சிறந்து\nபூப்போல் உண்கண் புலம்பு முத்துறைப்பக்\nகான்யாறு தழீஇய அகல்நெடும் புறவில்\nசேணாறு பிடவமொடு மைம்புதல் எருக்கி -- 25\nவேட்டுப்புழை அருப்பம் மாட்டிக், காட்ட\nஇடுமுள் புரிசை ஏமுற வளைஇப்\nபடுநீர்ப் புணரியிற் பரந்த பாடி\nஉவலைக் கூரை ஒழுகிய தெருவில்\nகவலை முற்றம் காவல் நின்ற -- 30\nதேம்படு கவுள சிறுகண் யானை\nஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந்து யாத்த\nவயல்விளை இன்குளகு உண்ணாது, நுதல்துடைத்து\nஅயில்நுனை மருப்பில்தம் கையிடைக் கொண்டெனக்\nகவைமுள் கருவியின் வடமொழி பயிற்றிக் -- 35\nகல்லா இளைஞர் கவளம் கைப்ப,\nகல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்\nமுக்கோல் அசைநிலை கடுப்ப நற்போர்\nஓடா வல்லில் தூண் நாற்றிக்\nகூடங் குத்திக் கயிறுவாங்கு இருக்கைப் -- 40\nபூந்தலை குந்தம் குத்திக் கிடுகுநிரைத்து\nவாங்குவில் அரணம் அரணம் ஆக\nவேறுபகல் பெரும்படை நாப்பண் வேறோர்\nநெடுங்காழ்க் கண்டம் கோலி அகம்நேர்பு\nகுறுந்தொடி முன்கைக் கூந்தலுஞ் சிறுபுறத்து -- 45\nஇரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்\nவிரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்\nநெய்யுமிழ் கரையர் நெடுந்திரி கொளீஇக்\nகையமை விளக்கம் நந்துதொறும் மாட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2018/08/egg-mass-recipe-tamil-samayal/", "date_download": "2018-08-15T17:01:11Z", "digest": "sha1:23E76F2DC5DDESQHT2454Q43CFSQIKWU", "length": 6105, "nlines": 146, "source_domain": "pattivaithiyam.net", "title": "முட்டை மாஸ்,egg mass recipe tamil samayal |", "raw_content": "\nதக்காளி – 100 கிராம்\nஎண்ணெய் – 2 சிட்டிகை.\nமஞ்சள் தூள் – 1 சிட்டிகை.\nமிளகாய்த் தூள் – 1 சிட்டிகை.\nமல்லித் தூள் 2 சிட்டிகை.\nஉப்பு – தேவையான அளவு.\nஅத்துடன் ஏதாவது ஒரு மசாலா குழம்பு.\nமுட்டையை வேக வைத்து, தோல் உரித்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். நல்லெண்ணெய் விட்டு, கடுகைத் தாளித்து அதில் தக்காளியை வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சிறிது உப்பு சேர்த்து கிளறவும். வெட்டி வைத்துள்ள முட்டையை இதில் கொட்டி சிறிது நேரம் வேகவைத்து ஏதாவது ஓர் அசைவ குழம்பு அல்லது சைவ குருமாவை லேசாகச் சேர்த்து சுண்டக் கிளறி இறக்கவும்.\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும்...\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் ...\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு ,mathavidai problem solution tamil\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் தடுக்கும் வழிமுறைகள் ,Kalleeral Noi ,Liver DiseaseTips in tamil\nஅருமையான நெல்லூர் சிக்கன் வறுவல் ,nellore chicken varuval samayalkurippu\nஅன்னாசி தக்காளி இனிப்பு பச்சடி,pineapple tomato pachadi in tamil\nமொகலாய் அண்டா முட்டை பிரியாணி,anda biryani tamil samayal kurippu\nகீரைகளை சமைக்கும் போது இதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்\nகுடல் புண்களை குணமாக்கும் வெந்தயக் கீரை,kudal pun maruthuvam in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.canadamirror.com/world/04/176047?ref=rightsidebar-canadamirror", "date_download": "2018-08-15T17:19:04Z", "digest": "sha1:GVC75HTI54BHIE7HR2TJPJLOARWVIXMR", "length": 5765, "nlines": 68, "source_domain": "www.canadamirror.com", "title": "'ரோவர்' கலத்தின் செயற்பாடுகள், தற்காலிகமாக இடைநிறுத்தம் - Canadamirror", "raw_content": "\nகடலில் சவாரி செய்யும் பிரிஜித் மக்ரோன்\nசூடானில் படகு கவிழ்ந்து 22 குழந்தைகள் பலி\nபூங்கா ஊழியரை காலில் மிதித்து துவைத்த நெருப்புக் கோழி\nஷாப்பிங்கிற்கு வந்த பெண்ணை இப்படியா பார்ப்பது\nமகளுக்கு விஷம் கொடுத்து அவர் துடி துடித்து சாவதை வேடிக்கை பார்த்த கொடூர தந்தை\nமர்மமாக வீட்டில் இறந்து கிடந்த பச்சிளங் குழந்தை\nஇதய வடிவ கருப்பையில் பிறந்த ��ரட்டை குழந்தைகள்\nசெல்போனால் அதிர்ச்சியில் உறைந்து போன விதவை பெண்\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\nஅமெரிக்காவின் பொருளை புறக்கணிக்கும் துருக்கி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n'ரோவர்' கலத்தின் செயற்பாடுகள், தற்காலிகமாக இடைநிறுத்தம்\nநாசாவினால் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான அனுப்பி வைக்கப்பட்ட 'ரோவர்' கலத்தின் செயற்பாடுகள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.\nசெவ்வாய் கிரகத்தில் குறித்த கலத்தின் செயற்பாடுகள் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்டுள்ள புழுதிபுயலால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக நாசாவின் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாசாவின் கணிப்பின் படி, 18 மில்லியன் சதுரகிலோமீற்றர் பரப்பில் இந்த புழுதிப்புயல் வீசுகிறது.\nஇந்தநிலையில் சூரியஒளியில் இருந்து தமக்கான சக்தியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ரோவர் கலத்துக்கு ஏற்பட்டுள்ளதால், தற்காலிகமாக அதன் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/business/ill-confiscation-of-niravs-assets-could-help-recovery-of-money/", "date_download": "2018-08-15T17:26:15Z", "digest": "sha1:OFNFHZNXEII3G2XZFKD4SVTCT76QZILE", "length": 15403, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நிரவ் மோடியின் சொத்துகள், ரூ 12.500 கோடி வங்கிப் பணத்தை மீட்க உதவுமா? - ill confiscation of Nirav's assets, could help recovery of Money", "raw_content": "\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nநிரவ் மோடியின் சொத்துகள், ரூ 12.500 கோடி வங்கிப் பணத்தை மீட்க உதவுமா\nபஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையின் சில அதிகாரிகளோடு கூட்டணி அமைத்து, இந்திய வங்கிகளில் நீரவ் மோடி செய்த நிதி மோசடி 12,500 கோடி ரூபாயைத் தாண்டும் என கடந்த வாரத்தில் சொல்லப்பட்டது. அது மேலும் அதிகரிக்கும் என, தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. மறுபுறம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அத���காரிகள், இந்தியாவின் பல மாநிலங்களில் மட்டுமின்றி, மற்ற பல நாடுகளிலும் நீரவ் மோடி வாங்கிக் குவித்திருக்கும் அசையும் மற்றும் அசையாச் சொத்துகளைக் கைப்பற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், இதனாலெல்லாம் நிஜமாகவே பலன் இருக்குமா என்ற கேள்விகள் எழுகிறது.\nநீரவ் மட்டுமின்றி, ஏற்கனவே இந்தியாவில் இருந்து ஓடிவிட்ட விஜய் மல்லையா, லலித் மோடி போன்றவர்களோடு, இந்தியாவிலேயே தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரோட்டோமெக் பேனா அதிபர் போன்ற மற்ற வங்கிப் பண மோசடியாளர்களின் சொத்துகளை முடக்குவதால் எதாவது பலன் ஏற்படுமா என்ற கேள்வியை, அண்மையில் வெளியான நீதிமன்ற தீர்ப்பு ஒன்று எழுப்புகிறது.\nInsolvancy & Bankruptcy Code, அதாவது புதிய திவால் சட்டத்தின்படியான வழக்கு ஒன்றில் தில்லியில் உள்ள தேசிய குறைதீர்க்கும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வெளியான ஒரு தீர்ப்பின்படி, ஒரு நிறுவனத்துக்காக வங்கியில் கடன் பெற்றவரது பெயரில் உள்ள தனிப்பட்ட சொத்துகளைக் கையகப்படுத்தவும், விற்கவும், அதன்மூலம் வங்கிக் கடனை வசூல் செய்யவும் அனுமதிக்க முடியாது என தீர்ப்பு வெளியாகியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த வி.ராமகிருஷ்ணன் இயக்குனராக உள்ள வீசன்ஸ் எனர்ஜி சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் வாங்கிய கடன் வாராக்கடனாதில் 2002ல் வசூல் நடவடிக்கைத் தொடங்கியுள்ளது. 61.13 கோடி ரூபாய்க்கான இந்த கடன் வசூல் விஷயத்தில், தற்போது வெளியாகியுள்ள இந்த தீர்ப்பு பல கேள்விகளை எழுப்புகிறது. எனவே, நிறுவனத்தின் பெயரில் அல்லாமல், வேறு தனிநபரின் பெயரில் உள்ள சொத்து பறிமுதல் எந்த வகையில் உதவும் என்பதை இப்போதே மேம்போக்காக பார்க்க இயலாது என்றே தோன்றுகிறது.\nதற்போதைய தகவல்கள்படி, நீரவ் மோடி மற்றும் அவரது சகாக்கள் யாரும் வங்கியில் முறைப்படி கடன் வாங்கியதாகவும், அதைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டப்பட்டதாக தெரியவில்லை. அத்தரப்பினர் மீதன அனைத்து புகார்களுமே, அவர்கள் போலி ஆவணங்கள் மூலம் வங்கிப் பணத்தை மோசடி செய்தது, வருவாய்க்கு மேல் சொத்து சேர்த்தது போன்ற குற்ற வழக்குப் பிரிவுகளின்படித்தான் எனச் சொல்லப்பட்டுவது சற்றே ஆறுதல் தருகிறது. ஆனாலும், தொழிலதிபர்களின் மீது எதையெல்லாம் காரணமாக வைத்து வழக்கு தொடரப்படுகிறது என்பதும் கடன் வசூல் விஷயத்தில் முக்கியமானதாக அமையும் போலத் தெரிகிறது.\nஇதுஒருபுறமிருக்க, நீரவ் மோடி மீது குற்றம்சாட்டப்பட்டு 28 நாட்கள் முடிந்த நிலையிலும் – அவரது பெயரில் பாரத ஸ்டேட் வங்கியின் அந்த்வார்ப் (Antwarp)கிளையில் உள்ள வங்கிக் கணக்கு மட்டும் செயல்படும் நிலையிலேயே இன்னும் தொடர்வது எப்படி என்ற கேள்வியை சில ஊடகங்கள் எழுப்பி வருகின்றன. இன்றைய பிஸினஸ் ஸ்டாண்ட்ர்ட் வணிக நாளேடும் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு நீரவ் மோடிக்கு நெருங்கிய உறவினர்களான மனைவி, மக்கள், மாமா, சகோதரர் உள்ளிட்ட பலரும் வெளிநாடு சென்றுவிட்டதாகச் சொல்லப்படும் நிலையில், நீரவ் மோடியின் சகோதரர் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து 3,50,000 அமெரிக்க டாலர் மதிப்புக்கு கடன்பெற்றது எப்படி என்ற கேள்வியை எழுப்பி சில தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாவதாகவும் இந்த நாளேடு செய்தி தெரிவிக்கின்றது.\nஎத்தனை தீவிரமான பிரச்னைகள் இருந்தாலும், “எரியும் கொள்ளியில் இருந்து, பீடிக்கு நெருப்பு தேவை” என கேட்கும் மனோபாவம் கொண்ட ஆட்களை திருத்தவே முடியாதோ\nவீடு வாங்க நினைத்தவர்களுக்கு பயன்தரும் வகையில் புதிய திவால் சட்டத்தில் மாற்றம்\nஎஸ்பிஐ அதிரடி: மினிமம் பேலன்ஸ் அபராதத் தொகை குறைப்பு\n“இந்தியாவை விட்டு ஓட மாட்டேன்” – சந்தேகப் பட்டியலில் இருந்த வீடியோகான் அதிபர் உறுதி\nதிருவண்ணாமலை சோகம் : வங்கி முகவர்கள் தாக்கியதில் விவசாயி பலி\nமுத்தரப்பு டி20 கிரிக்கெட் : இந்தியா வெற்றி\nமுத்தரப்பு டி20 தொடர்: ஷிகர் தவான் அதிரடியில் இந்தியா வெற்றி\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nசட்ட விரோத டிஜிட்டல் பேனர்கள் வழக்கில் தமிழக அரசுக்கு கெடு\nமுட்டை விநியோக முறைகேடு: கிறிஸ்டி நிறுவனத்தில் 4வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு\nகிறிஸ்டி நிறுவனத்தில் நான்காவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nபார்த்தவுடன் தற்கொலைக்கு தூண்டும் பெண் உருவம்..உலகை உலுக்கு மோமோ சேலஞ்\nநண்டு சமையலில் இதை சேர்க்க மறந்து விடாதீர்கள்\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப��படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nசுதந்திர தினத்தன்று போலீசாக மாறிய ஜெயம் ரவி\nஅன்பின் முகவரியாய் இன்று மாறிப் போனார் ஸ்ரீ அரவிந்தர்\nஜோதிகா போட்ட ஸ்டிரிக்ட் கண்டிஷன்ஸ்… அசந்துபோன ரசிகர்கள்\nகேரளாவில் இருக்கும் 39 அணைகளில் 33 திறப்பு – பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/thadam/article.php?aid=137472", "date_download": "2018-08-15T16:34:06Z", "digest": "sha1:G2UTSADNI7VZJARAKXZRA5O4Q2XMYNPT", "length": 24596, "nlines": 469, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan Thadam - விகடன் தடம் - Issue date - 01 August 2018", "raw_content": "\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அதிகாரிகள் - கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள்\nஇந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்த சுதந்திர தினப் பரிசு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் 'டிரெய்லர்\nகருணாநிதியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி' நாளிதழ்..\n\"முதல்வர் கொடி ஏற்ற முடியாது\" - வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை காவலாளி கைது\nவரலாறுகாணாத மழை..பாதுகாப்பாக இருங்கள் மக்களே - முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்\n“முரண்தான் நாடகம், மீறல்தான் கலை\n” - சீனிவாசன் நடராஜன்\nகமல், ரஜினி - திரைக்க�� வெளியே நீளும் கைகள் -சுகுணா திவாகர்\nவதைகளும் வலிகளும் நிரம்பிய வெளி - ந.முருகேசபாண்டியன்\nகி.ரா.குழம்பு - சக்தி தமிழ்ச்செல்வன்\nஎன்னைவிட்டுத் தப்புவது - அ.முத்துலிங்கம்\nஅந்த அரியாசனம் அப்படியே இருக்கிறது - பாலு சத்யா\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 2 - ஷாஜி\nகவிதையின் கையசைப்பு - 3 - எஸ்.ராமகிருஷ்ணன்\nமெய்ப்பொருள் காண் - ஆர்.அபிலாஷ்\nஇன்னும் சில சொற்கள் - க.பூரணச்சந்திரன்\nமுதன்முதலாக - சாரு நிவேதிதா\nஒரு காதல் முற்றத்தில் நின்று கொண்டிருக்கலாம் - யவனிகா ஸ்ரீராம்\nவரலாற்றுப் புகழ்மிக்க உடும்பு - மௌனன் யாத்ரிகா\nபிறந்திராத சூப்பர்மேன்களுக்கான இரங்கற் குறிப்பு - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்\nபருவமழை போலப் பெய்கிறது கண்ணீர்\n“முரண்தான் நாடகம், மீறல்தான் கலை\nBy ஆர். சிவக்குமார் 01-08-2018\nகமல், ரஜினி - திரைக்கு வெளியே நீளும் கைகள் -சுகுணா திவாகர்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 2 - ஷாஜி\nஎப்படியும் சில மாதங்களின் இடைவெளியில் பெண்கள்மீதான வன்முறை, செய்திகளாக உருவெடுத்துவிடுகின்றன.\n“முரண்தான் நாடகம், மீறல்தான் கலை\nபாளையங்கோட்டை அந்தோணியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பள்ளி விழாவில் நடத்தப்பட்ட ஒரு நாடகத்தில், அலெக்ஸாண்டரை எதிர்த்துப் போரிட்ட புருஷோத்தமனின் மந்திரி பாத்திரத்தில் நடித்தேன்.\n” - சீனிவாசன் நடராஜன்\nசீனிவாசன் நடராஜன், சிந்தாந்தம் கலந்த படிமக்கோடுகளைத் தொழில்நுட்பக் கலவைகொண்டு உயிர்ப்பிக்கும் சமகால பாணி சித்திரக்காரர். தைல வண்ணக் காலகட்டத்தின் தொடர்ச்சியான வீடியோ\nகமல், ரஜினி - திரைக்கு வெளியே நீளும் கைகள் -சுகுணா திவாகர்\nபெரும்பாலும் சினிமா வணிகத்தில் கமலை ரஜினி முந்துவதுதான் வழக்கம். ஆனால், தேர்தல் அரசியலில் ரஜினியை முந்திவிட்டார் கமல்ஹாசன்.\nவதைகளும் வலிகளும் நிரம்பிய வெளி - ந.முருகேசபாண்டியன்\nதமிழக நிலவெளியெங்கும் புனைகதைகள் காலங்காலமாக மிதக்கின்றன. எது புனைவு, எது நிஜம் என்ற கேள்விகளுக்கு அப்பால் சொல் விளையாட்டுத் தொடர்கிறது.\nகி.ரா.குழம்பு - சக்தி தமிழ்ச்செல்வன்\nநாட்டுப்புறக் கதைகள், நம் தொன்மத்தின் வேர்களை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் பண்பாட்டு ஊடகம். முன்னோர்கள்\nஎன்னைவிட்டுத் தப்புவது - அ.முத்துலிங்கம்\nஎழுத்தாளர் மூளையில் கரு எப்படி உதிக்கிறது என்பதுதான் கேள்வி. பல காரணங்களைச் சொல்லலாம். ஒரு சம்பவமாக இருக்கலாம்; வார்த்தையாக இருக்கலாம்\nஅந்த அரியாசனம் அப்படியே இருக்கிறது - பாலு சத்யா\nகம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள். கவியரசர் கண்ணதாசன் பயன்படுத்திய சில பொருள்களோ உணர்வுபூர்வமான கதைகள் சொல்லும்.\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 2 - ஷாஜி\nசாத்தான் எனும் பட்டப்பெயரைக்கொண்டவன் எனது சொந்தக்காரப் பையன். நல்லவர்களைக்கூடத் தவறான வழியில் இழுத்துக்கொண்டுப் போகிறவன் என்ற பொருளில் அவனுக்கு அப்பெயரைச் சூட்டிவிட்டவர் எங்கள் தாத்தா.\nகவிதையின் கையசைப்பு - 3 - எஸ்.ராமகிருஷ்ணன்\nயஹுதா அமிகாய், பாலஸ்தீனத்தின் தேசியக்கவியாகக் கொண்டாடப்படுகிறவர் என்பதால் மட்டும் அவரது கவிதை நூலை மாணவர்கள் கையில் வைத்திருக்கவில்லை.\nமெய்ப்பொருள் காண் - ஆர்.அபிலாஷ்\nகம்பராமாயணம் போன்ற காப்பியங்களிலோ, திருக்குறள் போன்ற நீதி இலக்கியத்திலோ, சங்க இலக்கியத்திலோ பெண் உடல் குறித்த வர்ணனைகள் மலிந்துகிடக்கின்றன.\nஇன்னும் சில சொற்கள் - க.பூரணச்சந்திரன்\nநம் சுயம் உட்பட சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட அனைத்திற்கும் பின்னால் எங்கும் எப்போதும் உள்ளவை\nமுதன்முதலாக - சாரு நிவேதிதா\nநான் அப்போது அஞ்சல் துறையில் ஸ்டெனோவாக இருந்தேன். சென்னையில் உள்ள தலைமையகம். அரசுத்துறையில் வேலை பார்த்துக்கொண்டு நீங்கள் என்ன செய்தாலும் அதற்கு\nவரலாற்றின் ஊடே பயணிக்க வேண்டும் என்ற ஆர்வம் கடந்த பத்தாண்டுகளாகத் துளிர்விட்டுக்கொண்டே இருந்தது. கவிதைக்குள் உழன்றுகொண்டிருந்தாலும்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை பட\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த ந\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்\n`முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க வேண்டும்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வ\nஎன்கெம் அவளது கணவனின் காதலி பற்றி அறியும்போது, வரவேற்பறையின் தட்டுமாடத்தில் வைக்கப்பட்டிருந்த பெனின் முகமூடியின் துருத்திக்கொண்டு\nஒரு காதல் முற்றத்தில் நின்று கொண்டிருக்கலாம் - யவனிகா ஸ்ரீராம்\nதுள்ளி வந்து விழுந்தது ஓர் ஆழ்கடல் மீன் முற்றத்தில் மட்டையரிசியின் பதத்திற்கு\nவரலாற்றுப் புகழ்மிக்க உடும்பு - மௌனன் யாத்ரிகா\nபச்சைக்காடுகள் விதைக்கப்பட்ட உடும்பின் கண்களை அது எட்டிப்பார்க்கும்போது காண வேண்டும்\nபிறந்திராத சூப்பர்மேன்களுக்கான இரங்கற் குறிப்பு - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்\nஏக்கத்தின் சுவர்களில் கற்களுக்குப் பதிலாக மனிதர்கள் நிற்கிறார்கள்\nபருவமழை போலப் பெய்கிறது கண்ணீர்\nமாலையில் மெள்ளச் சாய்கிறது பகல் நிலம் எப்போதும்போலவே எல்லாமும் இருப்பதுபோலவே இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kuna-niskua.com/74265-semalt-why-you-need-backlinks-for-a-successful-seo-campaign", "date_download": "2018-08-15T17:30:09Z", "digest": "sha1:KZIQXSG2AYCNQQNKBQEMSIDEUVZZSDET", "length": 10552, "nlines": 26, "source_domain": "kuna-niskua.com", "title": "Semalt: நீங்கள் ஒரு வெற்றிகரமான எஸ்சிஓ பிரச்சாரத்திற்கு பின்னிணைப்புகள் தேவை ஏன்", "raw_content": "\nSemalt: நீங்கள் ஒரு வெற்றிகரமான எஸ்சிஓ பிரச்சாரத்திற்கு பின்னிணைப்புகள் தேவை ஏன்\nஇணையம் தங்கள் e- காமர்ஸ் முயற்சிகள் முன்னெடுக்க தயாராக மக்கள் ஒரு பெரிய ஆதாரம் அளிக்கிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் திறன்களைப் பயன்படுத்தி பெரிய நிறுவனங்கள் பயனடைகின்றன. உள்ளடக்க மார்க்கெட்டிங் போன்ற சில தந்திரோபாயங்களின் மூலம், உங்கள் தயாரிப்புகளை வாங்கக்கூடிய மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை ஆன்லைனில் பெற முடியும். இந்த முறைகள் சில சமூக மீடியா சந்தைப்படுத்தல் திறன் மற்றும் எஸ்சிஓ போன்ற சிலவற்றைக் கொண்டிருக்கலாம். தேடல் பொறி உகப்பாக்கம் தேடல் இயந்திரங்கள் பகுப்பாய்வு கருவிகள் பயன்படுத்துகிறது - apple computer repair san francisco. எஸ்சிஓ மூலம், வலையில் குறிப்பிட்ட முக்கிய சொற்கள் தேடும் மில்லியன் பார்வையாளர்களைப் பெற முடியும்.\nபல்வேறு முறைகள் பயன்படுத்தி எஸ்சிஓ வேலை செய்கிறது. பயனுள்ள எஸ்சிஓ முறை வெற்றிகரமான பின்னிணைப்பதன் மூலம். ஒவ்வொரு ஆன்லைன் வணிக தங்கள் SEO பிரச்சாரங்கள் க்கான பின்னிணைப்புகள் சில வகையான வேண்டும். பல்வேறு வகையான பின்னிணைப்புகள் இடையே உள்ள வேறுபாட்டை ஒரு உறவினருக்குத் தெரியப்படுத்தலாம். பின்னிணைப்புகள் உங்கள் இணைய மார்க்கெட்டிங் பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாக இருக்கலாம்.\nமேக்ஸ் பெல், வாடிக்கையாளர் வெற்றியாளர் மேலாளர் செமால்ட் , நிலையான பின்னிணைப்பு முறைகள் சிலவற்ற��� விளக்குகிறார்:\n1. வள பக்கங்களில் இருந்து பின்னிணைப்புகள் பயன்படுத்தவும்\nஒரு குறிப்பிட்ட தயாரிப்புக்கான ஒவ்வொரு அம்சத்திற்கும் ஆதார பக்கங்கள் உள்ளன. எங்கள் எஸ்சிஓ முயற்சிகளுக்கு பின்னிணைப்புகள் பின்வருமாறு இருக்க வேண்டும், அவர்கள் இணைப்புப் பக்கம் அல்லது டொமைனுக்கு இணைப்பு சாற்றை மாற்றிக்கொள்ள வேண்டும். இணைப்புச் சாவடியை இலக்கு வாடிக்கையாளர்களுக்கு இடமாற்றுவதற்கான ஒரு ஆதாரமாக இருக்கக்கூடிய ஒவ்வொரு தளமும் அல்ல, ஒரு வடிகட்டப்பட்ட மூலத்திலிருந்து பார்வையாளர்களைப் பெறுவதால், ஒரு அணுகல் ஏற்படுவதற்கான வாய்ப்பை அவர்களது தயாரிப்புகளுக்கு சாத்தியமான வாங்குபவர்களை பாதிக்கும்.\n2. இன்போ கிராபிக்ஸ் மூலம் கிடைக்கும் பின்னிணைப்புகள்\nஉள்ளடக்கத்தை வைரஸ் மாறும் வழிகளில் ஒன்று பகிர்ந்து கொள்வதாகும். எஸ்சிஓ சமூக ஊடகங்களில் சாத்தியமான மிகப்பெரிய பகிர்வைப் பொறுத்தது. இன்போ கிராபிக்ஸ் பயனர்கள் அவர்களின் பொருள் உள்ளடக்கங்களை பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கிறது. உதாரணமாக, சமூக ஊடகங்களில் உள்ள இன்போ கிராபிக்ஸ் பயன்பாடு ஒரு பாரிய பின்தொடரை ஏற்படுத்தலாம். இதன் விளைவாக, முழு வலைத்தளமானது வாடிக்கையாளர்களிடமிருந்து பல பார்வையாளர்களைப் பெற முடியும். உங்கள் தளத்தில் இருந்து உங்கள் இணைப்பை கிளிக் செய்திருக்கும் உலகம் முழுவதும். ஒரு வித்தியாசமான களத்திலிருந்து தோன்றுகின்ற பின்னிணைப்புகள், அதிகாரத்தை எடுத்துச்செல்லும், இது ஒரு வலைத்தள தரவரிசையை அதிகப்படுத்தலாம்.\n3. இலாப நோக்கற்ற வலைத்தளங்களிலிருந்து பின்னிணைப்புகள்\nசில இலாப நோக்கற்ற தளங்கள் தங்கள் பயனர்களுக்கு நன்கொடை பொத்தானைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இணைப்புகளை வழங்குவதன் மூலம் பயனளிக்கின்றன. உதாரணமாக, நீங்கள் உங்கள் லாபத்திற்குள்ளாக ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனத்திற்கு நன்கொடை அளிக்கலாம். அவர்கள் உங்கள் இணைய தளத்தில் உங்கள் மார்க்கெட்டிங் திறன்களை பயனளிக்கும் வகையில் ஒரு இணைப்பு அல்லது விருந்தினர் இடுகையை அனுப்பலாம். பல தளங்கள் இணைப்புகளுக்கான நன்கொடைகளை ஏற்கின்றன. அவர்களின் முன்னோக்கில், நீங்கள் கொடுக்கிறீர்கள், பின்னிணைப்பு இலவசம், எனவே அவர்கள் உங்களுடைய வலைத்தள போக்குவரத்து இலிருந்து பயனடைகிறவர்கள். உங்கள் பின்னிணைப்புகள் புத்திசாலித்தனமாக தெரிவு செய்யுங்கள்.\nதேடுபொறி உகப்பாக்கம் என்பது ஒரு நிலையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறையாகும், இது ஒரு நிறுவனம் தங்கள் விற்பனையை வேகமாக அதிகரிக்கச் செய்யும் எஸ்சிஓ தேடுபொறிகளில் ஒரு வலைத்தளத்தின் முன்னிலையை அதிகரிக்க முயற்சிக்கிறது, பிராண்ட் விழிப்புணர்வை அதிகரிக்கும் மற்றும் இறுதியில் இணைப்பு செயல்முறையை மேம்படுத்துகிறது. ஒரு புதிய தொழில் முனைவோர் பின்னிணைப்பு பல்வேறு வடிவங்கள் தெரிந்து மற்றும் அவர்கள் எப்படி வலைத்தளம் மற்றும் எஸ்சிஓ செயல்திறன் பாதிக்கும் பற்றி கவலைப்பட கூடும். இந்த கட்டுரையில் சில தொடர்புடைய இணைப்புகள் உள்ளன.\nமுழு செயல்முறை வெற்றிகரமாக செய்து உங்கள் தளத்தில் அதிகாரப்பூர்வ பின்னிணைப்புகள் அமைக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsway.com/2013/12/man-arrested-for-killing-her-wife-and-hiding-her-body-parts-in-the-fridge/", "date_download": "2018-08-15T17:15:11Z", "digest": "sha1:EZCX52SKK5ACLAG63RJRQJ4FR4IMCLFY", "length": 5889, "nlines": 92, "source_domain": "tamilsway.com", "title": "மனைவி உடலை துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன் – பமும்பையில் பயங்கரம் | Tamilsway", "raw_content": "\nHome / செய்திகள் / இந்தியா / மனைவி உடலை துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன் – பமும்பையில் பயங்கரம்\nமனைவி உடலை துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன் – பமும்பையில் பயங்கரம்\nகுடும்பத் தகராறில் மனைவியை 3 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் மறைத்து வைத்த கணவனை போலீசார் கைது செய்தனர். மும்பை அருகே தானே மாவட்டம் மீரா ரோட்டில் கோல்டன் நெஸ்ட் காம்ப்ளக்சில் உள்ள நக்ஷத்திரா டவர் கட்டிடத்தின் 14 வது மாடியில் வசிப்பவர் கிரீஷ் கோட்டே (37) ஆட்டோ டிரைவர¢. அவரது மனைவி மதுவந்தி (35) கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த கோட்டே கத்தியால் தனது மனைவியை குத்திக் கொன்றார்.\nபின்னர் உடலை 3 துண்டுகளாக வெட்டினார். அதில் இரு துண்டுகளை வீட்டின் பிரிட்ஜில் வைத்து பூட்டினார். இன்னொரு துண்டை படுக்கைக்கு அடியில் மறைத்துவைத்தார். பின்னர் நடந்த சம்பவத்தை பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது சகோதரரிடம் தெரிவித்தார்.\nஅவர் உடனே போலீசில் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று ���ோட்டேவை கைது செய்தனர். விசாரணையின் போது அவர் சடலத்தை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டினார். போலீசார் சடலத்தை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nவிமானியின் அறை எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டுமா\nஜிவி பிரகாஷ் குமாரின் தயாரிப்பில் உருவான முதல் படம் ‘மதயானைக்கூட்டம்’.\nபர்தா பெண்களுக்கு பிரான்ஸ் காவல்துறை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vallalarspace.org/Saravanaananda/c/V000028433B", "date_download": "2018-08-15T17:13:27Z", "digest": "sha1:R45VRRA5FY7FFBYV22FVZBXEF63XNIMQ", "length": 18387, "nlines": 29, "source_domain": "vallalarspace.org", "title": "VallalarSpace - Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா - திருக்கதவம் திறத்தல்.பாடல் எண்.6க்கு உரை விளக்கம்..சுவாமி சரவணானந்தா.", "raw_content": "\nSwami Saravanaananda - சுவாமி சரவணானந்தா\nதிருக்கதவம் திறத்தல்.பாடல் எண்.6க்கு உரை விளக்கம்..சுவாமி சரவணானந்தா.\nபொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ\nபூணவிழைந் தேனோவான் காணவிழைந் தேனோ\nமெய்யுடையாய் என்னொடுநீ விளையாட விழைந்தேன்\nவிளையாட்டென் பதுஞானம் விளையும்விளை யாடே\nபையுடைப்பாம் பனையரொடும் ஆடுகின்றோய் எனது\nபண்பறிந்தே நண்புவைத்த பண்புடையோய் இன்னே\nசெய்யுடஎன் நொடுகூடி ஆடஎழுந் தருள்வாய்\nசித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. (திரு அருட்பா)\nசித்த சிகாமணி ஆகிய நடராஜ பதியாம் அருட்பெருஞ்ஜோதி முன் உற்று இருந்து கொண்டு, இப்படிப் பலவாகத் தன் உள்ளக் கிடக்கையை வெளியிட்டு வேண்டிக் கொள்ளுகின்றார் இராமலிங்கப் பெருமான்.\nஉலகில் பொய்யுடையார், அதாவது மாயா தேகத்தோடு கூடிய பொய்யான புலபோக இச்சையுடையவர்களே ஆவர். அவர்கள் விரும்புவதெல்லாம் அற்ப சேர்க்கை இன்பமே. அதற்கானவர்களையும் அழிபொருள்களையும் மிக இச்சிக்கின்றார்களாம். அப்படி ஒன்றும் தான் விரும்பவே இல்லை என்று பொருள்படக் குறிக்கின்றார் முதலில். அத்தோடு வான்காண விழைந்தேனோ...என்கின்றார். வான் என்ற சொல் சிறப்பு, அழகு என்ற கருத்தில் கையாளப்பட்டுள்ளது ஈண்டு. அதனைத் தான் விரும்பவில்லை என்பதையே உணர்த்துகின்றார்.\nஇவர் உண்மையில் விரும்புவது என்ன என்றால், அந்த சத்திய ஞான ஜோதி சொரூபி ஆகிய பதியே தன்னோடு விளையாட வேண்டும் என ஆசைப்படுகின்றார் ஆம். இந்த விளையாட்டு, சிறு பிள்ளை விளையட்டோ, அல்லது பொழுது போக்குநர் ஆடும் ஒரு விளையாட்டோ அல்ல, விளையாட்டு, என்பது ஞானம�� விளையும் விளையாட்டே என்று அடுத்து எடுத்துக் கூறித் தெளிவுபடுத்திவிட்டுள்ளார். ஒருவன் இந்த உலகில் தோற்றுவிக்கப்பட்டுள்ளதின் காரணமே, நல்லொழுக்கம் பயின்று, நல்ல பழக்க வழக்கங்களால், நல்ல அறிவும் அனுபவமும் அடைந்து முடிவில் இறை இன்ப வாழ்வு பெற வேண்டும் என்பதேயாம். இந்த இறையாணையை உளங்கொண்டு தயா இயல் வாழ்வு வாழ்வதே உண்மை விளையாட்டாகும். இதனால், விளையாட்டே மெய் விளைவாகும் என்பது அனுபவம். இதனை உலகர் “விளையாட்டே வினையாகும்” என்று மாறுபடக் கொள்கின்றனர். கடவுளின் திருவிளையாடல், லீலை, லீலா வினோதச் செயல் என்பனவெல்லாம் ஞானானுபவ லட்சியச் செயலேயாகும்.\nகடவுள் எல்லோரையும்தான் பண்பாடடையச் செய்தற்பொருட்டே, தோற்றுவித்து, வினைப் போகங்களை முறைப்படி ஊட்டி, வளர்த்து வருகின்றார். பையுடைய பாம்பு அனையர், அதாவது, சிலர் நச்சுப் பையுடைய படநாகம் போன்ற தன்மையராய்ப் பலர்க்கும் அச்சத்தையும், தீங்கையும் விளைவிப்பவர்களாயுள்ளனர். அப்படிப்பட்டவர்களின் உள்ளிருந்தும், ஆடிக் கொண்டும், அவர்களை ஆட்டி வைத்துக் கொண்டும் இருக்கின்றார் ஞான நடனபதி. நல்லோர்களின் நற்பண்பினைக் கண்டு, நெருங்கிய நட்பு காட்டி நலம் வழங்கி வருகின்றார். அப்படிப்பட்ட நட்பு உறவு நம் வள்ளலார் பால் கொண்டுள்ளதை நன்கு உணர்ந்தே கூறுகின்றார். தன்னோடு இன்னே, இப்போது கலந்து கொண்டு தெய்வ நடம் ஆடும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றார்.\n‘செய்யுடை என்னொடு கூடி, ஆட எழுந்தருள்வாய்’ என்பதன் பொருள், ஆனந்தானுபவம் உண்டாம்படி, இந்தச் செய் என்னும் மண்ணுலகில், மண்ணுடம்பிலே கலந்து, பொன்னுடம்பாக ஆக்கிக் கொண்டு ஆனந்தத் திருநடனம் புரிந்து கொண்டிருத்தல் வேண்டும், என்பதுதான் வள்ளலார் விழைவு ஆம்.\nஇந்த ஆனந்தானுபவ வாழ்வு தான் ஆதியிலேயே மனிதனுக்கு விதிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால், இந்த ஆன்மாவின் பரிபாக நிமித்தம், எத்தனை பிறவிகளில் எப்படி எப்படி எல்லாம் ஆட்டி வைக்கப்படுகின்றான் இந்த மனிதன். முடிவாக இப்போதுதான், ஆன்ம அகமுடையான், தன்னை முற்றிலும் இவனில் நிறைத்துக் கொண்டு, வெளி நிரம்ப உள்ள ஆன்மாக்களுக்கெல்லாம், நித்திய இன்பானுபவத்தை விளைவித்துக் கொண்டு திகழத் திரூவுளம் கொண்டு வெளிப்படுகின்றது உண்மை.\nபொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ
பூணவிழைந் தேனோவான் காணவிழைந் தேனோ
மெய்யுடையாய் என்னொடுநீ விளையாட விழைந்தேன்
விளையாட்டென் பதுஞானம் விளையும்விளை யாடே
பையுடைப்பாம் பனையரொடும் ஆடுகின்றோய் எனது
பண்பறிந்தே நண்புவைத்த பண்புடையோய் இன்னே
செய்யுடஎன் நொடுகூடி ஆடஎழுந் தருள்வாய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. (திரு அருட்பா)
(விளக்கம்)
சித்த சிகாமணி ஆகிய நடராஜ பதியாம் அருட்பெருஞ்ஜோதி முன் உற்று இருந்து கொண்டு, இப்படிப் பலவாகத் தன் உள்ளக் கிடக்கையை வெளியிட்டு வேண்டிக் கொள்ளுகின்றார் இராமலிங்கப் பெருமான்.
உலகில் பொய்யுடையார், அதாவது மாயா தேகத்தோடு கூடிய பொய்யான புலபோக இச்சையுடையவர்களே ஆவர். அவர்கள் விரும்புவதெல்லாம் அற்ப சேர்க்கை இன்பமே. அதற்கானவர்களையும் அழிபொருள்களையும் மிக இச்சிக்கின்றார்களாம். அப்படி ஒன்றும் தான் விரும்பவே இல்லை என்று பொருள்படக் குறிக்கின்றார் முதலில். அத்தோடு வான்காண விழைந்தேனோ...என்கின்றார். வான் என்ற சொல் சிறப்பு, அழகு என்ற கருத்தில் கையாளப்பட்டுள்ளது ஈண்டு. அதனைத் தான் விரும்பவில்லை என்பதையே உணர்த்துகின்றார்.
இவர் உண்மையில் விரும்புவது என்ன என்றால், அந்த சத்திய ஞான ஜோதி சொரூபி ஆகிய பதியே தன்னோடு விளையாட வேண்டும் என ஆசைப்படுகின்றார் ஆம். இந்த விளையாட்டு, சிறு பிள்ளை விளையட்டோ, அல்லது பொழுது போக்குநர் ஆடும் ஒரு விளையாட்டோ அல்ல, விளையாட்டு, என்பது ஞானம் விளையும் விளையாட்டே என்று அடுத்து எடுத்துக் கூறித் தெளிவுபடுத்திவிட்டுள்ளார். ஒருவன் இந்த உலகில் தோற்றுவிக்கப்பட்டுள்ளதின் காரணமே, நல்லொழுக்கம் பயின்று, நல்ல பழக்க வழக்கங்களால், நல்ல அறிவும் அனுபவமும் அடைந்து முடிவில் இறை இன்ப வாழ்வு பெற வேண்டும் என்பதேயாம். இந்த இறையாணையை உளங்கொண்டு தயா இயல் வாழ்வு வாழ்வதே உண்மை விளையாட்டாகும். இதனால், விளையாட்டே மெய் விளைவாகும் என்பது அனுபவம். இதனை உலகர் “விளையாட்டே வினையாகும்” என்று மாறுபடக் கொள்கின்றனர். கடவுளின் திருவிளையாடல், லீலை, லீலா வினோதச் செயல் என்பனவெல்லாம் ஞானானுபவ லட்சியச் செயலேயாகும்.
கடவுள் எல்லோரையும்தான் பண்பாடடையச் செய்தற்பொருட்டே, தோற்றுவித்து, வினைப் போகங்களை முறைப்படி ஊட்டி, வளர்த்து வருகின்றார். பையுடைய பாம்பு அனையர், அதாவது, சிலர் நச்சுப் பையுடைய படநாகம் போன்ற தன்மையராய்ப் பலர்க்கும் அச்சத்தையும், தீங்கையும் விளைவிப்பவர்களாயுள்ளனர். அப்படிப்பட்டவர்களின் உள்ளிருந்தும், ஆடிக் கொண்டும், அவர்களை ஆட்டி வைத்துக் கொண்டும் இருக்கின்றார் ஞான நடனபதி. நல்லோர்களின் நற்பண்பினைக் கண்டு, நெருங்கிய நட்பு காட்டி நலம் வழங்கி வருகின்றார். அப்படிப்பட்ட நட்பு உறவு நம் வள்ளலார் பால் கொண்டுள்ளதை நன்கு உணர்ந்தே கூறுகின்றார். தன்னோடு இன்னே, இப்போது கலந்து கொண்டு தெய்வ நடம் ஆடும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றார்.
‘செய்யுடை என்னொடு கூடி, ஆட எழுந்தருள்வாய்’ என்பதன் பொருள், ஆனந்தானுபவம் உண்டாம்படி, இந்தச் செய் என்னும் மண்ணுலகில், மண்ணுடம்பிலே கலந்து, பொன்னுடம்பாக ஆக்கிக் கொண்டு ஆனந்தத் திருநடனம் புரிந்து கொண்டிருத்தல் வேண்டும், என்பதுதான் வள்ளலார் விழைவு ஆம்.
இந்த ஆனந்தானுபவ வாழ்வு தான் ஆதியிலேயே மனிதனுக்கு விதிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால், இந்த ஆன்மாவின் பரிபாக நிமித்தம், எத்தனை பிறவிகளில் எப்படி எப்படி எல்லாம் ஆட்டி வைக்கப்படுகின்றான் இந்த மனிதன். முடிவாக இப்போதுதான், ஆன்ம அகமுடையான், தன்னை முற்றிலும் இவனில் நிறைத்துக் கொண்டு, வெளி நிரம்ப உள்ள ஆன்மாக்களுக்கெல்லாம், நித்திய இன்பானுபவத்தை விளைவித்துக் கொண்டு திகழத் திரூவுளம் கொண்டு வெளிப்படுகின்றது உண்மை.
\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tntam.in/2018/06/15.html", "date_download": "2018-08-15T16:32:12Z", "digest": "sha1:TXRHSR2MUFBFO6U7UOF5YC75PWE63DVG", "length": 7880, "nlines": 223, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): அரியானாவில் ஆண்களுக்கும் 15 நாட்கள் மகப்பேறு விடுப்பு", "raw_content": "\nஅரியானாவில் ஆண்களுக்கும் 15 நாட்கள் மகப்பேறு விடுப்பு\nமனைவியின் பிரசவ காலத்தின் போது பிறக்கும் குழந்தையை பராமரிப்பதற்காகஅரசு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஆண் ஊழியர்களுக்கும், 15 நாட்கள் விடுப்பு வழங்க அரியானா அரசு முடிவு செய்துள்ளது.\nபோலீஸ், கல்வி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதல்வர் மனோகர் லால் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி, மின்துறை உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாக 13,000 வழக்குகள் கோர்ட்டில்நிலுவையில் உள்ளன. இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.பெண்களைப் போன்று, ஆண் அரசு ஊழியர்களுக்கும் 15 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட உள்ளது. காவல் துறையில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 11 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது.\nகர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ளது தங்களின் வலிமையை காட்டுவதற்கான சரியான பாதை இல்லை. ஆனால் இவர்கள் தங்கள் மாநிலங்களுக்கு எப்படி, என்ன செய்ய போகிறார்கள் என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.அரியானா மக்களின் வாழ்க்கை தரம், வாழ்க்கை முறையை மாற்றி, மேம்படுத்த அரசு பணியாற்றி வருகிறது என்றார்.\nமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்துக்கு உதவுங்கள் -கேரள மாநில முதல்வர் வேண்டுகோள் - *CLICK HERE-TO VIEW THE HONBLE KERALA CM LETTER*\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/world-news/1318-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-300-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95.html", "date_download": "2018-08-15T17:01:27Z", "digest": "sha1:UJNN2PCB4S3DLRSOEKV5DYR3IBOG24JX", "length": 19617, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "சிறையைத் தகர்த்து 300 கைதிகளை தப்ப வைத்த ஏமன் அல்-காய்தா பயங்கரவாதிகள் - தினசரி", "raw_content": "\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஅணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\n24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர்…\nமழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து\nகட்சியத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்: ராகுல் காந்தி\nசெல்லூர் ராஜுவை பேசவிட்டால் மதுரை கவலையின்றி முன்னுக்கு வந்துவிடும்: ராமதாஸ் கிண்டல்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nநடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்\nபாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nமுகப்பு உலகம் சிறையைத் தகர்த்து 300 கைதிகளை தப்ப வைத்த ஏமன் அல்-காய்தா பயங்கரவாதிகள்\nசிறையைத் தகர்த்து 300 கைதிகளை தப்ப வைத்த ஏமன் அல்-காய்தா பயங்கரவாதிகள்\nஏமனில் சிறையைத் தகர்த்து 300 கைதிகளை தப்ப வைத்தனர் அல்-காய்தா பயங்கரவாதிகள். ஏமனில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஹைதி கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருவதால் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ஏமனுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையில் பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சண்டையிட்டு வருகிறது. தாக்குதல்கள் நடத்தப்��ட்டு வரும் ஏடன், சனா உள்ளிட்ட நகரங்களில் உள்ள மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு பெயர்ந்து வருகின்றனர். ஏமனில் தங்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஏமனில் ஹட்ரமவுட் மாகாணத்தில் உள்ள சிறை ஒன்றை அல்-கொய்தா பயங்கரவாதிகள் இன்று தாக்கியுள்ளனர். பின்னர், அச்சிறையில் சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்த தங்கள் இயக்கத்தின் மூத்த தலைவர் காலித் படார்பி உட்பட 300 கைதிகளை சிறையிலிருந்து தப்பிக்க வைத்துள்ளனர். இந்தத் தாக்குதலில் இரண்டு சிறை அதிகாரிகள் மற்றும் 5 கைதிகள் கொல்லப் பட்டதாக ஏமன் நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமுந்தைய செய்திமுஷாரப்புக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை\nஅடுத்த செய்திகாஷ்மீரில் பயங்கரவாதிகள் கைவரிசை: பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் பலி\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு 15/08/2018 8:48 PM\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு 15/08/2018 7:17 PM\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு 15/08/2018 7:08 PM\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து 15/08/2018 12:40 PM\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு 15/08/2018 12:30 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஅழகிரி ஆதங்கப் படுவதன் பின்னணி திமுக., சொத்தை வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள் யார்\nயாருக்கும் வெட்கமில்லை; ரஜினியின் தரம் தாழ்ந்த ‘சுடுகாட்டு’ அரசியல்\nஅழகிரி ஒரு விருந்தாளி... - கி.வீரமணியின் திமிர்ப் பேச்சு\nகருணாநிதியுடன் தி.க.வை., கழற்றி விட்ட ஸ்டாலின்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/classroom/2017/12/how-link-your-lic-policy-with-aadhaar-pan-online-009635.html", "date_download": "2018-08-15T16:53:00Z", "digest": "sha1:K775KVLEBR6YZOX5ZALPAA7KGBEFJXVU", "length": 19293, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உங்கள் ‘எல்ஐசி’ பாலிசியுடன் ஆதார் மற்றும் பான் எண்ணை இணையதளம் மூலமாக இணைப்பது எப்படி? | How To Link Your LIC Policy With Aadhaar, PAN Online - Tamil Goodreturns", "raw_content": "\n» உங்கள் ‘எல்ஐசி’ பாலிசியுடன் ஆதார் மற்றும் பான் எண்ணை இணையதளம் மூலமாக இணைப்பது எப்படி\nஉங்கள் ‘எல்ஐசி’ பாலிசியுடன் ஆதார் மற்றும் பான் எண்ணை இணையதளம் மூலமாக இணைப்பது எப்படி\nசுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..\nஉதான் திட்டத்தின் கீழ் கோவில் நகரங்களை இணைக்கிறது மோடி அரசு\nமகிழ்ச்சி.. ரேஷன் அட்டைகளில் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு..\nஆதார் கார்டுடன் இதை இணைத்துவிட்டீர்களா.. உஷார் ஜூன் 30 தான் கடைசி தேதி..\nஎஸ்பிஐ வங்கி கணக்கில் மொபைல் எண்ணை இணைப்பது மற்றும் மாற்றுவது எப்படி\nமூன்று பொது துறை ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைக்கும் முயற்சியில் மத்திய அரசு\nஅரசு பொது நல திட்டங்களில் ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிப்பு..\nமத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் படி இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளவர்கள் அதனுடன் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். எனவே இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனமும் தங்களது இணையதளமான www.licindia.in மூலமாகவும் ஆதார் மற்றும் பான் எண் இணைப்பைச் செய்வதற்கான சேவையினை வழங்கியுள்ளது.\nபண மோசடி சட்டம் 2017-ன் கீழ் காப்பீடு திட்டங்களுக்கு ஆதார் மற்றும் பான் எண் இணைப்பு என்பது கட்டாயம் என்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமும் கூறியுள்ளது.\nஎல்ஐசி நிறுவனம் தாங்கள் எஸ்எம்எஸ் சேவை மூலம் ஆதார் இணைப்பினை வழங்குவதாகச் சமுக வலைதளங்களில் பரவி வரும் சேவை குறித்த விவரங்கள் தவறானது என்றும் இணையதளம் மூலமாகவோ அல்லது எல்ஐசி மினி ஆப்பிஸ் மற்றும் எல்ஐசி கிளைகள் மூலமாக மட்டுமே இணைப்பைச் செய்யவும் என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஎனவே எல்ஐசி இணையதளம் மூலமாகப் பாசியுடன் ஆதார் கார்டினை எப்படி இணைப்பது என்று விளக்கமாகப் பார்ப்போம்.\nஎல்ஐசி பாலிசியுடன் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க முதலில் ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் எல்ஐசி பாலிசி விவரங்களைக் கைகளில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.\nwww.licindia.in என்ற இணையதளத்திற்குச் சென்று ‘ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்காக இனைப்பு' என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nஉங்கள் ஆதார் கார்டில் மொபைல் எண் இணைக்கப்படவில்லை என்றால் அருகில் உள்ள எல்ஐசி கிளையின் மூலம் இணைப்பைச் செய்யவும். இணையதளம் மூலமாக இணைப்பினை செய்ய ஆதார் கார்டுடன் மொபைல் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஒரு முறை கடவுச் சொல் மூலமாக இணைப்புச் சாத்தியம் ஆகும்.\nமேலே கூறிய விவரங்கள் எல்லாம் சரியாக இருப்பின் ‘தொடர்க' என்ற பொத்தானை அழுத்தவும்.\nதொடர்க பொத்தானை அழுத்திய பிறகு உங்களுக்குத் தோன்றும் விண்ணப்பித்தன பூர்த்திச் செய்து எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் ஒரு முறை கடவுச்சொல்லை எல்லாம் அளித்த பிறகு வெற்றிகரமாக இணைப்பு முடிந்துவிடும். இதனை உறுதி செய்ய எல்ஐசி நிறுவனம் சில நாட்கள் எடுத்துக்கொள்ளும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபேபால்-ஹெச்டிஎப்சி வங்கி கூட்டணி.. வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை..\nலாபத்தில் 25% உயர்வு.. அதிரடி வளர்ச்சியில் ராயல் என்பீல்டு..\nஏர் இந்தியாவின் சுதந்திர தின சலுகை.. டிக்கெட் புக் செய்து கவர்ச்சிகரமான சலுகை பெறுக\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/12094358/PM-Narendra-Modi-offers-prayers-at-Nepals-Muktinath.vpf", "date_download": "2018-08-15T16:39:45Z", "digest": "sha1:DZE3NMU43IF4WPYS2KLGNJ7ZOSTBOBRJ", "length": 11118, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "PM Narendra Modi offers prayers at #Nepal's Muktinath Temple || நேபாளத்தின் முக்திநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநேபாளத்தின் முக்திநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி + \"||\" + PM Narendra Modi offers prayers at #Nepal's Muktinath Temple\nநேபாளத்தின் முக்திநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி\nபிரதமர் நரேந்திர மோடி நேபாளத்தில் காட்மண்டு நகர் அருகிலுள்ள முக்திநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். #PMModi\nபிரதமர் மோடி நேபாள நாட்டிற்கு 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக நேற்று காலை சென்றார். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்னும் கொள்கை அடிப்படையில் மேற்கொண்ட இந்த பயணத்தில் ஜானக்பூர் விமான நிலையம் சென்றடைந்த அவரை நேபாள ராணுவ மந்திரி ஈஸ்வர் போக்ரெல், 2-வது மாகாண முதல்-மந்திரி லால்பாபு ராவுத் ஆகியோர் வரவேற்றனர்.\nஅதன்பின்னர், சீதையின் பிறப்பிடமாக கூறப்படும் ஜானக்பூரில் சீதாதேவிக்கு கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜானகி கோவிலுக்கு மோடி நேரடியாக சென்றார். அவரை கோவில் வளாகத்தில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி வரவேற்றார்.\nசீதாதேவியை மோடி மனமுருக வழிபட்டார். கோவிலை அவர் 40 நிமிட நேரம் சுற்றியும் பார்த்தார்.\nநேபாளத்தில் சீதை பிறந்த இடமாக கூறப்படும் ஜானக்பூர் நகரின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.\nஇந்த நிலையில், காட்டுமாண்டு அருகில் உள்ள முக்திநாத் கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று காலை சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்களிடம் அவர் சிறிது நேரம் உரையாடினார்.\nஅதன்பின்பு அவர் முக்திநாத் கோவிலில் சாமி கும்பிட்டார். அவர் இறைவன் முன் அமர்ந்த நிலையில் பூக்களை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டார்.\nகோவிலில் சாமி தரிசனம் செய்தபின் வெளியே வந்த அவர் அந்நாட்டின் பாரம்பரியமிக்க டிரமை இசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\nதொடர்ந்து பசுபதிநாத் கோவிலுக்கும் சென்று அவர் வழிபடுகிறார். பிரதமர் மோடி தனது 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்புகிறார்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட ���ணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n2. 7 மணி நேரங்களில் 15000 பரிவர்த்தனைகள்; காஸ்மோஸ் வங்கியின் ‘சர்வர்’ ஹேக்கிங் ரூ.94 கோடி ஹாங்காங்கிற்கு மாற்றம்\n3. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பிரதமர் மோடியின் பழைய பேச்சை இணைத்து ராகுல் விமர்சனம்\n4. கர்நாடகத்தில் கொட்டும் மழை: கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து விநாடிக்கு 1.65 லட்சம் கனஅடி நீர் திறப்பு\n5. கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளத்தினால் மக்கள் பாதிப்பு, ஓணம் திருவிழா ரத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/869/", "date_download": "2018-08-15T16:31:49Z", "digest": "sha1:DYORC47HPH4LLTSX4RT6JVX32WOUK7T4", "length": 6625, "nlines": 49, "source_domain": "www.savukkuonline.com", "title": "இனியாவது திமுக மானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். குஞ்சாமணி அறிக்கை – Savukku", "raw_content": "\nஇனியாவது திமுக மானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். குஞ்சாமணி அறிக்கை\nதிமுகவை சுயமரியாதையோடும் மானத்தோடும் நடந்து கொள்ளுமாறு, திராவிடர் கழகத் தலைவர் குஞ்சாமணி இன்று வெளியிட்ட அறிக்கையைல் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமையை ‘குட்டக் குட்ட குனிய வேண்டாம் என்றும், திமுக சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும் தீரமிக்க திமுகவுக்கு தாய்க் கழகத்தின் வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார்.\nஅரசியல் நோக்கர்கள், காங்கிரஸை சீண்டிப் பார்க்க, திமுக தலைமை கையாளும் உத்தியே இது என்ற குறிப்பிடுகின்றனர். உச்ச நீதிமன்றத்திலோ, உயர்நீதிமன்றத்திலோ, திமுகவுக்கோ, கருணாநிதிக்கோ எதிரான தீர்ப்புகள் ஏதேனும் வந்தால், உடனடியாக நீதிமன்றத்தை உச்சிக் குடுமி மன்றம் என்று விமர்சிக்க குஞ்சாமணியை கருணாநிதி பயன்படுத்தவது போலவே, இந்த முறை காங்கிரஸை சீண்டிப் பார்ககவும், குஞ்சாமணியை பயன்படுத்தியுள்ளதாக, தெரிகிறது.\nNext story இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனய்யா\nPrevious story திமுக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: விஜயகாந்த்\nகருணாநிதி அழகிரி இடையே நடந்தது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/2322", "date_download": "2018-08-15T16:43:10Z", "digest": "sha1:XO3YKPRS2WXRXWYF34D4SBM223ZFJ56E", "length": 8641, "nlines": 92, "source_domain": "www.tamilan24.com", "title": "யாழ்.புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் ஆண் இருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. | Tamilan24.com", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nயாழ்.புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் ஆண் இருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.\nயாழ்.புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இரு ஆண்களின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபொது மக்களால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு ஊர்காவற்துறைப் பொலிஸார் சென்றுள்ளனர்.\nமன்னார் கடலில் கடந்த வாரம் மீன்பிடிக்கச் சென்ற இருவரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தொழிலுக்குச் சென்ற படகு புங்குடுதீவில் கரை ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை ���ண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t102919-topic", "date_download": "2018-08-15T16:17:22Z", "digest": "sha1:PGWK66DDBAK74I6BFSVN3YGBRVQYZMNV", "length": 16520, "nlines": 265, "source_domain": "eegarai.darkbb.com", "title": "'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி? செஃப் விஜய் விளக்கம்", "raw_content": "\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\n6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nLOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு\nSMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.\nShankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு\n6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி\nRRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\n'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை\nபிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்\n36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\nஅவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\nதிமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு\n – ஒரு பக்க கதை\nமுகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\nபாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்ட��ட்டம்\nகென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\nஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்\nகாந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா\nதுருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…\nதவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி\nபிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு\nஉலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்\nவீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்\n30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்\nமெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி\nமுன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்\nவாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை\n'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி\nதலைவா பட்டர் மசால் - செஃப் .விஜய்\nநாயகன் - ஒரு கிலோ\nசர்க்கார் - அரை கிலோ\nதேவர்மகன் - 6 பல்\nஇந்திரா - ஒரு தேக்கரண்டி\nபில்லா - அரை கப்\nபுதிய பறவை - கோபால் கோபால் மிக்ஸ் ஒரு டீஸ்பூன்\nபொல்லாதவன் - தேவையான அளவு\nகதாபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்திரா, பம்பாய் சேர்த்து வதக்கவும். இத்துடன் நைசாக அரைத்து வைத்திருக்கும் தேவர்மகன் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும் . பொன்னிறமாக வரும் போது கோபால் கோபால் மிக்ஸ் சிறிது சேர்த்து மிதமான சூட்டில் வேகவைக்கவும். நன்றாக வதங்கியதும் சுத்தபடுத்தி வைத்திருக்கும் நாயகன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும். நாயகன் வெந்ததும் அரைத்த சர்க்கார் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் பொல்லாதவன் தூவி இறக்கவும். தலைவா ரெடி.\nRe: 'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி\nசமச்ச பாத்திரத்தை கழுவிட்டாங்களா ராஜா\nநிறைய பேர் சாப்பிடல போலிருக்கு சாப்பிட்ட கொஞ்ச பேருக்கும் பேதியாமே\nRe: 'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: 'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி\nநீங்க செய்து பார்த்தீங்களா டேஸ்ட் எப்பூடி\nRe: 'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: 'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி\nRe: 'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி\n1 பட்டர் மசாலா பார்சல்\nRe: 'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t124540-topic", "date_download": "2018-08-15T16:17:26Z", "digest": "sha1:UZZFIOKAJEVJRB7GJYSLE6Z36KCCKYBY", "length": 14378, "nlines": 263, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சத்தம் போடாம சிரிங்க...!", "raw_content": "\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\n6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nLOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு\nSMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.\nShankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு\n6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி\nRRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\n'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை\nபிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்\n36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\nஅவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\nதிமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு\n – ஒரு பக்க கதை\nமுகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\nபாகிஸ்த��னில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்\nகென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\nஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்\nகாந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா\nதுருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…\nதவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி\nபிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு\nஉலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்\nவீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்\n30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்\nமெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி\nமுன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்\nவாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nRe: சத்தம் போடாம சிரிங்க...\nRe: சத்தம் போடாம சிரிங்க...\nRe: சத்தம் போடாம சிரிங்க...\nஸ் மைல் செய்ய சொல்கிறீரோ....\nRe: சத்தம் போடாம சிரிங்க...\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சத்தம் போடாம சிரிங்க...\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சத்தம் போடாம சிரிங்க...\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சத்தம் போடாம சிரிங்க...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://garuda-sangatamil.com/pages/sixth/fifth01.php", "date_download": "2018-08-15T16:46:22Z", "digest": "sha1:R5UYRJGKALA6BUTWLEQWLKD7OKGZWJ7X", "length": 5934, "nlines": 56, "source_domain": "garuda-sangatamil.com", "title": "பதிற்றுப்பத்து பாடல்கள், Garuda Sanga Tamil - Sanga Tamil Books - சங்க தமிழ் - தமிழ் இலக்கியங்கள் -சங்க தமிழ் இலக்கியங்கள் - கருடா சங்க தமிழ் - கருடா தமிழ் - தமிழ் ஒலைசுவடி புத்தகங்கள் - பழங்கால இலக்கிய புத்தகங்கள் - Old Tamil Books - Pathupaattu - yettu thogai - பத்துப்பாட்டு எட்டுதொகை நூல்கள் விளக்கங்கள் - தமிழ் இலக்கிய புத்தகங்கள் தொகுப்புகள், sanga tamil paadalgal, தமிழ் ஒலைசுவடி இலக்கியங்கள், தமிழ் பழைய இலக்கியங்கள், தமிழ் சங்க பாடல்கள், சங்க கால புலவர்கள்", "raw_content": "நீங்கள் இருப்பது --> முகப்பு --> நற்றிணை --> முல்லைத் திணை பாடல்கள்\nநற்றிணை - முல்லைத் திணை\n1.\tதலைவன் கூற்று (பாடல் எண் – 21)\nவிரைப்பரி வருந்திய வீங்குசெலல் இளையர்\nஅரைச்செறி கச்சை யாப்புஅழித்து அசைஇ\nவேண்டுஅமர் நடையர் மென்மெல வருக\nதீண்டா வைமுள் தீண்டிநாம் செலற்கு\nஉருக்குறு நறுநெய் பால்விதிர்த் தன்ன\nஅரிக்குரல் மிடற்ற அந்நுண் பல்பொறிக்\nகாமரு தகைய கான வாரணம்\nபெயல்நீர் போகிய வியன்நெடும் புறவின்\nபுலரா ஈர்மணல் மலிரக் கெண்டி 10\nபேடை நோக்கிய பெருந்தகு நிலையே.\nஇயற்றியவர் - மருதநனிள நாகனார்\n2.\tதலைவன் கூற்று (பாடல் எண் – 59)\nஉடும்பு கொலீஇ வரிநுணல் அகழ்ந்து\nநெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி\nஎல்லுமுயல் எறிந்த வேட்டுவன் அம்சுவல்\nபல்வேறு பண்டைத் தொடைமறந்து இல்லத்து\nஇருமடைக் கள்ளின் இன்களி செருக்கும்\t5\nவன்புலக் காட்டுநாட் டதுவே அன்புகலந்து\nநம்வயின் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து\nஉள்ளினள் உறைவோள் ஊரே முல்லை\nபொறைதலை மணந்தன்று உயவுமார் இனியே.\n3.\tதலைவி கூற்று (பாடல் எண் – 69)\nபல்கதிர் மண்டிலம் பகல்செய்து ஆற்றிச்\nசேய்உயர் பெருவரைச் சென்றவண் மறையப்\nபறவை பார்ப்புவயின் அடையப் புறவின்\nமாஎருத்து இரலை மடப்பினை தழுவ\nமுல்லை முகைவாய் திறப்பப் பல்வயின் 5\nதோன்றி தோன்றுபு புதல்விளக் குறாஅ\nமதர்வை நல்லான் மாசில் தெண்மணி\nகொடுங்கோல் கோவலர் குழலோடு ஒன்றி\nஐதுவந்து இசைக்கும் அருளில் மாலை\nஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் 10\nவினைவலித்து அமைதல் ஆற்றலர் மன்னே.\n4.\tதலைவன் கூற்று (பாடல் எண் – 81)\nஇருநிலம் குறையக் கொட்டிப் பரிந்தின்று\nஆதி போகிய அசைவில் நோன்தாள்\nமன்னர் மதிக்கும் மாண்வினைப் புரவி\nகொய்ம்மயிர் எருத்தின் பெய்ம்மணி ஆர்ப்பப்\nஆக வனமுலைக் கரைவலம் தெறிப்ப\nஅழுதனள் உறையும் அம்மா அரிவை\nவிருந்துஅயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய\nஉறுபகை தணித்தனன் உரவுவாள் வேந்தே. 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://toptamilnews.com/result.php?id=U1Vkd2FHVlhSbk5aVjNod1pFZG9hRmxSUFQwPQ==", "date_download": "2018-08-15T16:41:56Z", "digest": "sha1:WCJFCM6UNW25ONCRTDFALPANHQRZXYHH", "length": 5657, "nlines": 125, "source_domain": "toptamilnews.com", "title": "Result | Online Top Tamil News", "raw_content": "\nபக்குவமற்ற ஸ்டாலின்; மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் நமது அம்மா நாளிதழ்\nதமிழகத்தில் இசட் பிளஸ் பாதுகாப்பு முடிவுக்கு வந்தது\nசசிகலா, தினகரன் ஆட்களால் உயிருக்கு ஆபத்து: ஜெ.தீபா பரபரப்பு புகார்\nகருணாநிதி vs ஜெயலலிதா...கருணாநிதியை விட தகுதியான எதிரி யார்\nசிங்கக்குட்டிக்கு ”ஜெயா” என பெயர் வைத்த முதல்வர் பழனிசாமி\nஎன்னையும் சேர்த்துக்கோங்க: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெ.தீபா மனு\nகுடும்ப சொத்தை விற்கப்போகிறேன்: சைதை துரைசாமி அதிரடி\nஅப்பல்லோ மருத்துவமனையில் ஜூலை 29-ல் விசாரணை: ஆறுமுகசாமி ஆணையம்\nஜெயலலிதா வங்கி கணக்கில் தற்போது இருக்கும் தொகை இவ்வளவுதானா\nமுதல்வரை புகழ்ந்து பேசி எம்.எல்.ஏக்கள் பயன் பெறுகிறார்கள்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் ஓபிஎஸ் மரியாதை\nஓபிஎஸ் என்னை ஏமாற்றிவிட்டார்: ஜெ.தீபா பரபரப்பு குற்றச்சாட்டு\nஜெயலலிதாவுக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது: பகீர் கிளப்பும் அப்போலோ மருத்துவர் ரமா\nகருணாநிதி மனைவியோடு வேண்டுமானால் நடித்திருக்கலாம்: துரைமுருகன் மீது கடும் விமர்சனம்\nஜெயலலிதாவின் வீடியோக்களை வெளியிடுவேன்: புகழேந்தி\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு\nமீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விண்ணப்பக் காலம் நீட்டிப்பு\nசென்னை முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nடிடிவி தினகரன் கட்சி விரைவில் செயலிழந்துவிடும் - ஜெ.தீபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.canadamirror.com/world/04/176016?ref=rightsidebar-canadamirror", "date_download": "2018-08-15T17:18:53Z", "digest": "sha1:RC4QWIU3FUBAPWYUMYDPMJYNLEJ255BA", "length": 6706, "nlines": 68, "source_domain": "www.canadamirror.com", "title": "கிம்முக்காக கண்ணீர் சிந்திய அமெரிக்க கூடைப்பந்து வீரர் - Canadamirror", "raw_content": "\nகடலில் சவாரி செய்யும் பிரிஜித் ம���்ரோன்\nசூடானில் படகு கவிழ்ந்து 22 குழந்தைகள் பலி\nபூங்கா ஊழியரை காலில் மிதித்து துவைத்த நெருப்புக் கோழி\nஷாப்பிங்கிற்கு வந்த பெண்ணை இப்படியா பார்ப்பது\nமகளுக்கு விஷம் கொடுத்து அவர் துடி துடித்து சாவதை வேடிக்கை பார்த்த கொடூர தந்தை\nமர்மமாக வீட்டில் இறந்து கிடந்த பச்சிளங் குழந்தை\nஇதய வடிவ கருப்பையில் பிறந்த இரட்டை குழந்தைகள்\nசெல்போனால் அதிர்ச்சியில் உறைந்து போன விதவை பெண்\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\nஅமெரிக்காவின் பொருளை புறக்கணிக்கும் துருக்கி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகிம்முக்காக கண்ணீர் சிந்திய அமெரிக்க கூடைப்பந்து வீரர்\nஅமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் டென்னிஸ் கெய்த் ரோட்மேன் (57). கூடைப்பந்தில் அதிக ஆர்வம் கொண்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கெய்த் ரோட்மேனின் தீவிர ரசிகர் ஆவார். இதன் காரணமாக இருவரும் நண்பர்களாகினர். வடகொரியாவுக்கு பல முறை சென்றுள்ள கெய்த் ரோட்மேன் அதிபர் கிம்மை சந்தித்துப் பேசியுள்ளார்.\nகிம்முடனான நட்பின் அடிப்படையில் கெய்த் ரோட்மேனும் நேற்று சிங்கப்பூரில் முகாமிட்டிருந்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிம் சந்திப்பு குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:\nகடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வடகொரியாவுக்கு சென்று கிம்மை சந்தித்தேன். அதன் பின் நாடு திரும்பியபோது பலர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். 30 நாட்கள் தலைமறைவாக வாழ்ந்தேன். அதிபர் கிம் ஒரு பெரிய குழந்தை போன்றவர். அவரிடம் அதிபர் ட்ரம்ப் தனது மனிதாபிமானத்தை காட்ட வேண்டும். அமைதி திட்டத்தை இரு அதிபர்களும் முன்னெடுத்துச் செல்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nநிருபர்களிடம் ரோட்மேன் பேட்டியளித்தபோது தன்னை அறியாமல் கண்ணீர் சிந்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://garuda-sangatamil.com/pages/ninth/first08.php", "date_download": "2018-08-15T16:45:25Z", "digest": "sha1:7C65KO7HKG5KLILIGKIVPLA4ROZEYPIP", "length": 11067, "nlines": 67, "source_domain": "garuda-sangatamil.com", "title": "Garuda Sanga Tamil - Sanga Tamil Books - சங்க தமிழ் - தமிழ் இலக்கியங்கள் -சங்க தமிழ் இலக்கியங்கள் - கருடா சங்க தமிழ் - கருடா தமிழ் - தமிழ் ஒலைசுவடி புத்தகங்கள் - பழங்கால இலக்கிய புத்தகங்கள் - Old Tamil Books - Pathupaattu - yettu thogai - பத்துப்பாட்டு எட்டுதொகை நூல்கள் விளக்கங்கள் - தமிழ் இலக்கிய புத்தகங்கள் தொகுப்புகள், sanga tamil paadalgal, தமிழ் ஒலைசுவடி இலக்கியங்கள், தமிழ் பழைய இலக்கியங்கள், தமிழ் சங்க பாடல்கள், சங்க கால புலவர்கள், குறுந்தொகை பாடல்கள், தஅமிழ குறுந்தொகை பாடல், பழைய குறுந்தொகை பாடல்கள், சங்க தமிழ் ஐங்குருநூறு பாடல்கள், புறநானூறு பாடல்கள்", "raw_content": "நீங்கள் இருப்பது --> முகப்பு --> பத்துப்பாட்டு --> குறிஞ்சிப்பாட்டு மூலம்\nதோழி செவிலித் தாயிடம் கூறல் அன்னாய் வாழிவேண்டு அன்னை ஒள்நுதல் ஒலிமென் கூந்தல்என் தோழி மேனி விறல்இழை நெகிழ்ந்த வீவுஅரும் கடுநோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் 5\tபரவியும் தொழுதும் விரவுமலர் தூயும் வேறுபல் உருவின் கடவுள் பேணி நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று எய்யா மையலை நீயும் வருந்துதி ஒள்நுதல் ஒலிமென் கூந்தல்என் தோழி மேனி விறல்இழை நெகிழ்ந்த வீவுஅரும் கடுநோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் 5\tபரவியும் தொழுதும் விரவுமலர் தூயும் வேறுபல் உருவின் கடவுள் பேணி நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று எய்யா மையலை நீயும் வருந்துதி தோழியின் சொல் வன்மை நல்கவின் தொலையவும் நறுந்தோள் நெகிழவும் 10\tபுள்பிறர் அறியவும் புலம்புவந்து அலைப்பவும் உள்கரந்து உறையும் உய்யா அரும்படர் செப்பல் வன்மையின் செறித்துயான் கடவலின், தலைவி கூறல் - அரிய செயல் முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை நேர்வரும் குரைய கலங்கெடின் புணரும்; 15\tசால்பும் வியப்பும் இயல்பும் குன்றின் மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல் ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்; தலைவி தேம்பல் மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப 20\tநெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி இருவேம் ஆய்ந்த மன்றல் இதுஎன நாம்அறி வுறாலின் பழியும் உண்டோ தோழியின் சொல் வன்மை நல்கவின் தொலையவும் நறுந்தோள் நெகிழவும் 10\tபுள்பிறர் அறியவும் புலம்புவந்து அலைப்பவும் உள்கரந்து உறையும் உய்யா அரும்படர் செப்பல் வன்மையின் செறித்துயான் கடவலின், தலைவி கூறல் - அரிய செயல் முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை நேர்வரும் குரைய கலங்கெடின் புணரும்; 15\tசால்பும் வியப்பும் இயல்பும் குன்றின் மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல் ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்; தலைவி தேம்பல் மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப 20\tநெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி இருவேம் ஆய்ந்த மன்றல் இதுஎன நாம்அறி வுறாலின் பழியும் உண்டோ ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற ஏனைஉல கத்தும் இயைவதால் நமக்கென 25\tமான்அமர் நோக்கம் கலங்கிக் கையற்று ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும். தோழியின் நிலை இகல்மீக் கடவும் இருபெரு வேந்தர் வினையிடைநின்ற சான்றோர் போல இருபேர் அச்சமோடு யானும் ஆற்றலேன் தோழி கூற்று கொடுப்பின் நன்கு உடைமையும் குடிநிரல் உடைமையும் -- 30 வண்ணமும் துணையும் பெரரீஇ எண்ணாது எமியேம் துணிந்த ஏமம்சால் அருவினை நிகழ்ந்த வண்ணம் நீநனி உணரச் செப்பல் ஆன்றிசின் சினவா தீமோ. தினைப்புனக் காவலுக்குச் செல்லல் நெல்கொள் நெடுவெதிர்க்கு அணந்த யானை -- 35 முத்துஆர் மருப்பின் இறங்குகை கடுப்ப துய்த்தலை வாங்கிய புனிறுநீர் பெருங்குரல் நல்கோள் சிறுதினைப் படுபுள் ஓப்பி எல்பட வருதியர் எனநீ விடுத்தலின்\nகலிகெழு மரமிசைச் சேணோன் இழைத்த -- 40\nபுலிஅஞ்சு இதணம் ஏறி அவண\nசாரல் சூரல் தகைபெற வலந்த\nதழலும் தட்டையும் குளிறும் பிறவும்\nகிளிகடி மரபின ஊழ்ஊழ் வாங்கி\nஉரவுக் கதிர் தெறூஉம் உருப்பவிர் அமயத்து, -- 45\nவிசும்பு ஆடு பறவை வீழ்பதிப் படர\nநிறைஇரும் பௌவம் குறைபட முகந்துகொண்டு\nஅகல்இரு வானத்து வீசுவளி கலாவலின்\nமுரசுஅதிர்ந் தன்ன இன்குரல் ஏற்றொடு\nநிரைசெலல் நிவப்பின் கொண்மூ மயங்கி -- 50\nஇன்னிசை முரசின் சுடர்ப்பூண் சேஎய்\nஒன்னார்க்கு ஏந்திய இலங்குஇலை எஃகின்\nஅண்ணல் நெடுங்கோட்டு இழிதரு தெள்நீர்\nஅவிர்துகில் புரையும் அவ்வெள் அருவி -- 55\nதவிர்வுஇல் வேட்கையேம் தண்டாது ஆடிப்\nபளிங்குசொரிவு அன்ன பாய்சுனை குடைவழி\nநளிபடு சிலம்பில் பாயம் பாடி\nபொன்எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்தஎம்\nபின்னிருங் கூந்தல் பிழிவனம் துவரி -- 60\nவள்இதழ் ஒண்செங் காந்தள் ஆம்பல் அனிச்சம்\nதண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி\nசெங்கொடு வேரி தேமா மணிச்சிகை\nஉரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ் கூவிளம் -- 65\nஎரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,\nவ���வனம், வாகை வான்பூங் குடசம்,\nஎருவை, செருவிளை, மணிப்பூங் குடசம்,\nபயினி, வானி, பல்லிணர்க் குரவம்\nபசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, -- 70\nவிரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,\nகுரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,\nகுருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,\nபோங்கம் திலகம், தேங்கமழ் பாதிரி,\nசெருத்தி, அதிரல், பெருந்தண் சண்பகம், -- 75\nகரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்\nதில்லை, பாலை, கல்இவர் முல்லை,\nகுல்லை, பிடவம், சிறுமா ரோடம்,\nவாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,\nதாழை, தளவம், முள்தாள் தாமரை, -- 80\nஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,\nசேடல், செம்மல், சிறுசெங் குரலி,\nகோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை,\nகாஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,\nபாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம், -- 85\nஈங்கை, இலவம், தூங்குஇணர்க் கொன்றை,\nஅடும்பு அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,\nபகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,\nவஞ்சி, பித்திகம், பல்பூம் பிண்டி,\nதும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி, -- 90\nநந்தி, நறவம், நறும் புன்னாகம்,\nபாரம், பீரம், பைங்குருக் கத்தி,\nஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,\nநரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,\nமாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும் -- 95\nஅரக்குவிரித் தன்ன பருஏர் அம் புழகுடன்,\nமால்அங்கு உடைய மலிவனம் மறுகி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kuna-niskua.com/1171732", "date_download": "2018-08-15T17:29:31Z", "digest": "sha1:4HDU32QJRTV2MKM3DFKZ74A4B2PE47D5", "length": 1501, "nlines": 17, "source_domain": "kuna-niskua.com", "title": "என்ன நேரம் Semalt வலம் தளங்கள்", "raw_content": "\nஎன்ன நேரம் Semalt வலம் தளங்கள்\nதினசரி மாலை நான் இணையத்தளத்தின் லோக்கல் ஹோஸ்ட் பிரதி ஒன்றை உற்பத்தி செய்கிறேன். செமால் நான் அதை செய்ய முடியவில்லை மற்றும் இன்று 10:00 மணிக்கு நான் அவ்வாறு செய்தேன்.\nபொதுவான உணர்வு, அந்த நாட்டில் இரவில் மிகவும் செம்மையாய் இருக்கும் போது செமால்ட் தளம் ஊர்ந்து செல்ல வேண்டும்.\nஎனவே உண்மையான நேரம் என்னவென்று நான் அறிய விரும்புகிறேன். மேலும் கூகிள் இதை வெளிப்படுத்தியதாக நான் நினைக்கவில்லை - ровный пол пол. இதற்காக நான் ஏறினேன். ஆனால் எதுவும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2018/07/thaipal-tips-in-tamil-font/", "date_download": "2018-08-15T16:59:45Z", "digest": "sha1:H3EMPQDLLZXK7TAUILPEJWP7J7N5AE73", "length": 20080, "nlines": 157, "source_domain": "pattivaithiyam.net", "title": "தாய்ப்பாலின் மாண்பு,thaipal tips in tamil Font |", "raw_content": "\nகுழந்தைக்குத் தாய்ப்பாலை ஊட்ட வேண��டிய ஊக்கத்தையும் சூழ்நிலையையும் பெற்ற தாய்க்கு நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு வேண்டிய மனநலம், சத்துணவு, தண்ணீர், போதிய நம்பிக்கை யாவையும் தாய்க்குக் குறையாமல் அமைய ஊக்குவிக்க வேண்டும். குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தாய்ப்பாலை ஊட்டத் தொடங்கலாம். குழந்தை பசிக்காக அழும்போதெல்லாம் பால் கொடுப்பதே சிறந்த முறையாகும்.\nகுழந்தை இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை பால் அருந்தும். ஒவ்வொரு முறையும் முதலில் சில மணித்துளிகளே குடிக்கும். பிறகு 15 முதல் 20 மணித்துளிகள் தொடர்ந்து பால் அருந்தும். பசிக்காகக் குழந்தை அழுதால் குழந்தைக்குப் பால் கொடுப்பதில் தவறில்லை. சில குழந்தைகள் இரவு நேரங்களிலும் பாலுக்காக அழும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இப்பழக்கம் தானே நின்று விடும்.\nஇயல்பாகவே குழந்தைகள் தாமாகவே தமக்கென்ற ஒரு நெறிமுறைக்கு வந்துவிடும். இரண்டு, மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பால் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும். இரண்டு, மூன்று மாதத்திற்கு மேல் இரவில் பால் அருந்துவதையும் நிறுத்தி நிம்மதியாக உறங்கும்.\nஒவ்வொரு பக்கமாகக் குழந்தைக்கு முழுமையாகப் பால் ஊட்ட வேண்டும். குழந்தை ஒழுங்காகப் பாலை உறிஞ்சுமானால் பால் சுரப்பது எளிதாகும். ஒவ்வொரு முறையும் முழுமையாக உறிஞ்சிப் பாலுண்ணும் திறனை இயல்பாகவே குழந்தைக்குக் கற்பிக்கலாம். குழந்தைக்குப் போதுமான வசதியான உடை அணிவது அவசியம். குழந்தையை வெது வெதுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.\nபோதுமான சத்துணவும், அடிக்கடி பாலூட்டும் பழக்கமும் பால் சுரப்பதைப் பெருக்குகின்றன. பால் உற்பத்தியை மருந்துகள் மூலம் அதிகமாக்க முயல்வது தேவையற்றது. பேறுகாலத்தில் பேதலித்து நிற்கும் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுவதால் மனத்தெளிவையும் பெறுவர்.\nசில குழந்தைகள் பால்குடிக்க ஆரம்பித்தவுடனே தூங்கி விடும். அக்குழந்தைகளை எழுப்பி வயிறு நிறையப் பாலூட்ட வேண்டும். குழந்தை பாலை குடிக்கும்வரை அளவுக்கதிகமான பால் சுரப்பினால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். அப்போது சில வினாடிகள் இடைவெளிவிட்டுக் குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும்.\nகுழந்தை பாலைக் குடிக்கும்பொழுது காற்றையும் உறிஞ்சிவிடும். அதனால் குழந்தையை முதுகில் தட்டி ஏப்பமிட வைக்க வேண்டும���. இவ்வாறு செய்யவில்லையென்றால் குழந்தை குடித்த பாலை உடனே வாந்தி எடுத்துவிடும். இந்த வாந்தி எடுத்த பொருள் சுவாசப் பைக்குள் போகவும் நேரிடும். குழந்தை ஏப்பம் விட்டபிறகு குழந்தையை அதன் வலது பக்கத்திலோ குப்புறவோ படுக்க வைக்கவேண்டும். இவ்வாறு படுக்க வைப்பதால் உணவு குடல் வழியே செல்ல வசதியாகவுமிருக்கும்.\nகுறைமாதக் குழந்தைகளாலும் பிளவுபட்ட உதடுகளுடைய குழந்தைகளாலும் தொடக்கத்தில் பாலை உறிஞ்சிக் குடிக்க இயலாது. அப்பொழுது தாய் தன் பாலைக் கையால் கறந்து கொடுக்கவேண்டும். அலுவலகத்திற்குச் செல்லும் மகளிர் கையால் கறந்த பாலைப் புட்டிகளில் சேகரித்துக் குளிர்பதனப் பெட்டியில் வைத்துத் தேவைப்படும்போது குழந்தைக்குப் புகட்டச் செய்யலாம்.\nஎப்போதும் தாய்ப்பால் தான் ஊட்ட வேண்டுமென்று அனைவரும் இப்போது வலியுறுத்தி வருவதால் எவ்வாறேனும் முயற்சி செய்து தாய்ப்பாலைச் சுரக்க வைப்பதுதான் ஒரு தாயின் இன்றியமையாத கடமையாகும். ஒரு குவளை பால் பழச்சாறோ வேறு சுவை நீர்களையோ தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் ஒரு தாய் அருந்தவேண்டும்.\nதாய்ப்பால் கொடுக்கும் இடைவெளி அதிகமாக இருந்தால் குழந்தைக்கு அவ்வப்போது பாலூட்டு முறையைக் கடை பிடிக்க வேண்டும். முதலிலிருந்தே இரு பக்க மார்பகங்களில் இருந்தும் பாலூட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.\nபால் உருவாக்கத்துக்குக் குழந்தை, தாய் ஆகிய இருவருடைய ஒத்துழைப்பும் தேவை. குழந்தை மட்டும் உறிஞ்சிக் கொண்டிருந்தால் சிறிதளவு பாலிற்கு மேல் அதற்குக் கிடைக்காது. அதே போல, ஒரு தாய் தன்னால் தேவையான பாலை உற்பத்தி செய்ய முடியாது என்று நினைத்தாலோ, அஞ்சினாலோ பால் சுரப்பது குறைந்துவிடும். ஆகையால் அத்தாய் எந்த வகையான மனச்சோர்வுமில்லாமல் நெஞ்சுரத்தோடு திகழவேண்டும்.\nகுழந்தை நல மருத்துவர், மருத்துவக்கல்லூரிகள், தாய்சேய் நல மருத்துவமனைகள் ஆகியவற்றில் தாய்பால் தவிரப் பிற செயற்கைப் பாலால் நேரும் கேடுகளை வலியுறுத்த வேண்டும். பள்ளிக்கூட அளவிலேயே தாய்ப்பாலின் பெருமையைப் பரப்ப வேண்டும். வளமான நாடுகளில் தாய்மார்கள் தாய்ப்பாலின் சிறப்பை உணர்ந்து குப்பிப் பாலைத் தவிர்ப்பது போலவே வறுமையில் அகப்பட்டுத் தவிக்கும் நாடுகளைச் சேர்ந்த தாய்மார்களுக்கு இக்கருத்தை ஊட்டவேண்டும்.\n��ையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதைப் போல எளியவர்கள் வறுமையாளர்கள் என்ற வேறுபாடில்லாமல் அனைத்துத் தாய்மார்களுக்கும் இயல்பாய்ச் சுரக்கும் தாய்ப்பாலைப் போற்றும் எண்ணம் உருவாக வேண்டும். அலுவலக வாழ்க்கை வாழும் தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் அளிப்பதில் இடையூறுகள் நேரலாம். அலுவலக அன்னையர் தாய்ப்பால் அளிப்பதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டும்.\nநீண்ட பேறுகால விடுப்பை கருவுற்ற தாய்மார்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்க வேண்டும். இத்தாய்மார்களுக்கு கணவன்மார்களின் ஒத்துழைப்பும் தேவையாகும். அவர்களும் குழந்தை வளர்ப்பில் ஆர்வம் கொண்டு மனைவி மனநிறைவுடன் செயல்பட உதவ வேண்டும்.\nஅதே போல, மகளிர் நிம்மதியாக எந்த வகை மன இறுக்கமும் இன்றி தாய்ப்பால் அளிக்கும் சூழ்நிலையை இல்லத்திலும் பணியாற்றும் இடங்களிலும் ஆண்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.\nதமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தாய்ப்பால் புகட்டும் இயல்பைப் போற்றும் நெறி வளர்ந்திருப்பதையும் நாம் ஊட்டிய தாய்ப்பால் மானத்தையும் வீரத்தையும் ஒருசேர ஊட்டும் உரமுடையதென்பதை ஒரு தாய் புறநானூற்றில் சூளுரைக்கும் காட்சியையும் நினைத்து மகிழலாம்.\nஉலகளாவிய நிலையில் தாய்மையைப் போற்றும் நெறியில் தமிழகம் பலருக்கு வழிகாட்டியாக விளங்கியது; தொடர்ந்தும் விளங்க வேண்டும் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.\nநம் நாட்டில் குழந்தை பிறந்தபோது, 80 முதல் 90 சதவீதம் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள், ஆறாவது மாதத்தில் 30 முதல் 40 சதவீதம் கூட தாய்ப்பால் குடிப்பதில்லை என்று புள்ளி விவரம் கூறுகிறது. இதனால் இன்னும் நம் நாட்டில் குழந்தைகளின் வளர்ச்சியும் நோயின்மையும் அறிவுடைமையும் போதிய முன்னேற்றம் அடையாமலிருப்பதை அறிந்து திகைப்படைகிறோம்.\nஅனைத்து மக்களுக்கும் இச்செய்தியை ஆழமாக அறிவுறுத்தித் தாய்ப்பாலையே ஓராண்டு வரையிலாவது குழந்தைகள் அருந்தினால் எதிர்காலத் தமிழ்நாடு இளையச் செல்வங்கள் ஆற்றலோடும் அறிவுத்திறனோடும் நாட்டின் நன்மணிகளாக மிளிர்வார்கள். இந்த நற்போக்கு நன்கு வளர்க\nமருத்துவர் தாரா நடராசன், முன்னாள் முதல்வர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும்...\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் ...\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு ,mathavidai problem solution tamil\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் தடுக்கும் வழிமுறைகள் ,Kalleeral Noi ,Liver DiseaseTips in tamil\nஅருமையான நெல்லூர் சிக்கன் வறுவல் ,nellore chicken varuval samayalkurippu\nஅன்னாசி தக்காளி இனிப்பு பச்சடி,pineapple tomato pachadi in tamil\nமொகலாய் அண்டா முட்டை பிரியாணி,anda biryani tamil samayal kurippu\nகீரைகளை சமைக்கும் போது இதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்\nகுடல் புண்களை குணமாக்கும் வெந்தயக் கீரை,kudal pun maruthuvam in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sarath-kumar-varalakshmi-19-02-1840897.htm", "date_download": "2018-08-15T16:17:13Z", "digest": "sha1:BI322KIZS6S62BJUKERB33GU4QYNX5YA", "length": 8157, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி - Sarath KumarVaralakshmi - வரலட்சுமி | Tamilstar.com |", "raw_content": "\nதந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி\n‘மகாபிரபு, ஏய், சாணக்யா, சண்டமாருதம்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய சரத்குமார் – இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மீண்டும் ‘பாம்பன்’ என்ற படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். இதில் சரத்குமார் வித்தியாசமான வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.\nஇந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இந்த கூட்டணியில் வரலட்சுமி சரத்குமார் இணைந்திருக்கிறார்.\nஅப்பாவுடன் இணைந்து நடிப்பது மிகவும் உற்சாகமாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றும், படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றும் வரலட்சுமி சரத்குமார் கூறியிருக்கிறார்.\nஎஸ்.எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.கே.சங்கரலிங்கம் ‘பாம்பன்’ படத்தை தயாரிக்கவுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். விரைவில் இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..\n▪ நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..\n▪ அ��ளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\n▪ ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் \"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\"..\n▪ ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்\n தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..\n▪ படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..\n▪ தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..\n▪ தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..\n▪ தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..\n• மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..\n• நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..\n• அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\n• ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் \"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\"..\n• ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்\n தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..\n• படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..\n• தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..\n• தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..\n• தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vkalathurexpress.in/2016/07/blog-post_706.html", "date_download": "2018-08-15T17:01:51Z", "digest": "sha1:PYUYMREYAGRVOEQULME4EDPNGWTNS2MW", "length": 12607, "nlines": 123, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "வாட்ஸ் அப் உரையாடல்களை ஒருபோதும் அழிக்க முடியாது! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தொழில்நுட்பம் » வாட்ஸ் அப் உரையாடல்களை ஒருபோதும் அழிக்க முடியாது\nவாட்ஸ் அப் உரையாடல்களை ஒருபோதும் அழிக்க முடியாது\nTitle: வாட்ஸ் அப் உரையாடல்களை ஒருபோதும் அழிக்க முடியாது\nநாம் அழித்துவிட்டதாக நினைக்கும் வாட்ஸ் அப் உரையாடல்கள் ஒருபோதும் அழிவது இல்லை என்று ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவி...\nநாம் அழித்துவிட்டதாக நினைக்கும் வாட்ஸ் அப் உரையாடல்கள் ஒருபோதும் அழிவது இல்லை என்று ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபேஸ்புக்கின் வசமுள��ள 'வாட்ஸ் அப்' தற்போது அதில் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை என்கிரிப்டு செய்து 3-வது நபர் பார்க்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு வசதியை வழங்கி வருகிறது.\nஇந்நிலையில், வாட்ஸ் ஆப் உரையாடல்களை நாம் அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது என ஆப்பிள் இயங்குளத்தின் பிரபல பாதுகாப்பு வல்லுனர் ஜோனதன் செட்சியார்ஸ்கி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், வாட்ஸ் ஆப்'-பில் உரையாடல்களை நாம் டெலிட் செய்தாலும், கிளியர் செய்தாலும் அல்லது 'Clear all chats' மூலமாக அழித்தாலும் அந்த உரையாடல்கள் முற்றிலுமாக அழிந்துவிடாது.\nஅதை 3-வது நபரால் கண்காணிக்க இயலும். எனவே, போனில் இருந்து 'வாட்ஸ் ஆப்'-ஐ அழித்து விடுவது ஒன்றே ஒரே தீர்வு. என்கிரிப்சன் வசதியை கொண்டுவந்துள்ள போதிலும் இன்னும் 'வாட்ஸ் ஆப்' உரையாடல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது என தெரிவித்துள்ளார்.\nஇதை அவரே சோதித்து பார்த்து உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசெய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......\nஎக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே க��ழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vasiyogam.com/?p=390", "date_download": "2018-08-15T16:28:37Z", "digest": "sha1:W3JDEDL2MUBRQ2I53QUR4SIPBE5RZNPS", "length": 7307, "nlines": 120, "source_domain": "vasiyogam.com", "title": "இரைப்பை அளவுக்கு மீறி இரையை கேட்பதில்லை… – Sivasithan's Art of Redsky Universe I Shree Vilvam Yoga Centre", "raw_content": "\nகல்யாணசுந்தரம் சிவா இரைப்பை அளவுக்கு மீறி இரையை கேட்பதில்லை…\nஇரைப்பை அளவுக்கு மீறி இரையை கேட்பதில்லை…\nyoga3100 •July 11, 2015கல்யாணசுந்தரம் சிவா\nவணக்கம் சிவகுரு சிவசித்தனுக்கு .\nச��வகுருசிவசித்தனின் மிகமிக சிறப்பான கருத்து\nஇரைப்பை சுருங்கினால் இறையை உணரலாம்\nஇரையில் நாட்டம்கொண்டால் இறையை நாடமுடியாது\nநாவை தாண்டினால் அத்தனையும் நரகம்\nஅளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு\nஉடலே ஒரு ஆலயம் அதை ஆலயமாக்குவதும் குப்பைதொட்டியாகுவதும் இரைப்பையே. இரைப்பை அளவுக்கு மீறி இரையை கேட்பதில்லை அது நமக்கு அளவை உணர்த்தத்தான் செய்கிறது.\nநீதான் பேராசையில் ருசி என்னும் மாயைக்கு அடிமையாகி சிலவினாடிகள் சிறு இன்பத்துக்கு பலியாகி கண்ணில் கண்டைதை எல்லாம் அறிவு இல்லாமல் இரைப்பையில் திணித்து ஆலயமான உடலை உணவு கழிவுகளால் நிரப்பி குப்பைதொட்டியாக்குவதும் நீயே.\nவிலங்குகள் மரங்கள் கூட இரைப்பையில் இரையை அளவுக்கு மீறி திணிப்பதில்லை அரிதான மானிட பிறவி எடுத்த நாம் மனிதனாக வாழ்ந்து இரையை உணர இரைப்பை சுருங்க சிந்தாமணியில் சிவகுருசிவசித்தனின் ஒளித்திருத்தலத்தில் சிவகுரு சிவசித்தன் உணர்ந்து படைக்கப்பட்ட வாசிதேகக்கலையை பயிலுங்கள் உணவு கட்டுப்பாடு விதிமுறைகள் தவறாமல் நடப்பது நன்னெறிகளை கடைப்பிடித்தல் இவற்றால் இரைப்பை சுருங்குகிறது கழிவுகள் படிப்படியாக நீங்குகிறது.\nகழிவுகள் நீங்க உடல் தேகமாகி ஆலயமாகிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது கழிவுகள் எனும் இருள் நீங்கி அகத்தில் ஒளியான இறையை உணர்வாய்.\nஇறையை இறைதான் உணர்த்தமுடியும் இரைப்பையை சுருங்கவைத்து வாசிதேக கலையாலும் அவர் நாமங்களை உச்சரிப்பதாலும் இறையை நமக்கு உணர்த்துகிறார் சிவகுருசிவசித்தன்.\nஆலயம், இரைப்பை, இறையை, ஒளித்திருத்தலத்தில், கழிவுகள். Bookmark.\nதவறை மறைக்க உண்மையை மறைத்து …தயங்குகிறவர்களால் காலதாமதம் ஆகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.karpom.com/2014/03/nestle-shareyourgoodness.html", "date_download": "2018-08-15T16:35:56Z", "digest": "sha1:CQ23FEJWHLXVDFZEBBJVWUKVGYZJ2RAH", "length": 10629, "nlines": 103, "source_domain": "www.karpom.com", "title": "Nestlé வின் அற்புதமான ShareYourGoodness விளம்பரம் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nNestlé வின் அற்புதமான ShareYourGoodness விளம்பரம்\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான MTS இன்டர்நெட் பேபி விளம்பரம் அனைவருக்கும் பிடித்தது. இணையம் மற்றும் டி.வியில் அதை பார்த்த பலர் அதை ரசித்தனர். அதே போன்று சமீபத்தில் வெளியாகி அனைவருக்கும் பிடிக்���ும் வகையில் உள்ளது Nestlé வின் ஒரு விளம்பரம்.\nNestlé நிறுவனம் ShareYourGoodness என்ற பெயரில் வெளியிட்டுள்ள இந்த விளம்பரம் வெளியான மூன்று நாட்களில் இணையத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. மிக அழகாக எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரத்தை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.\nஇந்த விளம்பரம் மூன்று நிமிடங்கள் ஓடக்கூடியது. ஒரு நிமிடமாக டிவிக்கும், இணையத்திற்கும் கத்தரித்து உள்ளார்கள். முழு விளம்பரத்தை பார்க்க விரும்புபவர்கள் அதையும் கீழே பார்க்கலாம்.\nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்தியாவின் முதல் 4K வீடியோவை வெளியிட்டது சோனி நிற...\nNestlé வின் அற்புதமான ShareYourGoodness விளம்பரம்\nWhatsApp-இல் 'Last Seen' நேரத்தை மறைப்பது எப்படி\nபேஸ்புக்கில் இதுவரை எவ்வளவு நேரம் நீங்கள் வீண் செய...\nகற்போம் மார்ச் மாத இதழ் – Karpom March 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://www.tntam.in/2017/03/1000.html", "date_download": "2018-08-15T16:30:46Z", "digest": "sha1:NUQ7PVIZPSGTXJFJMINOZXQCV5QRIJVW", "length": 9097, "nlines": 225, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு : 1,000 ஆசிரியர்கள் கலக்கம்", "raw_content": "\nபள்ளிக்கல்வி துறை அறிவிப்பு : 1,000 ஆசிரியர்கள் கலக்கம்\nடெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால், 1,000 ஆசிரியர்களின் எதிர்காலம்\nமூன்று ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தில், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதித்தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட கல்வ�� அதிகாரிகளுக்கு, சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.அதில், 'அரசு பள்ளிகள் மற்றும் சிறுபான்மை அங்கீகாரம் பெறாத பள்ளிகளில், 2010 ஆகஸ்டிற்குப் பின், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டோர், டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், இந்த தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதார், பணிநீக்கம் செய்யப்படுவர்' என, கூறப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பால், அரசு பள்ளிகளில் பணியாற்றும், 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். திடீரென தேர்வை அறிவித்துவிட்டு, அதில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: சிறுபான்மை அங்கீகாரம் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்வுக்கு பதில், ஆண்டு தோறும் புத்துணர்வு பயிற்சி முகாம் நடத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, அரசு பள்ளிகளில், 'டெட்' தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, புத்துணர்வு பயிற்சி முகாம் நடத்தலாம். மாறாக, திடீரென, 'டெட்' தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, ஆசிரியர்களுக்கு கெடு விதிப்பது பிரச்னையை அதிகரிப்பதாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்துக்கு உதவுங்கள் -கேரள மாநில முதல்வர் வேண்டுகோள் - *CLICK HERE-TO VIEW THE HONBLE KERALA CM LETTER*\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/mohan-lal-join-with-vijay-164958.html", "date_download": "2018-08-15T17:01:47Z", "digest": "sha1:EV7DXFXJ36UDZSSKENULEBJIQCW74U3K", "length": 8767, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்யுடன் இணையும் மோகன்லால்! | Mohan Lal to join with Vijay | விஜய்யுடன் இணையும் மோகன்லால்! - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய்யுடன் இணையும் மோகன்லால்\nவிஜய்யும் மலையாள நடிகர் மோகன்லாலும் இணைந்து புதிய தமிழ் படமொன்றில் நடிக்க உள்ளனர்.\nமோகன்லால் தமிழில் பாப்கார்ன் என்ற படத்திலும், இரு ஆண்டுகளுக்கு முன் வெளியான கமலின் 'உன்னைப் போல் ஒருவன்' படத்திலும் நடித்துள்ளார்.\nஅடுத்து அவர் விஜய்யுடன் கைகோர்க்கிறார். விஜய், மோகன்லால் இணைந்து நடிப்பதற்கான கதை தயாரா���ியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் கதையை கேட்டு சம்மதம் தெரிவித்துவிட்டார்களாம்.\nவிஜய் தற்போது இயக்குநர் ஏ எல் விஜய் இயக்கும் புதுப்படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.\nஇந்தப் படத்துக்குப் பிறகு மோகன்லால் - விஜய் படம் தொடங்கும் எனத் தெரிகிறது.\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nஅஜித் பிடிக்கும், விஜய் அழகானவர், சூர்யா ரொம்ப நல்லவர்: புது பிட்டு போடும் ஸ்ரீ ரெட்டி\n ராஜமௌலி, சசிகுமார் சந்திப்பின் பின்னணி\nகணவர் விஜய் சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய சங்கீதா\nகருணாநிதி மரணம்.. அமெரிக்காவில் சர்கார் படப்பிடிப்பு ரத்து.. டிவிட்டரில் முருகதாஸ் இரங்கல்\nகியாரே… விஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசர்க்கார் திரைப்பட அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்க தெரியுமா…\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட ஆடியோ வெளியீடு நிகழ்ச்சிக்கு செருப்பு அணியாமல் சென்ற நடிகை.. ஏன் தெரியுமா\nஹலோ பிக்பாஸ்... இதை கொஞ்சம் கேளுங்க...\nகணவன், மனைவி உறவு... 'அதையும் தாண்டி புனிதமானது'\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/for-south-indian-movie-stars-the-glitter-173532.html", "date_download": "2018-08-15T17:01:44Z", "digest": "sha1:QY4TS5Z73MFQKV7UVKRJEFRWWTXVYPCI", "length": 19410, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூப்பர் ஸ்டார் முதல் சோலார் ஸ்டார் வரை... | For south Indian movie stars, the glitter is in their title | சூப்பர் ஸ்டார் முதல் சோலார் ஸ்டார் வரை... - Tamil Filmibeat", "raw_content": "\n» சூப்பர் ஸ்டார் முதல் சோலார் ஸ்டார் வரை...\nசூப்பர் ஸ்டார் முதல் சோலார் ஸ்டார் வரை...\nதமிழ்நாட்டில் திரை நட்சத்திரங்களை தெய்வமாக கொண்டாடுகின்றனர். படம் ரிலீஸ் ஆனால் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து அமர்க்களப்படுத்துவார்கள்.\nநடிகர்கள் வீட்டில் விசேசம் என்றால் திருவிழாவாக போஸ்டர் அடிப்பார்கள். மனம் கவர்ந்த நடிகருக்கு கஷ்டம் என்றால் தன்னுடைய கஷ்டம் போல பீல் செய்து அதற்காக உருகுவார��கள்.\nஒவ்வொரு ரசிகர்களுக்கு தங்களின் மனம் கவர்ந்த நடிகரின் பெயருக்கு முன்னால் பட்டம் சூட்டி அழகு பார்க்கின்றனர். வெள்ளித் திரையில் மின்னும் நட்சத்திரங்களின் பெயர்களை கூறுவதை விட அவர்களின் பட்டத்தை சொல்லித்தான் ரசிக்கின்றனர். தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் சூப்பர் ஸ்டார் தொடங்கி தற்போது தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டுள்ள சோலார் ஸ்டார் வரை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.\n‘ஏழிசை மன்னன்’ தியாகராஜ பாகவதர்\nநடிகர்களுக்கு பட்டம் சூட்டுவது தியாகராஜ பாகவதர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. பாடல்கள் பாடி ஹீரோவாக நடித்த தியாகராஜ பாகவதருக்கு மக்கள் கொடுத்த பட்டம் ஏழிசை மன்னன். இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாரும் இவர்தான்.\nஎம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்த காலத்தில் அவருக்கு பல பட்டங்கள் உண்டு. மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், என பட்டம் சூட்டி அழகு பார்க்கப்பட்டவர் எம்.ஜி.ஆர்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nபராசக்தியில் அறிமுகமாகி நடிப்பினால் மக்களின் மனம் கவர்ந்த சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் என்று பட்டம் சூட்டி அழகு பார்த்தனர் ரசிகர்கள்.\nகலைவாணர் என்.எஸ்.கே, நடிகவேள் எம்.ஆர். ராதா\nஹீரோவிற்கு மட்டுமல்ல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு கலைவாணர் பட்டம் கொடுத்து அழகு பார்த்தனர் தமிழ்நாட்டு மக்கள் அதேபோல் வில்லன் நடிகர் எம்.ஆர். ராதாவிற்கும் நடிகவேள் பட்டம் கொடுத்து மகிழ்ந்தனர்.\nஅபூர்வ ராகங்களில் அறிமுகமான ரஜினி தன்னுடைய ஸ்டைலான நடிப்பினால் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களின் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கிறார்.\nகாதல் இளவரசனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கமல்ஹாசன் இன்றைக்கு தன்னுடைய நடிப்பினால் உலக நாயகனாக உயர்ந்து நிற்கிறார்.\nவாயில் வெத்தலையைப் போட்டு குதப்பியது போல பேசினாலும் தனக்கென்று தனி பாணி நடிப்பை கையாண்டார் கார்த்திக் 70,80 களில் தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கிய நடிகர் கார்த்திக் பெற்றது நவரச நாயகன் பட்டம்.\n‘தல’ அஜீத் போல வருமா\nசாக்லேட் பாய் வேடத்தில் தோன்றிய அஜீத் அமர்க்களம் படத்தின் மூலம் அதிரடி ஸ்டாராக உயர்ந்தார். அல்ட்டிமேட் ஸ்டார் என்பது ரசிகர்கள் கொடுத்த பட்டம். தீனா படத்திற்குப்பின்னர் ‘தல' என்பது செல்லப் பெயராகிப் போனது.\nஇளைஞர்களை கவரும் வகையிலான வேடங்களில் நடித்த விஜய், காதல் காட்சிகளில் அதிகம் கவனம் செலுத்தினார். திருமலை, திருப்பாச்சி, சிவகாசி என பேரரசு வகையறா இயக்குநர்கள் விஜய்க்கு ஆக்சன் ஹீரோ அந்தஸ்தை வழங்கவே இளைய தளபதியாக மாறினார் விஜய்.\nவில்லனாக இருந்து கதாநாயகனாக மாறிய நடிகர் சரத்குமாருக்கு நாட்டாமை படத்திற்குப் பின்னர் சுப்ரீம் ஸ்டார் பட்டம் ரசிகர்களால் கிடைத்தது. சூர்ய வம்சம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் அந்தப் பெயரே நிலைத்து விட்டது.\nயங் சூப்பர் ஸ்டார் சிம்பு\nலிட்டில் சூப்பர் ஸ்டராக அறிமுகம் ஆன சிம்பு என்கிற சிலப்பரசன் விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்குப் பின்னர்தான் பலரின் கவனத்தையே கவர ஆரம்பித்தார். அவர் யங் சூப்பர் ஸ்டார் ஆனது கூட அதன் பிறகுதான்.\nஅந்த ஸ்டார், இந்த ஸ்டார் என ஸ்டார் பட்டம் கொடுத்து அசந்து போய் இருந்த வேலையில் தன்னுடைய சொந்த பணத்தை போட்டு படமெடுத்து தனக்குத் தானே பவர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்து அழகு பார்த்தவர் டாக்டர் சீனிவாசன்.\nகண்ணைப் பறிக்கும் சோலார் ஸ்டார்\nஇப்போதான் அடிக்கடி பவர் கட் ஆகுதே... அதனால் பவர் ஸ்டாரின் புகழ் மங்கிப் போகும் என்று நினைத்தாரோ என்னவோ தேவயானியின் கணவர் ராஜகுமாரனுக்கு ‘சோலார் ஸ்டார்' என்று பட்டம் சூட்டிவிட்டனர்.\nஇன்னும் என்ன ஸ்டார் வரப்போறாங்க\nகன்னடத்தில் சேலஞ்சிங் ஸ்டார் என தர்சன் இருக்கிறார். தெலுங்கில் ரிபெல் ஸ்டார் என பிரபாஸ் கிளம்பியிருக்கிறார். நம் ஊர் பவருக்கு போட்டியாக ஆந்திராவிலும் ஒரு பவர் ஸ்டார் இருக்கிறார். இந்திய சினிமாவின் இனி இதேபோல எத்தனை ஸ்டார் கிளம்பப் போகிறார்களோ என பேஸ்த் அடித்துப் போயுள்ளனர் சினிமா ரசிகர்கள்.\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nகபாலி, காலாவைத் தொடர்ந்து.. கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை வரலாறை படமாக்கும் பா.ரஞ்சித்\nகருணாநிதி பேனாவை நடிகர் சங்க கட்டிடத்தில் வைக்க வேண்டும்: விஷால் விருப்பம்\nதிரை உலகினர் நடத்திய கருணாநிதி நினைவேந்தல்... கமல் ஆப்செண்ட்\nகருணாநிதியின் உடலுக்கு குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய ரஜினி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத கருப்பு நாள்: ரஜினி இரங்கல்\nமதுரையில் ரஜினியுடன் மல்லுக்கட்டும் விஜய் சேதுபதி\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nபைரசி.. வாய் திறக்காத ரஜினி, கமல்... சிஸ்டம் சரியில்லை : தயாரிப்பாளர் அஸ்லாம் ஆவேசம் - exclusive\nலதா ரஜினிகாந்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை... மீடியாஒன் நிறுவனம் திடீர் அறிக்கை\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் ‘நண்பேன்டா’ ஆகிறாரா பஹத்\nநவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழ் படம் 2 அறிமுக பாடல்: தல, தளபதி, ரஜினி, கமல், ஓபிஎஸ், கேப்டனை மரண கலாய்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிம்பு மருமகப் புள்ள, குஷ்பு மாமியார்: சூப்பர் ஹிட் பட ரீமேக்கை இயக்கும் சுந்தர் சி.\nகட்சியில் சேர ரூ. 100 கோடி தருவதாக டீல் பேசிய கட்சித் தலைவர்.. ஷாக் தரும் பார்த்திபன்\nசிம்புவை வைத்து பெரிய அளவில் சர்ச்சையை கிளப்ப துடிக்கும் இயக்குனர்\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2793&sid=26dd1f4bf2bf9fd2e6bf6fdbec5a04d3", "date_download": "2018-08-15T16:21:46Z", "digest": "sha1:FDZHBT2LKWZF7UKYBMPTN25LAHV6UKXB", "length": 29791, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால��� தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவித��கள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்�� கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகர���கம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29588", "date_download": "2018-08-15T16:42:41Z", "digest": "sha1:OD35JN54SETOKNZADI7IUXQTB5PQI6JH", "length": 9221, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "என்னைக் கொன்னுருவாங்கள�", "raw_content": "\nஎன்னைக் கொன்னுருவாங்களோனுபயமா இருக்கு: கிம் ஜாங் உன்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான சந்திப்பில், தன்னை கொலை செய்து விடுவார்களோ என பயமாக உள்ளதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.\nஉலக நாடுகளின் பல்வேறு எதிர்ப்புகளை மீறி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த சில ஆண்டுகளாக ஏவுகணை சோதனை நடத்தி வந்தார். இதையடுத்து, அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் வடகொரியாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.\nஇந்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா வீரர்கள் பங்கேற்றது, இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுக்கு வித்திட்டது.\nஇதைத் தொடர்ந்து, வடகொரிய அதிபரும் தென்கொரிய அதிபரும், கொரிய போருக்குப் பின் முதல்முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, வடகொரிய அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் இருவரும் சிங்கப்பூரில் சந்திக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அந்தச் சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்தானது.\nஇதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் இடையேயான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு, வரும் 12 ஆம் தேதி காலை 9 மணியளவில், சிங்கப்பூரில் உள்ள சென்டோஸா தீவில் இருக்கும் கேப்பல்லா ஹோட்டலில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இந்தச் சந்திப்பின்போது தன்னை கொலை செய்வார்களோ என அஞ்சுவதாக கிம் ஜாங் உன் தெ��ிவித்துள்ளார். இதையடுத்து, கிம் ஜாங் உன் தனது 3 ராணுவ தளபதிகளை மாற்றியுள்ளார். மேலும், தென் கொரியாவில் சிலர் அவரை கொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் அவர் மரண பயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_248.html", "date_download": "2018-08-15T16:49:12Z", "digest": "sha1:5FPKTM3CHDBD66BFHECKM6XISQHZ6ZLK", "length": 42590, "nlines": 183, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பிரசித்திபெற்ற ஸலபி அறிஞர், உம்ராவை நிறைவேற்றச் செல்லும் வழியில் விபத்தில் வபாத் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபிரசித்திபெற்ற ஸலபி அறிஞர், உம்ராவை நிறைவேற்றச் செல்லும் வழியில் விபத்தில் வபாத்\nமுஜத்திதுஸ் ஸுன்னா அல்லாமா அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சிரேஷ்ட மாணவரும் உலகப்புகழ்பெற்ற எழுத்தாளரும் தூய ஸலபி சிந்தனையாளருமான அல்லாமா முஹம்மது மூஸா ஆலு நஸ்ர் அவர்கள் உம்ரா கடமையை நிறைவேற்றச் செல்லும் வழியில் சஊதி அரேபியாவின் \"தபூக்\" பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமது 63 வது வயதினில் நேற்று (26/11/2017) வபாத்தானார்கள்.\nஅல்லாமா முஹம்மது மூஸா ஆலு நஸ்ர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 1954 ம் ஆண்டு பாலஸ்தீனில் பிறந்து ஜோர்தானில் வசித்து வந்தார்கள், அவர் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பிறகு பாகிஸ்தான் பஞ்சாப் மற்றும் லாகூர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய அறிவியல் மற்றும் அரபு மொழியில் தமது மேற் படிப்பைத் தொடர்ந்தார்கள், சூடானில் கலாநிதிப் பட்டம் பெற்று பின் ஜோர்தானின் தனியார் பல்பலைகழகமொன்றில் உதவிப் பேராசிரியராக கடமை புரிந்தார்கள்.\nஅல்லாமா அல்பானி ரஹிமஹுல்லாஹ், அல்லாமா பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் போன்றோர் குர்ஆனியக் கலைகளில் இவருக்கிருந்த ஆழ்ந்த புலமையை பல சந்தர்ப்பங்களில் பாராட்டியுமுள்ளனர்.\nஅவர்கள் எழுதிய அற்புதமான பல புத்தகங்களில் சில..\nஎங்களுடைய அன்புக்குரிய இமாமவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக சுவனத்தின் உயர்ந்த பதவியையும் அன்னாருக்கு வழங்குவானாக.\nஅல்லாஹ்தஆலா அன்னாரின் பாவங்களை மன்னித்து அன்னாருடைய பணியைக் கபூல் செய்து ஜன்னாதுல் பிர்தவ்ஸ் சுவனத்தில் சேர்த்துவைப்பானாக. அன்னாரைப் போன்ற சிறந்த உலமாக்களையும் அறிஞர்களையும் இந்த உம்மத்துக்கு வழிகாட்ட அனுப்பிவைப்பானாக. ஆமீன்.\nஅல்லாஹ் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வாஜிபாக்கி வைக்கட்டும்.\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சாரதியொருவர் தனக்கு பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பஸ்ஸில் குண்டுத் தாக்குதல் இடம்பெறக்கூடும் எனவும் ...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன ���ம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஞானசாரருக்கு நேற்று, நடந்தது என்ன..\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றை அவமதித்ததாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்�� பட்டத்தை வென்று ...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sivakumar-17-02-1840870.htm", "date_download": "2018-08-15T16:31:29Z", "digest": "sha1:EFQITWWWNRVPVAMRRIXIELWMKJHJR3ZY", "length": 15475, "nlines": 126, "source_domain": "www.tamilstar.com", "title": "இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “ மகாபாரதம் “ - Sivakumar - இத்தாலி- மகாபாரதம் | Tamilstar.com |", "raw_content": "\nஇத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “ மகாபாரதம் “\nமகாபாரதம் நாவலை ஒரு சில வருடங்கள் ஆராய்ச்சி செய்து சொற்பொழிவு ஆற்றியுள்ளேன். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மகாபாரத DVD – க்கள் இதுவரை விற்றுள்ளன. “ஹிந்து” வில் பணிபுரிந்த மாருதி வெங்கடாசலம் என்ற பெண்மணி அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார்.\nகுமார் ஒரு நாள் என்னிடம் தான் இதை இத்தாலி-யில் மொழிபெயர்ப்பு செய்ய போவதாக கூறினார். நான் அவர் காமெடி பண்ணுகிறார் என்று என்னினேன். சரி முயற்சியுங்கள் என்றேன். மாருதி வெங்கடாசலம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய ஒரு வருடத்திற்கும் அதிகமான நேரமானது. இத்தாலி யில் மொழிபெயர்ப்பு செய்ய இரண்டு வருடங்கள் ஆகும் என்று நினைத்தேன். ஆனால் மூன்றே மாதங்களில் முடித்துவிட்டார். மிகுந்த மகிழ்சியாக இருந்தது.\nஅவ்ளோ பெரிய காவியம் மகாபாரதம் அது வேறொரு மொழியில் புத்தகங்களாக மாறி இத்தாலி செல்வதற்கு கண்டிப்பாக நான் உதவி செய்வேன். வாழ்க்கையின் முடிவில் தான் வரவு செலவு கணக்கு பார்க்க வேண்டும் என்று கண்ணதாசன் கூறியுள்ளார். நான் 75 % வாழ்கை வாழ்ந்துவிட்டேன்.\nஇன்னும் எத்தனை நாட்கள் இருக்க போகிறேன் என்று தெரியவில்லை. இப்போது வரவு செலவு கணக்கு பார்க்கலாம் என்று என்னுகிறேன். கோயம்புத்தூரில் ஒரு சிறிய கிராமத்தில் குடிக்க தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது,\nகழிப்பிடம் கிடையாது , பள்ளிகூடம் கிடையாது , சாலைகள் கிடையாது கிராமத்தில் மொத்தத்தில் 200 பேர் தான். நான் தான் கிராமத்தில் முதலில் SSLC முடித்தவன். நான் ஒரு ஓவியனாக மெட்ராஸ் வந்தேன். சண்டிகர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு 7 வருடங்கள் நிறைய பயணங்களை மேற்கொண்டேன்.\nமகாபலிபுரத்திலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் தங்குவதற்கு அறைகள் கிடையாது. எந்தொவொரு வசதிகளும் கிடையாது. தெருவில் உள்ள குடிநீர் குழாய்களில் வரும் தண்ணீரை பயன்படுத்தி கொள்வோம். அணைத்து இடங்களுக்கும் மிதிவண்டியை தான் உபயோகிப்போம்.\nதிருப்பதிக்கு 35 ரூபாயை வைத்து கொண்டு 7 நாட்கள் அங்கு தங்கி சில ஓவியங்களை வரைந்தேன். என்னுடைய சிறுவயது முதல் நுற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளேன். உருவப்படம் , இயற்கைநிலக்காட்சி ஆகிய இரண்டையும் மிக சிறப்பாக வரைவேன். ஆனால் நான் மிக தாமதமாக பிறந்துள்ளதாகவும் 400 வருடங்களுக்கு முன்னால் பிறந்திருந்தால் உங்களை கொண்டாடிருப்பார்கள் , ஆனால் துருதஷ்டவசமாக இது நவீன கலையின் காலம் இதற்கு நான் சரியாக இருக்கமுடியாது என்று பலர் கூறிவிட்டனர்.\nஎன்ன செய்வது அடுத்ததாக திரைப்பட துறையில் சேர்ந்தேன். எனக்கு திரைப்பட துறை முற்றிலும் புதியது. அப்போது சிவாஜி , எம்.ஜி.ஆர் போன்றவர்கள் உச்சநட்சத்திரமாக இருந்த காலகட்டம். நாடகங்கள் போடவேண்டும் என்று கூறினார்கள்.\nஇந்திய முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களையும் , பரதநாட்டியம் போன்ற நடன நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டோம். ஸ்ரீ வித்யா 5 வயது முதல் நடனம் கற்றுள்ளார். என்னுடன் நடிக்கும்போது வயது 22 எனக்கு 31 அரங்கில் மொத்தம் 5 டஜன் நடன கலைஞர்கள் என்னுடன் பங்கேற்றார்கள் எனக்கு பரதநாட்டியம் ஜிரோ.\nஅதில் எனக்கு கடவுள் சிவன் கதாபாத்திரம். 1934 காலகட்டத்தில் இந்தியாவிலேயே 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய பெண் ஸ்ரீ வித்யா. அதன் பின்னர் அந்த பெண்மணிக்கு ஔவையார் திரைப்படத்தில் 1953 -ல் 4 லட்சம் சம்பளம் கொடுத்தனர். ராமாயணம் , மகாபாரதம் இந்தியாவின் அடையாளம்.\nஅதிலும் கம்பர் போன்று யாராலும் எழுதவே முடியாது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதியுள்ளார். 10,122 மொழி பெயர்ப்பு உள்ளது. சுந்தரகாண்டத்துக்கு மட்டும் 1434 மொழி பெயர்ப்பு உள்ளது. சுந்தரகாண்டம் நூலினை அனைவரது வீட்டிலும் காணலாம். அதில் நான் 5 பகுதியை எடுத்துரைத்துள்ளேன்.\nஇந்த நிலைமைக்கு கடவுள் தான் காரணம். இந்த நேரம் நான் ஓவியனாக இருந்திருந்தால் திருவண்ணாமலையில் தாடியுடன் கல்யாணம் ஆகாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் கடவுள் என்னை நடிகனாக மாற்றி கல்யாணம் செய்ய வாய்ப்பு கொடுத்து இரண்டு குழந்தைகளையும் கொடுத்து இந்த புத்தகங்களுக்கு ஒரு பத்து லட்சம் செலவு பண்ணியிருக்கிறன் என்று நினைக்கிறேன்.\nஅதே போல 75 - வது ஆண்டை அடைந்ததற்கு என்னுடைய மகன்கள் அந்த நிகழ்ச்சிக்கு 50 லட்ச ரூபாய் செலவு செய்தார்கள். இந்த நேரம் நான் ஓவியனாக இருந்திருந்தால் இது நடந்திருக்காது. இது போல என்னை நல்ல நிலையில் வைத்துள்ள கடவுளுக்கு நன்றி என்று கூறினார் சிவகுமார் .\n▪ நடிகர் சிவகுமாரின் இரங்கல் செய்தி - டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம்\n▪ சூர்யாவின் வாழ்வையே மாற்றிய அந்த விமான நிகழ்வு\n▪ சூர்யா, கார்த்தியின் தங்கையா இது\n▪ நடிகை ஸ்ரீ தேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் \n▪ தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.\n▪ அகரம் பவுண்டேஷனுக்காக வாழ்ந்துவந்த வீட்டை தானமாக கொடுத்த சிவகுமார்\n▪ பழம்பெரும் இயக்குநர்கள் கிருஷ்ண��் - பஞ்சு ஆவணப்படத்தை வெளியிட்ட சிவகுமார்\n▪ மேடை நாடகங்கள் மூலமே நான் உயர்ந்த நிலைக்கு வந்தேன்: சிவகுமார் பேச்சு\n▪ தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை.. முதலில் இதை செய்யுங்கள்\n▪ தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை.. நதிகளை இணையுங்கள்.. சிவக்குமார் ஆவேசம்\n• மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..\n• நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..\n• அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\n• ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் \"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\"..\n• ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்\n தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..\n• படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..\n• தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..\n• தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..\n• தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_319.html", "date_download": "2018-08-15T16:39:30Z", "digest": "sha1:BYAD4FT4V46JWTZB6XJIOVHS2G2F6RPI", "length": 6995, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "யாழ் பல்கலைக் கழகத்தின் கலைப் பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest செய்திகள் யாழ் பல்கலைக் கழகத்தின் கலைப் பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nயாழ் பல்கலைக் கழகத்தின் கலைப் பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nயாழ் பல்கலைகழகத்தில் விடுமுறை வழங்கப்பட்ட கலைப் பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கை இன்ற�� மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nகலைப் பீடத்தின் மூன்றாம் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கே இன்று மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக பதிவாளர் குறிப்பிட்டார்.\nகலைப் பீடத்தின் அனைத்து மாணவர்களையும் கைசாலபதி கலையரங்கில் இன்று காலை 8.30 அளவில் ஒன்றுகூடுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த 10 ஆம் திகதி இரு மாணவர்க் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலினை அடுத்து கலைப்பிரிவின் மூன்றாம் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு காலவரையரையற்ற விடுமுறை வழங்கப்பட்டது.\nஇதேவேளை குறித்த மோதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு யாழ் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tntam.in/2017/07/jio.html", "date_download": "2018-08-15T16:33:25Z", "digest": "sha1:FEJGJFUXY72JR2CRZK3SHYTLEW4T5LTL", "length": 16077, "nlines": 234, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): JIO : முடிவுக்கு வரும் ஆஃபர்கள்... ஜியோ வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?", "raw_content": "\nJIO : முடிவுக்கு வரும் ஆஃபர்கள்... ஜியோ வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்\nஇந்தியத் தொலைதொடர்புத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தையே ஜியோ ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 5-ம் தேதியிலிருந்து ஜியோ தனது நெட்வொர்க் சேவையைத் தொடங்கியது. இலவச டேட்டா, கால்ஸ் எனத் தொடக்கம் முதலே ஆஃபர்களை அள்ளிவீசும் அந்நிறுவனம்,\nநெட்வொர்க் சேவையைத் தொடங்கி ஆறே மாதத்தில் 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று உலகையே வியக்க வைத்தது. ஜியோ இல்லாத ஊரே கிடையாது எனச் சொல்லும் அளவுக்கு அந்த நெட்வொர்க் தற்போது நாடு முழுவதும் வளர்ந்துள்ளது.\nதொடக்கத்தில் 2016-ம் ஆண்டு இறுதிவரை இலவச கால் மற்றும் டேட்டா ஆஃபரை அறிவித்த அந்நிறுவனம், அதன்பின் இந்த இலவச ஆஃபரை அடுத்தாண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நீட்டித்தது. மார்ச் மாதம் இந்த ஆஃபர் முடிவடைவதற்குள் ரூ.99 செலுத்தி ஜியோ பிரைம் சேவையில் இணைந்து கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை ஜியோ ந���றுவனம் அறிவுறுத்தியது.\nபிரைம் சேவையில் உறுப்பினராகும் வாடிக்கையாளர்கள், ஒரு வருடத்திற்கு ஜியோ வழங்கும் அதிரடி ஆஃபர்களைப் பெறலாம். பிரைம் சேவையில் இணைந்துகொள்ளும் கால அவகாசமும் அதன்பின் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் இலவச ஆஃபரைப் பயன்படுத்தியவர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான பேர் தற்போது ஜியோ பிரைம் சேவையில் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nதடுமாறும் இணைய வேகம் :\n4G சிக்னல்கள் தடையில்லாமல் கிடைத்தாலும், டேட்டா ஸ்பீடு விஷயத்தில் ஜியோ கவனம் செலுத்தியே ஆகவேண்டும். லண்டனைச் சேர்ந்த 'ஓபன்சிக்னல்' என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், ஜியோ நிறுவனத்தின் சராசரி டேட்டா டவுன்லோடு ஸ்பீடு 3.92 Mbps ஆகப் பதிவாகியுள்ளது. இது 3G சேவையின் உலக சராசரியான 4.4 Mbps என்பதைவிடக் குறைவாகும். சில சமயம் 2ஜியை விட பொறுமையாக இருக்கிறது ஜியோ.\nஆஃபர்கள் ஒரு ப்ளாஷ்பேக் :\nபிரைம் சேவையில் இணைந்து ரூ.303 செலுத்துபவர்களுக்கு 'சம்மர் சர்ப்ரைஸ்' என்ற பெயரில் அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச ஆஃபர் வழங்கியது அந்நிறுவனம். இதன்படி, ரூ.303-க்கு ரீசார்ஜ் செய்தவர்களுக்கு, இலவசமாக நாளொன்றுக்கு ஒரு ஜி.பி அளவுக்கு 4G டேட்டாவும் மற்ற ஜியோ சேவைகளும் வழங்கப்பட்டன. ஏப்ரல் மாதம் 15-ம் தேதிக்குள் ரூ.303-க்கு ஒருவர் ரீசார்ஜ் செய்திருந்தால், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு (ஒவ்வொரு மாதமும் தலா 28 நாள்கள் வேலிடிட்டி) இதற்கு முன்னர் அனுபவித்த இலவச சேவைகள் தொடரும். ஏப்ரல் மாதம் செலுத்தியிருந்த ரூ.303 தொகையை ஜூலை மாதத்திற்கான ப்ரீபெய்ட் தொகையாக ஜியோ கணக்கெடுத்துக்கொள்ளும். உதாரணமாக ஏப்ரல் மாதம் 1-ம் தேதி ஒருவர் ரூ.303 செலுத்தியிருந்தால், அவரது 'சம்மர் சர்ப்ரைஸ்' ஆஃபரின் வேலிடிட்டியானது ஜூலை 20-ம் தேதியோடு முடிவடையும்.\nஜியோ அறிவித்த இந்த இலவச ஆஃபர் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் விதிமுறைகளுக்கு எதிரானது என மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புகாரளித்தன. இதையடுத்து, இந்த சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரைக் கைவிடும்படி ட்ராய், ஜியோ நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டது. இதனையடுத்து, ஏற்கெனவே இந்த ஆஃபரில் இணைந்தவர்களுக்கு மட்டும் இலவச சேவைகள் தொடரும் என ஜியோ கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி அறிவித்தது.\nஏப்��ல் 7-ம் தேதியிலிருந்து புதிதாக ஜியோ நெட்வொர்க்கில் இணைபவர்களும், பிரைம் சேவையைத் தொடர்பவர்களும் ரூ.309 அல்லது ரூ.509 செலுத்தி 'ஜியோ தன் தனா தன்' என்ற ஆஃபரில் இலவச சேவைகளைப் பெறலாம் என ஜியோ அறிவித்தது. ரூ.309 செலுத்துபவர்களுக்கு நாளொன்றுக்கு 1 ஜி.பி 4G டேட்டாவும், ரூ.509 செலுத்தியவர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜி.பி 4G டேட்டாவும் இந்த ஆஃபரில் இலவசமாக வழங்கப்பட்டது.\nவேலிடிட்டி முடியும் நாள் :\nஇந்நிலையில், 'சம்மர் சர்ப்ரைஸ்' மற்றும் 'தன் தனா தன்' ஆகிய இரண்டு ஆஃபர்களின் வேலிடிட்டி இந்த மாதத்தோடு முடிவடையப்போகிறது. இதன்பிறகு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே ஜியோவின் சேவைகளைப் பெறமுடியும். ஜியோவின் நெட்வொர்க் பிடிக்காதவர்கள் இதன்பிறகு ரீசார்ஜ் செய்யாமல் விலகிக்கொள்ளலாம். சேவையில் தொடர விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்களது வேலிடிட்டி முடியும் நாளை 'மை ஜியோ (MyJio)' ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம்.\nஇந்த ஆப்பில் மொபைல் நம்பர் கொடுத்து லாகின் செய்துகொள்ள வேண்டும். அதன்பின் மெனுவில் உள்ள 'My Plans' ஆப்ஷனை கிளிக் செய்தால், எந்த ஆஃபரின் கீழ் நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள் என்ற விவரத்தைக் காண்பிக்கும். அதன் கீழே அந்த ஆஃபரின் வேலிடிட்டி தேதியும் காண்பிக்கப்படும். இந்தத் தேதிக்குள் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ப்ளான்களில் ஒன்றைத் தேர்வுசெய்து, வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும்.\nஜியோ நிறுவனத்தின் இலவச ஆஃபர்கள் முடிவடைந்த பின்னர்தான், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களோடு அதன் சேவையை ஒப்பிட முடியும் என்பதால், இந்த மாதம் முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்.\nமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்துக்கு உதவுங்கள் -கேரள மாநில முதல்வர் வேண்டுகோள் - *CLICK HERE-TO VIEW THE HONBLE KERALA CM LETTER*\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-feb-14/arivippu/138529-hello-vikatan-readers.html", "date_download": "2018-08-15T16:36:12Z", "digest": "sha1:Q7EVRFRJ6AF2EBBCELOTRT4BQDOZCYOH", "length": 16994, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே... | Hello Vikatan readers - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்ட���ள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அதிகாரிகள் - கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள்\nஇந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்த சுதந்திர தினப் பரிசு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் 'டிரெய்லர்\nகருணாநிதியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி' நாளிதழ்..\n\"முதல்வர் கொடி ஏற்ற முடியாது\" - வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை காவலாளி கைது\nவரலாறுகாணாத மழை..பாதுகாப்பாக இருங்கள் மக்களே - முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்\nஜூனியர் விகடன் - 14 Feb, 2018\nமிஸ்டர் கழுகு - எடப்பாடிக்கு தடுப்பணை போடும் மோடி\n‘‘அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு இணையா ஆகணும்\nஉட்கட்சிப் பூசலா... முதல்வர் தூண்டுதலா\n\"விருதுபெற்ற கோயில் நிர்வாகத்தை விமர்சனம் செய்வதா\nகணபதிக்கு துணிச்சலைத் தந்தது யார்\nபிறந்த வீட்டுச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை - உறுதி செய்த உச்ச நீதிமன்றம்\n“அதர்மத்துறையாகச் செயல்படுகிறது அறநிலையத் துறை\nசரக்குப் போக்குவரத்து... எளிமையாக்கியுள்ள இ-வே பில்\nரஜினி மக்கள் மன்றம்... அதிர்ச்சி தரும் பதவி பேரம்\nவரி பாக்கி பட்டியல்... வரிசை மாற்றிய மாநகராட்சி\nவிகடன் லென்ஸ்: மக்களுக்கு டப்பா பஸ்கள்... மந்திரிகளுக்கு புது சொகுசு கார்கள்\nஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி - மோடிகேர் காப்பீடு... மருத்துவத்தைத் தனியார் கையில் தருவதற்கான ஏற்பாடா\nகமிஷனரை மிரள வைத்த ரவுடிகள் லிஸ்ட்\nஅடுத்த இதழில்... நான் ரம்யாவாக இருக்கிறேன்\nஅடுத்த இதழில்... நான் ரம்யாவாக இருக்கிறேன்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\n - ஆழ்கடலில் அநியாயமாக சாகும் குமரி மீனவர்கள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ��ேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://devendrarkural.blogspot.com/2015/09/31.html", "date_download": "2018-08-15T16:35:49Z", "digest": "sha1:MAJACKRBBLJZAK4GQGKIRB6PBPT5YZ3V", "length": 22378, "nlines": 140, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: டாக்டர் . க . கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் தேவேந்திரர்களின் போர் பிரகடனம் தேவேந்திர குல மக்களுக்கு விடுதலை களம் அமைத்து கொடுத்தது கொடியங்குளம் - அதுவே ஆகஸ்ட்31..", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2015\nடாக்டர் . க . கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் தேவேந்திரர்களின் போர் பிரகடனம் தேவேந்திர குல மக்களுக்கு விடுதலை களம் அமைத்து கொடுத்தது கொடியங்குளம் - அதுவே ஆகஸ்ட்31..\nசமுதாயத்திற்கு பிறகு குடும்பம், தனிச் சொத்து அரசுகள் உருவாகின. ஆண்டான் அடிமை, ஜமீன் முறைகள் எதேச்சதிகார அரசு, குடியரசு, முடியரசு, பாட்டாளி வர்க்க\nசோசலிச அரசு, பாசிஸ்ட்ட அரசு என பல வகை அரசுகள் தோன்றின. இவற்றில் குடியரசே பெரும்பாலான நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசு அமைப்பாக\nஇருக்கிறது. மக்களுக்காக மக்களே மக்களால் உருவாக்கப்பட்ட அரசு குடியரசு ஆகும். பாட்டாளி வர்க்க சோசியலிஸ அரசு மற்றும் குடியரசு தவிர அரசு\nஇயந்திரம் பெரும்பாலான மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறை கருவியாக இருந்து வந்திருகிறது.\nவிதி விலக்குகளாக முடியரசு குடியரசை போல செயல்படலாம். சர்வாதிகாரி கூட ஜனநாயக\nவாதியாக செயல்படலாம் அதை உலகம் ஏற்றுக்கொள்ளும் ஆனால் ஒரு ஜனநாயக\nகுடியரசு சர்வாதிகார பாசிஸ அரசைப் போல செயல்படுவதை அந்நாட்டு மக்கள்\nஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மக்கள் எத்தனை பிளவுகளாக இருந்தாலும் அரசு\nஇயந்திரம் எச்சார்பற்றதாக நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதே நியதி ஆகும். அண்மையில் ஈராக், லிப��யா, சிரியா, துனிசியா, எகிப்து, ஏமன் போன்ற\nநாடுகளில் அதிபர்கள் அந்நாட்டில் உள்ள ஒரு குழுவுக்கு ஆதரவாக இன்னொரு குழுவை அடக்கி ஒடுக்கிட அரசு இயந்திரத்தை பயன்படுத்தியவர்களின் ஆட்சி\nஅதிகாரம் பறிக்கப்பட்டது மட்டுமல்ல அவர்களை மக்களே கண்முன்னே கண்டித்த சம்பவங்களையும் உலகறியும்.\n1991 முதல் 1996 வரையிலும் தமிழகத்தினுடைய\nஇன்று முதல்வராக இருக்கக் கூடிய ஜெயலலிதா அவர்கள் தான் அன்றும் முதல்வர். 1995-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ம் தேதி தேவேந்திர குல சமுதாயத்தை சார்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் , முக்குலத்தோர் சமுதாயத்தை சார்ந்த மாணவர்களால்\nதாக்கப்பட்டது தொடர்ந்து நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் அருகே உள்ள வடநத்தம் பட்டி மற்றும் வீரசிகாமணியைச் சார்ந்த இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் ஒரு தலைவரின் சிலை சேதப்படுத்தப்பட்டதாகக் கூறி ஜூலை 27-ந் தேதி முதல் ஒரே நேரத்தில் தென் தமிழகம் முழுமைக்கும் தேவேந்திர குல வேளாளர்களை கொச்சைப்படுத்தியும், சிறுமைப்படுத்தியும் எண்ணற்ற போஸ்ட்டர்கள்\nஒட்டப்பட்டன. தேவேந்திர மக்களை கொச்சைப்படுத்தி சுவரொட்டி ஓட்டியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அரசு ஆதரவோடு ஒவ்வொரு மாவட்டமாக பந்த்கள் நடைபெற்றது. தென் தமிழகம் முழுமைக்கும் பல்வேறு இடங்களில் முக்குலத்தோர் தேவேந்திர குல வேளாளர் மோதல்கள் உருவாகின. நெல்லையில் ஜங்சனை சார்ந்த ராமர், லட்சுமணர் என்ற தேவேந்திரர்கள் படு கொலைக்கு ஆளானார்கள். துத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் பேருந்துகளில் தனியாக பயணம் செய்த ஆண்,பெண் இருபாலரும் தாக்குதலுக்கு ஆளானார்கள். தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளம் அருகே உள்ள ஆலந்தா என்ற கிராமத்தைச் சார்ந்த பலவேசம் மற்றும் துணைவியார் இருவரும் பட்டப்பகலிலே கொலை செய்யப்பட்டார்கள். தேவேந்திர மக்களின் நடமாட்டம் முடக்கப்பட்டது. அவர்களுடைய வாழ்வாதாரம் சீர்குலைந்தது. அவருடைய நிலம் மற்றும் புலங்களில் முக்குலத்தோரின் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு அழியாட்டம் செய்யப்பட்டன. எஞ்சியவைகளை விட்டு வைக்காமல் கூட்டம் கூட்டமாக வந்து கொள்ளையடித்து சென்றனர். மணியாட்சி சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட\nகொடியங்குளத்தை சுற்றி உள்ள 80-க்கும் மேற்பட்ட தேவேந்திர குல ஊர் நாட்டாமைகளின் கூட்டம் நடைபெற்றது. அடுத்து இரண்டாவது நாளில் பெண்கள் போல மாறு வேடம் அணிந்த ஒரு கூலிப்படை மீண்டும் ஆலந்தாவிற்குள் நுழைந்தது. எச்சரிக்கையோடு இருந்த தேவேந்திரர்கள் கொலைகார கூலி கும்பலை 5 கிலோமீட்டருக்கு மேலாக விரட்டினார்கள். மூன்று பேர் தப்பி ஓடி விட்டனர். மரணம் அடைந்த மூன்று பேரினுடைய வீட்டுக்கு துக்கம் விசாரிக்க அன்று மாவட்ட ஆட்சியர் பன்னீர் செல்வம் சென்றார். இந்த சம்பவம் நடந்த நாள் ஆகஸ்ட் -30.\nBLOOD IS THICKER THAN WATER- இரத்தம் தண்ணீரைவிட கெட்டியானது என்று சொல்வார்களே அது போலதான்\nபன்னீர் செல்வம் இரத்தம் துடித்தது. ஏறக்குறைய ஒருமாத காலத்திற்கு மேலாக தென் தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு எதிராக நடைபெற்ற எந்த தாக்குதலுக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால் அந்த மூன்று மறவர்களின்\nமரணம் மட்டும் அவர்களுக்கு நெஞ்சை உறுத்தி விட்டது. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி நான்கு ஐந்து மாவட்ட ஒட்டுமொத்த காவல்துறை கொடியங்குளத்தில் குவிக்கப்பட்டது. சென்னையை மையமாக வைத்து இயங்கிய அழகு செக்யுரிட்டி எனும் தனியார் நிர்வன அடியாட்களும் வரவழைக்கப்பட்டார்கள். காவல் துறையிடத்திலே லத்தியும், துப்பாக்கியும் தான் இருக்கும் என்பதையே பெரும்பாலான மக்கள் அறிவர். ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதி நவீன ஆயுதங்கள் உட்பட்ட கோடாரி, வேல்கம்பு, அரிவாள்கடப்பாறை போன்ற கற்கால ஆயுதங்களுடன் கொடியங்குளம் சுற்றி வளைக்கப்பட்டது. வீட்டில் உள்ள ஆண்களும், பெண்களும் அடியாட்களாக வந்த செக்யுரிட்டி ஆட்களாலும் அடியாட்களைப் போல மாறிய காவலர்களாலும் விரட்டியடிக்கப்பட்டனர். வீடு வீடாக சென்று அவர்கள் சேமித்து வைத்திருந்த அனைத்து பொருட்களையும் நிர்மூலமாக்கினர். 10-15 ஆண்டுகள்\nஅரேபிய நாடுகளுக்கு சென்று அல்லும் பகலும் பாடுபட்டு வாங்கிய தங்களுடைய ஆசைப் பொருட்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கினார். டிவி, ரேடியோக்கள், பேன், மிக்சி, கிரைண்டர் டேப்ரெக்கார்டுகள், இருசக்ர வாகனங்கள், பண்டபாத்திரங்கள் அனைத்தும் அந்த\nஇடத்தில்தூள்தூளாகின. பீரோக்களும், கட்டில்களும் கோடாரியால் துண்டாக்கப்பட்டன. வீடுகளின்\nகதவுகள், ஜன்னல்கள் அத்தனையும் நொறுக்கிப் போடப்பட்டன. அவர்கள் மொசைக் தளங்களைக் கூட விட்டு வைக்க வில்லை. அரசு தபால் மற்றும் ரேசன் கடைகளையும் சூறையாடினர். ஆசையாக வளர்த்த ஆடு, மாடு, நாய்களையும் சுட்டுப் பொசுக்கினர் . வீட்டில் வைத்திருந்த சொற்ப தொகைகளையும், துணி மணிகளையும் விட்டு வைக்க வில்லை. உச்சக் கட்டமாக பொதுக் கிணற்றில் பெட்ரோலையும் ஊற்றினார். எதிர்த்தவர்கள் கை கால்கள் உடைக்கப்பட்டன. இளம்பெண்களின் என்று கூட பார்கவில்லை. மக்களை கட்டிக் காக்க வேண்டிய அரசு மக்களின் சொத்துக்களை சூறையாடியது. சட்டப்படி நடக்க வேண்டிய உயர் அதிகாரிகளே சட்டத்தை காலில் போட்டு உதைத்தார்கள்.\nதேவேந்திர குல மக்கள் மீதான தங்களுடைய நீண்ட நெடுநாளைய வன்மத்தை காவல் துறையின் மூலம் தீர்த்து கொண்டார்கள். கொடியங்குலத்தின் மீது நடத்திய தாக்குதல் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மகிழ்விப்பதற்காகவும் மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்காகவும் இன்னொரு பிரிவினரின் மீது ஏவி விடப்பட்ட அரச பயங்கரவாதமே அதுவாகும். கொடியங்குளம் சம்பவம் நடந்த அடுத்த நாளே முதன் முதலாக அந்த கிராமத்திற்குள் அடியெடுத்து வைத்தது நாம் தான்.\nநீதி மன்றம் சென்று நீதியை நிலைநாட்டினோம்\nமக்கள் மன்றம் சென்று மக்களை தட்டி எழுப்பினோம். வெகுண்டெழுந்த தேவேந்திரர்கள் அடுத்து வந்த தேர்தலில் ஆட்சியை அகற்றிக் காட்டினார்கள்.\nஅரச பயங்கர வாதம் அம்பலப்பட்டது.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nதியாகி இம்மனுவேல்சேகரனின் நினைவு நாளைஅரசு விழாவாக...\nதேவேந்திரகுல மக்களின் புண்ணிய பூமியில் பல்வேறு அரச...\nமாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம்...\nமாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம்...\n'' தெய்வ திருமகனார் தியாகி இமானுவேல் சேகரனார் '' அ...\nசெப் .11... மாவீரர் மண்ணில் தேவேந்திர குல மக்களின்...\n16..09.2015 ..சட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி தல...\nபுதிய தமிழகம் கட்சி நிறுவனர் , மாண்புமிகு சட்டமன்ற...\nதேவேந்திர குல மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றிய ...\nசெப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமத...\nசெப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமத...\nகாலச்சுவடுகள் .......இந்திய முதல் குடிமகன் பிரணாப்...\nதேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையும் வாதிரியார்களும்...\nவாதிரியார்... தேவேந்திர குல வேளாளர் சமுகத்தில் ஒரு...\nமத்திய அரசுக்கு எதிராக கம்யூனிஸ்டு–காங்கிரஸ் எம்.எ...\nமள்ளர் குலத்தின் வீரத்தளபதி .... வீரன் சுந்தரலிங்க...\nமள்ளர் குலத்தின் வீரத்தளபதி .... வீரன் சுந்தரலிங்க...\nஆகஸ்ட்31 தேவேந்திரகுல மக்களின் தன்னெழுச்சி நாள் \nகருத்துக்கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க...\nடாக்டர் . க . கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் தேவேந்...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் நடப்பது என்ன ....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/31_149998/20171206080830.html", "date_download": "2018-08-15T17:33:27Z", "digest": "sha1:IPCMB3DBCS5YWVK6YWYEAWFX7FPR32AU", "length": 8800, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் மர்மச்சாவு", "raw_content": "தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் மர்மச்சாவு\nபுதன் 15, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் மர்மச்சாவு\nதூத்துக்குடியில், பூட்டிய வீட்டிற்குள் தனியார் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார், உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடி ஆசிரியர் காலனி 2–வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருண்குமார்(38). திருமணமாகாத இவர், தனியார் ஏற்றுமதி–இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு அவருடைய பெற்றோர்கள் தஞ்சாவூரில் உள்ள தங்களின் இளைய மகனுடன் வசிப்பதற்காக சென்று விட்டனர். இதனால் வீட்டில் அருண்குமார் மட்டும் தனியாக இருந்து வந்தார். மேலும் கடந்த சில வாரங்களாக அவர் வேலைக்கும் செல்லவில்லை.\nஇந்நிலையில், அவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் வீட்டின் கதடை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அவருடைய உடல் மற்றும் தலை தனித்தனியாக அழுகிய நிலையில் உருக்குலைந்து கிடந்தன. போலீசார் உடல் மற்றும் தலை பகுதியை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்���ி வருகிறார்.\nஇதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘அருண்குமார் கடந்த 20 நாட்களுக்கு முன்பே வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். தூக்கு கயிற்றில் அதிக நாட்கள் அவருடைய உடல் தொங்கியதால் அழுகிய நிலையில் தலை, உடல் பகுதி ஆகியவை தனியாக விழுந்து இருக்கலாம் என தெரிகிறது. இருந்தபோதிலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அதற்கான காரணம் என்ன அல்லது அவருடைய சாவில் மர்மம் உள்ளதா என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி விமான நிலையத்தில் சுதந்திர தின விழா\nபரலோக அன்னை ஆலயத் திருவிழாவில் தேர் பவனி : திரளான பக்தர்கள் பங்கேற்பு\nஇயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் வாலிபர் கொண்டாட்டம்\nபுனித லூக்கா செவிலியர் கல்லூரியில் கருத்தரங்கம்\nதூத்துக்குடி மாநகராட்சியில் சுதந்திர தின விழா: ஆணையர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் கொடியேற்றினார்\nவ.உ.சி துறைமுகத்தில் ரூ.3,090 கோடியில் திட்டங்கள் : சுதந்திர தின உரையில் துணைத் தலைவர் தகவல்\nஇயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் சுதந்திர தினவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_349.html", "date_download": "2018-08-15T16:18:01Z", "digest": "sha1:VSFIMA4LNSUNOCI2TVPWVOECG2KZTJSX", "length": 3940, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஓட்ட வீரர் கிந்துஜானால் வடமாகாண மண்ணும் மக்களும் பெருமை அடைகின்றனர்.", "raw_content": "\nஓட்ட வீரர் கிந்துஜானால் வடமாகாண மண்ணும் மக்களும் பெருமை அடைகின்றனர்.\nஇலங்கையில் நடைபெறும் 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வவுனியா பண்டாரிக்குலத்திலிருந்து 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 5000 மீற்றர் நெடுந்தூர ஓட்டப்போட்டியில் பங்குபற்றும் செல்வன் கிந்துஜனை அவரது வீடுசென்று சுகநலன்களை விசாரித்து பாராட்டி அறிவுரைகளையும் வழங்கினார் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ\nவவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பாடசாலைக் காலத்திலிருந்தே விளையாட்டுப் போட்டிகளில் தனது திறமைகளை காட்டி வந்த செல்வன் சிந்துஜன் மாவட்ட மற்றும் மாகாண மட்டப் போட்டிகளிலும் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியவர்.\nஇவரது சாதனையால் தாமும் தமது மண்ணும் பெருமை கொள்வதாகவும்,நடைபெறும் போட்டியில் கிந்துஜன் ஆசிய சாதனையொன்றை நிகழ்த்தி எமது மண்ணின் பெருமையை உலகறியச் செய்து புகழ்தேடித்தர தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.\nநான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இப்போட்டிகள் இம்முறை இலங்கையின் சுகததாச விளையாட்டரங்கில் மே மாதம் 5,6ம் திகதிகளில் இடம்பெறுகின்றன.\nஇப்போட்டிகளில் வடமாகாணத்திலிருந்தும் இரு போட்டியாளர்கள் பங்குபற்றுவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kaviyarangam.com/index.php?id=1", "date_download": "2018-08-15T17:12:45Z", "digest": "sha1:QEIT26CS3Y4XYPLTD5ZR2FC4EMNRB36Y", "length": 7467, "nlines": 135, "source_domain": "www.kaviyarangam.com", "title": "தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal) | Poems", "raw_content": "\nநாள்தோறும் முப்பிரிவு மக்களை போல்\nமாதந்தோறும் முப்பிரிவு மக்களை போல்\nபார்வை பறவை மீதே பதிந்திருக்கும்\nவிழி உன்னை காணும் போது\nஎன் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்\nஎன்னை கட்டி போடும்...Read More\nமுகம் தெரியாத குருவி கத்தி,\nகண்ணீர் பூக்கள் (படித்ததில் பிடித்தது)\nஎந்த தேவதையாலும் அவன் ஆசீர்வதிக்கப்படவில்லை\nஎந்தப் பூங்காற்றும் அவனை வருடியதில்லை\nயாதும் ஊரே, யாவரும் கேளிர் (புறநானூறு)\nயாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;\nதீதும் நன்றும் பிறர்தர வாரா ;\nநோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;\nசாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்\nஇனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,\nஇன்னா தென்றலும் இலமே;...Read More\nஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்\nபூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும்\nநீடுநீர் வையை நெடுமா லடியேத்தத்\nதூவித் துறைபடியப் போயினாள் மேவிக் 5\nகுரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு\nநீ தோல் மீது சரிந்த ஒரு தருணம்\nநான் மரித்து கிடந்த ஒரு நேரம்…\nநீ மருத்துப் பேசிய ஒரு தருணம்\nநான் வெரித்து பார்த்த ஒரு மௌனம்…\nநீ வெருத்து துரத்திய இத்தருணம்\nநான் மரித்து கிடந்த ஒரு...Read More\nகதை, கவிதை, கட்டுரை மற்றும் விமர்சனம் போன்றவைகளை பகிருங்கள்\nகண்ணீர் பூக்கள் (படித்ததில் பிடித்தது)\nயாதும் ஊரே, யாவரும் கேளிர் (புறநானூறு)\nசாதரணனின் புதுவருடம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpscguru.in/2018/04/tnpsc-current-affairs-march-28-2018.html", "date_download": "2018-08-15T16:28:39Z", "digest": "sha1:WXCA7KSYFCASIMYDDY4KP46QK7XZOYZ5", "length": 7227, "nlines": 121, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – March 28 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A Results, cut offMark - TNPSC", "raw_content": "\n1) சவுபாஹ்யா திட்டத்தை ஆதரிக்கும் இந்தியா\nவேளாண் அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகத்துடன் சேர்ந்து, ஆறு மாநிலங்களில் மனிதவள மேம்பாட்டுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கிறது\n2019 டிசம்பரில் நாடு முழுவதும் மின்வயமாக்குதல் என்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்\n2) தேசிய கிராமப்புற குடிநீர் திட்டம்\nதேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின் கீழ் 55,770 பழங்குடி குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்குவதில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது\nமத்திய பிரதேசத்தை தொடர்ந்து ஒடிசா 52427, ஜார்க்கண்ட் 53476 குடியிருப்புகளுக்கு வழங்குகிறது\nதகவல் தொடர்பு அமைச்சகம் ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு கூல் ஈஎம்எஸ் சேவையை வழங்கியது\nஜப்பானிய உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய வாடிக்கையாளரை அனுமதிக்கும் ஜப்பானியிலிருந்து இந்தியாவுக்கு ஒரு வழி சேவை கூல் ஈஎம்எஸ் சேவை ஆகும்\n4) பைகாஜி காமா படையிலிருந்து நீக்கம்\nஇந்திய கடலோர காவல்படை கப்பல் பீகாஜி காமா சென்னையில் கடலோர காவலாளரால் பணியிலிருந்து ரத்து செய்யப்பட்டது\nஇது பிரியதர்ஷினி வகுப்பின் வேகமான ரோந்து கப்பல் வகையில் நான்காவது கப்பலாகும்\n5) மனு பேக்கர் – மூன்றாவது தங்கம்\nஜுனியர் உலக கோப்பை 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனு பேக்கர் மற்றும் அனுமோள் தங்கம் வென்றனர்\nஇந்த போட்டியில் மனு பேக்கரின் மூன்றாவது தங்கம் இது ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/dk-sivakumar-says-bjy-leaders-ringed-the-congress-mlas-319879.html", "date_download": "2018-08-15T16:24:32Z", "digest": "sha1:YTSSCHY5KAOEKK3YOSLG54ATXK2SIW5F", "length": 9365, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "அட கொடுமையே.. 78 காங். எம்எல்ஏக்களுக்கும் பாஜகவில் இருந்து போன் வந்துள்ளது.. சிவகுமார் பரபர தகவல் | DK Sivakumar says, BJY leaders ringed all the Congress MLAs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அட கொடுமையே.. 78 காங். எம்எல்ஏக்களுக்கும் பாஜகவில் இருந்து போன் வந்துள்ளது.. சிவகுமார் பரபர தகவல்\nஅட கொடுமையே.. 78 காங். எம்எல்ஏக்களுக்கும் பாஜகவில் இருந்து போன் வந்துள்ளது.. சிவகுமார் பரபர தகவல்\nகன்னியாகுமரி, நீலகிரி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nகர்நாடக அமைச்சரவை: காங்கிரஸில் மீண்டும் குழப்பம்.. பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் எதிர்ப்பு\nகர்நாடக அமைச்சரவை: காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம்.. 20 எம்எல்ஏக்கள் போர்க்கொடி\nகர்நாடகா: காங்கிரஸ்-மஜத அமைச்சரவை ஒதுக்கீட்டில் தீர்வு எட்டப்பட்டது.. குமாரசாமிக்கு நிதி துறை\nஆட்சியமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா\nபெங்களூர்: காங்கிரசின் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பாஜகவிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது என்று, காங்கிரஸ் கட்சி சீனியர் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ்-மஜத கூட்டணியை எப்படியாவது உடைத்து பாஜக ஆட்சி அமைக்க முயன்றுவருவதாக குற்றம்சாட்டிய சிவகுமார் மேலும் கூறியதாவது:\nகாங்கிரஸ்-மஜத கூட்டணியால் இரு கட்சியிலும் எந்த எம்எல்ஏக்களுக்கும் அதிருப்தி இல்லை. லிங்காயத்து சமூகத்தை காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக தங்கள் பக்கம் ஈர்க்க முயல்வதாக கூறப்படுவதில் உண்மையில்லை. ஏனெனில் பாஜக எங்கள் கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களையுமே பாஜக தலைவர்கள் போனில் தொடர்பு கொள்கிறார்கள்.\nஅந்த பட்டியல் என் கையில் உள்ளது. ஆனால், எனக்கும் அரசியல் தெரியும். பாஜக முயற்சிகளுக்கு பலன் கிடைக்காது. இவ்வாறு டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nkarnataka election results 2018 கர்நாடகா தேர்தல் முடிவுகள் 2018 bjp congress jds பாஜக காங்கிரஸ் மஜத கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilblogs.in/all/user/onlinethinnai/", "date_download": "2018-08-15T17:17:30Z", "digest": "sha1:TPVCSI4OET72HQSA7KVNZ6FRV42JOHX2", "length": 5773, "nlines": 152, "source_domain": "tamilblogs.in", "title": "All Posts « onlinethinnai « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஇணைய திண்ணை : வடக்கும் தெற்கும்\nஇணைய திண்ணை : பார்த்தாலே பற்றிக்கொள்ளும் கிருமி\nவாட்ஸாப்பில் வந்த இந்த பதிவு அற்புதமாக எழுதப்பட்டுள்ளதால் யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற அதை இங்கே பதிவேற்றுகிறேன். [Read More]\nஇணைய திண்ணை : அப்பாவியின் அனுபவம் - 2\nஇணைய திண்ணை : மனமகிழ் பயணம் - 2\nஇணைய திண்ணை : வழிகாட்டும் கதைகள் - 2\nஒவ்வொரு ஞாயிறன்றும் காலை பத்து மணி முதல் பனிரெண்டு மணி வரை மெகா டிவியில் பட்டி மன்றம் நிகழ்ச்சி ஒளிபரப்புகிறார்கள். பெரும்பாலும் அதில் கம்பராமாயணம் சம்பந்தப்பட்ட தலைப்புகளே இருக்கும். [Read More]\nஇணைய திண்ணை : மனமகிழ் பயணம் - 1\nஇணைய திண்ணை : வழிகாட்டும் கதைகள் -1\nநாம் எந்தனையோ கதைகளை படித்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால் அவற்றில் சில மட்டுமே நம் மனதில் நிற்பதுடன் நம் வாழ்கையின் பல பிரச்சனையான சூழ்நிலைகளில் நமக்கு வழிகாட்டுவதாக இருக்கும். அப்படிப்பட்ட சில கதைகளை நான் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். [Read More]\nஇணைய திண்ணை : இசை என்னும் இன்ப வெள்ளம்\nஇணைய திண்ணை : தங்க மழை பாரீர்\nஇணைய திண்ணை : மஞ்சக்காட்டு மைனா\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 102\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.dailytamilcalendar.in/2016/10/thirupur-kumaran.html", "date_download": "2018-08-15T17:03:12Z", "digest": "sha1:72EG2KXPD6LNAX4M3QOB4CSCGFADGKRM", "length": 3261, "nlines": 41, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "Thirupur kumaran - திருப்பூர் குமரன்", "raw_content": "\nThirupur kumaran - திருப்பூர் குமரன்\n11.1.2017 திருப்பூர் குமரன் நினைவு நாள்\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார்.\nஇவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார்.\n1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு,\n1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று,\nஅணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன் . இதனால்,\nகொடிகாத்த குமரன் என்��ும் அழைக்கப்படுகிறார்.\nஸ்ரீமத் பகவத்கீதை - ஆன்மிகம்\nBaby Names - நச்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9069:2014-06-16-09-46-10&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125", "date_download": "2018-08-15T17:07:28Z", "digest": "sha1:IBNO5QX26UQ5M5SF6MCT6JFQGUB6WAEN", "length": 12012, "nlines": 93, "source_domain": "tamilcircle.net", "title": "அரசு ஆதரவுடன் நடந்தேறும் இனவாத மதவாத வன்முறைக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவோம் !", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயக மக்கள் முன்னணி அரசு ஆதரவுடன் நடந்தேறும் இனவாத மதவாத வன்முறைக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவோம் \nஅரசு ஆதரவுடன் நடந்தேறும் இனவாத மதவாத வன்முறைக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவோம் \nSection: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஅளுத்காமவில் பொதுமக்களுக்கு இடையில் எற்பட்ட முறுகல்களை, இன-மத வன்முறையாக்கியது அரச ஆதரவு பெற்று இயங்கும் பொது பல சேனா. பொலிஸ் - இராணுவம் குவிக்கப் பட்டு ஊராடங்குச் சட்டம் அமுலிருந்த வேளையில், பல கடைகள் தீக்கிரையாகப்பட்டும், வீடுகள் தாக்கப்பட்டுமுள்ளது. முஸ்லிம் மக்கள் அடைக்கலங் கோரி பொது இடங்களில் தஞ்சமடைந்து உள்ளனர்.\nஇதை அடுத்து பலர் காயமடைந்தும், சிலர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் மிகவும் கவனிக்கப் படவேண்டிய விடயமென்னவென்றால் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தூப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி இருப்பது தான். தங்கள் மீது இன-மத வன்முறைலிருந்து பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் தஞ்சம் கோரிய மக்கள் மீதே துப்பாக்கிப் பிரயோகம் நிகழ்த்தப்பட்டுள்ளது. அரசு ஆதாரவு பெற்ற இனக் கலவரங்கள் முதல் அரசு நடத்திய போர் குற்றங்கள் வரை, சட்டத்தின் முன் கொண்டு வந்தது கிடையாது. அண்மைக் காலமாக முஸ்லிம் மக்கள் மேலான தொடர் வன்முறைகள் தொடக்கம், வழிபாட்டு தலங்களை பவுத்த புனிதபூமி என்ற பெயரில் அகற்றுவது வரை அரசின் கொள்கையாகவே நடைமுறையில் இருந்த வருகின்றது.\nஇன்று சட்டபூர்வமான கூட்டங்களை நடத்துவதை தடுத்து நிறுத்தும் மஹிந்த அரசு, பொது பல சேனா போன்ற இன-மத வன்முறைக் கும்பல்கள் கூட்டங்கள் மற்றும் ஆற்பாட்டங்களை நடத்தி காடைத்தமான. கொலைவெறியுடன் கூடிய வன்முறையை மக்கள் மீது பிரயோகிப்பதனை அனுமதிக்கின்றது. அளுத்காம மற்றும் பேருவல சம்பவங்கள் இவ்வாறன நிகழ்வுகளில் தொடர்சியேயாகும். கடந்த வரலாற்றில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான இன ரீதியான கலவரங்கள் எதையும், எந்த அரசும் தடுத்து நிறுத்தியது கிடையாது. குற்றங்களுக்காக யாரையும் தண்டித்தது கிடையாது. குற்றவாளிகளும், அவர்களின் குடும்பவாரிசுகளும் தொடர்ந்தும் நாட்டை இன-மத பிளவுகளை விதைத்து ஆளுகின்றனர்.\nஇதன் மூலம் நாட்டை ஆளுகின்றவர்கள், தொடர்ந்தும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி மக்களைப் பிரித்துவிட முனைகின்றனர். காலகாலமாக இணைந்தும் கலந்து வாழ்ந்த சமூகத்தை, மோத வைப்பதன் மூலம் அரசு தனது மக்கள் விரோத ஆட்சியைத் தொடர முனைகின்றனர்.\nமகிந்த குடும்பத்தின் ஆசி பெற்ற இனவாத - மதவாதச் செயற்பாடுகள், பாதுகாப்பு அமைச்சின் இராணுவ கொள்கை வகுப்புக்கு இசைவாக முன்தள்ளப்படுகின்றது. இந்தக் குற்றங்களை முன்னெடுக்க கூடியதாக பொது பல சேனாவை உருவாக்கி, அதன் செயற்பாட்டை ஆதரிக்கும் வண்ணம் பாதுகாப்பு செயலாளார் கோத்தபாய, பொதுபல சேனாவின் தலைமையாக திறப்புவிழாவிலும், பகிரங்க நிகட்சிகளிலும் கலந்து கொண்டார். இதன் பின்னணியிலேயே தான் கோத்தபாயவின் தலைமையிலான இராணுவ- பொலிஸ் படைகள், போதுபல சேனாவின் வன்முறை ஆதிக்கத்திற்கு தலை வணங்குகின்றன. நீதிமன்றங்களும், நீதி அமைச்சும் பொது பல சேனா சட்டத்தைக் துரும்பாகவேனும் மதிக்காமல் வன்முறையில் ஈடுபடுவதைக் கண்டும் காணாமல் கள்ளமவுனம் சாதிக்கிறன. இத்தரைக்கும் இலங்கையில் சட்ட அமைச்சராக இருப்பது றாவுள் ஹக்கீம் - ஒரு முஸ்லீம் \nபுலியை மிஞ்சி வண்ணம் பாரியளவிலான போர் குற்றத்தை முன்னின்று நடத்திய கோத்தபாய, இன்று இன- மத கலவரத்தை திட்டமிட்ட நடத்திக் காட்டுகின்றார். வடக்கு-கிழக்கில் இன ரீதியான இராணுவ ஆட்சியை நடத்தும் அதே அடிப்படையில், தெற்கிலும் அதைத் தோற்றுவிக்க முனைகின்றார்.\nஇலங்கையின் ஆளும்வர்கத்தின் ஆசியுடன் நடாத்தப்படும் இந்த இனவாத -மதவாத வன்முறைகளுக்கு எதிராக, இனமத பேதமற்ற வகையில் ஒன்றினைந்து போராடுவதன் மூலமே, அரசின் இந்த திட்டமிட்ட தொடர்ச்சியான ஒடுக்குமுறைகளையும், கொடுங்கோன்மையையும் தடுத்து நிறுத்த முடியும். இதுவே அளுத்கம மற்றும் பேருவல பிரதேசங்களில், முஸ்லீம் சகோதரர்கள் மீது பிரயோகிக்கப்படும் இனவாத-மதவ��த வன்முறைகளுக்கு எதிரான அறைகூவலாகட்டும்\nபுதிய ஜனநயாக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://temple.dinamalar.com/koilList.php?cat=6&Page=4", "date_download": "2018-08-15T17:18:10Z", "digest": "sha1:YREZON2ICK2RKMCBX5KMLNPTHIGGTCPY", "length": 14847, "nlines": 184, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tamil Nadu Temple | Siva temple | Ganesh Temple| Amman koil | Amman, Shiva, Vishnu, Murugan, Devi & Navagraha Temple| Vishnu temple| 274 sivalayam", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகோயில்கள் ஆதிலாபாத் அகமதாபாத் ஆலப்புழா அரியலூர் பெல்காம் சென்னை சிக்மகளூர் கோயம்புத்தூர் கடலூர் தட்ஷின கன்னடா தர்மபுரி திண்டுக்கல் கிழக்கு கோதாவரி எர்ணாகுளம் ஈரோடு கவுகாத்தி காஞ்சிபுரம் காங்ரா கன்னியாகுமரி கரூர் கட்ரா கோலாப்பூர் கோட்டயம் கோழிக்கோடு கிருஷ்ணா கிருஷ்ணகிரி மதுரை மலப்புரம் மங்களூரு மும்பை மைசூரு நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பாலக்காடு பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராஜ்நந்தகான் ராமநாதபுரம் சேலம் சத்னா சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருவனந்தபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை திருவாரூர் திருச்சூர் உடுப்பி வேலூர் விஜயவாடா விழுப்புரம் விருதுநகர் விசாகப்பட்டினம்\n151. கரூர் மாரியம்மன் திருக்கோயில், கரூர்\n152. கட்ரா வைஷ்ணவிதேவி திருக்கோயில், கட்ரா\n153. கோலாப்பூர் மகாலட்சுமி திருக்கோயில், கோலாப்பூர்\n154. பனிசிகாடு சரஸ்வதிஅம்மன் திருக்கோயில், கோட்டயம்\n155. சக்குளத்துக்காவு சக்குளத்துகாவு ப���வதி திருக்கோயில், கோட்டயம்\n156. குமாரநல்லூர் குமாரநல்லூர் பகவதி திருக்கோயில், கோட்டயம்\n157. லோகனார்காவு லோகாம்பிகா அம்மன் திருக்கோயில், கோழிக்கோடு\n158. பெனுகாஞ்சிபுரோலு லக்ஷ்மி திருப்பதம்மா திருக்கோயில், கிருஷ்ணா\n159. ஓசூர் காமாட்சி திருக்கோயில், கிருஷ்ணகிரி\n160. ஓசூர் கோட்டை மாரியம்மன் திருக்கோயில், கிருஷ்ணகிரி\n161. பரவை சந்தனமாரியம்மன் திருக்கோயில், மதுரை\n162. நேருநகர் காளியம்மன் திருக்கோயில், மதுரை\n163. புதுப்பட்டி சடச்சியம்மன் திருக்கோயில், மதுரை\n164. அச்சம்பத்து சமயாள்குடில் மாரியம்மன் திருக்கோயில், மதுரை\n165. மதுரை செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில், மதுரை\n166. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், மதுரை\n167. மதுரை காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மதுரை\n168. சோழவந்தான் இளங்காளியம்மன் திருக்கோயில், மதுரை\n169. வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில், மதுரை\n170. குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் திருக்கோயில், மதுரை\n171. பேரையூர் முத்துக்குழி அம்மன் திருக்கோயில், மதுரை\n172. பரவை முத்துநாயகியம்மன் திருக்கோயில், மதுரை\n173. மதுரை பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை\n174. மதுரை எல்லீஸ் நகர் தேவி கருமாரியம்மன் திருக்கோயில், மதுரை\n175. பாலமேடு, கெங்கமுத்தூர் நாகம்மாள் திருக்கோயில், மதுரை\n176. மேட்டுநீரேத்தான் துர்க்கையம்மன் திருக்கோயில், மதுரை\n177. தவிட்டு சந்தை திரவுபதி அம்மன் திருக்கோயில், மதுரை\n178. பேரையூர் புதுமாரியம்மன் திருக்கோயில், மதுரை\n179. மதுரை ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில், மதுரை\n180. போக்குவரத்து நகர், சின்ன உடைப்பு, ராஜராஜேஸ்வரி திருக்கோயில், மதுரை\n181. காடாம்புழா பகவதி அம்மன் திருக்கோயில், மலப்புரம்\n182. கட்டீல் துர்கா பரமேஸ்வரி திருக்கோயில், மங்களூரு\n183. போலார் மங்களாம்பிகை திருக்கோயில், மங்களூரு\n184. மும்பை மும்பாதேவி திருக்கோயில், மும்பை\n185. கஞ்சாம் நிமிஷாம்பாள் திருக்கோயில், மைசூரு\n186. உத்தனஹள்ளி ஜுவாலாமுகியம்மன் திருக்கோயில், மைசூரு\n187. வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் திருக்கோயில், நாகப்பட்டினம்\n188. வீரன்குடிகாடு பால்மொழி அம்மன் திருக்கோயில், நாகப்பட்டினம்\n189. நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் திருக்கோயில், நாகப்பட்டினம்\n190. ஒழுகைமங்கலம் மாரியம்மன் திருக்கோயில், நாகப்பட்டினம்\n191. காளியூர் காளியம்மன் திருக்கோயில், நாகப்பட்டினம்\n192. தென்பாதி, சீர்காழி காமாட்சி மகா மாரியம்மன் திருக்கோயில், நாகப்பட்டினம்\n193. ராசிபுரம் அழியா இலங்கை அம்மன் திருக்கோயில், நாமக்கல்\n194. ராசிபுரம் மாரியம்மன் திருக்கோயில், நாமக்கல்\n195. ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில், நாமக்கல்\n196. உதகை சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில், நீலகிரி\n197. குன்னூர் தந்தி மாரியம்மன் திருக்கோயில், நீலகிரி\n198. துல்ஜாபூர் துல்ஜா பவானி திருக்கோயில்,\n199. வடக்கன்தரை பகவதி அம்மன் திருக்கோயில், பாலக்காடு\n200. மணப்புள்ளி பகவதி திருக்கோயில், பாலக்காடு\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/07/17.html", "date_download": "2018-08-15T16:36:42Z", "digest": "sha1:WJ27LFM2B5DMCDIM57JDCVC7UR2JA2JT", "length": 15734, "nlines": 77, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "- தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nடென்மார்க் ரதி மோகன் எழுதும் \"பனிவிழும் மலர் வனம்\"\nமதுமதியின் தந்தையின் பிரிவுக்குப்பின் குழந்தைகளான இவர்கள் மூவரையும் வளர்த்தெடுக்க தாயார் பட்ட கஸ்ரங்கள் சொற்களில் அடக்கமுடியாதவை. அந்தச் சந்தர்ப்பத்தில் போர் காரணமான இடம்பெயர்வுகளும் இரட்டிப்பு கஸ்ரம் தந்து நிற்க ஒவ்வொரு பொழுதுகளும் கேள்விக்குறிகளோடு அவர்கள் வாழ்வில் புலர்ந்தன, மறைந்தன. தாயார் பட்ட கஸ்டங்களை அறியாத பெண்ணல்ல மதுமதி. எத்தனை வேதனைகள், துன்பங்கள் ஒன்றா இரண்டாஅவர்கள் வாழ்வில் . காலத்தோடு சேர்ந்து முதுமையின் வரவும் தாயாரின் உடலில் நோய்களின் ஆக்கிரமிப்பாய் உயர் குருதியழுத்தமும் குருதியில் ஹொலஸ்ரோலின் அளவில் அதிகரிப்பும் தொடர்ந்துவர, அதற்கான குளிகைகள் தாயார் எடுத்திருந்த போதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. மனதை வாட்டும் கவலைகள் ஒருபுறம். இதுவே இதயத்தின் செயற்பாட்டில் நாளுக்குநாள் தாக்கத்தை தந்து நின்றன. ஒரு பெண் பிள்ளையை ஒருவாறு கல்யாணம் செய்து கொடுத்தநிம்மதி இருந்தபோதும் மற்ற பிள்ளைகள் இருவரையும் ஒருவன் கையில் பிடித்து கொடுக்கும்வரை மதிமதியின் தாயாரின் பொறுப்பு குறைந்துவிடப்போவதில்லை. கல்யாணம் செய்து கொடுத்தாலும் பிள்ளைப்பேற்றுக்கும், பேரப்பிள்ளைகள் பராமரிப்புக்கும் உதவி ஒத்தாசை என பட்டியல் நீண்டுகொண்டே போகும். இந்த சுமைகூட பெற்றவளுக்கு தனி இன்பம்.\nஇந்த சமயத்தில்தான் மதுமதியின் மாமா தாயாருக்கு ஹோல் செய்து மதுமதி வெள்ளைக்காரன் ஒருவனுடன் சேர்ந்து திரிவதாக கூறிய செய்தியே வைத்தியசாலைவரை அவரை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. தாயார் மற்றைய பிள்ளைகளைவிட மதுமதியின் மேல் பூரண நம்பிக்கையும் பற்றும் வைத்திருந்தவர். இந்த செய்தி அவரை நிச்சயமாக பாதித்து இருந்ததில் எவ்வித ஐயப்பாடுமில்லை.\nமதுமதியால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. \" அம்மா நீ வேணும் ..நானே உனக்கு யமன் ஆகி விட்டேனா... உன்னை விட எனக்கு எதுவும் பெரிதல்ல...\" சொல்லி சொல்லி அழுது கொண்டிருந்தாள். \" அம்மா\" அன்பின் சொரூபம். தன்னை மெழுகுவர்த்தியாக்கி தன் குடும்பத்திற்காக அல்லும் பகலும் உழைப்பவள். அந்த அன்புக்கும், கருணைக்கும் நிகரேது. மனித பிறவியில் மட்டுமல்ல எல்லாஉயிர்களிடத்திலும் தாய்மையின் அரவணைப்பை காணலாம். இவ்வாறாக பெண்ணாக பிறந்ததில் மதுமதி பெருமைகொள்பவள். \" \"மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திடவேண்டுமம்மா\" ஆம் இது முற்றிலும் உண்மையும் பெருமையும் அல்லவா...\nஇவ்வேளையில் மதுமதியின் அக்காவின் தொலைபேசி வந்தது.. \" மது.....அம்மா இப்பத்தான்...கண்விழித்திட்டா.. யோசிக்காதை .. உன் பேரைத்தான் முணுமுணுத்துபடி கிடக்கிறா... அதுசரி நீ உண்மையா வெள்ளைக்காரனையே லவ் பண்றாய்.. சொல்லுடி.. \"\" அக்காளின் கேள்வியில் மதுமதி ஒருகணம் அதிர்ந்து போனாள்.. இப்போது வைபர் செய்திகள் துரித கதியில் போய் சேர்கிறது என்பது உண்மைதான். \" தாங்ஸ் கோட்\" நிம்மதி பெருமூச்சுடன் \" வந்து வந்து...இல்லை அக்கா... நான் அப்படிஇல்லை... அவனை நல்லாக பிடித்திருக்கு உண்மைதான்..இன்னும் நான் அவ��ிடம் என்காதலை சொல்லவில்லை அக்கா... அதற்கிடையில் அவனோடு நான் சேர்ந்து வாழ்ந்த மாதிரி கதைக்கிறாய்..,\nஅம்மாவின் விருப்புக்கு எதிராக எந்த முடிவும் எடுக்க மாட்டன் அக்கா நம்பு... நான் பிறகு ஆறுதலாக பேசுறன் ...கார்ச்சத்தம் கேட்குது வாறன் \" என்ற படி தொலைபேசியை துண்டித்தாள்.\nஅனசன் இவள் போட்ட குறுஞ்செய்தியை படித்தவுடன் அங்கு ஓடியே வந்து விட்டான். அவளின் தலையை ஆறுதலாக தடவியபடி\" என் அன்பே .(min skat).என்ன அம்மாக்கு என்ன நடந்தது.. டொக்டர் என்ன சொல்றாங்க..\" என்றவுடன் அவன் தோளில் சாய்ந்து மனவேதனையெல்லாம் கொட்டவேண்டும்போல அவளுக்கு இருந்தபோதும் அவளைச்சுற்றி அவள் போட்டிருந்த ஒரு வட்டம் தடுத்தது. மனதில் துன்பம் ஏற்படும் சமயங்களில் தோள் சாய ஒரு தோழனோ/ தோழியோ பெற்றவர்கள் உண்மையில் கொடுத்துவைத்தவர்கள்தான். மதுமதி நடந்த சம்பவத்தை வரிக்கிரமமாக ஒன்றும்விடாமல் எடுத்துரைத்தாள். தனிமையின் சிறைக்குள்ளே வாழும் இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் அவனிடம் இருந்து அவள் பெற்ற பாசமும், அன்பும் தாயின் அன்பிற்கு நிகரானது என்றுஅவளுக்கு மட்டும் புரிந்த ஒன்று. ஆனால் இந்த அன்புக்கும் விதிக்கப்படும் தடையை ஏற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்குள் அவள். இச்சந்தர்ப்பத்தில் தன் குடும்பமா காதலா பெரிது என உள்ளூர மனதிற்குள் ஒரு பட்டிமன்றமே நடத்திகொண்டிருந்தாள். எதுவுமே புரியாத அந்த அப்பாவி இளைஞன் அனசன் இருவருக்கும் சந்தோசமாக கோப்பி தயாரித்துக்கொண்டிருந்தான்.\nDanish cookies ( பிஸ்கட்)உடன் கோப்பியை சுவைத்தபடி இருந்த இருவரின் மௌனத்தை கலைத்த பக்கத்து வீட்டுக்குழந்தையின் விரீட்ட அழுகைச்சத்தம் திறந்தவிடப்பட்ட சாளரம் ஊடாக வீடெல்லாம் பரவியது...\n\"மது நீ ஓய்வு எடு நான் போயிற்று வாறன்.. ஒன்றுக்கும் யோசிக்காதே நானிருக்கிறேன்\" என்றபடி எழுந்தவனின் கையை பிடித்து\" நான் உன்னோடை பேசணும் இப்ப ... இருடா \" என்றாள் .. \" ஹ ஹ உன்னோடை பேசிட்டேதானே இப்பவும் இருக்கேன்.., என்ன சொல்லு\"\" என்றான். அவளின் வாய்வரை வந்த வார்த்தைகள் வெளியேவரத்தயங்கின.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/cinema/cinema-news/6343-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2.html", "date_download": "2018-08-15T17:06:03Z", "digest": "sha1:BRX7XCGBE3MR2SLOUUHYU73BV6MQNXEI", "length": 18753, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "தல-தளபதி ரசிகர்களின் அனல் பறக்கும் விவாதம்: வெல்லப் போவது யார்? - தினசரி", "raw_content": "\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஅணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\n24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர்…\nமழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து\nகட்சியத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்: ராகுல் காந்தி\nசெல்லூர் ராஜுவை பேசவிட்டால் மதுரை கவலையின்றி முன்னுக்கு வந்துவிடும்: ராமதாஸ் கிண்டல்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nநடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்\nபாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்க���ம் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nமுகப்பு சினிமா சினி நியூஸ் தல-தளபதி ரசிகர்களின் அனல் பறக்கும் விவாதம்: வெல்லப் போவது யார்\nதல-தளபதி ரசிகர்களின் அனல் பறக்கும் விவாதம்: வெல்லப் போவது யார்\nமுன்னணி தொலைக்காட்சி ஒன்றில் வாரந்தோறும் ஞாயிறு இரவு 9 மணிக்கு கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இதில் சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் இதர சம்பவங்கள் குறித்து இரு தரப்பினர் விவாதிப்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் விஜய், அஜித் பற்றிய விவாதங்கள் நடைபெற்றது. அப்போது இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. வாக்குவாதம் முற்றி சண்டை வரை சென்றது என்றெல்லாம் கூறப்பட்டது. இந்நிலையில் இவர்கள் பங்குபெற்ற அனல் பறக்கும் நிகழ்ச்சி வருகிற ஜனவரி 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்ச்சி அந்த முன்னணி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவிருக்கிறது. எனவே விஜய், அஜித் ரசிகர்கள் இதை பார்க்க பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nமுந்தைய செய்தி12,10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்: முறையே மார்ச்4, 15ல் தொடங்குகிறது\nஅடுத்த செய்திதிருப்பாவை பாசுரம் 17 (அம்பரமே தண்ணீரே)\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு 15/08/2018 8:48 PM\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு 15/08/2018 7:17 PM\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு 15/08/2018 7:08 PM\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து 15/08/2018 12:40 PM\nசெப்.2 வள்ளுவர் கோட்டத���தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு 15/08/2018 12:30 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஅழகிரி ஆதங்கப் படுவதன் பின்னணி திமுக., சொத்தை வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள் யார்\nயாருக்கும் வெட்கமில்லை; ரஜினியின் தரம் தாழ்ந்த ‘சுடுகாட்டு’ அரசியல்\nஅழகிரி ஒரு விருந்தாளி... - கி.வீரமணியின் திமிர்ப் பேச்சு\nகருணாநிதியுடன் தி.க.வை., கழற்றி விட்ட ஸ்டாலின்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/nanbarkal/prasanth_7.html", "date_download": "2018-08-15T16:59:07Z", "digest": "sha1:TBYIBAXCUG5R72TDKSXKSP3UTF2YZ7Y7", "length": 24135, "nlines": 397, "source_domain": "eluthu.com", "title": "செந்தமிழ் பிரியன் பிரசாந்த் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் - சுயவிவரம்\nஇயற்பெயர் : செந்தமிழ் பிரியன் பிரசாந்த்\nஇடம் : வந்தவாசி [தமிழ்நாடு ]\nபிறந்த தேதி : 01-Jan-1997\nசேர்ந்த நாள் : 23-Aug-2016\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் செய்திகள்\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉதய சூரியனே -- மறுபடியும்\nதமிழை மட்டும் துறந்து செல்கிறாயா\nஇந்த தமிழகத்தையே மறந்து செல்கிறாயா\nஇன்று நாங்கள் கண்ணீர் வடிக்க\nமெல்ல நீ உறங்கச் சென்றதை\nசுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பில் (public) முதல்பூ மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nதமிழை உறக்கச் சொல்ல மறவாதவனே\nமுத்தமிழ் அறிஞருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். பாவின் முதல் வரியில் 'தமிழீன' 'தமிழின' என்றிருக்கவேண்டும் என்று கருதுகிறேன். 08-Aug-2018 10:54 am\nதமிழ் செம்மொழி கொடுத்தவாறே.உன் பிரிவு பெரும் இழப்பு.\t07-Aug-2018 9:20 pm\nமாபெரும் மனிதர் பிரிந்து விட்டார் வருத்தங்கள்........\t07-Aug-2018 8:55 pm\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் :\nஆழ்ந்த இரங்கல்கள்\t07-Aug-2018 8:54 pm\nகவின் சாரலன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nவண்ண நிலவும் வரும் போதில்\nஅழகிய மாலை மலர்கள் சிரிக்கும் வேளையில்\nகுளிர்ந்த தென்றலும் மேனி தொட்டு வருடிட...\nவானத்து நட்சத்திரங்களும் வரட்டும் என்றா\nநான் என்றால் நான் இல்லை கவிதை நாயகன் 01-Aug-2018 9:28 pm\nநான் என்றால் நான் இல்லை கவிதை நாயகன் நீங்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் 01-Aug-2018 9:19 pm\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் :\nஐயா க��த்திருப்பின் காரணம் எனக்கும் தெரியவில்லை. விருப்பம் இருந்தால் விளக்கம் சொல்வீர்களா\nதங்கள் வினாவுக்கு (வானத்து நட்சத்திரங்களும் வரட்டும் என்ற நான் காத்திருந்தேன் )என்னுடைய விடை இல்லை சிந்தனையில் கற்பனை வளத்துக்காய் காத்திருந்தீர் . இல்லையா அய்யா 01-Aug-2018 8:26 pm\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் - செந்தமிழ் பிரியன் பிரசாந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஓராயிரம் வார்த்தைகள் -- இங்கு\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் :\nநன்றிகள் அன்பரே\t28-Jul-2018 9:34 pm\nஅருமை அருமை கவிதை, கற்பனையின் விதை\t28-Jul-2018 10:22 am\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் - செந்தமிழ் பிரியன் பிரசாந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅன்பும் நீயே அழகும் நீயே\nஆனந்தமும் நீயே ஆத்மாவும் நீய\nஇன்பமும் நீயே இருதயமும் நீயே\nஈர்ப்பும் நீயே ஈரமும் நீயே\nஉயிரும் நீயே உறவும் நீயே\nஊக்கமும் நீயே உடலும் நீயே\nஎன்னுள் நீயே எதிலும் நீயே\nஏக்கமும் நீயே ஏகாந்தமும் நீயே\nஐயமும் நீயே ஐம்புலனும் நீயே\nஒயிலும் நீயே ஒன்றிணைந்ததும் நீயே\nஓவியமும் நீயே ஓரக்கண்ணும் நீயே\nஔடதமும் நீயே ஔவியமும் நீயே\nகாதலும் நீயே காட்சியும் நீயே\nகண்களும் நீயே கவிதையும் நீயே\nவட்டமுகமும் நீயே வாழ்க்கையும் நீயே\nசுகமும் நீயே சுவையும் நீயே\nபண்பும் நீயே பாசமும் நீயே\nதமிழும் நீயே தலைவியும் நீயே\nதாய்மொழியும் நீயே தாய்வழியும் நீயே\nதிங்களும் நீயே திவ்வியமும் நீ\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் :\nஅருமை. மனம் கொண்ட மலரும் நல்மணம் வீசி வாழ்வினில் இன்பம் கரைபுரண்டோட வாழ்த்துக்கள் என் இனிய வாழ்த்துக்கள் 28-Jul-2018 2:40 am\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅன்பும் நீயே அழகும் நீயே\nஆனந்தமும் நீயே ஆத்மாவும் நீய\nஇன்பமும் நீயே இருதயமும் நீயே\nஈர்ப்பும் நீயே ஈரமும் நீயே\nஉயிரும் நீயே உறவும் நீயே\nஊக்கமும் நீயே உடலும் நீயே\nஎன்னுள் நீயே எதிலும் நீயே\nஏக்கமும் நீயே ஏகாந்தமும் நீயே\nஐயமும் நீயே ஐம்புலனும் நீயே\nஒயிலும் நீயே ஒன்றிணைந்ததும் நீயே\nஓவியமும் நீயே ஓரக்கண்ணும் நீயே\nஔடதமும் நீயே ஔவியமும் நீயே\nகாதலும் நீயே காட்சியும் நீயே\nகண்களும் நீயே கவிதையும் நீயே\nவட்டமுகமும் நீயே வாழ்க்கையும் நீயே\nசுகமும் நீயே சுவையும் நீயே\nபண்பும் நீயே பாசமும் நீயே\nதமிழும் நீயே தலைவியும் நீ��ே\nதாய்மொழியும் நீயே தாய்வழியும் நீயே\nதிங்களும் நீயே திவ்வியமும் நீ\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் :\nஅருமை. மனம் கொண்ட மலரும் நல்மணம் வீசி வாழ்வினில் இன்பம் கரைபுரண்டோட வாழ்த்துக்கள் என் இனிய வாழ்த்துக்கள் 28-Jul-2018 2:40 am\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஓராயிரம் வார்த்தைகள் -- இங்கு\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் :\nநன்றிகள் அன்பரே\t28-Jul-2018 9:34 pm\nஅருமை அருமை கவிதை, கற்பனையின் விதை\t28-Jul-2018 10:22 am\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் - sahulhameed அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் - செந்தமிழ் பிரியன் பிரசாந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஎன்ற ஒரு கோட்டையைக் கட்டி\nமுழுவதும் அவன் மட்டுமே காதலன்\nபிரியாத வரம் ஒன்றினை கேட்கும்\nஎன் கனவுகளை மறைத்து வை\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் :\nமிக்க நன்றிகள் நட்பே\t05-Apr-2018 6:54 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஎன் புன்னகையில் உன்னை உணர்ந்ததை விட என் கண்ணீரில் உன்னை உணர்ந்த தருணங்கள் தான் வாழ்க்கையில் அதிகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 2:01 am\nபானுமதி அளித்த படைப்பை (public) செநா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் - நிவேதா சுப்பிரமணியம் அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்\nமிக்க நன்றி சகோ.. மனம் மகிழ்கிறேன் ..\t18-Nov-2017 5:00 pm\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் :\nகாதலின் ஓவியம் அழகு சகோதரி\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://parithimuthurasan.blogspot.com/2014/11/lingaa-songs.html", "date_download": "2018-08-15T17:18:30Z", "digest": "sha1:XTHOSGKEQDO26ZXPI62LKC7RDZLDQ2OY", "length": 4501, "nlines": 50, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: லிங்கா-படப் பாடல்கள் எப்படியிருக்கு? கருத்துக்கணிப்பு", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nசூப��பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் லிங்கா படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில்...........\n5-உண்மை ஒரு நாள் வெல்லும்.....\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nவீரம் Vs ஜில்லா-ஜெயிச்சது யாரு\nஇணையத்தில் அஜித்தின் வீரம் விஜயின் ஜில்லா படங்களுக்கு விதவிதமான ரேட்டிங் கொடுத்தாலும் உண்மையான மதி...\nஆல் இன் ஆல் அழகுராஜா-சினிமா விமர்சனம்\n(தீர்ப்பு-கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா இந்தத் தீபாவளிக்கு காதல் காமடி விருந்து படைக்கும் என்று நினைத்தால்.... அ...\nஅஜித்தின் ஆரம்பம் படம் திரைக்குவரும் முன்பே நமது கருத்துக்கணிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று வாக்களித்தனர்...\nஆரம்பம்- சினிமா விமர்சனம் (பரிதியின் பார்வையில் ) (தீர்ப்பு-அஜித்தின் ஆரம...\nகத்தி- கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய பொழுது போக்கும் காட்சிகளாக கலந்துகட்டி படம் காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியினரின் மற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-closes-over-350-points-up-009171.html", "date_download": "2018-08-15T16:52:42Z", "digest": "sha1:6IPMLL3GYS62IZLQC2IEF6C6BACEP7CS", "length": 18759, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் மளமளவென உயர்ந்த சென்செக்ஸ்..! | Sensex closes over 350 points up - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் மளமளவென உயர்ந்த சென்செக்ஸ்..\nஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் மளமளவென உயர்ந்த சென்செக்ஸ்..\nசுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..\nசுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..\nசில்லறை பணவீக்கம் குறைந்ததால் நட்டத்தில் இருந்து மீண்ட பங்கு சந்தை..\nதுருக்கி நிதி நெருக்கடியால் சரிவடைந்த இந்திய பங்கு சந்தை..\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 69.62 ஆக சரிவு..\nசென்செக்ஸ் 155 புள்ளிகளும், நிப்டி 11,429 புள்ளிகளாகவும் சரிவு\nமுதல் முறையாக 38,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்.. நிப்டி 11,4500 புள்ளிக்கு அருகில் நிப்டி\nஇந்த வாரம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய இரு நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் அதிகளவிலான ஆர்வத்தில் உள்ளனர், இக்காலாண்���ில் இரு நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவிலான லாபத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்திய சந்தையில் முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளது.\nஇந்தியாவின் அனைத்துக் கார்பரேட் நிறுவனங்களும் அடுத்தச் சில வாரங்களில் தொடர்ந்து காலாண்டு முடிவுகளை வெளியிடும் காரணத்தால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குக் கூடுதல் லாபம் உள்ளது.\nவியாழக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத்தில் கணிசமான வர்த்தகத்தை மட்டுமே பெற்று வந்தாலும், ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீடு செய்தனர்\nஇதன் காரணமாக இன்று சென்செக்ஸ் குறியீடு 370 புள்ளிகள் வரை உயர்ந்தது. மேலும் அடுத்தச் சில வர்த்தக நாட்களுக்கு உயர்வுடனே காணப்படும்.\nவட இந்தியாவில் பொதுவா தீபாவளி பண்டிகையன்று பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்வார்கள், இதற்காக ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று சிறப்பு வர்த்தக வாயில் திறக்கப்படும்.\nஇதேபோல் இந்த வருடமும் திறக்கப்படுகிறது, ஆகையால் அடுத்த வாரம் முழுக்க வர்த்தகச் சந்தை உயர்வுடனே காணப்படும்.\nஇன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 348.23 புள்ளிகள் உயர்வில் 32,182.22 புள்ளிகளை அடைந்தது. சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் தொடர் உயர்வில் 111.60 புள்ளிகள் உயர்ந்து 10,096.40 புள்ளிகள் உயர்ந்தது.\nவியாழக்கிழமை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ், சன் பார்மா, ஹின்டால்கோ, பார்தி இன்பராடெல் ஆகிய நிறுவனங்கள் மீது அதிகளவில் முதலீடு செய்தனர்.\nமேலும் இன்று மாலை நேரத்தில் இந்தியாவின் செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்க அளவீடுகள் வெளியாக உள்ளது. இதன் தாக்கம் கண்டிப்பாகச் சந்தையில் இருக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n61 சதவீத லாப உயர்வில் கோல் இந்தியா..\nபேபால்-ஹெச்டிஎப்சி வங்கி கூட்டணி.. வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை..\nசெப்டம்பர் 1 முதல் இலவச பயண இன்சூரன்ஸ் கிடையாது.. இந்தியன் ரயில்வேஸ் அதிரடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்தி���ளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/televisions/lg-60uf850t-152-cm60-inch-uhd-4k-3d-smart-tv-black-price-pr0URF.html", "date_download": "2018-08-15T17:03:39Z", "digest": "sha1:XP7FI476SNEKX45PNSXY7GDI2VHXA5WR", "length": 17403, "nlines": 371, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ ௬௦உப்பி௮௫௦ட் 152 கிம் 60 இன்ச் உஹத் ௪க் ௩ட் ஸ்மார்ட் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ ௬௦உப்பி௮௫௦ட் 152 கிம் 60 இன்ச் உஹத் ௪க் ௩ட் ஸ்மார்ட் டிவி பழசக்\nலஃ ௬௦உப்பி௮௫௦ட் 152 கிம் 60 இன்ச் உஹத் ௪க் ௩ட் ஸ்மார்ட் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ ௬௦உப்பி௮௫௦ட் 152 கிம் 60 இன்ச் உஹத் ௪க் ௩ட் ஸ்மார்ட் டிவி பழசக்\nலஃ ௬௦உப்பி௮௫௦ட் 152 கிம் 60 இன்ச் உஹத் ௪க் ௩ட் ஸ்மார்ட் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nலஃ ௬௦உப்பி௮௫௦ட் 152 கிம் 60 இன்ச் உஹத் ௪க் ௩ட் ஸ்மார்ட் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ ௬௦உப்பி௮௫௦ட் 152 கிம் 60 இன்ச் உஹத் ௪க் ௩ட் ஸ்மார்ட் டிவி பழசக் சமீபத்திய விலை Aug 09, 2018அன்று பெற்று வந்தது\nலஃ ௬௦உப்பி௮௫௦ட் 152 கிம் 60 இன்ச் உஹத் ௪க் ௩ட் ஸ்மார்ட் டிவி பழசக்டாடா கிளிக் கிடைக்கிறது.\nலஃ ௬௦உப்பி௮௫௦ட் 152 கிம் 60 இன்ச் உஹத் ௪க் ௩ட் ஸ்மார்ட் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 2,36,980))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ ௬௦உப்பி௮௫௦ட் 152 கிம் 60 இன்ச் உஹத் ௪க் ௩ட் ஸ்மார்ட் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ ௬௦உப்பி௮௫௦ட் 152 கிம் 60 இன்ச் உஹத் ௪க் ௩ட் ஸ்மார்ட் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ ௬௦உப்பி௮௫௦ட் 152 கிம் 60 இன்ச் உஹத் ௪க் ௩ட் ஸ்மார்ட் டிவி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ ௬௦உப்பி௮௫௦ட் 152 கிம் 60 இன்ச் உஹத் ௪க் ௩ட் ஸ்மார்ட் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 60 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nகான்ட்ராஸ்ட் ரேடியோ Mega Dynamic\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் AC3 (Dolby Digital)\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் HDTV\nஇந்த தி போஸ் Main Unit\nஇதர பிட்டுறேஸ் 4K 3D+\nலஃ ௬௦உப்பி௮௫௦ட் 152 கிம் 60 இன்ச் உஹத் ௪க் ௩ட் ஸ்மார்ட் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-feb-14/politics/138530-tha-pandiyan-golden-statements.html", "date_download": "2018-08-15T16:33:33Z", "digest": "sha1:42IOGDAM3TZ7KD7XGK7PTLP3QJYYQGSE", "length": 19991, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "தா.பாண்டியன் பொன்மொழிகள் | Tha Pandiyan golden statements - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அதிகாரிகள் - கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள்\nஇந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்த சுதந்திர தினப் பரிசு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் 'டிரெய்லர்\nகருணாநிதியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி' நாளிதழ்..\n\"முதல்வர் கொடி ஏற்ற முடியாது\" - வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை காவலாளி கைது\nவரலாறுகாணாத மழை..பாதுகாப்பாக இருங்கள் மக்களே - முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்\nஜூனியர் விகடன் - 14 Feb, 2018\nமிஸ்டர் கழுகு - எடப்பாடிக்கு தடுப்பணை போடும் மோடி\n‘‘அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு இணையா ஆகணும்\nஉட்கட்சிப் பூசலா... முதல்வர் தூண்டுதலா\n\"விருதுபெற்ற கோயில் நிர்வாகத்தை விமர்சனம் செய்வதா\nகணபதிக்கு துணிச்சலைத் தந்தது யார்\nபிறந்த வீட்டுச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை - உறுதி செய்த உச்ச நீதிமன்றம்\n“அதர்மத்துறையாகச் செயல்படுகிறது அறநிலையத் துறை\nசரக்குப் போக்குவரத்து... எளிமையாக்கியுள்ள இ-வே பில்\nரஜினி மக்கள் மன்றம்... அதிர்ச்சி தரும் பதவி பேரம்\nவரி பாக்கி பட்டியல்... வரிசை மாற்றிய மாநகராட்சி\nவிகடன் லென்ஸ்: மக்களுக்கு டப்பா பஸ்கள்... மந்திரிகளுக்கு புது சொகுசு கார்கள்\nஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி - மோடிகேர் காப்பீடு... மருத்துவத்தைத் தனியார் கையில் தருவதற்கான ஏற்பாடா\nகமிஷனரை மிரள வைத்த ரவுடிகள் லிஸ்ட்\nஅடுத்த இதழில்... நான் ரம்யாவாக இருக்கிறேன்\n* ‘‘கோவைக்குச் சென்று குப்பை பெருக்கும் கவர்னர், அம்பத்தூரிலும் பெருக்கினால் நன்றாக இருக்கும்.’’\n* ‘‘ஏகாதிபத்தியம், கார்ப்பரேட் நிறுவனங்கள், வகுப்புவாதம் இவை அத்தனையும் ஒரே பேயாக உருவெடுத்து வந்திருப்பதுதான் பி.ஜே.பி\n* ‘‘தமிழ்நாட்டுக் குளத்தில் தாமரை பூக்கும் என்று கண் இருப்பவன் எவனாவது சொல்வானா\n* ‘‘நெற்றிக்கண்ணைத் திறந்தால் பொசுக்கிவிடும் சிவன் சிலையையே கடத்திக்கொண்டுபோய் ஆஸ்திரேலியாவில் விற்றுவிடுகிறான்.’’\n வாகனங்களுக்குப் பதிலாக மந்திரிகளுக்கெல்லாம் மயில் பிடித்துக் கொடு; மற்றவனுக்கெல்லாம் மாடு பிடித்துக் கொடு, எருமை பிடித்துக்கொடு... எங்களைத் தயவுசெய்து விட்டுவிடு\n* ‘‘தமிழிசை என்ற நல்ல பெயருக்கும், அவரது பேச்சு மற்றும் நடைமுறைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.’’\n* ‘‘இந்திய ராணுவத்துக்கு இனிமேல், அர்ஜுனன் பயன்படுத்திய வில் தரப்படும், பீமன் பயன்படுத்திய கதாயுதம் வழங்கப்படும் என்று பி.ஜே.பி-யினர் சொன்னாலும் சொல்வார்கள்.’’\n‘‘அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு இணையா ஆகணும்\nஉட்கட்சிப் பூசலா... முதல்வர் தூண்டுதலா\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\n - ஆழ்கடலில் அநியாயமாக சாகும் குமரி மீனவர்கள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிர��வரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattanapravesam.blogspot.com/2008/11/", "date_download": "2018-08-15T16:28:35Z", "digest": "sha1:2SZEUDRJVUTK6WOKLA4XXINJRMV63EOC", "length": 47967, "nlines": 147, "source_domain": "pattanapravesam.blogspot.com", "title": "பட்டணப்பிரவேசம்: November 2008", "raw_content": "\nசென்னைக்கு வந்தது, வென்றது, இழந்தவை, உணர்ந்தவை, ரசித்தவை என்றும், சென்னை எனக்குள் ஏற்பத்திய மாற்றங்களும் வலைப்பதிவில் இடம் பெற இருப்பதால் இது என் பட்டணப்பிரவேசம்\nஇந்தியாவின் முதல் கூட்டணி மத்திய அரசை அமைத்து அதன் மூலம் இந்தியாவின் பத்தாவது பிரதமராக பணியாற்றிய,\nமிஸ்டர்.கிளீன் எனப் புகழப்பட்ட திரு. விஸ்வனாத் பிரதாப் சிங் என்னும் வி.பி.சிங் இன்று இயற்கை எய்தினார்..\nஅவரது ஆன்மா சாந்தியடைய பட்டணப்பிரவேசம் பிரார்திக்கிறது\nமும்பாய் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் நீத்த போலீஸ் அதிகாரிகள்,(கீழே படத்தில்...)\n1. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சாலஸ்கர் (சுமார் 80 என்கவுண்டர்கள் மூலம் மும்பையின் நிழலுலகை உலுக்கியவர்)\n2.ஹேமந்த் கர்கரே (ஏ.டி.எஸ் தலைவர் - மாலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல தீவிரவாத செயல்களை புலனாய்ந்தவர்)\n3. ஏஸிபி அஷோக் காம்தே(இவர் தாத்தா மும்பாயின் முதல் ஐ.ஜி)\nஇவர்களுக்கும் மேலும் இந்த போராட்டத்தில் உயிர் இழந்த அனைத்து மனிதருக்கும்(தீவிரவாத நாய்கள் இதல் அடங்கா) பட்டணப்பிரவேசத்தின் கண்ணீர் அஞ்சலி\nஹிதேந்திரன் - இந்த பெயரை தமிழ்நாட்டில் இருக்கும் யாரும் அதற்குள் மறந்திருக்க மாட்டார்கள் என நம்புவோமாக. சில வாரங்களுக்கு முன்பு சாலை விபத்தால் மூளை சாவை சாந்தித்த 16வயது ஹிதேந்திரனின் உடல் உறுப்புக்களை அவனது பெற்றோர்(அசோகன், புஷ்பாஞ்சலி - இருவரும் மருத்துவர்கள்) தானம் செய்தனர். இதை தொடருந்து ஏற்பட்ட விழிப்புணர்வால் உடல் உறுப்புக்களை தானம் செய்வது பெருகிவருகிறது. இதற்கு அரசும் சட்ட திருத்தம் உள்ளிட்ட பல முயற்சிகளை செய்துவருகிறது.\nஇதை நான் இங்கு குறிப்பிட காரணங்கள் சில.. கரூர் மாவட்டத்தை சேர்ந்த மருதை என்னும் தச்சு தொழிலாளியின் மனைவி சாந்தி என்பவர் மூளைச்சாவை சந்தித்தார், இதை தொடருந்து அவரது 14 வயது மகன் சுரேஷின் தூண்டுதலில் சாந்தியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன(அல்லது வழங்கப்படவுள்ளன). இதன் தொடர்ச்சியாக என் நினைவுக்கு வரும் இரு வேறு சம்பவங்கள்... சில நாட்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த ராஜாராம்-கவிதா தம்பதியர் தமது 5வயது மகன் நவீனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதில் எனக்கு மாற்று கருத்துகள் உண்டு. நவீனுக்கு முளை செயல்திறன் குறைவே அன்றி மூளைச்சாவு ஏற்படவில்லை. பொருளாதார பிரச்சனைகளுக்கு உறுப்பு தானம் தீர்வாகதே. இதை தவிர்த்து நவீனை அரசு அல்லது தனியார் காப்பகங்கள் வளர்க்கலாமே\n/// நவீன் தாய் கவிதாவுடன்////\nசென்ற ஆண்டு ஜூன் மாதம் மணப்பாறையை சேர்ந்த டாக்டர் தம்பதி முருகேசன் காந்திமதியின் தவப்புதல்வன் திலீப் என்னும் 15வயது சிறுவன் கின்னஸ் சாதனைக்காக சிஸேரியன் ஆப்பரேஷன் செய்து சர்ச்சைக்குள்ளானது நினைவிறுக்கிறதா. இது கின்னஸில் இடம்பிடித்ததோ இல்லையோ, சிறுவன் சீர்திருத்தப்பள்ளி சென்றதே மிச்சம். இதில் மேலும் அதிர்ச்சி தரும் செய்தி அந்த டாக்டர் தம்பதியர் தங்களின் ஓராண்டு தடை நீங்கி மருத்துவ சேவையை(. இது கின்னஸில் இடம்பிடித்ததோ இல்லையோ, சிறுவன் சீர்திருத்தப்பள்ளி சென்றதே மிச்சம். இதில் மேலும் அதிர்ச்சி தரும் செய்தி அந்த டாக்டர் தம்பதியர் தங்களின் ஓராண்டு தடை நீங்கி மருத்துவ சேவையை() சமீபத்தில் தொடர ஆரம்பித்தனர். இதனால் எத்தனை உயிர்கள் ஊசலாட உள்ளதோ\nகவனிக்க: ஹிதேந்திரன், திலீபன் இருவரின் பெற்றோரும் மருத்துவர்களே\nஇதை பதிந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டை சேர்ந்த மற்றோரு மருத்துவர் 24 மணி நேரத்தில் 50 ஹிரண்யா ஆப்பரேஷன் செய்ய முயன்றதாக அறிந்து அதிர்ந்தேன்..\nஐயா உங்கள் சாதனை சோதனைகளுக்கான விலை மற்றவர் உயிர் அல்ல\nLabels: அரசிய��்/சமூகம் , புலன் அறிந்தவை\nதிரையில் வில்லனாகவும் நிஜவாழ்வில் நாயகனாகவும் வாழ்ந்த திரு. எம். என். நம்பியார் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்...\nஅவரது ஆன்மா சாந்தியடைய பட்டிணப்பிரவேசம் பிரார்த்திக்கிறது\nஎன் தோழி... என் காதலி... என் மனைவி...\nதமிழோவியம் இணைய இதழில் வெளிவந்ததாக வினையூக்கி வலைப்பதிவில் நான் படித்த இடுகை..\n(பட்டணப்பிரவேசத்தின் முதல் காப்பி பேஸ்ட் :-))\nஅலுவலகம் வந்ததில் இருந்து ஒரு வேளையும் ஓடவில்லை. கீர்த்தனா செய்த காரியத்திற்கு அவளுக்கு ஒரு அறை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் மனைவியாக இருந்தாலும் கைநீட்டக்கூடாது என கொள்கை வைத்திருப்பதால் அதைச்செய்யவில்லை.. நான் கல்லூரிக்காலங்கள் எட்டும் வரை என் அம்மாவை கைநீட்டி அடிக்கும் பழக்கத்தை விடாத என் அப்பாவினால், நான் எடுத்த முடிவு எனக்கென வரும் பெண்ணிடம் எந்த விதத்திலும் உடல் ரீதியான வன்முறைகளைப் பிரயோகிக்கக் கூடது என்பது தான். இந்த விசயத்தில், ஜெனியை கல்லூரி கணிப்பொறி ஆய்வகத்தில் நான்கு பேர் மத்தியில் வைத்து அறைந்ததில் சறுக்கி இருக்கிறேன். அந்த அறைக்காக நான் கொடுத்த விலை அதிகம், நல்ல வாழ்க்கைத் துணையாக வந்து இருக்கக்கூடியவளை, தோழி என்ற நிலையிலும் இழந்ததுதான் இன்று வரையில் நான் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் விசயம்.கீர்த்தனாவை நான் காதலித்த காலங்களிலும் சரி, திருமணம் ஆகி இந்த நான்கு வருடங்களிலும் சரி ஒரு முறையேனும் கடிந்து கூடப் பேசியது இல்லை. நான் இப்படி மனதில் பொரிந்து கொண்டிருக்கக் காரணம், காலையில் கீர்த்தனா அஞ்சலிபாப்பாவை கண்மண் தெரியாமல் அடித்ததுதான். . மூன்று வயதுக்குழந்தை குடிக்க கொடுத்த காம்ப்ளானை எங்க வீட்டின் வெளியே இருக்கும் தென்னைமரத்தின் கீழே பாதியைக் கொட்டிவிட்டு என்னிடம் வந்து \"அப்பா, கோக்கநெட் டிரீ இன்னும் ஹைட்டா வளரும்பா\" சொன்னது தான் தாமதம், வீட்டின் நிலைப்படியில் நின்றுகொண்டு நகத்தைக் கடித்துகொண்டிருந்தவள் அஞ்சலிப்பாப்பவை இழுத்து \"ஏண்டி , கஷ்டப்பட்டு உனக்கு காம்ப்ளான் வச்சுக்கொடுத்தா,கீழேயா கொட்டுற, திமிருடி உனக்கு\" என சொல்லிவிட்டு பிஞ்சுக் குழந்தையின் கன்னத்திலும் முதுகிலும் தொடர்ந்து அடித்த பொழுது \"அம்மு, ஏம்மா குழந்தையை அடிக்கிறே\" நான் விலக்கிய பின்னரும் தொடர்ந்து அடித்துக்கொ��்டிருந்தாள்.சில நிமிடங்களுக்கு முன்னர் வரை மழலையாய் இருந்த அஞ்சலிப்பாப்பாவின் முகம் வாடி, மிரண்டு போய் இருந்தது. கீர்த்தனாவின் கோபத்திற்கு உண்மையான காரணம் காம்ப்ளானைக் கீழேகொட்டியது அல்ல, இன்று இரவு ரம்யாவின் வீட்டிற்கு விருந்திற்கு குடும்பத்துடன் போகவேண்டும் எனக்கேட்டததற்காகத்தான் இப்படி நடந்து கொள்கிறாள் என்பது எனக்குப்புரிந்தது.ரம்யா என்னால் ஒருதலையாகக் காதலிக்கப்பட்டவள். ரம்யா என்னை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என உறுதியாகத் தெரிந்த காலங்களில் தான் கீர்த்தனாவின் அறிமுகம், நேசம், எல்லாம் கிடைத்தது. கீர்த்தனாவிடம் எதையும் மறைத்ததில்லை. ஜெனி முதல் ரம்யா வரை எனது அனைத்து விருப்பங்களும் அவளுக்குத்தெரியும். ஜெனி பற்றி பேசினால் கூட பொறுமையாய் கேட்பவள், ஆனால் ரம்யா பற்றி பேசினால் எப்படியாவது பேச்சை மாற்றிவிடுவாள். என்னதான் பிடிக்காமல் இருந்தாலும் ரம்யாவைப்போய் பார்க்க தான் வரவில்லை அல்லது நானும் போகக்கூடாது என நேரிடையாகச் சொல்லி இருக்கலாம்,ஆனால் அதைவிட்டு பிஞ்சு குழந்தையிடம் அவளது கோபத்தைக் காட்டியது எனக்கு வெறுப்பாக இருந்தது.அலுவலகம் வரும் முன் கீர்த்தனாவிடம் \"இன்னக்கி சாயந்திரம் ரம்யா வீட்டுக்கு போகவேனாமுன்னா சொல்லிடு நானும் போகல, உன்னையும் கூட்டிட்டுப்போகல, அவள் மேல இருக்கிற கோபத்தை என் குழந்தை மேல காட்டாதே\" நிதானமாக சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பி வந்தெ வேலையில் மனது ஓடாமல் குட்டிப்பாப்பாவுடன் பேச, வீட்டிற்கு அலுவலகத் தொலைபேசியில் இருந்து அழைத்தேன்.\"பாப்பா என்ன பண்ணிட்டு இருக்கா\" நிதானமாக சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பி வந்தெ வேலையில் மனது ஓடாமல் குட்டிப்பாப்பாவுடன் பேச, வீட்டிற்கு அலுவலகத் தொலைபேசியில் இருந்து அழைத்தேன்.\"பாப்பா என்ன பண்ணிட்டு இருக்கா\" எனக்கு கீர்த்தனாவின் மேல் கோபம் இருந்தால் அம்மு என விளிப்பதை தவிர்த்துவிடுவேன். அது அவளுக்கும் புரியும். கோபத்தைக் காட்டுவதில் இதுவும் ஒரு வகை.\"தூங்கிட்டு இருக்கா\"\"லஞ்ச் சாப்பிட்டாளா\" எனக்கு கீர்த்தனாவின் மேல் கோபம் இருந்தால் அம்மு என விளிப்பதை தவிர்த்துவிடுவேன். அது அவளுக்கும் புரியும். கோபத்தைக் காட்டுவதில் இதுவும் ஒரு வகை.\"தூங்கிட்டு இருக்கா\"\"லஞ்ச் சாப்பிட்டாளா திரும்ப அடி��்சியா\"\"சாப்பாடு ஊட்டி விட்டுட்டுதான் தூங்க வச்சேன், அடிக்கல கார்த்தி\" சிறிய மௌனத்திற்குப்பின் \"சாரி கார்த்தி\" என சொன்னபோது குரல் உடைந்திருந்தது. அழுதிருப்பாள் போலும். இருந்தாலும் கீர்த்தனாவின் மேல் இருந்த கோபம் குறையவில்லை.அவள் \"சாரி.\" சொல்லி முடிக்கும் முன்னரே தொலைபேசியை வைத்தேன்.\"கார்த்தி, காப்பி போலாமா\" எனது மேலாளர் மோகனின் குரல் கேட்டது.காப்பிக்குடிக்க எங்களது அலுவலகத்தின் மேற்தளத்திற்கு சென்றபொழுது, அவரிடம் காலையில் நடந்த பிரச்சினையை சொன்னேன்.\"பளார்னு ஒரு அறை விட்டிருக்கனும் சார், பிசிக்கலா வயலன்ஸ் கூடாதுன்னு விட்டுட்டேன்\"மோகன் சிரித்தபடி \"கார்த்தி, வயலன்ஸ் எந்த ஃபார்ம்ல இருந்தாலும் தப்புதான், வார்த்தைகளில் இ்ருக்கும் வயலன்ஸ் பிசிக்கல் வயலன்ஸை விட குரூரமானது, நீ ரம்யா வீட்டிற்குப்போறதைப் பத்தி கீர்த்தனா கிட்ட டிஸ்கஸ் பண்ணியா, இல்லை போலாம்னு இன்பார்ம் பண்ணியா\" எனது மேலாளர் மோகனின் குரல் கேட்டது.காப்பிக்குடிக்க எங்களது அலுவலகத்தின் மேற்தளத்திற்கு சென்றபொழுது, அவரிடம் காலையில் நடந்த பிரச்சினையை சொன்னேன்.\"பளார்னு ஒரு அறை விட்டிருக்கனும் சார், பிசிக்கலா வயலன்ஸ் கூடாதுன்னு விட்டுட்டேன்\"மோகன் சிரித்தபடி \"கார்த்தி, வயலன்ஸ் எந்த ஃபார்ம்ல இருந்தாலும் தப்புதான், வார்த்தைகளில் இ்ருக்கும் வயலன்ஸ் பிசிக்கல் வயலன்ஸை விட குரூரமானது, நீ ரம்யா வீட்டிற்குப்போறதைப் பத்தி கீர்த்தனா கிட்ட டிஸ்கஸ் பண்ணியா, இல்லை போலாம்னு இன்பார்ம் பண்ணியா\"மோகன் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.\"நாம நிறைய சமயங்களில், கோபப்படுவதில்லை, சாத்வீகமா இருக்கோம்னு நினைச்சுக்கிட்டு, நம்மளை அறியாமல் கூட இருக்கிறவங்களைக் டிப்லோமெடிக்கா பேசுறோம்னு வார்த்தைகளில் காயப்படுத்திடுறோம், இதுக்கு முன்னாடி கீர்த்தனா அஞ்சலியை அடிச்சதே இல்லையா\"மோகன் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.\"நாம நிறைய சமயங்களில், கோபப்படுவதில்லை, சாத்வீகமா இருக்கோம்னு நினைச்சுக்கிட்டு, நம்மளை அறியாமல் கூட இருக்கிறவங்களைக் டிப்லோமெடிக்கா பேசுறோம்னு வார்த்தைகளில் காயப்படுத்திடுறோம், இதுக்கு முன்னாடி கீர்த்தனா அஞ்சலியை அடிச்சதே இல்லையா\"\"வாலுத்தனம் நிறைய செஞ்சா அடிப்பாள்\"\"உன்னோட கோப��்திற்கு காரணம், கீர்த்தனா அஞ்சலியை அடிச்சதை விட, ரம்யா வீட்டுக்கு முழுமனசோடு வர விருப்பம் இல்லைன்னு நீ நினைச்சதுதான்\"\"ம்ம்ம்ம்\"\"வாழ்க்கைல எல்லா விசயமும் ப்ரியாரிட்டி தான் கார்த்தி, உனக்கு ரம்யாவோட நட்பு முக்கியமா இருக்கலாம், ஆனால் அதைவிட கீர்த்தனாவை நீ புரிஞ்சுக்கிறது முக்கியம்..... அதிக முக்கியத்துவம் இல்லாத விசயங்களுக்காகத்தான் நாம அற்புதமான உறவுகளை கஷ்டப்படுத்திடுறோம்.\"பேசிக்கொண்டே எங்கள் இடத்திற்கு வந்தபின் மோகனிடம் \"எனக்கு டு ஹவர்ஸ் பர்மிஷன் வேணும்\"\"ம்ம்ம்ம் எடுத்துக்கோ\"மோகனிடன் விடைபெற்றுக்கொண்டு, வீட்டிற்கு வந்த பொழுது கீர்த்தனாவும் அஞ்சலிப்பாப்பாவும் அழகான உடைகளில் தயாராகி இருந்தனர். காலையில் ஒன்றுமே நடக்காதது போல அம்மாவும் பிள்ளையும் விளையாடிக்கொண்டிருந்தனர்.\"என்னோட ரெண்டு தேவதைகளும் ரெடியா ஆயிட்டிங்களா.\" சொல்லியபடி குழந்தையைத் தூக்கி கொஞ்சிகொண்டே \"அப்பா, போய் ரெண்டு நிமிசத்துல ரெடியாயிட்டு வருவேனாம்..அப்புறம் கிளம்புவோமாம்\"நானும் வேறு உடைமாற்றிக்கொண்டு நான் காரின் முன்பகுதியில் அமர்ந்து, காரின் பின் இருக்கையைப் பார்க்கும் கண்ணாடியில் என் தேவதைகள் தெரியும்படி சரி செய்தேன். கண்ணாடியில் கீர்த்தனா \"சாரி\" சொன்னாள். கீர்த்தனாவின் கோபம் பனிபோல... சடுதியில் மறைந்துவிடும்.\"கார்த்தி, ரம்யா வீடு வடபழனி தானே,,, நீ ரைட் எடுக்காம லெஃப்ட் எடுக்கிற\"\"அம்மு, நாம இப்போ பீச் போறோமாம், பின்ன ஸ்ரீகிருஷ்ணால டின்னர் சாப்பிடுறோமாம்..இது மட்டும்தான் இன்னக்கி அஜெண்டா\"கண்ணாடியில் சிரித்தபடியே சொன்ன \"தாங்க்ஸ் அண்ட் மீ டூ \" என சொல்லிக் கண்ணடித்தாள், மனதில் ரம்யாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, வாழ்க்கையின் சில முன்னுரிமைகளைப் புரிந்து கொண்டபடியே கடற்கரையில் வண்டியை நிறுத்தினேன்.\nLabels: கதை கதையாம் , புலன் அறிந்தவை\nநிலாவில் தடம் பதித்த நம் இஸ்ரோ வல்லுனர்களுக்கு இந்த முறை மலர்க்கொத்து வழங்கப்படுகிறது.\nபணத்தை செலவழிக்க வழிதெரியாமலும், கோட்டாக்களின் முறைகேடுகளாலும் சட்டக்கலூரிக்குள் மாணவர் என்ற பெயரில் நுழைந்து வெறித் தாண்டவம் ஆடிய நாட்டின் விஷக்கிருமிகளுக்கு இந்த முறை முள் கிரீடம்.\nLabels: பூங்கொத்தும் மூள் கிரீடமும்\nவலைப்பதிவு உலகின் கைக்குழந்தை (பதிய ஆரம்பித்து ஒரு மாதமே ஆகியிருப்பதால்) ஆகிய வாழவந்தான் உலகில் உள்ள அனைத்து குழந்தை உள்ளங்களுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து\nசென்னை சட்டக்கல்லூரி, மன்னிக்க \"சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி\". இதில் என்ன மன்னிப்பு கேட்க்கும் அளவுக்குனு யோசிக்கவேண்டாம். ஏன்னா, இதே போல ஒரு (விளம்பர)போஸ்டரில் திரு.அம்பேத்கர் அவரது பெயர் விடுபட்டது மாணவர்களிடையே ஜாதி(என்ற பெயரில்) கலவரம் உருவாக காரணமானது.தமிழ் கூறும் நல்லுலகதில் ஏரத்தாழ எல்லாரும் சன் டிவி பார்ப்பதால் இந்த கலவரத்தோட காரணத்தை பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். சென்னை சட்டக்கல்லூரில கலாட்டாக்க்ள் நடைபெறுவது செமஸ்டர் தேர்வுகள் மாதிரி வருடத்தில் ஓரிரு முரை வந்து போகும் என்றாலும், இந்த முறை 'இதயம் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்' என்ற குறிப்போடு ஏதோ தீவிரவதிகளின் படுகொலை கேஸட்டுகளுக்கு இனையான ஒரு வெறித்தாண்டவமாக இருந்தது இந்த கலவரம்.\nஉயிருக்கு பயந்து மரத்தில் தொங்குபவன், அடிவாங்கி மயக்கமானவன் இப்படி யாரையும் விடாம கொலைவெறியோடு தக்குதல். எங்கு பார்த்தாலும் கத்தி, உருட்டுகட்டை, டியூப்லைட் என்று சைஸ் வாரியாக ஆயுதங்களுடன் அலையும் வெறிபிடித்த இரண்டு கால் ஜந்துக்கள்(அவனுங்களை நாய், நரி-நு சொன்னா அது அந்த மிருகங்களை கேவலபடுத்துவதாகும்). இவனுங்க எல்லாம் எதிர்காலத்துல கோர்ட்டுக்கு போய் என்னதை சாதிக்கப்போரானுங்கனு தெரியல. இப்ப எல்லாம் கோர்ட் வளாகத்துல கொலை நடக்குது இந்த மாதிரி ஆளுங்க வக்கீலானா கோர்ட் உள்ள கொலை நடக்கும். அதை நீதிபதியும் நீதி தேவதையும் ஏதோ ரியாலிட்டி ஷோ மாதிரி பார்க்கவேண்டியதுதான். போலீஸ் பத்தி கேக்கவேண்டாம், அவங்க இப்பவே வேடிக்கை தான் பார்த்தாங்க. பாவம், போலீசையும் குறை சொல்ல முடியாது, அரசியல் தலையீடு, விசாரணை கமிஷன், மனித உரிமை இதெல்லாம் தாண்டி தான் கடமையை செய்யனும். அப்படியே வேலை செய்ஞ்சாலும் மேல சொன்ன விஷயத்துல ஏதாவது ஒண்ணு அவங்க வேலையை பறித்திடும், அதுக்கு சும்மா இருந்துட்டு சஸ்பென்ஷன் வாங்கிட்டு, சம்பளத்தோட கொஞ்ச நாள் லீவும் எடுத்துட்டு வேலைக்கு வந்துடலாம்.\nமொத்தத்தில் அரசியல் ஆதயங்களுக்காக லோக்கல் ரௌடிகளின் பய��ற்சிகூடமாக இயங்கிவரும் சட்டக்கலூரியின் ஒரு செய்முறை பயிற்சியே இந்த கலவரம். இதை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் படித்து பட்டம் பெற்று வெளியேறுகிரார்களோ இல்லையோ, அளுக்கொரு கொலை அல்லது அதற்கு இணையான கிரிமினல் கேசுடன் வெளியேறுவார்கள்(வாதிடும் வழக்கறிஞராக அல்ல குற்றம் செய்தவர்களாக)\nபின் குறிப்பு: சட்டம் ஒரு இருட்டறை என்பார்கள், அந்த சட்டதை படிக்கிறேன் என்ற பெயரில் சில மிருகங்கள் செய்த வெறிச்செயலை பற்றி பகிர்ந்துகொண்டதால் இந்த(இருட்டு அறையில் முரட்டு குத்து) தலைப்பு. இதை வேறு ஏதேனும் காரணத்திற்காக தேடிவந்த்திருந்தால் அதற்கு வாழவந்தவனோ அல்லது பட்டணப்பிரவேசமோ பொருப்பல்ல\nசங்க இலக்கியத்தால் சீரழியும் தமிழினம்\nசமீபத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வாரிசான கனிமொழி அவர்கள் 'தேவாரம் திருவாசகம் என கூறி தமிழர்கள் சீரழிந்து கொண்டிருக்கிரார்கள்' என்னும் கருத்தை கூறியுள்ளார். இது கலைஞரின் வழியில் நாத்திகம் என்ற பேரில் இந்து மதத்தை இழிவுபடுத்துவதே ஆகும்.இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்:தேவாரம் திருவாசகம் போன்ற நூல்கள் கடைச்சங்கத்தின் பக்தி இலக்கியத்தை சேர்ந்தவை.கனிமொழி அவர்கள் இப்ப சமீபத்தில் சென்னை சங்கமம் என்ற ஒரு கிராமிய கலைவிழா நடதினாங்க. இதற்கு காரணம் கிராமிய கலை வளரனும், தமிழ் மக்கள் எல்லாருக்கும் கலை ஆர்வத்தையும் அறிவையும் ஏற்படுத்தனும்னாங்க.இதே மாதிரி சங்க காலத்துலயே, தமிழ் நாட்டுல சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தான் கடவுள் வழிபாடு இருந்துது. அந்த மாதிரி காலகட்டத்துல இறைவன் எல்லார்க்கும் பொது, இறைவனை அடைய மொழி ஒரு தடையா இருக்க கூடாதென்றும், பக்தியின் மூலம் தமிழுக்கு வளம் சேர்த்த நூல்கள் அவை. தேவாரம், திருவாசகம் இதையெல்லாம் வாழ்க்கைல ஒருமுரையாவது ஒழுங்கா படிச்சு இல்ல பொருள் விளங்க எங்கயாவது கேட்டு தெரிஞ்சுகிடிருந்த இந்த மதிரி ஒரு எம்.பி பேசமாடாங்க.கனிமொழி சொல்றதை பார்த்தா சங்க இலகியங்கள் தான் தமிழன் வாழ்கையை வீணாகியதா\nநான் வணக்கத்துடன் சொன்னது போல காவிரி பாயும்/பாய்ந்த(இப்பயுமா பாயுது) கோவில் நகரத்து மகாமக குளக்கரையில ஒரு தனியார் ஆஸ்பத்திரில தான் இவன் ஜனனம். என்னோட அப்பா அம்மாவின் அன்னலும் நோக்கினார் அவளும் நோக்��ினாள் விஷயங்கள் எல்லாம் ஓரளவுக்கு தெரிஞ்சதால் அதுல என் கற்பனை குதிரைய கண்டபடி ஓட விடவேண்டாம்.. தன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கப்போன இடத்துல மாப்பிளையின் அக்கா மகளை என் அப்பாவுக்கு புடிச்சுபோக நல்லபடியா பெண் கொடுத்து பெண் எடுத்து முடிந்தது. இப்படியாக காவேரியுடன் சங்கீதமும் பாய்ஞ்சுகிட்டிருந்த ஊர்ல, சங்கீதம் படிச்சுட்டு தன் பாட்டுக்கு தனியா பாடிட்டிருந்த பொண்ணு(என் அம்மாதான்) கோவில் நகரத்து மகாமக குளக்கரையில ஒரு தனியார் ஆஸ்பத்திரில தான் இவன் ஜனனம். என்னோட அப்பா அம்மாவின் அன்னலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் விஷயங்கள் எல்லாம் ஓரளவுக்கு தெரிஞ்சதால் அதுல என் கற்பனை குதிரைய கண்டபடி ஓட விடவேண்டாம்.. தன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கப்போன இடத்துல மாப்பிளையின் அக்கா மகளை என் அப்பாவுக்கு புடிச்சுபோக நல்லபடியா பெண் கொடுத்து பெண் எடுத்து முடிந்தது. இப்படியாக காவேரியுடன் சங்கீதமும் பாய்ஞ்சுகிட்டிருந்த ஊர்ல, சங்கீதம் படிச்சுட்டு தன் பாட்டுக்கு தனியா பாடிட்டிருந்த பொண்ணு(என் அம்மாதான்) கிளார்க்(எங்க அய்யன்) பாட்டுக்கு எசபாட்டு பாட ஆரம்பிச்சாங்க.\nஆனா பாருங்க, அந்த தம்பதிகளுக்கு குழந்தை செல்வம் இல்ல. அஸ்வமேத யாகமெல்லாம் பண்ணலையின்னாலும் எக்கசக்கமா கோவில் குளத்தை சுத்தி, அப்பறம் தலைசுத்தி அந்த பாட்டு டீச்சர் மூனாவது முறையா கருத்தரிச்சாங்க. ஏற்கனவே ரெண்டு முறை குழந்தைகள் தவறியதால ரொம்பவே கலக்கத்துல இருந்தாங்க அந்த தம்பதி. இதுக்கெல்லாம் நடுவுல வேலைக்கு வேற போய்வந்து அந்த அம்மா கொஞ்சம் சிரமப்பட்டுகிட்டிருந்ததை பொருத்துக்க முடியாத கடவுள், அந்த குட்டி பாப்பாக்கு சுமார் ஒரு 50நாள் முன்னாடியே(8 1/4 மாசத்துல) உலகத்தை பார்க்க பெர்மிட் குடுத்துட்டாரு. இப்படியாக ரெண்டுச்சாமியா(நன்றி: சாமி திரைப்படம்), அம்மாவ கஷ்டப்படுத்த கூடாதுனு அவசர அவசரமா பொறந்தேன். இவ்ளோ அவசர அவசரமா பொறந்ததாலோ என்னவோ அதன் பிறகு இந்த நிமிஷம் வரைக்கும் எல்லாமே கொஞ்ச்ம் ....ஸ்ஸ்ஸுலோ. அடுத்ததா அந்த அவசரகுடுக்கையை உயிர் பொழைக்க வைக்க என்னென்ன பாடுபட்டாங்கனு பார்ப்போம்......\nஇந்த தலைப்பில் வரும் பதிவுகள் நான் வாழ்க்கையில் மறக்க மறந்தவை. என் டைரியின் பக்கங்களுடன், அதில் சொல்ல மறந்தவைகளும்.\nஇது ஒன்னும் சாமி படத்துல வர விக்ரம் பேரு இல்ல.\nபோன மாசத்துல மட்டும் சேலம் அரசு ஆஸ்பத்திரில அனாதையா விடப்பட்ட கைக்குழந்தை (infant)களின் எண்ணிக்கை\nஇது ஒரு ஆஸ்பத்திரில ஒரு மாசத்துல தெய்வக்குழந்தை ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைனா, சராசரியா தமிழ்நாட்டுல மட்டும் ஒரு மாசத்துல இந்த மாதிரி விடப்பட்ட குழந்தைகள் எவளவோ\nஇந்த செய்தி டிவில வந்தபோது அது பத்தி பேசின ஒரு சமூக ஆர்வலர் சொன்னதை கவனிக்க வேண்டும். இந்த மாதிரி குழந்தைகள் தவறான தொடர்புகளாலும்(பெரும்பாலானவை), குடும்பத்துல இருக்கும் வருமையாலும் கைவிடப்படுகிறார்கள். எனக்கு ஒரு சந்தேகம், ஒரு குழந்தையை வளர்க்க முடியாது என்னும் போது ஏன் பெற்றெடுத்து அனாதையாக்கனும். அதுவும் இப்ப எவ்வளவோ கருத்தடை சாதனங்கள் கிடைக்குது, இருந்தும் ஏன் இந்த நிலைமை. இதுக்கு காரணம் மக்களின் அறியாமையும், பொருமையின்மையும் தான். பொருமையின்மை பத்தி இங்க இன்னும் விரிவா எடுத்து சொன்னா, பதிவின் பின்புல கலர்ல இருகும்கிறதால அதை தவிர்க்கிறேன். ஆனா மக்களின் அறியாமைக்கு முறையான செக்ஸ் கல்வி இல்லாதது தான்.\nமுறை அற்ற உரவுகளுக்கு அடித்தளம் பள்ளிக் காலத்துலையே ஆரம்பமாகுது. இது கலாச்சார சீர்கேடா இல்ல இந்த கேள்வி தனி மனித சுதந்திரத்த பாதிக்கு\n. இந்த விவகாரத்தை ரொம்ப விவாதிக்க வேண்டாம். ஆனா இந்த மாதிரி(அனாதையாக்கப்படுதல்) பிரச்சனைகளின் ஆரம்பம் பள்ளிகளா இருக்கும்போது அதை தவிர்க்க முறையான செக்ஸ் கல்வியும் அங்கிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும்.\nஇதுல தனி மனித சுதந்திரத்தை பத்தி நான் குறிப்பிட காரணம், செக்ஸ் என்பது இருவர் சம்பந்தபட்ட விஷயமா இருக்கும்போது அதன் விளைவுகள் முனாவதா அதுவும் ஒரு குழந்தையையும் இந்த சமூகத்தையும் பாதிக்ககூடாது.\nCopyright 2009 - பட்டணப்பிரவேசம்\nசமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக வலைப்பதிவர்களுக்கு நடத்தப்படும் சிறுகதைப் போட்டி பரிசு ரூ.30,000/- விவரங்களுக்கு பொம்மையை சுட்டவும்\nவாழ்கை என்ற வரத்தை கபந்தமாதல் போல சாபமாகவும் மீண்டும் வரமாகவும் மாற்றி மாற்றி விளையாடும் ஒருவன்...\nபூங்கொத்தும் மூள் கிரீடமும் (5)\nஎன் தோழி... என் காதலி... என் மனைவி...\nஇருட்டு அறையில் முரட்டு குத்து\nசங்க இலக்கியத்தால் சீரழியும் தமிழினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29888", "date_download": "2018-08-15T16:39:27Z", "digest": "sha1:U6UA6RQDL7X2AJFHARQTPCOOFGA55E7V", "length": 7877, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "அவர் ஒரு சூப்பர் பெண்மண�", "raw_content": "\nஅவர் ஒரு சூப்பர் பெண்மணி - 72 வயது மூதாட்டிக்கு சேவாக் புகழாராம்\nமத்தியப்பிரதேச மாநிலம் செஹோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லட்சுமி வெர்மா (72) என்ற பெண்மணி டைப்-ரைட்டிங் வேலை செய்து வருகிறார். இந்த வயதிலும் அவரின் மிக வேகமாக டைப்பிங் செய்யும் திறமை உடையவர். லட்சுமி வெர்மா செய்யும் வேலையை வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.\nஇதையடுத்து அவரைப் பேட்டியெடுக்க ஏராளமான பத்திரிகையாளர்கள் ஆர்வம் காட்டினர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான வீரேந்தர் சேவாக், தனது டுவிட்டர் பக்கத்தில் லட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் பதிவு செய்திருந்த வாழ்த்து செய்தியில், “என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு சூப்பர் பெண்மணி. மத்தியப்பிரதேச மாநிலம் சிஹோரில் வாழ்ந்து வரும் அவரிடம் இருந்து இளைஞர்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nவேகத்தை மட்டுமல்ல, உற்சாகமான மனநிலை, கற்பதற்கும், செய்வதற்கும் வேலையோ, வயதோ தடையில்லை என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். அவருக்கு மரியாதையுடன் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ramanujam1000.com/2016/09/blog-post_10.html", "date_download": "2018-08-15T16:53:46Z", "digest": "sha1:MZ3TFCANNDXWQF7QDUYKWDE6AZRWLVIO", "length": 30524, "nlines": 305, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: நிகரற்ற நிர்வாகி ராமானுஜர்", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nசனி, 10 செப்டம்பர், 2016\nஏழை, ஏதலன், கீழ்மகன் என்னாது இரங்கி இன்னருள் சொரியும் திருவரங்கநாதனின் திருவடி தொழுது, தானும் உய்ந்து உலக உயிர்கள் அனைவரும் உய்வதற்கான விசிஷ்டாத்வைத நெறியை உலகிற்கு உரைத்த மகான் ஸ்ரீ ராமானுஜர். இவர் ஒரு ஆன்மிகவாதியாக மட்டுமல்லாமல் உலகில் உயிர்த்த அனைத்து உயிர்களையும் நேசித்த மனிதநேயம் மிகுந்த மகானாகவும் திகழ்ந்தார்; கோயில் செல்வங்களைக் காத்த இணையற்ற நிர்வாகியாகவும் மிளிர்ந்தார். அதனால்தான் ஸ்ரீ வைஷ்ணவர்கள் “தென்னரங்கன் செல்வமுற்றும் திருத்தி வைத்தான் வாழியே\" என அவரைத் துதிக்கின்றனர்.\nஒரு மனிதன் தலைசிறந்த தலைவனாக மக்கட் பணியாற்ற வேண்டுமேயானால் அவனிடம் கற்றலில் பணிவும், எண்ணத்தில் தெளிவும், செயல்களில் துணிவும் இருத்தல் அவசியம் என்கின்றனர் மேலாண்மை மேதைகள். இவை அனைத்தும் வாய்க்கப் பெற்று அவற்றுடன் அளவற்ற அன்புள்ளமும் கொண்டிருந்த ராமானுஜர் தலைசிறந்த தலைவராய் மிளிர்ந்ததில் ஐயமேதுமில்லை.\nராமானுஜர் பூவுலகில் பிறப்பதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே, நம்மாழ்வாரின் ஆணைப்படி பக்தர்கள் தாமிரபரணி நீரைக் காய்ச்ச, அந்நீரில் நிறைந்துள்ள தாமிரம் ராமானுஜர் விக்ரஹமாய் மாறிற்று. இவர் எவரென அடையாளம் தெரியாத பக்தர்களுக்கு இவரே பவிஷ்யதாசார்யன்\" (எதிர்காலத் தலைவன்) என்றியம்பினாராம் நம்மாழ்வார்.\nபிறப்பதற்கு முன்பே பல அதிசயங்களை நிகழ்த்திய ராமானுஜர் தம் வாழ்நாளிலும் அரங்கன் அருளால் பல அதிசயங்களை அரங்கேற்றியவர். ஆளவந்தாரின் சீடர்கள் ஐவரிடமும் பெரியோர் பலரிடமும் பணிந்து ஆழ்ந்து, அகன்று கசடறக் கற்றவர்.\nமிகத் தெளிவான திட்டங்களுடன், தொலைநோக்குப் பார்வையுடன் அவர் வகுத்துக் கொடுத்த நடைமுறைகள் ஆயிரம் ஆண்டுகள் கழிந்து இன்றளவும் அதேபோல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன என்றால் அவரது நிர்வாகத் திறமை நிகரற்றதன்றோ\nதிருவரங்கம் கோயில் பொறுப்பை ஏற்றவுடன் ஒழுங்கு முறைகளுக்கு உட்படாதவர்களின் மிரட்டல்களுக்குக் கலங்காமல் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் கோயில் பணிகளுக்கு உட்படுத்தினார். விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல், ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்னும் குறள்வழி நின்று, தன்மையும், திறமையும் நிறைந்த பலரை இறைபணியில் ஈடுபடுத்தினார். தன்னுடைய நிர்வாகத்தில் கடைக்கோடி ஊழியனும் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணிய உத்தமர் அவர்.\nஒருமுறை விறகு வெட்டும் ஊழியர் ஒருவர் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். ராமானுஜரைக் கண்டதும் அவரைப் பணிந்து, தன் குடும்பத்தைப் பேண இன்னும் சற்று அதிக உணவு வேண்டும் எனக் கேட்டார். உடனே உடையவரும் அதற்கு ஆவன செய்வதாக வாக்களித்தார். ஆனால் அவரது இடையறாத வேலைகளில் மறந்துவிட்டார். சில நாட்கள் கழித்து அந்த விறகு வெட்டி இறந்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட ராமானுஜர் மிகுந்த மனவருத்தத்துடன் அவனது இல்லத்திற்குச் சென்றார். அந்த விறகுவெட்டியின் மனைவி, ஐயா நாங்கள் மிகவும் வறுமை நிலையிலுள்ளோம். ஆகையால் நீங்கள் தினமும் அனுப்பிக் கொடுத்த உணவை என் கணவனின் மறைவிற்குப் பின்னும் கொடுத்தருள வேண்டும்\" என வேண்டினார். உடையவர் உள்பட அனைவரும் அதிர்ந்தனர். உள்ளம் நிறைந்த அன்புடன் உடையவர் கொடுத்த வாக்கை நிறைவேற்ற அரங்கனே மனித உருவில் கொண்டு வந்தது அதிசயத்திலும் அதிசயமன்றோ\nஅரங்கன் பணிக்காக அர்ச்சகர், சலவைத் தொழிலாளி (ஈரங்கொல்லி), தச்சர், சிற்பி, ஓவியர், தளிகை சமைப்பவர், புஷ்ப கைங்கர்யம் செய்பவர், சாமரம் வீசுவோர், பட்டு நெசவாளர், இசை வல்லுநர், அரையர், பால்காரர், ஸ்ரீபாதம் தாங்கி, தையல்காரர், தூய்மை செய்பவர், நீர் சுமப்பவர், விளக்கேற்றுபவர், குடை ஏந்துபவர், செருப்புத் தைப்பவர் என சமுதாயத்தின் அனைத்து அங்கத்தினருக்கும் கோயிலில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிய ஒப்புயர்வற்ற மேலாளர் அவர்.\nநுண்ணறிவும் ஆழ்ந்த புலமையும் அளவற்ற ஆற்றலும் பொருந்தியிருந்த போதிலும், பழகுதற்கு இனிய பண்பாளர் அவர். குழந்தையுள்ளம் படைத்த குணக்குன்று அவர். அ��ற்கு எடுத்துக்காட்டாக, அவர் வீதிவலம் வருகையில் தெருவில் விளையாடும் குழந்தைகள் தாங்கள் விளையாட்டில் சமைத்து பெருமாளுக்கு அமுது செய்த உணவென்று சொல்லி அவர் கரங்களில் அளித்த மணலை மிகுந்த மகிழ்வுடன் ‘தன்யோஸ்மி’ (மிக்க நன்றி) என்று கூறிப் பெற்றுக் கொள்வாராம்.\nவருமுன் காப்பவனே தலைசிறந்த தலைவன். காவிரியும், கொள்ளிடமும் சூழ்ந்த திருவரங்க மக்களை வெள்ளத்தினின்று காக்க இருகரை காப்பான்\" என்ற பெயரில் காவலாளிகளை நியமித்திருந்தார். வெள்ள அபாயம் ஏற்படும் காலகட்டங்களில் அவற்றை சரிசெய்யத் தேவையான பொருட்களும் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாம். இங்ஙனம் மாதவன் சேவையையும் மக்கள் சேவையையும் ஒருங்கே ஆற்றிய மனிதருள் மாணிக்கம் மகான் ஸ்ரீ ராமானுஜர்.\nசாதி, மத, இன, செல்வ வேறுபாடின்றி உலக உயிர்கள் அனைத்தும் உய்ய வேண்டும் என எண்ணி கோயில்களை நிர்வகித்த நிகரற்ற நித்திலம் ஜகதாசார்யன் ஸ்ரீ ராமானுஜர்.\nநன்றி: விஜயபாரதம் ராமானுஜர் 1000 சிறப்பிதழ்.\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் முற்பகல் 12:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கோமதி வெங்கட், விஜயபாரதம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nஸ்ரீ ராமானுஜர் பாதையில் சங்கம்...\nராமானுஜரின் திவ்யப் பிரபந்த ஈடுபாடு\nஆச்சார்யர் இராமானுஜரும், அண்ணல் அம்பேத்கரும்\nஸ்ரீ ராமானுஜர் பூஜித்த ஹயக்ரீவர்\nதிருப்பதி திருமலையில் ராமானுஜ புஷ்கரணி\nதிருப்பாவை ஜீயர் ஆன வரலாறு\nராமானுஜர் எனும் இரும்புக் கரும்பு\nஅகளங்க நாட்டாழ்வான் உருவான வரலாறு\nமுக்கோல் முனிவர் வாழ்வில்- காலப்பதிவு\nசமத்துவப் பேரொளி திருப்பெரும்புதூர் ஸ்ரீஇராமாநுசர்...\nஎழுபத்து நான்கு ஆசார்ய பீடங்கள்...\nநேற்றும் இன்றும் என்றும் வாழும் ஸ்ரீ ராமானுஜர்\nவிந்தியத்தை தாண்டி ஸ்ரீ வைஷ்ணவம்\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\n-ஆசிரியர் குழு வடிவமைப்பு: என்.டி.என்.பிரபு\n-எம்என் . ஸ்ரீனிவாசன் 1. இளையாழ்வார் - குழந்தை பிறந்தவுடன் திருத்தகப்பனாரால் இடப்பட்ட திருநாமம் 2. ராமானுஜர்- ஸ்வா...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\nயதிராஜர் இயற்றிய ஏற்றமிகு இலக்கியங்கள்\n- ஆர் . மைதிலி பிரபஞ்சத்தில் அவ்வப்போது ஆன்மிக ஜோதிஸ்வரூபங்கள் வெளிக் கிளம்புகின்றன . இப்படி ஒரு நிகழ்வாகவே , கி . ...\n-கோமதி வெங்கட் ஏ ழை , ஏதலன் , கீழ்மகன் என்னாது இரங்கி இன்னருள் சொரியும் திருவரங்கநாதனின் திருவடி தொழுது , தானும் உய்ந்து ...\n- ஆசிரியர் குழு வடிவமைப்பு: என்.டி.என்.பிரபு\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்த��ல் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/view-competition-details/89/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95", "date_download": "2018-08-15T16:51:38Z", "digest": "sha1:ICNTLQNP6QDIHBYSVCDMUHRJ6C3ALRSU", "length": 5904, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் தமிழ் தமிழ் முத்தமிழ் மு க போட்டி | Competition", "raw_content": "\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nதமிழ் தமிழ் தமிழ் முத்தமிழ் மு க\nதமிழ் தமிழ் தமிழ் முத்தமிழ் மு க\nகருணாநிதியின் தமிழ் பற்று , கவிதைகள்பற்றி\nமுதல் பரிசு ரூபாய் 100\nமுடிவு அறிவிக்கப்படும் நாள் : 07-Oct-2018\nஇந்த போட்டிக்கு உங்கள் படைப்பை சமர்ப்பிக்க\nஇந்த போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் (30)\nஇந்த போட்டி குறித்து புகார் அளிக்க\nதமிழ் தமிழ் தமிழ் முத்தமிழ் மு க போட்டி | Competition at Eluthu.com\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://parithimuthurasan.blogspot.com/2013/05/kural-35.html", "date_download": "2018-08-15T17:18:52Z", "digest": "sha1:U4PSJZHVQIFGEGGJDJNPZET5DTVYQPHB", "length": 5305, "nlines": 66, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அண்ணா சொன்னதுக்கும் அர்த்தம் இருந்தது", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nஅண்ணா ���ொன்னதுக்கும் அர்த்தம் இருந்தது\nகவிதை தந்த குறள் 35:\nஅழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nகுறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nவீரம் Vs ஜில்லா-ஜெயிச்சது யாரு\nஇணையத்தில் அஜித்தின் வீரம் விஜயின் ஜில்லா படங்களுக்கு விதவிதமான ரேட்டிங் கொடுத்தாலும் உண்மையான மதி...\nஆல் இன் ஆல் அழகுராஜா-சினிமா விமர்சனம்\n(தீர்ப்பு-கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா இந்தத் தீபாவளிக்கு காதல் காமடி விருந்து படைக்கும் என்று நினைத்தால்.... அ...\nஅஜித்தின் ஆரம்பம் படம் திரைக்குவரும் முன்பே நமது கருத்துக்கணிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று வாக்களித்தனர்...\nஆரம்பம்- சினிமா விமர்சனம் (பரிதியின் பார்வையில் ) (தீர்ப்பு-அஜித்தின் ஆரம...\nகத்தி- கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய பொழுது போக்கும் காட்சிகளாக கலந்துகட்டி படம் காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியினரின் மற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankaravadivu.blogspot.com/2013/09/blog-post_4001.html", "date_download": "2018-08-15T17:12:54Z", "digest": "sha1:GTERNGR4TRO4G32QH7Z53FP3GR6T4U6R", "length": 4575, "nlines": 79, "source_domain": "sankaravadivu.blogspot.com", "title": "சிவலோகத்திற்குச் சென்ற அனுபவம் உண்டா ? | பார்த்ததும் படித்ததும்", "raw_content": "\nHome » பக்தி இலக்கியம் » சிவலோகத்திற்குச் சென்ற அனுபவம் உண்டா \nசிவலோகத்திற்குச் சென்ற அனுபவம் உண்டா \nதிருவண்ணாமலையின் தல வரலாற்றின்படி வேறு புராணப் பெயர்கள்\nநன்றி :- ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 01-09-2010\nஇமெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஅதிகம் பேர் பார்வையிட்ட பதிவுகள்\nதமிழில் ஆதி நிகண்டு திவாகரம் ( திவாகர அகராதி )\nஏழாவது ஊழி – சுற்றுச்சூழல் கட்டுரைகள்: நூல் அறிமுகம்\nவேலூர் -குடியாத்தம் சாலை மகாதேவர் மலையில் ஏ.சி.அறையில் ஓர் சாமியார் \nகரு உருவாக வாய்ப்புள்ள நாட்களை அன்றே கூறியுள்ளது தொல்காப்பியம்\nஇந்திய இராணுவத்தில் சேர்வதற்கான வழிமுறைகள் என்ன \nஆர்.அபிலாஷ் :-மின்புத்தகங்கள் : திருட்டு, இலவசம் -வியாபார உத்தி\nமார்கழி மாதம் :- திருவெம்பாவை & திருப்பாவை பாடல்கள் முழுவதும் ஒலி , ஒளி வடிவில்\nபல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம் -முனைவர் மு.இளங்கோவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-15T16:58:46Z", "digest": "sha1:2I5K4UWV6UWBFVR3A5OLQWEWWINIXQYZ", "length": 13044, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி துறக்கத் தயார் : சிறிதரன் சவால்", "raw_content": "\nமுகப்பு News Local News குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி துறக்கத் தயார் : சிறிதரன் சவால்\nகுற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி துறக்கத் தயார் : சிறிதரன் சவால்\nகுற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி துறக்கத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, இலங்கை அரசாங்கத்திற்கு ஜீ.எஸ்.பி வரிச்சலுகை வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தவே ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்குச் சென்றதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரித்தார்.\nஇலங்கை நாடாளுமன்றில் உள்ள கணக்காய்வு குழு மற்றும் முறைப்பாட்டு குழு ஆகியவற்றில் அங்கம் வகிக்கிறேன். இந்நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றில் உள்ள குழுக்கள் எப்படி இயங்கிக் கொண்டிருக்கின்றன நடைமுறைகள் என்ன என்பனபோன்ற விடயங்களை அறிந்து கொள்வதற்கான செயலமர்வுக்காகவே நான் பெல்ஜியம் சென்றிருந்தேன். இதன்போது வெளியே புகைப்படம் எடுத்து கொண்டபோது அதிலே நிர்பந்தத்தின் பெயரிலேயே புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.\nஆனால் இங்கே சமூக வலைத்தளங்கள், இணைய தளங்களில் மிக மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இவை எங்கள் மீது கொண்டிருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மட்டுமேயாகும். நான் இலங்கை அர சாங்கத்திற்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகையை பெற்று கொடுப்பதற்காகவே நான் பெல்ஜியம் சென்றேன் எனவும், நான் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மாறாக செயற்பட் டேன் எனவும் எவராவது நிரூபித்தால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று சவால் விடுத்தார்.\nநடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ‘அடங்க மறு��� படத்தின் டீஸர்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் இன்று காலை 11 மணியளவில்...\n'மேற்குத் தொடர்ச்சிமலை' ட்ரெய்லர் https://www.youtube.com/watch\nவிவசாய வீதி எத்தனை கிலோமீற்றர் திருத்தியமைக்கப்பட்டது என்பதில் குழப்பம் கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம்\nமட்டக்களப்பு - கட்டுமுறிவு விவசாய வீதி முழுமையாகத் திருத்தியமைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றபோதிலும் எத்தனை கிலோமீற்றர் அவர்களால் திருத்தியமைக்கப்பட்டது என்பதைக் கூற முடியாதிருப்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு எத்தனை கிலோமீற்றர்...\nசட்டவிரோத மணல் அகழ்வு 8 பேர் கைது வாகனங்களும் கைப்பற்றல்\nமட்டக்களப்பு, செங்கலடி - பதுளை வீதியை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (15) 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 8 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கரடியனாறு...\nஇந்தியாவின் 72வது சுதந்திரதினம் யாழில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது\nஇந்தியாவின் 72வது சுதந்திரதினம் யாழில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. யாழ் கச்சேரி நல்லூர் வீதியிலுள்ள \"இந்திய இல்லத்தில்\" இன்று (15) காலை 9.00 மணியளவில் இலங்கைகான இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் தேசிய கொடியினை...\nஉச்சக்கட்ட படுகவர்ச்சியில் நடிகை அஞ்சலி- அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை மீண்டும் இணையத்தில் கசியவிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nஅரை நிர்வாணமாக நடிகருடன் நடித்த இலியானா- புகைப்படம் உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nசிம்புவை பெருமூச்சுவிட வைத்த ஸ்ரீரெட்டி- வீடியோ உள்ளே\nஇலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரபல நடிகை- புகைப்படங்கள் உள்ளே\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F/", "date_download": "2018-08-15T16:58:41Z", "digest": "sha1:HEJJ2Z2W5LUDY2ITBUDKWAA7ZO275HNI", "length": 10621, "nlines": 86, "source_domain": "universaltamil.com", "title": "யாழ்ப்பாணத்திற்கு விசேட ரயில் சேவை Universal Tamil", "raw_content": "\nமுகப்பு News Local News யாழ்ப்பாணத்திற்கு விசேட ரயில் சேவை\nயாழ்ப்பாணத்திற்கு விசேட ரயில் சேவை\nதமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விசேட ரயில் சேவையொன்று இடம்பெறவுள்ளது.\nஇந்த ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 10.00 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 6.30ற்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்.\nஇதேவேளை, பண்டிகைக் காலத்திற்காக 21 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.\nதற்போது நடைபெறும் இந்தச் சேவைகள் எதிர்வரும் 17ம் திகதி வரை இடம்பெறும். கொழும்பு கோட்டை மற்றும் மருதானையில் ஆரம்பமாகும் இந்தச் சேவைகள் வெயாங்கொட, மஹவ, அனுராதபுரம், பண்டாரவளை, களுத்துறை-தெற்கு, காலி, மாத்தறை வரையில் இடம்பெறும்.\nயாழ்ப்பாணத்திற்கு விசேட ரயில் சேவை\nநடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ‘அடங்க மறு’ படத்தின் டீஸர்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் இன்று காலை 11 மணியளவில்...\n'மேற்குத் தொடர்ச்சிமலை' ட்ரெய்லர் https://www.youtube.com/watch\nவிவசாய வீதி எத்தனை கிலோமீற்றர் திருத்தியமைக்கப்பட்டது என்பதில் குழப்பம் கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம்\nமட்டக்களப்பு - கட்டுமுறிவு விவசாய வீதி முழுமையாகத் திருத்தியமைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றபோதிலும் எத்தனை கிலோமீற்றர் அவர்களால் திருத்தியமைக்கப்பட்டது என்பதைக் கூற முடியாதிருப்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு எத்தனை கிலோமீற்றர்...\nசட்டவிரோத மணல் அகழ்வு 8 பேர் கைது வாகனங்களும் கைப்பற்றல்\nமட்டக்களப்பு, செங்கலடி - பதுளை வீதியை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (15) 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 8 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கரடியனாறு...\nஇந்தியாவின் 72வது சுதந்திரதினம் யாழில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது\nஇந்தியாவின் 72வது சுதந்திரதினம் யாழில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. யாழ் கச்சேரி நல்லூர் வீதியிலுள்ள \"இந்திய இல்லத்தில்\" இன்று (15) காலை 9.00 மணியளவில் இலங்கைகான இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் தேசிய கொடியினை...\nஉச்சக்கட்ட படுகவர்ச்சியில் நடிகை அஞ்சலி- அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை மீண்டும் இணையத்தில் கசியவிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nஅரை நிர்வாணமாக நடிகருடன் நடித்த இலியானா- புகைப்படம் உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nசிம்புவை பெருமூச்சுவிட வைத்த ஸ்ரீரெட்டி- வீடியோ உள்ளே\nஇலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரபல நடிகை- புகைப்படங்கள் உள்ளே\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://imaammahdi.blogspot.com/2014/04/blog-post_19.html", "date_download": "2018-08-15T17:22:47Z", "digest": "sha1:OSPXVSKGMX2ARNFSMIH5BPXMOR5CSXMB", "length": 28291, "nlines": 187, "source_domain": "imaammahdi.blogspot.com", "title": "இஞ்சீலும் சபூரும் வேதங்களா? | imam mahdi", "raw_content": "\nஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் எங்கே இறந்தார்கள்\n\"நாம் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கு ஏற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஒர...\nஈஸா நபி செய்த அற்புதங்கள் - 1\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 41-இல் இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியவர்கள் ...\nஈஸா நபி (அலை) செய்த அற்புதங்களும் பிறர் செய்த அற்புதங்களும்.\nஅபூ அப்தில்லாஹ் எழுதுகிறார் உலகில் நபி (ஸல்) அவர்கள் முதல் வேறு எந்த நபிக்கும், வேறு எந்த மனிதனுக்கும் கொடுக்கப்படாத சில தனிச்சிறப்ப...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 154 இல், மனிதராக மாற்றித்தான் அனுப்புவான் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: தங்களைப் போல...\nஇந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது\nO.M முஸம்மில் அஹ்மது “ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில்...\nஇமாம் மஹ்தி(அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி\nஹாபிஸ் ஸாலிஹ் முஹம்மத் அலாதீன். (பேராசிரியர், வானவியல், உஸ்மானியா பல்கலைக் கழகம், ஹைதராபாத்.) குர்ஆனில் இறைவன் கூறுவதாவது, அவன் (அல்லாஹ்...\nமஸீஹ் என்றால் மிக நீண்ட பயணி என்றே பொருள்\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 92 இல் மஸீஹ் என்னும் தலைப்பில் 2 ஆம் பதிப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியின் இன்னொரு பெயர...\nகத்முன் நுபுவ்வத் – ஒரு விளக்கம் - 1\nதிருநபி மொழிகளின் அடிப்படையில் காதமியத்தைப்பற்றிய விளக்கம் இனிமேல் இறைதூதர்கள் எவரும் தோன்றமாட்டார்கள் என்பதுதான் இவர்களின் வாதம் ஆ...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை 443 இல் ஸாபியீன்கள் யார் எனும் தலைப்பில் பி.ஜே., (11-வது பதிப்பு) இவ்வசனங்களில் (2:62; 5:69; 22:17) ஸ...\nசிலுவையில் அறையப்பட்டவர் ஈஸா நபியே ஆள் மாறாட்டம் இல்லை\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 265- இல் ஒருவர் இன்னொருவரின் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: திருக்குர்ஆன் பல வசனங்களி...\nஅளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல.\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 4-இல் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:\nதவ்ராத், ஸபூர், இஞ்சீல், திருக்குர்ஆன் இந்த நான்கு வேதங்களின் பெயர்கள்தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன.\nஸபூரும் இஞ்சீலும் வேதங்கள் என திருக்குர்ஆன் கூறுகிறதா திருக்குர்ஆன் இக் கருத்தை மறுக்கிறது. 73:15; 46:13; 46:30; 45:16-18; 6:92; 28:48-49; 61:7 ஆகிய வசனங்கள் அக்கருத்தை மறுப்பதை கீழே காண்போம்.\n46:13 இதற்க்கு முன்னர் மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் கருணையாகவும் விளங்கியது. (குர்ஆனாகிய) இது அநீதியிளைப்பவர்களை எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நற்செய்தி வழங்குவதற்காகவும், (முந்தைய வேதங்களின் முன்னறிவிப்புகளை) உண்மைப்படுத்தக்கூடிய (வகையில்) அரபி மொழியிலுள்ள வேதமாகும். இதில் திருக்குர்ஆன் ஒரு வேதம் என்றும் கூறப்பட்டுள்ளது. இஞ்சீலைப் பற்றியோ, ஸபூரைப்பற்றியோ திருக்குர்ஆன் கூறவில்லை. இதற்கு முன்னர் என்று தவ்ராத் மட்டுமே கூறப்ப��்டுள்ளது.\n46:31-31 குர்ஆனை செவியேற்க விரும்பிய ஜின்களுள் ஒரு குழுவினரை நாம் உம்மை நோக்கித் திருப்பிய நேரத்தை (நினைவு கூறுவீராக) அவர்கள் அங்கு (குர்ஆன் ஓதும் இடத்திற்கு) வந்திருந்த போது, ஒருவருக்கொருவர் மவுனமாக இரு(ந்து கேளு)ங்கள் என்று கூறினர். அது முடிவடைந்ததும் அவர்கள் தங்கள் சமுதாயத்தினரிடம் அவர்களை எச்சரித்தவர்களாக திரும்பிச் சென்றனர்.\n நாங்கள் மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டுள்ள ஒரு வேதத்தை செவியேற்றுள்ளோம் அது தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்துகின்றதும் உண்மையின் பக்கமும் நேர்வழியின் பக்கமும் வழிகாட்டுகின்றதும் ஆகும்.\nஇந்த வசனத்தில் மூசாவின் வேதத்துக்குப் பின்னர் திருக்குர்ஆன்தான் வேதம் என மூஸாவின் வேதம் மட்டும் கூறப்படுவதையும் காண்கிறோம். இதில் இஞ்சீலும், ஸபூரும் வேதங்கள் என்று கூறப்படவில்லை.\n28:49-50 எம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்த போது மூசாவுக்குப் கொடுக்கபப்ட்டுள்ள போதனையை போன்றது இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை என்று அவர்கள் கேட்டனர். இதற்க்கு முன்னர் மூஸாவுக்கு கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா\nநீங்கள் உண்மையாளர்களாயின் இவ்விரு வேதங்களை விடச் சிறந்த நேர்வழியினை காட்டும் வேதமொன்றை நான் பின்பற்றுவதற்காக நீங்கள் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள் என்று நீர் (முஹம்மது நபியே) கூறுவீராக.\nஇந்த வசனங்களில் திருக்குரானுக்கு முன்னர் வந்த வேதம் என்பது மூஸாவுக்கு கொடுக்கப்பட்ட வேதமே என்றும் திருக்குர்ஆனும் தவ்ராத்தும் இரு போதனைகள் என்றும் கூறப்படுகிறது. இதில் ஸபூர், இஞ்சீல் பற்றி வேதம் என்று கூறப்படவில்லை. அதைப் பற்றிய பேச்சே இல்லை என்பதை கவனிக்கவும்.\n61:7 இல் மர்யமின் மகன் ஈஸா தன் சமுதாயத்தினரிடம் இஸ்ராயீலின் மக்களே நிச்சயமாக நான் எனக்கு முன்னர் தவ்ராத்தில் கூறப்பட்டதை நிறைவேற்றக்கூடியவன் என்று கூறியுள்ளார். 5:47 இக்கருத்தை ஆவது வசனம் கூறுகிறது. இவ்விரண்டு வசனங்களிலும் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் தவ்ராத்தை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு தூதராகவே வந்துள்ளார். என்று கூறப்பட்டுள்ளது. இவ்விரண்டு வசனங்களிலும் ஸபூர் என்பது ஒரு வேதம் என்று கூறப்படவில்லை. ஸபூர் என்பது வேதம் என்றால் ஈஸாவுக்கு முன்னர் வந்தது அதுதான். அதனை உண்மைப்படுத்த வந்துள்ளேன் என்���ு ஈஸா நபி சொல்லியிருப்பார். அவ்வாறு சொல்லாததினாலும் தவ்ராத்தை உண்மைப்படுத்த வந்திருப்பதாக சொல்வதினால் ஸபூர் ஒரு வேதம் இல்லை என்பது தெளிவாகிறது.\n73:16 நாம் பிர்அவ்னிடம் ஒரு தூதரை அனுப்பியது போன்று நிச்சயமாக நாம் உங்களுக்கு சாட்சியாக இருக்கக்கூடிய ஒரு தூதரை உங்களிடம் அனுப்பியுள்ளோம். இதில் நபி (ஸல்) அவர்களுடன் தாவூது நபியோ, ஈஸா நபியோ கூறப்படததினால் இருவரும் வேதமுடைய நபிமார்கள் இல்லை என்று அறிக\n6:93 நாம் இறக்கிய இந்த மறை (திருக்குர்ஆன்) அருள் நிறைந்ததாகும். இது தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்தக் கூடியது. இதில் தவ்ராத் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸபூரும் இஞ்சீலும் குறிப்பிடப்படவில்லை.\n5:111 வது வசனத்தில், நான் உமக்கு - ஈஸா நபிக்கு – வேதத்தையும் ஞானத்தையும் தவ்ராத்தையும் இஞ்சீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப்பாரும்). இவ்வசனத்தில் தவ்ராத் வேதம் என்றும் இஞ்சீல் ஞானம் என்றும் விளங்குகின்றது. 43:65 - இல் நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் என்று தான் கூறுகிறார். இதன் மூலம் தவ்ராத் வேதத்தின் ஞானத்தை அதாவது இஞ்சீலை கொண்டு வந்துள்ளேன் என்று விளங்குகிறது. 57:27 - இல் மர்யமின் குமாரர் ஈஸாவை(அவர்களைத்) தொடரச் செய்து, அவருக்கு இஞ்சீலைக் கொடுத்தோம். 3:4; 3:49 - அவருக்கு (ஈஸாவுக்கு) வேதத்தையும் ஞானத்தையும் தவ்ராத்தையும் இஞ்சீலையும் கற்றுக் கொடுப்பான் என்று வருகிறது. இதில் வேதம் என்பது தவ்ராத்தையும், ஞானம் என்பது இன்ஜீலையும் குறிக்கிறது.\n47:17 நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் மக்களுக்கு வேதத்தையும் ஆட்சியையும் நபித்துவத்தையும் வழங்கினோம். இதற்கு விளக்கமாக 5:45 -இல் நிச்சயமாக நேர்வழியும் ஒளியும் பெற்றிருந்த தவ்ராத்தை இறக்கினோம். (நமக்கு) கட்டுப்பட்டு நடந்த நபிமார்கள் அதனைக் கொண்டு யூதர்களுக்கு தீர்ப்பு வழங்கினர்.\nஎனவே வேதம் என்பது தவ்ராத் என்பதும் இஸ்ரவேலில் வந்த ஈஸா நபியும் உட்பட எல்லா நபிமார்களும் இதனையே பின்பற்றி போதித்தனர் என்பதும் தெளிவாகிறது.\nவேதம் எனும் பொருளைத் தரும் அரபிச் சொல் கிதாப் என்பதாகும். இச்சொல் ஹஸ்ரத் மூஸா (அலை), ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) ஆகிய நபிமார்களுக்குத்தான் வருகிறது. அதாவது மூஸாவுக்கு ஒரு கிதாபை – வேதத்தைக் கொடுத்தோம் என்றும், முஹம்மதுக்கு ஒரு கிதாபை கொடுத்��ோம் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. திருக்குரானில் எங்கும் தாவூதுக்கு ஒரு கிதாபைக் கொடுத்தோம்; ஈஸாவுக்கு ஒரு கிதாபைக் கொடுத்தோம் என்று கூறப்படாததினால் ஸபூரும் இஞ்சீலும் வேதம் இல்லை என்று தெளிவாகிறது.\nவேதம் எனும் பொருளைத்தரும் இன்னொரு சொல் சுஹ்பு ஆகும். இச்சொல்லும் ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) (87:20) , ஹஸ்ரத் மூஸா (அலை) (53:37) , ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) (80:14-15; 98:3) ஆகிய நபிமார்களுடன்தான் வருகிறது. ஹஸ்ரத் தாவூது (அலை), ஹஸ்ரத் ஈஸா (அலை) ஆகிய நபிமார்களுடன் வரவில்லை. 53:37 இல் மூஸாவின் வேதத்திடம், 87:20 - இல் இப்ராஹீம், மூஸா ஆகியோர்களின் வேத நூல்களில் உள்ளது. 98:3 - இல் தூய வேதம் என்று திருக்குர்ஆனும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு ஸபூரும் இஞ்சீலும் சுஹ்பு என்று கூறப்படவில்லை. ஆனால் இப்ராஹீம் நபிக்கு சுஹ்பு கொடுக்கப்பட்டதாக 87:20 வது வசனம் கூறுகிறது. எனவே ஸபூரும் இஞ்சீலும் வேதம் இல்லை.\n35:26; 3:185 வசனத்தில் சுபுர் எனும் சொல் வேதத்தைக் குறிக்காது என்பது விளங்குகிறது. 3:185 - இல் உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களிலும் ஆகமங்களையும் (சுபுர்) ஒளிமயமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் பொய்யக்கப்பட்டனர். இதில் கிதாப் – வேதம் என்றும் சுபுர் – ஆகமம் என்றும் வருகிறது. இதே கருத்து 35:26 இல் சுபுர் என்பதும் கிதாப் என்பதும் வந்து இரண்டும் வெவ்வேறானவை என்று விளக்குகிறது.\n4:164; 17:56; 21:106 எனும் வசனங்கள் தாவூது நபிக்கு நாம் ஸபூரை வழங்கினோம் என்று வருகிறது. இந்த ஸபூர் என்னும் சொல் தாவூது நபிக்கு வழங்கப்பட்ட வேத நூல் இல்லை என்றும்,\nஅவை ஞான நூல்களைக் குறிக்கும் என்றும் 3:185; 35:26 ஆகிய வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்கிறோம். இதற்க்கு முன் வந்த தூதர்கள் ஸபூரையும், ஒளிமயமான வேதத்தையும் கொண்டு வந்தனர் என்றும் 35:26; 3:185 ஆகிய திருக்குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன. இதில் வேதமும் ஸபூரும் தனித்தனியாகக் கூறப்படுவதால் ஸபூர் வேதம் இல்லை என்று தெரிகிறது.\n21:49 - நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் பிரித்தறிவிக்கும் அடையாளத்தையும் ஒளியையும் இறையச்சம் உடையவர்களுக்கு ஞாபகமூட்டும் போதனைகளையும் வழங்கினோம். இதில் தவ்ராத் மட்டுமே புர்கான் என்றும், திக்ர் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு புர்கான், திக்ர் என்று ஸபூரும், இஞ்சீலும் கூறப்படவில்லை. தவராத்தும் திருக்குர்ஆனுமே கூறப்பட்டுள்ளதால் அவை வேதங்கள் என்று அறியலாம்.\nதிருக்குர்ஆன் 3:51; 5:47; 61:7 ஆகிய வசனங்களில் ஈஸா நபி பற்றி வரும்போது அவர் தவ்ராத்தை மெய்ப்பிக்க வந்தவர் என்று கூறப்பட்டிருப்பதால், அவர் வேதமுடைய நபி இல்லை என்றும், வேதத்தை மெய்ப்பிக்க வந்த நபி என்றும் தெளிவாகிறது. மேலே கூறப்பட்டவற்றை தொகுத்துப் பார்த்தால், தவ்ராத்தும், திருக்குர்ஆனும் வேதங்கள் என்றும், ஸபூரும், இன்சீலும் வேதங்கள் இல்லை என்றும் உறுதியாகிறது.\nஈஸா நபி (அலை) அவர்களின் மரணமும் நஜாத் ஏட்டின் மூடந...\nஈஸா (அலை) அவர்களின் இரண்டாவது வருகை தொடர்பாக சிராஜ...\nசனிக்கிழமை மீன் பிடித்தவர்கள் குரங்குகளாகவும், பன்...\nதவறான அறிவியல் விளக்கம் - பூமியைப் போன்று பிற கோள்...\nநபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா\nதிருக்குரானின் 5:75, 3:145 வசனங்களுக்கு அபூ அப்தில...\nமுஹம்மது அஸத் திருக்குர்ஆன் ஆங்கில மொழியாக்கத்தில்...\nதவப்பா - திருக்குர்ஆன் வசனத்திற்கு நபி (ஸல்) அவர்...\n - அபூ அப்தில்லாஹ்விற்கு பதில்\nமூஸா நபியின் கல்லறையும், ஈஸா நபியின் கல்லறையும்.\nஇமாம் மஹ்தி (அலை) அவர்களைப் பற்றி எதிரிகளின் கூற்ற...\nமஸீஹ் வரக்கூடிய காலத்தில் பிளேக் நோய் ஏற்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-08-15T17:11:06Z", "digest": "sha1:L2KXGVUZHR54SQAZ7PL3O5HB4WPY6BRF", "length": 7813, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலி! | Sankathi24", "raw_content": "\nதியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலி\nநல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் யாழ்.மாநகர சபையினால் அமைக்கப்பட்டு உள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் நினைவிடம் போர்க் காலத்தில் இராணுவத்தினரால் உடைத்து அழிக்கப்பட்டு இருந்தது. அந்நிலையில் அழிக்கப்பட்ட நினைவிடத்தில் எஞ்சியுள்ள பகுதியில் கடந்த காலத்தில், திலீபனின் நினைவு தின வாரத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வந்தன.\nநினைவு தினம் நிறைவடைந்த பின்னர் , நினைவிடத்தினை பாதுகாப்பது இல்லை என அதனால் அதன் புனித தன்மை இல்லாமல் போவதாகவும் குறிப்பாக நல்லூர் ஆலய மகோற்சவ காலங்களில் அவ்விடத்தில் வியாபாரத்தில் ஈடுபடுவோர் , ஆலயத்திற்கு வருவோர் நினைவிடத்தின் புனித தன்மையை பேணாது நடப்பதாக பரவலான குற்றசாட்டுக்கள் எழுந்திருந்தன.\nஇந்நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதி நல்லூர் ஆலய மகோற்சவம் ஆரம்ப மாக உள்ள நிலையில் திலீபனின் நினைவிடத்தின் புனித தன்மையை பேணும் நோக்குடன் மாநகர சபையினால், நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர் சபை உறுப்பினர் வ. பார்த்திபன் நினைவிடத்தினை சுற்றி வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயாழ். அல்லைப்பிட்டியில் சீனர்கள் அகழ்வாராட்சி\nசீனாவின் ஷங்காய் அரும்பொருள் காட்சியகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள்\nதிலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைத்தோருக்கு அச்சுறுத்தல்\n“வெளியில் சந்தோஷமா வாழ ஆசையில்லையா”, “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா”, “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nமோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின்\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nஇந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். கச்சேரி வீதியிலுள்ள இந்திய இல்லத்தில்\nதமிழ் மக்களுக்கு எதிர்க்கட்சி தலைமை பதவி தேவையில்லையாம்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்\nஆர்ட்டிலறி படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது\nஅம்பாறையில் தமிழ் மக்கள் போராட்டத்தில்\nவடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில்\nமுன்னாள் போராளிகளை தேடும் காவல்துறை\nசிறிலங்கா ஜனாதிபதி எதிர்வரும் 22ம் திகதி வருகை தரவுள்ள நிலையில்\nவெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது\nகல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nமாதாந்த கொடுப்பனவுத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுத்....\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\nத��ிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.wsws.org/tamil/articles/2016/12-dec/iyss-d15.shtml", "date_download": "2018-08-15T17:27:14Z", "digest": "sha1:TN4GFLXDHBIVA5SV5FIK6KK5RCHKKYTU", "length": 20735, "nlines": 61, "source_domain": "www.wsws.org", "title": "இலங்கை: யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவருக்கு IYSSE அழைப்பாளரிடம் இருந்து ஒரு பகிரங்க கடிதம்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇலங்கை: யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவருக்கு IYSSE அழைப்பாளரிடம் இருந்து ஒரு பகிரங்க கடிதம்\nசமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பின் அழைப்பாளரால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது.\nசமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புக்கு (IYSSE) எதிராக தங்களது மாணவர் ஒன்றியத்தின் தலையீடு தொடர்பானது.\nசோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) இளைஞர் மற்றும் மாணவர் இயக்கமான சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, கடந்த நவம்பர் 16 அன்று, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் பிரச்சாரம் ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது, நீங்கள் இன்னும் சில மாணவர்களுடன் வந்து IYSSE உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுத்து, தொந்தரவு செய்தமை சம்பந்தமாக கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் IYSSE, நீங்களும் உங்களது சக உறுப்பினர்களும் மேற்கொண்ட இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை கடுமையாக கண்டனம் செய்கின்றது.\nநவம்பர் 20 அன்று, \"ஏகாதிபத்திய போரும் தமிழ் தேசியவாதமும் சோசலிசத்திற்கான போராட்டமும்\" என்ற தலைப்பில் யாழ்ப்பாண நூலக மண்டபத்தில் நடந்த பொதுக் கூட்டத்துக்காகவே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் IYSSE உறுப்பினர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அணுவாயுத மூன்றாவது உலகப் போரை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியமும் அதற்கு சேவை செய்யும் இலங்கையிலும் பிராந்தியத்திலும் உள்ள தேசிய முதலாளித்துவ கும்பல்களுக்கும் போலி இடது அமைப்புகளுக்கும் எதிராக, சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அணித��ரட்டுவதே அந்த கூட்டத்தின் குறிக்கோளாக இருந்தது.\n2. IYSSE உறுப்பினர்களை நோக்கி விரல் நீட்டிய நீங்களும் உங்களது அங்கத்தவர்களும், “நீங்கள் சிங்களமா” என கேள்வியெழுப்பி, “இங்கு அரசியல் கட்சிகளுக்கு செயல்பட இடம் கொடுக்க முடியாது. நாங்கள் இப்போது ஒற்றுமையாக இருக்கின்றோம். அதை குழப்ப வேண்டாம்” என கூறி மிரட்டியமை, தான் விரும்பிய அசியல் கருத்தை கொண்டிருப்பதற்கும் அதை பரப்புவதற்கும் உள்ள அடிப்படை ஜனநாயக உரிமைக்கு எதிரான தலையீடாகும்.\n3. உங்களது பல்கலைக்கழகத்துக்குள் கட்சி அரசியலுக்கு இடமில்லை என கூறும் நீங்களும், உங்கள் மாணவர் ஒன்றியமும், பல்கலைக்கழகத்துக்கு உள்ளும் அதற்கு வெளியிலும் நிச்சயமான ஒரு அரசியலில் ஈடுபட்டுள்ளீர்கள் என்பதை முதலில் கூற வேண்டும்.\nமுதலாளித்துவ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து கல்வி மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை தோற்கடிக்க முடியும் என்ற போலி முன்நோக்குக்குள் மாணவர்களை சிறைவைத்து அந்த தாக்குதல்களுக்கு அவர்களை அடிபணியச் செய்து, முதலாளித்துவத்தை பாதுகாப்பதே உங்களது அரசியலாகும்.\n4. முன்னிலை சோசலிசக் கட்சியின் ஒரு பாகமாக செயற்படும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (அ.ப.மா.ஒ.), மாணவர் அரசியல் என்ற சாக்குப் போக்கின் கீழ் கட்சி அரசியலுக்கு தடை விதித்து IYSSE அரசியலுக்கு எதிராக தெற்கில் மேற்கொள்ளும் ஜனநாயக விரோத தலையீட்டுடன், வடக்கில் நீங்கள் செய்யும் மேற்குறிப்பிட்ட தலையீடு ஒத்ததாக இருக்கின்றது. உங்களைப் போலவே அ.ப.மா.ஒன்றியமும் முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் எதிர்ப்பு அரசியலிலேயே ஈடுபட்டுள்ளது.\n5. அந்த எதிர்ப்பு அரசியலின் பிற்போக்கு பண்பை, அண்மைய சம்பவங்களைக் கொண்டும் தெளிவுபடுத்த முடியும்.\nஅக்டோபர் 20, பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் கொல்லப்பட்டபோது, கொல்லப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கோரி, நீங்கள் உட்பட மாணவர் ஒன்றியம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றதுடன், இந்த கொலைகளுக்கு எதிராக மாணவர்கள் மேற்கொண்ட வகுப்பு பகிஷ்கரிப்பையும் அரசாங்கத்தின் வாக்குறுதிகளின் அடிப்படையில் கைவிடச் செய்தீர்கள்.\nமாணவர்கள் கொல்லப்பட்டமைக்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய அரசாங்கத்தின் தலைவர்களை, அல்லது உண்மையான கொலைகாரர்களை நோக்கி நீங்கள் அவ்வாறு கூனிக்குறுகி சென்றபோது, கொலைக்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்களுக்கு மத்தியில் சென்று, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் வடக்கு கிழக்கில் பேணிவரும் இராணுவ ஆட்சியின் விளைவாகவே இந்த கொலைகள் நடந்துள்ளன, என சுட்டிக் காட்டியது IYSSE மட்டுமே ஆகும்.\nஇந்த தலையீட்டையும் எதிர்த்த உங்கள் ஒன்றியத்தின் தலைவர்கள், மேற் குறிப்பிட்ட தெளிவுபடுத்தல் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை விநியோகிப்பதை நிறுத்துமாறும் அழுத்தம் கொடுத்தனர். “இது அரசாங்கத்தின் பிழை அல்ல, பொலிசாரின் பிரச்சினை” என அவர்கள் கூறினர்.\n6. மறுபக்கம், நீங்கள் கூறுகின்ற வகையிலான “ஒற்றுமை” யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கிடையாது என்பது ஏனைய மாணவர்களைப் போலவே உங்களுக்கும் நன்கு தெரிந்த விடயமாகும். சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் போலியான “இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம்” என்பதன் பின்னால், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனான சிங்கள இனவாத கும்பலும் இராணுவத்தின் பகுதியினரும் ஆத்திரமூட்டல்களை கிளறிவிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் அத்தகைய ஆத்திரமூட்டல்களின் விளைவாகும்.\nபொலிஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில், உங்களது பல்கலைக்கழகத்திலேயே இரு மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பொலிஸ் மற்றும் இராணுவத்தின் ஒற்றர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும் திரிந்து, மாணவர்களின் அரசியல் செயற்பாடுகள் பற்றி தொடர்ந்தும் கண்காணித்து வருவது உங்களுக்கு நன்கு தெரிந்த விடயமே.\nஅத்தகைய “ஒற்றுமை” தான் உங்களது பல்கலைக்கழகத்தில் நிலவுகின்றது.\n7. வடக்கிலும் தெற்கிலும் வர்க்கப் போராட்டம் வளர்ச்சி காண்கின்ற சூழ்நிலையிலேயே SEP மற்றும் IYSSE க்கு எதிராக பாய்வதும் மிரட்டல் விடுப்பதும் மேலோங்கி இருக்கின்றது. அரசாங்கம், அதேபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவ கட்சிகளும், இந்த வர்க்கப் போராட்டத்தின் மத்தியில் சிங்கள-தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வர்க்க ரீதியிலான ஒற்றுமை ஏற்பட்டு விடுமோ என பீதியடைந்துள்ளன.\nபோர்க் குற்றங்கள் சம்பந்தமாக தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வோம் எனக் கூறிக்கொண்டு, உலகின் பிரதானமான போர்க் குற்றவாளியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன்னால் மண்டியிடும் தமிழ் முதலாளிகளின் கொள்கைகள் மூலம் தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களின் எந்தவொரு உரிமையும் உறுதிப்படுத்தப்பட போவதில்லை. நீங்களும் உங்களது ஒன்றியமும் இந்த முதலாளித்துவ அரசியலின் பின்னால் மாணவர்களை கட்டிவைக்கும் திட்டமிட்ட அரசியல் வேலைத் திட்டத்திலேயே ஈடுபட்டு வருகின்றீர்கள்.\n8. சிங்கள-தமிழ் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக கொழும்பு முதலாளித்துவ அரசாங்கங்கள் முன்னெடுத்த இனவாத யுத்தத்துக்கு எதிராக, SEP யும் IYSSE யும் கொள்கைப் பிடிப்புடன் போராடி வந்துள்ளதோடு, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அரச இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளது. ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசின் வடிவில் தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக சிங்கள-தமிழ் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காக அது போராடுகின்றது.\nஇந்தப் போராட்டமானது ஏகாதிபத்திய யுத்தத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் எதிராக சர்வதேச சோசலிசத்துக்காக நாம் முன்னெடுக்கின்ற போராட்டத்தின் இன்றியமையாத பகுதியாகும். முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறையை தூக்கி வீசும் இந்த முன்நோக்கின் அடிப்படையில் மட்டுமே இலவசக் கல்வி உட்பட சமூக உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க முடியும்.\nIYSSE க்கு எதிராக நீங்கள் விடுத்துள்ள ஜனநாயக-விரோத மிரட்டலை முழுமையாக நிறுத்த வேண்டும் என நாம் உறுதியாக கூறி வைப்பதோடு, எமது ஜனநாயக உரிமையை பயன்படுத்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் எமது அரசியலை முன்னெடுத்து, IYSSE கிளை ஒன்றை கட்டியெழுப்புவதற்கு இடைவிடாமல் போராடுவோம்.\nஇது சம்பந்தமாக உங்களது பிரதிபலிப்பை எதிர்பார்க்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/aug/11/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88---%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-2978536.html", "date_download": "2018-08-15T16:24:57Z", "digest": "sha1:FZDZE6E5JZZKGQMKY4UCZER7NRVFBXNF", "length": 10540, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "கிடப்பில் போடப்பட்ட மேல்பேட்டை - பிரம்மதேசம் சாலைப் பணிகள்: கிராம மக்கள் அவதி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nகிடப்பில் போடப்பட்ட மேல்பேட்டை - பிரம்மதேசம் சாலைப் பணிகள்: கிராம மக்கள் அவதி\nமேல்பேட்டை - பிரம்மதேசம் இடையே புதிதாக தார்ச் சாலை அமைப்பதற்காக\nஅந்தச் சாலை தோண்டப்பட்டு 6 மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அவதியடைந்து வருவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர்.\nவெம்பாக்கம் ஒன்றியத்தில் அமைந்துள்ள மேல்பேட்டையில் இருந்து பிரம்மதேசம் செல்லும் சாலையானது சுமார் 4.5 கி.மீ. தொலைவு கொண்டது. இந்தச் சாலையில் மேல்பேட்டை, சீம்பளம், பிரம்மதேசம் ஆகிய கிராமங்கள் அமைந்தள்ளன.\nஇந்தக் கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ள இந்தப் பகுதி மக்கள், தங்களின் போக்குவரத்துத் தேவைக்காக மேல்பேட்டை - பிரம்மசேதம் சாலையையே நம்பி உள்ளனர்.\nவெம்பாக்கம், பிரம்மதேசம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்வோர், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைக்குச் செல்வோர் இந்தச் சாலை வழியே பயணிக்கின்றனர். இந்தப் பகுதிக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால், பைக்குகளிலும், சைக்கிள்களிலும் மேல்பேட்டை - பிரம்மசேதம் சாலையில் கிராம மக்கள் தினந்தோறும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர்.\nஇந்தச் சாலையை சீரமைப்பதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சித் துறையினர் தோண்டினர்.\nஆனால், சாலை சீரமைக்கப்படாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதன் காரணமாக மேல்பேட்டை - பிரம்மதேசம் சாலை ஜல்லிக்கற்களாக காட்சியளிப்பதால், இந்தச் சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது, வாகனங்கள் பழுதாகிவிடுகின்றன.\nகடந்த சில நாள்களுக்கு முன்பு இரவில் விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிவிட்டு இந்தச் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த விவசாயி ராஜேந்திரன், சாலை சீராக இல்லாததால் இரு சக்கர வாகனத்துடன் சாலையோர கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.\nஎனவே, இதுபோன்ற விபத்துகள் மேலும் நிகழாமல் தடுக்கும் வகையில், மேல்பேட்டை - பிரம்மதேசம் சாலையை விரைந்து சீரமைக்க ஊரக வளர்ச்சித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி கிராம\n\"ஒரு வாரத்தில் பணிகள் முடிக்கப்படும்'\nஇதுகுறித்து வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:\nமேல்பேட்டை - பிரம்மசேதம் இடையிலான சாலைப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, ஒரு வாரத்துக்குள் முடிக்கப்படும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசெங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/49535-here-after-no-head-phone-sales-with-i-phone-apple-announced.html", "date_download": "2018-08-15T16:17:43Z", "digest": "sha1:7VOLLQRMZXU7KX37HEFIL7VFL7TYUJVQ", "length": 8544, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இனி ஐ-போன்களுடன் ஹெட்போன் விற்பனை இல்லை: ஆப்பிள் அறிவிப்பு | here after No head phone sales with I-Phone: Apple announced", "raw_content": "\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஇனி ஐ-போன்களுடன் ஹெட்போன் விற்பனை இல்லை: ஆப்பிள் அறிவ���ப்பு\nஐ-போனுடன் ஹெட்போன்களை விற்பனை செய்யப்போவதில்லை என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nதொழில்நுட்ப ஜாம்பவனான ஆப்பிள் ஐ-போன் நிறுவனம் இந்தாண்டு ஐஃபோன் 8, ஐஃபோன் 8 பிளஸ், ஐஃபோன் எக்ஸ் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்களுடன் 3.5 மில்லி மீட்டர் அளவில் ஹெட்போன்களும் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இனி அவை போன்களுடன் சேர்ந்து தரப்படாது என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nWIRELESS AIRPODS தொழில்நுட்பத்துக்கு மாறியுள்ளதால் இந்த புதிய முடிவை ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ளது. ஒரு ஹெட்போனின் விலை இரண்டாயிரத்து 300 ரூபாய் முதல் விற்பனையாவதால் அவற்றை வாடிக்கையாளர்கள் தனியாக வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பிரபலமாகும் சேற்றில் ஆடும் கால்பந்து: ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரு லட்சம் கோடி டாலர் மதிப்பை தொட்ட ஆப்பிள்..\nவாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல் : ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.45 கோடி அபராதம்\nஆப்பிள் நிறுவனத்தின் டிசைன் விருதை வென்ற முதல் தமிழர்..\nஆப்பிள் மூலம் அமெரிக்காவுக்கு செக் வைத்த இந்தியா\n’ஆப்பிள்’ வாட்ச் அணிய பாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு தடை\nகாப்பி அடித்த சாம்சங்: ரூ.6,800 கோடி கேட்கும் ஆப்பிள்\nஹெட்போனில் பாடல் கேட்ட பெண் உயிரிழப்பு\n110 கோடி இளைஞர்களின் செவித்திறன் பாதிப்பு: காரணம் ஹெட்போன்\nஇளம் பெண்ணைக் காப்பாற்றிய ஆப்பிள் கை கடிகாரம்\nஅப்துல்கலாம் விருதை தட்டிச்சென்ற அஜித் டீம்\nஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்..\nமீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்\nஎந்த அணையில் எவ்வளவு தண்ணீர்\nகன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் பிரபலமாகும் சேற்றில் ஆடும் கால்பந்து: ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vkalathurexpress.in/2016/02/blog-post_989.html", "date_download": "2018-08-15T17:01:42Z", "digest": "sha1:TLA2KSQDZ5KVLCCVHPOGX7NQTAHCYF6W", "length": 11849, "nlines": 121, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "தமிழக சட்டசபை தேர்தல் தேதி அட்டவணை அடுத்த வாரம் வெளியாகிறது | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தேர்தல் 2016 » தமிழக சட்டசபை தேர்தல் தேதி அட்டவணை அடுத்த வாரம் வெளியாகிறது\nதமிழக சட்டசபை தேர்தல் தேதி அட்டவணை அடுத்த வாரம் வெளியாகிறது\nTitle: தமிழக சட்டசபை தேர்தல் தேதி அட்டவணை அடுத்த வாரம் வெளியாகிறது\nதமிழக சட்ட சபையின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற மே மாதம் 22–ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்கு சரியாக இன்னும் 3 மாத கால அவகாசமே உள்ளது....\nதமிழக சட்ட சபையின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற மே மாதம் 22–ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.\nஅதற்கு சரியாக இன்னும் 3 மாத கால அவகாசமே உள்ளது. எனவே புதிய சட்டசபை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை தலைமை தேர்தல் கமிஷன் தொடங்கியுள்ளது.\nதமிழ்நாட்டில் எப்போது தேர்தல் நடத்தலாம் என்று சமீபத்தில் தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.\nஅந்த அடிப்படையில் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் தேதி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் நடைமுறைகளை குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அந்த அடிப்படையில் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அட்டவணை அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nமார்ச் 2–ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று தெரிகிறது.\non பிப்ரவரி 23, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களைய���ம் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்��்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vkalathurexpress.in/2017/04/blog-post_96.html", "date_download": "2018-08-15T16:59:18Z", "digest": "sha1:JVGTCXGBGFKRWPYCYOHAZ2R2HGP6TNLZ", "length": 11802, "nlines": 118, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "வி.களத்தூரில் வாடிக்கையாகும் தொடர் மின்வெட்டு! அவதிப்படும் மக்கள்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வி.களத்தூர் செய்தி » VKR » வி.களத்தூரில் வாடிக்கையாகும் தொடர் மின்வெட்டு\nவி.களத்தூரில் வாடிக்கையாகும் தொடர் மின்வெட்டு\nTitle: வி.களத்தூரில் வாடிக்கையாகும் தொடர் மின்வெட்டு\nகோடை நேரத்தில் பொதுமக்களுக்கு மிகவும் அவசியமாக அமைவது மின்சாரம். மின்சாரம் இல்லாவிட்டால் இந்த வெப்பம் அவர்களை படாதபாடு படுத்தி விடுகிறது...\nகோடை நேரத்தில் பொதுமக்களுக்கு மிகவும் அவசியமாக அமைவது மின்சாரம். மின்சாரம் இல்லாவிட்டால் இந்த வெப்பம் அவர்களை படாதபாடு படுத்தி விடுகிறது. வி.களத்தூரில் கடந்த சில நாட்களாக இரவு பகல் பாராமல் அதிக நேரம் மின் தடை ஏற்படுகிறது. இந்த தொடர் மின்வெட்டால் இரவில் சரியாக தூக்கமின்றி பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.\nஇது குறித்து மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டால் பெரும்பாலான சமயங்களில் அவர்கள் துண்டித்து விடுகிறார்கள். அதனை மீறி ஒரு சிலர் எடுத்தாலும் மின்சார பழுது, ட்ரான்ஸ்பார்மர் பழுது என்று காரணத்தை கூறுகின்றனர். இதனால் மக்கள் இடையே கடும் அதிருப்தி காணப்படுகின்றனர்.\nஎனவே மின்வாரியம் மின்சார விநியோகத்தை சரியான முறையில் வழங்க வி.களத்தூர் பொதுமக்கள் மற்றும் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் சார்பாக (கோரிக்கை) வைத்து கேட்டுக்கொள்கிறோம்..\nLabels: வி.களத்தூர் செய்தி, VKR\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உட��ுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavignar-kavithai/2020.html", "date_download": "2018-08-15T17:13:07Z", "digest": "sha1:WLVURHZURP2TT4GNRQHMDB3SFTTUIJCI", "length": 4877, "nlines": 108, "source_domain": "eluthu.com", "title": "தி - தபு ஷங்கர் கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> தபு ஷங்கர் >> தி\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nசில ஆண்களின் ஆரோக்கியமில்லாத பார்வைகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/?p=608007-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE?", "date_download": "2018-08-15T16:39:36Z", "digest": "sha1:NFXZWLG7PZJWTKY5APVPOQMIHLVI73WV", "length": 13530, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "இன்றைய கிறிஸ்தவர்களோடு இயேசு கிறிஸ்து இருக்கிறாரா? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளம் 125 வீதத்தால் அதிகரிப்பு\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nநாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றினைய வேண்டும்: சி.பி ரத்நாயக்க\n- தியாகி திலீபனின் நினைவிட புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தம்\nசம்பள மதிப்பீடுகளை மேற்கொள்ள விசேட ஆணைக்குழு\nஇன்றைய கிறிஸ்தவர்களோடு இயேசு கிறிஸ்து இருக்கிறாரா\nஇன்றைய கிறிஸ்தவர்களோடு இயேசு கிறிஸ்து இருக்கிறாரா\nமனிதகுலத்தின் மிகப் பெரிய ஆன்மீக வளர்ச்சிகளில் ஒன்று என விபரிக்கப்படுவது கிறிஸ்த்துவமதம். இத்தகைய மதத்தின் தற்போதைய பாதை இந்தக் கூற்றை வலுப்படுத்துகின்றதா\nபைபிளும், அதன் போதனைகள் கூறியவற்றில் இருந்து பலர் விலகிச்செல்வது கண்கூடாகத் தெரிகின்றது இந்தநிலையிலேயே ஓர் மிகப்பெரிய கேள்வி பிறக்கின்றது. அதாவது “இன்றைய கிறிஸ்தவர்களோடு கிறிஸ்து இருக்கிறாரா\nஇதற்கு சட்டென பதில் கிடைக்கும் “அதில் ஏன் சந்தேகம் கண்டிப்பாக இயேசு இருக்கின்றார் என. உண்மைதான் இயேசு இருக்கின்றார். தம்மைப் பின்பற்றுபவர்களோடு ‘உலகத்தின் முடிவுபரியந்தம்’ இருக்கப்போவதாக அவர் வாக்குறுதி அளிக்கவில்லையா” என்ற பதில் கேள்வியையும் தொடர்ந்து முன்வைக்கப்படும்.\nமத்தேயு 28:20 படி இயேசு இதனைக் கூறியுள்ளார் வாக்குறுதியும் அளித்துள்ளார். ஆனால் தம்மை பின்பற்றுவதாகவும், கூறிக்கொண்டு தனது விருப்பப்படி தான்தோன்றித் தனமாக இருப்பவர்களுடன் இருக்கப்போவதாக அவர் வாக்குறுதி அளிக்கவில்லையே….\nஇயேசுவின் நாளிலிருந்த மதத் தலைவர்கள் சிலர், தாங்கள் எப்படி நடந்துகொண்டாலும் கடவுள் தங்களோடு இருந்ததாக நினைத்தார்கள். இஸ்ரவேலரை ஒரு விசேஷ நோக்கத்திற்காகக் கடவுள் தேர்ந்தெடுத்திருந்ததால், அவர்களை ஒருபோதும் கைவிட மாட்டார் என சில மதத் தலைவர்கள் நம்பினார்கள். (மீகா 3:11)\nஆனால் காலப்போக்கில், கடவுளுடைய சட்டங்களையும் தராதரங்களையும் இஸ்ரவேலர் ஒரேயடியாய் ஒதுக்கித்தள்ளினார்கள். விளைவு “இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்” என நேரடியாகவே இயேசு கிறிஸ்து அவர்களிடம் சொன்னார். (மத்தேயு 23:38) அந்த மத அமைப்பு முழுவதும் கடவுளுடைய தயவை இழந்துபோனது.\n“உலகத்தின் முடிவுபரியந்தம்” தாம் இருக்கப்போவதாய் வாக்குறுதி அளித்த இயேசு, அதற்காக என்ன நிபந்தனைகளை அவர்களுக்கு விதித்துள்ளார்…\nநீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதனால் நீங்கள் என்னுடைய சீடர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.’\n‘நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சிஷ்ராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்’\nஉண்மை கிறிஸ்தவம் விசுவாசத்தைவிட்டு வழிவிலகிப்போகும் என்று அப்போஸ்தலன் பவுல் எச்சரித்திருந்தார். தான் மரித்த பிறகு, கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்களிலிருந்து “கொடிதான ஓநாய்” போன்றவர்கள��� எழும்பி, “சீடர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று” அவர் முன்னறிவித்திருந்தார்.\nபோலி கிறிஸ்தவர்கள் எப்போது கிறிஸ்துவை மறுதலிக்கத் தொடங்கினார்கள் இயேசு மரித்த பின், வெகு சீக்கிரத்திலேயே மறுதலிக்கத் தொடங்கினார்கள். தமது ஊழியத்தின்போது தாம் விதைத்த உண்மை கிறிஸ்தவர்களாகிய ‘நல்ல விதைகளின்’ நடுவே, கள்ளக் கிறிஸ்தவர்களாகிய “களைகளை” பிசாசாகிய சாத்தான் மளமளவென நடத்தொடங்குவான் என இயேசுதாமே எச்சரித்தார்.\nஎல்லாம் வல்ல பரமபதாவின் கொள்கைகளில் இருந்து விடுபட்டு நெறிபிறழ்ந்து வாழும் கிறிஸ்தவர்களுடன் தான் இருப்பதாக இயேசு கூறவில்லை என்பதை அறிந்து நடப்போமாக.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமானிடரை மீட்க உலகில் உதித்த கிறிஸ்துவின் ‘உயிர்ப்பின் திருநாள்’\nஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு விழாவை உலகளாவிய ரீதியில் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்\nஇயேசு கடவுளுடைய ஒரே மகன்\nஎல்லாரும் இயேசுவோடு நன்றாக பழகியதற்கு காரணம் என்ன பைபிள் இயேசுவை ஒரே மகன் எனவும் கூறுகின்றது. பூமிய\nஇயேசு உலகின் தலைவராக, மன்னனாக வரும் போது தனக்கு கிடைக்கும் அதிகாரத்தினை எவ்வாறு பயன்படுத்துவார் என்ப\nஅழிவு என்பது நிச்சயிக்கப்பட்டு விட்டது\nபுனித பைபிள் வாழ்க்கைக்கான போதனைகளை கூறுவது மட்டுமல்லாமல் எதிர்காலத்தைக் கூறும் தீர்க்க தரிசனமாகவே க\nஇயேசு கிறிஸ்து செய்த போதனை – ஆண்டவரே அனைத்திற்கும் பொறுப்பு\nஇயேசு கிறிஸ்து உலகின் பல இடங்களுக்கும் சென்று மதபோதனையில் ஈடுபட்டார். அவரின் போதனையால் மக்கள் ஈர்க்க\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளம் 125 வீதத்தால் அதிகரிப்பு\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசம்பள மதிப்பீடுகளை மேற்கொள்ள விசேட ஆணைக்குழு\nகுடாநாட்டில் கடந்த நாட்களில் மட்டும் 50 பேர் கைது\nஇதுவரை காலமும் முன்னெடுத்த செயற்பாடுகளை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்: சுகாதார அமைச்சர்\nநியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர்\nகுத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின�� அடுத்த அறிமுகம்\nOakville பகுதியில் கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://garuda-sangatamil.com/pages/third/first12.php", "date_download": "2018-08-15T16:44:45Z", "digest": "sha1:724TDIZN3RU6FZHARLSXKUE46TW3O44L", "length": 5721, "nlines": 53, "source_domain": "garuda-sangatamil.com", "title": "புறநானூறு பாடல்கள், Garuda Sanga Tamil - Sanga Tamil Books - சங்க தமிழ் - தமிழ் இலக்கியங்கள் -சங்க தமிழ் இலக்கியங்கள் - கருடா சங்க தமிழ் - கருடா தமிழ் - தமிழ் ஒலைசுவடி புத்தகங்கள் - பழங்கால இலக்கிய புத்தகங்கள் - Old Tamil Books - Pathupaattu - yettu thogai - பத்துப்பாட்டு எட்டுதொகை நூல்கள் விளக்கங்கள் - தமிழ் இலக்கிய புத்தகங்கள் தொகுப்புகள், sanga tamil paadalgal, தமிழ் ஒலைசுவடி இலக்கியங்கள், தமிழ் பழைய இலக்கியங்கள், தமிழ் சங்க பாடல்கள், சங்க கால புலவர்கள்", "raw_content": "நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> த - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்\n1.\tவரும் விருந்தினர்க்கு உணவு இடுபவள்\n(பாடல் எண் – 326)\nஊர் முது வேலிப் பார்நடை வெருகின்\nஇருட்பகை வெரீஇய நாகு இளம் பேடை\nஉயிர் நடுக் குற்றுப் புலாவிட்டு அரற்றச்\nசிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த\nபருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக்\t(5)\nகவிர்ப் பூ நெற்றிச் சேவலின் தணியும்\nவேட்டச் சிறாஅர் சேட்புலம் படராது,\nபடமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்\nவிழுக்கு நிணம் பெய்த தயிர்க் கண் விதவை,(10)\nயாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு\nவருவிருந்து அயரும் விருப்பினள்; கிழவனும்\nஅருஞ்சமம் ததையத் தாக்கிப் பெருஞ்சமத்து\nபொன் செய் ஓடைப் பெரும் பரி சிலனே\nதுறை – மூதின் முல்லை\nஇயற்றியவர் - புலவர் தங்கால் பொற்கொல்லன்\nஅரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல் ஆகும்.\n2.\tஎன்னினும் நீ நாணினையே\n(பாடல் எண் – 43)\nநிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்\nதெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கிக்\nகால்உண வாகச் சுடரொடு கொட்கும்\nஅவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்\nகூர்உகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து ஓரீஇத்\t(5)\nதன்னகம் புக்க குறுநடைப் புறவின்\nதபுதி அஞ்சிச் சீரை புக்க.\nவரையா ஈகை உரவோன் மருக\nநேரார்க் கடந்த முரண்மிகு திருவின்\nஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்\nபார்ப்பார் நோவன செய்யலர்; மற்றிது\n என வெறுப்பக் கூறி,\t(15)\nநின்யான் பிழைத்தது நோவாய்; என்னினும்\nநீ பிழைத் தாய்போல் நனிநா ணினையே\nதம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்\nஇக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும் எனக்\nயானே பிழைத்தனென்; சிறக்க நின் ஆயுள்;\nமிக்குவரும் இன் நீர்க் காவிரி\nஎக்கர் இட்ட மணலினும் பலவே\nதுறை – அரச வாகை\nஇயற்றியவர் - புலவர் தாமப் பல் கண்ணனார்\nஅரசர் - சோழன் நலங்கிளியின் தம்பி மாவளத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=cb364760b579ac192d96b54dc0c08b18", "date_download": "2018-08-15T16:31:30Z", "digest": "sha1:R3ZSR2H6AQQNDT32SHZEV5RCLRLG7N2G", "length": 34820, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டத�� - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-15T17:30:19Z", "digest": "sha1:SATQLTQ5KFFAPMEIEYS66RFASBJAMU7O", "length": 5249, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைகேட்க்கும் Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியா�� வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nகனி காணும் நேரம் (Malayalam )\nகனி காணும் நேரம் கிருஷ்ண பக்த்தர்கள் அனைவரும் விரும்பி கேட்க்கும் பாடலாகும், Tag; கனி, காணும் ,நேரம், கிருஷ்ண பக்த்தர்கள், ......[Read More…]\nFebruary,18,11, — — அனைவரும், கனி, காணும், கிருஷ்ண, கிருஷ்ண பரமாத்மாவை, கேட்க்கும், நேரம், பக்த்தர்கள், பரமாத்மா, பாடலாகும், பாடும் பாடல், புகழ்ந்து, விரும்பி\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nஇறைச்சியில் உள்ள மருத்துவ குணம்\nஇறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-08-15T17:34:45Z", "digest": "sha1:EZ5MDTK7ZO46L6Y3R5DD54DM4NJ2B4DY", "length": 5825, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைதன்னலத்தை Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nகோபப்படும் மனிதனால் செய்யும் பணியை சிறப்பாகவோ செய்யமுடியாமல் போய்விடும்\nதன்னலத்தை ஒழிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி-இருக்கிறது. உன்னை தவிர யாராலும் உன்னை-மகிழ்விக்க இயலாது . கோபப்படும் மனிதனால் அதிகஅளவோ அல்லது செய்யும் பணியை சிறப்பாகவோ செய்யமுடியாமல் போய்விடும். ஆனால் அமைதியானவனோ சிறப்பாக பணியாற்றுவான். ...[Read More…]\nJanuary,21,11, — — இயலாது, இருக்கிறது, உண்மைய���ன, உன்னை, உன்னை தவிர, ஒழிப்பதில்தான், தன்னலத்தை, மகிழ்ச்சி, மகிழ்விக்க, யாராலும், விவேகனந்தர் பொன்மொழிகள்\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_213.html", "date_download": "2018-08-15T16:39:01Z", "digest": "sha1:GZ4FRWIISAOPYPOPEKPIWITB3PRYXDP3", "length": 6588, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சிலந்தியை கொல்லும் முயற்சியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு தீ வைத்த நபர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest செய்திகள் சிலந்தியை கொல்லும் முயற்சியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு தீ வைத்த நபர்\nசிலந்தியை கொல்லும் முயற்சியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு தீ வைத்த நபர்\nமூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதா என்கிற பழமொழியை அறியாததாலோ, என்னவோ என்கிற பழமொழியை அறியாததாலோ, என்னவோ சிலந்திக்கு பயந்த ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தை எறித்துள்ளார்.\nஅமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனது காருக்கு பெற்றோல் போட்டு கொண்டிருந்த நபர், அங்கிருந்த சிலந்தியை கண்டதும் பயந்துபோய் தனது லைட்டரைப் பற்ற வைத்து அதை விரட்ட முற்பட்டார்.\nஉடனடியாக, அருகேயிருந்த தீயணைக்கும் கருவியை அவசரமாக எடுத்து பெரும் விபத்திலிருந்து அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை காப்பாற்றினார்.\nஅதிர்ச்சியூட்டும், இந்த சம்பவம் அந்த நிலையத்தின் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/view-game/51/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-08-15T16:44:38Z", "digest": "sha1:S3G3ON6D7SNA2DTS6OUU6JFGUKY3J45Z", "length": 5637, "nlines": 104, "source_domain": "eluthu.com", "title": "சொல்கலை விளையாட்டு - Eluthu.com", "raw_content": "\nஇணைய விளையாட்டு >> சொல்கலை\nசொல்லப்படும் வார்த்தை விளையாட்டு, தமிழில்.\n1, மூலச் சொற்களுக்கான எழுத்துக்கள். ஒவ்வொரு வரிசையிலும்\nஉள்ல எழுத்துக்களைச் சீர் செய்தால் பொருள் தரும் சொல் (மூலச் சொல்)\n2. பொருள் தரும் சொற்கள் கிடைத்தபின் மஞ்சள் நிறக் கட்டங்களில் தெரியும்\nஇறுதி விடைக்கான எழுத்துக்களை கீழே உள்ள கட்டங்களில் நிரப்பவும்.\n3. அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி, கீழே கொடுக்கப்பட்டிருக்கும்\nதுப்புக்குப் (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும்.\n4. உங்கள் விடையைப் பின்னூட்டம் (Post Comment) மூலம் அனுப்பவும்.\nஇறுதி விடையுடன் மூலச் சொற்களையும் அனுப்பவும்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nசேர்த்தவர் : மீ. முத்துசுப்ரமண்யம் நாள் : 25-Jan-18, 4:21 am\nPlay சொல்கலை Game Online. (சொல்கலை ஆன்லைன் விளையாட்டு)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/08/pakoda-reliance-modi-said-this-only-the-story-success-010320.html", "date_download": "2018-08-15T16:53:30Z", "digest": "sha1:2VEQ6OZ6KTFSHXYEYGR2DMFCBJJU6FYV", "length": 22629, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பக்கோடா விற்றால் அம்பானியும் ஆகலாம்.. மோடி இதை தான் சொன்னாரோ..! | Pakoda to Reliance: Modi said this only? THE STORY OF SUCCESS - Tamil Goodreturns", "raw_content": "\n» பக்கோடா விற்றால் அம்பானியும் ஆகலாம்.. மோடி இதை தான் சொன்னாரோ..\nபக்கோடா விற்றால் அம்பானியும் ஆகலாம்.. மோடி இதை தான் சொன்னாரோ..\nசுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..\nசாமானியர்கள் எதையும் சாதிக்கலாம்.. சாதித்து காட்டிய திருபாய் அம்பானியின் வியப்பூட்டும் கதை..\nதிருபாய் அம்பானி முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை.. பத்ம விருதுகள்..\nஉலகளவில் அதிக வருவாய் ஈட்டும் இந்திய நிறுவனங்களில் முதல் இடம் பிடித்த இந்தியன் ஆயில் கார்பேஷன்..\nஅம்பானியின் அடுத்த டார்கெட்.. கண்ணீர் விட இருக்கும் அமேசான், பிளிப்கார்ட்..\nரூ.9,500 கோடி லாபத்தில் ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி ஹேப்பியோ ஹேப்பி..\nரிலையன்ஸ் மார்க்கெட் போட்டியாக 3 வருடத்தில் 30 கடைகள்.. வால்மார்ட் அதிரடி..\nமும்பை: கடந்த சில நாட்களாக நாம் அதிகம் கேட்கப்பட்டு வரும் ஒரு வார்த்தை பக்கோடா. பக்கோடா விற்பதும் ஒரு வேலை தான் என்று மோடி கூறியது, அதனைப் பாஜக தலைவர்கள் வழிமொழிந்தது, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் எதிரிகட்சிகளாக இதனை எதிர்த்தும் விமர்சித்தும் வருகின்றன.\nஇந்த வேலையில் இந்திய தொழில்துறையில் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்த திருபாய் அம்பானியும் பக்கோடா விற்றுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா\n1932-ம் ஆண்டு டிசம்பர் மாதம் குஜராத் மாநிலத்தில் ஹிராசந்த் கோர்டன்ஹாய்ஹாய் அம்பானி மற்றும் ஜம்நபென் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி தான் திருபாய் அம்பானியாக வளர்ந்தார்.\nபள்ளியில் படித்து வந்த போது திருபாய் அம்பானி வார இறுதி நாட்களில் கிர்னார் மலை பகுதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு \"பக்கோடா\" விற்றதன் மூலமாகத் தனது தொழில் முயற்சியை முதன் முறையாகத் துவங்கினார்.\nஇவருக்கு 16 வயது ஆன போது அவர் யேமனில் உள்ள ஏடனுக்குக் குடிபெயர்ந்தார். அவர் ஏ. பெஸ் & கோ நிறுவனத்தில் 300 ரூபாய் சம்பளத்திற்குப் பணிபுரிந்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு பெஸ் & கோ ஷெல் தயாரிப்புகளை விற்கத் துவங்கியது. அப்போது பெட்ரோல் நிலையங்களில் தனது பணியைச் செய்யத் துவங்கினார்.\n1962-ம் ஆண்டு இந்தியாவிற்குத் திரும்பிய திருபாய் அம்பானி கோகிலாபென் என்பவரைத் திருமணம் செய்தார். ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்ரேஷன் நிறுவனத்தினை 15,000 ரூபாயில் துவங்கினார்.\nமுதலில் பாலியஸ்டர் நூல் இறக்குமதி மற்றும் மசாலா பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழிலைத் துவங்கினார். பின்னர் இவருக்கு முகேஷ் அம்பானி, அனில் அம்பானி என இரண்டு மகன்களும், நினா கோத்தாரி மற்றும் தீப்தி சல்காக்கர் என்று இரண்டு மகள்களுடன் குடும்பத்தினை வளர்த்த அதே நேரத்தில் வணிகத்தினையும் மிகப் பெரியதாகக் கட்டமைத்தார்.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளைப் பங்குச் சந்தையில் வெளியிட்ட திருபாய் முதலீட்டாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் லாபம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டதுடன் பல மடங்கு லாபத்தினையும் அளித்தார்.\n1965-ம் ஆண்டுத் தனியாக இந்தியாவிலேயே பாலியஸ்டர் நூல் மற்றும் காட்டன் ஆடைகளைத் தயாரிக்கத் துவங்கினார். 1970-களில் ரிலையன்ஸ் நிறுவனம் 1 மில்லியன் ரூபாய் மதிப்புடையதாக வளர்ந்து இருந்தது.\nதிருபாய் அம்பானிக்கு ரிஸ்க்குகள் எடுப்பது என்றால் மிகவும் பிடிக்கும். எப்படி ரிஸ்க் எடுக்க வேண்டும், ஒன்றும் இல்லாத ஒன்றை எப்படி லாபம் சம்பாதிக்கும் நிறுவனமாக மாற்றுவது என்பதெல்லாம் இவருக்கு அத்துப்பட்டி.\nஷெல் நிறுவனத்தினை இந்தியாவிற்கு அழைத்து வந்து கச்சா எண்ணெய் கிணறு மற்றும் சுத்திகரிப்பு போன்ற வணிகத்திலும் இறங்கினார்.\n2002-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட ஆர்காம் நிறுவனம் முதலில் சிடிஎம்ஏ மொபைல் சேவையினை மட்டுமே வழங்கி வந்தது. ஆனால் 501 ரூபாய்க்கு 2 போன் என்று எல்லாம் அறிவித்துத் தொலைத்தொடர்பு துறையில் பெறும் புரட்சியை நிறுவனம் செய்தது. அதே 2002-ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி கலாமானார்.\nஇன்று திருபாய் அம்பானி உயிரோடு இல்லை என்றாலும் இவரது வாரிசுகளான முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் ரிலையன்ஸ் நிறுவனத்தினை மிக முக்கியக் கார்ப்ரேட் நிறுவனமாக மாற்றியுள்ளனர். அதிலும் முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப் பெரிய கோடிஸ்வரர் ஆக வளர்ந்துள்ளார்.\nரிலையன்ஸ் சாம்ராஜியத்தின் வளர்ச்சியும்.. வீழ்ச்சியும்..\nசென்செக்ஸ்க்கும் பக்கோடாவிற்கும் நடக்கும் யுத்தம்..\nஇது சென்செக்ஸ்க்கும் பக்கோடாவிற்கும் நடக்கும் யுத்தம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திக��ை உடனுக்குடன் படிக்க\nலாபத்தில் 34% சரிவு.. மோசமான நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ்..\nஆக.21 முதல் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் துவங்குகிறது..\nஏர் இந்தியாவின் சுதந்திர தின சலுகை.. டிக்கெட் புக் செய்து கவர்ச்சிகரமான சலுகை பெறுக\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-feb-16/column/138298-mother-feed-food-to-child.html", "date_download": "2018-08-15T16:34:10Z", "digest": "sha1:K73ZA576UQVJQC54SFYHTSXRQGSMHQTW", "length": 18244, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7 | Mother feed food to child - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அதிகாரிகள் - கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள்\nஇந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்த சுதந்திர தினப் பரிசு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் 'டிரெய்லர்\nகருணாநிதியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி' நாளிதழ்..\n\"முதல்வர் கொடி ஏற்ற முடியாது\" - வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை காவலாளி கைது\nவரலாறுகாணாத மழை..பாதுகாப்பாக இருங்கள் மக்களே - முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்\nடாக்டர் விகடன் - 16 Feb, 2018\nதுணி உலர்த்துவதிலும் இருக்கிறது ஆரோக்கியம்\nமணக்கோலம் காண்பது மனநலம் காக்கும்\nஸ்பெஷல் ஸ்டோரி: வரும்... ஆனா வராது... இது இனிப்பான அலாரம்\nதேன் நினைத்தாலே இனிக்கும் தகவல்கள்\nநிலம் முதல் ஆகாயம் வரை... நீராவிக் குளியல்\nஒரு பூவும் ஒவ்வாமை தரும்\nஇதயத்துக்கு இதமான எண்ணெய் எது\nநான் மாற்றங்களை ஏற்படுத்தப் போகிற திறனாளி\nஇது இந்திய மருந்துகளின் கதை\nஸ்டார் ஃபிட்னெஸ்: சிலம்பம்... சைக்கிளிங்... ஜூஸ், தோசை...\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7\nமாடர்ன் மெடிசின்.காம் - 22 - குறட்டையைக் கட்டுப்படுத்தும் நவீன கருவி\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7\nராகியின் மேலேடு சிவப்பு அல்லது அரக்கு நிறங்களில் இருக்கும். ஆனால், அதை மாவாக்கி உடன் தேங்காயைப் பாலாகவோ, பூவாகவோ சேர்த்து உணவு தயாரிக்கிறபோது பண்டம், நம்மைக் கவரும் நிறத்திற்கு மாறிவிடும். நாம் உண்கிற ஒவ்வோர் உணவும் கவர்ச்சிகரமான நிறத்தில் இருக்க வேண்டும்.\nஸ்டார் ஃபிட்னெஸ்: சிலம்பம்... சைக்கிளிங்... ஜூஸ், தோசை...\nமாடர்ன் மெடிசின்.காம் - 22 - குறட்டையைக் கட்டுப்படுத்தும் நவீன கருவி\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\n - ஆழ்கடலில் அநியாயமாக சாகும் குமரி மீனவர்கள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://millathnagar.blogspot.com/2014/06/3.html", "date_download": "2018-08-15T17:18:44Z", "digest": "sha1:KGRPDSAHZKDU4JUOHRBVUVMXPI7EEYDI", "length": 21707, "nlines": 197, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "தினமும் 3 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் முன்கூட்டியே இறப்பதற்கான அபாயம் அதிகம்! - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / பொதுவானவை / தினமும் 3 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் முன்கூட்டியே இறப்பதற்கான அபாயம் அதிகம்\nதினமும் 3 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் முன்கூட்டியே இறப்பதற்கான அபாயம் அதிகம்\nநாளொன்றுக்கு மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தொல��க்காட்சி பார்ப்பவர்களுக்கு முன்கூட்டியே இறப்பதற்கான அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nஎனவே, நாளொன்றுக்கு இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாக இளம் வயதினர் தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்றும், உடல் உழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனர்.\nஇதுகுறித்து தங்கள் குழு ஆய்வு நடத்தியதாக, ஸ்பெயினில் உள்ள நவாரா பல்கலைக்கழக பேராசிரியர் மிகுவல் மார்ட்டினெஸ்-கான்சலஸ் என்பவர் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழுக்கு அவர் அளித்த பேட்டியில்; தொலைக்காட்சி பார்க்கும் நேரத்திற்கும், மரணம் ஏற்படும் விகிதத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கூறியதை தெரிவிக்கிறோம்.\nஅதிக நேரம் தொலைக்காட்சியை பார்ப்பது சோம்பலுக்கும் வழிவகுக்கிறது. தொலைக்காட்சி பார்க்கும் நேரம், கணினியில் செலவிடும் நேரம், வாகனம் ஓட்டும் நேரம் ஆகிய மூன்று விதமான செயல்களில் ஆய்வு மேற்கொண்டோம்.\nஸ்பெயின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சராசரி 37 வயதுள்ள 13,284 பட்டதாரிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்தவர்களில் எட்டு ஆண்டுகளில் 19 பேர் இதய பாதிப்பாலும், 46 பேர் புற்றுநோயாலும், 32 பேர் மற்ற காரணங்களாலும் உயிரிழந்துள்ளது எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇதில், நாளொன்று ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக தொலைக்காட்சி பார்த்தவர்களை விட, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தொலைக்காட்சி பார்த்தவர்களுக்கு இரு மடங்கு உயிரிழப்பு அபாயம் இருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது என்று மிகுவல் மார்ட்டினெஸ்-கான்சலஸ் தெரிவித்தார்.\nதினமும் 3 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் முன்கூட்டியே இறப்பதற்கான அபாயம் அதிகம்\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா ��ல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nவி.களத்தூர் கிழக்கு மெயின் ரோடு வைத்தியக்காரர் வீடு தஸ்தகீர் அவர்களின் இளைய மகன் சலீம் பாஷா என்பவர் வபாத்தாகிவிட்டார். கடந்த சில நா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தி��் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nவி.களத்தூர் கிழக்கு மெயின் ரோடு வைத்தியக்காரர் வீடு தஸ்தகீர் அவர்களின் இளைய மகன் சலீம் பாஷா என்பவர் வபாத்தாகிவிட்டார். கடந்த சில நா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண��டிய...\nவி.களத்தூர் கிழக்கு மெயின் ரோடு வைத்தியக்காரர் வீடு தஸ்தகீர் அவர்களின் இளைய மகன் சலீம் பாஷா என்பவர் வபாத்தாகிவிட்டார். கடந்த சில நா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankaravadivu.blogspot.com/2013/08/blog-post_19.html", "date_download": "2018-08-15T17:13:33Z", "digest": "sha1:SEU5OFOMEQJHHW3VFYZCZT42XVO7DON6", "length": 16368, "nlines": 96, "source_domain": "sankaravadivu.blogspot.com", "title": "அம்பாஸடர் கார்கள். -ஆனந்த விகடன் | பார்த்ததும் படித்ததும்", "raw_content": "\nHome » வரலாறு » அம்பாஸடர் கார்கள். -ஆனந்த விகடன்\nஅம்பாஸடர் கார்கள். -ஆனந்த விகடன்\nஒரு காலத்தில் இந்தியச் சாலைகளை ஆட்சி செய்தவை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் அம்பாஸடர் கார்கள். பல ஆண்டுகளாக வீதியெங்கும் நீக்கமற நிறைந்திருந்த இதுதான்\nமுதல் இந்திய கார். இதைத் தயாரித்தவர்கள் என்ற பெருமை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸை சேரும். பிரதமர் முதல் சாமான்ய மனிதன் வரை அனைவருமே பயன்படுத்தும் கார் என்றால், அது அம்பாஸடர் மட்டும்தான். ஆனால், இன்று இது அரசு அதிகாரிகளும், டிராவல்ஸ் ஆப்ரேட்டர்களும் மட்டுமே பயன்படுத்தும் காராக ஆகிவிட்டது.\nஉறுதியான கட்டுமானம், தாராளமான இடவசதி, எத்தனை பேர் அமர்ந்தாலும் ஈடு கொடுக்கும் இன்ஜின், எப்படிப்பட்ட சாலையாக இருந்தாலும் கவலைப்படாமல் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்த கார் அம்பாஸடர். இந்த காரை ரேஸ§க்கும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா இதன் சிறப்பம்சம் எது என்று கூறினால், குறைந்த பராமரிப்புச் செலவு, எங்கும் கிடைக்கும் உதிரி பாகங்கள், எந்த மெக்கானிக்காலும் சர்வீஸ் செய்ய முடிகிற சுலபமான மெக்கானிசம் என இதன் சிறப்புகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.\nஇப்போது இருக்கிற அம்பாஸடர் காரின் தோற்றம், இதன் அடிப்படை மாடலில் இருந்து படிப்படியாக வளர்ந்து இந்தத் தோற்றத்தை எட்டி இருக்கிறது. இதன் பரிணாம வளர்ச்சி எப்படி\nஇங்கிலாந்தில் பிரபலமாக விற்பனையாகிக் கொண்டு இருந்த ‘மோரிஸ் ஆக்ஸ்ஃபோர்டு’ என்ற காரின் உதிரி பாகங்களை வரவழைத்து, இந்தியாவில் அதை அசெம்பிள் செய்து, விற்பனை செய்தது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்.\nமோரிஸ் ஆக்ஸ்ஃபோர்டு சீரிஸ் 2 மாடலின் அசெம்பிளி லைனையே விலைக்கு வாங்கி வந்து, மேற்கு வங்கத்தில் உள்ள உத்தர்புராவில் தொழிற்சாலையை நிறுவியது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ். இங்குதான் முழுமையாக கார்களைத் தயாரித்தது. இதில், மோரிஸ் ஆக்ஸ்போஃர்டு சீரிஸ் 2 மாடல் காரின் வடிவத்தில் சிறிது மாற்றங்கள் செய்து, ‘ஹிந்துஸ்தான் லேண்ட் மாஸ்டர்’ என்ற பெயரைச் சூட்டினர். இதுதான் முழுமையான முதல் இந்திய கார்.\nதயாரிப்பு துவங்கிய ஓர் ஆண்டிலேயே ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், லேண்ட் மாஸ்டர் மாடலை முழுமையாக இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி வடிவமைத்தது. இதில், வெளிப்புற வடிவம், ஹெட் லைட்களுக்கு கவுல், புதிய டேஷ் போர்டு, புதிய ஸ்டீயரிங் மற்றும் பின்பக்க டெயில் லைட்டுக்கு பறவையின் இறக்கை போன்ற வடிவத்தையும் கொடுத்தனர். இந்தப் புதிய காருக்குத்தான் ‘அம்பாஸடர்’ என்று பெயர் சூட்டப்பட்டது.\nகாரின் முன் பக்க வடிவத்தை லேசாக மாற்றி, புதிய க்ரில் பொருத்தப்பட்டு, ‘அம்பாஸடர் மார்க் 2′ என்று புதிய மாடலை அறிமுகம் செய்தனர்.\nமீண்டும் முன் பக்க க்ரில் மட்டுமே மாற்றப்பட்டு, அம்பாஸடர் மார்க் 3 என்ற மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளிலேயே மீண்டும் முன்புற க்ரில் மட்டுமே மாற்றப்பட்டு, அம்பாஸடர் மார்க் 4 என்ற மாடல் அறிமுகமானது.\nநோவா என்ற மாடல் அறிமுகமானது. இதில் டிஸ்க் பிரேக் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஜப்பான் இஸ§ஸ¨ நிறுவனத்துடன் இணைந்து புதிய பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை அம்பாஸடர் மற்றும் கான்டஸா கார்களுக்காகத் தயாரித்தனர். இதில் 5 ஸ்பீடு ஃப்ளோர் ஷிஃப்ட் கியர் பாக்ஸ், பக்கெட் சீட் ஆகியவை இந்தச் சமயத்தில்தான் அறிமுகமானது. இதன் 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், அப்போது இருந்த கார்களில் இதுதான் அதிக திறன் கொண்டதாக இருந்தது. இத்துடன் அறிமுகமான 2 லிட்டர் டீசல் இன்ஜின் சக்தி வாய்ந்தது என்றாலும், பெரிதாகப் பிரபலமடையவில்லை என்பதால் தயாரிப்பை நிறுத்தி விட்டனர்.\nசி.என்.ஜி, எல்.பி.ஜி கேஸில் ஓடக்கூடிய இன்ஜின்கள் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வந்தன.\nஅம்பாஸடர் கிராண்ட் என்ற புதிய கார் அறிமுகமானது. இதில், 137 மாற்றங்கள் செய்யப்பட்டது. இதில்தான் முதன்முதலாக அழகிய தோற்றம் கொண்ட பிளாஸ்டிக் பம்பர் பொருத்தப்பட்டது. மேலும், பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், லெதர் சீட், ஏ.ஸி என்று காலத்துக்கு ஏற்ப அம்பாஸடர் நவீனமானது.\nஅவிகோ என்ற மாடல் அறிமுகமானது. இதில், பழைமையும் புதுமையும் கலந்த ஒரு கிளாஸிக் காரின் வடிவத்தைப் பெற்றது அம்பாஸடர். இதில், டேஷ் போர்டின் நடுவே இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், புது ஹெட் லைட், டெயில் லைட் மற்றும் பம்பர் டிசைன் இடம் பெற்றது. இதில் மிக முக்கியமாக பேனட்டின் வடிவம்… கார் தயாரிக்கத் துவங்கிய 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முற்றிலும் புதிய ஒரு பானெட் அம்பாஸடருக்குப் பொருத்தப்பட்டது.\nஅம்பாஸடரில் காரைத் தவிர ஸ்டேஷன் வேகன், லைட் லோட் வேகன் மற்றும் ஜீப் வடிவில் டிரக்கர் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்தில் இன்றளவும் கிளாஸிக் கார் என்ற அடைமொழியுடன் அம்பாஸடர் விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது. நீண்ட நாள் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் இன்னும் தயாரிப்பில் இருக்கும் கார் என்றால் அது அம்பாஸடர்தான்.\nஎம்.பி.எஃப்.ஐ தொழில்நுட்பத்துடன் 1800 சிசி இன்ஜினோடு அம்பாஸடர் இப்போது விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது. அறிமுகமாகும் எந்த புதியத் தொழில்நுட்பத்தையும் தனதாக்கிக் கொண்டு அம்பாஸடர் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் வரை அதன் விற்பனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.\nஆரம்ப காலங்களில், அம்பாஸடர் காரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய எடுக்கப்பட்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன என்றாலும், 2002-ல் அம்பாஸடரில் ஒரு சில மாற்றங்களைச் செய்து அது இங்கிலாந்து நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, இன்றுவரை விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது. இந்த காரை பலர் பலவிதமாக ரீ-மாடல் செய்திருக்கிறார்கள். ஏன், இதை லிமோஸின் காராககூட ரீ-மாடல் செய்திருக்கிறார்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஅதிகம் பேர் பார்வையிட்ட பதிவுகள்\nதமிழில் ஆதி நிகண்டு திவாகரம் ( திவாகர அகராதி )\nஏழா��து ஊழி – சுற்றுச்சூழல் கட்டுரைகள்: நூல் அறிமுகம்\nவேலூர் -குடியாத்தம் சாலை மகாதேவர் மலையில் ஏ.சி.அறையில் ஓர் சாமியார் \nகரு உருவாக வாய்ப்புள்ள நாட்களை அன்றே கூறியுள்ளது தொல்காப்பியம்\nஇந்திய இராணுவத்தில் சேர்வதற்கான வழிமுறைகள் என்ன \nஆர்.அபிலாஷ் :-மின்புத்தகங்கள் : திருட்டு, இலவசம் -வியாபார உத்தி\nமார்கழி மாதம் :- திருவெம்பாவை & திருப்பாவை பாடல்கள் முழுவதும் ஒலி , ஒளி வடிவில்\nபல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம் -முனைவர் மு.இளங்கோவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maharishipathanjali.com/2010/03/blog-post_27.html", "date_download": "2018-08-15T17:14:34Z", "digest": "sha1:RXKBXW56OISMM56RESWURE4XSOU7PX2D", "length": 17381, "nlines": 101, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: ஆஹா யோகா", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nமருந்தில்லா மருத்துவம் யோகக் கலை.\nஅது நமது ரிஷிகள் நமக்கு அளித்த கொடை.\nபதஞ்சலி மகரிஷி யோகத்தை நமக்கு தொகுத்தளித்தார். அது இந்தியாவின் பெரும் செல்வம்.\nஇன்று யோகக் கலை சரியான புரிதல் இல்லாமல் வியாபாரம் ஆகி விட்டது.\nபெரும்பாலோனார் இதை வெறும் உடல் பயிற்சியாக கருதுவதும், மற்றவர்கள் இது தமக்கு ஒவ்வாதது என விலகி நின்று பார்க்கின்றனர். யோகப் பயிற்சியின் விளைவுகள் என்பது நன்மை தரக் கூடியவை என நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. விஞ்ஞான ரீதியாகவும் அவை நிரூபிக்கப் பட்டவை.\nயோகத்தின் அடிப்படை கொள்கைகளை பின்பற்றுவர்கள் யாராக இருந்தாலும் இறைக் கலப்பு என்பது அவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஒன்று.\nஇன்றைய விஞ்ஞான உலகில் நிரூபிக்கப்படாமல் எதுவும் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. இத்தகைய அரிய யோகச் செல்வத்தை மேலை நாட்டவர்கள் குறிப்பாக ரஷ்யாவும், சீனாவும் இதில் பல ஆய்வுகளை நடத்தி வெற்றிகரமாக கையாளுகின்றனர்.\nஆனால் இங்கே என்ன நிலை \nநமக்கு நாமே இதை கேலி பேசிக் கொண்டிருக்கிறோம்.\nபொதுவாக இன்றைய சூழ்நிலையில் மக்கள் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதைப் போல நோயுற்று இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நோயற்ற வாழ்க்கை குறைவற்ற செல்வம் என்று யாராலும் இன்று மகிழ்வாக சொல்ல முடியவில்லை.\nமாறி வரும் உணவுப் பழக்க வழக்கங்களும் , நாகரீகம��ம் நம்மை உடல் மற்றும் மனச் சிக்கல்களுக்கும் ஆளாக்கி நம் வாழ்வை சீர் குலைக்கின்றன.\nஎல்லோராலும் தீராத வியாதிகளுக்கும் பொருட் செலவு செய்து தன் உடம்பை செம்மை செய்து கொள்ள முடியுமா. அன்றாட பொழுதை துன்பமில்லாமல் கழிப்பதற்கே இன்று ஒவ்வொரு மனிதனும் என்ன பாடு பட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை நம்மைப் போன்ற மனிதர்கள் நீங்களும் அறிவீர்கள்.\nயோகம் பயில்தல் ஒன்றே இதற்கு தீர்வு.\nயோகம் என்றால் கால்களை , கைகளை நீட்டி மடக்கி எப்படி வயதானவர்கள் பயிற்சி செய்வது\nஎல்லோராலும் முடியாதே. மற்றும் சிலர் இது ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தாக உள்ளதே என்று கூறுகின்றனர்.\nகால்களை , கைகளை நீட்டி மடக்கி செய்யும் ஆசனப் பயிற்சிகள் என்பது யோகப்பயிற்சியின் ஒரு அங்கம் . மனிதர்களின் வயது மற்றும் தன்மைகளுக்கு ஏற்ப சிறிது ஆசனப் பயிற்சி செய்தால் போதுமானது.\nயோகப் பயிற்சியின் நோக்கம் மனிதன் தன் சுயத்தை உணர்ந்து இறைவன் என்பதை அறிந்து முடிவில் இறைக் கலப்பு அடைவதே.\nஆனால் அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் கூட சிறிதளவு யோகப் பயிற்சியினை கையாண்டாலும் அது மனிதனின் உடல் மற்றும் மன நலத்தை சீர்ப்படுத்தும் ஒரு மருந்தாய் அமைகின்றது என்பதில் வியப்பில்லை.\nஉடல் , மன சக்திகாகவும் மற்றும் ஜீவ முக்திக்காகவும் இன்று யோகத்தை ஆர்வத்துடன் பயில்பவர்கள் ஏராளம், ஏராளம்.\nஇதற்காக இன்று கடை விரித்தார் போல் பற்பல யோக மையங்கள் நிறைய உள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை தாமே யோகப் பயிற்சிகளை கண்டு பிடித்தது போலவும் , ஒரு புகழுக்காக, பெயருக்காக (popularity ) க்காக தங்கள் பெயரிலே அமைத்துக் கொண்டு , எளியப் பயிற்சிகள் எனவும் வியாபார ரீதியான பரப்புரை மேற்கொண்டு இருக்கின்றனர்.\nஒரு நிமிடம் இந்த யோகப் பயிற்சியனை நமக்களித்த உண்மைக் குருமார்களின் தூய நோக்கத்தினை அவர்கள் நினைத்துப் பார்க்கட்டும். தங்கள் வாழ்க்கையினை அதற்காக அவர்கள் அர்ப்பணித்து அதற்காக அவர்கள் சிறு புகழுக்கு கூட ஆசைப் படாமல் உலக உயிர்களின் மீது உள்ள கருணையினால் பயிற்சிகளை நெறிப்படுத்தி மனிதர்களின் தன்மைக்கு ஏற்றார்போல பயிற்சிகளை பயிற்றுவித்த ரிஷிகள், குருமார்கள் பற்றி இத்தகைய வியாபாரம் செய்வோர் மனதில் சிந்திப்பார்களேயானால் அவர்களும் தங்கள் நோக்கத்தை சீர்ப் படுத்திக் கொள்வார்கள்.\nஆரம்பத்தில் யோகம் பயில விரும்பும் , முயலும் அன்பர்கள் மிக்க மன விழிப்புடன் சரியான பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை சென்றடைந்து பயிற்சியினை அடிப்படை ஒழுக்கத்துடனும் , உயர்ந்த நோக்குடனும் பயில்வார்களேயானால் அவர்களுக்கு சத்குரு பதஞ்சலி மகரிஷியும், சித்த புருஷர்களும் அவர்களின் யோக வெற்றிக்கு துணை நிற்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.\nநிறைய பதிவுலக நண்பர்கள் யோகத்தை மின்னஞ்சல் வழியில் படிக்க முடியுமா என தொலைபேசி மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாவும் கேட்டார்கள். அவர்களுக்கு எல்லாம் சொல்லிக் கொள்வது ஒன்றே தான். யோகப் பயிற்சிகளை புத்தகம் மூலமாகவோ , மின்னஞ்சல் மூலமாகவோ கற்றுக் கொள்ள முடியாது. சில அடிப்படை விஷயங்களை மட்டும் வேண்டுமானால் நாம் அவற்றின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மற்றபடி யோகப் பயிற்சிகள் சாதகரின் தன்மைக்கு ஏற்ப நேரடிப் பயிற்சிகள் மூலமே சாத்தியம்.\nஒவ்வொரு மனிதனும் சுய நலவாதியாக இருக்க வேண்டும் .(அதாவது சுயத்தின் நலம் நாடுபவராக இருக்க வேண்டும். )\nஒவ்வொரு மனிதருடைய சுயத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த பிரபஞ்சத்தின் சுயத்தை அதன் நலத்தை மேம்படுத்தலாம்.\nஅத்தகைய பணியினை இன்றைய உலகில் விளம்பர வெளிச்சமில்லாமல் , புகழுக்கும், பொருளுக்கும், சுய மனித போற்றுதலுக்கும் ஆசைப்படாமல் யோகத்தை பயிற்றுவிக்கும் ஆன்மீக சங்கங்கள் மற்றும் அன்பர்கள் இருக்கவே செய்கிறார்கள். அத்தகைய நல்ல உள்ளங்களால் தான் இன்றும் நமது பாரதம் யோகக் கலையினை உலகுக்காக பெற்றெடுத்த பெருமையினை தாங்கிக் கொண்டிருக்கிறது.\nஉலகத்தின் தோற்றமும் வரலாறும் நூல்\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - ஆசிரியர் மு. கமலக்கண்ணன்\nஇடம் - ஆலவாய் அழகன் நம்பி திருக்கோவில், அரிட்டாபட்டி, மேலூர் (வ ) மதுரை மாவட்டம்\nநாள் - பிரதி வாரம் ஞாயிறன்று\nநேரம் - மாலை 4 மணி முதல் 5 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/astrology/zodiac-predictions/yearly-predictions/6166-2016-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-08-15T17:03:59Z", "digest": "sha1:OIXCD5JDNNT7AUK35C5OHGGENQZJ3K2A", "length": 34863, "nlines": 326, "source_domain": "dhinasari.com", "title": "2016 ஆண்டு பலன்: மீனம் - தினசரி", "raw_content": "\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகனமழை வெள்ளம்… குற்றால அருவிகளில் குளிக்க தடை\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஅணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஅணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை\nதாடிக்கொம்பு சௌந்தர்ராஜப் பெருமாள் கோவிலில் 3 உண்டியல்கள் திருட்டு\nநடிகர்களால் வெற்றிடத்தை நிரப்ப முடியாது\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\n24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர்…\nமழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து\nகட்சியத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்: ராகுல் காந்தி\nசெல்லூர் ராஜுவை பேசவிட்டால் மதுரை கவலையின்றி முன்னுக்கு வந்துவிடும்: ராமதாஸ் கிண்டல்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nநடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்\nபாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகனமழை வெள்ளம்… குற்றால அருவிகளில் குளிக்க தடை\nஅணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சர���க்கை\nதாடிக்கொம்பு சௌந்தர்ராஜப் பெருமாள் கோவிலில் 3 உண்டியல்கள் திருட்டு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nமுகப்பு ராசி பலன்கள் வருட ராசி பலன்கள் 2016 ஆண்டு பலன்: மீனம்\n2016 ஆண்டு பலன்: மீனம்\nபரந்த மனப்பான்மையும், இரக்க சிந்தனையும் கொண்ட மீன ராசி அன்பர்களே\nகுருபகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலும் ராகு ஸப்தம ஸ்தானத்திலும் சனி பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் கேது ராசியிலும் இருக்கிறார்கள்.\n08 – ஜனவரி – 2016 அன்று ராகு பகவான் உங்களது ரண ருண ரோக ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் உங்களது ராசிக்கு அஷ்டம ஆயுள் ஸ்தானம் – அயன சயன போக ஸ்தானம் – சுக ஸ்தானம் – ஆகியவற்றைப் பார்க்கிறார்.\n08 – ஜனவரி – 2016 அன்று கேது பகவான் உங்களது அயன சயன போக ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் உங்களது ராசிக்கு தன வாக்கு குடும்ப ஸ்தானம் – ரண ருண ரோக ஸ்தானம் – தொழில் ஸ்தானம் – ஆகியவற்றைப் பார்க்கிறார்.\n01 – ஆகஸ்டு – 2016 அன்று குருபகவான் ஸப்தம ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் தனது பஞ்சம பார்வையால் லாப ஸ்தானம் – சப்தம பார்வையால் ராசி – நவம பார்வையால் தைரிய வீரிய ஸ்தானம் – ஆகியவற்றைப் பார்க்கிறார்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்:\nஇந்த பெயர்ச்சியில் காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடி போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும். நெருக்க மானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும். தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு உத்தியோகம் கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை.\nநீங்கள் செய்யும் நற்செயல்களைப் பொறுத்து நல்ல பலன்கள் பெறுவீர்கள். புகழ் தரும் வாய்ப்புகளில் ஈடுபடும் வாய்ப்புகள் உருவாகும். தாய்வழி சார்ந்த உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். நண்பர்களுடன் நல்ல உறவு ஏற்படும். நற்காரியங்களைப் பொறுத்து பணவரவு ஏற்படும். உபதேச தொழில் புரிபவர்களும், ஆன்மீக பலம் பெற்று பாமர மனிதனுக்கு வழிகாட்டும் நிலையில் உள்ளவரிகளும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெறுவார்கள்.\nபணவரவு இவ்வாண்டு நன்றாகவே அமையும். குரு வழிபாடு செய்தால் அவர் உங்களுக்கு நன்மையையே தருவார். இவ்வாண்டு நீங்கள் தர்மம் செய்யும் ஆண்டாக கருத வேண்டும். ஏழை குழந்தைகளுக்கு புத்தகம் வாங்கி கொடுங்கள். ஏழை சுமங்கலி பெண்களுக்கு உங்கள் வாழ்க்கைத் துணை மூலம் ஆடை எடுத்துக் கொடுங்கள். இந்த தர்மத்தின் காரணமாக ஒரு சில பிரச்சனைகள் வருவது நிச்சயமாக தடுக்கப்படும்.\nசிலருக்கு அலுவலகத்தில் பிரச்சனை வந்தாலும் தர்மம் தலை காத்து விடும். வக்கீல் தொழில் புரிபவர்கள், தாங்கள் ஆஜராகும் வழக்குகளில் வெற்றி பெறும் வாய்ப்புகல் உருவாகும். பொன், பொருள் சேர்க்கையும், உணவுத் தேவைகளும் பூர்த்தியாகும். நண்பர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது. குடும்பத்தில் விட்டுக்கொடுக்கும் மனோபாவங்கள் வளர்ச்சி பெறும். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். தந்தை வழி யோகம் சிலருக்கு கிடைக்கும் யோகம் உண்டாகும். இயந்திர வகை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இடமாற்றமும், தொழில் வளர்ச்சியும் உண்டாகும். ஆதாயங்கள் ஏராளமாக கிடைக்கும். ஆனால் உங்களிடமிருந்து அதை பெற எண்ணலாம்.\nஅரசு அதிகாரிகள் செயல்பாடுகல் தீவிரமாக இருக்கும். பாங்கு மற்றும் தனியார் துறையில் அதிகாரிகளாக பணிபுரிபவர்கள் பொருளாதார வரவு செலவு கணக்கில் நற்பெயர் பெறுவார்கள். பிறரிடம் ஒப்படைக்காமல் கவனமாக இருங்கள். பொருளாதார வரவு இருந்தாலும் செலவுகளும் உண்டு. குலதெய்வ அருளும், பூர்வ புண்ணிய பலன் தகுந்த நேரத்தில் காப்பாற்றும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தம்பதியரிடம் ஒற்றுமை சீராக இருக்கும். சிலருக்கு உத்யோகம் அல்லது இடமாற்றம் லாபத்துடன் ஏற்படும். இவ்வாண்டு இரட்டிப்பு போனஸ் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.\nதங்கள் கம்பெனிக்கு புதிய கிளைகள் தொடங்கவே, இருக்கும் இடத்தை விஸ்தரிப்பு செய்யவோ தற்சமயம் ஏற்ற காலம். சாக்லெட், பிஸ்கட் வகை உற்பத்தி செய்பவர்கள் புதிய பெயர்களுடன் உற்பத்தி செய்து முன்னேற்றம் காண்பீர்கள். நவரத்தினக்களால் உருவாக்கப் பெற்ற ஆபரணங்களை உற்பத்தி செய்பவர்கள் புதிய ஆர்டர் பெற்று சிறப்பு பெறுவர். சமையல் எண்ணெய் தொழிலில் மிகப்பெரிய அளவில் செயல்படும் நிறுவனங்கள் அரசிடமிருந்து சிறந்த சேவைக்கான விருது பெறும் வாய்ப்பு உண்டு. தொழில் சிறப்பு பெற்றாலும் மனதில் நிம்மதி அற்ற நிலையே காணப்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.\nபேக்கரி, வாசனைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் முன்னேற்றம் காண்பர். மருந்து விற்பனையாளர்கள் தொழிலில் உயர்வு பெறுவர். உடற்பயிற்சி உபகரணங்கள் விற்பனை செய்பவர்கள் வியாபார மேன்மை பெறுவர். நாட்டு மருந்து கடை நடத்துபவர்கள் தங்கல் வியாபாரம் செழிக்கப் பெறுவர். சமையல் பொடி, ஊறுகாய் மற்றும் ஜாம் விற்பனையாளர்கள் நல்ல லாபம் பெறுவர். குடும்பத்தில் குழப்பங்கள் வந்து விலகும். தெய்வ வழிபாடுகள் ஆன்ம பலத்தை கொடுக்கும். சுபகாரிய செலவினங்கள் உண்டாகும்.\nசமையல் கலை, இயந்திரங்களை கையாளும் பயிற்சி பெறும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி முன்னேற்றம் பெறுவர். ஆன்மீகம், கலை, யோகாசனக் கல்வி பெறும் மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெறுவார்கள். சட்டக்கல்லூரி மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள். சக நண்பர்களிடம் வாக்கு வாதங்களும், விளையாட்டு செயல்பாடுகளும் ஏற்படாமல் தவிர்த்துக் கொண்டால் நன்மை உண்டாகும். சகோதரர்களால் தகுந்த உதவி கிடைக்கும். கடன் வாங்கும் நிலைமை ஏற்படாது.\nஅரசு, தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் குடும்பத் தலைவிகள் தங்கள் பணியில் அதிக சுமை பெற்றாலும் நல்ல வருமானம் பெறுவர். மகளின் சுய உதவிக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள், சிறு தொழில்கள் மூலம் முன்னேற்றம் காண்பர். புத்திர வகையில் இவர்களுக்கு பெண் பிள்ளைகள் உதவியாக இருப்பார்கள். மனதில் புதிய தைரியமும், செயலில் உத்வேகமும் நிறைந்திருக்கும். நடக்கப் போகும் விஷயங்களை சூழ்நிலைகள் முன்கூட்டியே உணர்த்திவிடும். நட்பு வகையிலான உதவிகள் நன்மைகளைத் தரும். உடல் ஆரோக்கியத்துடன் ஆயுள் பலம் நிறைந்த்தாகவும் இருக்கும். திருமணம் ஆன பெண்கள் கணவருடன் ஒருமித்து வாழ்வார்கள். தந்தை வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறவும், உங்களுக்குக் தரவேண்டிய சீர்முறைகளும் கிடைக்க வழி உண்டு.சிறுதொழில் நிர்வாகம் செய்பவர்கள் நற்பெயர் பெறுவர். ஆடை, ஆபரணங்கல் சேருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், சிக்கனத்தை கண்டிப்பாக கடைபிடித்தாக வேண்டும்.\nஇசை, நடிப்பு கலைஞர்கள் பிறருக்கு கலைகளை கற்றுத்தருவதன் மூலம் புகழும், பொருளாதார மேன்மையும் பெறுவர். மரப் பொருட்களில் அலங்கார பொருட்கள் செய்பவர்களுக்கு புதிய வரவேற்பு கிடைக்கும். வாகன பிரயாணங்களில் கவனம் வேண்டும். சுக சவுகரிய வாழ்க்கை கடுமையான உழைப்பினால் மட்டுமே கிடைக்கும். பிணிகல் தரும் துன்பம் விலகும். நகைத் தொழிலாளர், சிற்பக் கலைஞர்கள் ஏற்றம் பெறுவர். வியர்கள் இவ்வாண்டு பரிசு பெறுவதற்கான வாய்ப்புண்டு. எனவே உங்கள் திறமை அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கல்.\nஅரசியல் பணிகள் தவிர மற்ற பிற விஷயங்களான உறவினர், நண்பர்கல் அல்லாத பிற நபர்களின் பிரச்சனைகளில் ஈடுபட்டாலும் உங்களை யாராலும் அசைக்க முடியாது. சொந்த வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நன்மை தரும். வர்த்தைகளில் கனிவும், பணிவும் வேண்டும். வீடு, மனை இவை வாங்குவதற்கு நல்ல நேரம். அரசியல் சார்ந்த நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.\nபரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும்.\nசிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி\nஅனுகூலமான திசைகள்: கிழக்கு, தெற்கு, வடமேற்கு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6\nஅதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு\nசெல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், ஆலங்குடி, மதுரை, ராமேஸ்வரம்\nமுந்தைய செய்தி2016 ஆண்டு பலன்: கும்பம்\nஅடுத்த செய்தி2016 – ஆண்டு பொது பலன்கள்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … த���ை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகனமழை வெள்ளம்… குற்றால அருவிகளில் குளிக்க தடை\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை 15/08/2018 8:38 AM\nடிசம்பர் கார்னிவெல் கட்சேரிக்கு ரெடி ஆயிட்டீங்களா\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nயாருக்கும் வெட்கமில்லை; ரஜினியின் தரம் தாழ்ந்த ‘சுடுகாட்டு’ அரசியல்\nஅழகிரி ஒரு விருந்தாளி... - கி.வீரமணியின் திமிர்ப் பேச்சு\nஅழகிரி ஆதங்கப் படுவதன் பின்னணி திமுக., சொத்தை வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள் யார்\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் - 14 - செவ்வாய்கிழமை| இன்றைய ராசி பலன்கள்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nஉள்ளூர் செய்திகள் 15/08/2018 9:04 AM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilblogs.in/all/user/tamilsitruli/", "date_download": "2018-08-15T17:17:19Z", "digest": "sha1:5MI5VGR743ROWKTBEJUKJAKAJLC3ZY23", "length": 9534, "nlines": 196, "source_domain": "tamilblogs.in", "title": "All Posts « tamilsitruli « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஉளி : நீட் எனும் மோசடி\nநீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வாரேன் ரெண்டையும் கலந்து ஊதி ஊதி தின்போம் என்பது போல் நீட் தேர்வு நம் மக்களின் உரிமையை அனுபவிக்க அவர்கள் கையில் அதிகாரத்தை கொடுத்தாகிவிட்டது..இனிமேல் பறிப்பதைத்தவிர வேறு வழியில்லை. [Read More]\nஉளி : மநு தர்மமே குறிக்கோள் - ஆர் எஸ் எஸ் காரரின் வாக்குமூலம்\nஆர் எஸ் எஸ் என்பது தேசத்திற்கான சேவை செய்வதல்ல..இது மநுஸ்மிருதி சேவை..பிராமணர்களுக்கான சேவை..இரண்டரை சதவீதமுள்ள அவர்கள் மீதி தொண்ணூற்றி ஏழரை சதவீதத்தினரை எப்படி ஆளுகை செய்யலாமென்ற சேவை மட்டுமே. [Read More]\nஉளி : ஏ... வேற ஏதாவது கேள்வி இருக்கா\nஇருக்கு ..ஆனால் காலம்சென்ற நடிகை சௌந்தர்யா சம்பந்தமாக பொது வெளியில் உம்மிடம் கேட்பது அவ்வளவு நியாயமாகவா இருக்கும்\nஉளி : சுட்டுவிடு எடப்பாடி...\nசுட்டுவிடு எடப்பாடி எங்களை சுட்டுவிடு எரியும் வீட்டில் பிடுங்கியதுவரை லாபம் எப்பக்கமும் வஞ்சித்தும் இன்னுமா ஒடுங்கவில்லையென மிச்சமிருக்கும் உயிரையும் முடிந்தவரை பறித்துக்கொள்\nகாரணமில்லாமல் மெரினாவில் நினைவேந்தலுக்கு தடை செய்யமாட்டார்கள்; ரஜினி - எதற்குமே வாயைத்திறக்காத நீர் இதற்குமட்டும் கருத்துச் சொல்லக் காரணம்\nஉளி : உச்சநீதிமன்றத்தில் ஸ்டீவ் பக்னர்\nகேளுங்க மக்களே.. கேட்காம இருந்தா எப்படி கொடுப்பது நீங்கள் கேட்டும் கொடுக்காம இருந்தேனா எப்பவாவது நீங்கள் கேட்டும் கொடுக்காம இருந்தேனா எப்பவாவது காவிரி மேலாண்மை வாரிய திட்ட வரைவை சமர்ப்பிக்க நீங்க எத்தனை தடவை தவணை கேட்டபோதும் தந்தேன்ல.. [Read More]\nஆஸ்திரேலியாக்காரன் கேட்க கேட்க &... [Read More]\nஇன்றைய செய்தியும் சில நினைவூட்டலும்...\nபாஜக வினர், வெட்டவெளிச்சமாக மீடி... [Read More]\nநாசமாப்போக என்று மனசு நிறைஞ்சு (\nஉளி : கர்நாடகத்தில் வாக்கு இயந்திரம் வெற்றி\nபலமுறை சோதனை செய்யப்பட வாக்கு இயந்திரம் இந்த முறை கர்நாடகத்திலும் வெற்றி பெற்றமைக்கு ஏமாளிகள் சார்பாக வாழ்த்துக்கள் ஏற்கனவே மே 12 ஆம் தேதியிட்ட எமது பதிவில் (இணைப்பு) முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு \"நாசமாப்போக\" என்ற வாழ்த்து தெரிவித்திருந்தேன்.. இப்போது மீண்டுமொருமுறை தெரிவித்துக் கொள்வது எம் க... [Read More]\nகர்நாடகத்தில் வாக்கு இயந்திரம் வெற்றி\nபலமுறை சோதனை செய்யப்பட வாக்கு இய... [Read More]\nஉளி : காவிரி எழவு திட்டம்\nகாவிரி எழவு திட்டம் ஒரு பழைய ஜோக் ஒன்று கிராமங்களில் உலாவினது நியாபகத்திற்கு வருகிறது. பின் நாட்களில் அது நகைச்சுவை காட்சி அமைப்பாக பூவே உனக்காக திரைப்படத்திலும் இடம்பெற்றது. பிச்சைக்காரனுக்கு பிச்சை இல்லையென்று கிழவி சொன்னவுடன் நம்பியார் மீண்டும் அவனைக் கூப்பிட்டு இங்கே நான் தான் எல்லாம் அவள் ... [Read More]\nதிருடன் திருடவும்...சூது கவ்விய தĭ... [Read More]\nஒரு பழைய ஜோக் ஒன்று கிராமங்களில்... [Read More]\nநிற்க இடமில்லாமல் ந... [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 102\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/01/27142915/India-South-Africa-3rd-Test-Continuing-ICC.vpf", "date_download": "2018-08-15T16:37:49Z", "digest": "sha1:HE6PRGTYAA2RTLWRPA5YNGFJ4B3HUSQV", "length": 10820, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "India South Africa 3rd Test Continuing ICC || இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3 வது டெஸ்ட் தொடர்ந்து நடக்கும் ஐ.சி.சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3 வது டெஸ்ட் தொடர்ந்து நடக்கும் ஐ.சி.சி + \"||\" + India South Africa 3rd Test Continuing ICC\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3 வது டெஸ்ட் தொடர்ந்து நடக்கும் ஐ.சி.சி\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி தொடர்ந்து நடக்கும் என ஐ.சி.சி தெரிவித்து உள்ளது. #ICC #SAvIND\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 187 ரன்னிலும், தென்ஆப்பிரிக்கா 194 ரன்களிலும் சுருண்டன. 7 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 49 ரன் எடுத்திருந்தது. முரளிவிஜய் (13 ரன்), லோகேஷ் ராகுல் (16 ரன்) களத்தில் இருந்தனர்.\nஇரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது . இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 8.3 ஓவர்களில் மார்க்ராமின் (4 ரன்) விக்கெட்டை இழந்து 17 ரன்கள் எடுத்துள்ளது. டீன் எல்கர் (11 ரன்), அம்லா (2 ரன்) களத்தில் நிற்கிறார்கள். பும்ரா வீசிய பந்து டீன் எல்கரின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியதால், அந்த ஓவர் நிறைவு பெறாமலேயே 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது கவனிக்கத்தக்கது.\nஇந்நிலையில் இன்று ஆட்டம் நடக்குமா என்ற கேள்விக்கு ஐ.சி.சி பதில் அளித்துள்ளது.\nஇது குறித்து ஐ.சி.சி இணைய தளத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-\nஆட்ட நடுவர்கள், போட்டியின் நடுவர் இரு அணி கேப்டன்கள், பட்ஸ்மேன் ஆகியோருடன் உரையாடிய பிறகு, ஜோகன்ஸ்பர்க் டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிட்சின் கண்டிஷன் குறித்து நடுவர்கள் தொடர்ந்து கவனித்து வருவர். பிட்ச் மேலும் மோசமடைந்தால் அதற்கு ஏற்றாற்போல் முடிவெடுப்பர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ‘ஆடும் லெவன் அணி தேர்வில் தவறு நடந்து விட்டது’ - கேப்டன் விராட்கோலி ஒப்புதல்\n2. மோசமான தோல்வி: இந்திய அணி மீது முன்னாள் வீரர்கள் சாடல்\n3. “இந்திய அணியினர் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்” - ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\n4. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார், விராட்கோலி\n5. சில நேரம் நாம் வெற்றி பெறுவோம், சில நேரம் கற்றுக்கொள்வோம்: விராட் கோலி முகநூலில் உருக்கமான பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/02/21015923/State-wide-Football-tournament-started.vpf", "date_download": "2018-08-15T16:37:51Z", "digest": "sha1:XQCAE5GKY2I2AWIVMLOH3MLL64QVW6SK", "length": 8091, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "State wide Football tournament started || மாநில அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாநில அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியது + \"||\" + State wide Football tournament started\nமாநில அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியது\nதிருச்சியில் கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியது.\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாள் போட்டியில் ஜமால் முகமது கல்லூரி (திருச்சி), ஜி.ஆர்.டி. கல்லூரி (கோவை) ஆகிய அணிகள் மோதின. இதில் ஜமால் முகமது கல்லூரி வெற்றி பெற்றது. தொடர்ந்து ரத்தினம் கல்லூரி (கோவை), ஜோசப் கல்லூரி (திருச்சி) ஆகிய அணிகள் மோதின.\nஇதில் ரத்தினம் கல்லூரி அணி வெற்றி பெற்றது. அதே போன்று நாசரேத் கல்லூரி (சென்னை), கோபி கல்லூரி ஆகிய அணிகள் மோதின. இதில் நாசரேத் அணி வெற்றி பெற்றது.\nநேற்று மொத்தம் 7 போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து போட்டிகள் நாளை (வியாழக்கிழமை) வரை நடக்கிறது. அன்று மாலை இறுதி போட்டி நடக்கிறது. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது.\nஇதில் முன்னாள் ச���்வதேச கால்பந்து விளையாட்டு வீரர் லட்சுமணன் கலந்து கொண்டு பரிசு வழங்குகிறார். இதில் முதல் பரிசு ரூ.20 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.15 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.10 ஆயிரம், 4-ம் பரிசு ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kuna-niskua.com/1185972", "date_download": "2018-08-15T17:29:05Z", "digest": "sha1:PTUYY5B3NFP75DRI5V6RFWRMORJ73B5H", "length": 1596, "nlines": 17, "source_domain": "kuna-niskua.com", "title": "Google கட்டமைக்கப்பட்ட தரவு செமால்ட்", "raw_content": "\nGoogle கட்டமைக்கப்பட்ட தரவு செமால்ட்\nஎன் டொமைனில் கூகுள் குறியீட்டைக் கொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட தரவுகளின் ஒரு வரம்பு இருக்கிறதா இது ஒரு சில நாட்களுக்கு துல்லியமாக 100 நாட்களில் தங்கியுள்ளது, என் வலைத்தளத்தில் குறைந்தது 120 இருப்பினும்.\nநான் அதை இன்னும் அட்டவணைப்படுத்தி முடிக்கவில்லை, ஏனெனில் அது இருக்க முடியும் என்று நினைக்கிறேன், ஆனால் அது சரியாக 100 என்று எனக்கு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.\nஏதேனும் தகவல் மிகவும் பாராட்டப்பட்டது, இதுவரை இது பற்றி Google இல் எதையும் காணவில்லை - ambient lounge conversion lounger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-08-15T17:29:44Z", "digest": "sha1:HOBBZWIKDJEBEZMREZIZB54PPQE457BO", "length": 5431, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைதீராத விளையாட்டு பிள்ளை Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதீராத விளையாட்டுப் பிள்ளை பாரதியார் பாடல் கேட்டு பார்த்து மகிழுங்கள் தீராத விளையாட்டுப் பிள்ளை, தீராத விளையாட்டுப் ...[Read More…]\nFebruary,17,11, — — கேட்டு, தீராத விளையாட்டு, தீராத விளையாட்டு பிள்ளை, தீராத விளையாட்டுப், பாடல், பாரதியார், பாரதியார் பாடல், பார்த்து, பார்த்து மகிழுங்கள், பிள்ளை கேட்டு, மகிழுங்கள்\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kaviyarangam.com/content.php?id=79", "date_download": "2018-08-15T17:13:08Z", "digest": "sha1:T4POVJCNEYR3WRDJFQYU7T7NVHR7HELM", "length": 5583, "nlines": 107, "source_domain": "www.kaviyarangam.com", "title": "தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal) | Poems", "raw_content": "\nகண்ணீர் பூக்கள் (படித்ததில் பிடித்தது)\nஎந்த தேவதையாலும் அவன் ஆசீர்வதிக்கப்படவில்லை\nஎந்தப் பூங்காற்றும் அவனை வருடியதில்லை\nஎல்லாப் புயல்களோடும் அவன் போராடியிருக்கிறான்\nமகிழ்ச்சி மலர்களை அவனால் பறிக்க முடியவில்லை\nஎன்றாலும் அவன் பயணம் பழுதுபடவில்லை\nசோகச் சிலுவைகளை நெஞ்சில் சுமந்து கொண்டு\nஅழுகைக்குப் பிறகும் ஓர் அணிவகுப்பு நடத்துகிறான்\nசோதர மானுட வேதனைகளுக்காக - அவனது\nதுயரச் சுவடுகள் பூமியில் பதிகின்றன\nமண் வாழ்க்கை மேடையி நான்\nGo Back உங்களுடைய பக்கம்\nகதை, கவிதை, கட்டுரை மற்றும் விமர்சனம் போன்றவைகளை பகிருங்கள்\nகண்ணீர் பூக்கள் (படித்ததில் பிடித்தது)\nயாதும் ஊரே, யாவரும் கேளிர் (புறநானூறு)\nசாதரணனின் புதுவருடம் - 1\nசாதரணனின் புதுவருடம் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/g-vijayapadma.html", "date_download": "2018-08-15T16:39:07Z", "digest": "sha1:ZTLJQWSDNPU5B7GF7V44R5LWRCYLM4MS", "length": 14221, "nlines": 140, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "05. கவின் கலைமாமணி விருது - ஜி விஜயபத்மா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest விருதுகள் 05. கவின் கலைமாமணி விருது - ஜி விஜயபத்மா\n05. கவின் கலைமாமணி விருது - ஜி விஜயபத்மா\nபிரபல பெண் எழுத்தாளர், திரைப்பட இயக்குனர், சமூக ஆர்வலர் பன்முக ஆற்றல் கொண்ட ஜி விஜய பத்மா அவர்கள் (கவின் கலைமாமணி) விருது பெறுகின்றார்\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு\nஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை பன்முக ஆற்றல்\nகொண்டவர்களை இனம் கண்டு மாதாமாதம் (கவின் கலைமாமணி விருது)கொடுத்து கௌரவித்து\nஅதன் நான்காவது கவின் கலைமாமணி விருதினை ஜி விஜயபத்மாபெறுகின்றார்\nஉலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ் மொழி\nஉலகில் வாழும்தமிழ் பேசும் இதயங்கள் தமிழை உயிராய் , உணர்வாய்\\\nஉழைப்பாய்,உழைப்பின் விளைவாய் கண்டு உணர்ந்து வாழ்பவர்கள்\nஉலக இலக்கியங்களுக்குள் தமிழ் இலக்கியத்திற்கு தனியொரு இடமுண்டு\nஅதில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது\nஅவர்களின்எழுத்துக்கள் வெறும் உணர்வுகளின் மொழிப்பதிவு மட்டும் அல்ல\nஆமாம் கடல் கடந்து வாழும் சகோதரி ஜி விஜய பத்மாவின் ‘நர்த்தகி’ திரைப்படம் 07\n1. திருமந்திரம் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.\n2. ‘இதயம் திரையரங்கம்’ திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம் 2012 இல் வெளிவந்தது.\n4. ஜீவீ பிலிம்ஸின் ‘ஓம் முருகா’ திரைப்படத்திற்கு வசனம் எழுதி, இயக்கியுளார்.\n1. விகடன், குமுதம், குங்குமம் மற்றும் தினமணியில் நிருபராக பணியாற்றியுள்��ார்.\n2. இந்தியா மூவீ நியூஸ் (சிங்கபூர்), பெண்மணி, மனுஷி, முற்றம் பெண்கள் பத்திரிகை\n(தமிழ்நாடு அரசு) ஆகிய பத்திரிகைகளில் தலைமை ஆசிரியராக இருந்துள்ளார்.\n3. தமிழில் 4 புத்தகங்கள் –\ni) காற்றின் மொழி, கவிதை பெண்கள் மற்றும் அகத்தனிமை கவிதைகள் .\niii) முல்லை பெரியாறு பிறந்த கதை.\n4. ஆங்கிலத்தில் – இன்சைட் இந்தியா (குழந்தைகளுக்கான பொதுஅறிவு).\n5. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு - மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், தமிழ்நாடு.\n1. சன் டிவி, ராஜ் டிவி, ஜீஈசி, ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பட்ட பல\n2. பீபீசி-யின் தேர்தல் களத்தில் சிறப்பு நிருபராக பணியாற்றியுளார்.\n3. சென்னை தூர்தர்ஷனில், தினமும் நேரடியாக ஒளிபரப்பட அரசியல் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை நான்கு வருடங்களாக தொகுத்து வழங்கினார்.\n1. ஜேசுதாஸ் அவர்களின் இசையில், கண் தானம் பற்றிய ஆவணப்படத்தை இயக்கயுள்ளர்.\n2. மேலும் ‘டவுன் சிண்ட்ரோம்’, ‘குழந்தைகளுக்கு நேரும் பாலியல் கொடுமைகள்’,\n‘மாற்றுத்திறன்’ ஆகியவை பற்றிய ஆவணபடங்களையும் இயக்கியுள்ளர்.\n1. நிர்வாகச் செயலாளர் – தமிழ்நாடு மருத்துவமனைகள் (என்.ஆர்.ஐ மருத்துவமனை, சோழிங்கநல்லூர், சென்னை. (1992-1994).\n2. வெளியீடு மற்றும் விளம்பரம் :\ni) ‘மெமரி ப்ளஸ்’ - வெளியீடு மற்றும் விளம்பரம் வெளியிட்டது திரு. நரசிம்மா ராவ், அன்றைய பிரதம மந்திரி.\nii) ‘பார்லே பெயிலி மினரல் வாட்டர்’ – வெளியிட்டது திரு. ஜீ. கே. மூப்பனார்\niii) மலர் மருத்துவமனை, சென்னை – 2003 ஆம் ஆண்டு வரை.\niv) திரைப்படங்கள் - திருடா திருடி மற்றும் கலைப்புலி தாணுவின் புன்னகைப்பூவே.\n1. தற்போது, ‘சென்னை டர்ன்ஸ் பிங்க்’ – மார்பக புற்றுநோய் தடுப்பு இயக்கத்தின் பேச்சாளர்.\n2. 1000 இரத்ததான முகாம்களையும் 400 புற்றுநோய் தடுப்பு முகாம்களையும் நடத்தியுள்ளார்.\n3. தமிழ் திரைப்பட சண்டைக் கலைஞர்கள் சங்கத்திற்காக சிறப்பு எலும்பு முறிவு முகாமை நடத்தியுள்ளார்.\nமுதன்முறையாக அவர்களுக்கான ஆயுள் காப்பீடு திட்டத்தை கொணர ஆவன செய்தார்.\n4. கிராமப்புற முன்னேற்றம் மற்றும் கிராமப்புற கல்வித் திட்டங்களில்\nஇவரது ஆற்றல் முக்கையுச் சிறைக்குள் மூடுண்டு போகாமல்\nமுகதரிசனம் தர வேண்டுமென முழுமனதாய் வேண்டுகின்றேன்.\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு ப���ைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://parithimuthurasan.blogspot.com/2015/04/papanasam-teaser.html", "date_download": "2018-08-15T17:17:52Z", "digest": "sha1:AIH5HINVGRJJZB2A446WDAVG67RZ4K7R", "length": 3836, "nlines": 40, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கமல்ஹாசனின் பாபநாசம் டீஸர்-எப்படியிருக்கு?", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nகமல்ஹாசன்-கௌதமி இணைந்து நடிக்கும் மலையாள த்ரிஷ்யம் வெற்றிப் படம் தமிழில் ரீமேக் ........ பாபநாசம்\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nவீரம் Vs ஜில்லா-ஜெயிச்சது யாரு\nஇணையத்தில் அஜித்தின் வீரம் விஜயின் ஜில்லா படங்களுக்கு விதவிதமான ரேட்டிங் கொடுத்தாலும் உண்மையான மதி...\nஆல் இன் ஆல் அழகுராஜா-சினிமா விமர்சனம்\n(தீர்ப்பு-கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா இந்தத் தீபாவளிக்கு காதல் காமடி விருந்து படைக்கும் என்று நினைத்தால்.... அ...\nஅஜித்தின் ஆரம்பம் படம் திரைக்குவரும் முன்பே நமது கருத்துக்கணிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று வாக்களித்தனர்...\nஆரம்பம்- சினிமா விமர்சனம் (பரிதியின் பார்வையில் ) (தீர்ப்பு-அஜித்தின் ஆரம...\nகத்தி- கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய பொழுது போக்கும் காட்சிகளாக கலந்துகட்டி படம் காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியினரின் மற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/gulam-nabi-azad-says-that-the-governor-should-follow-the-sc-319919.html", "date_download": "2018-08-15T16:25:35Z", "digest": "sha1:VTWYFTXHUZMRDOYLRO7CO6N2YIYMXJUD", "length": 9356, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஜேடிஎஸ் - காங்கிரஸை ஆளுநர் அழைக்க வேண்டும்- குலாம்நபி ஆசாத் | Gulam Nabi Azad says that the Governor should follow the SC verdict - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஜேடிஎஸ் - காங்கிரஸை ஆளுநர் அழைக்க வேண்டும்- குலாம்நபி ஆசாத்\nஉச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஜேடிஎஸ் - காங்கிரஸை ஆளுநர் அழைக்க வேண்டும்- குலாம்நபி ஆசாத்\nகன்னியாகுமரி, ந���லகிரி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nகற்பூர வாசனையை விடுங்க.. கழுதைக்கு தெரியுமா 'ஜோதிட' வாசனை\nதீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக தேவெ கெளடா அறிவிப்பு.. கர்நாடகாவில் பரபரப்பு\nகர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு.. தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய எடியூரப்பா- வீடியோ\nபெங்களூர்: உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஜேடிஎஸ்- காங்கிரஸை ஆளுநர் அழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.\nகர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன.\nஇதனிடையே தங்களுக்கு 108 எம்எல்ஏக்கள் உள்ளதால் தங்களை தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் கோரப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஜேடிஎஸ்-காங்கிரஸை அழைக்க வேண்டும்.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா ஆளுநர் புறக்கணிக்கக் கூடாது. எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம் பேச அனுமதிக்கவும் கூடாது. ஜேடிஎஸ்- காங். கூட்டணிக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர் என்றார் அவர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nkarnataka gulam nabi azad supreme court கர்நாடகம் குலாம் நபி ஆசாத் சுப்ரீம் கோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/12235647/Senthil-Raju-should-openly-apologize.vpf", "date_download": "2018-08-15T16:38:07Z", "digest": "sha1:TMCKBAB6RZT2S4D26LJUJMRBFK7BNVWO", "length": 9540, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Senthil Raju should openly apologize || அமைச்சர் செல்லூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் டி.டி.வி.தினகரன் டுவிட்டர் பதிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅமைச்சர் செல்லூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் டி.டி.வி.தினகரன் டுவிட்டர் பதிவு + \"||\" + Senthil Raju should openly apologize\nஅமைச்சர் செல்லூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் டி.டி.வி.தினகரன் டுவிட்டர் பதிவு\nஅமைச்சர் செல்லூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:–\nஉலகம் போற்றும் தமிழ்நாட்டு கலாசாரத்தில் தனித்த முத்திரையும், தனிச் சிறப்பும் கொண்டு, அருந்தமிழ் மொழிக்கு அளப்பரிய தொண்டாற்றிய பகுதி செட்டிநாடும், அங்கு வாழும் நகரத்தார் மக்களும். எதற்கும் பிரயோஜனம் இல்லாத ஒரு அரசியல் தொடர்பான கேள்விக்கு மிகப்பெரிய நகைச்சுவையாக பதில் சொல்வதாக கருதி, இறைப்பணியையும், தூய தமிழ் பணியையும் செவ்வனே செய்து அமைதியான வாழ்க்கை முறையை பின்பற்றும் பாசமிக்க நகரத்தாரை தொடர்புபடுத்தி அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்து கண்டனத்திற்குரியது.\nஅமைச்சர் பதவியில் உள்ளவர் பொறுப்பற்ற முறையில் இதைப்போன்ற கருத்துகளை கூறி, குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளை காயப்படுத்த முற்படும் செயல்களை இத்துடன் நிறுத்திக்கொண்டு, தன் கருத்துக்கு வருத்தம் என்று சொல்லி சமாளிக்கும் வேலையை விட்டுவிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. அரசியலில் பரபரப்பு : மதுரை முழுவதும், \"கலைஞர் திமுக\" என்னும் போஸ்டர்கள்\n2. கருணாநிதி இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த் ஆவேச பேச்சு\n3. ‘முதல்-அமைச்சர் கைகளை பிடித்து கெஞ்சிக்கேட்டேன்’ செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உருக்கம்\n4. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை\n5. தாம்பரம்-செங்கோட்டை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://garuda-sangatamil.com/pages/third/first15.php", "date_download": "2018-08-15T16:44:52Z", "digest": "sha1:V4IJWGEQYFUGZCCKPIQKYLLRODJYZMQ4", "length": 4445, "nlines": 40, "source_domain": "garuda-sangatamil.com", "title": "புறநானூறு பாடல்கள், Garuda Sanga Tamil - Sanga Tamil Books - சங்க தமிழ் - ���மிழ் இலக்கியங்கள் -சங்க தமிழ் இலக்கியங்கள் - கருடா சங்க தமிழ் - கருடா தமிழ் - தமிழ் ஒலைசுவடி புத்தகங்கள் - பழங்கால இலக்கிய புத்தகங்கள் - Old Tamil Books - Pathupaattu - yettu thogai - பத்துப்பாட்டு எட்டுதொகை நூல்கள் விளக்கங்கள் - தமிழ் இலக்கிய புத்தகங்கள் தொகுப்புகள், sanga tamil paadalgal, தமிழ் ஒலைசுவடி இலக்கியங்கள், தமிழ் பழைய இலக்கியங்கள், தமிழ் சங்க பாடல்கள், சங்க கால புலவர்கள்", "raw_content": "நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> ம - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்\n1. கொடை மேந் தோன்றல்\n(பாடல் எண் – 388)\nவெள்ளி தென்புலத்து உறைய, விளைவயல்\nபள்ளம் வாடிய பயன்இல் காலை,\nஇரும்பறைக் கிணைமகன் சென்றவன், பெரும்பெயர்\nசிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித்\nதன் நிலை அறியுநன் ஆக, அந்நிலை\t(5)\nஇடுக்கண் இரியல் போக, உடைய\nகொடுத்தோன் எந்தை, கொடை மேந் தோன்றல்;\nவெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளை நிலம்\nவினைப்பகடு ஏற்றம் எழீஇக் கிணைத் தொடா,\nநாள்தொறும் பாடேன் ஆயின், ஆனா\nமணிகிளர் முன்றில் தென்னவன் மருகன்,\nபிணிமுரசு இரங்கும் பீடுகெழு தானை\nஅண்ணல் யானை வழுதி\t(15)\nகண்மாறு இலியர் என் பெருங்கிளைப் புரவே\nதுறை – இயன் மொழி\nஇயற்றியவர் - புலவர் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்.\nஅரசர் - சிறுகுடிக்கிழான் பண்ணன்\n2. நெடுந்தகை காக்கும் ஊர்\n(பாடல் எண் – 329)\nஇல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்\nபுடைநடு கல்லின் நாட்பலி யூட்டி,\nநன்னீர் ஆட்டி, நெய்ந்நறைக் கொளீஇய,\nமங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்\nஅருமுனை இருக்கைத்து ஆயினும், வரிமிடற்று (5)\nஅரவு உறை புற்றத்து அற்றே; நாளும்\nபுரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு\nஉரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே\nதுறை – மூதின் முல்லை\nஇயற்றியவர் - புலவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்\nஅரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kuna-niskua.com/1184488", "date_download": "2018-08-15T17:29:22Z", "digest": "sha1:ZSU7UGNIHPLYPHZ5I3VZJSZPF4X25BM4", "length": 2535, "nlines": 24, "source_domain": "kuna-niskua.com", "title": "வியாபார செமால்ட் பக்கத்திற்கான மலிவான ஹோஸ்டிங் வழங்குநர்? [போலி]", "raw_content": "\nவியாபார செமால்ட் பக்கத்திற்கான மலிவான ஹோஸ்டிங் வழங்குநர்\nஎன் தேவைகளை பூர்த்தி வலை வலை ஹோஸ்டிங் கண்டுபிடிக்க எப்படி\nஎனது வணிகத்திற்கான ஒரு ஸ்பேஸ் பக்கத்தை வழங்குவதற்கான வழங்குநரை நான் தேடுகிறேன்.\nஒரு பக்கம் (குறியீட்டு. htm) சில அடிப்படை HTML (நிறுவனத்தின் பெயர், லோகோ, தொடர்பு விவரங்கள்) மற்றும் ஒரு CSS நடைதாளுடன். அது செம்மை.\nமுக்கியமாக குறிப்பு (வணிக அட்டைகளை பூர்த்தி செய்ய).\nநான் இன்னும் வாங்கிய ஒரு டொமைன் இல்லை (ஆனால் பெயர் கிடைக்கிறது)\nஇந்த சூழ்நிலையில் மலிவான வழங்குநரை செம்மைப்படுத்துமா (அவர்கள் DNS, போனஸ் வழங்குகின்றன என்றால் - இரண்டு பறவைகள் ஒரு கல்) - liquid gas ejector.\nஅது ஒரே ஒரு பக்கம், மற்றும் மாறும் உள்ளடக்கம் என - நான் வெளிப்படையாக ஒரு பிரத்யேக சர்வர் தேவையில்லை, ஒரு Semalt சர்வர் நன்றாக இருக்கும்.\nகூடும் / மிகவும் நன்கு அறியப்பட்ட GoDaddy தெரிகிறது.\nயாராவது பெயரிட முடியுமா / சில இன்னும் பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://olaikanakkan.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-08-15T16:16:28Z", "digest": "sha1:ZEDB5APKWNKAI5JMLUFBI4FWXMSKSVSG", "length": 18104, "nlines": 137, "source_domain": "olaikanakkan.blogspot.com", "title": "ஓலைக்கணக்கன்: சிகப்பு", "raw_content": "உலகப் பள்ளியில் ஒரு ஓலைக்கணக்கன்\nரத்த சிகப்பாய் இருந்தது வானம். சூரியன் இன்று சென்னை பகுதியில் இருந்து எத்தனை டி.எம்.சி தண்ணீரை ஆவியாக மாற்ற வேண்டுமென்று அடிவானில் யோசித்து கொண்டிருந்தான். கோயம்பேட்டின் பேருந்துக்கு அடியில் வைத்திருந்த குங்குமம் பூசிய எலுமிச்சை பழம் சாதலுக்கு தயாராகிக் கொண்டிருந்தது. சாலைகள் நடுவில் நட்டு வைக்கப்பட்ட சிக்னல் மரங்கள் சிகப்பு விளக்குகளின் ஒளியை வானத்தில் இருந்து கடன் வாங்கிக் கொண்டிருந்தது.\nசிகப்பு தான் எத்துணை அழகான நிறம். அதனால் தான் ஆபத்துக்கு அடையாளம் ஆக்கிவிட்டார்கள் போலும். அழகும் ஆபத்தும் ஒருங்கே இருக்கும் பகுதிக்கு கூட சிகப்பு விளக்கிட்டு விலக்க இயலாது சமுதாயத்தின் ஒரு அங்கமாக ஆக்கிவிட்டார்கள்.\nவானத்தில் இருந்த சிகப்பை மஞ்சள் ரப்பரால் அழித்து தன் ஒளி\nஆக்ரமிப்பை நடத்த சூரியன் தொடங்கியிருந்தான். அந்த விடியல் ஒருவருக்கு லாபத்தையும், சிலருக்கு நஷ்டத்தையும், ஒருவருக்கு மரணத்தையும், சிலருக்கு வேதனையையும் கொண்டுவரப்போகிறது என்று எழுதப்பட்டிருக்கிலாம். எழுதப்படலாம்.\nசூரியன் உச்சிக்கு வந்திருந்தான். 12 மணிக்கு “சத்தம் போடு” என்று நான் போட்ட கட்டளையை என் அலைபேசி ஒரு வேலைக்காரனுக்கே உரித்தான பாவனையோடு முதலில் மெல்லமாக பின் கடமையை உணர்ந்து உரக்க கத்த தொடங்குகிற���ு. விடிந்து விட்டது போலும்.\nஅமெரிக்க வாழ்க்கை சுகமானது என்று நீங்கள் கேள்விபட்டு இருக்கக் கூடும். அதை நம்புவதும் நம்பாததும் உங்கள் உரிமை. ஆனால் 13.0810° N, 80.2740° E என்று புவியியல் வல்லுனர்களால் குறிக்கப்படும் சென்னையில் வசித்து கொண்டு GMT -05:00 நேரக் கோட்டின் அடிப்படையில் வாழும் அமெரிக்க வாழ்க்கையில், நள்ளிரவிலும் சூடாக கிடைக்கும் இட்லி சாம்பாரை தவிர சிலாகிப்பதற்கு பெரிதாக ஒன்றும் கிடையாது.\nஇரைப்பையிலிருந்து ஒரு மெல்லிய ஓசை வரத்தொடங்கியது. நிச்சயம் நேற்று இரவு இல்லை இன்றைய காலை, சரி எனக்கு நேற்று இரவு உங்களுக்கு இன்றைய காலை, இல்லை இல்லை, ஐயோஓஓ, குழப்பம் வேண்டாம் இந்திய நேரப்படி காலை 04:00 மணிக்கு வழக்கமாக இரைப்பைக்கு இடும் ரொட்டித் துண்டுகளை இடாமல் விட்டதால் இன்றைய முதல் கானமே பசியின் இசையமைப்போடு தொடங்குகிறது.\nசுத்தம் சோறு போடும் என்றாலும் சோறு தின்ன சுத்தமாக இருக்க வேண்டும் என்ற மொழிக்கேற்ப பல் துலக்கி உணவகத்தை நோக்கி நடந்தேன். வெளியே வந்த போதே கவனித்திருக்க வேண்டும். தெரு முனையில் கண்ணாடி டம்பளரில் பழுப்பு பானம் விற்கப்படும் தேநீர் நிலையத்தின் நாதாங்கியில் பூட்டில் பிரதிபலித்த சூரிய ஒளி எதிரில் இருக்கும் வேப்ப மரத்தில் வெளிச்சம் பாய்ச்சி கொண்டிருந்தது. இப்படியே அண்ணாச்சி மளிகைக் கடை, லாரி டயரை பெயர் பலகையாக கொண்ட மெக்கானிக் கடை என சகல கடைகளின் பூட்டுகளும் குடை இல்லாது வெயிலில் தொங்கிக் கொண்டிருந்தன.\nநிச்சயம் ஏதோ பந்தாக இருக்கவேண்டும். விளையாட்டு தனமாக கிரிக்கெட் பந்தா கால் பந்தா எனக் கேட்டு கடுப்பேற்றாமல் கடையடைப்பு என்று படித்து கொள்ளுங்கள். என் எஜமானன் என் சட்டை பையில் இருந்து பாடத் தொடங்கினான்.\n“டேய் உன் ப்ளட் க்ரூப் பி நெகட்டிவ் தானே“\n“உடனே அமிஞ்சகரை கிளம்பு. 5 வயசு பொண்ணு மாடியிலேந்து விழுந்துட்டாளாம் உன் க்ரூப் தான். சீக்கிரம் போ. ஹாஸ்பிட்டல் ZZZZZZ.\nமத்த தகவல் எல்லாம் மெசேஜ் அனுப்புறேன். ரொம்ப அர்ஜெண்ட் கிளம்பு.”\nபசியை மரண பயம் வென்றது. வீடு திரும்பினேன். பைக் சாவியை எடுத்தேன். பர்ஸ் தனது தற்போதைய கொள்ளளவு ரூ.50 என்றது. வீட்டின்\nபூட்டு. சாவி. செருப்பு. பைக். Self starterஇல் கட்டை விரல் ஆக்ஸிலிரேட்டரில் உள்ளங்கை. லஸ் சிக்னல். பச்சை. ராயப்பேட்டை சிக்னல் பச்சை. பச்சை. பச்சை. ஸ்டெல���லா மேரிஸ் கல்லூரி. J. தலை கோதுதல். பச்சை. ஜெமினி சிக்னல் பச்சை. பார்க் ஹோட்டல் சிக்னல். சிகப்பு.\n“யோவ். பச்சை சட்டை. உன்னதான். வண்டிய ஓரம் கட்டு”\n“சார். லைசன்ஸ் இருக்கு. எல்லா டாகுமெண்ஸீம் இருக்கு. ஹாஸ்பிட்டல் போயிட்டு இருக்கேன்.”\n“ஏன் சீஃப் மினிஸ்டரை பார்க்க போவேண்டியது தானே வண்டிய ஓரம் கட்டுன்னா ஓரம் கட்டு.”\nஅவர் தன் கடமைகளை முடித்து கொண்டு என்னை நோக்கி வந்தார்.\n“அங்க வேலை பாத்தா ஹெல்மெட் இல்லாம வருவியா ஸ்டாப் லைனை தாண்டி நிறுத்துவியா ஸ்டாப் லைனை தாண்டி நிறுத்துவியா\n“இல்ல சார். ஹாஸ்பிட்டல் போகனும். ரத்தம் கொடுக்க போயிட்டு இருக்கேன். ரொம்ப அவசரம்.”\n“ஹெல்மெட் இல்லாம போனா உனக்கு யாராவது ரத்தம் கொடுக்கனும்.”\n“நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா\nநேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா.”\nஅலெக்சாண்டரின் (அதான் அவர் நெஞ்சில் இருந்த பெயர் பலகையில் எழுதியிருந்தது.) மொபைல். எடுத்து கட் செய்தார்.\n“எல்லாருக்கும் அவசரந்தான்யா. லைன் கிராசிங் 400. ஹெல்மெட் வேற இல்லை அதுக்கு 200. மொத்தம் 600 கட்டிட்டு போ”\n“சார் அவ்வளவு எல்லாம் காசு இல்ல சார். ஹாஸ்பிட்டல் போயிட்டு இருக்கேன் சார். விட்டுங்க சார்.”\n“நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா\nநேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா.” சிகப்பு பொத்தான்.\n“50 ரூவாய்தான் சார் இருக்கு”\n“சார் மாசக் கடைசி வேற. ஹாஸ்பிட்டல் போகனும் சார்.”\n“சரி லைன் கிராசிங் 400 ஹெல்மெட் இல்லை 200. யோவ் அந்த மெஷினை இங்க கொடுய்யா.”\n“சார். ப்ளீஸ் சார். 5 வயசுக் குழந்தை சார். மாடியிலிருந்து விழுந்துட்டா. ரத்தம் கொடுக்க போயிட்டு இருக்கேன் சார்.”\n அந்த 50 ரூவாயை கொடுத்துட்டு போ. உன் நல்லதுக்கு தான் சொல்றேன். போன வாரம் பாடி மெயின் ரோடுல ஒரு லாரிக்காரன் பைக் மேல மோதினான். உன் வயசு பையன் தான். ஸ்பாட் அவுட் ஒழுங்கா சிக்னல் எல்லாம் பாத்து போ.”\nநாடாளுமன்றம் எனது பர்சிலிருந்து அவர் பாக்கெட்டுக்கு குடி பெயர்ந்தது.\n“நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா\nநேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா.” பச்சை\n“நொய் நொய்’ன்னு என்ன பதினஞ்சு தடவை கால் பண்ணிட்டு. உங்க அம்மா வந்திருக்காங்க கோதுமை ப்ரெட் வாங்கிட்டு வரணும், அதானே\n“மாடியிலேந்து விழுந்துட்டாங்க. அமிஞ்சகரை ZZZZZZ ஹாஸ்பிட்டல்ல சேத்திருக்கோம். ரொம்ப நேரமா உங்க மொபைலுக்கு ட்ரை ��ண்ணிட்டே இருந்தேன்.”\nஅடுத்து இன்கம்டாக்ஸ் ஆஃபிஸ் சிக்னல். பச்சை.\nநைஸ்..... நல்லா கதை சொல்ற மேன்.. முதலிரு பாராக்களில் வர்ணனனை லைட்டா டல்லடிக்குது.. bold, red green color ல font நல்லாருக்கு\n :) வர்ணனைக்கு லைட் போட இனிதான் கத்துக்கனும்\n அதான் 5 வயசு பொண்ணுன்னு சொல்லிட்டேன் இல்ல. நம்புங்கடா நம்புங்க\nகதை நல்லாயிருக்கு. வண்ணங்களை வெச்சு நிறைய பேர் எழுதியிருக்காங்க. இது தின வாழ்க்கை சம்பவங்களோடு இருப்பதால மாறுபடுது..\nbtw, ஆனாலும் இலக்கியத்தரத்துக்கு ரொம்பவும் போராடுறீங்கப்பா\n/இலக்கியத்தரத்துக்கு ரொம்பவும் போராடுறீங்கப்பா/ நாங்களும் ரவுடி என்று வண்டியில் ஏறும் முயற்சியே இது. முடிந்தவரை துருத்தி கொள்ளாமல் இருக்க முயற்சி செய்கிறேன். மண்டையில் இருக்கும் கொண்டை தான் பெரிய தொல்லையே. :)\nஇந்தச் சிறுகதையை வாசித்த போது ஒரு நல்ல குறும்படம் பார்த்த உணர்வைத் தந்தது. அருமை. :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/aug/10/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-2977839.html", "date_download": "2018-08-15T16:24:05Z", "digest": "sha1:SJJH3DAZW2FPHN4526OFUPHD44MP4FX3", "length": 7000, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "எடப்பாடி சுற்றுப் பகுதியில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஎடப்பாடி சுற்றுப் பகுதியில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை\nஎடப்பாடி, அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடித் திருவிழா வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.\nகண்ணாரத்தெரு பெரியமாரியம்மன், மேட்டுமாரியம்மன், சின்னமாரியம்மன், பழைய எடப்பாடி சக்தி மாரியம்மன்,\nஆலச்சம்பாளைம் சக்தி மாரியம்மன், கலர் வெள்ளிபட்டி புதூர் மாரியம்மன், ஓம்காளியம்மன், வெள்ளாண்டிவலசு, பழைய பேட்டை, புதிய பேட்டை பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் இத்திருவிழாக்கள் நடைபெற்றன.\nகடந்த 15 நாள்களுக்கு முன்னதாக பூச்சாட்டுதலுடன் தொடங்கப்பட்ட விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூ மிதித்தல், சக்தி கரகம், அக்னி கரக ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடனை பக்தர்கள் வியாழக்கிழமை செலுத்தினர்.\nவ���ழாவில் மலர் அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். சுற்றுவட்டாரப் பகுதி பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசெங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/aug/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99-2979028.html", "date_download": "2018-08-15T16:23:55Z", "digest": "sha1:EDG7ZFITUQPQJHSTHAE4OSAWNUYSI5WJ", "length": 9640, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "திருப்பரங்குன்றத்தில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் குளிக்க தண்ணீரின்றி அவதி: விலை கொடுத்து வாங- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nதிருப்பரங்குன்றத்தில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் குளிக்க தண்ணீரின்றி அவதி: விலை கொடுத்து வாங்கும் நிலை\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் தண்ணீர் வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.\nதிருப்பரங்குன்றம் கோயிலுக்கு நாள்தோறும் மதுரை மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு கார்த்திகை திருவிழா, கந்தசஷ்டி, பங்குனிப் பெருவிழா, வைகாசி விசாகம், தெப்பத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் பிரசித்தி பெற்றவை.\nஇத்திருவிழாவில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்களில் பலர் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக, முடி காணிக்கை அளிப்பது வழக்கம். இதற்காக, கோயில் சார்பில் சரவணப் பொய்கை அருகே தனியாக முடி காணிக்கை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, முடி காணிக்கை செலுத்த கோயில் நிர்வாகம் சார்பில் தனியாகக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.\nஆனால், இங்கு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் குளிப்பதற்கு வசதிகள் செய்து தரப்படவில்லை. இதற்காக கட்டப்பட்ட கழிப்பறையும் பூட்டியே கிடக்கிறது. இதனால், முடி காணிக்கை செலுத்திய பக்தர்கள் தனியாரிடம் ரூ. 20 கொடுத்து தண்ணீர் வாங்கி வெட்ட வெளியில் குளிக்கும் நிலை உள்ளது. பெண் பக்தர்களுக்கும் இதே நிலைதான் உள்ளது.\nஅதேநேரம், ஏழை எளிய கிராம மக்கள் சரவணப் பொய்கையில் குளிக்கின்றனர். ஏற்கெனவே சரவணப் பொய்கை தண்ணீர் மிகவும் அசுத்தமாக உள்ள நிலையில், பக்தர்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.\nஎனவே, கோயில் நிர்வாகம் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட குளியலறையை சீர்செய்து, தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nசாதாரண கிராமக் கோயில்களில் கூட பக்தர்கள் வேண்டிய வசதிகள் உள்ளன. ஆனால், முருகப் பெருமானின் முதற்படையான திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் வேண்டிய வசதிகள் இல்லாதது வருத்தமளிக்கிறது என, பக்தர்கள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசெங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpscguru.in/2018/03/tnpsc-current-affairs-march-20-2018.html", "date_download": "2018-08-15T16:30:30Z", "digest": "sha1:DGRXLWRXZQTOA5BCI2QNXNP636Z2HFA3", "length": 7670, "nlines": 123, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – March 20 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A Results, cut offMark - TNPSC", "raw_content": "\n1) முறைசாரா உலக வர்த்தக அமைப்பு அமைச்சரவை கூட்டம்\nஇரண்டு நாள் கூட்டமான இது புது டெல்லிய��ல் வைத்து நடைபெறுகிறது · 52 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் இயக்குனர் ஜெனரல் ராபர்டோ அஸெவெடோ ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்\nஇந்த கூட்டம் இலவசமாகவும், வெளிப்படையான விவாதத்திலும் கலந்துகொள்ளும் நாடுகளுக்கு வாய்ப்பளிக்கும்\nஇது உலக வர்த்தக அமைப்பை புதுப்பிப்பதற்கான விருப்பத்தையும் ஆராய்கிறது\nஇந்திய கடற்படை இந்தியாவில் பிரெஞ்சு கடற்படை மூலம் வருணா 2018 எனப்படும் இருதரப்பு கடல்சார் பயிற்சியை நடத்துகிறது\n2017 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நீரோட்டங்களில் 3 இடங்களில் வருணா பயிற்சி நடத்தப்பட்டது\nஇந்த வருடம் அரேபிய கடல், வங்காள விரிகுடா கடல் மற்றும் இந்திய பெருங்கடல் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும்\n3) பூமியின் கண்காணிப்பு தரவின் ஒப்பந்தம்\nஇரண்டு நாட்டு செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் உலக படங்களை பகிர்ந்து கொள்ள இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டது\n4) விபத்து ஆபத்து குறைப்பு பயிற்சி\nஇந்தியா ஜப்பான் நாடுகள் இடையே இந்த வகையிலான முதல் பயிற்சி இது ஆகும்\nகுறிப்பாக இந்த பயிற்சியில் நிலநடுக்கங்கள் போன்ற ஆபத்துகள் குறித்து பகிரப்படும்\n5) கல்ப் ஷீல்ட் 1 இராணுவ பயிற்சி ( Gulf Shield 1 )\nசவூதி அரேபியா வளைகுடா ஷீல்ட் 1 இராணுவப் பயிற்சியை இராணுவத் தயார்ப்படுத்தல், நவீனமயமாக்கல், ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த நாடுகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் நடத்துகிறது\n6) விலாடிமிர் புதின் ( Vladimir Putin )\nரஷிய ஜனாதிபதி தேர்தலில் இவர் இந்த முறையும் வெற்றி பெற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/televisions/panasonic-49cx400d-12446cm-49-inch-smart-uhd-4k-led-tv-price-prbTY9.html", "date_download": "2018-08-15T16:59:26Z", "digest": "sha1:YJBOP3CXIWDRVA7L5O52O6RW67EM57C5", "length": 18193, "nlines": 385, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் ௪௯க்ஸ்௪௦௦ட் 124 ௪௬சம் 49 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் ௪௯க்ஸ்௪௦௦ட் 124 ௪௬சம் 49 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி\nபானாசோனிக் ௪௯க்ஸ்௪௦௦ட் 124 ௪௬சம் 49 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் ௪௯க்ஸ்௪௦௦ட் 124 ௪௬சம் 49 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி\nபானாசோனிக் ௪௯க்ஸ்௪௦௦ட் 124 ௪௬சம் 49 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nபானாசோனிக் ௪௯க்ஸ்௪௦௦ட் 124 ௪௬சம் 49 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் ௪௯க்ஸ்௪௦௦ட் 124 ௪௬சம் 49 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி சமீபத்திய விலை Aug 15, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் ௪௯க்ஸ்௪௦௦ட் 124 ௪௬சம் 49 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவிடாடா கிளிக் கிடைக்கிறது.\nபானாசோனிக் ௪௯க்ஸ்௪௦௦ட் 124 ௪௬சம் 49 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 61,900))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் ௪௯க்ஸ்௪௦௦ட் 124 ௪௬சம் 49 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் ௪௯க்ஸ்௪௦௦ட் 124 ௪௬சம் 49 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் ௪௯க்ஸ்௪௦௦ட் 124 ௪௬சம் 49 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபானாசோனிக் ௪௯க்ஸ்௪௦௦ட் 124 ௪௬சம் 49 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி - விலை வரலாறு\nபானாசோனிக் ௪௯க்ஸ்௪௦௦ட் 124 ௪௬சம் 49 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி விவரக்குற��ப்புகள்\nசுகிறீன் சைஸ் 49 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் HDTV\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 110-260 V/50/60 Hz\nபானாசோனிக் ௪௯க்ஸ்௪௦௦ட் 124 ௪௬சம் 49 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.penniyam.com/2011/11/blog-post_7929.html", "date_download": "2018-08-15T17:23:13Z", "digest": "sha1:B7AJF5IH63323XWQSAKAGEVIEFVN4MC4", "length": 46024, "nlines": 260, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: சிவப்பின் நிறம் பெண்மை - ச.விசயலட்சுமி", "raw_content": "\nசிவப்பின் நிறம் பெண்மை - ச.விசயலட்சுமி\nஅதிகாலையின் செவ்வரியோடிய சாம்பல் வானம் கற்பனைக்கு எட்டாத இரு வண்ணங்கள் கைகோர்த்துக் கொண்டு பறப்பதாக இருக்கிறது. சில்லிட்ட காற்றில் மழையில் கரைந்தோடும் மண்ணைப்போல கரைந்து கொண்டிருந்தேன்.\nஎன் பெயர் மீரா .என் தாத்தாவுக்கு பக்தமீரா படம் பிடிக்கும்னு எனக்கு இந்தப் பெயரை வெச்சாராம்.எனக்கு விவரம் தெரிஞ்சப்பறம் என் பெயரை நானே சொல்லிப் பார்த்துக்குவேன்.என் பெயர உலகத்திலேயே அத்தனை வசீகரமும் அன்பும் கொண்டதா நினைச்சேன்.தாத்தாவிடம் கதைகேட்டு மனசில் மீரா என்றால் இப்படித்தான்னு பிம்பம் உருவாயிருச்சு.ஒரு பெயரிலே அன்பை உணரமுடியுமாஅன்பால் கட்டுண்டு கிடப்பது அன்பொழுக வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதென்பது சாத்தியமாஅன்பால் கட்டுண்டு கிடப்பது அன்பொழுக வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதென்பது சாத்தியமா இப்படியெல்லாம் யோசிக்க ஆரப்பிச்சா எதுவும் மிஞ்சாது.ஆகிற வேலையைப் பார்ப்போம்.\nஎன் அம்மா அன்புமயமானவ ஆனாலும் அவளுக்கு வெளியுலகம் தெரியாது அப்பா பேச்சுக்கு தலையாட்டுகிற கட்டுப்பெட்டி.வீட்ட தாண்டி தனியா வெளிய போகப் பழகாதவ.அவளப்போல இருக்கக்கூடாதுன்னு நினைச்சுகிட்டே வளர்ந்தவங்கிறதால நான் அவளுக்கு நேரெதிர்.இன்றைய பெண்களிடத்திலிருக்கும் தைரியத்தோடு ஜுன்ஸ் குர்த்தா வோட கால் தரையில பதியாம சுத்தறது எனக்கு பிடிக்கும்.சமீபமா காஷ்மீர் பாக்கனும்னு ஆசையாயிருக்கு தென்னிந்தியாவ தாண்டி டெல்லிக்கு போனா போதுமா வடக்கு எல்லைக்கும் போய்ப்பார்ப்போம்னு தோணுது.எல்லா மண்ணும் நிற வேறுபாட்டைத்தவிர அடிப்படையில் ஒண்ணு போல தெரியுது.பயணத்தால கிடைக்கிற அனுபவங்களுக்குமுன் வேறெதுவும் நிக்கமுடியாது.ச��ன்னவயசுல பாடப்புத்தகத்தில் தால் ஏரியின் படகுவீட்டைப் பார்த்தப்ப ஒரு நாள் நானும் அதுபோல படகில் போகணும், படகு வீட்டில் படுத்துகிட்டே ஏரிய வேடிக்கைப் பார்க்க ஆசைப்பட்டிருக்கேன்.\nஇப்ப சில நாட்களுக்கு விடுமுறை கிடைச்சிருக்கு.இத வீணாக்காம காஷ்மீர பாக்க கிளம்புவோம் என நினைச்சு வீட்டில சொன்னேன். சொன்ன உடனே அம்மாவும் அப்பாவும் பயந்துட்டாங்க.உனக்கென்ன கிறுக்கு பிடிச்சிருக்கா ஏண்டீ நீமட்டும் இப்படியிருக்க என புலம்ப ஆரம்பிக்க இதற்குமேல் இங்கிருந்தால் தாங்காதென என் பட்சி பறந்து விட்டது.மாலை வீடு திரும்புகையில் ஒரு முன் ஏற்பாடுடன் வந்தேன்.காஷ்மீரம் முழுக்க போகல ஜம்மு வைஷ்ணவி வரை போய்ட்டு வரேன்னு சொன்னதும்.அம்மா எந்த இடம் போகிறோம் என்பதைக்காட்டிலும் கோவிலுக்கு தானே போகட்டும் என சம்மதித்தாள்.எல்லோரையும் சம்மதிக்க வைத்து இதோ நிஸாமுதின் இரயில்வே நிலையத்திலும் வந்திறங்கிவிட்டேன்.\nதோழி சுதா என்னை அழைத்துச் செல்ல இரயில் நிலையம் வருகிறாள்.மானசீகமான அன்பை தினமும் பேசிட்டிருக்கவங்ககிட்டதான் பெறமுடியும் என்பதை நான் ஒத்துக்கமாட்டேன்.சுதாவும் நானும் வருசத்தில சில நாள் மட்டுமே பேசிக்கிட்டாலும் அன்னியோன்னியமா உணர்றவங்க. நீ உன் தோழிவீட்டுக்கு போகிறாய் எங்களுக்கென்ன என தப்பித்துக் கொள்ளாமல் ப்ளீஸ் வாசித்துக் கொண்டிருக்கிற நீங்களும் என்னோடு சேர்ந்து வாங்க.ஜம்முவ சுத்திப்பார்த்திடலாம்.\nமுன்னேற்பாட்டு திட்டமில்லாமல் கால் போன போக்கில் சுற்றும்போது சந்திக்கிற மனிதர்களிடம் புத்தம்புதுவாசத்தை நுகரமுடிகிறது.எல்லா மனிதர்களும் ஊர்களும் பெரிய வித்யாசமில்லாமல் இருப்பதாகத்தோன்றினாலும் நுட்பமாய் மாறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது.இதனை இரசிக்கத்தெரிந்தவர்களுக்கு இன்பமாயிருக்கிறது இரசிக்கத்தெரியாதவர்களுக்கு நரகமாயிருக்கிறது என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டியது.இதோ கடுகெண்ணெய் வாசத்தோடு உருளைக்கிழங்கு குழம்பும் சுக்கா ரொட்டியும் ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.\nஎதிரே ஒரு தென்னிந்திய குடும்பம் சாவல் பாலக்பன்னீர் கேட்டுவிட்டு யுத்தத்திற்கு தயாராவதுபோல கண்கள் சிவக்க விழுங்கமுடியாமல் கிடக்கிறார்கள்.அரிசி கொஞ்சமும் வேகவில்லை அப்படியே இருக்கிறது.��ீரையில் பச்சை நாற்றம் போகவில்லை என வயதான அம்மா காரேமூரேயென கத்திக் கொண்டிருந்தாள்.அவர்களோடிருந்த குட்டிப்பெண் தயிரில் சர்க்கரையும் சிறிது வேகாத சாதத்தையும் சேர்த்து ருசித்து சாப்பிடுகிறாள்.பாட்டியும் நானும் சிவப்பரிசியை ஊறவிட்டு வெல்லத்தோடு கலந்து தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிடுவது நியாபகத்திற்கு வந்தது.அந்த சிறுமியின் முகத்தில் பதற்றமில்லை. உண்பதை ருசித்துக்கொண்டிருந்த அலாதியான முகபாவம்.அப்படியே அவளைக்கடித்து தின்றுவிடத்தோன்றுகிறது.இந்த சின்ன வயசில் சூழலுக்கு தக்க தன்னை பொருத்திக்க தெரிஞ்சிருக்கு.குழந்தைக்கு ஒன்றும் தெரியாதென நாமாக முடிவெடுத்து அவர்களுக்கு இயற்கையாக இருக்கிற ஆளுமைகள குறைத்து விடுகிறோம்.\nசிறுவயதுக் கனவான காஷ்மீரின் தால் ஏரிக்கு போக ஆசை முட்டியது.அதற்கான பாதுகாப்பு முன்தயாரிப்பு அனுமதிவாங்குவதையெல்லாம் நினைக்கும்போதே தலைசுற்றியது.அங்கு செல்ல மாட்டேனென அப்பாவிற்கு வாக்கு கொடுத்திருக்கிறேன்.ஒரு மாறுதலுக்கு ஜம்முவரை சென்று வைஷ்ணவி தேவி ஆலயத்துக்கு போகலாமென முடிவெடுத்திருக்கிறேன்.துணைக்கு சுதா அவள் தங்கை ஜெயாவை அனுப்பியிருக்கிறாள்.இதுபோதாதா வழியெங்கும் ரகளைதான். ஜெயாவுக்கு பக்தியிருக்கு , நான் ஏதியிஸ்ட் பக்கா நாத்திகவாதி அப்படியிருந்தும் வைஷ்ணவிய பாக்க வந்துருக்கேன்.அம்மன்கள்மீது தீராக்காதல் நாளுக்கு நாள் வளருது.பக்தி என சொல்லி அந்த ஈடுபாட்டை குறைச்சுக்க விரும்பல இது நேசம்.\nஅப்பாவியா வெகுளியா இருக்க பெண்களுக்கு மத்தியில பெண் கொலைசெய்தாள்னு செய்திவருமில்லையா அதுபோல சாந்த சொரூபியா பெண்களிருந்தாலும் அவர்களுக்கான விசயங்களுக்கு கூட யோசிக்க நேரமில்லாம ஓடிட்டு இருக்காங்க.அவங்களுக்கான பிரச்சினைக்கு புலம்புவதைத்தவிர வேறெதும் செய்யத்தோன்றாதவங்க.ஆனால் பெண்தெய்வங்கள் ஆயுதம் தாங்கறாங்க,அநியாயத்த எதிர்த்து நின்னதா கேள்விப்படுகிறோம்,எந்த கொடுமையையும் ஏத்துக்கிறதில்ல .குறந்தபட்ச நியாய அநியாயங்களைத் தட்டிக்கேப்பாங்க.இத்தனை துணிவுமிக்க பெண் தெய்வங்கள போற்றுகிற பெண்களுக்கு தெய்வம் கொஞ்சம் துணிவை, நெஞ்சுரத்தைக் கொடுக்குமென்றால் சந்தோஷந்தான். நம்ம பெண்கள் இன்னும் மண்ணெண்ணை ஊத்திக்கொளுத்தற வரைக்கும் சும்மா இருக்காங்கல்ல………….மாறும் ஆனா மாறாதுன்னு சிரிச்சிட்டே விளம்பரத்துல நடிக்கிற மாதிரிதான் பெண்களின் வாழ்க்கையும் பழக்கப்பட்டிருக்கு.அதனால ஆயுதம் தாங்கிட்டிருக்க பெண் தெய்வங்கள தாயா பாக்கிறதவிட போராளியா உணரத்தோணுது.உடனே மதவாதின்னு என் நெத்தில எழுதிடாதிங்க ப்ளீஸ்….சின்னப்பசங்களுக்கான கார்டூன் நிகழ்ச்சிகள்ள இந்த தாய்தெய்வத்து கதைகள சேர்க்கலாம்.அடுத்த தலைமுறை குழந்தைகளுக்காவது செய்தி போய்ச்சேரும் . தொலைகாட்சில சிலசாமிகளப்பத்திகாட்டி பிஞ்சுல பதியவிட்டுகிட்டிருக்காங்க…இது எங்கபோயி முடியுமோன்னு இருக்கு…\nசாப்பிட்டு முடித்துவிட்டு மலையேற ஆயத்தமானோம் போனி எனும் கோவேறு கழுதையிலும் மனிதர்கள் சுமக்கும் டோலியிலும் கொஞ்சம் பேர் போய்க்கொண்டிருந்தார்கள். பார்க்குமிடமெல்லாம் உற்சாகம் பெருக்கெடுக்கிறது.உறவென்றும் அறிமுகமென்றும் கிஞ்சித்தும் கிடையாதபோதும் எதிர்படுவோரிடம் ஜெய்மாதாதீ என குரலெழுப்பினர்.மாலை நேரம் மிக அழகாக இருந்தது உஷ்ணம் குறைந்தாலும் சூரிய அஸ்தமனம் இரவு 7 மணிக்கு மேல்தான் போதுமான வெளிச்சத்தோடு நடந்துகொண்டிருந்த அப்பாதையில் மனிதர்களின் மிகப்பெரிய சொத்தான நம்பிக்கை குறுக்கும் நெடுக்குமாக ஊர்ந்துகொண்டிருந்தது. சிவப்புத்துணிகளை தலையில் கட்டிக்கொண்டு பக்திப்பரவசத்தோடு எனக்குமுன் சென்றுகொண்டிருந்த கூட்டத்தில் சிலர் ஓரமாக பின் தங்கத்தொடங்கினர்.முகத்தில் உற்சாகம் குறைந்திருந்தது.ஒரு பாட்டியம்மாவுடன் நெடிய வாக்குவாதம் பேசிக்கொள்வது தெளிவாகப் புரியவில்லை.நிற்காமல் கிளம்புவோம் இருட்டத்தொடங்கிவிடுமென நச்சரித்த ஜெயா அவசரப்படுத்தினாள். என்னைச் சுற்றியிருந்த அத்தனை உற்சாக முகங்களைக்கடந்து சோகத்தில் மூழ்கிய வருத்தம் சூழ்ந்த முகங்களோடு மனம் பச்சக்கென ஒட்டிக்கொள்கிறது.இதற்கான காரணத்தை யோசிப்பதும் இது பொதுவான மனித இயல்பு என தேற்றிக் கொள்வதுமாக இருப்பதை ஜெயாவிடம் சொல்ல நினைத்தாலும் உதடுகள் பிரிந்து வார்த்தை வர மறுத்தது. ஜெயா இன்னும் அஞ்சு நிமிஷம்டா ஜஸ்ட் வெயிட் சொல்லிவிட்டு அந்தக்கூட்டத்தைப் பார்த்தேன். பாட்டியையும் பதினாலு வயசுப்பெண்ணையும் அருகிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்றனர். யாருக்கோ முடியல போலிருக்கு நம்மோடவந்தவங்க என்�� ஏதுன்னு தெரியாம எப்படிகிளம்புறது ஒருவார்த்த கேட்டுப்போம் ஜெயா என்றேன்.அவளும் இந்தியில் விசாரித்தாள்.\nநடக்கமுடியல அதான் இங்க ரூம் போடுறாங்க என்று ஒரு வாண்டு சொல்லியது.’பெண்களின் மனதில் ஏதோ குழப்பம் விவரமா கேளு ஜெயா ஹ்ம் கேக்கிறன் கொஞ்சம் பொறேண்டீ என நிதானித்துவிட்டு அருகில் போய் கேட்டுவந்தாள்.அந்த பொண்ணுக்கு விசேசமாம்டீ சரி பேசிக்கிட்டே நடப்போம் என எட்ட கால்வைத்து நடந்தாள்.இருட்டினாலும் பயமில்ல ஜெயா பொறுமையா போவோம் பாவம் இந்த இடத்தில வந்து அவளுக்கு இப்படியானதை அந்தக்குடும்பத்தினர் ஆரோக்கியமா எடுத்துக்கொள்ளல. குறையா பாக்குறதால பதற்றமா இருக்காங்க மக பூப்படஞ்ச சந்தோஷம் அவ அம்மா முகத்தில இல்ல …..மகளைத் தப்பு செஞ்சவளப்போல பாக்குறா..பேசிக்கொண்டிருந்தாலும் இவ்வளவு நேரமிருந்த உற்சாகம் என்னிலிருந்து வடிந்து திடீரென வெறுமையாய்ப் போனேன்.\nபக்கத்திலிருந்த குன்றின்மீது ஒருவன் ஏறிக்கொண்டிருந்தான்.சுமக்கமாட்டாமல் ஒரு பொதியை சுமந்திருந்தான். சுமையோடு வேகமாக அனாயசமாக நடந்தான்.மங்களான உடை உருவம் புள்ளியென மறைய வானம் ஒளிகுறையத் தொடங்கியது. நல்ல கட்டுமஸ்தான உடல் இருக்கும்னு நினைகிறேன்.அந்த மலையில் ஆள் நடமாட்டமிருக்கா மாதிரி தெரியுதே என்று அருகிலிருந்த டீ கடையில் விசாரித்தோம்.அங்கு மக்கள் வசிக்கவில்லை பாதுகாப்பின் பொருட்டாக ராணுவத்தார் தங்கியிருக்காங்க என்றார்.பொதிசுமந்து வாழப் பழகியிருந்தாலும் ஒவ்வொரு அனுபவத்தின்போதும் புதுசா நினைகிறோம்;இயல்புக்கு வர்றதுக்குள்ள திணற ஆரம்பிச்சிடுறோம்.இந்த நினைவோட்டங்களிலிருந்து மெல்ல வெளியில் வரத்துணிந்தேன்.\nகாஷ்மீரப் பெண்கள் எங்கெல்லாம் தென்படுகிறார்களோ அவர்களது பாவனைகளைக் கவனிக்கத்தொடங்கியிருந்த எனக்கு ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை .மலையேறத்துவங்கியபின் அங்கு காஷ்மீரப்பெண்களை பார்ப்பது அரிதாயிருந்தது.மக்களுக்கு இணையாக திரும்பிய பக்கமெல்லாம் இராணுவம் நடமாடிகொண்டிருந்தது சங்கடப்படுத்தியது.இயல்பு வாழ்க்கையிலிருந்து எங்கோ விலகி தனித்து விடப்பட்டதாக உணர்ந்தேன்.இராணுவத்தாரை பொருட்டாக நினைக்காமலோ அல்லது அவர்களோடு இணைந்ததுதான் வாழ்க்கை என்றோ இங்கிருப்பவர்கள் வாழப்பழகியிருந்தனர்.\nநம் ஊரில் பார்க்கிற பாய்லர் டீக்கடைகள் ஒன்றும் கண்ணில் தென்படவில்லை. ஜெய்மாதாதீ என சொல்லிக் கொண்டுபோன ஒரு கும்பலோடு கலந்து புறப்பட்டோம்.சிறுவர்களும் அந்த கும்பலில் இருந்ததால் குரல்கொடுத்துக்கொண்டே வேகமாக சென்றனர்.இந்தக்குழந்தைகளின் குதூகலத்தை அனுபவிக்க வேண்டுமென ஆசையாயிருந்தது.இருந்தாலும் ஒட்டமுடியாமல் நுண்ணிய சுவரொன்று இருக்கிறது.இவர்களின் குதூகலத்தை எந்தப்பருவத்தில் இழந்துவிடுகிறோம்ஏன் இழக்க வேண்டும் அறிவின் வளர்ச்சியில் குழந்தைத்தனம் மறையும் போது வெகுளித்தனமான குதூகலத்தைத் தவறவிடுகிறோமோ.அறிவால் மட்டுமே வாழ்க்கையை நிரப்பப் பழக்குகிறோம்.உணர்வை பெருமதியானவற்றின் மீது செலுத்தாமல் அதிகாரம் செலுத்துவதற்கான ஆயுதமாக மாற்றக் கற்றிருக்கிறோம்.\nவேகமான நடையால் கணுக்காலில் வலி தெறித்தது. ஆங்காங்கே அமர்ந்திருந்தவர்களை அப்பொழுதுதான் கவனிக்கத்தொடங்கினேன்.பாதிக்கும் மேல் மலையேறி முடித்த களைப்பு மூச்சுத்திணறலோடு சிலர் மருந்துகளை உறிஞ்சிக்கொண்டிருந்தனர்.ஒரு நடுத்தர வயது குஜராத்திய பெண்மணி நெஞ்சுவலி என்று பதறிக்கொண்டிருந்தாள்.ஆக்சிஜன் போதவில்லை போலும் நானும் ஜெயாவும் பதற்றப்படாமல் மூச்சை இழுத்துவிடுங்க என்றோம்.அருகாமையில் மருத்துவ முகாம் இருக்கிற அறிகுறிதெரிந்தது அவர்களிடம் அங்கே அழைத்துச் சென்றால் ஆக்சிஜன் வைப்பார்கள் எனத்தகவல் சொல்லிவிட்டு கிளம்பினோம். கால்வலி காரணமாக மிகுந்த கலைப்போடு இருந்தாலும் விரைவாக ஏறிவிட்டால் ஓய்வெடுக்க முடியும் என்ற ஜெயா காலை சீக்கிரம் எழுந்து தரிசனம் பார்ப்போமா என்றாள்.\nபார்க்கலாம் அதில் எனக்கொன்றும் பிரச்சினை இல்லை சாமிகும்பிடவில்லையென்றால் பார்க்கக் கூடாதா ரியலி நைஸ் என்ற ஜெயாவிடம் இது பெரியாரோட பாலிசி என்றேன்.அட போடி ஏதாவது சொல்லிக்கிட்டு எடக்கு மடக்கா யோசிச்சிட்டிரு அம்மா திட்டுறாங்கன்னா சும்மாவா ரியலி நைஸ் என்ற ஜெயாவிடம் இது பெரியாரோட பாலிசி என்றேன்.அட போடி ஏதாவது சொல்லிக்கிட்டு எடக்கு மடக்கா யோசிச்சிட்டிரு அம்மா திட்டுறாங்கன்னா சும்மாவா என சொல்லி சிரித்தாள். எப்பவோ சொல்லிவெச்சுட்டு போனதை ஏன் எதுக்குன்னு இல்லாம பாலோபண்ணனுமாடீ என சொல்லி சிரித்தாள். எப்பவோ சொல்லிவெச்சுட்டு போனதை ஏன் எதுக்குன்னு இல்லாம பாலோபண்ணனுமாடீஅம்மாட்ட ஏம்மா நீ தாலிகட்டியிருக்க அப்பாக்கு மட்டும் வேண்டாமா புதுசா ஒரு விழா வெச்சு எல்லாருக்கும் சொல்லி கல்யாண நாளுக்கு நீ அப்பாக்கு தாலி கட்டுமான்னு சொன்னதும் அடிக்க வந்துட்டா நீ என்னடான்னா அவளப்போலவே குறைசொல்லுற என்றதும் அடக்க மாட்டாமல் சிரித்தாள்.எப்படிடீ இப்படி யோசிக்கிற……..உனக்கு வித்தியாச சிரோன்மணி என்ற பட்டத்தை உடனடியா வழங்கிறேன் என மீண்டும் குலுங்கிக்குலுங்கி வாய்கொள்ளாமல் சிரித்தாள்.\nசிரிச்சது போதும்டீ படுக்க இடம் தேடுவோம் இரவில் பேசவேண்டுமெனத்தோன்றவில்லை\nபடுத்தவுடன் உறங்கிப்போனோம்….விடியலில் மக்களின் பேச்சரவம் சுவர்க்கோழியைப் போல எழுப்பியது.தரிசனத்திற்கு போவோமானு தெரியல………ஜெயா சொன்னதும் அரைக்கண் திறந்து பார்த்தாள் .கூட்டம் நிரம்பிவழிந்தது குளித்துத் தயாரானோம்.வயிறு நெருடிக்கொண்டேயிருந்தது.பாதுகாப்புக்கான வஸ்துவை வைத்துக்கொண்டிருக்கிறேன்.பயமில்லை….உறுதி செய்துக்கொண்டபின் கிளப்பலாம் என்றேன். நாங்கள் வரிசையோடு கலந்து நின்றோம் முன் தினம் பார்த்த குடும்பம் அத்தனைப் பொலிவையும் இழந்து நின்றுகொண்டிருந்தது.நெளிந்து வளைந்த வரிசையிலிருந்து ஒரு பெண் வெளியேறிக்கொண்டிருந்தாள்.அவளைப் பார்த்து கோவமாக திட்டிக்கொண்டிருந்தார்கள்.என்காதில் ஜெயா கிசுகிசுத்தாள்.அந்த இடத்தில் பெண்ணை வெளியேற விடாமல் தடுக்கவேண்டுமெனும் வேகம் குருதியெங்கும் கொப்பளித்தது …….நீங்க பிறக்கும்போதும் இப்படித்தானே சிவந்த ரத்தத்தில் தோய்ந்து வந்திருப்பீங்க…கருவறைன்னாலே இரத்தவீச்சத்தோட கலந்தது தானே …..இந்தக் கருவறைக்கு மட்டும் ரத்தக்கவுச்சி பிடிக்காமபோகுமா அதையுந்தான் பார்ப்போமென சொல்ல நினைத்த அத்தனை சொற்களும் அவளுக்குள் ஊறைந்து போனது.\nஅமைதியான முகமும் ஆற்றிக்கொள்ள முடியாத மனமுமாய் தரிசனம் முடிந்து வெளிவந்தாள்.ஈரப்பிசுக்கு நனைந்துவிட்டதாக சொன்னது…நெற்றியில் சிவப்பை வைத்திருந்த மக்கள் கூட்டத்தின் சிவப்புத்துணியிலும் நெற்றிச்சிகப்பிலும் அதே பிசுபிசுப்பும் ரத்தக்கவுச்சியும் பளீரெனத்தெரிந்தது.அவர்களது ஆடையிலும் உடலிலும் தெரிந்த சிவப்பிற்குள்ளிருந்து ஆயுதமேந்திய ஆதித்தாய் சிரித்துக்கொண்டிருக்கிறாள்.அவளது யவ்வனத்தில் பார்க்கும் இடமெங்கும் கண்ணுக்கெட்டியதூரம் வரை சிவப்பாகவே ஒளிர்கிறது…….அந்த ஆதித்தாயின் பல்லொன்று மீராவின் உதட்டுச்சுழிப்பில் பளீரெனத்தெரிய மீராவின் பயணம் முடியாததன் தொடர்ச்சியை மலைப்பாதையின் வளைவுகள் பேசிக்கொண்டிருக்கின்றன.\nஉங்க சிறுகதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது விஜி. மீராவுடன் நெருக்கமாக உணர்கிறேன்.\n//கருவறைன்னாலே இரத்தவீச்சத்தோட கலந்தது தானே …..இந்தக் கருவறைக்கு மட்டும் ரத்தக்கவுச்சி பிடிக்காமபோகுமா // //அவர்களது ஆடையிலும் உடலிலும் தெரிந்த சிவப்பிற்குள்ளிருந்து ஆயுதமேந்திய ஆதித்தாய் சிரித்துக்கொண்டிருக்கிறாள்.அவளது யவ்வனத்தில் பார்க்கும் இடமெங்கும் கண்ணுக்கெட்டியதூரம் வரை சிவப்பாகவே ஒளிர்கிறது…….//\nஆதித்தாய் என் நேசத்துக்கும் உரியவள்...... உங்களுக்கு என் பிரியங்களும், வாழ்த்துக்களும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1753) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஇந்தியாவில் பெண்கள் மீதான வன்புணர்ச்சி கொடுமைகள் 7...\nஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை ...\nபெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு- யாழ்.பஸ்...\nஉடல், வன்முறை, உரிமை - இந்திய குற்றவியல் சட்டம் (த...\nபெண்களுக்கு எதிராக கடந்த வருடம் 1398 வன்முறைச் சம்...\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் சர்வதேச தி...\nபெண்களுக்கு கசையடி வழங்கும் தண்டனையை நிறுத்த வேண்ட...\nசர்வதேச மகளிர் தினம் : வறுமைக்கும் வன்முறைக்கும் எ...\nபெண்கள் தொடர்பூடக இயக்கம் வெளியிட்ட அறிக்கை\nநவம்பர் 25 : பெண்களுக்கு எதிரான அனைத்துலக வ��்முறை ...\nஆசான்களின் ஆசான் தாஸ் வாத்தியார்\nசிவப்பின் நிறம் பெண்மை - ச.விசயலட்சுமி\nசுமதி ரூபனின் உறையும் பனிப்பெண்கள்-தர்மினி\nஐரோம் சர்மிளாவின் அறமே கூற்றாகுமா\nகிருஷ்ணவேணி தாக்கப்பட்டதற்கு காவல் துறையே காரணம்\nபெண் விடுதலை: ஒரு புதிய தரிசனம் – ஓஷோ\nசிவப்பு விளக்கு எரிகின்றது... - ரவிக்குமார்\nபுத்தகங்கள் இன்னும் என்னை எங்கே அழைத்துச் செல்லப் ...\nமதம் என்ற குருட்டுப் பூனையும், பெண் உடலும்: - கொற்...\nமத வழக்கங்களுக்கு எதிரான மகளிரின் போராட்டம்\nபெண்கள் மீதான ஆண்களின் பயங்கரவாதம் - இளைய அப்துல்ல...\nகுடும்ப வன்முறையும் பெண்களின் மன அழுத்தமும் - பாத்...\nஇலங்கை அரசு மற்றும் தமிழ்ப் பெண்கள்-தில்லை\nகனவழைந்த தேசம் - தில்லை\n - - தமிழருவி மணியன்\nஇரா.தமிழரசியின் \"மரக்கலம் திரும்பும் பறவை\" - நூல் ...\nபாமாவின் மொளகாப்பொடி சமூக தளத்தில் தூவப்படவேண்டிய ...\nமும்பையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 119 பெ...\nஅபிவிருத்தியில் இலங்கை பெண்களை தரப்படுத்தல் - தில்...\nகறுப்பு சரித்திரம் - தில்லை\nபரமக்குடியை முன்வைத்து... மக்களை இயக்கமாக்குவோம் -...\nஆண் பெண் பாலினப் புரிந்துணர்வும், பெண்ணின் தளமும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://engalblog.blogspot.com/2018/05/blog-post_28.html", "date_download": "2018-08-15T17:10:55Z", "digest": "sha1:LQI22D4FYGXADRDGDPAARWCZQ23NBPFK", "length": 142855, "nlines": 1173, "source_domain": "engalblog.blogspot.com", "title": "\"திங்க\"க்கிழமை : சாமை பாயசம்..- துரை செல்வராஜூ ரெஸிப்பி | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதிங்கள், 28 மே, 2018\n\"திங்க\"க்கிழமை : சாமை பாயசம்..- துரை செல்வராஜூ ரெஸிப்பி\nஎன்னக்கா.. ஏலக்காய் வாசனை வருது\n.. அத்தான் சாமைப் பாயசம் செய்யச் சொன்னாங்க\nஅதை அவிச்சு குதிரைக்கில்ல கொடுப்பாங்க\nசிறு தானிய வரிசையில சிறப்பானது..ம்மா இது\n... அரிசி, கோதுமைய விட\nநம்ம ஊரு அரிசி, தினை, சாமை, வரகு, கேழ்வரகு இதுங்களோட பெருமைக்கெல்லாம்\nகோதுமை ஈடு கொடுக்க முடியுமா\nசாமையை தொடர்ந்து சாப்பிட்டா..நீரிழிவு வராம செய்றதோட -\nவந்துட்டா ஒரு கட்டுக்குள்ள வைக்குது....\nஅரிசியை விடவும் அதிகமா நார்ச்சத்து இருக்கிறதால\nஜீரண சக்தி பெருகுது... வயிற்றுக் கோளாறுகள் ஏற்படாது...\nஎல்லாத்தையும் விட வேறொரு நல்லதும் செய்யுது\nஅதை அப்புறம் சொல்றேன்.. இப்போ சாமை பாயசம் சாப்பிட்டுப் பாரு\nஅக்கா... வாசமே ஆளத் தூக்குதே.. எப்படிக்கா.. செஞ்சீங்க\nசாமை 2 கப் (150 கிராம்), சேமியா 1 கப் (75 கிராம்) - இது பங்களாதேஷ் சேமியா..\nசேமியாவுக்கு அங்கே ஷெமாய்..ன்னு பேரு\nஇனிப்பு இல்லாத சோன்பப்டி மாதிரி இருக்கும்\nஅண்ணாச்சி ஊர்ல இருந்து வந்தப்போ கொடுத்தாங்க.. சரி.. நீ எழுதிக்க.. சரி.. நீ எழுதிக்க\nதண்ணீர் அரை லிட்டர்... தேங்காய்ப் பால் 100 மில்லி,\nவெண்ணெய் 10 கிராம், கொஞ்சம் ஏலக்காய், திராட்சை,\nபாதாம் பருப்பு இல்லேன்னா முந்திரி...\nஆமாம் தாமரை... இப்போ எப்படி செய்றது...ன்னு பார்ப்போமா\nசாமையை ரெண்டு தரம் அலசி இந்த மாதிரி வடிகட்டியால வடிகட்டி\nஅஞ்சு நிமிஷம் ஊற விடணும்....\nகையால கழுவி எடுக்கிறப்ப வழிஞ்சு ஓடிப்போகும்.. கைக்குப் பிடிபடாது..\nவெல்லத்தை கொஞ்சம் தூளா உடைச்சுக்கணும்..\nஇப்போ தண்ணி நல்லா தழைச்சிருக்கும்... சாமையை சிந்தாம சிதறாம கொதிக்கிற\nதண்ணியில போட்டு ஒரு தரம் கிளறி விட்டுட்டு\nஇன்னொரு அடுப்பில பத்து கிராம் வெண்ணெயைப் போட்டு\nஅது உருகுனதும் பாதாம் திராட்சையைப் போட்டு வதக்கிக்கணும்...\nஇப்போ சாமை கொதிச்சு வரும்.. இந்த நேரத்தில சேமியாவைப் போட்டு\nதேங்காய்ப்பாலை ஊற்றி மறுபடியும் ஒரு தரம் கிளறி விடணும்...\nஅடிக்கடி கிளற வேண்டாமா அக்கா\nதேவையில்லை... தண்ணி தாராளமா இல்லேன்னா\nஇன்னொரு குவளை சுடு தண்ணி ஊத்திக்கலாம்\nதளதள...ன்னு கொதித்து வர்றப்போ - சாமை வெந்திருக்கும்..\nகடைசியா ஏலக்காய் வதக்கி வைச்சிருக்கிற பாதாம் திராட்சை\nஇதெல்லாத்தையும் போட்டு கிளறி பாத்திரத்தை மூடி\nஅடுப்பை அணைத்து விட்டால் முடிந்தது வேலை...\nபத்து நிமிஷம் கழித்து அழகா எடுத்து சாப்பிட வேண்டியது தான்\n.. எவ்வளவு சுலபமா இருக்கு..\nஇத்தனை நாள் தெரியாம போச்சே\nஅதுசரி... சாமையைப் பத்தி என்னமோ\n... வாலிபப் பசங்களுக்கு தாது விருத்தியாகும்..\nபொண்ணுங்களுக்கு இரத்த சோகை வராது.. கர்ப்பப்பை பலப்படும்\nசெயற்கை கருவூட்டல் மையம் - எங்கே இருக்கு..ன்னு கிளம்பியிருக்காங்க\nஇவ்வளவும் உங்களுக்கு எப்படிக்கா தெரியும்\nஎல்லாம் உங்க அத்தான் கத்துக் கொடுத்தது தான்\nநல்ல அத்தான்... நல்ல அக்கா\nசரி.. சாமை பாயசம் எப்படி இருந்தது.. அதைச் சொல்லலையே\nஇதைத்தான் Blog ல போடப் போறீங்களே..\nசரிம்மா.. கவனமா போய்ட்டு வா\nஇப்போது முதல் தித்திக்கத் தித்திக்க\nஅன்பின் ஸ்ரீராம் அவர்களுடைய அழைப்பின் பேரில் -\nசாமைப் பாயசம் கொண்ட�� வந்திருக்கின்றேன்...\nஅவ்வப்போது என்னளவிற்கு நானாக செய்வது இது...\nதேங்காய்ப் பாலுக்குப் பதிலாக -\nInstant Coconut Milk Powder 100 கிராம் பயன்படுத்தி உள்ளேன்..\nதேங்காய் வாங்கி - பால் பிழிந்தெடுப்பதெல்லாம் சற்றே சிரமம்...\nசாமை சரியாக ஊறவில்லை என்றால்\nபாத்திரத்தில் பாயசம் கொதிக்கும் நிலையை\nசாமை பாயசம் செய்து பாருங்கள்...\nநமக்கு நல்லது செய்யும் தானியம் சாமை...\nலேபிள்கள்: சமையல், சாமை பாயசம், Monday food stuff\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதக்கா, எல்லோருக்கும்…\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nநான் ஓடோடி வந்தா நீங்க முந்திக்கிட்டீங்க\n அப்புறமா நான் தான் லேட்டுனு ஆயிடும். :)\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nஅன்பின் ஸ்ரீராம் கீதாR/கீதாS மற்றும் அனைவருக்கும் வணக்கம்...\nஹை துரை அண்ணாவோட ரெசிப்பி கலக்கல் போல ஆரோக்கிய சமையலாத்தான் இருக்கும் போல இருக்கு ஜூப்பர் வரேன் வரேன்...கொஞ்சம் எடுத்து வைங்க\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nசாமை பாயசத்துக்கு இவ்ளோ அடிதடியா\nஸ்ரீராம். 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nகாலை வணக்கம் கீதா அக்கா...\nஸ்ரீராம். 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nகாலை வணக்கம் கீதா ரெங்கன்.\nஸ்ரீராம். 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nகாலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...\n சாமைப்பாயாஸம்...துரை அண்ணா குதிரைவாலி, தினை, எல்லா சிறு தானிய பாயாசமும் சூப்பரா இருக்கும்...முழு குறிப்பும் படிச்சுட்டு வாரேன்...செம டேஸ்டியா இருக்கு துரை அண்ணா கொஞ்சம் எடுத்துக் கொண்டுவிட்டேன்...மீதி இருந்தா வைச்சுருங்க....வரேன்...கண்ணழகியும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு கேக்கறா ஆனா அவளுக்குக் கொடுக்கக் கூடாதே\nஸ்ரீராம். 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nசமையல் குறிப்பிலும் கலக்க வந்திருக்கும் துரை ஸார் இனிப்புடன் ஆரம்பிக்கிறார்.. இனி அவரின் அதிரடியும் தொடரும்...\nஅதானே கீதாக்கா குயந்தையா கொக்கா ஹா ஹா ஹா ஹா\nதுரை அண்ணா ஆமா இன்னிக்கு ஒரே அடிதடிதான் பாருங்க..பந்திக்கு முந்திக்கறதாத்தான் இருக்கும் இங்கு நிறைய ஸ்வீட் விரும்பிகள் இருக்காங்களே நெல்லை வந்தா....ஹா ஹா ஹா ஹா\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:10\nதிருமுருகன் திரு அவதாரம் செய்த நாள்..\nஸ்ரீராம். 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:13\nமுருக தரிசனம் முடிந்தது. மீண்டும் பிரசாதம் போல பாயாசம் சுவைக்க, ஆயாச���ில்லாமல் இங்கு வந்திருக்கிறேன். அடுத்து சீனா போகணும்\n//தளதள...ன்னு கொதித்து வர்றப்போ - சாமை வெந்திருக்கும்..\nகடைசியா ஏலக்காய் வதக்கி வைச்சிருக்கிற பாதாம் திராட்சை\nஇதெல்லாத்தையும் போட்டு கிளறி பாத்திரத்தை மூடி\nஅடுப்பை அணைத்து விட்டால் முடிந்தது வேலை...// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், வெல்லம் போடவே இல்லை. எனக்குத் தித்திப்பு நிறைய வேணுமே வெல்லம் சேர்த்துக் கொடுங்க மீ குழந்தை, பிறந்து 5 நாளாகுது. தித்திப்பாக் கொடுக்க வேண்டாமோ\nவல்லிசிம்ஹன் 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:42\nஅருமையான காலை வணக்கம் அனைவருக்கும்.\nசாமைப் பாயசம் கேட்கவே இனிக்கிறது. அதுவும் அண்ணாச்சியின் மனைவி சொல்கிறார் என்றால் கேட்கத்தான் வேண்டும்.\nசர்க்கரை நோய்க்குத் தடை போடுமா .மிக நல்ல செய்தி.\nசெய்து சொல்லி இருக்கும் விளக்கம் மனசுக்கு வெகு இதம்.\nஇங்கே கிடைத்தால் வாங்கி செய்கிறேன்.\nசாமையில் உப்பு பலகாரம் செய்யலாம என்று பார்க்கணும். மிக மிக நன்றி துரை செல்வராஜு. முதல் சமையல் வருகைக்கு வாழ்த்துகள். மிக நன்றி ஸ்ரீராம்.\nபடங்கள் எல்லாம் மிக அருமையா எடுக்கறீங்க/ நல்லா வந்திருக்கு\nசாமையில் கிச்சடி, அரிசி உப்புமா மாதிரி, பாசிப்பருப்புச் சேர்த்து பொங்கல், எலுமிச்சை சாமை, புளிக்காய்ச்சல் கலந்த சாமைனு எல்லாம் பண்ணலாம் ரேவதி அதோடு சாமையோடு கொஞ்சம் புழுங்கலரிசி அல்லது பச்சரிசி கலந்து உளுந்து வெந்தயம் போட்டு ஊற வைச்சு அரைச்சு தோசை வார்க்கலாம். குழி ஆப்பம் பண்ணலாம். அடை செய்யலாம். நான் எல்லா சிறு தானியங்களிலும் செய்து பார்த்திருக்கேன். நன்றாகவே இருக்கு. கம்பு என்றால் மட்டும் எட்டு மணி நேரம் ஊற வைக்கணும்.\nவெள்ளைச் சோளமும் ஊறணும். :))))\nவெங்கட் நாகராஜ் 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:46\nதிங்க கிழமையில் துரை செல்வராஜூ அவர்களது கைவண்ணத்தில் சாமை பாயசம். படிக்கும்போதே சுவை நாவில்..,.\nகோமதி அரசு 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:49\nவைகாசி விசாகத்திற்கு அருமையான சாமை பாயசம்.\nசமையல் குறிப்புகள் கொடுப்பதிலும் திறமை .\nபாயாசத்தின் பலனை விவரித்தது அருமை.\nஉணவின் அருமை அடுத்த தலைமுறைக்கு அறியாது போகும்.\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:55\n/// வெல்லம் போடவே இல்லை...\nஅக்கா அப்பவே சேமியாவோட சேர்த்து வெல்லம் போட்டுட்டாங்க...\nஅவங்களோட கைப்பக்குவத்தைப் பார்த்துக்கிட்டே இருந்தேனா....\nஅம்பிகாபதி பாடுன பாட்டை அவசரகுடுக்கை அமராவதி தப்பா சொன்ன மாதிரி...\nநக்கீரரோட இருக்கை காலியாக இல்லை..\nசரியாத்தான் பொறுப்பை ஒப்படைச்சிருக்கார்... மகிழ்ச்சி.. நன்றி..\nநக்கீரரோட இருக்கை காலியாக இல்லை..\nசரியாத்தான் பொறுப்பை ஒப்படைச்சிருக்கார்... மகிழ்ச்சி.. நன்றி..// அதானே வெல்லம் இல்லைனா எப்படிச் சாப்பிடறதாம் வெல்லம் இல்லைனா எப்படிச் சாப்பிடறதாம் :) புரிதலுக்கு நன்றி துரை சார். _/\\_\nகாலை வணக்கம். ஹெல்தி ரெசிபி.. வருகிறேன்\nசாமையில் கிச்சடி, அரிசி உப்புமா மாதிரி, பாசிப்பருப்புச் சேர்த்து பொங்கல், எலுமிச்சை சாமை, புளிக்காய்ச்சல் கலந்த சாமைனு எல்லாம் பண்ணலாம் ரேவதி அதோடு சாமையோடு கொஞ்சம் புழுங்கலரிசி அல்லது பச்சரிசி கலந்து உளுந்து வெந்தயம் போட்டு ஊற வைச்சு அரைச்சு தோசை வார்க்கலாம். குழி ஆப்பம் பண்ணலாம். அடை செய்யலாம். நான் எல்லா சிறு தானியங்களிலும் செய்து பார்த்திருக்கேன். நன்றாகவே இருக்கு. கம்பு என்றால் மட்டும் எட்டு மணி நேரம் ஊற வைக்கணும்.//\nஅதே அதே கீதாக்காவை டிட்டோ செய்யறேன்....இந்த கீதா\nநான் இன்னும் க்ரான்ட் கென்யோன் போகலை...தேம்ஸ்லருந்து இன்னும் டிக்கெட் கிடைகலை அமெரிக்காவுக்கு ஹா ஹா ஹா\nகீதாக்கா ஒரு வேளை இப்பல்லாம் காபி தனியா சர்க்கரை தனியா வைக்கிறாங்கல்லியா அது போல வெல்லப் பாகு (பாகு நாட் வெல்லம் கரைசல்) வைச்சு தனியா வைச்சுட்டு அவங்கவங்க தித்திப்புக்கேற்ப வெந்து, பருப்பு திராட்சை நெய்யோடு சேர்ந்து அலங்காரமா ஒய்யாரமா இருக்கற சாமைல கலந்து சாப்பிட்டுக்கோங்கனு இருக்கும்...\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:41\nதற்செயலாக இப்படி அமைந்து விட்டது...\nஇதுவரை அறியாதது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nஇப்படி நீங்கள் ச்ல்லியிருப்பது போல் தேங்காய்ப்பால் சேர்த்து கேரளத்து ஸ்டைலில் செய்வதுண்டு. ..ஆனால் சேமியா சேர்த்ததில்லை...தனியாகவே செய்ததுண்டு. தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிட்டதில்லை. மூன்றாம் பாலில் சாமையை (அல்லது சிறுதானியம் எதுவானாலும்) வேகவைத்து அதிலேயே வெல்லக் கரைசல் சேர்த்து நன்றாகக் கொதித்துப் பச்சை வாசனை போனதும் கொதிக்க வைத்து பாகு வாசனை போல வந்ததும் இரண்டாம் பால் கலந்து லைட்டாகக் கொதிக்கத் தொடங்கியதும் இறக்கி வைத்து ஒரு 5 நிமிடம் கழித்து முதல் ப��லைச் சேர்த்து...அலங்காரம் பண்ணி...\n..இன்னொரு மெத்தட் என்னனா சாமையை (சிறு தானியம் எதுவானாலும்) லைட்டா வறுத்துவிட்டு பாலில் வேக வைத்து எடுத்துக் கொண்டு, வெல்லம் தனியாகக் கரையவிட்டு வடிகட்டிப் பாகு போல நன்றாகக் கொதிக்க வைத்துக் கடைசியில் பாலில் வெந்த சாமையுடன் கலந்து என்று....இல்லை என்றால் சாமை வெந்ததும் வெல்லக் கரைசல் விட்டு கொதித்து பாஉ வாசனை வந்ததும் இறக்கி வைத்து கொஞ்சம் நன்றாகக் கொதிக்க வைத்து கொஞ்சம் கெட்டியான பாலையோ அல்லது மில்க் மெய்டையோ சேர்த்தால் அதுவும் நன்றாக இருக்கும்....\nதேங்காய்ப்பால், பால் மில்க்மெய்ட் எதுவும் சேர்க்காமல் செய்யும் பாயாசமும் சுவையா இருக்கும். சிறு தானியத்துடன் கொஞ்சம்பாசிப்பருப்பை வறுத்துப்போட்டுச் செய்தாலும் சுவை நன்றாக இருக்கும். இப்படி நம் கற்பனைக்கேற்ப புகுந்து விளையாட வேண்டியதுதான்...\nஉங்கள் முறையையும் நோட் செய்து கொண்டேண் அண்ணா. அடுத்த முறை செய்யும் வாய்ப்பு கிடைக்கும் போது செய்துட வேண்டியதுதான்...\nதற்செயலாக இப்படி அமைந்து விட்டது...//\n நாங்கள் எல்லாம் சுவைக்க முடிந்ததே. நேற்று இரவு முருகன் வந்தார் வீட்டிற்கு\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 9:00\nதேங்காய்ப்பால் சேர்த்து கேரளத்து ஸ்டைலில்....\nசமையல் என்பதே பெரும் கடல்...\nதேங்காய்ப்பால் சேர்ப்பது வெல்லப்பாகு சேர்ப்பது என சிறப்பான செய்முறை தந்து விட்டீர்கள்..\nநெ.த. 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 9:11\nதுரை செல்வராஜு சார்... சாமைப் பாயசம் பிரமாதம். அவசரத்துல வெல்லத்தைச் சேர்க்க மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். பாகிஸ்தானி சேமியா இல்லாம இன்னும் நல்லா இருக்கும்.\nஎனக்கு எல்லா பாயச வெரைட்டியும் செய்து எங்கள் பிளாக்குக்கு அனுப்பணும்னு ஆரம்பித்தேன். பாதியிலேயே நிற்கிறது.\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 9:25\nஎல்லா பாயச வெரைட்டியும் செய்து...\nதிண்டுக்கல் தனபாலன் 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 10:59\nகாமாட்சி 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 12:14\nசாமைப்பாயஸம் படங்களுடன் ருசியாக வந்திருக்கிறது. எல்லாம் ஸரி. இந்த சிறுதானியங்களுக்கெல்லாம் இங்லீஷ் பெயர் போட்டு விடுங்கள். சாமை,குதிரைவாலி,தினை,வரகு இவைகள் சாதாரணமாகத் தெரிவதில்லை. நான் சென்னையிலிருந்து தருவித்துதான் கஞ்சி மாவில் சேர்க்கிறேன். மற்றவைகள் கிடைக்கிறது. பேச்���ு வழக்கில் அழகாக எழுதியுள்ளீர்கள். பாயஸம் என்று வைக்கும்போது கற்கண்டு,பனைவெல்லம் என்று விதவிதமாக இனிப்புக்களைச் சேர்த்தும் செய்யலாம். ரஸிக்கவும்,சாப்பிடவும் தெரிந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் செய்யவும் ஆர்வம் வரும். அன்புடன்\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 12:54\nஅன்பின் காமாட்சி அம்மா அவர்களுக்கு வணக்கம்...\nதங்களது இனிய கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...\nஆஆஆஆஆஆ இன்று கடற்கரை நித்திரைப் புகழ் துரை அண்ணன் ரெசிப்பியோ.. அதுவும் சாமையில் ஆகா... இனிப்பான காலைப்பொழுதாக விடிகிறதே...\n.. அத்தான் சாமைப் பாயசம் செய்யச் சொன்னாங்க\n//அண்ணாச்சி ஊர்ல இருந்து வந்தப்போ கொடுத்தாங்க.. சரி.. நீ எழுதிக்க.. சரி.. நீ எழுதிக்க\nஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈ:)) அத்தான் எப்பூடி அண்ணாச்சி ஆனாஆஆஆஆஆஆஆர்ர்ர்:)... என்னை ஆரும் பேய்க் காட்டவே முடியாதூஊஊஊஊ:))\n//எல்லாத்தையும் விட வேறொரு நல்லதும் செய்யுது\nஅதை அப்புறம் சொல்றேன்.. //\n//நல்ல அத்தான்... நல்ல அக்கா\nதமிழ்நாட்டில மாமா எனத்தானே சொல்லுவினம்.. நாங்கதானே அத்தான் என்போம்.. இது புதுசா இருக்கே அத்தான் முறை அங்கு:)).\n//சரி.. சாமை பாயசம் எப்படி இருந்தது.. அதைச் சொல்லலையே\nஇதைத்தான் Blog ல போடப் போறீங்களே..\nஹா ஹா ஹா சூப்பரா இருக்கு துரை அண்ணன்.. சாமை விரைவில் வெந்திடுமோ.. இந்தக் குதிரைவாலி வரகு எல்லாம் நிறைய ரைம் ஆகுதே அவிய... இப்போ நான் அனைத்தையும் கலந்து முளைக்கவிட்டு ஸ்..ரீம்ம்ம் பண்ணி பின்பு தாழிச்சுப் போட்டேன்ன் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கலப்புத் தானியம் முளைக்கட்டி என்னா யூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஆனா நான் மட்டும் தான் சாப்பிடுறேன்ன் ஹா ஹாஅ ஹா:))\n//தமிழ்நாட்டில மாமா எனத்தானே சொல்லுவினம்.. நாங்கதானே அத்தான் என்போம்.. இது புதுசா இருக்கே அத்தான் முறை அங்கு:)).// இரண்டும் உண்டு. காரைக்குடி பக்கத்திலே அதிகம் அத்தான், அல்லது அயித்தான் என்பார்கள். மாமா என்றும் சொல்வது உண்டு.\n//தேங்காய்ப் பாலுக்குப் பதிலாக -\nஇதைத்தான் படத்திலே பார்த்துக் குழம்பிப்போய் அதுபற்றிச் சொல்லவே இல்லையே என கீழே தேடிக் களைச்சு இப்போ கண்டு பிடிச்சிட்டேன்ன் பூஸோ கொக்கோ:))..\nபடங்கள் மிகத் தெளிவாக விளக்கம் அதைவிடத் தெளிவாக யூப்பராக இருக்கு..\nவணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே\nசாமை பாயசம் அருமையான மு��ையில் செய்து காண்பித்துள்ளீர்கள். ஒரு கதை மாதிரி உரையாடல்களுடன், அருமையான செய்முறைகளையும் செய்து காண்பித்துக் கொண்டே, இனிப்பான பாயாசமும் எங்களுக்கு பகிர்ந்துள்ளீர்கள். அதன் மருத்துவ குணங்களையும் கடைசியில் சுட்டி காண்பித்திருப்பது வெகு சிறப்பு.\nநானும் சில பாயாசங்கள் தேங்காய் பால் சேர்த்து செய்திருக்கிறேன். தேங்காய் பால் சேரும் போது பாயாசத்தின் சுவை நன்றாக இருக்கும். படங்களும் நன்றாக இருந்தன. இன்னமும் சமையலில் நிறைய விதங்களை அறிமுகபடுத்துங்கள். அருமை\n//இரண்டும் உண்டு. காரைக்குடி பக்கத்திலே அதிகம் அத்தான், அல்லது அயித்தான் என்பார்கள். மாமா என்றும் சொல்வது உண்டு.//\nஓஒ கீசாக்கா கம்பி மேலயோ:)) ஹையோ பிறந்து அஞ்சேஏஏஏஏஏஏ நாளான கொயந்தையை எப்பூடி விட்டினம் கம்பிமேலே:)).. ஹா ஹா ஹா.. ஓ அப்படியா கீசாக்கா.. இப்போ நினைவு வருகிறது.. பழைய பிளக் அண்ட் வைட் படங்களில் அத்தான் எனத்தான் அழைப்பினம் அது கணவரை மனைவி அழைப்பது..\nநெல்லைத்தமிழனைக் காணமே.. சமையல் ரெசிப்பியை அதுவும் இனிப்பை மிஸ் பண்ண மாட்டார்ர்.. ஒருவேளை ஆகாயத்தில இருக்கிறாரோ இப்ப. ஐ மீன் பிளேனிலே ஊருக்கு.....\nஹெஹெஹெ, ஜிஎம்பி சாரோட பதிவுக்குப் போக முடியலை. முகநூல் வழியாப் போகலாம்னா அவர் அங்கே லிங்க் கொடுப்பதில்லை நெ.த. அங்கே சொல்லி இருந்தீங்களே, கீசா மேடமும் கமென்டுக்குப் பதில் சொல்ல நேரம் ஆகும்னு நெ.த. அங்கே சொல்லி இருந்தீங்களே, கீசா மேடமும் கமென்டுக்குப் பதில் சொல்ல நேரம் ஆகும்னு போய்ப் பாருங்க சிறுகீரைக்கு உடனடியாகப் பதில் கொடுத்திருக்கேன். நீங்க தான் பார்க்கலை\nஅதிரடி, கணவரை மனைவியும் \"அத்தான்\" என அழைப்பார். மனைவியின் தங்கைமார்களும் \"அத்தான்\" என்பார்கள். கணவரின் அம்மாவை \"அத்தை\" என்பார்கள். அப்பாவை \"மாமா\" என்பார்கள்.\nராஜி 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 3:49\nசாமை பாயாசம் செய்முறை புதுசு\nஅழகான உரையாடல் தாமரையும் அக்காவும்\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:00\nஇன்னைக்கு ஏணி வெச்சு ஏறலைனாலும்\nஅத்தான் எப்பூடி அண்ணாச்சி ஆனாஆஆஆஆஆஆஆர்ர்ர்:)... என்னை ஆரும் பேய்க் காட்டவே முடியாதூஊஊஊஊ:))\nஇங்கே நறநறநற என்று பல்லை கடிக்கின்றேன் மியாவ் ..\nஅது பொண்ணுங்க பேசும்போது தங்கள் கணவரை மற்ற பெண்களுக்கு அண்ணா என்றே அடைமொழி சொல்லி உரையாடுவார் ..\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:03\nநான் ஓடோடி வந்தா நீங்க முந்திக்கிட்டீங்க\nஇன்னைக்கு அவ்விடத்தில பொழுது விடியறதுக்கு முன்னாலேயே கோழி கூவி விட்டது...\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:05\n அப்புறமா நான் தான் லேட்டுனு ஆயிடும். :)\nவர்றது லேட்டு ஆனா தான் விசாரணைக் கமிசன் கேட்பீர்களே\nதுரை அண்ணா சாமை பாயசம் அருமையா இருக்கு .இந்த பாகிஸ்தானி பங்களா சேமியா ஒரேஒருமுறை வாங்கி சுவை பிடிக்கல .நீளமா ஈர்குச்சி மாதிரி இருக்கும் வறட்டு வரட்டுன்னு .\nநான் சாமையில் தோசை செஞ்சிருக்கேன் கஞ்சி செஞ்சிருக்கேன் பாயசம் செஞ்சதில்லை .எங்க வீட்ல இருக்கவங்களுக்கு செஞ்சி தரணும் விளக்கமா ரெசிப்பி தந்திருக்கிங்க .நன்றி\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:08\nவரேன் வரேன்...கொஞ்சம் எடுத்து வைங்க\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:12\nகண்ணழகியும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு கேக்கறா ஆனா அவளுக்குக் கொடுக்கக் கூடாதே\n...கண்ணழகியப் பார்க்க வைத்துக் கொண்டு சாப்பிட்டால் வயிற்றை வலிக்காதோ\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:13\nசமையல் குறிப்பிலும் கலக்க வந்திருக்கும் துரை ஸார் இனிப்புடன் ஆரம்பிக்கிறார்.. இனி அவரின் அதிரடியும் தொடரும்...<<<<\nஎல்லாவற்றுக்கும் தங்களது நல்லாதரவு தான் காரணம்\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:15\nஅதானே... கீதாக்கா குயந்தையா கொக்கா ஹா ஹா ஹா ஹா..\nஅவங்களை யாரு இப்போ கொயந்தை இல்லைன்னு சொன்னது\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:17\nமுதல் சமையல் வருகைக்கு வாழ்த்துகள்..<<<\nதங்களது வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:18\n>>> படங்கள் எல்லாம் மிக அருமையா எடுக்கறீங்க/ நல்லா வந்திருக்கு\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:19\n>>> சாமையில் கிச்சடி, அரிசி உப்புமா மாதிரி, பாசிப்பருப்புச் சேர்த்து பொங்கல், எலுமிச்சை சாமை, புளிக்காய்ச்சல் கலந்த சாமைனு எல்லாம் பண்ணலாம் <<<\nதகவல் குறிப்புகளுக்கு மகிழ்ச்சி.. நன்றி..\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:20\n@ வெங்கட் நாகராஜ் said...\n>>> சாமை பாயசம். படிக்கும்போதே சுவை நாவில்..<<<\nஅன்பின் வெங்கட் .. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..நன்றி..\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:21\n@ கோமதி அரசு said...\nதங்களன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:24\n>>> உணவின் அருமை அடுத்த தலைமுறைக்கு அறியாது போகும்..<<<\nஅமெரிக்காவில் பழைய சோற்றை பாட்டிலில் அடைத்து விற்கிறானாம்...\nஅது தமிழ்நாட்டுக்கும் வரும்.. பிட்ஸா வாங்கித் தின்கிற தமிழன் அதையும் வாங்கித் தின்பான்...\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:29\n>>> ஹெல்தி ரெசிபி.. வருகிறேன்..<<<\nதங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி....\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:30\n>>> பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.. <<<\nதங்களன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:32\n@ திண்டுக்கல் தனபாலன் said...\nஅன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:42\nஆஆஆஆஆஆ இன்று கடற்கரை நித்திரைப் புகழ் துரை அண்ணன் ரெசிப்பியோ.. அதுவும் சாமையில் ஆகா... இனிப்பான காலைப்பொழுதாக விடிகிறதே...\n.. அத்தான் சாமைப் பாயசம் செய்யச் சொன்னாங்க\n//அண்ணாச்சி ஊர்ல இருந்து வந்தப்போ கொடுத்தாங்க.. சரி.. நீ எழுதிக்க.. சரி.. நீ எழுதிக்க\nஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈ:)) அத்தான் எப்பூடி அண்ணாச்சி ஆனாஆஆஆஆஆஆஆர்ர்ர்:)... என்னை ஆரும் பேய்க் காட்டவே முடியாதூஊஊஊஊ:))\nஇதுக்குத் தான் தஞ்சையம்பதிக்கு வந்து ஒழுங்கா வாசிக்கோணும்..ங்கறது..\nஒன்று விட்ட தங்கை - தாமரைச்செல்வி...\nஅக்கா வீட்டுக்கு தாமரைச்செல்வி அடிக்கடி வருவா... ரெண்டு பேரும் பல விசயம் பேசுவாங்க..\nஅக்கா பேசுறப்போ - அத்தான்..ன்னு சொல்றது அவளோட வீட்டுக்காரரை...\nஅக்கா தன்னோட அண்ணனைத் தான் அண்ணாச்சி அப்படினு சொல்றா\nஅண்ணாச்சி குவைத்..ல இருந்து ஊருக்கு வந்தப்போ -\nபங்களாதேஷ் சேமியா வாங்கி வந்து தங்கச்சிக்கு கொடுத்திருக்கார்..\n.. இப்போ புரிஞ்சதா இல்லையா\nகலகலப்பான வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..\nஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:43\n//எல்லாத்தையும் விட வேறொரு நல்லதும் செய்யுது\nஅதை அப்புறம் சொல்றேன்.. //\nஅதான் அக்கா கடைசியில சொல்லியிருக்காளே.. அப்புறம் எதுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... அப்புறம் எதுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:47\n//நல்ல அத்தான்... நல்ல அக்கா\nதமிழ்நாட்டில மாமா எனத்தானே சொல்லுவினம்.. நாங்கதானே அத்தான் என்போம்.. இது புதுசா இருக்கே அத்தான் முறை அங்கு:))\n... பகல்ல கொஞ்சம் தூரமா நின்னு பேசறது...\n... உரிமையோட தலை கோதி விட்டவாறே கொஞ்சறது...\nஅக்கா தன்னோட அண்ணனைத் தான் அண்ணாச்சி அப்படினு சொல்றா\nஅண்ணாச்சி குவைத்..ல இருந்து ஊருக்கு வந்தப்போ -\nபங்களாதேஷ் சேமியா வாங்கி வந்து தங்கச்சிக்கு கொடுத்திருக்கார்..//\nஓஹோ நாமதான் குழம்பிட்டமோ .எதுக்கும் பூனை கண்ணில் படாம ஒளிஞ்சிருப்போம் கைவேற இப்போதான் சரியாகிட்டு வருது\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:52\n>>> சாமை விரைவில் வெந்திடுமோ\nஐந்து நிமிடம் ஊறினால் போதும் .. நன்றாக வெந்திடும்..\n>>> இப்போ நான் அனைத்தையும் கலந்து முளைக்கவிட்டு ஸ்..ரீம்ம்ம் பண்ணி பின்பு தாளிச்சுப் போட்டேன்ன் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கலப்புத் தானியம் முளைக்கட்டி என்னா யூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரர்ர்.. <<<\n>>> ஆனா நான் மட்டும் தான் சாப்பிடுறேன்.. <<<\nஇல்லத்தரசி என்றால் குடும்பத்திற்கே தூண் அல்லவா\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:54\n//தமிழ்நாட்டில மாமா எனத்தானே சொல்லுவினம்.. நாங்கதானே அத்தான் என்போம்.. இது புதுசா இருக்கே அத்தான் முறை அங்கு:)).//\n>>> இரண்டும் உண்டு. காரைக்குடி பக்கத்திலே அதிகம் அத்தான், அல்லது அயித்தான் என்பார்கள். மாமா என்றும் சொல்வது உண்டு.. <<<\nதங்களது விளக்கத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:56\n//தேங்காய்ப் பாலுக்குப் பதிலாக -\nஇதைத்தான் படத்திலே பார்த்துக் குழம்பிப்போய் அதுபற்றிச் சொல்லவே இல்லையே என கீழே தேடிக் களைச்சு இப்போ கண்டு பிடிச்சிட்டேன்ன் பூஸோ கொக்கோ:))..\nபடங்கள் மிகத் தெளிவாக விளக்கம் அதைவிடத் தெளிவாக யூப்பராக இருக்கு...\nதேங்காய்ப் பால் மாவின் அட்டைப் பெட்டிப் படத்தையும் போட்டிருக்கலாம்..\nஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:59\n>>> படங்களும் நன்றாக இருந்தன.\nஇன்னமும் சமையலில் நிறைய அறிமுகப்படுத்துங்கள். அருமை..<<<\nஇயன்றவரை செய்கின்றேன்.. எல்லாம் தாங்கள் அளிக்கும் உற்சாகம் தான்..\nஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:05\n//இரண்டும் உண்டு. காரைக்குடி பக்���த்திலே அதிகம் அத்தான், அல்லது அயித்தான் என்பார்கள். மாமா என்றும் சொல்வது உண்டு.//\n>>> ஓஒ கீசாக்கா கம்பி மேலயோ:)) ஹையோ பிறந்து அஞ்சேஏஏஏஏஏஏ நாளான கொயந்தையை எப்பூடி விட்டினம் கம்பிமேலே:)).. ஹா ஹா ஹா.. ஓ அப்படியா கீசாக்கா.. இப்போ நினைவு வருகிறது.. பழைய பிளக் அண்ட் வைட் படங்களில் அத்தான் எனத்தான் அழைப்பினம் அது கணவரை மனைவி அழைப்பது..<<<\nபூ.. என்றும் ஜொல்லலாம்.. புய்ப்பம்..ன்னும் ஜொல்லலாம்..\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:06\nகாலையிலயே வந்து விட்டார்களே.. காணவில்லையா\nதமிழ்நாட்டில மாமா எனத்தானே சொல்லுவினம்.. நாங்கதானே அத்தான் என்போம்.. இது புதுசா இருக்கே அத்தான் முறை அங்கு:)).//\nஅதிரா ரெண்டுமே உண்டே...தமிழ்ப்படங்கள்ல பாத்திருப்பீங்களே...மாமா....மாமோய் அப்புறம் அயித்தான்னும் சொல்வதுண்டே...அத்தான் என்னத்தான் - கண்ணதாசன் தாத்தாவோட ஸாரி எனக்கு, கீதாக்கா எல்லாருக்கும் அவர் எள்ளுத்தாத்தா அப்புறம் அயித்தான்னும் சொல்வதுண்டே...அத்தான் என்னத்தான் - கண்ணதாசன் தாத்தாவோட ஸாரி எனக்கு, கீதாக்கா எல்லாருக்கும் அவர் எள்ளுத்தாத்தா\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:08\n>>> ஹெஹெஹெ, ஜிஎம்பி சாரோட பதிவுக்குப் போக முடியலை. முகநூல் வழியாப் போகலாம்னா அவர் அங்கே லிங்க் கொடுப்பதில்லை\n.. ஒரு பக்கமா ஒக்காந்து வெளையாடும்மா\nஅதிரா எல்லா தானியங்களும் ஈசியாக வெந்திடுமே....ஒரு துரை அண்ணா சொல்லியிருப்பது போல் ஐந்து நிமிடம் ஊற வைத்தாலே....நான் இங்கு அப்படித்தான் செய்கிறேன்.\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:11\nகணவரை மனைவியும் \"அத்தான்\" என அழைப்பார். மனைவியின் தங்கைமார்களும் \"அத்தான்\" என்பார்கள். கணவரின் அம்மாவை \"அத்தை\" என்பார்கள். அப்பாவை \"மாமா\" என்பார்கள்...\nமனைவி - அத்தான் என்று அழைப்பதை விட\nமனைவியின் தங்கைமார்கள் - அத்தான்.. - என்றழைப்பதே மதுரமாக இருக்கும்.. - என்றழைப்பதே மதுரமாக இருக்கும்\n.. அதில் தான் எவ்வளவு பாசம்.. நேசம்\n.. ஒரு பக்கமா ஒக்காந்து வெளையாடும்மா// கொஞ்ச நேரம் முன்னே பார்த்தப்போ டாஷ்போர்டில் இருந்து ரீடிங் லிஸ்ட் போனால் யாரோட பதிவும் தெரியலை ஹெஹெஹெஹெ, சரினு முகநூலில் சொன்னால் கூடவே ஶ்ரீராம், துளசி இருவரும் துணைக்கு வந்தாங்க. ஆக மொத்தம் கூகிள் எங்க மூணு பேரையும் குறி வைச்சு விளையாட்டுக் காட்டுது டோய் ஹெஹெஹெஹெ, சரினு முகநூலில் சொன்னால் கூடவே ஶ்ரீராம், துளசி இருவரும் துணைக்கு வந்தாங்க. ஆக மொத்தம் கூகிள் எங்க மூணு பேரையும் குறி வைச்சு விளையாட்டுக் காட்டுது டோய் கண்ணாமூச்சி ரே ரே ரே கண்ணாமூச்சி ரே ரே ரே\nதிதிப்பு வகைகள் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் பாயாசம் எல்லாம் மிகவும் பிடிக்கும். இப்போது இனிப்பு எடுப்பது குறைவு என்றாலும். நன்றாக இருக்கிறாது படங்களும் செய் முறை விளக்கமும்.\nநெ.த. 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:14\nஅதிரா(க்கா) - நெல்லைத்தமிழனைக் காணமே.. - தேடியதுக்கு நன்றி (உங்கள் இடுகையில் எனக்கு பதில் போடலையே-முந்தைய இடுகையில்) ... கொடுத்த காசுக்கு 5 மணி நேரம்தான் பிரயாணம் என்று சொல்லி, இந்த ஊரில் இறக்கிவிட்டுட்டுப்போயிட்டாங்க. சொந்த ஊருக்கு வந்து சில நாட்கள் ஆகின்றன. தேடியதுக்கு நன்றி.\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:17\n>>>...அத்தான் என்னத்தான் - கண்ணதாசன்\n.. = அத்தான்.. என் அத்தான்\n.. = அத்தான் என்ன அத்தான்\nஆகா... சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி\nஒரு வரிக்குள் வாழ்க்கையின் இனிமையை வைத்த கவியரசரையா\nஎள்ளுத் தாத்தா.. கொள்ளுத் தாத்தா\nவல்லிசிம்ஹன் 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:31\nஓஹோ. மில்லட்டா. சரி சரி. இங்கேயும் புழங்குவதுதான்.\nதோசைதான் மிகப் பிடித்தம். மிக நன்றி. துரை செல்வராஜு.\nகொஞ்ச நேரம் முன்னே பார்த்தப்போ டாஷ்போர்டில் இருந்து ரீடிங் லிஸ்ட் போனால் யாரோட பதிவும் தெரியலை\nகீதாக்கா எனக்கும் டேஷ் போர்ட் காட்ட மாட்டேங்குது. நானும் அந்த லிஸ்டில்... ஆனா நான் முகநூலிலும் இல்லை. ஸோ எங்க மெயில் பொட்டிக்குள்ள வந்தாத்தான் தெரியும். அப்படித்தான் அதிராவோடது தெரிஞ்சுச்சு....என்னவோ தெரில சீக்கிரமே அதிராவோடது வந்துருச்சு. கோமதிக்காவோடது சும்மா போய்ப் பார்த்தேன் க்ரான்ட் கேன்யோன் போட்டுருக்காங்களானு அன்னிக்கு முதல் பாகம் போட்டுருந்தாங்க. அப்படிப் பார்த்தப்ப வந்துருந்துச்சு.\nஇப்பல்லாம் நான் அவங்கவங்க தளத்துக்கே நேரா போய் பார்க்கறேன். சில சமயம் லேட்டாயிடும் எப்ப பதிவு போடுவாங்கனு தெரியாததால. உங்க பதிவும் அப்படித்தான் கீதாக்கா...பொட்டிக்கும் வராது அந்த ஆப்ஷன் இல்லை. துரை அண்ணாக்கும் ஆப்ஷன் இல்லை. ஸோ நேரா தளத்துக்குப் போய் பார்க்கறது..\nசில சமயம் எங்கள் தளத்துல சைட்ல தளங்கள் எல்லாம் இருக்கும் இல்லையா அத�� அப்டேட் ஆனது தெரிஞ்சுச்சுனா போய்ப் பார்க்க முடியும். ஆனா எங்க ப்ளாக் நான் ஓபன் பண்ணினாத்தானே தெரியும்.\nஇப்ப எனக்குத் தெரிஞ்சு கரீக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்டா வரது எபி, வெங்கட்ஜி, கில்லர்ஜி பதிவுகள் டைம், போடுறது எல்லாம் தெரிஞ்சு போச்சு, அடுத்து துரை அண்ணாவும் இப்ப ஓரளவு அடுத்தடுத்துனு தெரிஞ்சு போச்சு....கூகுள் பளஸ் காமிக்கும் சில பதிவுகளை....அப்படி அவங்க பதிவுக்குப் போறது..வல்லிம்மா பதிவு பெட்டிக்கு வந்துரும்......இப்படித்தான்\nதி/கீதா, உங்க பதிவுகளுக்கு நான் மெயில் ஆப்ஷன் கொடுத்திருப்பதால் எனக்கு உங்க பதிவுகள் வந்துடும். ஜிஎம்பிசாரோடதும் அப்படித் தான் வந்துட்டு இருந்தது. இப்போல்லாம் அவர் மெயில் கொடுக்கிறதில்லையா இல்லைனா வரதில்லையானு தெரியலை போக முடியலை. கோமதி அரசு பதிவுக்கும் காலைலே இருந்து முயற்சித்து இப்போத் தான் போயிட்டு வந்தேன். :) எ.பி. காலை ஆறு மணிக்குள் எனில் நேரே உள்ளே வரலாம். அதுக்கப்புறம் கதவடைப்புச் செய்யறாங்க போக முடியலை. கோமதி அரசு பதிவுக்கும் காலைலே இருந்து முயற்சித்து இப்போத் தான் போயிட்டு வந்தேன். :) எ.பி. காலை ஆறு மணிக்குள் எனில் நேரே உள்ளே வரலாம். அதுக்கப்புறம் கதவடைப்புச் செய்யறாங்க\nநெத ஹையோ ஹையோ என்ன சொல்ல என்னத்த சொல்ல.....அதிராவை அக்கா ஆ ஆ ஒரே சந்தோஷம்...இன்னிக்கு அதிரப் போகுது விழா எடுத்துடலாம் ஹா ஹா ஹா ஹா\nஒரு வரிக்குள் வாழ்க்கையின் இனிமையை வைத்த கவியரசரையா\nஎள்ளுத் தாத்தா.. கொள்ளுத் தாத்தா\nஹா ஹா ஹா ஹா ஹா ஹா... ரசித்தேன் துரை அண்ணா. ஆம் கவியரசர் இளைஞர்தான்...அப்படியே சைக்கிள் காப்ல ஹை ஹை ஹை... ரசித்தேன் துரை அண்ணா. ஆம் கவியரசர் இளைஞர்தான்...அப்படியே சைக்கிள் காப்ல ஹை ஹை ஹை... ஹா ஹா ஹா ஹாஹா\nகீதாக்கா அதான் மெயில் ஆப்ஷன் கொடுத்துறக்கறது வந்துரும்....பெட்டிக்கு எனக்கும் ஜி எம்பி ஸாரோடது வருவதில்லை பெட்டிக்கு....\nஎனக்கு இன்று எல்லோருடைய பதிவும் திறந்துச்சு.\n எனக்குக் காலைல மட்டும்தான் சிரமம் அதுவும் வெரி ரேர் எபி திறந்துடும்....அப்புறம் எப்பவுமே திறந்துதான் இருக்கு கதவு...\nமொத்தத்துல ஒன்னும் புரியலை ப்ளாகர் என்னமோ பண்ணுது..ஜதியீயீயீயீயி...\nஇன்னும் கொஞ்ச வருஷத்துல வலைத்தளமே போயிரும் நு ம் வேற சொல்லிக்கறாங்க....ஸோ யாராவது பதிவுகளைத் தொகுத்து புக் போட நினைச்சா எல்லாரும் இபுக்கா போட்டுருங்க...தளம் இருக்குமா தெரியாதுனும் பேச்சு அடிபடுது...\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:54\n>>> ஐந்து நிமிடம் ஊற வைத்தாலே.... போதும்..<<<\nசிறு தானியங்களைக் கொண்டு வேறு சில உணவு வகை செய்யும் போது இந்த கால அளவே அதிகம்...\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:56\n>>> அதிரா(க்கா) - நெல்லைத்தமிழனைக் காணமே.. - தேடியதுக்கு நன்றி..<<<\nஇன்னும் அதிரா(க்கா)வுக்கு மயக்கம் தெளியலையாம்\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:59\n>>> திதிப்பு வகைகள் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் பாயாசம் எல்லாம் மிகவும் பிடிக்கும். இப்போது இனிப்பு எடுப்பது குறைவு என்றாலும். நன்றாக இருக்கிறது படங்களும் செய் முறை விளக்கமும்.\nதித்திப்பு குறைவாக எடுப்பது நல்லது தான் என்றாலும்\nவெல்லம் கருப்பட்டி போன்றவை உடலுக்கு நன்மை செய்பவை...\nஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 6:01\n>>> ஓஹோ. மில்லட்டா. சரி சரி. இங்கேயும் புழங்குவதுதான்.\nதோசைதான் மிகப் பிடித்தம். மிக நன்றி...<<<\nதங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 6:04\n>>> சாமைப்பாயஸம் படங்களுடன் ருசியாக வந்திருக்கிறது. எல்லாம் ஸரி.\nஇந்த சிறுதானியங்களுக்கெல்லாம் இங்லீஷ் பெயர் போட்டு விடுங்கள்.. <<<\nஇந்த சாமை Little Millet எனப்படுகின்றது...\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 6:06\nரெண்டு பேரும் தொழில் நுட்பமா ஏதோ பேசிக்கிறாங்க...ஆனா,\nதுரை செல்வராஜூ 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 6:09\nஅக்கா தன்னோட அண்ணனைத் தான் அண்ணாச்சி அப்படினு சொல்றா\nஓஹோ நாமதான் குழம்பிட்டமோ. எதுக்கும் பூனை கண்ணில் படாம ஒளிஞ்சிருப்போம் கைவேற இப்போதான் சரியாகிட்டு வருது..<<<\nநீங்க குழந்தை மாதிரி.. எதுக்கும் உசாரா இருந்துக்குங்க\n.. ஒரு பக்கமா ஒக்காந்து வெளையாடும்மா\nஹா ஹா ஹா ஹா ஹா ஹா துரை அண்ணா ஹையோ சிரிச்சு முடில சிரிச்சு முடில...உங்க கமெண்டையும்....கீதாக்காவையும் நினைச்சு நினைச்சு சிரிக்கறேன்..\nவாங்க கீதாக்கா நானும் குயந்தைதான்... விளையாடலாம்...வாங்க...ஹா ஹா ஹா ஹா\nஅத்தான் எப்பூடி அண்ணாச்சி ஆனாஆஆஆஆஆஆஆர்ர்ர்:)... என்னை ஆரும் பேய்க் காட்டவே முடியாதூஊஊஊஊ:))\nஇங்கே நறநறநற என்று பல்லை கடிக்கின்றேன் மியாவ் ..\nஅது பொண்ணுங்க பேசும்போது தங்கள் கணவரை மற்ற பெண்களுக்கு அண்ணா என்றே அடைமொழி சொல்லி உரையாடுவார் .///\nஅப்போ எதுக்கு கேர்ள்ஸ் அண்ணா என அன்பா அழைச்சால் போய்ஸ்.. நெஞ்சு வலிக்குது என்கிறார்களே கர்ர்ர்:)) ஹா ஹா ஹா..\n... பகல்ல கொஞ்சம் தூரமா நின்னு பேசறது...\n... உரிமையோட தலை கோதி விட்டவாறே கொஞ்சறது..//\nதுரை அண்ணன்.. நான் இந்த மாமா.. இந்த அத்தானைச் சொல்லல்லே:) அது வேஏஏஏஏஏற.. இது வேஏஏர:)).. நான் சொன்னது அக்காவின் கணவரை தமிழ் நாட்டில் மாமா எனத்தானே அழைப்பார்கள்.. இலங்கையில் நாம்.. அத்தான் அல்லது மச்சான் என்போம்.. மாமா கிடையாது.\n//ஓஹோ நாமதான் குழம்பிட்டமோ .எதுக்கும் பூனை கண்ணில் படாம ஒளிஞ்சிருப்போம் கைவேற இப்போதான் சரியாகிட்டு வருது//\nஸ்ரீராம். 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:08\nஅஞ்சு தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.\nகாலையிலயே வந்து விட்டார்களே.. காணவில்லையா\nகாலையில் என் கண்ணுக்குத் தெரியவே இல்லை:) காரணம் அவர் அடக்கி வாசிச்சிருக்கிறார் இன்று:)).\n//அதிரா எல்லா தானியங்களும் ஈசியாக வெந்திடுமே....ஒரு துரை அண்ணா சொல்லியிருப்பது போல் ஐந்து நிமிடம் ஊற வைத்தாலே....நான் இங்கு அப்படித்தான் செய்கிறேன்.\nஇல்ல கீதா.. நம்மூர் வெயிலுக்குத்தான் அப்படிப் போலும்.. இங்கு கம்பு, கொள்ளு கடலை எல்லாம் 2,3 நாட்கள் ஊறவிட்டே அவிக்கிறேன்.. முளைக்கட்டுவதாயின் 4,5 நாட்கள்கூட எடுக்குது கர்ர்ர்ர்:))\n//மனைவி - அத்தான் என்று அழைப்பதை விட\nமனைவியின் தங்கைமார்கள் - அத்தான்.. - என்றழைப்பதே மதுரமாக இருக்கும்.. - என்றழைப்பதே மதுரமாக இருக்கும்\n.. அதில் தான் எவ்வளவு பாசம்.. நேசம்\nஹா ஹா ஹா துரை அண்ணன் அத்தையின் கடசி மகளைத்தான் முடித்திருக்கிறார் போலும்:)) குட்டி மச்சாள் ஆட்கள் இல்லைப்போல:)) அயித்தான் எனக் கூப்பிட ஹையோ ஹையோ...:)).. ஆனா நெல்லைத்தமிழனுக்கு இருக்காம்.. ஸ்ரீராமுக்கு இல்லையாம் ஹா ஹா ஹா மீ எஸ்கேப்பூஊஊஊஊஊஊஊ.. இங்கே கடும் வெயில் அதனால தான் எனக்கு என்னமோ அடிக்கடி இப்பூடி ஆகுதூஊஊஊஊஊஊ:))\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இனியும் இந்த உசிர் உடம்பில இருக்கெமெண்டோ நினைகிறீங்க:)) மீ தேம்ஸ் இல அதுவும் கால்ல கல்லைக் கட்டிக்கொண்டே ஜம்ப் ஆகிறேன்ன்:))... நெல்லைத்தமிழன் என்னை ...க்கா:)) போட்டாலும் பறவாயில்லை.. அஞ்சு ஆன்ரியை ஒருதடவை கூப்பிடுங்கோவன்:)) ஹை��ோ ஹையோ:))..\n//(உங்கள் இடுகையில் எனக்கு பதில் போடலையே-முந்தைய இடுகையில்) ...//\n தேடித்தேடிப் போட்டு முடிச்ச பின்புதானே புயுப் போஸ்ட் போட்டேன்.. சத்து இருங்கோ மறுபடியும் தேடுறேன் எப்பூடி மிஸ் ஆச்சோ:)) எல்லாத்துக்கும் உங்க அஞ்சு ஆன்ரிதான் காரணம்.. விரல்ல பூனை கடிச்சுதெண்டு ஊரெல்லாம் ஓலமிட்டு மீ பயந்திட்டேன்ன்..\nஎனக்கு கையில புலி கடிச்சதைக்கூட அருக்கும் ஜொள்ளாமல் விட்டேன்ன்.. இது ஒரு பூஸ் க்கே இப்பூடி:)).\n//சொந்த ஊருக்கு வந்து சில நாட்கள் ஆகின்றன. தேடியதுக்கு நன்றி.//\n கீசாக்கா பக்கம் இப்போதான் ஃபோன் கனெக்ஷன் கட் பண்னினேன்.. வீடு விடப்போறோம் எனச் சொன்னதைப் படிச்சென்ன்.. பறந்ததை நீங்க ஜொள்ளவே இல்ல:)).. சந்தோசம் ...\nநெத ஹையோ ஹையோ என்ன சொல்ல என்னத்த சொல்ல.....அதிராவை அக்கா ஆ ஆ ஒரே சந்தோஷம்...இன்னிக்கு அதிரப் போகுது விழா எடுத்துடலாம் ஹா ஹா ஹா ஹா\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) விசயம் புரியாம ஓவரா துள்ளப்பிடாது:)).. அவர் அக்கா என்று டிரெக்டாப் போடல்ல:)) அது பிராக்கெட்டில போடது அஞ்சு அக்கா எங்கே காணமே என:)).. ஹையோ வைரவேல் குடுக்காததாலதான் வைரவர் நம்மள ஜோதிக்கிறாரோ.. எப்பூடியாவது கால்ல கையில விழுந்தாவது ஆடித்தள்ளுபடியில டுப்பிளிக்கேட் வைரம் வாங்கியாவது வைரவேல் போட்டிடுவேன் வைரவா:)) மீயைக் காப்பாத்துங்ங்ங்ங்:))...\nஅது இப்போ [நெல்லைத்தமிழன்] அண்ணிக்குப் பக்கத்தில போயிட்டார் எனும் தெகிரியம் அவருக்கு:)) ஹா ஹா ஹா..\nஅஞ்சு தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.//\n:) வட்சப் ல மெசேஜ் போட்டிட்டாவோ உங்களுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஆஆஆஆஆஅ புரிஞ்சு போச்சூ.. இதோ இனி அங்கினதான் ஜம்பிங்ங்ங்ங்:))\nஹலோ கீதா.. எந்த முருகன் எனத் தெளிவாச் சொல்லிக் கூப்பிடுங்கோ:)) பிக்கோஸ் அங்கின பல முருகன்ஸ்:) என்னோட ஆட்கள்:) அவிங்க உங்களுக்கு ஜெல்ப் பண்ண மாட்டினம்ம்ம்ம்ம்:))\nஅக்கா தன்னோட அண்ணனைத் தான் அண்ணாச்சி அப்படினு சொல்றா\nஓஹோ நாமதான் குழம்பிட்டமோ. எதுக்கும் பூனை கண்ணில் படாம ஒளிஞ்சிருப்போம் கைவேற இப்போதான் சரியாகிட்டு வருது..<<<\nநீங்க குழந்தை மாதிரி.. எதுக்கும் உசாரா இருந்துக்குங்க\nவிடுங்கோ விடுங்கோ.. என் கையை விடுங்கோ.. ஆரும் தடுக்காதீங்கோ.. விடுங்கோ.. மீ டீக்குளிக்கிறேன்ன்ன்ன் சந்தனக் கட்டைகளா அடுக்குங்கோ.. ஹையோ மச மச எண்ட�� பார்த்துக் கொண்டிருக்காமல் பயர் எஞ்சினுக்கு அடியுங்கோவன்.:)) ஒரு சுவீட் 16 டீக்குளிக்கப்போகுதூஊஊஊஊ:)).. முடியல்ல ஜாமீஈஈஈஈஈ ஆதாரத்தோடு என் பக்கத்தில ஊஞ்சல் படம் போட்டுக் காட்டிய பின்பும் அஞ்சுவைப் பார்த்துக் கொயந்தை எண்டால்ல்ல்ல்.. எல்லோருக்கும் இனிப் பூதக் கண்ணாடி வாங்கிக் குடுக்கோணும் தேம்ஸ் ஐக் குத்தகைக்கு விட்டாவது:))\n 28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:54\n@ அதிரா: ..போய்ஸ்.. நெஞ்சு வலிக்குது என்கிறார்களே கர்ர்ர்:))//\n@மியாவ் துரை அண்ணா எப்பவும் உண்மையை மட்டுமே சொல்வார் :)\nஆஆஆஆஆஆஆஆஆஆ இண்டைக்கு என்னால எதையுமெ தாங்க முடியலியே ஜாமீஈஈஈஈஈஈஈஈஈ:))..\n//@மியாவ் துரை அண்ணா எப்பவும் உண்மையை மட்டுமே சொல்வார் :)//\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இல்ல இடைக்கிடை இப்படி உளறுவதும் உண்டாம் என நேக்குக் கலா அண்ணி ஜொன்னா:))\nவரகு, சாமை, தினை ஆகியன கண்ணிற்கு எட்டாத சொத்து.\nசாமை இல் பாயாசம் அருமை\nதுரை செல்வராஜூ 21 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 8:17\n>>> சாமையில் பாயாசம் அருமை..<<<\nஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nதுரை செல்வராஜூ 21 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 8:18\n>>> சாமையில் பாயாசம் அருமை..<<<\nஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nவிம் பார் போட்ட சட்னி\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கைடு - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை : சாமை பாயசம்..- துரை செல்வராஜூ ...\nஞாயிறு 180527 : வனம் கட்டியிருக்கும் வாட்ச்\nலினி - தெய்வம் இனி...\nவெள்ளி வீடியோ 180525 : புன்னகை புரிந்தாலென்ன\nபார்த்தேன், படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்\nகேட்டால் தெரியும், கேள்வியும் பதிலும்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெ...\n\"திங்க\"க்கிழமை : திருவையாறு அசோகா - பானுமதி வெங்...\nஞாயிறு 180520 : இன்னொன்று எங்கே\nவெள்ளி வீடியோ 180518 : உடைமாற்றும் இடைவேளை அதன் ப...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி ந...\n\"திங்க\" க்கிழமை : க்ளூட்டன் ஃப்ரீ குதிரைவாலி வென...\nஞாயிறு 180513 : பாதுகாப்பு அரணுக்குள்\nவெள்ளி வீடியோ 180511 : தூங்காதே எழுந்தென்னைப் பா...\nமனம் வறண்ட மக்களின் வனம் அழித்த செயல்\nஉங்கள் கேள்விகள், எங்கள் பதில்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : காணி நிலம் - அனுராதா...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப...\nஞாயிறு 180506 : காதல் மலர்க் கூட்டம் ஒன்று\nபொது ஜனத்தை உதைக்கும் போலீஸ்காரர்களைப் பார்த்த கண்...\nவெள்ளி வீடியோ 180504 : முதுகினில் இருக்கு ஆயிரம்...\nபுதிர்க்கிழமை 180502 : படம் பார்த்து படம் சொல்லு...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ஜ்வாலை - ரிஷபன்\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஒரு வார்த்தை பேசி விட்டுச் சென்றிருக்கலாம்..\nதிங்கக்கிழமை 180730 : பறங்கிக்காய் தயிர் பச்சிடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nரயிலிலோ, பஸ்ஸிலோ தெரியாத பயணிகளிடமிருந்து எதையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்பார்கள். அருகில் யாராவது ஏதாவது சாப்பிட்டால் கூட நமக்கு டெ...\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை 180813 : கருவேப்பிலைத் துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n - இந்தச் சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் தில்லி அரசில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. தமிழகத்துக்குப் படை எடுத்து வந்திருந்த உல்லுக்கான் திரும்பிச் சென்றத...\n 3 - கேழ்வரகு உருண்டை: தேவையான சாமான்கள் இந்த உருண்டைகளைச் சர்க்கரை போட்டும் பிடிக்கலாம். வெல்லம் அல்லது கருப்பட்டி போட்டும் பிடிக்கலாம். கேழ்வரகு மாவு ஒரு கிண...\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்\nபாரததேசம் என்று பெயர் சொல்லுவோம். - புள்ளினம் ஆர்த்தன ; ஆர்த்தன முரசம்; பொங்கியது எங்குஞ் சுதந்திரநாதம். அனைவருக்கும் இனிய சுதந்திர நல் வாழ்த்துக்கள்\nவாழ்க தாயகம் - இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் தாய்த் திருநாட்டின் சுதந்திரத் திருநாள் அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்.. வந்தே மாதரம்\nஆடுவோமே பள்ளு பாடுவோமே…. - அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். மேலும் படிக்க.... »\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு. - மகிழ்வுடன் பகிர்கிறேன். கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான \"சிவப்புப் பட்டுக் கயிறு\" பெற்றுள்ளது....\n - பி.ஆர்.சாமி என்னும் வலயக நண்பரின் அருமையான பதிவொன்றைப்படித்தபோது பிரமித்துப்போனேன���. மகாபாரதத்தில் கிருஷ்ணன் தன் கதாபாத்திரத்தினைப்பற்றி விளக்கும் காட்சி அத...\n1138. பாக்கியம் ராமசாமி - 2 - *அலங்காநல்லூர் அப்புசாமி* *பாக்கியம் ராமசாமி* \"கொம்பைச் சீவறானா எதுக்குடா, ரசம்\" பதறினார் அப்புசாமி. ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந...\nமுள்முடி – தி.ஜானகிராமன் சிறுகதைபற்றி - தி.ஜா.வின் ஒருகதையைப் படித்தால் போதுமா இன்னொன்றையும் பார்த்துவிடுவோமே. எழுத்தாளர் சா.கந்தசாமி தொகுத்த ’சர்வதேசக் கதைகள்’ என்கிற புத்தகத்தில் இடம்பெற்ற ’மு...\nபாடலும் உரையும் - பாடலும் உரையும் ------------------------------- தமிழ் மொழி பற்றி எனக்கு எப்போதும் ஆச்சரியம்...\nபிரட் சில்லி / Bread Chilli - பிரட் சில்லி காலை நேர டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச்பாக்ஸிலும் வைத்து கொடுக்கலாம். இனி பிரெட்டை வைத்து பிரட் சில்லி எப்படி செய்வதென்று பார்ப்போம் \nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28) - #1 *ஆங்கிலப் பெயர்: Pelican**ப*றக்கும் நீர்ப் பறவைகளில் மிகப் பெரிய பறவை கூழைக்கடா. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மெ...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nநோய் விரட்டி.... - அடர்த்தியான கும்மிருட்டு.. இருள் கெட்டியான போர்வைையை, ஒன்றிற்கு இரண்டு மூன்றாக விரித்து குளிருக்கு அடக்கமாக போர்த்திக் கொண்டு விட்ட ஒரு பிரமையை உண்டாக்கியத...\nகொங்காச்சிறுக்கி - *சி*ல நேரங்களில் தொலைக்காட்சிகளில் புதுமுக நடிகைகள் பேட்டி கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள் அவர்கள் சில குறிப்பிட்ட முன்னணி நடிகர்களை சொல்லி அவருக்கு ஜோட...\nவினோத் ராஜனின் அட்சரமுகம்: இருபது தெற்காசிய லிபிகளுக்கான ஒலிபெயர்ப்பு மென்பொருள் - வினோத் ராஜன் இந்திய மொழியியல், எழுத்துரு (font) மற்றும் யூனிகோடு சார்ந்த கணினியியலில் (Computing) அதிக ஆர்வமுடைய இளைஞர். இவர் வடிவமைப்பில் உருவான அட்சரமு...\nரா கி. ரங்கராஜனின் முத்தாய்ப்பான முடிவுரை - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல் - ர��� கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மூலிகைகள் - நவீன உலகில் நீரிழிவு நோய்க்கு அடுத்த நிலையில் இருப்பது புற்றுநோய் தான். இந்த நோயை நாம் கிராமப்புறங்களில் சாதாரணமாக பார்க்கும் மூலிகை செடிகளே குணப்படுத்தி...\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018 - ஜுலை 2018 அயலக வாசிப்பில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியரின் சாதனை, கேன்சரை எதிர்கொள்ள புதிய உத்தி, தாய்லாந்து குகையிலிருந்து மாணவர்கள் விடுவிப்பு, நெல்சன் மண...\nசு டோ கு : என்னோடு வா வீடு வரைக்கும் 2 - பானுமதி வெங்கடேஸ்வரன் - *என்னோடு வா வீடு வரைக்கும் 2 * *பானுமதி வெங்கடேஸ்வரன் * மேலும் படிக்க »\nபிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் - *பிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் * எழுபதுகளின் ஆரம்பம் வரை பெரும் தலைவர்கள் யாரவது இறந்து விட்டால், அரசு எத்தனை நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறதோ, அத்...\nகலைஞர்... - அனைவருக்கும் வணக்கம்... முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க... மேலும் படிக்க....\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 3 - சென்ற வாரம் ஒரு அம்மா எப்படி ஒரு மிகப்பெரிய லட்சியத்தை தன் மகனுக்குள் விதைக்கிறார் என்று பார்த்தோம். இந்த வாரம் அப்பாவைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம். ஒரு க...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nகாவிரி இல்லையிது. - பதினெட்டாம் பெருக்கெல்லாம் கொண்டாடிய காவிரி இல்லையிது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவைத் தாண்டி பயமுறுத்திய தில்லி யமுனை சீற்றம் குறைந்து காணப்பட்ட ஒரு ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n“அதிரா வளவுக்குள்ளே திருவிழா” - *ஹா ஹா ஹா* தலைப்புப் பார்த்து பொத்துப் பொத்தென மயங்கி விழுந்திடாதீங்கோ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஆருக்காவது தெரியுமோ *“வீட்டுகுள்ளே திருவிளா”*.. என்ற ஒரு த...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *கண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்�� வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெ���்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sumazla.blogspot.com/2009/08/blog-post_2506.html", "date_download": "2018-08-15T17:32:23Z", "digest": "sha1:E63B73ENBGIPIXOK3NW4SBIUIJBV7ZKZ", "length": 57320, "nlines": 160, "source_domain": "sumazla.blogspot.com", "title": "‘என்’ எழுத்து இகழேல்: பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டா", "raw_content": "\nபயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டா\nஎன் பயிற்சி சிறுகதையை படித்தவர்களுக்கும், படிக்காமலே படித்தது போல நடித்தவர்களுக்கும், புரிந்தவர்களுக்கும், புரியாமலே புரிந்ததாக காட்டி கொண்டவர்களுக்கும், பின்னூட்டத்தில் கடித்தவர்களுக்கும், என் கடி கண்டு துடித்தவர்களுக்கும், என் முகத்தில் குத்துவதாக நினைத்துக் கொண்டு ஓட்டை குத்தியவர்களுக்கும், ஓட்டை கதைக்கு ஓட்டா என்று கத்தியவர்களுக்கும், இன்னும் எத்துணை நாள் துன்பம் தருவது என்று நான் ஒரு முடிவு எடுத்துவிட்டேன்.\nஅதனால், முதலில் யாருக்கும் புரியாமல் எழுதி பாட்டு வாங்கிய பயிற்சி கதையை, இரு வேறு வடிவங்களில், தனி தனியாக இரு கதையாக எழுதினேன். எத்துணை நாளைக்கு இந்த அவஸ்த்தை என்று கொஞ்சம் நீள........மாக இருந்தாலும், இனியும் சித்ரவதை பண்ணகூடாது என்ற நல்ல எண்ணத்தில், அதை ஒரே பதிவாக போடுகிறேன்.\nஅதிலும், நம்ம வாசகர் நிஜாம் அண்ணா வேறு, உரையாடல் வடிவில் வேண்டும் என்றார். பாவம், உரையாடல் என்ற பெயரைக் கேட்டாலே அங்கே இரண்டு பேர் நடுங்கிக் கொண்டிருப்பது இவருக்கு எங்கே தெரியப்போகிறது\nஅதோடு, நந்தவேரன், வேறு இன்னொரு விமரிசன கதை எழுதும் ஆசையை போன கதையின் பின்னூட்டத்தில் வெளிப்பத்திடுத்தி இருந்தார். பாவம் அவர் ஆசையை நாம ஏனுங்க கெடுக்கணும்\nமுதலில் தத்துவார்த்தமான நடையில் எழுதியது இங்கே: வாழ்வியல் முரண்\nஅது பற்றி எழுதிய காமடி கதை இங்கே: வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...\nதலைப்பு: நானும் பைத்தியமும் (அல்லது) நானும் பைத்தியம் தான்.\n“ராகினி, அந்த ஜன்னல கொஞ்சம் நல்லா திறந்து வை காத்து வரட்டும்”\n இப்படித்தான் தினமும் காலங்காத்தால கரண்ட் போய் தொலைக்குது. என்னமோ, எங்க வீடு ஆத்தங்கரையோரமா இருக்கறதுனால, அவ்வளவு வெக்க காணல.\n“நேத்து மிச்சமான ரொட்டிய அதுக்கு குடுத்துருன்னன்ல குடுத்தியா\n“இல்லைங்க, அது தூக்குல நிறையா சோறு வெச்சிருந்துச்சு. அதான் இன்னிக்கு குடுத்திரலாம்னு பிரிஜ்ல வெச்சிட்டேன்”\nஅதுங்கறது அவள் தான். ஆனா, கடவுள் மிருகங்களைப் போல இவளுக்கு அஞ்சறிவ மட்டும் கொடுத்திட்டதனால, எல்லாரும் அது, இதுன்னு தான் சொல்வாங்க.\nஆனா, பைத்தியம்ங்கற காரணத்துக்காக, யாருக்கும் எந்த தொல்லையும் குடுக்கறது கிடையாது. அது பாட்டும், கிடைக்கறத சாப்டுட்டு, எதுத்த திண்ணையில தூங்கிரும். கை காலுங்க, கோணயா வளைஞ்சு இருக்கும். அதை பார்க்கறப்ப, ஆண்டவன் எதுக்கு இதுகளை படைச்சு வாழ வெச்சிட்டு இருக்கான், பேசாம உசிர வாங்கிக்கிட்டா நிம்மதியாவாவது போயிருமேனு அடிக்கடி நினைப்பேன். யார் இது போயிருச்சுனா கவலைப்பட போறாங்க\nஆனா, காமாசோமானு, துணி போட்டுக்கிட்டு அலையும். அதனால, எல்லா எளவட்ட காலி பசங்களோட கண்ணும் அது மேல இஷ்டத்துக்கு மேயும். அதுலயும் அந்த மணி ரொம்ப மோசம். அன்னிக்கு பார்க்கறேன்,\n“ஏய், வா அங்கிட்டு போகலாம்” மணி\nமணி கையில இருந்த பிரியாணி பொட்டல வாசத்துக்கு மயங்கி இதுவும் பின்னாடியே போவுது. ஜன்னல் வழியா நா அம்புட்டும் பார்த்து கிட்டே தான் இருக்கேன், என்ன நடக்க போவுதுன்னு\nமணியோட கை எசகுபிசகா விளையாட, அதுக்கு ஆறாவது அறிவு கொஞ்சூண்டு வேளை செய்ய, கோவத்துல, கைல இருந்த தட்ட அவன் மூஞ்சி மேல விசிறி அடிச்சிருச்சு.\n உன்னிய இன்னொரு நா பாத்துக்கரேன்” அங்காரத்தோட சொல்லிக்கிட்டு பின் வாங்கிட்டான் மணி.\nஅன்னிக்கு, என் பொண்டாட்டி, என்னை அரை தூக்கத்தில எழுப்பினா.\n“ஏங்க, பக்கத்து வீட்டு பாப்பா, வெள்ளாண்டுட்டு இருந்தப்ப கார் மோதி செத்துருச்சுங்க, இப்பத்தான் சீமாச்சு சொன்னான். நா எழவுக்கு போயிட்டு வர்ரேன். நீங்களும் சுருக்கா குளிச்சிட்டு வந்து சேருங்க\n“அட கடவுளே, அம்புட்டு அழகா இருக்குமே அந்த பாப்பா, நெதமும் வாய் ஓயாம பேசிட்டு, அதுக்கா இந்த கதி அதுக்கு வந்த சாவு, அழுகறக்கு கூட ஆளில்லாத இந்த பைத்தியத்துக்கு வந்திருந்தாலாவது ஆவும் ”\nஎழவு வீட்டு முன்னாடி சிரிச்சிக்கிட்டு உட்கார்ந்திருச்சு அது. அன்னிக்கு புதுத்துணி, நல்ல சோறு கிடைக்கும்ல.\nஇது யார் எந்த துணி கொடுத்தாலும், பழச கழட்டிட்டு புதுச மாட்டிக்கும். ஒரு நாள் பூராவும் மணி கொடுத்த, உள்பாடிய மட்டும் மாட்டிக்கிட்டு அலைஞ்சுது. நாந்தான் மனசு கேக்காம, நல்ல சட்டை ஒன்ன எடுத்து, ராகினிக்கிட்ட கொடுத���தனுப்பினேன்.\n“ராகினி....நா ஆத்துக்கு போயி குளிச்சிட்டு வந்திர்ரேன்”\nசின்ன வயசில இருந்து ஆத்தங்கரையோரமா குடியிருந்ததுனால, எனக்கு நீந்தறது ரொம்ப பிடிக்கும். அதுலயும், பாறை மேல இருந்து குதிக்கறதுன்னா...அந்த பாறை வளைஞ்சு, மூக்கு மாதிரி நீட்டிக்கிட்டிருக்கும். அதனால, நாங்க அத மூக்கு நீட்டி பாறைன்னு தான் சொல்வோம்.\nஅங்க இருந்து குதிச்சா ரொம்ப ஆபத்துன்னு சொல்லுவாங்க. ரொம்ப ஆழமா இருக்கும். ஆனா, எனக்கு இது தான் ஆனந்தம். வானத்துல ஒரு பறவையா மாறி பறக்கற மாதிரி இருக்கும். தண்ணிக்குள்ள போயிட்டா, உலகமே மறந்துரும். வெளிய வரவே மனசு வராது...\nஆன மட்டும் வேகமா எம்பி குதிச்சேன். வழக்கமா குதிக்கறதுனால, எங்க பாறை எங்க பாசின்னெல்லாம் நல்லா தெரியும் எனக்கு.\nரெண்டு மணி நேரம் சுகமான குளியல், முடிஞ்சு வெளிய வரலாம்னு இருக்கையில தான் அந்த சத்தம்,\nயார் விழுந்தாங்களோனு ஒரே பதைபதைப்பா...வேகவேகமா நீந்தினேன்.\nகரையோரமா பலூன் வெச்சி விளையாடிட்டிருந்த பையனா இல்ல, தண்ணி கொடத்தோட வந்த நாலைஞ்சு புள்ளைங்கல்ல யாராவது இல்ல, தண்ணி கொடத்தோட வந்த நாலைஞ்சு புள்ளைங்கல்ல யாராவது ரொம்ப நேரம் யோசிக்கக்கூட இல்லை,\nதலைமுடிய கொத்தா பிடிச்சு கரைக்கு நீந்திட்டு வர வரவே தெரிஞ்சிருச்சு, இது அதுன்னு.\nஇதுக்கெல்லாம் எப்பத்தான் சாவு வருமோன்னு, நெனச்சுக்கிட்டிருந்த நானே, அதை காப்பாத்தி இருப்பது தெரிஞ்சுது...இது தான் விதியின் விளையாட்டா\nதண்ணீரில் நனைந்ததால், நடுங்கிக்கிட்டே, கொஞ்ச தூரம் நடந்தது அந்த பைத்தியம்.\nஅப்பத்தான், அவனை பார்க்குது மறுபடியும் பரிசல் மறைவிலிருந்து வெளிவருவதை.\nஎச்சி பாத்திரத்துல அடிவாங்கியும், புத்தி வராம, எப்படியாச்சும் அத எச்சியாக்கிரணும்னு அவன் வேட்கையோட அலையுறது புரிஞ்சுது.\nஒரே ஒரு நிமிஷம் தான்...\nஅவனை பார்த்த உடனே, மிரண்டு, பார்வை நிலை குத்தி போய், திரும்பி காத்தை விட வேகமா ஓடிப் போயிருச்சு, மூக்கு நீட்டி பாறைக்கு.\nதன்னால எவ்வளவு முடியுமோ, அவ்வளவு உயரமா எம்பி...\nஅய்யைய்யோ இப்பத்தான காப்பாத்தினேன், அதுக்குள்ள...\nகடவுள் என்னைப் பார்த்து சிரித்தார்,\n“மடையா...சீக்கிரம் செத்து போயிரணும் அவ நினைச்சிக்கிட்டு இருந்த நீ, ஒரே ஒரு தடவை காப்பாத்தின காரணத்துனால, இவ்ளோ கவலைப்படறியே எத்திணி நாளா நா அவள காப்பாத்திட்டு வர்ரேன்”\n(நண்பர் நந்தவேரன் வேப்பிலை அடிச்சதுல நான் திருந்திட்டேனா இல்லையானு மட்டும் சொன்னா போதும்)\nஏங்க வாய்ஸ் மிமிக்ரி மட்டும் தான் பண்ணனுமா கதை மிமிக்ரி பண்ணக்கூடாதா அதான் அந்த பயிற்சி சிறுகதையை, பரிசு பெற்ற சிறுகதை, ‘அம்மாவின் மோதிரம்’ எழுதிய தம்பி ரிஷான் ஷரீஃப் எழுதியிருந்தா, எப்படி இருக்கும்னு ஒரு சின்ன கற்பனை.\nசிம்மா படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான். இமைகளை பிரித்த பின், அவன் கண்கள் வழியாக தூக்கம் பறந்து போனது. அப்போது தான் புரிந்தது, நாலு மணித்தியாலம் அவனை அறியாமல் தூங்கி இருப்பது. சில நேரம் இப்படித்தான், மதியத்தில் தூங்கி விட்டு ராத்திரியில் மாட்டிக் கொள்வான். அவன் அப்பா இருக்கும் வரை மதியம் தூங்கவே விட மாட்டார். அதுக்கு அவர் காரணமும் சொல்வார். அவர் சின்ன வயசில தூங்கு மூஞ்சியா இருந்து, தொந்தி பெருத்து, சீக்கிரமா இதய நோய் வந்துவிட்டது. அதோடு, நேரங்கெட்ட நேரம் தூங்கி, ஒழுங்கான நேரத்துக்கு சாப்பிடாம வயிற்று புண் வேறு. அதனால் தானோ என்னமோ, சீக்கிரமே போயிட்டார்.\nஜன்னல் வழியா பார்த்தான். அங்க அந்த பைத்தியம், சோத்தை அள்ளி அள்ளி பாதி கீழேயும், பாதி வாயிலுமாக தின்று கொண்டிருந்தது. அது எங்கிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியாது. ஊர் மட்டுமல்ல, உறவும் தெரியாது. ஆனா, அது யாருக்கும் எந்த தொந்திரவும் தருவதில்லை. தான் பாட்டுக்கும் இருக்கும். எல்லா வீட்டுக்காரங்களும், அப்பப்போ சாப்பிட எதாவது தருவாங்க. துணி மணிங்களும் தருவாங்க.\nமனைவி காப்பி கொண்டு வந்து கொடுத்த போது, அவள் கைகளில் கிலுங்கிய கண்ணாடி வளையல்கள், வெய்யில் பட்டு, சுவரில், வண்ணக்கோலம் தீட்டியிருந்ததை ரசித்தபடி வாங்கினான். படுக்கையில் இப்படி காப்பி தரும் வழக்கம் அம்மாவுக்கு பிடிக்காது. கொஞ்சம் நேரம் தூங்கினாலும் பல் விளக்கி விட்டு வர சொல்லுவாள். அம்மாவுக்கு எப்பவும் எதிலும் சுத்தம் இருக்கணும். ஒரு தடவை, சின்ன வயசுல விளையாடிட்டு, அழுக்கோட வந்த அவனை ராத்திரின்னு கூட பார்க்காம, கிணற்று பக்கம் கூட்டிட்டு போய் வாளியில தண்ணிய இறைத்து இறைத்து ஊற்றி கழுவி விட்டாள்.\nஇப்ப மனைவி வந்தது, ஏக சவுகரியம் அவனுக்கு. எந்நேரம் வரைக்கும் தூங்கினாலும் ஒன்னும் கேட்க மாட்டா. ஆனா, அவன் குடித்தவுடன் தான் தான் குடிப்பாள். அதுவும் அதே டம்ளரில் விட்டு. அவள் ரொம்பவும் நல்லவள். எல்லாருக்கும் நல்லது தான் செய்வாள். பைத்தியத்து மேல ஒரு தனி பரிவு அவளுக்கு. அது ஒரு பெண்ணுங்கறது கூட அதுக்கு காரணமா இருக்கலாம். எல்லாரும் மிச்ச மீதி வெளியே போனா போதும்னு அதோட தேவைக்கும் மேல இருந்தாலும், அதோட தூக்கு போசியில கொட்டிடுவாங்க. ஆனா இவனோட பொண்டாட்டி அப்படி செய்ய மாட்டாள். நாலு நாளா இருந்தாலும், அதை ஐஸ்பொட்டியில வைத்து பாதுகாத்து, எப்போ அதுக்கு சாப்பாடு இல்லையோ, அப்ப கொண்டு தருவாள்.\nஅது, எல்லாத்துகிட்டயும் பிச்சை வாங்கினாலும், அதுக்கு மீந்து போறதை ஒரு தெரு நாய்க்கு போடும். அந்த நாயும் அது தரும் சோற்று பருக்கைக்காகவே, அவளை சுற்றி சுற்றி வரும். ஆனா, எல்லாரும், அவ ரொம்ப அழுக்கா இருக்கறதுனால தான் நாய் அவளை சுத்துதுன்னு சொல்லுவாங்க. என்ன தான் அழுக்கா இருந்தாலும், அது அழகா தான் இருக்கும். அதுனாலதான், அது பைத்தியமா இருந்தாலும், சில திமிர் பிடித்த பையன்கள் அதும் பின்னாடி அலைவானுங்க. எப்படியாவது அதை ருசி பார்த்துவிடணும்னு அவனுங்களுக்கு ஆசை.\nஅதுல ஒருத்தன் மணினு பேர். அவன ரெண்டு பொண்டாட்டி மணினு தான் சொல்வாங்க. ஆனா, இப்ப கூட ஒரு பொண்டாட்டி கூட இல்லை. அதுக்கு காரணம் அவன் எந்நேரமும் போதையிலேயே இருக்கறது தான். முதல் சம்சாரம், ஒரு நாளு திடீர்னு செத்து போச்சு. எல்லாரும், இவன் தான் கல்ல போட்டு கொன்னிருப்பான்னாங்க. ஆனா, அன்னிக்கு தான் அவன் உண்மையா அழுத மாதிரி இருந்தது. ஊர் வாய அவனால மூட முடியல. அதனாலயே, அவனுக்கு பொண்ணே கிடைக்கல. எல்லாரும், இவன் குடிச்சு குடிச்சு செத்து போயிருவான்னு சொன்னாங்க. ஆனா, இவன் பக்கத்தூர்ல போயி, ஒரு பொண்ண கூட்டியாந்து குடும்பம் நடத்த ஆரம்பிச்சான். அந்த பொண்ணு கொஞ்சம் நாள்ள பக்கத்தூட்டுகாரனோட ஓடி போயிருச்சு. அதுக்கப்புறம், தனியாளாத்தான் திரியறான்.\nதனியாளா இருக்கறதுனால, அவனுக்கு வேட்கை ரொம்ப அதிகமாயிடுச்சு. விடாம அந்த பைத்தியத்தை துரத்திக்கிட்டே அலைஞ்சான். ஆனா, ஒவ்வொரு சமயத்திலும் யாராவது வந்து காப்பாத்திருவாங்க. பக்கத்தூட்டுகாரம்மா இப்படித்தான் ஒரு நாள் அவனை பிடித்து நல்லா வைஞ்சாங்க. அதுக்கு காரணம், அவங்க பொண்ணும் இப்படித்தான் மூளை வளர்ச்சி இல்லாம இருக்குது. அதுக்கு இருவது வயசாயிருச்சு. ஆனா, இன்னும் கழுத்து கூட நி��்கல. வாயில எப்பப்பாரு எச்சில் ஒழுகிக்கிட்டே இருக்கும். அத பார்த்தா பாவமா இருக்கும் அவனுக்கு. எதுக்கு கடவுள் இந்த மாதிரி ஜென்மங்களை படைக்கிறார்னு கோவம் கோவமா வரும். சீக்கிரம் இதுங்களோட உசிர வாங்கிக்க கூடாதானு, மனசுக்குள்ள நினைப்பு அடிக்கடி வரும்.\nஅதுவும், அன்னிக்கு ஒரு நாள் அந்த ரெண்டு பொண்டாட்டிகாரன், அதுகிட்ட, ரொம்ப அத்து மீதி நடக்க முயற்சி செய்திருப்பான் போல. அது கொஞ்சம் கொஞ்சமா பின்வாங்கி ஆத்தங்கரையோரம் இருந்த மூக்கு நீட்டி பாறைக்கே வந்திருச்சு. அப்புறம் என்ன தோணிச்சோ தெரியலை, தன்னோட கையில இருந்த பிச்சை பாத்திரத்தை, அப்படியே வேகமா அவன் முகத்துல விட்டெரிஞ்சிருச்சு. பாத்திரமும் எச்சிலும், முகத்தை பதம் பார்க்க, ஆங்காரத்தோட, முகத்தை துடைத்து கொண்டே அவன் போய் விட்டான்.\nசிம்மாவுக்கு அந்த மூக்கு நீட்டி பாறைன்னா ரொம்பவும் இஷ்டம். அதுவும், அங்க இருந்து தண்ணிக்குள்ள குதிச்சு, விளையாடுறதுன்னா ரொம்ப ரொம்ப இஷ்டம். அன்னிக்கு அப்படித்தான், வெய்யில் ரொம்பவும் அதிகமா இருந்தது. வெய்யிலோட வேட்கை தாளாம, கொஞ்ச நேரம் குளிச்சிட்டு போக வந்தான். பொதுவா அவன் இந்த மாதிரி வரும் போது, தனியா வருவது தான் பழக்கம். தனிமையை முழுவதுமாக ரசிக்க வேண்டும் என்று நினைப்பான்.\nமூக்கு நீட்டி பாறையில இருந்து, காற்றோடு கலந்து குதித்தான். குதித்த வேகத்தில் தண்ணீரில் இருந்து எழும் சப்தத்தை எப்போதும் மிகவும் ரசிப்பான். மீன்கொத்தி பறவை மாதிரி, உள்ள போய் வெளிய வந்து கையையும் காலையும் தண்ணீரில் அலைய விட்டு, மிதந்தான். குபுக்குனு உள்ள போய், உள்நீச்சம் அடிச்சுக்கிட்டே கண்ணை திறந்தான். பாறையில் கொஞ்சூண்டு மட்டும் ஒட்டி, மிச்சம் மீதி தண்ணீரில் ஆடிக்கிட்டிருந்த பாசி, எந்நேரமும் விடுபட்டு, நீரோடு அடித்து போகும் அபாயத்தை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது. தலையால் தண்ணிய முட்டி முட்டி கிச்சு கிச்சு மூட்டினான். கால்களை கடித்த மீன் குஞ்சுகளுக்கு போக்கு காட்டியவாறு நீருக்குள் உலாத்தினான்.\nகரையில் அன்னிக்கு நிறைய சனக்கூட்டம். அதுல கொடத்தோட வந்திருந்த யுவதி கூட்டம் ஒன்னு. அதுல யார் ரொம்ப சிரிக்கறானு யாராலயும் சொல்ல முடியாதபடி, அவ்வளவு, சிரிப்பு பலூனில், நூல்கட்டி, விளையாடிக்கொண்டிருந்த சிறுவன். அவனுக்கு ஆறு அல்லது ��ழு வயசு இருக்கலாம். அம்மாவும் அப்பாவும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்க, இவன், பலூன் பின்னாடியே ஓடிக் கொண்டிருந்தான்.\nதிடீரென்று காற்றில் கலந்து ஒலித்தது பல குரல் ஓலம். காதுகளை தண்ணீருக்கு வெளியே கொண்டு வந்து கவனித்த போது தான் தெரிந்தது, யாரோ, நீரில் விழுந்து விட்டார்கள் என்று. யாரென்ற கவலையோட தூரத்தில் முங்கி கொண்டிருந்த உருவத்தை வேகமாக நீந்தி சடுதியில் பிடித்து விட்டான். கொத்தாக அள்ளிய தலைமுடியை பிடித்து, கரையில் சேர்க்க வருவதற்கு முன்பாகவே தெரிந்து விட்டது, இது அந்த பைத்தியம் என்று.\nஅது நடுங்கி கொண்டிருந்தது. ஈரத்தினாலா இல்லை வேறு காரணமா என்று அவனுக்கு புரியவில்லை. ஆனால், இது இருந்த என்ன பிரயோஜனம் என்று அடிக்கடி நினைத்தது மனதில் வந்தது. இப்ப இவனே அதை சாவிலிருந்து காப்பாற்றி இருப்பது அவனுக்கே விசித்திரமாக இருந்தது.\nநடுங்கியவாறு நாலு எட்டு நடந்தது அந்த பைத்தியம். அப்போ தன், பரிசல் மறைவில் இருந்து அந்த ரெண்டு பொண்டாட்டிகாரன் வெளியே வருவதை பார்த்தான். பைத்தியமும் பார்த்து விட்டது. பார்த்ததும், அதன் நிலை மாறியது. கண்களில் அச்சம் குடிவந்தது. நடுக்கம் இன்னும் ஜாஸ்தியாக, ஒரு கணம் நிலை குத்திய பார்வையோடு நின்றது, திரும்பி வேகமாக ஓடியது மூக்கு நீட்டி பாறையை நோக்கி\nமூக்கு நீட்டி பாறையில் இருந்து காற்றோடு கலந்து மீண்டும் குதித்தது. குதித்த வேகத்தில் தண்ணீரில் இருந்து எழுந்த சப்தத்தை இப்போது அவனால் ரசிக்க முடியவில்லை.\n(நான் விளையாட்டுக்கு சொன்னதை எல்லாம் மனசுல வெச்சுக்காம ஓட்டுப் போட்டுட்டு போவிங்கன்னு எனக்கு நல்லா தெரியும்.)\nரொம்ப கிண்டலா, ஜாலியா கஷ்டமான கதையை நகர்த்தி சென்றிருக்கிறீர்கள்\n இவ்ளோ வேகமால்லாம் என்னால ரெஸ்பாண்ட் பண்ண முடியாது I sway\nஆனா இந்த முதல் வெர்ஷன் “நச்சுன்னு” இருக்கு சிறுகதைக்குத் தேவையான ‘முரண்’ டயலாக் கடவுள் பேசறார்.\nஇன்னொரு விஷயம். இந்த வெர்ஷன்ல ’கதைசொல்லி’ ஒரு ஆண் அப்டீங்கறது தெளிவா தெரியுது. (”என் பொண்டாட்டி”) ‘பயிற்சிக் கதை’யில இது இல்லை.\nவாசகனை சுத்தல்ல வுடாதீங்க. இரவுன்னு எஸ்டாப்ளிஷ் பண்ண முடியலையா “சந்திர பகவானே” ந்னு ஒரு கேரக்டரை பெருமூச்சுவுட வெச்சுருங்க.\nஇப்ப நள்ளிரவு 12 மணி. இப்பதான் இந்தப் பதிவைப் பார்த்தேன். எப்படிங்க இதெல்லாம்\n(��ங்க நகைச்சுவையான மொழிநடை பார்த்து இன்னும் சத்தமா சிரிச்சிட்டே இருக்கேன்..பக்கத்துவீட்டுக்காரங்க பேய்னு நெனச்சுடப் போறாங்க..பரவால்ல..அதுபத்தியும் ஒரு கதை எழுதிடுவோம்:P )\nஇரண்டுமே நன்றாக இருந்தாலும், முதலில் எழுதப்பட்டதில் கொஞ்சம் வேகம் இருப்பது போல உணர்வு.\nமிமிக்ரி என்பதும் பொருத்தம்தான் ஆனாலும் ஒரே ஆள் வேறுவேறு உடையில் தோன்றுவதைப் போல இருப்பதால்\n\"மாறுவேடப் போட்டி\" என நினைக்கிறேன்.(அய்யோ.. சும்மா சொன்னேன்)\nவாழ்த்து சொன்ன எல்லாருக்கு நன்றிகள் பல\nரீ மிக்ஸ், மிமிக்ரி, மாறுவேட போட்டி, ஆகா என் கதைக்கு எத்துணை எத்துணை பெயர்கள்.\nநந்தவேரன், உங்க கருத்துகளுக்கு மிக்க நன்றி\nரிஷான், இதை மட்டும் தான் படிச்சிங்களா, இல்லை, ‘வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு’ பதிவை படித்தீர்களா அப்புறம், எதைபத்தியும் கதை எழுதும் ஆர்வம், உங்களையும் தொத்திக்கிச்சா\nஅரங்கண்ணா, உண்மையில், நான் பரிசு பெற்ற 20 பேரில் ஸ்டைலில் எல்லாம் இக்கதையை எழுத நினைத்தேன். ஆனா, வாசகர்கள் பாவம் இல்லையா, அதான் இதோட முடித்து கொண்டேன்.\nமொழிபெயர்ப்புடன்God's message to Mankind - பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்திSelf Realisation - சுய அலசல்Dream Angel - சொப்பன சுந்தரன்Time is waiting for us - இன்னேரம் பொன்னேரம்Lover's Call(Gibron)- காதல் கூக்குரல்Dawn - அதிகாலைBeyond the brick walls - மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...\nபிளாக் எழுதுபவர்களுக்கு...கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினாடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டாஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டா கள்ள ஒட்டாமவுஸ் வலது க்ளிக் இயங்காமல் செய்யபதிவு திருட்டை தடுக்கபதிவுலக நல்ல தில்���ுமுள்ளுகள்இடுகை முகவரி பற்றி...உங்க ப்ளாக் பேரு என்னங்கஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா-2டேப்லெட் பிஸி வாங்கும் முன்பு...வெப் ஹோஸ்ட்டில் வேர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்முறை\nபோன்சாய் மரத்தின் வகைகள் - 1போன்சாய் மரத்தின் வகைகள் - 2போன்சாய் ட்ரைனிங்போன்சாய் பராமரிப்புதண்ணீரில் மிதப்பது எப்படிபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாகணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்கணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்விருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டாவிருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டா முப்பத்தி மூன்றாகாவியமாய் சில ஓவியங்கள்தாஜ்மஹால் ஓவிய காதல்ஆக்ரா கோட்டைபாலைவன பயணம்சிம்லாவை நோக்கி...இமயமலை சாரலிலே...தலைநகர சுற்றுலாஎன்ன தலைப்பு வைப்பதுபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காகம்ப்யூட்டர்னா என்னங்கஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்கஅய்யோசிங்கள தீவினிற்கோர்...ஐ யெம் எ காலேஜ் கேர்ள்மரபு கவிதையும் புது கவிதையும்காலேஜ் முதல் நாள்தேவையை தருவாய் தேவதையே...குழ��்தைகளின் மனநிலைகண்டடைந்த கனவுஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்பதிவர் சந்திப்பில் நான் பேசியவைபர்தா என்றால் என்னநானும் சில நற்’குடி’காரர்களும்பாடி வாழ்க்கை - 1பாடி வாழ்க்கை - 2பாடி வாழ்க்கை - 3பாடி வாழ்க்கை - 4பாடி வாழ்க்கை - 5வீட்டில் பாம்புஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...\nமூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா\nமடி தேடிய கன்றுகேட்டது செருப்புகுடைநிலவுதீபாவளிபாதிப்புசுகர் பேஷண்ட்எழுத்துடூத் பிரஷ்துன்பத்திலும் சிரிக்குதேஎன் கையில்இது நியாயமாடீன்-ஏஜ் குசும்புகருப்பு நிலாபொம்மை ஸ்கூட்டர்அப்பா சொன்ன பொய்க்கூ\nகவிதைகள்அறியாத பருவத்துக்குஅயல்நாட்டு தீபாவளிமலர்ந்தும் மலராமல்இளமையின் இனிமைகள்வற்றாத கற்பனைஇலங்கையில் பிறந்தது என் தப்பாஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்குஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்கு நீ யாருக்குமனதோடு மனம்...கவலையும் உவகையும்சின்ன சின்ன ஆசைகனவின் சிறகுகள்பிரயத்தனம்கவிதைப் போர்நீ சோகம் கொள்கையில்...என் இதயக்கனிஇமயமலைச் சாரலிலே...தேடல்இளமையின் முத்திரைகாலம் என்னும் கடலிலேமயங்கும் இதயம்வசந்தத்தின் இளம்தளிரேகனவுகள் நனவாகி...மனம்நிறையும் இளம்பிறையும்...இல்லறம் ஒரு காவியம்உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்காதல் பரிசுஎன் கனவினில் வந்தவன்அழகின் எழில்நீ வாடும் போது...வாழ்வின் இனிமைவெற்றியின் ரகசியம்தக்கனூண்டு குட்டிப்பாப்பா நானு...கவி தோன்றும் நேரம்காலப்பாதையில்...நினைவுகளின் தேரோட்டம்கண்ணில் தெரியும் கனவுஎழுதி வைக்க நேரமில்லையேகாதலென்னும் தனிசுகம்\nசிறுகதைகள்ஏழையின் சிரிப்பில்...இப்படி கூட நடக்குமாபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போதுபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போது யாரிடம்சில்லரைசைக்கிள்புத்திசாலி புள்ளவிளைவுவாழ்வியல் முரண்பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டாமுட்டையிடும் பெட்டை\nவாழ்த்து பாடல்கள்வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...வாழ்த்து பாடல் - செல்லக்கிளிகளாம்வாழ்த்து பாடல் - இளைய நிலாகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசைகுழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...குழந்தை பாடல் - வெண்ணிலவே...குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...குழந்தை பாடல் - இ��்னிசை பாடிவரும்...குழந்தை பாடல் - கண்ணே கலைமானே...குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே...குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டுநலங்கு பாடல் - தஞ்சாவூரு மண்ணெடுத்துநலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...நலங்கு பாடல் - நீயில்லையென்றால்...நலங்கு பாடல் - வசீகராநலங்கு பாடல் - என்ன விலை அழகேநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாபிறந்த நாள் பாடல் - அந்த அரபிக் கடலோரம்விழா பாடல் - எங்கே அந்த வெண்ணிலாதிருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...திருமண பாடல் - வசீகரா...திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...திருமண பாடல் - அன்பே என் அன்பே...மெட்டில் மலரான மொட்டு - மயங்கும் இதயம்நாகப்பட்டினமே...\nஉண்மை கதைபாகம் - 1பாகம் - 2பாகம் - 3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13பாகம் - 14பாகம் - 15பாகம் - 16பாகம் - 17பாகம் - 18பாகம் - 19பாகம் - 20பாகம் - 21பாகம் - 22பாகம் - 23பாகம் - 24பாகம் - 25பாகம் - 26பாகம் - 27பாகம் - 28பாகம் - 29பாகம் - 30\nலைட் மேட்டர்மகிழ்ச்சியான செய்திமகள் எழுதிய கதைஈன்ற பொழுதினும்...எளிய மேஜிக்குங்குமத்தில் சங்கமம்திருமணநாள் வாழ்த்துபாட்டு கேட்க வாங்ககிட்சன் வென்ச்சர்தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்சிலேடை பேச்சுஅகரவரிசையில் நான்என்ன தான் நடக்குது காலேஜ்லஆடு வாங்கிய கதைசந்தோஷம் தந்த சந்திப்புஹாலி லூயா...தமிழ் குடும்பத்துக்கு நன்றிசொந்த கதைமழை விட்டாச்சு வாங்க எல்லாரும்...வரும்......வருது.......வந்திருச்சு.........\nவசன கவிதை பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4 பாகம் - 5 பாகம் - 6 பாகம் - 7 பாகம் - 8 பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15 பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் - 19 பாகம் - 20 பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம் - 24 பாகம் - 25\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nடிவிட்டரில் நான் ஃபேஸ்புக்கில் நான்\nமம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ammanastrology.blogspot.com/2018/06/34-14-6-2018-bsc.html", "date_download": "2018-08-15T16:49:58Z", "digest": "sha1:ZUIG2CDJH6ECMBD3BHQAF5XWP4PQVCLT", "length": 19578, "nlines": 89, "source_domain": "ammanastrology.blogspot.com", "title": "ஹீப்ரு பிரமிடு எண் 34 ல் இன்று 14 - 6 - 2018 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - ���திர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC - அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம்", "raw_content": "\nலாட்டரி சீட்டில் பணம் கிடைக்க வைக்கும் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் -ஆர் .ராவணன் BSC\nவண்டி வாகனங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணை தேர்ந்தெடுப்பது எப்படி ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nநீண்ட ஆயுள் யாருக்கு அமையும் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்\nதாலி கயிறை மாற்றுவதற்கு சாஸ்திர சம்பிரதாயம் பார்க்க வேண்டுமா ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . ராவணன் BSC\n2017 - கன்னிராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் வருங்கால மனைவி எப்படி வழக்கறிஞர் ஆகும் யோகம் வழி தவறி செல்லும் கணவனை மீட்கும் மந்திரம் வாகனம் மீது பன்றி மோதினால் விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வீரிய த���்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா TNPSC தேர்ச்சி அடைவதற்கு ஜோதிட ரீதியான ஆலோசனை\nHome » இன்று 14 - 6 - 2018 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் » ஹீப்ரு பிரமிடு எண் 34 ல் இன்று 14 - 6 - 2018 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் » ஹீப்ரு பிரமிடு எண் 34 ல் இன்று 14 - 6 - 2018 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC\nவியாழன், 14 ஜூன், 2018\nஹீப்ரு பிரமிடு எண் 34 ல் இன்று 14 - 6 - 2018 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC\nநேரம் வியாழன், ஜூன் 14, 2018 லேபிள்கள்: இன்று 14 - 6 - 2018 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் \nஇன்று 14 - 6 - 2018 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 34. இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் .\nமூன்று என்ற குருவும் - நான்கு என்ற ராகுவும் இணைந்த இந்த எண்ணைப்பற்றி அஷ்டம செங்கோல்கள் என எகிப்திய ஓவியங்கள் என பிரதி பலிக்கின்றன . கடக கேதுவின் தன்மைகள் பிரதிபலிப்பதால் ஞானம் - இறையாற்றல் ஆகியவைகளை இந்த எண் பிரதிபலிக்கிறது.\nஅன்னியோன்ய \" ஸமராஸ \" வளர்ச்சி என மந்திர நூல் இந்த எண் பற்றி கூறுகிறது . இவ்வெண்ணை பெயரில் உடையவர்கள் சிறந்த அறிவாளியாகவும். புகழ் பெற்றவராகவும் - ஆராய்ச்சி மனோபாவம் உடையவராவும் - புகழ் பெற்றவராகவும் விளங்குவர். உள்ள கருத்துகளை தெள்ள தெளிவாக விளக்கும் திறன் பெற்றவர்களாகவும் - விளங்குவார்கள் . பெரும் செல்வம் சேர்த்து சேர்த்து மற்றவர்களுக்கு உதவி புரியகூடியவர்களாகவும் உண்மை - ஒழுக்கம் - தன்னம்பிக்கை - ஆகிய மூன்றால் முன்னேற்றம் அடைபவர்களாகவும் இருப்பார்கள். மேன்மையான சுபாவங்களையும் - சக்திகளையும் மேம்படுத்தகூடியது இந்த 34 ம் எண் .\nபிறந்த தேதி - 2 - 11 - 20 - 29 - க வருபவர்களும் - பிறந்�� தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - 2 க வருபவர்களுக்கும் இது அதிர்ஷ்டமான எண்ணாகும் . சில சிரமங்களுக்கு பிறகு வெற்றிகளை வழங்கும். ஆனால் பிறந்த தேதி 9 - 18 - 27 - க வருபவர்களும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீபரு எண் - 9 க வருபவர்களுக்கும் இந்த 34 ம் நேர்மாறான பலன்களை வழங்கும்.\nகுடும்ப வாழ்வில் குறைபாடு உண்டாக கூடும். மது - மங்கை - போன்ற வஸ்துக்களை நாடுவதால் ஏற்படும் தீமைகளையும் - பயத்தையும் இந்த 34 ம் உணர்த்துவதால் மிகவும் ஜாக்கிரதையாக கையாளப்படவேண்டிய எண்ணாகும் .\nஅதிர்ஷ்ட திசை - வடமேற்கு\nஅதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம்\nஅதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்\nஅதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள்\nஅதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R - A - I - J\nஅதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்\nஅதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி\nகுழந்தையின் ஜாதகத்தில் 34 ம் எண்ணுக்குரிய கேது பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் :\nதினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் .\nதாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் .\nஇந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் - நாகை மாவட்டம் பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் .\n கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா சொத்து பிரச்சனையா நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா உடலில் தீராத வியாதியா வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .\nவெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :\nஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,\nராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,\nசிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/72801-did-modi-get-inspired-from-these-tamil-movies.html", "date_download": "2018-08-15T16:18:26Z", "digest": "sha1:DQ57C3I3NFZWOZMB2KQJZPLCD25PKAY4", "length": 28277, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரஜினி, கமல், சூர்யாவைப் பார்த்து காப்பி அடிச்சாரா மோடி..!? #Inspiration2Modi | Did modi get inspired from these tamil movies", "raw_content": "\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அதிகாரிகள் - கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள்\nஇந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்த சுதந்திர தினப் பரிசு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் 'டிரெய்லர்\nகருணாநிதியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி' நாளிதழ்..\n\"முதல்வர் கொடி ஏற்ற முடியாது\" - வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை காவலாளி கைது\nவரலாறுகாணாத மழை..பாதுகாப்பாக இருங்கள் மக்களே - முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்\nரஜினி, கமல், சூர்யாவைப் பார்த்து காப்பி அடிச்சாரா மோடி..\nபிரதமர் மோடி ஒவ்வொரு டைமும் புதுசா ஒரு அறிவிப்பு வெளியிடும்போதும் அதை அவர் எப்படி யோசிச்சார்னு யாரும் ஆராய்ச்சி பண்ண வேணாம், நீங்க தமிழ் சினிமா ரசிகரா இருந்தாலே போதும், ஈசியா கண்டுபிடிச்சிடலாம். ஆமாம் ப்ரோ அவர் வெளியிட்ட முக்கால்வாசித் திட்டங்கள் உருவானது நம்ம தமிழ் சினிமாவைப் பார்த்துதான். அவர் என்னதான் நாடு நாடா சுத்திகிட்டு இருந்தாலும் அவருக்கு ஐடியா கொடுக்கிறது என்னமோ நம்ம கோலிவுட்தான். அப்படி என்னென்ன திட்டங்கள் எல்லாம் தமிழ் சினிமா பார்த்து மோடி வெளிட்டார்னு தெரிஞ்சிக்கணுமா... இதோ\nஉலகநாயகன் கமலும், கெளதமியும் நடிச்சு சேதுமாதவன் டைரக்ஷன்ல வந்த படம்தான் 'நம்மவர்'. படம் வந்த புதுசுல அந்தப் படத்துல வந்த `சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்` பாட்டு ஹிட் ஆச்சு. படத்தைப் பற்றிப் பேசுனவங்களைவிட இந்தப் பாட்டைப் பற்றிப் பேசுனவங்கதான் அதிகம். ஒருநாள் பிரதமர் மோடி செக்கோஸ்லோவாக்கியா போனப்போ இந்தப் பாட்டை எதேச்சையா ஃப்ளைட்ல கேட்டுட்டுதான் இந்த ஐடியாவையே யோசிச்சாராம். அந்தப் பாட்டுல எப்படி கேமரா முன்னாடி மட்டும் சுத்தம் பண்ணாங்களோ அதே மாதிரிதான் நிஜத்துலயும் பண்ணாங்க என்பதுதான் இதுல ஹைலைட்டே. இதான் தூய்மை இந்தியா திட்டம் பிறந்த கதை. இப்போ தெரியுதா `கமல் அன்றே சொன்னார்`ங்கிறது எவ்வளவு உண்மைனு\nசெக்கஸ்லோவாக்கியா போன பிரதமர் அங்கே இருந்து அமேசானுக்குப் போனப்போதான் இந்த ஐடியாவே தோனிச்சாம். அமேசானுக்குப் போய்கிட்டு இருந்தப்போ வழியில் ஒரு தியேட்டர்ல எந்திரன் படத்தை இந்தியில் பார்த்துட்டு இப்படி ஒரு திட்டத்தை நம்ம நாட்டுல கொண்டுவந்து நாட்டையே டிஜிட்டல் மயமாக்கிடலாம்னு யோசிச்சு இருக்கார். இப்படிப்பட்ட திட்டம் மூலமா நம்ம நாடு மொத்தமும் டிஜிட்டல் மயமாகி அண்ணா நகர்ல ஐஸ் விற்கிற ஆயாகூட ஐஸ��வர்யா கணக்கா ரோபோட் டெக்னாலஜியை கத்துப்பாங்கனு ஒரு நம்பிக்கை நம்ம பிரதமருக்கு. இந்தத் திட்டம் மட்டும் வெற்றிபெற்றால் சிந்தாதிரிப்பேட்டை ஃபுல்லா சிட்டி ரோபோவை ஓடவிடலாம். அப்பறம் மனுசன் படைச்சதுலேயே அழகான மூணாவது விஷயம் டிஜிட்டல் இந்தியாவாதான் இருக்கும். நடக்கும் கண்டிப்பா நடக்கும்\nடெல்லியில் உள்ள எல்லோரும் சேர்ந்து கூட்டம் கூட்டமா ஒண்ணா யோகா பண்றதுதான் பாஸு யோகா டே. இந்த மாதிரி யோகா டேவுக்கு மோடி ஐடியா பிடிச்சதே நம்ம ஏ.ஆர்.முருகதாஸ் படத்தைப் பாத்துதான். '7-ம் அறிவு' படத்துல சூர்யா காஞ்சிபுரத்துல இருந்து சீனாவுக்குப் போய் குங்ஃபூ கத்துக் கொடுப்பாரே, அந்த மாதிரி சீனாவுக்கு சுற்றுப்பயணம் போயிட்டு வர்றப்போ நாமளும் ஏன் ஒண்ணா சேர்ந்து யோகா பண்ணக் கூடாதுனு யோசிச்சுதான் இந்த ஐடியாவையே கண்டுபிடிச்சார். இந்தியாவில் உள்ள எல்லோரும் யோகா கத்துக்கிட்டு போதிதர்மர்ல பாதி தர்மர் ஆகி சீனாவுக்கு எதிரா முன்னேறணும்னு மோடி பண்ணின மாஸ்டர் பிளான்தான் ஃப்ரெண்ட்ஸ் இது. யோகா செய்யலாம். ஆனா சூர்யாவுக்கு ஒரு சுருதி மாதிரி நமக்கு யாரும் இல்லையே ப்ரோ\nபழைய பணம் ஒழிப்பு :\nபிரதமர் இந்தத் திட்டத்தை எந்தப் படத்தைப் பார்த்து அறிவிச்சார்னு தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லோருக்குமே தெரியும். சசி டைரக்ஷன்ல விஜய் ஆண்டனி நடிச்ச 'பிச்சைக்காரன்' படத்துல இன்வஸ்மென்ட் அனலிஸ்ட் மெய்யப்பன் சார் ஒரு ஐடியா சொல்லுவாரே... அதுதான் இதுக்கு இன்ஸ்பிரேஷன். அவர் எஃப் எம்ல ஐநூறு, ஆயிரத்தை ஒழிச்சா என்னவெல்லாம் நடக்கும்னு சொன்னாரோ, அதெல்லாம் நடக்கும்னு நம்பி அப்படியே அவர் பேச்சைக் கேட்டு அந்தத் திட்டத்தையும் கொண்டு வந்தார். ஆனா அவர் சொன்ன விஷயத்தைத் தவிர மத்த எல்லாம் தாறுமாறா நடந்தது. மெய்யப்பன் சார் ஈசியா சொல்லிட்டார். மக்கள்தான் பாவம் சில்லறைய தேட ஆரம்பிச்சிட்டாங்க \nடைரக்டர் ஷங்கரோட இன்னோரு படத்தைப் பார்த்துதான் இந்தத் திட்டத்தையும் பிரதமர் மோடி கொண்டு வந்தார். ரஜினி நடிச்ச 'சிவாஜி' படத்துல அவர் ஒரு கிராமத்தோட வரைபடத்தைக் காட்டி `இப்படி இருக்கிற உங்க ஊர் இப்படி ஆகிடும்`னு சொல்வார். ரஜினி அப்படி சொல்ற அந்த வசனத்தைக் கேட்டுதான் மோடிக்கு இநந்த் திட்டமே தோனுச்சாம். அதுல ரஜினி பூப்பாதையில் இருந்து சிங்கப்பாதைக்கு மாறுவார்ல... அதே மாதிரி மோடியும் சிங்கம் பாதைக்கு மாறுன மொமென்ட்தான் இது. இதுக்கெல்லாம் ஐடியா கொடுத்த ஷங்கருக்கே எல்லாப் புகழும் சேரும்.\nமேக் இன் இந்தியா :\nமேக் இன் இந்தியா திட்டத்தையும் மோடி ஒரு பழைய தமிழ்ப் படத்தைப் பார்த்துதான் உருவாக்கினாரு ப்ரோ. முரளியும், பார்த்திபனும் வெளிநாடு போக காசு கொடுத்து ஏமாந்திட்டு கடைசியா உள்ளூர்லயே தொழில் பண்ணி பெரிய ஆள் ஆகிடுவாங்க. அந்த மாதிரியே நம்ம மக்களையும் உள்ளூர்லயே வேலை செஞ்சு பெரிய ஆளாக வரச் சொல்லி, கடைசியா மாளவிகா மாதிரியே ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்க வைக்கிற திட்டம்தான் இது. அட கேட்குறான் மேக்குரான் கம்பெனி மாதிரி எதுலயாவது மாட்டிக்கிறதுக்கு பதிலா நம்ம ஊர்லயே எதுனா நல்ல வேலையா செய்யலாம்ல\nஅதெல்லாம் விடுங்க... பிரதமர் வெளிநாடு போனதே 'நாடோடிகள்' சசிகுமாரையும், 'வாரணம் ஆயிரம்' சூர்யாவையும் பார்த்துதானே. இந்த மாதிரி தமிழ்ப் படத்தைலாம் பார்த்த நம்ம பிரதமர் மோடி அப்படியே ராமராஜனோட `சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா` பாட்டையும் கேட்டா நல்லாதான் இருக்கும். பிரதமருக்கே பிரகாசமான ஐடியா கொடுக்கிற நம்ம டைரக்டர்ஸூக்கு சமர்ப்பணம்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த ந\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை பட\n`முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க வேண்டும்\n‘கெட்ட சினிமா சார் அது...’ - தலைமுறை கடந்தும் வசீகரிக்கும் `முள்ளும் மலரும்'\nடேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்\n`அதிமுக நண்பனுக்கு வாழ்த்துச் சொல்லக்கூடாதா' -பதவியை உதறித்தள்ளிய திமுக ந\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\nகருணாநிதி சமாதியில் கதறி அழுத தமிழரசி.. தேற்றிய கனிமொழி - நெகிழ்ச்சி சம்பவம்\nமிஸ்டர் கழுகு: “ஸ்���ாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\nரஜினி, கமல், சூர்யாவைப் பார்த்து காப்பி அடிச்சாரா மோடி..\nமணிரத்னம்-வைரமுத்து, கெளதம்-தாமரை, ரஞ்சித்-உமாதேவி..எப்படி நடக்குது இந்த மேஜிக்\nநான் எந்த நயன்தாரான்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்\nஸ்டான்லி குப்ரிக் படத்துடன் தொடங்கியது திருப்பூரில் உலகத் திரைப்பட விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/ram-rahim-rape-case-verdict-today/", "date_download": "2018-08-15T17:27:33Z", "digest": "sha1:DNKB5EOJI4NTZ3ETM64NA44IC575SOI5", "length": 14043, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாலியல் பலாத்காரம்: சாமியார் குர்மீத் ராம் ரஹீம் வழக்கில் இன்று தீர்ப்பு - Ram Rahim rape case verdict today", "raw_content": "\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nபாலியல் பலாத்காரம்: சாமியார் குர்மீத் ராம் ரஹீம் வழக்கில் இன்று தீர்ப்பு\nபாலியல் பலாத்காரம்: சாமியார் குர்மீத் ராம் ரஹீம் வழக்கில் இன்று தீர்ப்பு\nபஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் துணை ராணுவ படை வீரர்கள் மட்டும் சுமார் 15,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nதேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.\nதேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர், தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை கடந்த 1999-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ கடந்த 2002-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. பெண் பக்தர்கள் இருவரை பாலியல் பலத்காரம் செய்ததாக குர்மீத் சிங் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இது மட்டுமல்லாது, இவர் மீது கொலை வழக்கு ஒன்றும் உள்ளது.\nகுர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான இந்த வழக்குகள் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்�� வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. பிற்பகல் 2.45 மணியளவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது.\nகுர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஹரியானா, பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களில் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். எனவே, தீர்ப்பை முன்னிட்டு அவரது பக்தர்கள் பஞ்ச்குலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கனவே திரண்டுள்ளனர். ஒருவேளை சாமியாருக்கு எதிராக தீர்ப்பு வெளியாகும் பட்சத்தில் அங்க்கு வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளது.\nஎனவே, அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, பஞ்ச்குலா, அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் சண்டிகரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் ஆஃப், முகல்நூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சில இடங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.\nபதற்றமுள்ள இடங்களுக்கு அரசுப் பேருந்துகள் இன்று இயக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் துணை ராணுவ படை வீரர்கள் மட்டும் சுமார் 15,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nசெருப்பு தொழிலாளியின் ஒட்டுமொத்த வாழ்க்கையை மாற்றிய வாட்ஸ் அப்\nஹரியானாவில் சினை ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை\nஅரசு ஊழியர்கள் வருடத்திற்கு ஒரு முறை ஊக்கமருந்து சோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் – பஞ்சாப் முதல்வர்\nஹரியானாவில் சண்டிகரை விட மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் புதிய நகரம்\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்…தர்ம அடிக் கொடுத்த மாணவிகள்\nதன்னம்பிக்கையின் மறு உருவம்: கைகளை இழந்தாலும் தைரியத்தை இழக்காத சிறுவன்\nதிருமணம் செய்ய வற்புறுத்தல்: காதலனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததாக இளம்பெண் கைது\nவைரலாகும் வீடியோ: கணவனை தாக்கும் கும்பலை அடித்து துரத்திய வீர மனைவி\nவீடியோ: யாருக்கு அரசு வேலை ‘டாஸ்’ போட்டு முடிவு செய்த பஞ்சாப் அமைச்சர்\nமருத்துவ மாணவர் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு இன்று தொடக்கம்\nமாநிலங்களவை உறுப்பினர்களாக அமித்ஷா, ஸ்மிர்த்தி இராணி பதவியேற்பு\nகுழந்தைகளுக்கு ‘குட் டச், பேட் டச்’ கற்றுக் கொடுங்கள்\nகுழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து காப்பாற்ற இந்த விஷயங்களை அவர்கள் மனதில் ஆழமாகப் பதிய வையுங்கள். இது அவர்களைக் காப்பாற்றிக்கொள்ள உதவும்\nநம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது\nஒரு மதத்தினை அறிவோடு தான் அணுக வேண்டுமே தவிர குருட்டுத் தனமாக அதனை நம்பக்கூடாது\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nபார்த்தவுடன் தற்கொலைக்கு தூண்டும் பெண் உருவம்..உலகை உலுக்கு மோமோ சேலஞ்\nநண்டு சமையலில் இதை சேர்க்க மறந்து விடாதீர்கள்\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nசுதந்திர தினத்தன்று போலீசாக மாறிய ஜெயம் ரவி\nஅன்பின் முகவரியாய் இன்று மாறிப் போனார் ஸ்ரீ அரவிந்தர்\nஜோதிகா போட்ட ஸ்டிரிக்ட் கண்டிஷன்ஸ்… அசந்துபோன ரசிகர்கள்\nகேரளாவில் இருக்கும் 39 அணைகளில் 33 திறப்பு – பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tn-deputy-chief-minister-o-panneerselvam-opinion-on-cauvery-water-dispute-verdict/", "date_download": "2018-08-15T17:27:36Z", "digest": "sha1:CDKSPP7NZAFFT7L7S6XVDL2PMRFGUCVM", "length": 12980, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி காவிரி நீரை முழுமையாக பெற்றுத்தருவோம்\": ஓ.பி.எஸ். உறுதி-TN Deputy Chief Minister O Panneerselvam opinion on Cauvery water dispute verdict", "raw_content": "\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\n”தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி காவிரி நீரை முழுமையாக பெற்றுத் தருவோம்”: ஓ.பி.எஸ். உறுதி\n”தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி காவிரி நீரை முழுமையாக பெற்றுத் தருவோம்\": ஓ.பி.எஸ். உறுதி\n\"உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை முழுமையாக பெற்றுத்தருவோம்\", என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\n“உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை முழுமையாக பெற்றுத்தருவோம்”, என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nகாவிரி நதிநீர் தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் 2007-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழகம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கினார்.\nஅதில், 2007-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட 192 டி.எம்.சி. தண்ணீரில் 14 டி.எம்.சி. நீரை குறைத்து 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அந்த 14 டி.எம்.சி. நீரை கர்நாடகாவுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், காவிரி விவகாரத்தில் அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது என கூறினார். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் பங்கீட்டு வாரியம் அமைக்கவும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முயற்சி மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். மேலும், காங்-திமுக கூட்டணியின்போது காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை எனவும், காவிரி வழக்கின் தீர்ப்பை முழுமையாக அறிந்து அறிக்கை வெளியிடப்படும் எனவும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை பெற்றுத்தருவோம் என அவர் தெரிவித்தார்.\nமருத்துவ மாணவர் சேர்க்கை: 69% இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான மனு தள்ளுபடி\nகருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் முதல்முறையாக அதிமுக தலைவர்கள்: ‘கலைஞர் நன்றாக இருப்பதாக’ பேட���டி\nஉச்சகட்ட நெருக்கடியில் ஓ.பன்னீர்செல்வம்: ராணுவ ஆம்புலன்ஸ் சர்ச்சை, சொத்து வழக்கு எதிரொலி\nராணுவ ஆம்புலன்ஸ் விவகாரம்: ஓ.பி.எஸ், நிர்மலா சீதாராமன் பதவி விலக மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nஓ.பன்னீர்செல்வம் சொத்துக் குவிப்பு புகார்: லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை தொடக்கம்\n30 நிமிடங்கள் காத்திருந்த ஓ.பி.எஸ்க்கு நிர்மலா சீதாராமன் அப்பாயிண்ட்மென்ட் தர மறுத்தது ஏன்\nஓ. பன்னீர்செல்வம் திடீர் டெல்லி பயணம்… அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கிறாரா\nமதுரை காமராஜர் பல்கலைக்கு புதிய துணைவேந்தரை நியமிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்: கருணை மதிப்பெண் வழங்க இடைக்கால தடை\n விளக்கம் தருகிறார், சொல் சித்தர் பெருமாள்மணி\nஏர்டெல்லின் அடுத்த அதிரடி: ரூ. 9 க்கு அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவை\nகுழந்தைகளுக்கு ‘குட் டச், பேட் டச்’ கற்றுக் கொடுங்கள்\nகுழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து காப்பாற்ற இந்த விஷயங்களை அவர்கள் மனதில் ஆழமாகப் பதிய வையுங்கள். இது அவர்களைக் காப்பாற்றிக்கொள்ள உதவும்\nநம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது\nஒரு மதத்தினை அறிவோடு தான் அணுக வேண்டுமே தவிர குருட்டுத் தனமாக அதனை நம்பக்கூடாது\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nபார்த்தவுடன் தற்கொலைக்கு தூண்டும் பெண் உருவம்..உலகை உலுக்கு மோமோ சேலஞ்\nநண்டு சமையலில் இதை சேர்க்க மறந்து விடாதீர்கள்\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nசுதந்திர தினத்தன்று போலீசாக மாறிய ஜெயம் ரவி\nஅன்பின் முகவரியாய் இன்று மாறிப் போனார் ஸ்ரீ அரவிந்தர்\nஜோதிகா போட்ட ஸ்டிரிக்ட் கண்டிஷன்ஸ்… அசந்துபோன ரசிகர்கள்\nகேரளாவில் இருக்கும் 39 அணைகளில் 33 திறப்பு – பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_833.html", "date_download": "2018-08-15T16:36:50Z", "digest": "sha1:ACTEQZTMKCG6UVVFACL25ZYJBHTY733B", "length": 7338, "nlines": 56, "source_domain": "www.sonakar.com", "title": "விரைவில் தோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம்: வஜிர - sonakar.com", "raw_content": "\nHome NEWS விரைவில் தோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம்: வஜிர\nவிரைவில் தோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம்: வஜிர\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் ஒன்று விரைவில் அமைக்கப்படும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். தோப்பூர் பிரதேச முக்கியஸ்தர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் திங்கள்கிழமை தோப்பூர் உப பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,\nநாடு முழுவதும் பல பகுதிகளில் இவ்வாறான தனி பிரதேச செயலகம் தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இக்கோரிக்கைகள் தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறான புதிய பிரதேச செயலகங்கள் அமைக்க முன் எல்லைநிர்ணயம் போன்ற பல விடயங்கள் செய்யப்பட வேண்டும். கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் முறையற்ற எல்லை நிர்ணயங்கள் செய்யப்பட்டுள்ளன. அவைகளை நாங்கள் திருத்தி கொண்டு வருகிறோம்.\nதோப்பூர் பிரதேச செயலகம் அமைப்பது தொடர்பான ஆவணனங்கள் அனைத்ததும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகாரூபால் என்னிடம் கடந்த வருடம் சமர்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தனி பிரதேச செயலகமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். அதுவரை இந்த உப பிரதேச செயலகத்தின் மூலம் சேவைகளை பெற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபருக்கு உத்தரவு இடுகிறேன் என கூறினார்.\nதிருகோணமலைக்கு பிரதேச செயலக கட்டிடங்களின் திறப்பு விழாவுக்கு வந்திருந��த அமைச்சரிடம் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் விடுத்த வேண்டுகோளுக்கினங்க இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றமை குறுப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85/", "date_download": "2018-08-15T16:40:25Z", "digest": "sha1:LXIJZJLXT76NYRJIFVZ3HFJZ5JO3R776", "length": 10971, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "முஸ்லிம் சமூகத்திற்காக அனைவரும் ஒன்றுபடும் காலம் கனிந்துள்ளது: றிஷாட் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளம் 125 வீதத்தால் அதிகரிப்பு\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nநாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றினைய வேண்டும்: சி.பி ரத்நாயக்க\n- தியாகி திலீபனின் நினைவிட புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தம்\nசம்பள மதிப்பீடுகளை மேற்கொள்ள விசேட ஆணைக்குழு\nமுஸ்லிம் சமூகத்திற்காக அனைவரும் ஒன்றுபடும் காலம் கனிந்துள்ளது: றிஷாட்\nமுஸ்லிம் சமூகத்திற்காக அனைவரும் ஒன���றுபடும் காலம் கனிந்துள்ளது: றிஷாட்\nமுஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த அனைத்து இயக்கங்களும், அரசியல் கட்சிகளும், சமூகம் சார்ந்த அமைப்புகளும் ஒன்றுபட்டு உழைக்கும் காலம் கனிந்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nசம்மாந்துறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் நேற்றையதினம் (திங்கட்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“கடந்த அரசின் காலத்தைப் போன்று அல்லது அதைவிட மோசமாக, முஸ்லிம் சமூகம் இப்போது பாதிக்கப்பட்டு வருகின்றது. தினமும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கிலான செயற்பாடுகள் நடந்த வண்ணமே உள்ளன.\nஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் முஸ்லிம் சமூகத்தின் வேதனைகளையும் பாதிப்புகளையும் தனித்தனியாகவும் கூட்டாகவும் எடுத்துரைத்துள்ளோம்.\nஎனினும் நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரியவில்லை. தொடர்ந்தும் எங்களைச் சீண்டும் வகையில் இனவாதிகள் தமது மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் இயக்கங்கள், சமூகம் சார்ந்த நிறுவனங்கள் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் அனைவரும் கட்சி, அரசியல் மற்றும் கொள்கை வேறுபாடுகள் ஆகியவற்றுக்கப்பால் ஒருமித்த குரலுடனும் ஒருமித்த கருத்துடனும் ஒன்றுபட்டுள்ளனர்.\nமுஸ்லிம் சமூகத்துக்காக, அந்த சமூகத்தின் நன்மைக்காக எந்த தியாகத்தையும் நாங்கள் செய்வதற்கு தயாராக உள்ளோம்” என அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசெஞ்சோலையில் பாலகர்களை கொன்றுக் குவித்த கொடிய தினம்: மட்டக்களப்பில் நினைவஞ்சலி\nமுல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியிலுள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானப்படை கண்மூடித்தனமாக தாக்குதல\nவறண்டு போய்கிடக்கும் விவசாய மண்\nமஹிந்தவின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சண்டையை பொருட்படுத்த வேண்டாம் : சஜித்\nமுன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் மத்தியில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்காக சண்டை உருவாகிய\nமாமாங்கேஸ்வரர் இரதோற்சவம்: பல்லாயிரக்கணக்கான அடியார்கள் பங்கேற்பு\nகிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த\nகுளத்தில் நீராட சென்ற மாணவன் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டிய உறுகாமம் குளத்திற்கு குளிக்க சென்ற ஐவரில் ஒரு மாணவன் சடலமாக மீட்க\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறக்காத்தஹூ / கண்ணிய்யமிகு இஸ்லாமிய சொந்தங்களுக்கு.நம்மில் எத்தனை பிரிவு குர்ஆன் ஹதீஸ் வழியில் விளக்கம் படி நடுநிலையில் எந்தக் காலத்திலும் ஒன்று படாமல் இருக்கும் உலமாக்களுக்கு வேண்டுகோள் இறைவனின் குர்ஆன் டையும் இறைதூதரின் வழியில் நடந்து கொண்டால் போதுமானது.அழைப்புபணி தேவை\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளம் 125 வீதத்தால் அதிகரிப்பு\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசம்பள மதிப்பீடுகளை மேற்கொள்ள விசேட ஆணைக்குழு\nகுடாநாட்டில் கடந்த நாட்களில் மட்டும் 50 பேர் கைது\nஇதுவரை காலமும் முன்னெடுத்த செயற்பாடுகளை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்: சுகாதார அமைச்சர்\nநியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர்\nகுத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nOakville பகுதியில் கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=b9911d1c2b55edfde0c490e836ad3e70", "date_download": "2018-08-15T16:24:54Z", "digest": "sha1:T4IHJMQJMFFKAFD4TTUOTPQLB4NRG5K4", "length": 41043, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்த�� காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுத��் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவ���ில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாட��கள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/1000010288/shoujo-manga-avatar-creator-matsuri_online-game.html", "date_download": "2018-08-15T16:59:06Z", "digest": "sha1:VCDBAXIQ26QEUO7Q6X7XZ4HWMO6RXAC4", "length": 12148, "nlines": 165, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Shoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● ���ல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு Shoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nவிளையாட்டு விளையாட Shoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Shoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nநாங்கள் பெண்கள் எழுத்துக்கள் உங்களுக்கு வழங்கப்படும் என்று மிகவும் வண்ணமயமான ஆடைகள் மிகவும் சுவாரசியமான மற்றும் இதில் அனிமேஷன் உலகம் சென்று வழங்கும் நீங்கள் விரைவில் உங்களுக்கு அது தேவை நம் அழகை வைத்து கொள்ள முடியும், நீங்கள் ஒரு திகைப்பூட்டும் அலங்காரத்தில் வேண்டும் ஒரு உண்மையான அழகான ஹீரோயின் உருவாக்க, எந்த முடி, ஒப்பனை, உடை, மற்றும் இன்னும் பயன்படுத்த முடியும் வழங்கும் நீங்கள் விரைவில் உங்களுக்கு அது தேவை நம் அழகை வைத்து கொள்ள முடியும், நீங்கள் ஒரு திகைப்பூட்டும் அலங்காரத்தில் வேண்டும் ஒரு உண்மையான அழகான ஹீரோயின் உருவாக்க, எந்த முடி, ஒப்பனை, உடை, மற்றும் இன்னும் பயன்படுத்த முடியும் நீ அவளை நண்பர்களுக்கு தற்பெருமை மற்றும் ஒரு நல்ல ஆடை வடிவமைப்பாளர், மற்றும் அழகானவர்கள் வைத்து திறனை தன்னை காட்ட முடியும் நீ அவளை நண்பர்களுக்கு தற்பெருமை மற்றும் ஒரு நல்ல ஆடை வடிவமைப்பாளர், மற்றும் அழகானவர்கள் வைத்து திறனை தன்னை காட்ட முடியும். விளையாட்டு விளையாட Shoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri ஆன்லைன்.\nவிளையாட்டு Shoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Shoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri சேர்க்கப்பட்டது: 02.12.2013\nவிளையாட்டு அளவு: 5.56 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.29 அவுட் 5 (21 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Shoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri போன்ற விளையாட்டுகள்\nமங்கா வண்ணத்தில் \"கரே கனோ\"\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nமங்கா படைப்பாளர் பேண்டஸி உலக: page.3\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: பங்க் பையன்\nPooh வின்னீ கொண்டு கோல்ஃப்\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nபார்பி கல்லூரி மேக் அப்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nவிளையாட்டு Shoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Shoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri பதித்துள்ளது:\nShoujo ���ங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Shoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Shoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Shoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமங்கா வண்ணத்தில் \"கரே கனோ\"\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nமங்கா படைப்பாளர் பேண்டஸி உலக: page.3\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: பங்க் பையன்\nPooh வின்னீ கொண்டு கோல்ஃப்\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nபார்பி கல்லூரி மேக் அப்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sumazla.blogspot.com/2010/05/blog-post_10.html", "date_download": "2018-08-15T17:29:32Z", "digest": "sha1:UJSMCTLUMDQ5XLUJ7KPDQIQCJZ3BX7ZP", "length": 25850, "nlines": 126, "source_domain": "sumazla.blogspot.com", "title": "‘என்’ எழுத்து இகழேல்: நன்றி சகோதரா...", "raw_content": "\nநேற்று நான் வெளியே இருந்த போது, என் தம்பி அழைத்து அன்னையர் தின நல்வாழ்த்து சொன்னான்...அவனுடைய ப்ளாக் பார்க்க சொன்னான்...\nஇன்று தான் அதைப் பார்க்க நேரம் கிடைத்தது...\nதற்சமயம் மலேசியாவில் இருக்கும் அவனுடைய மன உணர்வுகள் நம் அனைவருக்கும் பொதுவானவை என்பதால், என் இனிய நண்பர்களின் பார்வைக்கு இங்கு லின்க் தருகிறேன்\nஇந்நாள் அன்னையர்களுக்கும் இனி அன்னையாகப் போகிறவர்களுக்கும் எனதினிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.\nசூப்பர்.....உங்களுக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துகள் அக்கா...\nசுஹைனா,அன்னையர் தின வாழ்த்துக்கள்.உங்கள் அம்மாவிற்கும் தெரிவியுங்கள்.\nசூப்பர்.....உங்களுக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துகள் அக்கா...\nசுகைனாக்கா. எப்படி இருக்கீங்க நலமா பிள்ளைகள் எப்படி இருக்காங்க\nதாங்களுக்கும் என் அன்பான அன்னையர்தின வாழ்த்துக்கள்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் அக்கா...\nஅனைவரும் அவர்கள் தாயை கண்ணியம்படுத்த வேண்டும் ,(உங்கள் தாய் உங்கள் கொள்கைக்கு மாற்றமாக இருந்தாலும் அந்த தாய்க்கு உரியதை நீங்கள் கொடுத்து கண்ணியம்படுத்த வேண்டும் )\nஇதை ஒவ்வருவரும் பின்பற்றினால் அன்னையருக்கு என்று ஒரு தினம் தேவை இல்லை.\nஇப்ப தான் படித்தேன் உஙக்ள் தம்பி கவிதையை, ரொம்ப உருக்கமாக இருந்தது,\nநேரம் கிடைக்கும் போது நான் கொடுத்துள்ள அவார்டை பெற்று கொள்ளுங்கள், டீச்சர்.\nபடித்தேன் ரசித்தேன் நன்றி sister\nசுஹைனா நேரம் கிடைக்கும் பொழுது சும்மா ப்ளாக் பக்கம் தலைகாட்டுங்கப்பா,உங்களுக்கு சிறந்த கதை எழுத்தாளர் விருது கொடுத்திருக்கேன்,வந்து அன்புடன் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.தேர்வு முடிந்து ஸ்கூலில் வேலைக்கு ஆயத்தமாகி வருவீர்கள்.வாழ்த்துக்கள்.\nநன்றி ஆசியா அக்கா, தேர்வு எல்லாம் நல்லபடியாக எழுதி முடித்து விட்டேன். இன்னும் ஒரு படி தாண்ட வேண்டும். கமிஷன் அதாவது ப்ராக்டிகல் எக்ஸாம். இன்னும் தேதி வரவில்லை, ஆனால், இன்னும் ஒரு வாரத்தில் வரும் என்று எதிர்பார்ப்பு அதோ, 6ம் தேதி ஒன்றும் 19ம் தேதி ஒன்றுமாக எம்.ஏ. எக்ஸாம்ஸ். அதான் ஆனது ஆச்சு, இன்னும் ஒரு வாரம் கழித்து ரெகுலராக வரலாம் என்று இருக்கிறேன். உங்க விருதுக்கும், மற்றும் ஜலீலாக்கா விருதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள் அதோ, 6ம் தேதி ஒன்றும் 19ம் தேதி ஒன்றுமாக எம்.ஏ. எக்ஸாம்ஸ். அதான் ஆனது ஆச்சு, இன்னும் ஒரு வாரம் கழித்து ரெகுலராக வரலாம் என்று இருக்கிறேன். உங்க விருதுக்கும், மற்றும் ஜலீலாக்கா விருதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள் (தோழமையோடு, கைபிடித்து பதிவுலகத்துக்கு இழுத்ததற்கு தேங்க்ஸ்)\nமொழிபெயர்ப்புடன்God's message to Mankind - பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்திSelf Realisation - சுய அலசல்Dream Angel - சொப்பன சுந்தரன்Time is waiting for us - இன்னேரம் பொன்னேரம்Lover's Call(Gibron)- காதல் கூக்குரல்Dawn - அதிகாலைBeyond the brick walls - மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...\nபிளாக் எழுதுபவர்களுக்கு...கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினாடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டாஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டா கள்ள ஒட்டாமவுஸ் வலது க்ளிக் இயங்காமல் செய்யபதிவு திருட்டை தடுக்கபதிவுலக நல்ல தில்லுமுள்ளுகள்இடுகை முகவரி பற்றி...உங்க ப்ளாக் பேரு என்னங்கஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா-2டேப்லெட் பிஸி வாங்கும் முன்பு...வெப் ஹோஸ்ட்டில் வேர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்முறை\nபோன்சாய் மரத்தின் வகைகள் - 1போன்சாய் மரத்தின் வகைகள் - 2போன்சாய் ட்ரைனிங்போன்சாய் பராமரிப்புதண்ணீரில் மிதப்பது எப்படிபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாகணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்கணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்விருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டாவிருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டா முப்பத்தி மூன்றாகாவியமாய் சில ஓவியங்கள்தாஜ்மஹால் ஓவிய காதல்ஆக்ரா கோட்டைபாலைவன பயணம்சிம்லாவை நோக்கி...இமயமலை சாரலிலே...தலைநகர சுற்றுலாஎன்ன தலைப்பு வைப்பதுபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காகம்ப்யூட்டர்னா என்னங்கஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்கஅய்யோசிங்கள தீவினிற்கோர்...ஐ யெம் எ காலேஜ் கேர்ள்மரபு கவிதையும் புது கவிதையும்காலேஜ் முதல் நாள்தேவையை தருவாய் தேவதையே...குழந்தைகளின் மனநிலைகண்டடைந்த கனவுஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்பதிவர் சந்திப்பில் நான் பேசியவைபர்தா என்றால் என்னநானும் சில நற்’குடி’காரர்களும்பாடி வாழ்க்கை - 1பாடி வாழ்க்கை - 2பாடி வாழ்க்கை - 3பாடி வாழ்க்கை - 4பாடி வாழ்க்கை - 5வீட்டில் பாம்புஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...\nமூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா\nமடி தேடிய கன்றுகேட்டது செருப்புகுடைநிலவுதீபாவளிபாதிப்புசுகர் பேஷண்ட்எழுத்துடூத் பிரஷ்துன்பத்திலும் சிரிக்குதேஎன் கையில்இது நியாயமாடீன்-ஏஜ் குசும்புகருப்பு நிலாபொம்மை ஸ்கூட்டர்அப்பா சொன்ன பொய்க்கூ\nகவிதைகள்அறியாத பருவத்துக்குஅயல்நாட்டு தீபாவளிமலர்ந்தும் மலராமல்இளமையின் இனிமைகள்வற்றாத கற்பனைஇலங்கையில் பிறந்தது என் தப்பாஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்குஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்கு நீ யாருக்குமனதோடு மனம்...கவலையும் உவகையும்சின்ன சின்ன ஆசைகனவின் சிறகுகள்பிரயத்தனம்கவிதைப் போர்நீ சோகம் கொள்கையில்...என் இதயக்கனிஇமயமலைச் சாரலிலே...தேடல்இளமையின் முத்திரைகாலம் என்னும் கடலிலேமயங்கும் இதயம்வசந்தத்தின் இளம்தளிரேகனவுகள் நனவாகி...மனம்நிறையும் இளம்பிறையும்...இல்லறம் ஒரு காவியம்உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்காதல் பரிசுஎன் கனவினில் வந்தவன்அழகின் எழில்நீ வாடும் போது...வாழ்வின் இனிமைவெற்றியின் ரகசியம்தக்கனூண்டு குட்டிப்பாப்பா நானு...கவி தோன்றும் நேரம்காலப்பாதையில்...நினைவுகளின் தேரோட்டம்கண்ணில் தெரியும் கனவுஎழுதி வைக்க நேரமில்லையேகாதலென்னும் தனிசுகம்\nசிறுகதைகள்ஏழையின் சிரிப்பில்...இப்படி கூட நடக்குமாபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போதுபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போது யாரிடம்சில்லரைசைக்கிள்புத்திசாலி புள்ளவிளைவுவாழ்வியல் முரண்பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டாமுட்டையிடும் பெட்டை\nவாழ்த்து பாடல்கள்வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...வாழ்த்து பாடல் - செல்லக்கிளிகளாம்வாழ்த்து பாடல் - இளைய நிலாகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசைகுழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...குழந்தை பாடல் - வெண்ணிலவே...குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...குழந்தை பாடல் - இன்னிசை பாடிவரும்...குழந்தை பாடல் - கண்ணே கலைமானே...குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே...குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டுநலங்கு பாடல் - தஞ்சாவூரு மண்ணெடுத்துநலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...நலங்கு பாடல் - நீயில்லையென்றால்...நலங்கு பாடல் - வசீகராநலங்கு பாடல் - என்ன விலை அழகேநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாபிறந்த நாள் பாடல் - அந்த அரபிக் கடலோரம்விழா பாடல் - எங்கே அந்த வெண்ணிலாதிருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...திருமண பாடல் - வசீகரா...திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...திருமண பாடல் - அன்பே என் அன்பே...மெட்டில் மலரான மொட்டு - மயங்கும் இதயம்நாகப்பட்டினமே...\nஉண்மை கதைபாகம் - 1பாகம் - 2பாகம் - 3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13பாகம் - 14பாகம் - 15பாகம் - 16பாகம் - 17பாகம் - 18பாகம் - 19பாகம் - 20பாகம் - 21பாகம் - 22பாகம் - 23பாகம் - 24பாகம் - 25பாகம் - 26பாகம் - 27பாகம் - 28பாகம் - 29பாகம் - 30\nலைட் மேட்டர்மகிழ்ச்சியான செய்திமகள் எழுதிய கதைஈன்ற பொழுதினும்...எளிய மேஜிக்குங்குமத்தில் சங்கமம்திருமணநாள் வாழ்த்துபாட்டு கேட்க வாங்ககிட்சன் வென்ச்சர்தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்சிலேடை பேச்சுஅகரவரிசையில் நான்என்ன தான் நடக்குது காலேஜ்லஆடு வாங்கிய கதைசந்தோஷம் தந்த சந்திப்புஹாலி லூயா...தமிழ் குடும்பத்துக்கு நன்றிசொந்த கதைமழை விட்டாச்சு வாங்க எல்லாரும்...வரும்......வருது.......வந்திருச்சு.........\nவசன கவிதை பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4 பாகம் - 5 பாகம் - 6 பாகம் - 7 பாகம் - 8 பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15 பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் - 19 பாகம் - 20 பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம் - 24 பாகம் - 25\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nடிவிட்டரில் நான் ஃபேஸ்புக்கில் நான்\nமம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_82.html", "date_download": "2018-08-15T16:38:36Z", "digest": "sha1:TCRGEPWFL6SWJ3TYYHH3O4LTS6EKMLQS", "length": 6010, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சங்கா குறித்து மஹேல.. - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest விளையாட்டுச் செய்திகள் சங்கா குறித்து மஹேல..\nஇலங்கையில் தோன்றிய மிகச் சிறந்த சர்வதேச தர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரவே என இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.\nகுமார் சங்ககார 12 ஆயிரம் டெஸ்ட் ஓட்டங்களையும் 14 ஆயிரம் ஒருநாள் ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.\nஇந்த நிலையில் இந்திய அணியுடன் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகளுடன் சங்ககார சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.\nஇந்தநிலையில், குமார் சங்கக்காரவே இலங்கையின் மிக சிறந்த துடுப்பாட்ட வீரராக தாம் கருதுவதாக மஹேல ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://parithimuthurasan.blogspot.com/2015/08/thakkathakka-vimarsanam.html", "date_download": "2018-08-15T17:18:56Z", "digest": "sha1:RGUKJGAQUIJYW4N72JUKRDGRAV57N6Y2", "length": 8033, "nlines": 49, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தாக்க தாக்க - சினிமா விமர்சனம்", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nதாக்க தாக்க - சினிமா விமர்சனம்\nஅரசியல் அல்��க்கைகள்,விபச்சார அடிமைகள்...சமுக அவலங்களை பிரதிபலிக்கும் ஒரு கடினமான கதைக்களத்தில் திகில் காட்சிகளுடன் காதல்,சென்டிமென்ட், நட்பு,காமெடி, பொழுது போக்கு அம்சங்கள் உள்ள அதிரடி திரைப்படம்...தாக்க தாக்க\nபலவந்தமாக விபச்சாரத்திற்கு தள்ளப்பட்ட ஓர் இளம் பெண் தான் பிரசவித்த ஆண் குழந்தையை சமுக விரோதிகளின் கொடும் தீயிலிருந்து காப்பாற்றுவது போல் உணர்சிகரமாக துவங்கும் தாக்க தாக்க படத்தின் கதையாக......\nசென்னையில் ஒரு மதுப்பாரில் வேலை செய்யும் விக்ராந்த் இளம் வயதில் தன தாயை கொன்ற அருள்தாசை கண்டதும் ஆத்திரத்தில் கொலை செய்துவிடுகிறான்\nஅதனால் அருள்தாஸின் தம்பி ராகுல் வெங்கட்,கூட்டாளி போஸ் வெங்கட் விக்ராந்தின் நண்பனையும் காதலியையும் சித்திரவதை செய்கிறார்கள் இவர்களிடமிருந்து விக்ராந்த் தன நண்பனை காப்பாற்றினாரா... வில்லன்களை அழித்தாரா... என்பதை திகில் ட்விஸ்ட் காட்சிகளுடன் படம் காட்டுகிறார் இயக்குனர் சஞ்சீவ்\nஇயக்குனர் சஞ்சீவ்.....காதல்,காமெடி காட்சிகளை புறந்தள்ளி நட்பு,அதிரடி சண்டைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் ஆரம்பத்தில் எடுத்துக்கொண்ட விபச்சார கதைக்களத்தை காற்றில் பறக்கவிட்டார்\nநடிகர் விக்ராந்த்......சிரிப்பையும் காதலையும் தூக்கி எறிந்துவிட்டு சீரியஸான முகப்பாவத்துடன் அதிரடி சண்டைக்காட்சிகளில் வித விதமான ஆயுதங்களுடன் அதிரடி நாயகனாக அசால்டாக தூள் கிளப்புகிறார்\nஅபிநயா,அரவிந்த் சிங்,ராகுல் வெங்கட்,போஸ் வெங்கட்....என்று எல்லோரும் சிறப்பாக நடித்திருந்தாலும் பார்வையாளர்களை பதறவைக்கும் நடிப்பில் அருள்தாஸ் அடித்து நொறுக்குகிறார்\nபாடல்கள் சொதப்பினாலும் ஜெக்ஸ்பின்னணி இசை பயம் காட்டுகிறது\nசண்டைக்காட்சிகளில் சுஜித்தின் ஒளிப்பதிவு பிரகாசிக்கிறது\nஎடுத்துக் கொண்ட கதைக் கருவிலிருந்து தடம் மாறினாலும் நட்பும் பழிவாங்கலும் என்று தூக்கலான அதிரடி சண்டைக் காட்சிகளால் ரசிகர்களை தாக்கி தாக்கி ரசிக்க வைக்கிறது........தாக்க தாக்க\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nவீரம் Vs ஜில்லா-ஜெயிச்சது யாரு\nஇணையத்தில் அஜித்தின் வீரம் விஜயின் ஜில்லா படங்களுக்கு விதவிதமான ரேட்டிங் கொடுத்தால���ம் உண்மையான மதி...\nஆல் இன் ஆல் அழகுராஜா-சினிமா விமர்சனம்\n(தீர்ப்பு-கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா இந்தத் தீபாவளிக்கு காதல் காமடி விருந்து படைக்கும் என்று நினைத்தால்.... அ...\nஅஜித்தின் ஆரம்பம் படம் திரைக்குவரும் முன்பே நமது கருத்துக்கணிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று வாக்களித்தனர்...\nஆரம்பம்- சினிமா விமர்சனம் (பரிதியின் பார்வையில் ) (தீர்ப்பு-அஜித்தின் ஆரம...\nகத்தி- கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய பொழுது போக்கும் காட்சிகளாக கலந்துகட்டி படம் காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியினரின் மற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://engalblog.blogspot.com/2018/02/102.html", "date_download": "2018-08-15T17:08:57Z", "digest": "sha1:7XAO7QADYD4TNATE24QQX755GYSKNIX5", "length": 132107, "nlines": 911, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எம் ஜி ஆர் வயது 102 - ஒரு வெட்டி ஆராய்ச்சி... | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவியாழன், 15 பிப்ரவரி, 2018\nஎம் ஜி ஆர் வயது 102 - ஒரு வெட்டி ஆராய்ச்சி...\n\"... அதனால்தான் யாருக்கு பட்டம் பதவி வந்தாலும் நான் அது பற்றி கவலைப்படுவது கிடையாது. அப்படிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தால், இந்த 56 வயதில் துணிந்து பல விஷயங்களை என்னால் செய்து கொண்டிருக்க முடியாது....\"\nஇப்படி எம் ஜி ஆர் சொல்லி இருப்பது 1971 இல். பாரத் பட்டம் பெற்றதற்காக நடந்த ஒரு பாராட்டு விழாவில்.\nஅதே கட்டுரையில் தான் கடந்த 36 ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருப்பதாக ஒருமுறை அல்ல, இரண்டு முறை பேசி இருக்கிறார் எம் ஜி ஆர்.\n\"சுமார் 36 ஆண்டு காலம் சினிமாவில் உழைத்துக் கொண்டிருக்கிறேன். என்னால் பலன் பெற்றவர்கள் எத்தனை பேர் என்று கூறி என்னை உயர்த்திக்கொள்ள விரும்பவில்லை\" என்று ஒரு இடத்திலும்,\n\"36 வருடங்களாக நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு பரிசு கிடைக்கும்போது அதை நான் ஏன் வாங்க மறுக்கவேண்டும்\" என்று இன்னொரு இடத்திலும் பேசியிருக்கிறார். இதெல்லாம் ஒரே மேடைப்பேச்சில் எம் ஜி ஆர் பேசியதுதான்.\nஆயின், எம் ஜி ஆர் 1915 இல் பிறந்தவர் என்றாகிறது. ஏனெனில் அவர் சினிமாவில் நடித்த முதல் படம் எல்லிஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் 'சதி லீலாவதி'. அது 1935 இல் தயாரிப்பில் இருந்து 1936 மார்ச் மாதம் வெளியான படம். எனவே முப்பத்தாறு வருடங்கள் என்று அவர் பேசி இருப்பதும் தெரியாமலோ, தவறாகவோ பேசி விடவில்லை என்று தெரிகிறது. அ��்படி இருக்க தன் வயதை அவர் தவறாகச் சொல்லி இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.\nஆனால் இணையங்களிலும், எல்லா இடங்களிலும் விக்கியிலும் எம் ஜி ஆர் 1917 ஜனவரி 17 இல் பிறந்தவர் என்றே சொல்லப் படுகிறது. எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவும் இந்த வருடம்தான் நடத்தப படுகிறது.\nஇந்த உரையில் அவர் மறைமுகமாக சிவாஜி கணேசனைத் தாக்கியிருக்கிறார். அதுவும் மிகை நடிப்பைச் சொல்லி\nஇந்த வீடியோ உங்களுக்குள் என்ன எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது\nமனநிலை பிறழ்ந்த நிலையிலும் அவர் உள்ளத்தில் பதிந்திருக்கும் இளையராஜா இசை பற்றி சிந்திக்கிறேன். பாடலின் Bhaaவங்களில்தான் என்ன ஒரு ஆவேசம்\nகாணொளி காண முடியாத ஒளியாக இருக்கிறதா, காண முடிகிறதா என்று சொல்லுங்கள். எனக்கு வாட்ஸாப்பில் வந்தது.\nபகிரப்பட்டதில் படித்ததில் ரசித்ததில் (எத்தனை 'தில்) பிடித்த ஒரு வரி...\nகடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை\nஒரு மயக்கும் மாலைப் பொழுதில் நான் கேட்ட பாடல்கள்... எந்தெந்தப் பாடல்கள் தெரிகிறதா\n> அருவிமகள் அலையோசை இந்த அழகுமகள் வளையோசை\nபொதிகைமலை மழைச்சாரல் உந்தன் பூவிதழின் மதுச்சாரல்...\n> புது அறையில் புகுந்து மணவறையில் கலந்திருக்கக் கல்யாண நாள் வருமோ...\n> தோள்களில் சாய்ந்திட, தோகையை ஏந்திட , யார்... நீ...\n> நூலை நான் மாலையாக்கிச் சூடட்டுமா... சூடாக முத்தக்கலை கூறட்டுமா...\n> அந்திக் கருக்கலில் ஆற்றங்கரையினில் சந்திக்கச் சொன்னதென்ன... என்னை அணைக்கையில் தன்னை மறந்தவன் சிந்தித்து நின்றதென்ன...\nநினைக்கையில் இனிப்பாக இருக்கறா ..\n> கண்ணுக்குள்ளே வா.. நெஞ்சுக்குள்ளே போ போ..\nலேபிள்கள்: இளையராஜா இசை, எம் ஜி ஆர் வயது, கடவுள் உங்கள் எதிரில், பாடல்கள்\nதுரை செல்வராஜூ 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nஆஜர்....உள்ளேன் ஐயா குட்மார்னிங் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா\nதுரை செல்வராஜூ 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...\nக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு செகன்டில் கண்ணைக் கட்டிடறாங்கப்பா\nஓ இன்னும் moderatio ன் எடுக்கல...ஓகே....\nதுரை செல்வராஜூ 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஅனுக்கா...வைப் பார்த்ததுக்கு அப்புறமும் ஏண்டா கண்ணு அழுவுறே\nதுரை செல்வராஜூ 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்��கல் 6:03\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nகாலை வணக்கம் கீதா ரெங்கன். இன்று நீங்கதான் ஃபர்ஸ்ட்\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nகாலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\nதுரை செல்வராஜூ 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nகருத்துரைத் தடையை எடுத்து விடுங்களேன்....\nபுதிரின் விடைகளை மட்டும் பூட்டி வைக்கலாமே...\nஅன்பு உள்ளங்களின் கருத்துரையைக் காணாமல் ஏதோ போல்ச் உள்ளது...\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nகாலை வணக்கம் கீதா அக்கா.\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:07\nகருத்துத்தடையை எடுத்து விட்டேன் துரை செல்வராஜூ ஸார்...\nஹாஹாஹா, எம்ஜிஆர் பற்றிய தகவல்கள் சுவாரசியம் எனில் அந்தக் குடிகாரர் பாடுவதையும் ரசித்திருப்பது சகிக்கவில்லை எனில், கடவுளைப் பற்றிக் கூறி இருப்பதை ரசிக்கும் அதே சமயம், நீங்கள் கேட்ட பாடல்கள் எதையும் நான் கேட்டதில்லை என்னும்போது மன்மதனைக் குறித்து நீங்கள் சொல்லி இருப்பது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. ஐகான்களிலேயே கருத்துச் சொன்னதும் அருமை\nதுரை செல்வராஜூ 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:07\nஆனாலும் நான் சொன்ன வாழ்த்து போனது எங்கே\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:09\nஒரு வேகமான விமர்சனத்துக்கு நன்றி கீதா அக்கா...\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:09\n// ஆனாலும் நான் சொன்ன வாழ்த்து போனது எங்கே\nஸ்பாமிலிருந்து இங்கு அதையும் தள்ளி விட்டு விட்டேன் துரை ஸார்.\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:10\nகுடிகாரர் வீடியோ அதற்குள் பார்த்து விட்டீர்களா கீதா அக்கா அப்படீன்னா காணொளி ரன் ஆகுது\n க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))) இந்த தி/கீதாவும் முந்திட்டாங்க\nகரந்தை ஜெயக்குமார் 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:37\nகுடிகாரர் பாடுவது கே.ஜே.யேசுதாஸின் குரல் போலவே இருக்கிறது.\nமேலும் 'குடி'காரர் பாடுவது 'தோடி'ராகம் என்று நினைக்கிறேன்\nகவிஞர்.த.ரூபன் 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:00\nமக்கள் மனதை விட்டு அகலாத மாமனிதர் பற்றி சொல்லியமை சிறப்பு வாழ்த்துக்கள்\nபாரதி 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:28\nகாலையின் அழகைக்கெடுக்கும் கொடூரம்... அந்த இனிய பாடலை அந்த ஆள் குதறுவது....\nதுரை அண்ணாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....நீங்கதான் ஃபர்ஸ்டூஉ ஆனா பாருங்க இந்த ப்ளாகர் செய்த கோலத்தை ஹும்..ரொம்ப க���ழுப்பு கூடிப் போச்...ப்ளாகருக்கு\nஹா ஹா ஹா ஹா கீதாக்கா உங்கலை நற நற/கர்ர்ர் னு சொல்ல வைப்பதில் அப்படி ஒரு ஆனந்தம் எனக்கு ஹா ஹா ஹா அதை மிகவும் ரசிக்கிறேன் கீதாக்கா ஹா ஹா ஹா அதை மிகவும் ரசிக்கிறேன் கீதாக்கா சின்னக் குழந்தைகளா இங்க நாம் எல்லாரும் விளையாடறதுக்கு ரொம்பப் புத்துணர்வா இருக்கு\nதுளசி: எம்ஜிஆர் பற்றிய தகவல்கள் அவரது மேடைப் பேச்சு பற்றி எப்போதோ என் கல்லூரிக் காலத்தில் வாசித்த நினைவு. ஏதோ ஒரு பழைய இதழில்..சரியாக நினைவில்லை..மறந்து விட்டது. இப்போது உங்கள் பதிவில் அறிய முடிகிறது. அவருடைய வயது எது சரி என்பது எனக்கும் எழுந்தது உண்டு...\nகீதா: இன்று காலை எம்ஜிஆர் இங்கு கண்ணில் பட்டார்...உடனே என்ன விசேஷமா இருக்கும் இன்று அப்படினு தோன்றியது....சுவர்களிலும் போஸ்டர்கள்...கண் கண்ட தெய்வம் என்றெல்லாம்....போட்டிருக்காங்க. உங்க பதிவிலிருந்து அவர் பிறந்த நாளும் இல்லைனு தெரியுது...\nஎம்ஜிஆர் தகவல்கள் ஸ்வாரஸ்யமா இருக்கு\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 9:10\nஸ்வாரஸ்யம். காணொளி காணமுடிகிறது. கேட்கத்தான் கஷ்டம்.\nஎம்.ஜி.ஆர். பற்றிய தகவல் ஸ்வாரஸ்யம்\nசங்கீதத்தில் முன்னேற வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் இப்படி ஆகி விட்டாரோ\nமுதல் பாடல் என்னவென்று நீங்களே கூறி விட்டீர்கள்.\nஇரண்டாவது பாடல் \"கூந்லிலே நீர் தடவி குளிர் விழியில் மை தடவி...\"\nவேலன்டைன்ஸ் டே சிறப்பு கவிதை அருமை\nஅனுஷ்கா படத்தை பார்த்ததும் நினைவுக்கு வருகிறது,பாகமதி பார்த்து விட்டீர்களா\n 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 10:23\nஎம்.ஜி.ஆர்.பற்றி என்னத்தச் சொல்ல. செகப்பு பேண்ட்டு, மஞ்ச சட்ட, ரோஸ் கலர்\nடை, கட்டிப்பிடித்து உருள கொழு கொழு நடிகைகள்.. நடிக்கத்தெரியாத ‘நடிகன்’. ஏதோ முப்பது நாப்பது வருசம் சுக்ர தெசை இந்த ஆளு சிவாஜியின் ஓவர் நடிப்பைப்பற்றிக் கமெண்ட் அடிச்சிருக்காரா, வேணும் சிவாஜிக்கு\n போய் மூட்ட தூக்கச்சொல்லு..அதுக்குத்தான் அவன் லாயக்கு ’ – புரட்சி நடிகர்பற்றி சந்திரபாபு சொன்னதாகப் படித்திருக்கிறேன். சரி விடுங்க.\nVideo is disturbing. இது மனம்பிறழ்ந்த நிலையிலும் இசையின் தாக்கம்.\nமனம் சரியாக இருக்கையிலும், இசையின் உன்னத நிலையில்..அது கூட்டிச்செல்லும் ஆழத்தில் - இசைப்பவனுமில்லை..கேட்பவனுமில்லை.\nபகிர்ந்த பாடல்வரிகளில்…கல்யாண நாள் வருமோ..’ என்���ிற வரிகள் நினைவில் வந்தும் வராமலும்..\n‘கண்ணுக்குளே வா..நெஞ்சுக்குளே போ.’ என்ன இது புலம்பல் காதலல்ல இது. ஏதோ ஒரு\nகையில் தாமரை, ரோஜா மல்லிகை, முல்லை, என்று விதவிதமான புஷ்பங்களுடன் அனுஷ்கா படங்கள் நிறைய ஸ்டாக்கில் இருக்கிறதோ\n 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 10:38\nஉங்கள் மன்மதக் கவிதையில் கடைசிவரிக்கு முந்தைய ‘எதிர்வினையன்றி’ என்கிற வரி அவசியமில்லை எனத் தோன்றுகிறது.\nஇந்த மன்மதனைப்பற்றி அதிகம் நான் சிந்தித்ததில்லை. பல வருடங்களுக்குமுன், மனம் பிறழ்ந்த ஒரு நிலையில், சிந்தனையில்அவன் வந்தபோது, இப்படி எழுதினேன் ஒரு கவிதை :\nகடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை\nகீதா: நான் அடிக்கடிச் சொல்லுவது...நாம் தான் கடவுள்னா இப்படி இருப்பார் என்று ஒரு உருவம் வடித்து வைத்துள்ளோம்...நமக்கு மனதில் நினைத்து எளிதாகப் பிரார்த்தனை செய்வதற்காக அதுவும் கலர்ஃபுல்லாக...ஆனால் தெய்வம் எந்த ரூபத்திலும் நம் முன் இருக்கலாம்...நமக்கு அதை அறியும் அறிவு...விஸ்டம் இல்லை என்று...ரொம்ப ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம்...\nகாணொளி அவர் குடிகாரனோ, மனநிலை பிறழ்ந்தவரோ...மனம் என்னவோ செய்தது..\nகீதா: அவரை முதலில் நான் குடித்துவிட்டுப் பாடுகிறார் என்று தோன்றியது. ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது மனநிலை சரியில்லாதவர் என்று...பாவம் எந்த நிலையிலும் ராஜாவின் இசை அவருள் பதிந்திருப்பது இசையின் தாக்கம் என்பது அதை விரும்புவர்களுக்கு எந்த நிலையிலும் வெளிப்படலாம்...\nதுரை செல்வராஜூ 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:50\n>>> சின்னக் குழந்தைகளா இங்க நாம் எல்லாரும் விளையாடறதுக்கு ரொம்பப் புத்துணர்வா இருக்கு\nவிடியற்காலையில் பனிச் சாரலில் நின்று கொண்டு முதல் கருத்தைப் போட்டதும் -\nஉன் கருத்தை அப்புறமா காட்டுறோம்.. இப்போ போயி வேலையப் பாரு.. போய்யா.. போ\n- அப்படி..ன்னு புளாக்கர் சொன்னதும் மனசு தாங்க முடியலை..\n) பிளாக்கு..க்கு வந்த சோதனை.. - ந்னு ஆயிடிச்சு...\nஇனிமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரர்.. நற..நற..நற..நற..நற..நற..நற.. - இதையெல்லாம் ரசிக்க முடியாதா..ன்னு இருந்துச்சு..\nஇருந்தாலும் மனசை தேத்திக்கிட்டு ராமுக்கு விண்ணப்பம் போட்டு விட்டேன்...\nகணப் பொழுதில் சரசர... ந்னு கருத்து மழை\nவிண்ணப்பம் போட்டதுக்கு தேங்காய்ப்பால் ஆப்பம் சாப்பிட்ட மாதிரி இருந்துச்சு..\nஎல்லாம் அந்த புதிர் பரிட்சையினால் வந்தது.. கர்ர்ர்ர்ர்ர்ர்\n(ஏ... சாமீ.. மறுபடியும் கர்ர்ர்ர்ர்ர்ர்... - ஆ\nஎன்றென்றும் வாழ்க எங்கள் பிளாக்\nநெல்லைத் தமிழன் 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:51\nஎம்ஜியாரின் 'நான் ஏன் பிறந்தேன்' புத்தகம் என்னிடம் இருக்கிறது. பார்த்துச் சொல்கிறேன். அவருக்கு 'பாரத்' கிடைத்ததே controversy யினால்தான். தேர்வுக்குழு சிவாஜிக்கு என்று நினைத்திருந்தது. ஆனால் ஒரு தவறினால், எம்ஜியாருக்குக் கொடுக்கப்பட்டது.\n'கடவுளுக்கு உருவம்' - சிந்தனைக்கு உரியது. நாம் சக்கையை எடுத்துக்கொண்டு சாரத்தை தூரப்போட்டுவிடுகிறோம். கான்செப்டைப் புரிந்துகொள்ளாமல், உருவத்தை மாத்திரம் புரிந்துகொள்கிறோம். (அறை எண் 305 ல் கடவுள் படம் பார்த்தீர்களோ ல் கடவுள் படம் பார்த்தீர்களோ\n\"அந்திக் கருக்கலில் ஆற்றங்கரையினில் சந்திக்கச் சொன்னதென்ன, வரத் தாமதம் செய்ததென்ன\nஎன்னை அணைக்கையில் தன்னை மறந்தவன் சிந்தித்து நின்றதென்ன..வாழ்வைச் சந்திக்கச் சென்றதென்ன\" என்று இருந்தால், 'ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ஏன் ஏன்.. பாடலின் சரணம் போல் வரும்'. மற்றபடி எந்தப் பாடலையும் அடையாளம் காணத் தெரியலை.\nஅனுஷ்கா படங்களை வச்சுக்கிட்டு, ஒண்ணொண்ணுக்கா கவிதை எழுதிப் பார்க்கறீங்களா (இல்லைனா எப்படி வெளியிடறது) அல்லது கவிதை எழுதிட்டு, அனுஷ்காவை (படத்தைச் சொன்னேன்) தேடறீங்களா\nகவிதை அருமை ஸ்ரீராம். ரசித்தென்..\nகீதா: ஹப்பா இப்படி மாஞ்சு மாஞ்சு ஒரு காலத்துல எழுதினீங்க போல இப்பல்லாம் இப்படி எழுதறது இல்லையா இப்பல்லாம் இப்படி எழுதறது இல்லையா ரசித்தென் ஸ்ரீராம். நல்லாருக்குது...அது சரி எல்லா பொம்மையும் அழகா சூப்பரா போட்டுருக்கீங்க...ஆனா எதுக்குக் கவிதைக்குப் போட்டது மட்டும் கண்ணீர் விடுது ரசித்தென் ஸ்ரீராம். நல்லாருக்குது...அது சரி எல்லா பொம்மையும் அழகா சூப்பரா போட்டுருக்கீங்க...ஆனா எதுக்குக் கவிதைக்குப் போட்டது மட்டும் கண்ணீர் விடுது அனுஷ்காவுக்குக் கல்யாணம் ஃபிகக்ஸ் ஆகி தன் படத்தை இங்குப் போடக் கூடாதுனு சொல்லிட்டாங்களா அனுஷ்காவுக்குக் கல்யாணம் ஃபிகக்ஸ் ஆகி தன் படத்தை இங்குப் போடக் கூடாதுனு சொல்லிட்டாங்களா ஹா ஹா ஹா ஹா..\nபாடல்கள் முதல் வரி என்றாலாவது தெரிய சான்ஸ் இருக்கு ஆனா இப்படி இடையில்கொடுத��தால் எனக்கெல்லாம் கஷ்டம் ஹா ஹா ஹா ஹா\nதகவல் அனைத்தும் அருமை பாராட்டுக்குரியது\n அப்படி ஒண்ணும் அழகா இல்லையே (ஹிஹிஹி) எல்லோரும் சொன்னதும் அடடா, பார்க்காமல் விட்டுட்டோமேனு ஓடோடி வந்தா (ஹிஹிஹி) எல்லோரும் சொன்னதும் அடடா, பார்க்காமல் விட்டுட்டோமேனு ஓடோடி வந்தா க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இவங்க முகம் தெரியும். பெயர் இன்னிக்குத் தான் தெரியும் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இவங்க முகம் தெரியும். பெயர் இன்னிக்குத் தான் தெரியும்\nநெல்லைத் தமிழன் 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:56\nகீசா மேடம்... உங்களுக்கு என்ன ஆச்சு சமீப காலங்களில் ஸ்ரீராம் போட்ட அனுஷ்கா படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இந்த வாரம் போட்டிருக்கும் படம்தான். 'அழகா இல்லையே' என்று சொல்றீங்க சமீப காலங்களில் ஸ்ரீராம் போட்ட அனுஷ்கா படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இந்த வாரம் போட்டிருக்கும் படம்தான். 'அழகா இல்லையே' என்று சொல்றீங்க (எந்தப் பெண் இன்னொரு பெண்ணை அழகு என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்கள் (எந்தப் பெண் இன்னொரு பெண்ணை அழகு என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆண்கள் போல் magnanimity பெண்களுக்கு வராது என்று சொன்னால் அதில் உண்மை இல்லாமலில்லை. (நான், எனது என்று ஆண்கள் selfishஆக இருப்பதில்லை. மற்றவர்களையும் (மற்றவர்களைத்தான் ஆண்கள் போல் magnanimity பெண்களுக்கு வராது என்று சொன்னால் அதில் உண்மை இல்லாமலில்லை. (நான், எனது என்று ஆண்கள் selfishஆக இருப்பதில்லை. மற்றவர்களையும் (மற்றவர்களைத்தான்\nநெ.த. ஹிஹிஹி போட்டும் :))))) போட்டும் இதை சீரியஸா எடுத்துட்டு இருக்கிறதாலே ஶ்ரீராமை விட நீங்க தான் அனுஷ்காவின் ரசிகர்னு நினைக்கிறேன். ஹிஹிஹி\nஅந்தக் கருத்து ஶ்ரீராமை வம்பிழுக்கப் போட்டது. அவர் பார்த்தால் புரிஞ்சுட்டு இருப்பார்.\nஅப்புறமா இன்னொரு தகவல் நடிகைகளில் அழகானவர், உண்மையிலேயே சித்திரத்தில் எழுதுவது போல் அழகானவர் முன்னாள் முதல்வர் மட்டுமே அதுக்கப்புறமாக் காஞ்சனாவைக் கொஞ்சம் சொல்லலாம். ஆனாலும் ஜெ மாதிரி அழகான கதாநாயகியை அப்புறம் கூடப் பார்த்தது இல்லை. அந்த உயரம், நிறம், கன்னத்தில் ரொம்பச் சின்னதாய் நுணுக்கமாய்க் கவனித்தால் மட்டுமே தெரியும் சுழி, கண்கள், தலைமயிரின் நீளம், உடல் வாகுனு அணு அணுவாய் வர்ணிக்கலாம். காஞ்சனா ���ல்ல நிறம். அழகான கண்கள். வாய்ப்பக்கம் கொஞ்சம் சப்பையா இருக்கிறாப்போல் தோணும்.\nதுரை செல்வராஜூ 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 2:17\n>>> காஞ்சனா நல்ல நிறம். அழகான கண்கள்\nஅந்த இயற்கை எனும் இளைய கன்னி எனும் பாடல் தான் எத்தனை இனிமை..\nAngel 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 2:53\nகாணொளி கண்டேன் . எந்த அளவு அவர் இசையை ரசித்திருக்கிறாரா என்பதை விட இளையராஜா எந்த அளவு இவர் மனதில் ஆழ ஊடுருவியிருக்கிறார் என் வியப்பளிக்கிறது .\nஎங்கும் எதிலும் மனிதர் செய்யும் நற்செயல்களிலும் இருக்கிறார் :) வெவ்வேறு வடிவத்தில்\nகேட்ட பாடல்கள் லிங்கோட தந்திருந்த நாங்களும் கேட்டிருப்போம்ல :)\nதேர்ந்தெடுத்த வரிகள் எல்லாம் சூப்பர் :\nகண்ணுக்குள்ளே வா.. நெஞ்சுக்குள்ளே போ போ..// அட்டகாசம்\nஎன்னது // கிளித்தேரா // இருங்க மேனகா காந்திகிட்ட போட்டுக்கொடுக்கிறேன்\nகிளியை தேரோட்ட விட்டவரை விட அதை ரசிச்சவருக்கு தான் பனிஷ்மெண்ட்டாம் :)\nAngel 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 2:56\nயெஸ் எஸ் :) கீதா அக்கா நான் உங்களை அப்படியே வழிமொழிகிறேன் ஹை 5 :)\nமுன்னாள் முதல்வர் ஓவியம் போன்ற அழகு அந்த குரல் நிறம் நளினம் ஒய்யாரம் அவங்க மட்டுமே .\nமற்ற நடிகைகள் அழகுதான் ஆனாலும் இவங்களை காலம் கடந்தும் ரசிக்கிறோம் அதுவே க்ரேட்\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 3:02\nவெட்டி ஆராய்ச்சியும் நல்லாதான் இருக்கிறது.\nநிறைய விஷயங்கள் எம்.ஜி.ஆர் பற்றி சொல்லி இருக்கிறீர்கள்.\nபாடல்களில் ஒரு பாடல் தெரிந்தது அதை பானுமதி சொல்லி விட்டார்.\nஉங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.\nஇன்று காதல் பாட்டுக்கள் காதல் கவிதை என்று பதிவு அன்பு உலா வருதே\nathiraமியாவ் 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 3:05\nஹா ஹா ஹா ஹையோ சத்து இருங்கோ சிரிச்சு உருண்டிட்டு வாறேன்ன்:) பிக்கோஸ்ஸ்ஸ்ஸ்:)) இண்டைக்கும் கீசாக்கா 1ஸ்ட்டு இல்லேஏஏஏஏஏஏஏ:) சவுண்ட் மட்டும்தேன் வருது:) ஹா ஹா ஹா..\nஎம் ஜி ஆர் அவர்கள் பற்றிய அலசல் தெரிந்து கொண்டேன்.. எனக்கென்னமோ அவரிலும் அவர் பற்றிய விடயங்களிலும் ஆர்வம் இல்லை, ஆனா அவரின் பாடல்கள் அனைத்தும் பிடிக்கும்.\nathiraமியாவ் 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 3:09\n///இந்த வீடியோ உங்களுக்குள் என்ன எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது\nஹா ஹா ஹா உடனே பாய்ஞ்சு வீடியோவை ஓஃப் பண்ணோனும் எனத்தான் தோன்றியது.. நிறுத்திட்டேன்:)..\n// கடவுளுக்கு நீங்கள��கவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை\nநிஜமான வரிகள்.. நிறைய சிந்திக்க வைக்கும் வரி.. இவ்ளோ காலமும் எத்தனை கடவுள்களை எல்லாம் மிஸ் பண்ணிட்டேனோ:))...\nathiraமியாவ் 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 3:17\n///ஒரு மயக்கும் மாலைப் பொழுதில் நான் கேட்ட பாடல்கள்... எந்தெந்தப் பாடல்கள் தெரிகிறதா\n:).. இதில் எந்தப் பாட்டும் எனக்குத்தெரியுதில்லை.. கேட்டதாக நினைவில்லை.\nஆஹா ஆஹா அனுக்கா அழகில் சொக்கிட்டேன் எனச் சொல்கிறார் கவிஞர்:)..\nஆர் என்ன ஜொன்னாலும் அனுக்கா அழகுதான் ஆனா நான் அனுக்கா ரசிகையில்லை:), அனுக்கா மன்ற உறுப்பினரும் இல்லை:).. மீ ஹன்ஷிகா ரசிகை... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்ன ஒரு அழகு என்ன ஒரு துடிப்பு அவ்வ்வ்வ்வ் எனக்கு ஹன்ஷிகாவைத்தான் ரொம்பப் பிடிக்குமாக்கும்:)).. ஹாஅ ஹா ஹா நானும் ஒரு மன்றம் ஆரம்பிக்க ஓசிக்கிறேன்:) கீசாக்கா நீங்க சேருவீங்களோ இதிலயாவது\nAngel 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 3:36\n// ஆண்கள் போல் magnanimity பெண்களுக்கு வராது என்று சொன்னால் அதில் உண்மை இல்லாமலில்லை//\nnoo :) அப்படி சொல்லக்கூடாது எனக்கு எதுக்குன்னே தெரியாது ஏன்னு தெரியாதது ஆனா ஓவி செல்லத்தை பிடிக்கும் :) அப்புறம் ஒரு கானா பாட்டு அட்டு னு ஒரு படம் அதில் வரும் ஹீரோயின் அழகுன்னா அழகு தெரியுமோ :)\nபாட்டு பேர் கை நிறையக்கண்ணாடி வளையல் சத்தம் ..\nகேரளா ஹீரோயின்ஸில் பார்வதி பிடிக்கும் இப்படி நிறைய சொல்வேன் .\nAngel 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 3:47\nநான் அழகுன்னு சொல்றது அவங்க சின்ன சின்ன முக அசைவுகள் அப்புறம் மேக்கப் இல்லா முகம் :)\nக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏஞ்சலுக்குக் கொடுத்த பதில் கருத்து காக்கா ஊஷ் :( ஏஞ்சல், நான் ஜெ. அவர்களை வெண்ணிற ஆடை படத்திலே நடிக்கும்போதே பார்த்திருக்கேன். எங்க வீடு மதுரையின் மேலாவணி மூல வீதியில் இருந்தது. அதுக்கு நேர் எதிரே சித்ராலயா சினிமாக் கம்பெனி அலுவலகம். ஊழியர்கள் முதல்லேயே சொல்லிடுவாங்க இந்த நடிகர், நடிகை வரப் போறாங்கனு :( ஏஞ்சல், நான் ஜெ. அவர்களை வெண்ணிற ஆடை படத்திலே நடிக்கும்போதே பார்த்திருக்கேன். எங்க வீடு மதுரையின் மேலாவணி மூல வீதியில் இருந்தது. அதுக்கு நேர் எதிரே சித்ராலயா சினிமாக் கம்பெனி அலுவலகம். ஊழியர்கள் முதல்லேயே சொல்லிடுவாங்க இந்த நடிகர், நடிகை வரப் போறாங்கனு நாங்களும் தயாரா இருப்போம். கிட்டக்கன்னா ரொம்பக் கிட்டத்திலே தொட்டு விடும் தூரம் நாங்களும் தயாரா இருப்போம். கிட்டக்கன்னா ரொம்பக் கிட்டத்திலே தொட்டு விடும் தூரம் பார்த்திருக்கேன். முத்துராமன், காஞ்சனா, ராஜஶ்ரீ, ரவிச்சந்திரன், மூர்த்தி, நாகேஷ், சச்சு ஆகிய எல்லோரையும் பார்த்திருக்கேன். ஒரு முறை காஞ்சனா சாப்பிடும்போது ஊறுகாய் கேட்க, எங்க வீட்டில் வந்து வாங்கிட்டுப் போனாங்க. மாவடு. அதைச் சாப்பிட்ட காஞ்சனா இதே மாதிரிப் போட்டுக் கொடுக்கச் சொல்லுங்கனு சொல்லி எங்க அம்மாவும் போட்டுக் கொடுத்திருக்காங்க பார்த்திருக்கேன். முத்துராமன், காஞ்சனா, ராஜஶ்ரீ, ரவிச்சந்திரன், மூர்த்தி, நாகேஷ், சச்சு ஆகிய எல்லோரையும் பார்த்திருக்கேன். ஒரு முறை காஞ்சனா சாப்பிடும்போது ஊறுகாய் கேட்க, எங்க வீட்டில் வந்து வாங்கிட்டுப் போனாங்க. மாவடு. அதைச் சாப்பிட்ட காஞ்சனா இதே மாதிரிப் போட்டுக் கொடுக்கச் சொல்லுங்கனு சொல்லி எங்க அம்மாவும் போட்டுக் கொடுத்திருக்காங்க இப்போ நினைச்சாலும் அதெல்லாம் கனவு மாதிரியும், இப்படி எல்லாமா நடந்தது என்னும்படியும் இருக்கு இப்போ நினைச்சாலும் அதெல்லாம் கனவு மாதிரியும், இப்படி எல்லாமா நடந்தது என்னும்படியும் இருக்கு :)))) கே.ஆர்.விஜயா, ஜிவாஜி, எம்ஜார்னு எல்லோரையும் பார்த்திருக்கேன்.\nரவிச்சந்திரன் மட்டும் ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார். ஜெ. அப்போதே பேசலை அவங்க அம்மாவெல்லாம் அவங்க கூட வரலை அவங்க அம்மாவெல்லாம் அவங்க கூட வரலை வேறே யாரோ ஒரு பெண்மணி கூட வந்திருந்தார். ரொம்ப அழகுன்னா அழகு வேறே யாரோ ஒரு பெண்மணி கூட வந்திருந்தார். ரொம்ப அழகுன்னா அழகு உள்ளார்ந்த சோகம் கண்களிலே தெரியும்.\nAngel 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:44\nஆமாங்க்கா :( அந்த உள்ளார்ந்த சோகம் நானும் கவனிச்சிருக்கேன். அவங்க ஒரு captive பிரின்செஸ் .என்னமோ தெரில ஒரு பரிதாப உணர்வு வருவதை தடுக்க முடில .முன்னாள் முதல்வரை எங்கம்மா ஸ்கூல் டேஸில் சந்திச்சிருக்காங்க 14 /15 வயசில் முமு அப்போ சர்ச் பார்க் கான்வென்ட் எங்கம்மா செயின்ட் ஜோசப்ஸ் எதோ பள்ளிக்கூட ஸ்போர்ட்ஸ் விழாவில் பார்த்ததா சொன்னாங்க அப்போவே அனைவருக்கும் நடுநாயகமா தெரிஞ்சாங்களாம் .. .காஞ்சானா வும் ஏர் ஹோஸ்டஸா இருந்தவங்க செம் அழகு .\n சொல்ல நினைத்து மயங்கி சீ, மறந்து விட்டேன். அந்த கடவுள் வி���யம் சூப்பர் பல மகான்களே நேரே வந்த கடவுளை புரியாமல் கோட்டை விட்டிருக்கிறார்களே.\nAngel 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:48\n இத்தனை பேரை பார்த்திருக்கீங்களா .இந்த காலாம்னா சட்டுனு செல்பி எடுப்பாங்க நினைவுகள் மனசில் இருப்பதும் அழகுதான் நினைத்து பார்க்கலாம் எப்பவும்\n'அந்தி கருக்கலில்..' இது 'ஏழு கடல் சீமை, அதை ஆளுகின்ற நேர்மை, இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா' பாட்டில் வரும் வரிகள்தானே காலையிலிருந்து மனசுக்குள் ஓடிக் கொண்டிருந்த பாடலின் ஆரம்பம் இப்போதுதான் பளிச்சிட்டது. செம ட்யூப் லைட் இல்ல காலையிலிருந்து மனசுக்குள் ஓடிக் கொண்டிருந்த பாடலின் ஆரம்பம் இப்போதுதான் பளிச்சிட்டது. செம ட்யூப் லைட் இல்ல நேற்று இந்த பல்ப் கூட எரியவில்லை.\nகீதா அக்கா வைஜயந்தி மாலாவையுவம், பத்மினியையும் எப்படி மறந்தீர்கள் அந்த நிறம், உயரம், பேசும் கண்கள்.. மறக்க கூடியவையா\nவை.மா.வின் ஸ்பெஷல் எல்லா உடைகளும் அவருக்கு சிக்கென்று பொருந்தும்.\nகாஞ்சனா அழகுதான் ஆனால் நடிகர் களுக்கு அத்தியாவசியமான ஸ்கீரீன் ப்ரெசன்ஸ் கொஞ்சம் குறைவு.ஸ்கீரீன் ப்ரெசன்ஸ் எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் ரஜினிகாந்திற்கும், அனுஷ்காவிற்கும் ஸ்கீரீன் ப்ரெசன்ஸ் 200%\nஜெ.நிகரில்லாத அழகுதான் ஆனால் எந்த கதாநாயகனோடும் ஓட்டாமல் தனித்து நிற்பார்.\n வைஜயந்தியை நேரில் பார்த்தது இல்லை. அதோடு மிகப் ப்ழைய நடிகை. பத்மினியையும் பார்த்ததில்லை. என்றாலும் அவர்கள் மூவரில் லலிதா கொஞ்சம் அழகோடு சேர்த்தி பத்மினியின் நாட்டியமோ, உடல் மொழியோ, அசைவுகளோ எதுவுமே எனக்குப்பிடிக்காது. நளினம் என்பது இயல்பாக வர வேண்டும். பத்மினிக்கு வரவழைத்துக் கொண்ட நளினம். நாட்டியத்தில் நளினம் எனில் முதலில் பாலசரஸ்வதி(ஹிஹிஹி, அவங்க வயசாகி ஆடினதைப் பார்த்தேன்.எனக்கு அப்போச் சின்ன வயசு) அடுத்து என்றென்றும் குமாரியாக இருக்கும் கமலா பத்மினியின் நாட்டியமோ, உடல் மொழியோ, அசைவுகளோ எதுவுமே எனக்குப்பிடிக்காது. நளினம் என்பது இயல்பாக வர வேண்டும். பத்மினிக்கு வரவழைத்துக் கொண்ட நளினம். நாட்டியத்தில் நளினம் எனில் முதலில் பாலசரஸ்வதி(ஹிஹிஹி, அவங்க வயசாகி ஆடினதைப் பார்த்தேன்.எனக்கு அப்போச் சின்ன வயசு) அடுத்து என்றென்றும் குமாரியாக இருக்கும் கமலா கமலாவின் நட���த்தைப் பார்த்தால் பத்மினியெல்லாம் கிட்டேயே வர முடியாது கமலாவின் நடனத்தைப் பார்த்தால் பத்மினியெல்லாம் கிட்டேயே வர முடியாது கடுமையான பயிற்சி பத்மினிக்கு. கமலாவுக்கு நடையே நாட்டியம் தான். இயல்பாக அவர் இருப்பதே அபிநயம் கடுமையான பயிற்சி பத்மினிக்கு. கமலாவுக்கு நடையே நாட்டியம் தான். இயல்பாக அவர் இருப்பதே அபிநயம் கண்கள் மட்டும் இல்லை. உடல் மொத்தமும் பேசும் கண்கள் மட்டும் இல்லை. உடல் மொத்தமும் பேசும் இவருக்கும் கொஞ்சம் சப்பை வாய் தான். எனினும் அவர் நடனம் அதை மறக்க வைக்கும்.\nAngel 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 6:13\nஹையோ குமாரி கமலா டான்ஸ் எங்கம்மா என்னை டிவி முன்னே உக்கார வச்சி பாக்க வப்பாங்க ரெண்டு ஜடை போட்டு பாவாடை சட்டை போட்டு கியூட் .மஹா காந்தி மஹான் என்னமா ஆடுவாங்க சூப்பர் :) ரொம்ப வருஷம் கழிச்சி யூ டியூபில் இன்னிக்கு உங்க புண்யத்தில் பார்த்து ரசித்தேன் :)\nபாலசரஸ்வதி பார்த்ததில்லை இப்போ லிங்க் தேடி பார்த்தேன் .செம நளினம் ..கிருஷ்ணா நீ பேகனே \nஆமாம், ஏஞ்சல், கிருஷ்ணனே நீ பேகனே பாரோ என அவங்க அழைக்கையில் அந்தக் கண்ணனே ஓடோடி வந்துடுவான். அவ்வளவு அழகான நளினமான பாவம்,அபிநயம். இதெல்லாம் பத்மினியின் நாட்டியத்தில் வலிந்து வரவழைக்கப்பட்டிருக்கும். வைஜயந்தியும் கொஞ்சம் பரவாயில்லை ரகம் தான். என்றாலும் இந்த எண்பது வயது தாண்டியும் அவங்க நடனம் ஆடுவது பாராட்டத் தக்கது.\nஅது சரி, ஶ்ரீராம் எங்கே மறுபடி பயணம் இப்போல்லாம் ஒண்ணும் சொல்லறதே இல்லையா, அதான் எதுவுமே தெரியலை\nபத்மினியின் நடனத்தில் கிரேஸ் கொஞ்சம் குறைவுதான். அவயம் பாலமுரளி கிருஷ்ணா ஒரு முறை,\"இந்த வழுவூரார் பாணி வந்து கிரேஸ், கிரேஸ் என்று நாட்டியத்தையே கெடுத்து விட்டார்கள்\" என்று கூறினார். கலாஷேத்ரா பாணியில் கூட கிரேஸ் குறைச்சல்தான். நீங்கள் சொல்லியிருப்பது போல கிரேஸ் என்பது இயல்பாக வர வேண்டிய விஷயம். பத்மினியின் நடனம் தீர்மானமாக இருக்கும். அதற்காக அவர் அழகு குறைச்சல் என்று கூறிவிட முடியாது.\nஏஞ்சல் கூறியிருப்பதை போல பார்வதி கூட மிக அழகாக இருப்பார் நான் நேரில் பார்த்திருக்கிறேன். கீதாவை பார்த்து விட்டு சொக்கிப் போனேன். ஐஸ்வர்யா ராயை எப்படி மறந்தோம்\nஆங்கில பட நாயகிகளில் ஜெனிஃபர் லோஃபர்ஸ், ஜூலியா ராபர்ட்ஸ் இருவரும் பிடிக்கும்.\nAngel 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:12\nஹாஹா :) பானுக்கா ஐஸ் லாம் மஸ்காரா ரூஜ் அழகி :)\nநாங்க நேச்சுரல் பிய்யூட்டிஸ் மட்டுமே கணக்கெடுப்போம் :)\nj .lo வா :) எனக்கு ஜெனி அனிஸ்டன் .பெனிலோப் க்ரூஸ் பிடிக்கும் :)\n@நெல்லைத்தமிழன் இந்த கமெண்ட்ஸையேல்லாம் நல்லா வாசிக்கவும்\nஸ்ரீராம் நெல்லைத்தமிழணலாம் கடுப்பாகரத்துக்குள்ளே மீ எஜிகேப் :)\nவாங்க கீதாக்கா ஓடிடலாம் :)\nகதம்பம் அனைத்தும் நன்றாக இருந்தது. எம் ஜி ஆர் சுவாரஸ்யமான தகவல். கவிதை மிக அருமை. கடவுள் பற்றி கூறியிருப்பது உண்மை. குடிகாரர் போல் காணப்பட்டாலும், மனநிலை பாதிக்கபட்டவர் என நீங்கள் சுட்டி காட்டியிருப்பதால், அவரை பார்க்கும் போது கஸ்டமாக இருக்கிறது.பாவம்.\nபுதிர் பாடல்களில் முதல் பாட்டும் இரண்டாவதாக \"கல்யாணநாள் வருமோ\" அடிக்கடி கேட்டிருக்கிறேன்.மற்றவை தெரியவில்லை.நன்றி.\nவல்லிசிம்ஹன் 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:16\nஎம் ஜீ ஆர் தொட்டு, வைமா, பத்மினி எல்லாம் அலசியாச்சு.\nகுடித்துவிட்டு வெறியோடு பாடும் மனிதரைப் பார்த்தால் பரிதாபம் தான். எங்கே ஏமாந்தாரோ.இளைய ராஜவுக்காகவ பாடியிருக்கார்.\nபாட்டுக்கு உயிர் கொடுக்க முயற்சித்திருக்கிறார்,.\nஎம் ஜி ஆரின் 66 வரைக்குமான படங்கள்பிடிக்கும். பிறகு ஒரே சப்பாத்தி மாவுப் பிசைதல் தான்.\nந்னடிகைகளில் வைஜயந்தி மாலவின் முக அழகை மதுமதியில்பார்க்க வேண்டும். வாழ்க்கை படத்திலும்தான்.\nபத்மினிக்கு ஆண்மை நடை. நளினம் குறைவுதான்.\nஜெ சூப்பர்.உடல்வாகு வெகு சிக்.\nநடிப்பும் சொல்லி முடியாது. பாவப்பட்ட மனுஷி.\nகாஞ்சனா அழகிதான். நடிப்பு சோபிக்கவில்லை.\nஸ்ரீராம் கவிதை சூப்பர். வீட்டில பாஸ் படிச்சாங்களோ.\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:17\nநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:19\n//கே ஜெ யேசுதாஸ் குரல், தோடி ராகம்...//\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:22\nவாங்க ரூபன்... ரொம்ப நாளாய் ஆளைக்காணோம்\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:23\nபாரதி.. சும்மா சுவாரஸ்யம். அதையும் ரசிக்கலாம். அது சரி, மற்றவைகளை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:23\nவாங்க கீதா... காலை நேரம் புத்துணர்ச்சி... விளையாட்டு.. ஆஹா...\nவாங்க துளஸிஜி... எம் ஜி ஆர் பற்றிய சந்தேகம் உங்களுக்கும் வந்ததா\nகீதா... எம் ஜி ஆர் பற்றி சமீபத்தில் யாருடைய பதிவிலோ பின்னூட்டமிட்ட நினைவு. அப்போது இதை எழுதி வைத்திருந்த நினைவு வந்தது. அதான்\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:23\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:23\nவாங்க பானு அக்கா.. சங்கீதம் அவர் மனதில் இருக்கிறது. அதுதான் தன்னை மறந்த நிலையிலும் இசை வெளிவருகிறது. பாடல்கள் என்னென்ன என்று கடைசியில் சொல்கிறேன். கவிதை (என்று) ரசித்ததற்கு நன்றி. பாகமதி நல்ல பிரிண்ட் இன்னும் கிடைக்கவில்லை\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:24\nவாங்க ஏகாந்தன் ஸார்.. உங்களைக் காணோமே என்று தேடிக் கொண்டிருந்தேன். சந்திரபாபு எம் ஜி ஆரை மிஸ்டர் ராமச்சந்தர் என்றுதான் அழைப்பாராம். எம் ஜி ஆரால் தன்னுடைய ஆதங்கத்தைக் கூட சந்திரபாபுவிடம் நேரடியாகச் சொல்ல முடியாமல் ஆதங்கப்படுவாராம். இசை பற்றிய பார்வை உங்கள் பார்வை. கடவுள் \"தெரிவது\" இல்லை. உணர்வது. தெய்வம் நேரில் வந்த அனுபவங்கள் இதைப்பற்றியே நம் நண்பர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு ஒரு தொடர் எழுதும் எண்ணம் உண்டு எனக்கு. பகிர்ந்த பாடல் வரிகளை அனைவரும் சரியாய்க் கண்டுபிடித்து விடுவார்கள் என்றுதான் நினைத்தேன். 'விழியில் விழுந்து இதயம் நுழையும்' வைர வரிகள் களவாடப்பட்டவைதான் போல இதைப்பற்றியே நம் நண்பர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு ஒரு தொடர் எழுதும் எண்ணம் உண்டு எனக்கு. பகிர்ந்த பாடல் வரிகளை அனைவரும் சரியாய்க் கண்டுபிடித்து விடுவார்கள் என்றுதான் நினைத்தேன். 'விழியில் விழுந்து இதயம் நுழையும்' வைர வரிகள் களவாடப்பட்டவைதான் போல அனுஷ் படம் இணையத்தில் இல்லாத ஸ்டாக்கா... அனுஷ் படம் இணையத்தில் இல்லாத ஸ்டாக்கா... என்று ஒத்துக்கொண்டதே விஷயம். உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:24\nகடவுள் விஷயம் வாட்ஸாப்பில் வந்த ஒரு நீண்ட பதிவின் கடைசி வரிகள் கீதா / துளஸிஜி. ரசித்தமைக்கு நன்றி.\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:24\nவாங்க துரை செல்வராஜூ ஸார்... காலையில் மறுதலிக்கப்படும் பின்னூட்டங்கள் காப்பாற்றிய உங்கள் வரிகளை ரொம்பவும் ரசித்தேன்\n// கணப் பொழுதில் சரசர... ந்னு கருத்து மழை\nவிண்ணப்பம் போட்டதுக்கு தேங்காய்ப்பால் ஆப்பம் சாப்பிட்ட மாதிரி இருந்துச்சு..//\n// இல்லை.. இது சும்மா\nஎன்றென்றும் வாழ்க எங���கள் பிளாக்\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:25\nவாங்க நெல்லை.. நான் கூட \"நான் ஏன் பிறந்தேன்\" வாங்கவேண்டும் என்று நினைத்தேன். இன்னும் வாங்கவில்லை. பாரத் பட்டம் தனக்கு கிடைக்காத வருத்தம் சிவாஜிக்கும் .எம் ஜி ஆரை அவர் தாமதமாகவே பாராட்டி இருக்கிறார்\nகடவுளுக்கு உருவம் என்று ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள் ஆனால் அப்படியும் சொல்லலாம். உன் எதிரில் பல முறை வந்தேன் நீ என்னை உணரவில்லை என்று ஏசுபிரான் சொல்வதாகப் படித்திருக்கிறேன் (உபயம் : நற்கருணை வீரன்)\nநீங்கள் சொல்லி இருக்கும் பாடல் தவறு. சரியாய்ச் சொல்லி விடுவீர்கள் அனைவரும் என்றே நம்பி இருந்தேன். குறைந்த பட்சம் துரை செல்வராஜூ ஸார் கண்டுபிடித்து விடுவார் என்றும் நினைத்தேன். எனக்கென்னவோ அவர் தெரிந்திருந்தும் சொல்லாமல் இருக்கிறார் என்றே தோன்றுகிறது. கவிதை எழுதிட்டுதான் அனுஷ் படம் இணைப்பேன். விளையாட்டாய் முக நூலில் ஆரம்பித்தது கோவை ஆவி நஸ்ரியா பற்றி ஒரு கவிதை புத்தகமே வெளியிட்டார். அப்போது விளையாட்டாய் தொடங்கியது.\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:25\nவாங்க துளஸிஜி,,, நீங்க எப்பவுமே என் கவிதையை ரசிப்பீர்கள்\n// ஆனா எதுக்குக் கவிதைக்குப் போட்டது மட்டும் கண்ணீர் விடுது\nமறுபடியும் கவிதை, அனுஷ் என்று ஆரம்பிக்கிறானே என்று பொம்மைக்கு(ம்) சோகம்\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:25\nநன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:25\n அப்படி ஒண்ணும் அழகா இல்லையே\nஹா.... ஹா... ஹா... கீதா அக்கா.. grrrrrr கூட சொல்ல மாட்டேனே...\n// ஶ்ரீராமை விட நீங்க தான் அனுஷ்காவின் ரசிகர்னு நினைக்கிறேன்//\nஅப்புறம் இந்த அழகானவர் என்று நீங்கள் சொல்லியிருக்கும் லிஸ்ட் படித்தேன். அது முழுக்க முழுக்க உங்கள் கருத்து காஞ்சனா ஓகே. ஜெ சில படங்களில் மிக அழகாய் இருப்பார். \"காத்திருந்த கண்களே\" பாடலில் ஒல்லியாய் நன்றாய் இருப்பார். அதுபோல சில பாடல் காட்சிகள் உண்டு அப்புறம் \"கட்டழகுத் தங்கமகள் திருநாளோ..\"\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:26\nகாணொளி நீங்கள் உணர்ந்து ரிசித்திருப்பது புரிகிறது. நண்பர்கள் அனைவரும் அவர் பாடலைக் கொலை செய்வதை மட்டுமே பார்க்கிறார்கள் கேட்ட பாடல்களை லிங்க்கோட தந்திருந்தால் ரசித்திருப்பீர்களா.. நிறையவர் பார்க்க மாட்டார்கள். மேலும் அதைக் கண்டு பிடிக்கிறீர்களா என்றும் ஒரு சுவாரஸ்யம்.\n// என்னது // கிளித்தேரா // இருங்க மேனகா காந்திகிட்ட போட்டுக்கொடுக்கிறேன் //\nபடிச்ச உடனேயே சிரித்து விட்டேன்\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:26\nவாங்க கோமதி அரசு மேடம்.. நேற்று வேறு பதிவு வெளிவரும் நாள் என்பதால் காதல் பற்றி இன்று பகிர்ந்தேன் என்று சும்மா சொல்லி வைக்கலாம்\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:26\n// இண்டைக்கும் கீசாக்கா 1ஸ்ட்டு இல்லேஏஏஏஏஏஏஏ:) சவுண்ட் மட்டும்தேன் வருது:) ஹா ஹா ஹா..//\n// எனக்கென்னமோ அவரிலும் அவர் பற்றிய விடயங்களிலும் ஆர்வம் இல்லை, //\nஅவர் பற்றிய விஷயங்களில் மர்மம் அதிகம் (முன்பு) எனவே தேடித்தேடிப் படிப்போம்.\nஉங்களுக்கு அக்காவை வம்பிழுக்காமல் பொழுது போகாதே...\nதினம் தினம் சில கடவுள்களை உணராமல் இருக்கிறோம்\n// மயக்கம் வந்ததோ ஸ்ரீராம்\nபாட்டு கேட்டாலே மயக்கம்தான் அதிரா...\n// ஆர் என்ன ஜொன்னாலும் அனுக்கா அழகுதான் ://\n// ஆனா நான் அனுக்கா ரசிகையில்லை//\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:26\nகீதா அக்கா... நிறைய பிரபலங்களை நீங்கள் அருகில் பார்த்திருப்பது ஆச்சர்யம் + சந்தோஷம். காஞ்சனா உங்கள் வீட்டு மாவடு செய்துதரச்சொல்லி வாங்கிப் போனார்களா அட ஜெ கொஞ்சம் கர்வ டைப்\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:27\nவாங்க பானு அக்கா... கடவுள் விஷயம் மெத்த சரி ஆதிக் கருக்கலில் பாட்டைத் தப்பா சொல்லி இருக்கீங்க. நான் என்ன பாட்டுன்னு சொன்னதும் எத்தனை பேர் நாக்கைக் கடிக்கப் போறீங்களோ... ஆதிக் கருக்கலில் பாட்டைத் தப்பா சொல்லி இருக்கீங்க. நான் என்ன பாட்டுன்னு சொன்னதும் எத்தனை பேர் நாக்கைக் கடிக்கப் போறீங்களோ... பத்மினிக்கு வையஜயந்தி தேவலாம். வஞ்சிக்கோட்டை வாலிபன், மற்றும் ஒரு ராஜ் கபூர் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள் இல்லை\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:27\nகீதாக்கா.. எங்கப்பா குமாரி கமலாவின் பயங்கர ரசிகர். பயங்கர ஜொள்ளு என்று மனதுக்குள் நினைத்திருக்கிறேன். அவர் மறைவதற்கு இரண்டு வருடங்கள் முன்பு கூட டியூபில் குமாரி கமலா வீடியோ போடச்சொல்லி ரசித்ததோடு, பேரன்களையும் அழைத்து அழைத்துக் காட்டினார்\n// அது சரி, ஶ்ரீராம் எங்கே\nஇங்கேதான் அக்கா இருக்கிறேன். பயணம் எல்லாம் எல்லை. நீங்கள் எல்லாம் ���ுவாரஸ்யமாக உரையாடும்போது குறுக்கிட வேண்டாம் என்றுதான். நாம் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளும் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டுமா என்ன\n// இப்போல்லாம் ஒண்ணும் சொல்லறதே இல்லையா, அதான் எதுவுமே தெரியலை\nஇது அநியாயம். இந்தக் குற்றச்சாட்டை நான் வன்மையாக மறுக்கிறேன்.\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:27\n// நெல்லைத்தமிழன் இந்த கமெண்ட்ஸையேல்லாம் நல்லா வாசிக்கவும் //\nநீங்க அவர் ஆளை ஒன்றும் சொல்லவில்லையே... அவர் ஏன் கடுப்பாகணும்\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:27\nவாங்க சகோதரி கமலா ஹரிஹரன்..\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:28\nநான் எழுதும் எதையும் என் பாஸ் படிப்பதில்லை என்பது ப்ளஸ்ஸா, மைனஸா வல்லிம்மா காஞ்சனாவுக்கெல்லாம் எதற்கு நடிப்பு ஆனால் அந்தக் கால நடிகைகள் குண்டாயிருப்பதுதான் அழகு என்று நினைத்திருப்பார்கள் போலும். இவர்களை வைத்துக் கொண்டு அந்தக் காலக் கவிஞர்கள் \"ஒடிவது போல் இடையிருக்கும்\" என்று பாடல்கள் எழுதினார்களே... அதுதான் கொடுமை\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:28\nஏகாந்தன் ஸார்... மிர்பூர் T 20 மேட்ச் பார்த்தீர்களா பங்களாதேஷ் - ஸ்ரீலங்கா... த்ரில்\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:28\n1. அதே பாடல். ஜீவனாம்சம் படப்பாடல். சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, யேசுதாஸ் பாடிய பாடல்.\n2. கே ஜெ யேசுதாஸ் ஒரு பெண் குரலுடன் பாடும் \"கூந்தலிலே நெய் தடவி \" 'கல்யாண ஊர்வலம்' பாடல். காட்சியில் நாகேஷ், தன் அண்ணன் மகளாக நடிப்பவருடன்\n3. 'தென்றலே என்னைத்தொடு' படத்தின் \"கண்மணி நீ வரக் காத்திருந்தேன்\" பாடல். யேசுதாஸ் - சித்ரா.\n4. 'எங்க முதலாளி' படப்பாடல். காட்சியில் விஜயகாந்த்-கனகா. பாடல் யேசுதாஸ் ஜானகி\n5. 'மச்சானைப் பார்த்தீங்களா' படத்தில் வரும் யேசுதாஸ் சுசீலா குரலில் \"மாம்பூவே... சிறு மைனாவே\" பாடல்.\n6. 'நீதியின் மறுபக்கம்' படப்பாடல். யேசுதாஸ் ஜானகி குரலில் \"மாலிக் கருக்கலில் சோலைக் கருங்குயில்\"\nSrikanth 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:35\nMGR வயது - டக்குன்னு இதான் ஞாபகம் வந்தது ' வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் நிற்பவர் யார் '.\nகாணொளி பார்க்க/கேட்க முடிகிறது - ஆகா என்ன ஒரு சாரீரம்.\nதில் msg - சிந்திக்க வைக்கிறது.\nAnushka - பார்க்கவும், படிக்கவும், ரசிக்கவும் வைக்கிறது.\nஸ்ரீராம். 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:21\nநன்றி ஸ்ரீகாந்த். ஒவ்வொன்றையும் தொட்டு பின்னூட்டமிட்டதற்கு.\n 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 10:48\nஸ்ரீராம், BD-SL மேட்ச் பார்க்கவில்லை. ஸ்ரீலங்காவின் form அல்லது lack of it - உச்சம்-பாதாளமென எந்த தெசை நடக்கிறது எனத் தெரியவில்லை\nதென்னாப்பிரிக்கா-இந்தியா 5-ஆவது மேட்ச்சைப் பார்த்தேன். சில ரோஹித் ஷாட்டுகள் செம. நாளைக்கு கோஹ்லி& கோ. என்ன செய்யுதுன்னு பார்ப்போம்.\nஐஸ்வர்யா ராயெல்லாம் அழகோடு சேர்த்தியே இல்லை பானுமதி :) ஜெ.யை மேக்கப் இல்லாமல் பார்த்திருக்கேன். சித்ராலயா அலுவலகத்தில் முகம் கழுவிக் கொண்டு துண்டால் ஒற்றி எடுத்துக் கொண்டபோது பார்த்திருக்கேன். அந்தக் கண்கள், வளைந்த புருவங்கள், (திருத்தியதெல்லாம் பின்னால்), கன்னங்கள்,நெற்றி என ஒவ்வொன்றும் தனித்தனியாக என் மனதில் பதிந்தது. காஞ்சனாவை நான் நல்ல நிறம் என்றே சொன்னேனே தவிர ரொம்ப அழகுனு ஒத்துக்க முடியாது.\nஎன்னதான் ஶ்ரீராம் இதெல்லாம் என்னோட கருத்து மட்டும் என்று சொன்னாலும் பலரும் ஜெ அழகுன்னே ஒத்துப்பாங்க. அவருடைய பின்னாட்களின் நிலையைப் பார்த்துட்டுச் சொல்லக் கூடாது பலவிதங்களிலும் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பின் விளைவு அது பலவிதங்களிலும் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பின் விளைவு அது சூழ்நிலைக் கைதி சந்தர்ப்பங்கள் வாய்த்தும் அவற்றிலிருந்து வெளியேறவே இல்லை. ஆழ்ந்த சிந்தனைகள் கொண்டிருந்தும் அவர் ஏன் தன்னை இப்படி மாற்றிக் கொண்டார் என்பது இன்னமும் புரியாத புதிர்\nகொஞ்சம் கஞ்சிக் கடமை ஆற்றப் போகணும். அதனாலே இன்னிக்கு லேட்டுத் தான். :)\nஜீவி 16 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 2:38\nஎம்ஜியார் விஷயத்திலெல்லாம் ஆராய்சியே கூடாது.. அதுவும் வெட்டியாய் :)) அவர் வயது ஆராய்ச்சிக்கெல்லாம் அப்பாற்பட்டவர்.\nகடவுளுக்கு ஒரு உருவம் கொடுத்து விட்டபடியால், நீங்களே கடவுளராய் இருக்கும் பொழுதும் அது உங்களுக்குத் தெரிவதில்லை.. என்றல்லவா இருந்திருக்க வேண்டும்.. (அத்வைத பாதிப்பிலிருந்து கிளர்ந்த சிந்தனை)\n//அவள் மீது பாணம் தொடுக்க மறந்து\nஇந்த விஷயத்தில் மன்மதனுக்குக் கூட விட்டுக் கொடுக்கக் கூடாது\nதொடுக்க வேண்டியது யார் என்று தெரியாத தடுமாற்றம்\nஸ்ரீராம். 17 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:43\n// எம்ஜியார் விஷயத்திலெல்லாம் ஆராய்சியே கூடாது.. அதுவும் வெட்டியாய் :)) அவர் வயது ஆராய்ச்சிக��கெல்லாம் அப்பாற்பட்டவர்.//\nஹா... ஹா... ஹா... ஆமாம், அவர் மர்மங்களின் மஹாபுருஷர்\nஅத்வைத சிந்தனை ஸூப்பர். மன்மதன் தொடுப்பதால்தானே மனத்தடுமாற்றம் வரும்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : காவல் - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை : கமலா ஆரஞ்சு தோல் பச்சடி- பானுமதி ...\nஞாயிறு 180225 : பாறையில் முகம்.. வறண்ட அருவி......\nமனிதர்களே மனிதக் கழிவுகளை அகற்றும் பிரச்னைக்கு தீர...\nவெள்ளி வீடியோ 20180223 : அடி இரவில் மலரும் பூவே ...\nஎம் எஸ் வி யும் நௌஷாதும் மற்றும் சில அரட்டைகள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : என்னடி மீனாட்சி சொன்ன...\n\"திங்க\"கிழமை :: பேபி பொட்டேடோ புதினா குருமா - ப...\nஞாயிறு 180218 : பாதை தெரியுது பார்\nமனித மிருகங்களிடம் தப்ப சுடுகாட்டிற்குள் தஞ்சமடைந்...\nவெள்ளி வீடியோ 180216 : ஒன்றை விட்டு ஒன்றிருந்தால்...\nஎம் ஜி ஆர் வயது 102 - ஒரு வெட்டி ஆராய்ச்சி...\n180214 சினிமாப் பெயர் தெரியுமா\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கோபம் பாபம் பழி - I...\n\"திங்க\"க்கிழமை : கம்பங்-கொள்ளுப் புட்டு:) - அதிர...\nஞாயிறு 180211 : எரும.... காட்டெரும......\nமதத்தால் அல்ல, மனிதத்தால் இணைவோம்.\nவெள்ளி வீடியோ :180209 : அர்த்தம் தெரியாமல் மொழிய...\nவெளி கிரகத்திலிருந்து வந்திருக்கும் உயிரினம் போல.....\n180207. காட்டுத்தனமா ஒரு புதிர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : பாலகிருஷ்ணன் வீடு -...\n\"திங்க\"க்கிழமை - கடுகுப் பச்சடி - கீதா ரெங்கன் ...\nபாம்புப் பாதையில் பரவசப் பயணம்\nமயானத்தை பூந்தோட்டமாக மாற்றிய ப்ரவீணா\nவெள்ளி வீடியோ 18022018 : விரியும் பூக்கள் பாணங்க...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஒரு வார்த்தை பேசி விட்டுச் சென்றிருக்கலாம்..\nதிங்கக்கிழமை 180730 : பறங்கிக்காய் தயிர் பச்சிடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nரயிலிலோ, பஸ்ஸிலோ தெரியாத பயணிகளிடமிருந்து எதையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்பார்கள். அருகில் யாராவது ஏதாவது சாப்பிட்டால் கூட நமக்கு டெ...\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை 180813 : கருவேப்பிலைத் துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n - இந்தச் சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் தில்லி அரசில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. தமிழகத்துக்குப் படை எடுத்து வந்திருந்த உல்லுக்கான் திரும்பிச் சென்றத...\n 3 - கேழ்வரகு உருண்டை: தேவையான சாமான்கள் இந்த உருண்டைகளைச் சர்க்கரை போட்டும் பிடிக்கலாம். வெல்லம் அல்லது கருப்பட்டி போட்டும் பிடிக்கலாம். கேழ்வரகு மாவு ஒரு கிண...\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்\nபாரததேசம் என்று பெயர் சொல்லுவோம். - புள்ளினம் ஆர்த்தன ; ஆர்த்தன முரசம்; பொங்கியது எங்குஞ் சுதந்திரநாதம். அனைவருக்கும் இனிய சுதந்திர நல் வாழ்த்துக்கள்\nவாழ்க தாயகம் - இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் தாய்த் திருநாட்டின் சுதந்திரத் திருநாள் அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்.. வந்தே மாதரம்\nஆடுவோமே பள்ளு பாடுவோமே…. - அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். மேலும் படிக்க.... »\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு. - மகிழ்வுடன் பகிர்கிறேன். கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான \"சிவப்புப் பட்டுக் கயிறு\" பெற்றுள்ளது....\n - பி.ஆர்.சாமி என்னும் வலயக நண்பரின் அருமையான பதிவொன்றைப்படித்தபோது பிரமித்துப்போனேன். மகாபாரதத்தில் கிருஷ்ணன் தன் கதாபாத்திரத்தினைப்பற்றி விளக்கும் காட்சி அத...\n1138. பாக்கியம் ராமசாமி - 2 - *அலங்காநல்லூர் அப்புசாமி* *பாக்கியம் ராமசாமி* \"கொம்பைச் சீவறானா எதுக்குடா, ரசம்\" பதறினார் அப்புசாமி. ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந...\nமுள்முடி – தி.ஜானகிராமன் சிறுகதைபற்றி - தி.ஜா.வின் ஒருகதையைப் படித்தால் போதுமா இன்னொன்றையும் பார்த்துவிடுவோமே. எழுத்தாளர் சா.கந்தசாமி தொகுத்த ’சர்வதேசக் கதைகள்’ என்கிற புத்தகத்தில் இடம்பெற்ற ’மு...\nபாடலும் உரையும் - பாடலும் உரையும் ------------------------------- தமிழ் மொழி பற்றி எனக்கு எப்போதும் ஆச்சரியம்...\nபிரட் சில்லி / Bread Chilli - பிரட் சில்லி காலை நேர டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச்பாக்ஸிலும் வைத்து கொடுக்கலாம். இனி பிரெட்டை வைத்து பிரட் சில்லி எப்படி செய்வதென்று பார்ப்போம் \nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28) - #1 *ஆங்கிலப் பெயர்: Pelican**ப*றக்கும் நீர்ப் பறவைகளில் மிகப் பெரிய பறவை கூழைக்கடா. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மெ...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nநோய் விரட்டி.... - அடர்த்தியான கும்மிருட்டு.. இருள் கெட்டியான போர்வைையை, ஒன்றிற்கு இரண்டு மூன்றாக விரித்து குளிருக்கு அடக்கமாக போர்த்திக் கொண்டு விட்ட ஒரு பிரமையை உண்டாக்கியத...\nகொங்காச்சிறுக்கி - *சி*ல நேரங்களில் தொலைக்காட்சிகளில் புதுமுக நடிகைகள் பேட்டி கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள் அவர்கள் சில குறிப்பிட்ட முன்னணி நடிகர்களை சொல்லி அவருக்கு ஜோட...\nவினோத் ராஜனின் அட்சரமுகம்: இருபது தெற்காசிய லிபிகளுக்கான ஒலிபெயர்ப்பு மென்பொருள் - வினோத் ராஜன் இந்திய மொழியியல், எழுத்துரு (font) மற்றும் யூனிகோடு சார்ந்த கணினியியலில் (Computing) அதிக ஆர்வமுடைய இளைஞர். இவர் வடிவமைப்பில் உருவான அட்சரமு...\nரா கி. ரங்கராஜனின் முத்தாய்ப்பான முடிவுரை - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல் - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மூலிகைகள் - நவீன உலகில் நீரிழிவு நோய்க்கு அடுத்த நிலையில் இருப்பது புற்றுநோய் தான். இந்த நோயை நாம் கிராமப்புறங்களில் சாதாரணமாக பார்க்கும் மூலிகை செடிகளே குணப்படுத்தி...\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018 - ஜுலை 2018 அயலக வாசிப்பில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியரின் சாதனை, கேன்சரை எதிர்கொள்ள புதிய உத்தி, தாய்லாந்து குகையிலிருந்து மாணவர்கள் விடுவிப்பு, நெல்சன் மண...\nசு டோ கு : என்னோடு வா வீடு வரைக்கும் 2 - பானுமதி வெங்கடேஸ்வரன் - *என்னோடு வா வீடு வரைக்கும் 2 * *பானுமதி வெங்கடேஸ்வரன் * மேலும் படிக்க »\nபிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் - *பிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் * எழுபதுகளின் ஆரம்பம் வரை பெரும் தலைவர்கள் யாரவது இறந்து விட்டால், அரசு எத்தனை நாட்கள் துக்கம் அனுஷ்���ிக்கிறதோ, அத்...\nகலைஞர்... - அனைவருக்கும் வணக்கம்... முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க... மேலும் படிக்க....\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 3 - சென்ற வாரம் ஒரு அம்மா எப்படி ஒரு மிகப்பெரிய லட்சியத்தை தன் மகனுக்குள் விதைக்கிறார் என்று பார்த்தோம். இந்த வாரம் அப்பாவைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம். ஒரு க...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nகாவிரி இல்லையிது. - பதினெட்டாம் பெருக்கெல்லாம் கொண்டாடிய காவிரி இல்லையிது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவைத் தாண்டி பயமுறுத்திய தில்லி யமுனை சீற்றம் குறைந்து காணப்பட்ட ஒரு ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n“அதிரா வளவுக்குள்ளே திருவிழா” - *ஹா ஹா ஹா* தலைப்புப் பார்த்து பொத்துப் பொத்தென மயங்கி விழுந்திடாதீங்கோ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஆருக்காவது தெரியுமோ *“வீட்டுகுள்ளே திருவிளா”*.. என்ற ஒரு த...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *கண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெட��த்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2743&sid=54da9743a52582a83dc49062282afc59", "date_download": "2018-08-15T16:30:44Z", "digest": "sha1:VEOYFMK7OAVB5X7PNOLTI2QLGXPI2OHN", "length": 30459, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவார்தா புயலே இனி வராதே.... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்���ு நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவார்தா புயலே இனி வராதே....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 16th, 2016, 9:34 am\nவார்தா புயலே இனி வராதே....\nவார்தா புயலே இனி வராதே....\nஎங்களை அடியோடு புரட்டி விட்டாயே.......\nஇழப்பு -ஒரு மரத்தை இழந்தால்....\nசமுதாய இழப்பு இதை ஏன்புரிய.....\nஉனக்கு தேவையான மழை நீரை......\nநாம் தானே ஆவியாக தந்தோம்....\nஉதவி செய்த எங்களையே எட்டி......\nநீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்....\nஇதற்காக புயலாக நீ வேண்டாம்.......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: வார்தா புயலே இனி வராதே....\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 16th, 2016, 10:24 pm\nஅது வர்தா இல்லையா அப்போ..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படு���்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுர��கள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22506", "date_download": "2018-08-15T16:38:23Z", "digest": "sha1:JVWEDSLEWS7TQV6GFWYMMTM2FFE6XEG2", "length": 6942, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "கோட்டாபய ராஜபக்ஷவை கைத", "raw_content": "\nகோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான தடை மேலும் நீடிப்பு\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.\nதன்னை கைது செய்ய தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஅதன்படி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் 28ம் திகதி வரை கைது செய்ய தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nபொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்யவதற்கு எதிராகவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-15T17:30:29Z", "digest": "sha1:ACIKWES4AKD5YFXDIOZDWVNK5F6BDF63", "length": 6191, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைகேட்க Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nநான் வாயை திறந்தால் பலர் உள்ளே போகவேண்டி வரும்;\nநான் வாயை திறந்தால் பலர் உள்ளே போகவேண்டி வரும். எனவே தரப்போதைக்கு நான் ஜாமீன் கேட்கபோவதில்லை. முதலில் கனிமொழி வெளியில்வரட்டும். பிறகு நான் ஜாமீன்_பற்றி யோசிக்கிறேன், என ஆ ராசா கூறியுள்ளார்.மேலும் ஆ.ராசா ......[Read More…]\nNovember,27,11, — — கேட்க, ஜாமீன், போவதில்லை\nவிஷ்ணு புனித கீதம் அவசியம் கேட்க வேண்டிய பாடல், இந்த பாடலின் இசையும், ராகமும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் {qtube vid:=} ...[Read More…]\nJanuary,5,11, — — holy chants lord vishnu tamil, அவசியம், இசையும், இந்த, கீதம், கேட்க, நம்மை, பாடலின், பாடல், புனித, புனித கீதம், மெய் சிலிர்க்க, ராகமும், விஷ்ணு, வேண்டிய, வைக்கும்\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்��ு எந்தக் ...\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/head-news/45641-sterlite-protest-turns-violence.html", "date_download": "2018-08-15T16:21:02Z", "digest": "sha1:2U25LQ2K2QIQ4EDVSOEG5PSTJROR3OPL", "length": 8762, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டம் ! காவல்துறையினர் தடியடி | Sterlite Protest Turns Violence", "raw_content": "\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கிராம மக்கள் ஏராளமானோர் பேரணி சென்றனர். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்ளுக்கும் காவல்துறைக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது.\nபொதுமக்கள் தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் போலீசார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பதட்டம் ஏற்பட்டது. மோதலில் காவல்துறையினரின் வாகனத்தை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். இப்போது தூத்துக்குடியில் இந்த மோதல் சம்பவத்தால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.\nசாலை விபத்தில் மகனை இழந்த பெற்றோர் தற்கொலை\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்: போலீஸ் மீது கல்வீச்சு தடியடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசலசலப்புகளுக்கு அஞ்சாமல் சவால்களை வெல்வேன் : மு.க.ஸ்டாலின்\n“கலைஞர் என்னிடம் வேர்க்கடலை வாங்கியிருக்கார்” - ஒரு உடன்பிறப்பு\n“வாய்ப்பில்லையே” - மறுத்த தேர்தல் ஆணையம்\nதலைவராக உள்ள செயல்தலைவரே - துரைமுருகன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அனைத்து வழக்குகளும் சிபிஐ-க்கு மாற்றம்..\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க வேண்டும்- தொழிலாளிகள் மனு\nவாழத் தகுதியான நகரங்கள் - சென்னைக்கு எத்தனையாவது இடம்..\nRelated Tags : Sterlite Protest , TamilNadu , Tuticorin , தமிழ்நாடு , ஸ்டெர்லைட் போராட்டம் , தூத்துக்குடி , குமரெட்டியார்புரம்\nஆக்ஷன் காட்சியில் கையை உடைத்துக் கொண்ட அமலா பால்\nசிறுமியின் கருவைக் கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅப்துல்கலாம் விருதை தட்டிச்சென்ற அஜித் டீம்\nஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்..\nமீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாலை விபத்தில் மகனை இழந்த பெற்றோர் தற்கொலை\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்: போலீஸ் மீது கல்வீச்சு தடியடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ramanujam1000.com/2016/07/blog-post_5.html", "date_download": "2018-08-15T16:51:40Z", "digest": "sha1:IDM6L5C47EJSRZJQ4QYW5LPUF7EVJURQ", "length": 24230, "nlines": 309, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: மகான் ஸ்ரீ ராமானுஜர் - எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன்", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nசெவ்வாய், 5 ஜூலை, 2016\nமகான் ஸ்ரீ ராமானுஜர் - எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன்\nஆசிரியர் : எஸ். லெக்ஷ்மிநரசிம்மன்\nவெளியீடு: விகடன் பிரசுரம், சென்னை\nவேதம் தமிழ் செய்த மாறன் என்றபடி, தமிழ்மறையை ஈன்ற தாயாக நம்மாழ்வாரைப் போற்றும் வைணவ உலகம், அந்தத் தமிழ்மறையை பாலூட்டி சீராட்டி வளர்த்த செவிலித் தாயாக ராமானுஜரைப் போற்றுகிறது.\nகொஞ்சம் கொஞ்சமாக மறைந்து��ந்த தமிழ் மறைகளான ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்தங்களை, பெரும்பாடுபட்டுத் திரட்டி, அவற்றை மீண்டும் மக்களிடையே கொண்டுவந்தவர் நாதமுனிகள். அந்த வழியில், திருக்கோயில்களில் தமிழ்மறை முழங்க வித்திட்டவர் ஸ்ரீராமானுஜர்.\nஆளவந்தாருக்கு ராமானுஜர் செய்துகொடுத்த உறுதிமொழிகளில் ஒன்று, ஆழ்வார்களின் பிரபந்தப் பாசுரங்களை பண்ணோடு ஆலயங்களில் ஒலிக்கச் செய்வது. இதை ராமானுஜர் நிறைவேற்றி வைத்ததால்தான், வைணவ ஆலயங்களில் தமிழ் மறை இன்றளவுக்கும் ஒலித்துவருகிறது.\nகி.பி.1017-ல் அவதரித்த ஸ்ரீராமானுஜரின் எளிய தத்துவங்களையும் சமூகக் கோட்பாடுகளையும் எல்லோரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் இந்த நூலை படைத்திருக்கிறார் எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன்.\nஸ்ரீராமானுஜருடைய வாழ்க்கை வரலாறு இந்த நூலில் அழகாகக் சித்திரிக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, ஓர் அரசன்... தன் அரண்மனை அதிகாரி ஒருவன், அரண்மனை சேவக காலம்போக மீதி நேரத்தில் ராமானுஜருக்குத் தொண்டு செய்ததை மெச்சி, அவனை அரண்மனை சேவகத்திலிருந்து விடுவித்ததுடன் சம்பளத்தைத் தவறாது அவன் இருக்கும் இடத்துக்கு அளிக்கிறான். அதிகாரியோ அந்த சம்பளப் பணத்தை ராமானுஜரின் மடத்துக்கே அளித்துவிடுகிறான். இதைக் கேள்விப்பட்ட ராமானுஜர், உழைக்காமல் சம்பளம் பெறுதல் தகாது என்று சொல்லி, பணத்தைத் திருப்பிவிடச் சொல்கிறார். இதைக் கண்ட அரசன் இப்படியும் ஒரு தர்மாத்மாவா\nஇந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் இப்படிப்பட்ட சம்பவங்கள், எல்லோர் மனதிலும் தர்ம சிந்தனையை விதைக்கும். நேர்மையான வாழ்க்கையை வாழ, எளியோரை அரவணைத்துச் செல்லும் சமத்துவ நோக்கோடு உலகை அணுக, ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாறு நமக்கு உத்வேகம் தரும்.\nஇந்த நூலின் மூலம் உயர்ந்த தர்மத்தை நம் வாழ்வில் கடைப்பிடிக்கக்கூடிய நெஞ்சுரமும், மனக்கட்டுப்பாடும் வளரும்.\nதினமலர் நாளிதழின் புதக மதிப்புரை பகுதியிலிருந்து நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் முற்பகல் 12:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆசிரியர் குழு, தினமலர், நூல் அறிமுகம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nசீடனாக ராமானுஜர், குருவாக ராமானுஜர்...\nநன்மையே நாடும் ஸ்ரீராமானுஜரின் தெய்வீக ஆணை\nஸ்ரீமத் ராமானுஜ வைபவம் - ஆர்.பொன்னம்மாள்\nராமானுஜருக்கு 216 அடி சிலை\nசாதி பேதம் ஒழித்த மகான்\nசமத்துவத்தை செயல்படுத்திய செயல்வீரர் இராமானுஜர்\nமகான் ஸ்ரீ ராமானுஜர் - எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன்\nயுக புருஷர் ஸ்ரீ இராமானுஜர் -4\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\n-ஆசிரியர் குழு வடிவமைப்பு: என்.டி.என்.பிரபு\n-எம்என் . ஸ்ரீனிவாசன் 1. இளையாழ்வார் - குழந்தை பிறந்தவுடன் திருத்தகப்பனாரால் இடப்பட்ட திருநாமம் 2. ராமானுஜர்- ஸ்வா...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\nயதிராஜர் இயற்றிய ஏற்றமிகு இலக்கியங்கள்\n- ஆர் . மைதிலி பிரபஞ்சத்தில் அவ்வப்போது ஆன்மிக ஜோதிஸ்வரூபங்கள் வெளிக் கிளம்புகின்றன . இப்படி ஒரு நிகழ்வாகவே , கி . ...\n-கோமதி வெங்கட் ஏ ழை , ஏதலன் , கீழ்மகன் என்னாது இரங்கி இன்னருள் சொரியும் திருவரங்கநாதனின் திருவடி தொழுது , தானும் உய்ந்து ...\n- ஆசிரியர் குழு வடிவமைப்பு: என்.டி.என்.பிரபு\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ramanujam1000.com/2016/10/10.html", "date_download": "2018-08-15T16:51:35Z", "digest": "sha1:KKSYPG4RDM6OPABQMH36EXVC3YPFGLGC", "length": 18935, "nlines": 294, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: இராமானுஜ நூற்றந்தாதி- 10", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nசனி, 22 அக்டோபர், 2016\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் பிற்பகல் 3:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இராமானுஜ நூற்றந்தாதி, என்.டி.என்.பிரபு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nமோர்க்காரிக்கும் கருணை காட்டிய மகான்\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பல���ுக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\n-ஆசிரியர் குழு வடிவமைப்பு: என்.டி.என்.பிரபு\n-எம்என் . ஸ்ரீனிவாசன் 1. இளையாழ்வார் - குழந்தை பிறந்தவுடன் திருத்தகப்பனாரால் இடப்பட்ட திருநாமம் 2. ராமானுஜர்- ஸ்வா...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\nயதிராஜர் இயற்றிய ஏற்றமிகு இலக்கியங்கள்\n- ஆர் . மைதிலி பிரபஞ்சத்தில் அவ்வப்போது ஆன்மிக ஜோதிஸ்வரூபங்கள் வெளிக் கிளம்புகின்றன . இப்படி ஒரு நிகழ்வாகவே , கி . ...\n-கோமதி வெங்கட் ஏ ழை , ஏதலன் , கீழ்மகன் என்னாது இரங்கி இன்னருள் சொரியும் திருவரங்கநாதனின் திருவடி தொழுது , தானும் உய்ந்து ...\n- ஆசிரியர் குழு வடிவமைப்பு: என்.டி.என்.பிரபு\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய ��லாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/maragatha-naanayam-press-release-gellary/", "date_download": "2018-08-15T16:55:10Z", "digest": "sha1:2YLQI2CPNTIQALOACUTILDVJCWBYVWXW", "length": 18822, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "Maragatha Naanayam Press release Gellary...........", "raw_content": "\nநல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுக்கும் முயற்சியில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்து கடந்த வாரம் வெளியான படம் தான் ‘மரகத நாணயம்’.\nஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முண்டாசுப்பட்டி ராம்தாஸ், டேனி ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் புதுப்படங்கள் வெளியாகி இருந்தாலும் அதே அளவு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது மரகத நாணயம். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.\nஉறுமீன் படத்தை தொடர்ந்து நாங்கள் எடுக்கும் அடுத்த படம் வயது வரையறையின்றி அனைத்து மக்களாலும் ரசிக்கப்படுகிற படமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். அதற்காக நிறைய கதைகளை கேட்டேன்.\nஅதில் ஒன்று தான் சரவண் சொன்ன கதை. ஆக்ஷன் ஹீரோவாக இருக்கும் ஆதி எப்படி இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்ற நான் யோசித்தேன். அவர் கதை மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஒரு ஆண் குரலில் பேசும் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு சிறப்பாக நடித்தும் கொடுத்தார் நிக்கி கல்ராணி. ஒட்டு மொத்த குழுவின் உழைப்பும் இந்த வெற்றியை கொடுத்துள்ளது என்றார் தயாரிப்பாளர் டில்லி பாபு.\nஎன் அப்பா இறந்த மூன்றாவது நாளில் இந்த கதையை கேட்டேன். இறந்தவர்கள் ஆவியாக வந்து நம்மோடு பேசுவார்கள் என்று சரவண் கதை சொன்னார். செண்டிமெண்டாக எனக்கு நெருக்கமான படம் இந்த மரகத நாணயம். இந்த வெற்றி விழாவிலும் என் அப்பா இங்கே அமர்ந்து என்னை பார்த்துக் கொண்டிருப்பார் என நம்புகிறேன் என எமோஷனலாக பேசினார் நடிகர் டேனியல்.\nகதை தான் முக்கியம், பெரிய பெரிய ஹீரோக்கள், இயக்குனர்கள் ஹிட் கொடுக்க முடியாமல் திணறும் வேளையில் இப்படி ஒரு உண்மையான ஹிட் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இந்த மாதிரி நிறைய படங்கள் வர வேண்டும் என்றார் நடிகர் முருகானந்தம்.\nஎந்த ஒரு ஹீரோவும் தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கு பெரிய ஸ்கோப் கொடுக்க மாட்டார்கள். ஆனால் ஆதி மற்ற கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களுக்கும் கதையில் பெரிய முக்கியத்துவத்தை கொடுத்தார். அது மிகப்பெரிய விஷயம். என் நண்பன் திபு இசையமைப்பாளராக பெரிய அங்கீகாரம் பெற்றது எனக்கு பெருமையாக உள்ளது என்றார் அருண்ராஜா காமராஜ்.\nதயாரிப்பாளர் டில்லி பாபு மிகவும் பிஸியான தொழிலதிபர். அவ்வளவு பிஸியிலும் நிறைய பேரிடம் கதை கேட்டுஇ அவற்றை ஆராய்ந்து கதையை நம்பி என்ன வேண்டுமானாலும் செய்து கொடுப்பவர். இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் முதன் முதலில் கதை சொன்னது ஆதியிடம். கதை மீது நம்பிக்கை வைத்து இன்று வரை என்னோடு பயணித்து வருபவர்.\nபடத்தின் மிகப்பெரிய முதுகெலும்பு திபு நினன் தாமஸின் இசை தான். படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனது அவரின் இசை தான். சின்ன பட்ஜெட்டிலும் சிறப்பாக உழைத்த படக்குழுவால் தான் இந்த வெற்றி சாத்தியமானது. ஹாலிவுட் படங்களுக்கு சிஜி செய்யும் ஃபேண்டம் நிறுவனம் இந்த படத்திற்கு சிஜி செய்தது பெரிய பலம் என்றார் இயக்குனர் சரவண்.\nசமீபத்தில் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்தேன். அவர் என்னை பார்த்து எப்படி இன்னும் இப்படியே இளமையாக இருக்கிறீர்கள் என்று கேட்டார். மது, சிகரெட்டை தொட்டதில்லை. அது தான் காரணம். 30 வருடங்களாக நடித்து வருகிறேன். இப்போது இளம் நடிகர்களோடு தொடர்ந்து நடித்து வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் தொடர்ந்து 20 வருடங்கள் ந���ிக்கவே ஆசைப்படுகிறேன் என்றார் நடிகர் ஆனந்தராஜ்.\nவழக்கமான ஒரு ஹீரோ, ஹீரோயின் காதல், குத்துப்பாட்டு போல இல்லை இந்த படம். ஒரு வித்தியாசமான முயற்சி. நான் இல்லாமல் கூட இந்த படம் சாத்தியமாகியிருக்கும்இ ஆனால் ராம்தாஸ், மற்ற கதாப்பாத்திரங்கள் இல்லாமல் இந்த படம் சாத்தியமே இல்லை. அது தான் எல்லா கதாப்பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வைத்தது. மொத்த குழுவும் உண்மையாக உழைத்தது தான் வெற்றிக்கு முக்கிய காரணமும் கூட என்றார் நாயகன் ஆதி.\nவிழாவில் நாயகன் ஆதி, நாயகி நிக்கி கல்ராணி, நடிகர்கள் முண்டாசுப்பட்டி ராம்தாஸ், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், எடிட்டர் பிரசன்னா, கலை இயக்குனர் ராகுல், ஆடை வடிவமைப்பாளர் கீர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டு நன்றி தெரிவித்து பேசினர்.\nநடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ‘அடங்க மறு’ படத்தின் டீஸர்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் இன்று காலை 11 மணியளவில்...\n'மேற்குத் தொடர்ச்சிமலை' ட்ரெய்லர் https://www.youtube.com/watch\nவிவசாய வீதி எத்தனை கிலோமீற்றர் திருத்தியமைக்கப்பட்டது என்பதில் குழப்பம் கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம்\nமட்டக்களப்பு - கட்டுமுறிவு விவசாய வீதி முழுமையாகத் திருத்தியமைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றபோதிலும் எத்தனை கிலோமீற்றர் அவர்களால் திருத்தியமைக்கப்பட்டது என்பதைக் கூற முடியாதிருப்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு எத்தனை கிலோமீற்றர்...\nசட்டவிரோத மணல் அகழ்வு 8 பேர் கைது வாகனங்களும் கைப்பற்றல்\nமட்டக்களப்பு, செங்கலடி - பதுளை வீதியை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (15) 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 8 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கரடியனாறு...\nஇந்தியாவின் 72வது சுதந்திரதினம் யாழில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது\nஇந்தியாவின் 72வது சுதந்திரதினம் யாழில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. யாழ் கச்சேரி நல்லூர் வீதியிலுள்ள \"இந்திய இல்லத்தில்\" இன்று (15) காலை 9.00 மணியளவில் இலங்கைகான இந்திய துணைத்தூதுவர் சங��கர் பாலசந்திரன் தேசிய கொடியினை...\nஉச்சக்கட்ட படுகவர்ச்சியில் நடிகை அஞ்சலி- அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை மீண்டும் இணையத்தில் கசியவிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nஅரை நிர்வாணமாக நடிகருடன் நடித்த இலியானா- புகைப்படம் உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nசிம்புவை பெருமூச்சுவிட வைத்த ஸ்ரீரெட்டி- வீடியோ உள்ளே\nஇலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரபல நடிகை- புகைப்படங்கள் உள்ளே\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/special-connection?pg=1", "date_download": "2018-08-15T16:46:59Z", "digest": "sha1:Y5U36KZU3ZM2Z4WC7USMPYWAPPBTRDZJ", "length": 14038, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "சிறப்பு இணைப்பு", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇசை என் ஆக்ஸிஜன். என் கதை தொடங்குகிறது \"- இசை நாயகன் ஒரு பேட்டி தேவன் ஏகம்பரம்\nநான் 'பேப் அண்ட் பீட்' என்ற பெயரில் என் மியூசிக் பிளேயரில் ஒரு பிளேலிஸ்ட்டைக் கொண்டிருக்கிறேன். இப்போது அந்த பிளேலிஸ்ட் காலையில் என் ஓட்கா ஆகிறது, அது என் நாள் மேலும் படிக்க... 14th, Aug 2018, 02:52 AM\nமுல்லைத்தீவு- நாயாறு பகுதியில் பதற்றம், தமிழ் மீனவர்களின் வாடிகளுக்கு தீ வைப்பு.\nமுல்லைத்தீவு நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான 8 வாடிகள் எரிக்கப்பட்டுள்ள நிலையில் நாயாறு பகுதியில் பெருமளவு பொலிஸார் மற்றும் இராணுவம் மேலும் படிக்க... 14th, Aug 2018, 02:38 AM\nஒரு தமிழ்ப்பெருங்கிழவனின் மரணமும் ஈழ-தமிழக உறவுகளும் - நிலாந்தன்\nகருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு ம���ன்பு ஒரு முகநூல் பக்கம் இயங்கியது. அதில் இடைக்கிடை கருணாநிதி அல்லது அதை இயக்கிய யாரோ ஒருவர் கருத்துக்களைத் தெரிவித்து மேலும் படிக்க... 12th, Aug 2018, 02:19 PM\nஆளுநர் சபையின் தலைவர் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா பதவி விலகவேண்டும்\n\"யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரியின் எதிர்காலம் எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்து ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் கலாநிதி டானியல் மேலும் படிக்க... 12th, Aug 2018, 02:05 PM\nமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை.\nவடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் முல்லைத்தீவு பொலிசாரினால் இன்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் மேலும் படிக்க... 10th, Aug 2018, 03:27 PM\n“மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி வழங்குகிறது” யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்\nஎஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம் என்பது, பெற்றோரை இழந்த குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை கண்டறிந்து, அவர்களை படிக்கவைத்து பாதுகாக்கும் ஒரு தொண்டு மேலும் படிக்க... 9th, Aug 2018, 04:45 PM\nகருணாநிதி எனும் தலைவன் - திருவாரூர் முதல் தலைநகர் வரை - வாழ்க்கை வரலாறு\nதிமுக தலைவர் கருணாநிதி மரணம் நமது இதயத்தில் இடியாக இறங்கியுள்ள நிலையில், அவரது சிறுவயது முதல் அரசியல் வாழ்க்கையை பார்க்கலாம். சென்னை: நாகப்பட்டினம் மேலும் படிக்க... 7th, Aug 2018, 01:59 PM\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற உதய சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nதிமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானார். சென்னை: தமிழக முதல்வராக 5 மேலும் படிக்க... 7th, Aug 2018, 01:53 PM\nசதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது - கஜேந்திரகுமார் பொன்னம்பாலம்\n-க.ஹம்சனன்- தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மூடிமறைத்து, ஜ.நாவில் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேலும் படிக்க... 7th, Aug 2018, 01:48 PM\nயாழ்.கொக்குவில் பொற்பதி வீதியில் இரு இளைஞர்களை விபத்து ஏற்படும் வகையில் தடுத்த பொலிஸார் விபத்தில் காயமடைந்த இளைஞனை தாக்கியதுடன் குறித்த இளைஞனுடன் வந்த பாடசாலை மேலும் படிக்க... 5th, Aug 2018, 04:55 PM\nஇந்தியாவின் 72ஆவது சுதந்தி��� தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22507", "date_download": "2018-08-15T16:38:36Z", "digest": "sha1:SHOGOOCZOXHNOJLWPD6XLTYT7XRQD7OH", "length": 9425, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "கனடாவில் ஐடி வேலை: தமிழக�", "raw_content": "\nகனடாவில் ஐடி வேலை: தமிழகத்தில் இயற்கை விவசாயம்\nதமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்த இளைஞர் கனடாவில் ஐடி துறையில் பணிபுரிந்து கொண்டே, தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறார்.\nசதீஷ் கிருஷ்ணன் என்ற இளைஞர் தனியார் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்துவிட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக கனடாவில் ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார்.\nஆனால் இவருக்கு விவசாயத்தின் மீது தீராத காதல் சிறுவயதிலிருந்தே இருந்துள்ளது.விவசாயிகள் படும் கஷ்டத்தை பார்த்து இயற்கை விவசாயத்தை திறம்பட செய்து அதை செழிப்பாக்க வேண்டும் என்பது சதீஷின் கனவாகவே இருந்துள்ளது.\nஇதையடுத்து தான் சேமித்து வைத்த பணத்தை கொண்டு திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே 3 ஏக்கர் நிலத்தை இந்தாண்டு ஆடி மாதம் 21–ம் திகதி குத்தகைக்கு எடுத்து இயற்கை விவசாயத்தை சதீஷ் தொடங்கியுள்ளார்.\nஅவருக்கு மனைவி, நண்பர்களான ராம், எட்வர்ட் ஜோன்ஸ், வடிவழகன் ஆகியோர் உதவியாக உள்ளனர்.நிலத்தில் பாரம்பரிய நெல்லான மாப்பிள்ளை சம்பா ஒரு ஏக்கரிலும், கிச்சிலி சம்பா ஒரு ஏக்கரிலும் சாகுபடி செய்து வரும் இவர்கள் மீதமுள்ள ஒரு ஏக்கரில் கடலை சாகுபடி செய்து எண்ணெய் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.\nஅடுத்த சில மாதங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து மீன் வளர்ப்பு, நாட்டுக் கோழி வளர்ப்பு, நாட்டு மாடு, ஆடு வளர்ப்பு மூலம் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய முறையை பின்பற்ற உள்ளதாகவும் சதீஷ் கூறுகிறார்.இயற்கை விவசாயத்திற்காக ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன காங்கேயம் காளையை ஐம்பது ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இவர்கள் வாங்கியுள்ளனர்.\nதற்போதுள்ள ஐடி பணியே தன்னுடைய வாழ்வாதாரம் என கூறும் சதீஷ், விவசாயம் என்ற என கனவை எப்போது வாழ்வாதாரமாக மாற்றி அமைக்கிறேனோ, அப்போது இதையே முழு பணியாக செய்வேன் என கூறுகிறார்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்���ிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/63488-let-we-learn-lesson-from-satyajit-ray.html", "date_download": "2018-08-15T16:17:46Z", "digest": "sha1:56AAZFMK3JUGEPP4M7EEIYQDWTWINIYG", "length": 26539, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "சத்யஜித்ரேவிடம் நாம் பாடம் கற்போமே! | Let We Learn Lesson From Satyajit ray", "raw_content": "\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அதிகாரிகள் - கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள்\nஇந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்த சுதந்திர தினப் பரிசு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் 'டிரெய்லர்\nகருணாநிதியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி' நாளிதழ்..\n\"முதல்வர் கொடி ஏற்ற முடியாது\" - வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை காவலாளி கைது\nவரலாறுகாணாத மழை..பாதுகாப்பாக இருங்கள் மக்களே - முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்\nசத்யஜித்ரேவிடம் நாம் பாடம் கற்போமே\nகடுமையான பொருளாதார நெருக்கடியில் ஒரு சிறிய பையன், நடு வயது குழந்தை மற்றும் ஒரு மூதாட்டியை வைத்து படம் எடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு அது முதல் படம், நீங்களே அதற்கு தயாரிப்பாளரும் கூட... பண நெருக்கடியால், படத்தின் படப்பிடிப்பு இடைவெளி விட்டு விட்டு நடக்கிறது. இடைவெளி விட்டு எடுப்பதால் அந்த பையனும், பெண்ணும் வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம்... அது நிச்சயம் திரையில் பிரதிபலிக்கும். இன்னொரு பக்கம், அந்த மூப்பால் அந்த பாட்டி இறந்து விட்டால் உங்களை எவ்வளவு பதற்றம் தொற்றிக் கொள்ளும்... இவ்வளவு அழுத்தங்களுக்கு இடையே ஒரு படத்தை இயக்குவது எவ்வளவு கடினம் இவ்வளவு அழுத்தங்களுக்கு இடையே ஒரு படத்தை இயக்குவது எவ்வளவு கடினம் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்\nபடைப்பு நேர்மையாகவும், படைப்பிற்கு நேர்மையாகவும் இருத்தல்:\nஆன���ல், சத்யஜித் ரே இந்த அழுத்தங்கள் எதையும் தன் மனதிற்குள் அண்டவிடவில்லை. ஒரு ஜென் துறவி போல் அமைதியாக இருந்து நினைத்தை எடுத்தார். ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் பதேர் பாஞ்சாலி படப்பிடிப்பு நடந்தது. ஆனால் கொஞ்சமும் ரே மனம் தளரவில்லை. நம் படைப்பு உச்சப்பட்ச நேர்மையுடன் இருக்கும் போது, நாமும் அந்த படைப்பிற்கு நேர்மையாக நடந்து கொள்ளும் போது, நிச்சயம் எங்கிருந்தாவது உதவிகள் கிடைக்கும், நாம் எதிர்பார்க்காத கதவுகள் திறக்கும். அவருக்கும் திறந்தது. அரசு உதவி செய்தது.\nபடம் நியூயார்க்கில் திரையிடப்பட்டு, உலகின் அனைத்து கலை ஆளுமைகளின் பாராட்டையும் பெற்றது. அந்த எளிய கதையை உலகமே கொண்டாடியது, உச்சி முகர்ந்து பாராட்டியது.\nசாலைகள் இல்லாத மலையின் மீது இருக்கும் காதலியின் வீட்டை கரடு முரடான பாதையில் சென்று காண்பது நிச்சயம் சுகமான அனுபவம் தான். மழையோ, வெயிலோ நம்மை நிறுத்திவிட முடியாது. ஆம் காதலியை பார்க்க போகிறோம் என்ற எண்ணமே எல்லா விதமான ஆற்றலையும், உத்வேகத்தையும் நமக்கு அளிக்கும். சத்யஜித் ரே விற்கு அது போல் தான் சினிமா. ஒரு நல்ல சினிமா எடுப்பதிலிருந்து அவரை எதுவும் தடுத்ததில்லை.\nசுற்றுச்சூழல் தான் ஒரு மனிதனின் எதிர்காலத்தை எப்போதும் தீர்மானிக்கிறது. நம் மொழிகளில் நாகரீகம் அடையாத பழங்குடி மனிதர்கள் இன்னும் வெள்ளந்தியாக இருக்க, அவர்கள் செடிகளுடன், பூக்களுடன், மரத்துடன் நட்பு பாராட்டுவது தான் காரணம். அது போல் தான் ரேவை அவர் வளர்ந்த சூழல் செழுமை ஆக்கியது.\nஅவரது தாத்தா உபேந்திராகிஷோர் ராய் எழுத்தாளர், ஓவியர், பதிப்பாளர், தத்துவஞானி. ரேவின் அப்பா சுகுமாரும் குழந்தைகள் இலக்கிய எழுத்தாளர். ஆனால், ரேவிற்கு மூன்று வயதாக இருக்கும் போதே சுகுமார் இறந்துவிட்டார். அம்மா சுப்ரபா கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையில் தான் ரேவை வளர்த்தார். அந்த வறுமை அவரின் எல்லா படங்களிலும் ஒரு பாத்திரமாக தொடர்ந்தது.\nபைசைக்கிள் தீவ்ஸ் படத்தை பார்க்காமல் இருந்திருந்தால்:\nரே ஒரு ஓவியராக தான் தன் தொழில் வாழ்க்கையை துவங்கினார். ஒரு நந்நாளில் பிரென்ச் சுதந்திர சினிமாக்காரர் ஜீன் ரீனோர் சந்திக்காமல் இருந்திருந்தால், பைசைக்கிள் தீவ்ஸ் படத்தை பார்க்காமல் இருந்திருந்தால், நிச்சயம் அவர் ஓவியராகவும் பல உயரங்களை தொட்டு இருப்பார். பதேர் பாஞ்சாலி, அபு சான்சார், அபரஜித்தோ, சாருலதா போன்ற படங்கள் நமக்கு கிடைக்காமல் போய் இருக்கும்.\nஇலக்கியத்திற்கும் சினிமாவுக்குமான இணைப்பு பாலமாக இருந்தவர் ரே. இவர் முதல் படமான பதேர் துவங்கி பல படங்கள் நாவல்களை மையமாக கொண்டவை. சாருலதா படம் ரபிந்திரநாத் எழுதிய நஸ்தானிர் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.\nசினிமாவை தான் குறுப்படங்கள் எடுப்பது, குழந்தைகளுக்கான பத்திரிக்கை நடத்துவது, எழுதுவது என்று எப்போதும் தன்னை தான் விரும்பிய துறையில் ஈடுப்படுத்திக் கொண்டே இருந்தவர் ரே. ரபிந்தரநாத் தாகூர் போல் படம் எடுத்தார், துப்பறியும் கதைகள் எழுதினார்.\nஉலகின் அனைத்து சினிமா விருதுகளையும் வாங்கி இருக்கிறார். பெர்லினின் வெள்ளி கரடி பரிசு, 32 தேசிய விருதுகள், மாஸ்கோ சர்வதேச படவிழாவில் சினிமாவிற்கான இவரது பங்களிப்பை போற்றும் விதமாக சிறப்பு விருது, வெனீஸில் தங்க சிங்கம் விருது, கேன்ஸ் படவிழாவில் விருது, ஆஸ்கர் விருது என உலகின் அனைத்து முக்கிய விருதுகளையும் அவர் வாங்கி இருக்கிறார். ஆனால், அவர் எதற்காகவும் பெருமை கொண்டதில்லை. தம் குழந்தையை எந்த பிரதிபலனும் பார்க்காமல் நேசிக்கும் தாய் போல் தான் அவர் சினிமாவை நேசித்தார்.\nமுதல் படத்தில் எப்படி பல சிக்கல்களை எதிர்கொண்ட போது சலனப்படாமல் இருந்தாரோ, அது போல் தான் பல வெற்றிகள், விருதுகளை குவித்த போதும் அமைதி காத்தார். தன்னுள் இருக்கும் ஒரு குழந்தையின் அப்பாவித்தனத்தை மரணிக்க விடாமல் இறுதி வரை காத்துக் கொண்டே வந்தார். தன் படைப்பிற்கு மிக விசுவாசமாக இருந்தார்.\nஇது நாம் அனைவரும் ரேவிடமிருந்து கற்க வேண்டிய பாடம்.\nஇன்று சத்யஜித் ரே பிறந்த நாள்.\n- மு. நியாஸ் அகமது\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த ந\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை பட\n`முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க வேண்டும்\n‘கெட்ட சினிமா சார் அது...’ - தலைமுறை கடந்தும் வசீகரிக்கும் `முள்ளும் மலரும்'\nடேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்\n`அதிமுக நண்பனுக்கு வாழ்த்துச் சொல்லக்கூடாதா' -பதவியை உதறித்தள்ளிய திமுக ந\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\nகருணாநிதி சமாதியில் கதறி அழுத தமிழரசி.. தேற்றிய கனிமொழி - நெகிழ்ச்சி சம்பவம்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\nசத்யஜித்ரேவிடம் நாம் பாடம் கற்போமே\nகலையுலக சேவைக்காக டாக்டர் பட்டம் பெறுகிறார் நாசர்\n'’நல்லா இருக்கு நியாயம் உன் சீலைல போச்சாம் சாயம்...'’ வடிவேலுவின் அரசியல் வெடி\nமணிரத்னம் படத்திற்காக கார்த்தி எடுக்கும் புதிய பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/kamal-wishes-rajini-on-12-12-12-166150.html", "date_download": "2018-08-15T17:02:43Z", "digest": "sha1:3CKKK6HVMFC4OAKK53CZZYEJEUK2XYDG", "length": 9635, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நண்பன் 'சிவாஜி - தி பாஸுக்கு' விஸ்வரூப கமலின் வாழ்த்து! | Kamal wishes Rajini on 12.12.12 | நண்பன் 'சிவாஜி - தி பாஸுக்கு' விஸ்வரூப கமலின் வாழ்த்து! - Tamil Filmibeat", "raw_content": "\n» நண்பன் 'சிவாஜி - தி பாஸுக்கு' விஸ்வரூப கமலின் வாழ்த்து\nநண்பன் 'சிவாஜி - தி பாஸுக்கு' விஸ்வரூப கமலின் வாழ்த்து\nசென்னை: தனது நண்பர் ரஜினியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் கமல்ஹாஸன்.\nநண்பர் ரஜினி இன்று போல் என்றும் வாழ்க என்று அவர் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.\nரஜினி - கமல் இருவரின் நட்பும் உலகறிந்தது. இருவரும் தங்களது முக்கிய நிகழ்வுகளில் பரஸ்பரம் பங்கேற்று வாழ்த்திக் கொள்வது வழக்கம்.\nஇந்த ஆண்டு கமல் பிறந்த நாளில் பங்கேற்ற ரஜினி, அவர் வைத்த விருந்தில் கலந்து கொண்டு இரண்டு மணி நேரம் கமலுடன் செலவழித்தார்.\nஇப்போது கமலின் முறை. சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கவும், இன்று வெளியாகும் ரஜினியின் சிவாஜி 3 டி யை வாழ்த்தும் விதமாகவும் இன்று அனைத்து தமிழ், ஆங்கில தினசரிகளிலும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் கமல��.\nநண்பர் சிவாஜி - தி பாஸ் 3டி அவர்கட்கு விஸ்வரூபம் குழுவினரின் வாழ்த்துகள். இன்றுபோல் என்றும் நலமுடன் வாழ்க\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nதிரை உலகினர் நடத்திய கருணாநிதி நினைவேந்தல்... கமல் ஆப்செண்ட்\nஇனிமேல் பொன்னம்பலம் வெளியே இருந்தா என்ன, பிக் பாஸ் வீட்டில் இருந்தா என்ன\nஎப்படி இருக்கிறது விஸ்வரூபம் 2.. ஒரு விறு விறு விமர்சனம்\n7 மாவட்டங்கள், புதுச்சேரியில் வெளியாகாத விஸ்வரூபம் 2: ரசிகர்கள் ஏமாற்றம்\nகமலுடன் களத்தில் மோதும் 4 படங்கள்... ஜெயிப்பார்களா\n“கமலின் அரசியல் பிரவேசம், 22 கட், கேள்விகளுக்குப் பதில்”.. விஸ்வரூபம் 2 பார்க்க இதோ 6 காரணங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிம்பு மருமகப் புள்ள, குஷ்பு மாமியார்: சூப்பர் ஹிட் பட ரீமேக்கை இயக்கும் சுந்தர் சி.\nஹலோ பிக்பாஸ்... இதை கொஞ்சம் கேளுங்க...\nகதம் கதம்: ஆளுக்கொரு வழியில் செல்லும் சிவா, அஜித்\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/15/banana.html", "date_download": "2018-08-15T16:25:16Z", "digest": "sha1:PDWWHSB5M5JI3EEMN4Q2Z75TXBKTOJDE", "length": 8901, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "செயலை விட அதன் பயனை நேசித்தால்! | 1.45 lakh banana plantations damaged - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» செயலை விட அதன் பயனை நேசித்தால்\nசெயலை விட அதன் பயனை நேசித்தால்\nகன்னியாகுமரி, நீலகிரி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதிருநெல்வேலியில் சூறாவளி: 1.45 லட்சம் வாழை மரங்கள் சாய்ந்தன\nதிருநெல்வேலி மாவட்டம் களக்காடு மலைப் பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றால் 12 கிராமங்களில்பயிரிடப்பட்டிருந்த 1 லட்சத்து 45 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன.\nசேதம் பற்றிய விவரங்களை அறிய அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதுஎன்று வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.\nகளக்காடு மலைப் பகுதியில் உள்ள 12 கிராமங்��ள் சூறாவளிக் காற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டன.\nஇங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் காற்றில விழுந்து சேதமடைந்தன.\nஇதனால் வாழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களுக்கு தகுந்த நிவாரண உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்று சட்டசபையில் த.மா.கா. உறுப்பினர்அப்பாவு, கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.\nஅதற்கு பதிலளித்து அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில் இத்தகவல்களை தெரிவித்தார்.\nமேலும் அவர் கூறுகையில் , இந்த சேதத்ததால் 743 விவசாயிகள் பாதிக்கப்ப்டடுள்ளனர்.\n144 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 968 வாழைகள் சேதமடைந்துள்ளன.\nஅவற்றிற்கு நிவாரணம் வழங்குவது பற்றி ஆராய்வதற்காக வருவாய்தத் துறை அமைச்சர் தலைமையில் குழுஅமைக்கப்பட்டுள்ளது.\nஅக்குழு பரிந்துறைக்குப் பின்னர் நிவாரணம் வழங்குவது பற்றி அரசு முடிவெடுக்கும் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/4195/", "date_download": "2018-08-15T16:31:10Z", "digest": "sha1:L7L4OW3YOOGNAYB3SB6BNIAXGMBCF3ZL", "length": 66503, "nlines": 114, "source_domain": "www.savukkuonline.com", "title": "அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். – Savukku", "raw_content": "\nஅடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.\nஅடங்காமை ஆரிருள் உய்த்து விடும்\nஅடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும் என்கிறார் அய்யன் வள்ளுவர்.\n“ஜார்ஜ். இவர் ஐஐடியில் படித்தவர். பொதுவாகவே ஐஐடியில் படித்தவர்கள் மற்றவர்களை எருமை மாடுகளாகவே பார்ப்பார்கள். அதுவும் ஐஐடி முடித்து விட்டு ஐபிஎஸ் ஆகி விட்டால் மற்றவர்களை பன்றிகளைப் போலவே பார்ப்பார்கள். ஐஐடியில் படித்து ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, அமெரிக்காவில் உள்ள மாசச்சூசெட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் படித்தால் … … மற்றவர்களை புழுக்களைப் போலத்தான் பார்ப்பார்கள். ஜார்ஜ் அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டியில் எம்.டெக் படித்தவர். இதையும் படித்து விட்டு, எம்.பி.ஏ மற்றும் எம்.பில் படித்தவர். கேட்க வேண்டுமா…”\nஇது பிம்ப் ஃபிக்ஷன் என்ற கட்டுரையில் சவுக்கு ஜார்ஜைப் பற்றி எழுதியிருந்தது. ஜார்ஜின் அணுகுமுறை குறித்து சவுக்கில், அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற கட்டுரையிலும் விரிவாக எ���ுதப்பட்டிருந்தது.\nகடந்த 9ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, நீதியரசர் ஆறுமுகசாமி ஒரு உத்தரவு பிறப்பித்தார்.\nஉதவி ஆணையர் மற்றும் காவல் ஆணையரின் அணுகு முறை கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த அரசுக்கும் காவல் ஆணையருக்கும் ஒரு கரும்புள்ளி. மாநகர காவல் ஆணையாளர் ஒரு காவல்துறை அதிகாரியே தவிர, புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் சக்ரவர்த்தி அல்ல என்பதை இந்த நீதிமன்றம் கனத்த மனதுடன் பதிவு செய்ய விரும்புகிறது. ஒரு அரசு அதிகாரி என்ற முறையில், பாரபட்சமின்றி தன்னிடம் வரும் புகார்களை பதிவு செய்து விசாரித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கின் மனுதாரரைப் போல தன்னைப் பார்க்க வரும் பொதுமக்களை அவர் பார்க்க இயலாது என்று மறுக்க இயலாது. பொதுமக்களின் குறைகளைக் கேட்டால்தான், புலனாய்வுக்குப் பின் அவர் உரிய முடிவு எடுக்க இயலும். அவர் காவல் துறை ஆணையாளராக பதவியேற்ற பிறகு, நீதிமன்றங்கள் ஆணைக்கு மேல் ஆணைகளாக பிறப்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇதனால், மாநகர காவல்துறை ஆணையாளர் ஜார்ஜ், 11.01.2013 அன்று நேரில் ஆஜராகி இந்த வழக்கு பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.\nநீதியரசர் ஆறுமுகசாமிக்கு ஜார்ஜ் மன்னர் என்ற சொற்பிரயோகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று எப்படித் தோன்றியதோ தெரியவில்லை. அந்த வர்ணனை ஜார்ஜ் ஐபிஎஸ்சுக்கு முழுமையாகப் பொருந்தும். 2001ல் ஜார்ஜ் லஞ்ச ஒழிப்புத் துறையின் இணை இயக்குநராக வந்தார். அப்போது இவர் ஆடிய ஆட்டம் இருக்கிறதே….. வானத்திலிருந்து குதித்து வந்தவர் போலவே நடந்து கொள்வார். வழக்கமாகவே நேரடியாக ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று வரும் அதிகாரிகள், க்ரூப் 1 அதிகாரிகளை மதிக்க மாட்டார்கள். ஜார்ஜ் க்ரூப் 1 அதிகாரிகளை புழு போல நடத்துவார். க்ரூப் 1 அதிகாரிகள், ஐபிஎஸ் அந்தஸ்துக்கு வந்தால் கூட அவர்களை மதிக்க மாட்டார். 2001ல், அவரிடம் பணியாற்றிய அதிகாரிகளை அவர் படுத்திய பாடு இருக்கிறதே…. வரச் சொல்லி விட்டு, வாசலில் இரண்டு மணி நேரம் காக்க வைப்பது, எந்த வேலை செய்தாலும் சரியாகச் செய்யவில்லை என்று வம்படியாக குறை சொல்வது, அந்த அதிகாரிகளின் வாகனங்களுக்கு ஓட்டுனர் தராமல் அடாவடி செய்வது, மதுரையைச் சேர்ந்த அதிகாரி சனி ஞாயிறு விடுமுறை கேட்��ு விடப் போகிறார் என்று, வெள்ளிக்கிழமை மாலை ஒரு வார வேலையை கொடுப்பது என்று ஜார்ஜ் செய்த அட்டூழியங்களுக்கு அளவே கிடையாது. இந்த பத்து ஆண்டுகளில் ஜார்ஜ் மாறியிருப்பார் என்று பார்த்தால், ஜார்ஜ் துளி கூட மாறவில்லை. அந்த அதிகாரிகள் எத்தனை வேதனைகளை அனுபவித்தார்கள் என்பது சவுக்குக்குத் தெரியும்.\nஅந்த அதிகாரிகளைத்தான் இப்படிச் செய்தார் என்றால், அப்போது மத்திய சரக கண்காணிப்பாளராக டி.வி.ரவிச்சந்திரன் என்ற நேரடி ஐபிஎஸ் அதிகாரி இருந்தார். அவர், ஜார்ஜுக்கு சொம்படிக்கவில்லை என்பதால், அவருக்கு எப்படியெல்லாம் தொல்லை கொடுக்க முடியுமோ அப்படித் தொல்லை கொடுத்தார். தன்னிடம் பணிந்து போகவில்லை என்பதால், அவரது ஆண்டு ஆய்வறிக்கையில் சரியாக பணியாற்றவில்லை என்று எழுதினார்.\nஇந்தப் பின்னணியில்தான் நீதியரசர் ஆறுமுகசாமி பிறப்பித்துள்ள உத்தரவைப் பார்க்க வேண்டும். இப்படி நீதியரசர் கடும் கோபத்தோடு பொரிந்து தள்ள வேண்டிய அவசியம் என்ன… அப்படி என்ன வழக்கு அது\n25.01.2002 அன்று பாப்புலர் போர்ஜ் என்ற நிறுவனத்தின் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு ராஜாமணி என்ற ஒருவர், ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள 4800 சதுர அடி நிலத்தை விற்பனை செய்வதற்காக ஒருவரோடு ஒப்பந்தம் போடுகிறார். இந்த விற்பனைக்காக பாப்புலர் நிறுவனம், தன்னை அங்கீகரித்திருப்பதாகவும் கூறுகிறார். இதை நம்பி ஒருவர் 12 லட்ச ரூபாய் முன்பணமாக கொடுக்கிறார். ஆனால் மூன்று வருடங்கள் ஆகியும் நிலம் அவர் பெயருக்கு பதிவு செய்து தரப்படவில்லை. இதற்கிடையே, பாப்புலர் போர்ஜ் நிறுவனம், ராஜாமணி என்பவரை, நிலம் விற்பனை செய்யும் முகவராக அங்கீகரிக்கவில்லை என்றும், அவர் நில விற்பனைக்காக போட்ட ஒப்பந்தம் செல்லாது என்றும் ஒரு வக்கீல் நோட்டீஸ் வருகிறது. செக் மூலமாக, கம்பெனி பெயருக்கு வழங்கப்பட்ட பணம் அத்தனையைம் வங்கியில் போட்டு, காசாக்கிய ராஜாமணியும், பாப்புலர் போர்ஜ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், நிலத்தை பதிவு செய்யாமல் இழுத்தடித்ததோடு அல்லாமல், ராஜாமணி தங்கள் முகவர் அல்ல என்றும் ஏமாற்றியிருக்கிறார்கள்.\nஇதனால், பணத்தை பறிகொடுத்து ஏமாந்தவர், சென்னை மாநகர காவல்துறையில் 11.04.2005 அன்று புகார் கொடுக்கிறார். 09.05.2005 அன்று இந்தப் புகாரின் பேரில் நம்பிக்கை மோசடி, மற்றும் ஏமாற்றுதல் ஆகிய குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. சென்னை மாநகரக் குற்றப்பிரிவு மற்றும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குற்றப்பிரிவுகளில் உள்ள வழக்கம் என்னவென்றால், ஏதாவது ஒரு புகார் வந்தால், அந்தப் புகாரை பதிவு செய்வதற்கு பணம். பதிவு செய்த பிறகு குற்றவாளிகளை கைது செய்ய பணம். கைது செய்யாமல் இருக்கிறேன் என்று குற்றவாளிகளிடம் பணம். முன் ஜாமீன் தாக்கல் செய்தால், அரசு வக்கீலிடம் பேசி எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறேன் என்பதற்கு பணம். முன் ஜாமீன் மனு நிலுவையில் இருக்கும் வரை கைது செய்யாமல் இருப்பதற்கு பணம். கைது செய்தால் உனக்கு வரவேண்டிய பணம் வராது, ஆகையால், சமரசம் செய்து கொள் என்று புகார்தாரரிடம் பேசி கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு பணம். அதையும் மீறி கைது நடவடிக்கை நடந்தால், உயர்நீதிமன்றத்தில் வழக்கை ரத்து செய்ய மனு போட ஆலோசனை கூறி, அந்த வழக்கில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதற்கு பணம். இப்படி பல்வேறு படிகளை கடந்தே ஒரு வழக்கு அதன் முடிவை அடையும்.\nஇந்த வழக்கில் முதல் படியே தாண்டாததால், புகார்தாரர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, தனது வழக்கை வேறு புலனாய்வு அமைப்புக்கு மாற்றுமாறு உத்தரவு கோருகிறார். 22.08.2005 அன்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சென்னை மத்தியக் குற்றப்பிரிவிலேயே வேறு ஒரு பிரிவுக்கு மாற்றி, மூன்று மாதத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகிறது. மூன்று மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் சாவகாசமாக 30.03.2007 அன்று இந்த வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்கிறது காவல்துறை. இப்படி மேல்நடவடிக்கையை கைவிட்டு அறிக்கை தாக்கல் செய்தால், புகார் கொடுத்தவருக்கு தகவல் சொல்ல வேண்டும். ஆனால், அப்படி எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் வசதியாக மறந்து விடுகிறது காவல்துறை.\nபுகார்தாரர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், காவல்துறையின் இறுதி அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்கிறார். அந்த மனுவில் தீர்ப்பளித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், ஏற்கனவே விசாரித்த அதிகாரிக்கு பதிலாக வேறு ஒரு அதிகாரி, மேல் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் என்று உத்தரவிடுகிறது. மீண்டும் இந்த வழக்கை விசாரித்த உதவி ஆய்வாளர் 21.03.2011 அ��்று இந்த வழக்கில் காவல்துறை விசாரிக்க ஏதுமில்லை இது ஒரு சிவில் வழக்கு என்று அறிக்கை தாக்கல் செய்கிறார். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத புகார்தாரர் மீண்டும் சைதை நீதிமன்றத்தில் இதை எதிர்த்து மேல் விசாரணைக்கு உத்தரவிடும்படி, ஒரு மனுத்தாக்கல் செய்கிறார். இந்த வழக்கில் சைதை நீதிமன்றம், 10.11.2011 அன்று, சென்னை குற்றப்பிரிவு துணை ஆணையருக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கிறது. அந்த உத்தரவில், வேறு ஒரு காவல்துறை ஆய்வாளரிடம் இந்த வழக்கை ஒப்படைத்து உரிய விசாரணை நடத்துமாறு கூறுகிறது.\nஇந்த வழக்கை ஒழுங்காக விசாரிக்க மாட்டார்கள் என்று அஞ்சும் புகார்தாரர், வழக்கை சிபி.சிஐடி விசாரணைக்கு மாற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார். சென்னை உயர்நீதிமன்றம் 10,07.2012 அன்று தனது தீர்ப்பில், குற்றப்பிரிவில் உள்ள உதவி ஆணையர் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது.\nஇந்த உத்தரவின்படி, விசாரணையை மேற்கொண்ட முருகேசன் என்ற உதவி ஆணையர், நிலம் இருக்கும் இடத்தை பார்வையிட்டு விட்டு, புகார்தாரரை நேரில் ஆஜராகச் சொல்கின்றனர். அவரும் அதிகாரியைப் பார்க்கிறார். ஆனால், அதன் பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால், புகார்தாரர் தனது வழக்கறிஞரை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி, என்ன ஆயிற்று என்று விசாரிக்கச் சொல்கிறார். ஆனால் காவல்துறை ஆணையரைப் பார்க்க முயன்றாலும் முடியவில்லை. உதவி ஆணையரைப் பார்க்க முயன்றாலும் முடியவில்லை. இறுதியாக 30.12.2012 அன்று இந்த காவல் ஆய்வாளரை வழக்கறிஞர் சந்தித்தபோது, இந்த வழக்கு மேல் நடவடிக்கை இன்றி முடிக்கப்பட இருப்பதாகவும், அதே போல இவ்வழக்கை முடிக்க உதவி ஆணையர் உத்தரவிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.\nஇதையடுத்து, மீண்டும் இந்த வழக்கை வேறு புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார் புகார்தாரர். இதன் அடிப்படையிலேயே மேலே குறிப்பிட்டபடி, சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ஜார்ஜை காய்ச்சி எடுத்திருக்கிறார் நீதியரசர்.\nநீதியரசர் கோபப்பட்டதில் ஏதாவது தவறு இருக்கிறதா ஒரு நபரிடம் நிலத்தை விற்கிறேன் என்று ஒரு கும்பல் 12 லட்ச ரூபாயை மோசடி செய்கிறது. அந்த நபர் உயர்நீதிமன்றத்தை அணுகி, காவல்துறை வழக்கை விசாரிக்குமாறு உத்தரவு பெறு��ிறார். அதற்குப் பிறகு 2005ம் ஆண்டு முதல் கடந்த 7 ஆண்டுகளாக விசாரிக்காமல் தண்ணி காட்டுகிறார்கள் என்றால் இவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் ஒரு நபரிடம் நிலத்தை விற்கிறேன் என்று ஒரு கும்பல் 12 லட்ச ரூபாயை மோசடி செய்கிறது. அந்த நபர் உயர்நீதிமன்றத்தை அணுகி, காவல்துறை வழக்கை விசாரிக்குமாறு உத்தரவு பெறுகிறார். அதற்குப் பிறகு 2005ம் ஆண்டு முதல் கடந்த 7 ஆண்டுகளாக விசாரிக்காமல் தண்ணி காட்டுகிறார்கள் என்றால் இவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் உயர்நீதிமன்றத்தில் ஆணை பிறப்பித்த பிறகும் இதே நிலைதான் என்றால், உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும் \nஇந்த வழக்கின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பின்படி வெள்ளியன்று ஜார்ஜ் ஆஜராகியிருக்க வேண்டும்.\nகாலை 10.30 மணிக்கே அதிமுக அடிமைகள்…. மன்னிக்கவும், அரசு வழக்கறிஞர்கள், வண்டு தலைமையில் நீதிபதி ஆறுமுகசாமியின் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். நீதிமன்றம் தொடங்கியதும், இந்த வழக்கு குறித்து ஆரம்பித்தார் வண்டு. நீதிபதி, எத்தனையாவது ஐடெமாக இன்றைய வழக்குப் பட்டியலில் வருகிறது என்று வினவினார். வண்டு 99 என்றார். என்ன விஷயம் கூறுங்கள் என்றார். கமிஷனர் சட்டம் ஒழுங்கு தொடர்பான விவகாரங்களை கவனிக்க வேண்டும் அதனால் இன்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரினார். அந்த வழக்கு வருகையில் இது குறித்து கூறுங்கள் என்று கூறி விட்டு நீதிபதி, மற்ற வழக்குகளை கவனிக்கத் தொடங்கி விட்டார். வண்டு உள்ளிட்டோர் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.\nபிற்பகல் 12.30 மணியளவில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே நீதிபதி ஆறுமுகசாமியின் நீதிமன்றத்தில் கூட்டம் அலைமோதியது. வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், உளவுத்துறையினர் என்று எள் விழாத அளவுக்கு கூட்டம்.\nஐடெம் 99 என்று நீதிமன்ற அதிகாரி அழைத்ததும் அனைவரும் கண்களும் காதுகளும் கூர்மையாயின. அனைவரது கவனமும் நீதிபதியின் மீது திரும்பியது.\nவழக்கு அழைக்கப்பட்டதும், வண்டு மை லார்ட் என்று வழக்கம் போலத் தொடங்கினார். ஆணையர் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும். இன்று அவர் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்றார். எப்போது அவரால் வர முடியும் என்றார். கமிஷனர் பதவி பல சட்டம் ஒழுங��கு பணிகளை கவனிக்க வேண்டிய பதவி என்றார் வண்டு. அப்போது வரவே மாட்டாரா என்றா நீதிபதி.\nஇணை ஆணையர் வந்திருக்கிறார் என்றார். உடனே சேஷசாயி அந்த நெருக்கடியில் முன் வரிசைக்கு சென்றார். யார் இவர் என்றார் நீதிபதி. இவர் இணை ஆணையர் என்றார். ஏன் அவர் சீருடையில் இல்லை என்றார். அவர் க்ரைம் ப்ரான்ச் என்றார் வண்டு. நீதிபதி அதை கண்டுகொள்ளாமல் அடுத்த விவகாரத்துக்கு சென்றார். க்ரைம் ப்ரான்ச்சில் இருந்தால் நீதிமன்றத்துக்கு சாதாரண சட்டை பேன்ட் அணிந்து வரலாம் என்று எந்த விதிவிலக்கும் கிடையாது. காவல் துறை அதிகாரி நீதிமன்றத்துக்கு வருகையில் முழு சீருடையில் வர வேண்டும். உளவுப் பிரிவோ, குற்றப்பிரிவிலோ இருந்தால், கோட் அணிந்து வர வேண்டும் என்பதே மரபு. இந்த அடிப்படை மரபைக் கூட பின்பற்றாது நீதிமன்றத்துக்கு சேஷசாயி வந்திருந்தார் என்றால் அவர் நீதிமன்றத்துக்கு எந்த அளவு மரியாதை தருகிறார் என்பது விளங்குகிறது.\nஇந்த மாதிரி கோர்ட்டுக்கு ஸ்டைலா வந்துருக்கலாம்ல…. என்ன சேஷசாய் சார்….\nநீதிபதி, “பாருங்கள் ஏ.ஜி… இந்த நீதிமன்றம், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளைப் பற்றி கவலை கொள்கிறது. இந்த நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் இரண்டு தெளிவான உத்தரவுகளை பிறப்பித்திருக்கின்றனர். அந்த உத்தரவுகள் ஏன் நிறைவேற்றப்படவில்லை என்பதே கேள்வி. அந்த உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா ஏன் எடுக்கவில்லை. ஆணையர் வருகிறாரா இல்லையா” என்றார்.\nஇன்று சென்னையில் இஸ்லாமியர்களின் நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது. அவர்களுக்கு எதிர்த்தரப்பினரும் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் அவரால் வர இயலாது என்றார் வண்டு.\nநீங்கள் அரசு தலைமை வழக்கறிஞர். நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். அவர் எப்போது வருவார் என்று சொல்லுங்கள்.\nமை லார்ட்… மாநகர காவல் ஆணையாளர்….. என்று இழுத்தார் வண்டு.\nநீதிபதி “பாருங்கள் ஏ.ஜி… இன்று செய்தித்தாளைப் பார்த்தீர்களா.. ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் தலைமை நீதிபதியின் முன் ஆஜராகி மன்னிப்புக் கோரியுள்ளனர். இதுதான் நீதிமன்றத்துக்கு கொடுக்கும் குறைந்தபட்ச மரியாதை. இந்த மரியாதை கூட உ��்களிடம் இல்லையா.. ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் தலைமை நீதிபதியின் முன் ஆஜராகி மன்னிப்புக் கோரியுள்ளனர். இதுதான் நீதிமன்றத்துக்கு கொடுக்கும் குறைந்தபட்ச மரியாதை. இந்த மரியாதை கூட உங்களிடம் இல்லையா.. இந்த நீதிமன்றம் இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்து உள்ளது. அந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படவில்லை. அது குறித்து யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையே.. இதை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை இந்த நீதிமன்றம் இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்து உள்ளது. அந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படவில்லை. அது குறித்து யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையே.. இதை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை ஏன் யாரையுமே தற்காலிக பணி நீக்கம் செய்யவில்லை ஏன் யாரையுமே தற்காலிக பணி நீக்கம் செய்யவில்லை காவல்துறையில் இது வரை யாரையுமே தற்காலிக பணி நீக்கம் செய்ததில்லையா காவல்துறையில் இது வரை யாரையுமே தற்காலிக பணி நீக்கம் செய்ததில்லையா தவறிழைத்த அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்வதில் உங்களுக்கு என்ன சிரமம் \nஇது ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பு. ராணுவத்தின் கட்டளை போல அதை நிறைவேற்ற வேண்டாமா இதில் இரண்டாவது கருத்துக்கு ஏதாவது இடம் இருக்கிறதா இதில் இரண்டாவது கருத்துக்கு ஏதாவது இடம் இருக்கிறதா \n“மை லார்ட்… தவறிழைத்த அத்தனை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கிறோம்.“ என்றார் வண்டு.\nநீதிபதி “நீங்கள் அரசுக்காக ஆஜராகிறீர்களா… காவல்துறைக்காக ஆஜராகிறீர்களா \n“நான் அரசு குறித்து எந்த குறையும் கூறவில்லையே…. காவல்துறையின் செயல்பாடுகள் குறித்துதானே கவலை தெரிவித்துள்ளேன்…. நீங்கள் சொல்வதை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் அரசு தலைமை வழக்கறிஞர். ஆனால், காவல்துறையின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பது உங்களுக்குப் புரிகிறதா நீங்கள் சொல்வதை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் அரசு தலைமை வழக்கறிஞர். ஆனால், காவல்துறையின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பது உங்களுக்குப் புரிகிறதா நீதிமன்றத்துக்கு அவர்கள் அளிக்கும் மதிப்பு என்ன என்பது புரிகிறதா நீதிமன்றத்துக்கு அவர்கள் அளிக்கும் மதிப்பு என்ன என்பது புரிகிறதா நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தால் அதை நிறைவேற்ற வேண்டியது காவல்துறையின் கடமை இல்லையா நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தால் அதை நிறைவேற்ற வேண்டியது காவல்துறையின் கடமை இல்லையா நீதிமன்றத்தின் முன் ஆஜராவதில் காவல்துறை ஆணையருக்கு என்ன சிரமம் உள்ளது நீதிமன்றத்தின் முன் ஆஜராவதில் காவல்துறை ஆணையருக்கு என்ன சிரமம் உள்ளது இது அவரது கடமையின் ஒரு பகுதி கிடையாதா இது அவரது கடமையின் ஒரு பகுதி கிடையாதா இது எனது உத்தரவு கிடையாது. இதே நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இரண்டு நீதிமன்ற நடுவர்கள் (Magistrates) உத்தரவு பிறப்பித்துள்ளனர். அவர்கள் உத்தரவை மதிக்காததால்தானே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசுத் தலைமை வழக்கறிஞர் என்ற முறையில் இந்த நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா இல்லையா இது எனது உத்தரவு கிடையாது. இதே நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இரண்டு நீதிமன்ற நடுவர்கள் (Magistrates) உத்தரவு பிறப்பித்துள்ளனர். அவர்கள் உத்தரவை மதிக்காததால்தானே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசுத் தலைமை வழக்கறிஞர் என்ற முறையில் இந்த நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா இல்லையா \n“அப்படியானால் கமிஷனரை ஆஜராகச் சொல்லுங்கள்“\n“தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கிறோம். ஒருவரைக் கூட விடாமல் நடவடிக்கை எடுக்கிறோம்.“\n“நடவடிக்கை எடுங்கள். உங்கள் வாதங்களை எடுத்து வையுங்கள். விவாதிப்போம். விவாதித்து இறுதி முடிவுக்கு வருவோம். நீதிமன்றம் ஒருவரைத் தூக்கில் போட வேண்டும் என்றால் உடனே போட வேண்டும் என்றில்லை. உங்கள் வாதங்களை பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் உத்தரவுகள் முதலில் கீழ்படியப்பட வேண்டும்“ என்றார்.\n“லை லார்ட்…. ஆணையர் …..“\n“நாம் வியாழக்கிழமை சந்திப்போம்…. அன்று மீண்டும் விவாதிப்போம்“ என்றார் நீதிபதி.\n“மை லார்ட்… பொங்கல் விடுமுறை வருகிறது….“\n“நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால் விடுமுறை நாட்களில் கூட வர வேண்டும். விடுமுறை நாட்களில் அவருக்கு வேலை இல்லையா என்ன… மேலும் வியாழக்கிழமை தானே வரச்சொல்லியிருக்கிறேன். அன்று வாருங்கள் பேசிக்கொள்ளலாம். அன்று கமிஷனரை வரச் சொல்லுங்கள்“\n“ம��� லார்ட்…. அன்று அவர் சட்டம் ஒழுங்கு பணிகளை கவனிக்க வேண்டும். “\n“ஓ… வியாழக்கிழமை அவருக்கு வேலை இருக்கும் என்பதை நீங்கள் இன்றே கணிக்கிறீர்களா… \n“இல்லை லை லார்ட்…. போராட்டங்கள் நடைபெற உள்ளன…“\n“சென்னை போன்ற நகரங்களில் தினந்தோறும் ஸ்ட்ரைக், போராட்டங்கள் நடக்கும்…. வியாழக்கிழமை சந்திக்கலாம்.. “\n“மை லார்ட்… மை லார்ட்….“ (அம்மா…. தாயே…….. வீட்ல யாரும் இல்லையாம்மா…………..)\nநீதிபதி “அரசுத் தலைமை வழக்கறிஞர் ரொம்ப பிசியான நபர். அவருக்கு ஏராளமான வேலைகள் இருக்கும்… நாம் அவர் நேரத்தை வீணடிக்கக் கூடாது. அடுத்த வழக்கை கூப்பிடுங்கள்“ என்றார் நீதிபதி.\nவேறு வழியில்லாமல் வண்டு முருகன் தன் படைப் பரிவாரங்களோடு கிளம்பினார். இதுதான் வெள்ளிக்கிழமை நீதிமன்ற நிகழ்வுகள்.\nநீதிபதி ஆறுமுகசாமியின் உத்தரவு 9ம் தேதி வெளியானதுமே, சென்னை மாநகர காவல்துறையின் உளவுப் பிரிவினர் (Intelligence Services) பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஒரு புதிய கருத்தை விதைத்தனர். அது என்னவென்றால் சென்னையில் வியாழன், வெள்ளி மற்றும் சனி அன்று நடந்த ஆபரேஷன் ஹம்லா அன்று நீதிபதி ஆறுமுகசாமியின் பாதுகாப்பு அதிகாரியை, காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்து விட்டு அனுப்பி விட்டனர். என்னுடைய பாதுகாப்பு அதிகாரியை எப்படி சோதனை செய்யலாம் என்று கடுமையாக கோபமடைந்த நீதிபதி இப்படிச் செய்து விட்டார் என்று செய்தியை பரப்பினார்கள்.\nநடந்தவை என்னவென்று முழுமையாக விசாரிக்கப்பட்டது. ஆபரேஷன் ஹம்லா என்பது தீவிரவாதிகள் சென்னையில் நுழைந்தால் காவல்துறை அதிகாரிகள் கண்டு பிடிக்கிறார்களா என்று அவர்களை சோதனை செய்ய காவல்துறையாலேயே நடத்தப்படும் ஒரு ஒத்திகை. மும்பையில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, கடல் வழியே போலித் தீவிரவாதிகளை வரவைத்து, அவர்களை காவல்துறையினர் கண்டு பிடிக்கிறார்களா என்று தொடர்ந்து வருடந்தோறும் ஒத்திகை நடத்தப்படுகிறது. அப்படி கடந்த வாரம் ஒத்திகை நடந்தபோது நீதிபதி ஆறுமுகசாமியின் பாதுகாப்பு அதிகாரி சுப்பராயலு மற்றும் நீதிபதியின் அலுவலக உதவியாளர் ஆகிய இருவரும், சென்னை அபிராமி மாலுக்கு ஒரு வேலையாக சென்றிருக்கின்றனர். பாதுகாப்பு அதிகாரி என்ற முறையில், அந்த உதவி ஆய்வாளரிடம் அரசு வழங்கிய துப்பாக்கி இருக்கிறது.\nஇவரை அபிராமி மாலில் வைத்து, ஆபரேஷன் ஹம்லாவில் ஈடுபட்ட அதிகாரிகள் பிடித்து விடுகிறார்கள். துப்பாக்கி பறிமுதல் செய்யப்படுகிறது. அவர் நான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரி என்று கூறுகிறார். எதுவா இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வந்து சொல்லு என்கிறார்கள். நான் எனது இரு சக்கர வாகனத்தில் வந்திருக்கிறேன் அதில் ஸ்டேஷனுக்கு வருகிறேன் என்கிறார். அதெல்லாம் நடக்காது.. மரியாதையா ஆட்டோவில் ஏறு என்று சபாரி அணிந்திருந்த அந்த பாதுகாப்பு அதிகாரியை, இரண்டு பக்கமும் இரு காவலர்கள் கையைப் பிடித்துக் கொள்ள ஆட்டோவில் ஏற்றி செக்ரட்டேரியட் காலனி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.\nஅங்கே சென்றதும், அவர் யாரிடமும் பேச அனுமதிக்கப்படவில்லை. அவரோடு வந்திருந்த அலுவலக உதவியாளர் நீதிபதியின் பி.ஏவுக்கு தகவல் சொல்லி அதன் அடிப்படையில் அவர் காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசுகிறார். அவர் சுப்பராயலு, நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரிதான் என்று உறுதி செய்தும், அவரை விடுவிக்க மறுக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், அவர் காவல்நிலையத்தில் இருந்த பென்ச்சில் அமர வைக்கப்பட்டிருக்கிறார். இது வரை தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் பிறகு, சுப்பராயலு எந்தச் சூழலில் விடுவிக்கப்பட்டார் என்பதற்கு தெளிவான தகவல்கள் இல்லை.\nஇதற்குப் பிறகு, கடந்த திங்களோ, செவ்வாயோ என்ன நடந்தது என்பதை விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி ஜார்ஜை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் எகத்தாளமாக பேசியதாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது. ஆனால் இதை உறுதி செய்ய முடியவில்லை.\nநீதிபதி ஆறுமுகசாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும் சுப்பராயலுவை சவுக்குக்கு 12 வருடங்களாக தெரியும். அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் டிஜிபியாக இருந்த கணபதி என்ற அதிகாரியின் ஓட்டுனர். பத்து பைசா லஞ்சம் வாங்காத ஒரு அதிசயமான போலீஸ் காரர் அவர். வழக்கமாக டிஜிபியின் ஓட்டுனராக இருப்பவர்கள் ஓவராக அலட்டிக் கொள்வார்கள். ஆனால் சுப்பராயலு மிகவும் எளிமையான மனிதர். அதிர்ந்து பேசக் கூட மாட்டார். லஞ்சம் வாங்காமல் உழைத்து வாழ்வை ஓட்ட வேண்டும் என்று நினைக்கும் விதிவிலக்கான மனிதர். அதனால்தான் அவர் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சம்பாதிக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தாரேயானால், போக்குவரத்துப் பிரிவில் இருந்து ஹெல்மெட் போடாத தலைகளைத் தேடிக் கொண்டிருந்திருப்பார்.\nகாவல்துறையினர் தரப்பில் சொல்லப்படுவது என்னவென்றால்,\nசுப்பராயலுவை காவல் நிலையத்தில் இரண்டு மணி நேரம் வைத்திருந்ததை மனதில் வைத்துதான் நீதிபதி ஆறுமுகசாமி இப்படி கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.\nசுப்பராயலு, ஒரு காவல்துறை உதவி ஆய்வாளர். பாதுகாப்புப் பிரிவில் (Secruity Branch CID)யில் பணியாற்றுகிறார். அவருக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி, அரசு வழங்கியது. சுப்பராயலு உண்மையிலேயே காவல்துறையில் பணியாற்றுகிறாரா, நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரியா என்பதை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி செய்து, ஐந்து நிமிடத்தில் கண்டு பிடிக்க முடியும். செக்யூரிட்டி பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்திருந்தால் இரண்டு நிமிடத்தில் சுப்பராயலு யார் என்பதை உறுதி செய்திருப்பார்கள். இதைச் செய்யாமல், சபாரி உடையில் இருந்த ஒரு உதவி ஆய்வாளரை பொதுமக்கள் முன்னிலையில், இரண்டு காவலர்கள் இரு பக்கமும் அவர் கையைப் பிடித்துக் கொள்ள, ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் செல்கையில் சுப்பராயலு எப்படிக் கூனிக் குறுகிப் போயிருப்பார் என்பதை யோசித்துப் பாருங்கள். என்ன குற்றம் செய்தார் சுப்பராயலு இப்படி ஒரு அவமானத்தைச் சந்திக்க சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் மற்ற அதிகாரிகளைப் போல மாமூல் வாங்கி வாழ்க்கையை ஓட்டுபவர் அல்ல சுப்பராயலு. கடந்த 12 ஆண்டுகளாக நேர்மையாக பணியாற்றியவர். மனம் புழுங்கி காவல் நிலையத்தில் அமர்த்தும் அளவுக்கு என்ன குற்றம் செய்து விட்டார் சுப்பராயலு…. சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் மற்ற அதிகாரிகளைப் போல மாமூல் வாங்கி வாழ்க்கையை ஓட்டுபவர் அல்ல சுப்பராயலு. கடந்த 12 ஆண்டுகளாக நேர்மையாக பணியாற்றியவர். மனம் புழுங்கி காவல் நிலையத்தில் அமர்த்தும் அளவுக்கு என்ன குற்றம் செய்து விட்டார் சுப்பராயலு…. ஒரு நாள் நீதிமன்றத்துக்கு வந்து ஆஜராவதை இத்தனை அவமானமாக கருதும் ஜார்ஜுக்கு, பொதுமக்கள் பார்க்கையில் ஆட்டோவில் போலீஸ்காரர்கள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றால் எப்படி இருக்கும் என்பது தெரியுமா ஒரு நாள் நீதிமன்றத்துக்கு வந்து ஆஜராவதை இத்தனை அவமானமாக கருதும் ஜார்ஜ���க்கு, பொதுமக்கள் பார்க்கையில் ஆட்டோவில் போலீஸ்காரர்கள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றால் எப்படி இருக்கும் என்பது தெரியுமா இந்த ஒரே காரணத்துக்காக ஜார்ஜை, சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் மனுநீதிச் சோழன் சிலை அருகே, பட்டாபட்டி அண்டர்வேரோடு ஒரு நாள் முழுக்க வெயிலில் நிற்க வைக்கலாம். சக மனிதனின் கஷ்டத் உணராத அதிகாரிகளை கடுமையான வழியில்தான் உணர வைக்க வேண்டும்.\nதங்களோடு பணியாற்றும் ஒரு சக உதவி ஆய்வாளரை இப்படி அவமானப்படுத்தி அலைக்கழிக்கும் காவல்துறையினர், உங்களையும் என்னையும் எப்படி நடத்துவார்கள் என்று யோசித்துப் பாருங்கள். ஒரு காவல்துறை உதவி ஆய்வாளருக்கே இந்த நிலை என்றால் ஒரு பாமர மனிதனை இந்தக் காவல்துறை எப்படி நடத்தும் என்பதை சற்று யோசியுங்கள் தோழர்களே…..\nஆனால், நீதிபதி ஆறுமுகசாமி இந்த சம்பவத்தை மனதில் வைத்துத்தான் காவல்துறை ஆணையரை நீதிமன்றத்துக்கு வரும்படி உத்தரவிட்டிருக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்வதற்கில்லை. நீதிபதி உத்தரவிட்டிருக்கும் வழக்கு 2005ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது. 12 லட்ச ரூபாய் முன் பணம் பெற்றுக் கொண்டு ஒரு நபர், 7 ஆண்டுகளாக நிலத்தை பதிவு செய்து கொடுக்காமல் ஏமாற்றியிருக்கிறார். அந்த வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய காவல்துறை இரண்டு உயர்நீதிமன்ற உத்தரவுகளையும், இரண்டு நீதித்துறை நடுவர் மன்ற உத்தரவுகளையும் மதிக்காமல், தங்கள் இஷ்டத்துக்கு நாங்கள் வைத்ததே சட்டம் என்று இறுமாப்பாக இருந்தால் அந்தக் காவல்துறையின் தலைவரை நீதிமன்றத்துக்கு வரச் சொல்லாமல், விருது கொடுத்து கவுரவிக்கவா முடியும் சின்மயி புகார் கொடுத்தால் இரண்டு நாளில் கைது. சாதாரண நபர் புகார் கொடுத்தால் ஏழு வருடங்களாக கட்டப் பஞ்சாயத்தா \nஜார்ஜை நீதிமன்றத்துக்கு வரவழைத்து உத்தரவிட்டு, நீதித்துறையின் மாண்பை நீதியரசர் ஆறுமுகசாமி நிலைநாட்டியுள்ளார். நீதித்துறையின் அதிகாரம் என்ன என்பதை காவல்துறையினருக்கு உணர்த்தியுள்ளார் நீதியரசர் ஆறுமுகசாமி. அவர் பிறப்பித்த உத்தரவு சட்டப்படி சரியானது மட்டுமல்ல, எல்லா நியதிகளின்படியும் நியாயமானது. 19 பிப்ரவரி 2009 அன்று நீதிமன்றத்துக்குள் புகுந்து, வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும், பொதுமக்களையும், காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய காவல்துறை அதிகாரிகளை நீதியரசர் ஆறுமுகசாமியைப் போல, நீதிமன்றத்துக்கு வரவழைத்து சட்டையை கழற்றியிருந்தால், நீதிமன்றம் என்றால் என்ன, அதன் அதிகார வீச்சு என்ன என்பது காவல்துறை அதிகாரிகளுக்கு விளங்கியிருக்கும். அப்படி அன்று நீதிபதிகள் செய்யத்தவறி, கோழைகள் போல வாய் மூடி மவுனிகளாக இருந்ததன் விளைவே, நீதிமன்றத்தின் உத்தரவுகள் குப்பைக் கூடைக்குப் போகும் இன்றைய நிலை.\nநீதியரசர் என்ற விகுதிக்கு ஏற்றார்ப் போல நடந்து கொண்டிருக்கும் நீதிபதி ஆறுமுகசாமிக்கு சவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. நீதிபதி ஆறுமுசாமியைப் போல, தமிழகத்தில் உள்ள மற்ற அத்தனை நீதிபதிகளும், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும். அதுதான் ஜனநாயகத்துக்கு நன்மை பயக்கும்.\nசென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, காலம் கடந்து பிறந்த செல்லப்பிள்ளையைப் போல காவல்துறையை உச்சி முகர்ந்து கொஞ்சிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். காவல்துறைக்கு கொடுக்கப்படும் அளவுக்கு மீறிய அதிகாரம் அவருக்கு எதிராக திரும்பும் என்பதை ஜெயலலிதா உணர வேண்டும். அப்படி அவர் உணரத் தவறுவாரேயானால் அண்ணா நாமம் வாழ்க, புரட்சித் தலைவர் நாமம் வாழ்க என்று சொல்லும் ஜெயலலிதாவுக்கு 2014ல் நாற்பதிலும் நாமம் என்பதை தமிழக மக்கள் பதிலாகச் சொல்லுவார்கள்.\nNext story பொங்கல் வாழ்த்துக்கள்..\nPrevious story கயமையின் நிறம் சிகப்பு\nலத்திக்கா சரண் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/515/", "date_download": "2018-08-15T16:31:23Z", "digest": "sha1:RDGXF3YIIN72GMUNEN43D7CDGLFQQCKP", "length": 6279, "nlines": 53, "source_domain": "www.savukkuonline.com", "title": "சென்னை சங்கமம். – Savukku", "raw_content": "\nஇந்தப் புகைப்படத்தில் உள்ளவர்கள் அமர்ந்திருக்கும் போது, என்ன நினைத்திருப்பார்கள் \nஇந்தப் புகைப்படத்தில் உள்ளவர்கள் அமர்ந்திருக்கும் போது, என்ன நினைத்திருப்பார்கள் \nகனிமொழி: எவ்வளவோ சொல்லியும் டாடி நீரா ராடியாவை கூப்ட மாட்டேன்டாரே…. அடுத்த சங்கமத்துக்காவது அவங்கள கூப்புடனும். சச் ய நைஸ் ஃப்ரென்ட்.\nவைரமுத்து: உன் மண்டையில் இல்லாதது முடி. ஆனாலும் நீ வணங்கா முடி. என்னுடைய கவிதைகளை படி. நீதான் எனக்குத் தாய் மடி. தேர்தல் முடிவுகளால் உன் தலையில் ���ிழும் இடி ன்னு கவிதை பாடி, அரசவைக் கவிஞர் ஆயிடலாமா \nசுரேஷ் ராஜன்: இவய்ங்க போதைக்கு நம்பள ஊறுகாய் ஆக்கிட்டாங்களே \nஜெகத் கஸ்பர்: இந்த வருஷமே மாசத்துக்கு ஒரு சென்னை சங்கமம் நடத்தலாம்னு யோசனை சொல்லி சம்மதம் வாங்கிடனும். ஹைகோர்ட்டுல கேசை வேற போட்டு உயிர வாங்குறானுங்க. அவனுங்கள வேற சமாளிக்கனும்.\nNext story மனசாட்சியும் மானமும் உள்ள கவிஞன்.\nPrevious story பட்டுக்கோட்டையிலிருந்து இரா.சரவணன்.\nஉண்ணா விரதமும் கண்ணீர்க் காட்சிகளும்\n87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/special-connection?pg=2", "date_download": "2018-08-15T16:45:34Z", "digest": "sha1:BEJUSBU7SKWZLVPXFMHDVLLSGTED5TFW", "length": 13616, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "சிறப்பு இணைப்பு", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅராலியில் மர்ம மனிதர்களால் மக்கள் அச்சத்தில். --இராணுவத்தினரின் செயற்பாடென மக்கள் கொதிப்பு – துன்னாலைச் செல்வம்\nதுன்னாலைச் செல்வம் கனவில் அல்லது சினிமாவில் வாழ்வில் இடம்பெறாத பல காட்சிகளைக் கண்டு வியந்ததுண்டு. நம்பமுடியாமல் இருந்தாலும் நம்பும்படி காட்சிகள் எடுக்கப்பட்டு மேலும் படிக்க... 4th, Aug 2018, 02:53 PM\nவிஸ்வலிங்கம் மணிவண்ணனை மேன்முறையீட்டு நீதிமன்று இன்று இடைக்காலத் தடை\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை மாநகர சபை அமர்வுகளில் மேலும் படிக்க... 3rd, Aug 2018, 05:05 PM\nஆபாச படங்களில் நடித்துள்ளாரா பிக்பாஸ் ஐஸ்வர்யா, லீக் ஆன வீடியோ\nஐஸ்வர்யா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இவர் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு இவரின் செயல்பாடுகள் மேலும் படிக்க... 3rd, Aug 2018, 09:02 AM\nஒரே நாளில் இறந்த 3 WWE வீரர்கள்\n���லகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் பிரபலமான சண்டை நிகழ்ச்சி WWE. இதில் போட்டியிடும் சண்டை வீரர்கள் தற்கொலை செய்துகொள்வது மேலும் படிக்க... 1st, Aug 2018, 01:48 AM\nயாழ். அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோயில் முதலாம் திருவிழா\nயாழ். அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோயில் முதலாம் திருவிழா - மேலும் படிக்க... 31st, Jul 2018, 03:43 AM\nசுகப்பிரசவம் ஆக பத்த கோணாசனம் - முதல் நிலை\nபெண்கள் இந்த ஆசனத்தை தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து வந்தால் கூபக எலும்பு நன்கு விரிவடைந்து பலம் பெற்று சுகப்பிரசவம் ஏற்படும். பெயர் விளக்கம்: பத்த மேலும் படிக்க... 30th, Jul 2018, 02:03 AM\nஅரியாலை இளைஞர் இந்து மாமன்றம். மஹோற்சவ கால நிகழ்ச்சிகள்.\nஅரியாலை இளைஞர் இந்து மாமன்றம்.மஹோற்சவ கால நிகழ்ச்சிகள்.அரியாலை இளைஞர் இந்து மன்றத்தின் ஏற்பாட்டில் அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் ஆலயத்தில் இவ்வாண்டு மேலும் படிக்க... 27th, Jul 2018, 02:16 AM\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி கண்டுபிடிப்பு\nசெந்நிற கிரகம் எனப்படும் செவ்வாய் கிரகத்தில் மிகப்பிரம்மாண்டமான ஏரி இருப்பதற்கான வலுவான ஆதாரத்தினை ஆராய்ச்சியாளர்கள் பெற்றுள்ளனர். செவ்வாய் கிரகத்திலன் தென் மேலும் படிக்க... 26th, Jul 2018, 04:56 PM\nபிக்பாஸ் மும்தாஜின் பலரும் அறியாத மறுபக்கம்\nதமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவிற்கு பிறகு ஒரு கவர்ச்சி நடிகை என்றால் அது நடிகை மும்தாஜ் தான். பல ஆண்டுகள் சினிமாவில் நடிக்காத அவர் தற்போது பிக்பாஸ் 2 மேலும் படிக்க... 26th, Jul 2018, 07:24 AM\nகல்லூரி தாயை மீட்டெடுக்க பழையமாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் - க.சுகாஸ்\nகல்லூரி தாயை மீட்டெடுக்க பழையமாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என யாழ்ப்பாண கல்லூரியின் பழைய மாணவனும் ஆதின சபையை சேர்ந்தவரும் மேலும் படிக்க... 25th, Jul 2018, 02:35 AM\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/srilanka?pg=5", "date_download": "2018-08-15T16:46:55Z", "digest": "sha1:VNPAMJ45VWBPXECDO2DRPDIHXAACTBRA", "length": 14203, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nமூன்று சந்தேகநபர்கள் உயர்தர பரீட்சை எழுதுகிறார்கள்.\nவாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள மூன்று சந்தேகநபர்கள் உயர்தர பரீட்சை மேலும் படிக்க... 8th, Aug 2018, 04:03 PM\nவாள் வெட்டுக்குழுவில் திருந்தி வாழ்வோரை மீண்டும் கைது செய்வதனால் அவர்கள் விரக்தி - சட்டத்தரணி கே. சுகாஸ்\nவ��ள் வெட்டுக்குழுவில் முன்னர் இருந்து , தற்போது திருந்தி வாழ்வோரை மீண்டும் கைது செய்வதனால் அவர்கள் விரக்தி நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது என சட்டத்தரணி கே. மேலும் படிக்க... 8th, Aug 2018, 04:01 PM\nசுழிபுரம் காட்டுப்புலம் சிறுமி படுகொலை வழக்கின் சாட்சியங்கள் பதிவு\nசுழிபுரம் காட்டுப்புலம் சிறுமி படுகொலை வழக்கின் சாட்சியங்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டது. சுழிபுரம் மேலும் படிக்க... 8th, Aug 2018, 03:57 PM\nகொள்ளையர்களுடன் போராடி சங்கிலியை மீட்ட பெண்\nதனது சங்கிலியை அறுத்த கொள்ளையருடன் போராடி சங்கிலியை மீட்டு எடுத்துள்ளார் அறுபது வயது பெண்ணொருவர். யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சூராவத்தை பகுதியில் மேலும் படிக்க... 8th, Aug 2018, 03:56 PM\nநல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலை கண்காணிப்பதற்காக 30 சி.சி.ரி.வி. கமராக்கள்\nவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ காலத்தில் ஆலய சுற்றாடலை கண்காணிப்பதற்காக 30 சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக , யாழ்.மாநகர சபை மேலும் படிக்க... 8th, Aug 2018, 03:55 PM\nகடற்படையினர் நன்னீர் பெறுவதற்கு தடை\nஊர்காவற்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட மண்குழி எனும் பகுதியில் உள்ள நன்னீர் கிணற்றில் இருந்து கடற்படையினர் நன்னீர் பெறுவதற்கு தடை விதித்து பிரதேச சபையில் மேலும் படிக்க... 8th, Aug 2018, 03:52 PM\nகடவத்தை – கோனஹேன சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் பலி\nகடவத்தை – கோனஹேன சந்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து ராகமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் படிக்க... 7th, Aug 2018, 02:01 PM\nசதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது - கஜேந்திரகுமார் பொன்னம்பாலம்\n-க.ஹம்சனன்- தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மூடிமறைத்து, ஜ.நாவில் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேலும் படிக்க... 7th, Aug 2018, 01:48 PM\nயாழில் வன்முறை அற்ற சூழலை ஏற்படுத்த எல்லா தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் இந்து - பௌத்த சங்க தலைவர் லோகேஸ்வரன் கோரிக்கை\nயாழ்ப்பாண மாவட்டத்தில் வன்முறைகள் அற்ற இயல்பு சூழலை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்திசைந்து செயற்பட வேண்டும் என்று சுவிற்சலாந்தில் சூரிச்சை தளமாக கொண்டு மேலும் படிக்க... 7th, Aug 2018, 01:46 PM\nயாழில் சாதனை படைத்த முஸ்லீம் ஆசிரிய மாணவனுக்கு சிறப்புக் கெளரவம்\nபாறுக் ஷிஹான் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி வரலாற்றிலேயே முதன்முதலாக முஸ்லீம் ஆசிரிய மாணவரொருவர் சிறந்த ஆசிரிய மாணவருக்கான சிறப்பு விருதினைப் பெற்றுக் மேலும் படிக்க... 7th, Aug 2018, 01:44 PM\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathirnews.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/?filter_by=popular7", "date_download": "2018-08-15T16:41:24Z", "digest": "sha1:6HIQDXZ6HA7UQ6PPE2DMP3YY3QE4DCNZ", "length": 10269, "nlines": 105, "source_domain": "kathirnews.com", "title": "இந்தியா Archives - தமிழ் கதிர்", "raw_content": "\nஇந்துக்களின் கன்வார் யாத்திரையில் கலந்து கொண்டதால் தாக்கப்பட்ட இஸ்லாமிய விவசாயி : உத்தர பிரதேசத்தில்…\nஇரவில் தூங்கிக்கொண்டிருந்த கோவில் பூசாரிகளை அடித்தே கொன்ற கொடூரம் : உத்தர பிரதேசத்தில் பயங்கரம்\nவரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தானில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து எம்.பி\nபாதிரியாரின் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட நியூஸ் 18 செய்தியாளர் : கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு…\nகேரள பாதிரியார்களின் கூட்டு கற்பழிப்பு வழக்கில் மேலும் இரு பாதிரியார்கள் சரண்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சிடப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இணையதள பிரிவு…\nராகுல் காந்தி மீதான ட்ரோல் பதிவை உண்மை என நம்பி செய்தியை வெளியிட்டனவா பாகிஸ்தானிய…\nபாலியல் குற்றம் புரிந்தது இஸ்லாமிய மதகுரு : ஆனால் செய்திக்கு இந்து சாமியாரின் புகைப்படம்…\nஉத்தரகாண்டில் பேரிடர் காலங்களில், பணம் கொடுத்தால் தான் ஹெலிகாப்டர் வரும் என்று போலி செய்தியை…\nகேரளாவில் நியூஸ் 18 தொலைக்காட்சி பரப்பிய போலி செய்தியால், மத கலவரம் உருவாகும் நிலை…\n#ஓசிசோறுவீரமணி – திராவிடர் கழக தலைவர் வீரமணியை வறுத்தெடுக்கும் ட்விட்டர் வாசிகள்\nநான் திமுக வில் இல்லை, ஆனால் உண்மையான திமுக ஆதரவாளர்கள் என் பக்கம்: மு.க….\nமெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியது தவறு : துரைமுருகன் பளீச்\nமெரினா நினைவிடங்களில் இரட்டை வேடம் – யார் செய்தது சரி, யார் செய்தது தவறு…\nதமிழக பெண்களுக்கு மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட முத்ரா கடன் கணக்குகள் : லட்சக்கணக்கான…\nஅரசு பள்ளி ஆசிரியர் தேர்வை நேர்மையாக நடத்தி காட்டிய யோகி அரசு : உத்திர…\n#KathirExclusive இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்ப்பணித்தார் பிரதமர் மோடி \nகாங்கிரஸ் ஆட்சியில் உளவு விமானங்கள் வாங்கியதில் பல கோடி ஊழலா\nதி.மு.க-வின் பகுத்தறிவை போலவே காற்றில் பறந்த கம்யூனிஸ்டுகளின் ஏகாபத்திய எதிர்ப்பு\nஇஸ்லாமிய பெண்ணை காதலித்து, தப்பி ஓடியதால், 200 பேர் கொண்ட கும்பல் காதலனின் வீட்டை…\nதமிழ் படம் 2.0 ஒரு கேலிக்கூத்து – கதிர் விமர்சனம்\n₹10 கோடி கொடுத்தாக வேண்டும். நடிகர் ஜோசப் விஜய் தரப்பை ஆட்டிப்படைக்கும் விவகாரம்\n“அசுரவதம்” ஒரு தண்டனை – கதிர் விமர்சனம்\nவித்தியாசமான படமும் இல்லை, அவ்வளவு மோசமான படமும் இல்லை – டிக் டிக் டிக்…\nநடிகர் விஜய் ���ெய்த அசிங்கம்: அப்போ சொன்னது நல்ல வாயி… இப்போ..\nஇந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில் முதல் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாஸ்…\nஇரானில் கட்டாயப்படுத்தி பர்தா அணிய சொன்னதால் ஆசிய நாடுகள் போட்டியில் பங்கு கொள்ளவில்லை: இந்திய…\nசுதந்திர தின விழாவில் பாரதியார் கவிதையை தமிழில் சொல்லி அசத்திய பிரதமர் மோடி :…\n#RIPKalaignar கொள்கைகளில் இரு துருவம்: ஆனால் தேர்தலில் கூட்டணி – பா.ஜ.க வுடன் கூட்டணி…\nSC, ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: காங்கிரஸ் செய்யத் தவறியதும் பா.ஜ.க செய்ததும்\n#KathirExclusive – பிரதமரின் நேரடி பார்வைக்கு எடுத்து செல்லப்பட்ட தமிழக கரும்பு விவசாய மற்றும்…\nஅரசு பள்ளி ஆசிரியர் தேர்வை நேர்மையாக நடத்தி காட்டிய யோகி அரசு : உத்திர...\nசரித்திரம் படைக்கும் உயிரி எரிபொருள் 2018-க்கான தேசிய கொள்கை..\nகேரள பாதிரியார்களின் கூட்டு கற்பழிப்பு வழக்கில் மேலும் இரு பாதிரியார்கள் சரண்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சிடப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இணையதள பிரிவு...\nமெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியது தவறு : துரைமுருகன் பளீச்\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29312", "date_download": "2018-08-15T16:42:16Z", "digest": "sha1:37FG56OSYOWQVBG7BAQLRXQ4NFOQXBQY", "length": 7682, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "டிரம்ப் – கிம் சந்திப்ப�", "raw_content": "\nடிரம்ப் – கிம் சந்திப்பு இந்த நேரத்தில் நடைபெறும் அப்படி என்ன தான் பேசி கொள்வாங்க\nவடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் அமுக்குண்டு சோதனைகளுக்கு முடிவு கட்டிய பின்னர் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல விருப்பம் தெரிவித்த பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூடி பேச முடிவு செய்யப்பட்டுள்ளது.\nவருகிற 12-ந் திகதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது.\nஆனால் அதன் பின்னர் மீண்டும் சில கருத்து வேறுபாடி ஏற்பட்டது, இதனால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது.\nஇந்நிலையில், திட்டமிட்டபடி வருகிற 12-ம் திகதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.\nஇதையடுத்து அவர்கள் சந்திப்புக்கான நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.\nவருகிற 12-ம் திகதி சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://parithimuthurasan.blogspot.com/2016/10/remo-movie-review.html", "date_download": "2018-08-15T17:18:25Z", "digest": "sha1:CYK5V7S3CW4JZJ2QOYCRICDJRPEG2IM7", "length": 7065, "nlines": 51, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ரெமோ - சினிமா விமர்சனம்", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nரெமோ - சினிமா விமர்சனம்\nபெயரில் மட்டுமே அந்நியன் பட ரெமோ கதாப்பாத்திரத்தின் பெயரில் வந்துள்ள சிவகார்த்திகேயனின் \"ரெமோ\" திரைக்கதையில் இன்றைய காலத்திற்கு ஏற்ப காதல்,நகைச்சுவை காட்சிகளுடன் களை கட்டுகிறது\nரஜினி போன்று சூப்பர் ஸ்டார் நடிகராக வேண்டும் என்ற சினிமா கனவில் வாழும் சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் பெண் நர்ஸ் வேடம் கிடைத்து \"ரெமோ\" வாக நடிக்கிறார்\nதன் காதலை மறுத்த பெண் டாக்டர் கீர்த்தி சுரேஷை மயக்க அவரிடம் நர்ஸாக மாறுவேடத்தில் வேலைக்கு சேர்கிறார்\nசிவகார்த்திகேயனின் கீர்த்தி சுரேஷ் மீது கொண்ட காதல் நிறைவேறியதா... என்பதை காதலும் நகைச்சுவையாகவும் படம் காட்டுகிறார் அறிமுக இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன்\nசிவகார்த்திகேயன்.... ஆண்-பெண் என இரு வேறு மாறுபட்ட வேடங்களில் நடித்து கலகலப்பு உட்டுகிறார் அவருக்கு WETA வின் வித்தியாசமான நர்ஸ் மேக்கப் தோற்றமும் உடல் மொழி நடிப்பும் பொருத்தமாக உள்ளது\nகீர்த்தி சுரேஷ்....கோபக்கார டாக்டராக நடிக்க, சதிஸ்...பேச்சு காமெடி ரசிக்கும் படி உள்ளது\nபடத்தின் முதல் பகுதிபெண்களையும் குழந்தைகளையும் கவரும் வண்ணம் உள்ளது இடைவேளைக்குப் பிறகு லாஜிக் மீறலால் கொஞ்சம் தள்ளாடுகிறது\nஷேக்ஸ்பியர் டெம்ப்ளேட் (TEMPLET) நாடகத்தின் கதைக்கருவை கொஞ்சம் மாற்றி வந்துள்ள ரெமோ காதல் காமெடி திரைப்படம் இன்னும் நிறைய பழைய தமிழ் படங்களை நினைவுப் படுத்தினாலும் அதன் காதல் நகைச்சுவை காட்சிகளுக்காக பார்த்து ரசிக்கலாம்\nரெமோ - படம் எப்படி இருக்கு...\nபடம் பார்த்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி....\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nவீரம் Vs ஜில்லா-ஜெயிச்சது யாரு\nஇணையத்தில் அஜித்தின் வீரம் விஜயின் ஜில்லா படங்களுக்கு விதவிதமான ரேட்டிங் கொடுத்தாலும் உண்மையான மதி...\nஆல் இன் ஆல் அழகுராஜா-சினிமா விமர்சனம்\n(தீர்ப்பு-கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா இந்தத் தீபாவளிக்கு காதல் காமடி விருந்து படைக்கும் என்று நினைத்தால்.... அ...\nஅஜித்தின் ஆரம்பம் படம் திரைக்குவரும் முன்பே நமது கருத்துக்கணிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று வாக்களித்தனர்...\nஆரம்பம்- சினிமா விமர்சனம் (பரிதியின் பார்வையில் ) (தீர்ப்பு-அஜித்தின் ஆரம...\nகத்தி- கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய பொழுது போக்கும் காட்சிகளாக கலந்துகட்டி படம் காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியினரின் மற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Basketball/2018/01/21022502/National-Basketball-TournamentTamil-mens-team4th-victory.vpf", "date_download": "2018-08-15T16:38:00Z", "digest": "sha1:QIGNG3AK7UPYE57CKQTXYQVLARSOVMNR", "length": 9811, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "National Basketball Tournament: Tamil men's team 4th victory || தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக ஆண்கள் அணி 4-வது வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக ஆண்கள் அணி 4-வது வெற்றி\nதேசிய கூடைப்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக ஆண்கள் அணி 4-வது வெற்றியை ருசித்தது.\nதேசிய கூடைப்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக ஆண்கள் அணி 4-வது வெற்றியை ருசித்தது.\nதமிழக அணி 4-வது வெற்றி\nதமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், அரைஸ் ஸ்டீல் நிறுவனம் ஆதரவுடன் 68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் 31 அணிகளும், பெண்கள் பிரிவில் 26 அணிகளும் பங்கேற்றுள்ளன.\n4-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 95-85 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் ரெயில்வேயை வீழ்த்தியது. ஏற்கனவே கால்இறுதிக்கு தகுதி பெற்று விட்ட தமிழக அணிக்கு கிட்டிய 4-வது வெற்றி இதுவாகும். தமிழக அணியில் அதிகபட்சமாக அரவிந்த் 23 புள்ளிகள் குவித்தார். நடப்பு சாம்பியன் உத்தரகாண்ட் 85-45 என்ற புள்ளி கணக்கில் கேரளாவை நொறுக்கியது. மற்ற ஆட்டங்களில் மத்தியபிரதேச அணி 77-65 என்ற புள்ளி கணக்கில் பீகாரையும், சர்வீசஸ் அணி 85-46 என்ற புள்ளி கணக்கில் சத்தீஷ்காரையும், கர்நாடகம் 78-40 என்ற புள்ளி கணக்கில் ஒடிசாவையும், பஞ்சாப் 101-57 என்ற புள்ளி கணக்கில் அரியானாவையும் தோற்கடித்தன.\nபெண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் கேரள அணி 69-53 என்ற புள்ளி கணக்கில் தமிழக அணியை வீழ்த்தியது. கேரள அணியில் ஜீனா 17 புள்ளியும், தமிழக அணியில் ஸ்ரீவித்யா 16 புள்ளியும் சேகரித்தனர். முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற தமிழக அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். மற்ற ஆட்டங்களில் சத்தீஷ்கார் அணி 85-69 என்ற புள்ளி கணக்கில் மத்தியபிரதேசத்தையும், இந்தியன் ரெயில்வே அணி 105-30 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கானாவையும், மராட்டிய அணி 82-71 என்ற புள்ளி கணக்கில் ராஜஸ்தானையும் சாய்த்தன.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசா���் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kuna-niskua.com/970752", "date_download": "2018-08-15T17:27:28Z", "digest": "sha1:HQ4LJO5N2HIVZ2A2KGQOHYTWPDNS5KVE", "length": 3903, "nlines": 20, "source_domain": "kuna-niskua.com", "title": "Semalt: ஒரு வலைத்தளம், டொமைன், மற்றும் வீட்டில் ஒரு சர்வர் உள்ளது. சேவையகத்திற்கு டொமைனை எவ்வாறு இணைப்பது [மூடியது]", "raw_content": "\nSemalt: ஒரு வலைத்தளம், டொமைன், மற்றும் வீட்டில் ஒரு சர்வர் உள்ளது. சேவையகத்திற்கு டொமைனை எவ்வாறு இணைப்பது [மூடியது]\nஎனக்கு உபுண்டு 16 உள்ளது. 04 சேவையகம் இயங்கும் LAMP, அதன் மீது முழுமையாக கட்டப்பட்ட வலைத்தளம் மற்றும் செமால்ட்டிலிருந்து வாங்கப்பட்ட ஒரு டொமைன்.\nஇது நான் ஒரு வலைத்தளத்தை பொதுவில் வழங்குவதற்கு முதன்முறையாக முயற்சித்தேன், எனவே களங்களைப் பற்றிய விவரங்கள் மீது நான் மங்கலாக இருக்கிறேன். நான் GoDaddy மீது என்ன செய்ய வேண்டும் என்று நான் தட்டச்சு செய்யும் போது mysite. com உலாவியில், இது mysite வரை உதவுகிறது - systeme de gestion du temps. காம் / பொது / குறியீட்டு. என் சர்வரில் இருந்து PHP பக்கம்\nஇது ஒரு ஒரு பதிவு (இது பற்றி சில கூகிள் பரிந்துரைக்கப்படுகிறது என்ன இங்கே பரிந்துரைக்கப்படுகிறது என்ன) ஒரு விஷயத்தை உருவாக்க வேண்டும் என்றால், மாற்ற என்ன அமைப்பு சில வழிகாட்டல் மற்றும் என்ன மதிப்புகள் உள்ளிட வேண்டும் பாராட்டப்பட்டது.\nமுதலில் நீங்கள் ஒரு நிலையான IP முகவரி தேவை. உங்கள் LAMP அமைப்பு வேலைசெய்கிறதா என்பதை உறுதிப்படுத்த தொலைநிலை கணினி (அல்லது தொலைபேசி) இலிருந்து அந்த ஐபி முகவரியை உலாவ முயற்சிக்கவும்.\nகுறிப்பு: HTTP போக்குவரத்துக்கு உங்கள் திசைவி மற்றும் திறந்த துறைமுக 80 ஆகியவற்றில் அமைவு துறைமுக முன்னனுப்பல் தேவைப்படலாம்.\nஒருமுறை நீங்கள் சரி உங்கள் GoDaddy கட்டுப்பாட்டு குழு டொமைன் DNS அமைப்புகளை செல்ல முடியும் மற்றும் உங்கள் நிலையான ஐபி முகவரியை ஒரு பதிவு அல்லது பெயர்செர்வர்களை அமைக்க. நல்ல அதிர்ஷ்டம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2786&sid=a77e99bb3ba553c0d63888e1639eb33b", "date_download": "2018-08-15T16:37:37Z", "digest": "sha1:MJYNGZXJHWDXBOLBVBP7AAH2PND7LPBI", "length": 30243, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே ந�� அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க ��ேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpp.blogspot.com/2010/03/blog-post_21.html", "date_download": "2018-08-15T16:21:52Z", "digest": "sha1:43IN6S47QQT33CZ4GVTXEAARATYNSCTX", "length": 8858, "nlines": 132, "source_domain": "tamilpp.blogspot.com", "title": "Tamilpp.blogspot.com - Tamil Fun, World, Blog, Sports, Entertainment and Video Audio காசேதான் கடவுளடா! -நெற்றிக்கண்ணை காட்டினாலும்... | பொழுதுபோக்கு", "raw_content": "\nபொழுது போக்குவதற்காக மட்டுமல்ல ஆக்குவதற்காகவும்..\nடாக்டர் மகிந்த ராஜபக்ஸ.. டாக்டர் விஜய் போன்ற பலர் கொளரவபடுத்திவரும் டாக்டர�� என்ற சொல்லின் புனிதத்தை நாம் சொல்ல வேண்டியதில்லை..\nமருத்துவர் எனப்படுபவர் மக்களுக்கு கடவுள் போன்றவர்.\nகடவுளை நம்பாதவர்கள் கூட மருத்துவர்களை தெய்வத்துக்கு நிகராக பார்க்கின்றனர்.\nபணமுள்ளவர்கள் விரைவாக குணமடைவதற்காக மருத்துவத்துக்காக எவ்வளவோ சிலவளிக்கின்றனர்..\nவசதி குறைந்தவர்கள் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் வரிசையில் காத்திருந்து மருத்துவ தேவைகளை நிறைவேற்றுகின்றனர்.\nஎல்லோருமே புனித தொழிலான மருத்துவசேவையை நம்பியிருக்கின்றனர்..\nஏனெனில் அது எப்போது தேவைப்படும் என முன்கூட்டியே அறியமுடியாது...\nஊருக்குள் பெரிய சண்டியர்களாயிருந்தவர்கள் கூட காத்து போன பலுர்ன் மாதிரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதை கண்டிருப்போம்..\nபோலி டாக்டர், போலி சாமியார் எண்டெல்லாம் இதுவரைக்கும் கடி ஜோக்குகள் தான் படிச்சிருக்கிறம்..\nஇங்கு நாம் குறிப்பிட போவது காலவதியான மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கி வரும் மருத்துவரை பற்றியது..\nசாதாரணமாக நோய் குணமடைவதற்கு பாவிக்கும் மருந்துகளினாலேயே பக்கவிளைவுகள் வரும் போது காலவதியான மருந்துகளை பாவிப்போரின் நிலை...\nமக்களிடம் பிரபல டாக்டர் என பெயரெடுத்த ஒருவரே யாழ்ப்பாணத்தில் இந்த நல்ல காரியத்தை செய்துவருகிறார்.\nநம்பிக்கையளிக்க கூடிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன..\nஇவை நிரூபிக்க கூடியவையாக இருக்கும் சந்தர்ப்பத்தில் எமது ப்ளாக்கரில் அவற்றை விரைவில் காணலாம்...\nஅங்காடி தெரு ANGADI THERU\nஅடுத்த நிமிசம் என்ன ஆகும்கிறது தெரியாம இருக்குறது ...\nஉங்க வீட்டுல எலி நெறைய இருக்கா\nமனிதன் உடையில் மிருகம் இங்கே\nகாசேதான் கடவுளடா 2 - உங்கள் மத்தியில் கொலைகாரர்கள்...\nஉலக வெப்ப ஏற்றம் புவி சூடாதல்\nendiran tamilcinima எந்திரன் விமர்சனம் சினிமா (1)\nfacebookல் தொடர Followஐ க்ளிக் செய்யுங்க\nரொம்ப ஜாலியான கொஞ்சம் காரமான இடம் இது...ஆதனால சீன் போடற பார்ட்டிங்க, வயசானவங்க.. வேற அச்சா ப்ளாக்குக்கு போய்டுங்க... உள்ள வந்த பின்னாடி அழப்புடாது...\ncinima (1) Endhiran Audio Trailer (1) endiran tamilcinima எந்திரன் விமர்சனம் சினிமா (1) Fun (10) information technology (1) Magic (2) picture (5) tv (1) video (2) அனுபவம் (4) உண்மைக்கதை (3) கட்டுரை (6) கணினி (1) காதல் (1) குறும்படம் (4) சிறுகதை (3) சினிமா (4) திரை விமர்சனம் (1) நகைச்சுவை (11) பதிவர்கள் (3) பதிவர்கள் நகைச்சுவை (8) யாழ்ப்பாணம் (11) விமர்சனம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_853.html", "date_download": "2018-08-15T16:49:27Z", "digest": "sha1:4HFWQTI3NGWMSTQUFCCPK2TDZBSP4P7J", "length": 38645, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"கோத்தபாய தவறிழைத்திருந்தாலும், ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"கோத்தபாய தவறிழைத்திருந்தாலும், ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும்\"\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தவறிழைத்திருந்தாலும், அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என ஓய்வு பெற்ற இராணுவத்தினரின் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பின்போது கருத்து வெளியிட்டுள்ள ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி அட்மிரல் ஆனந்த பீரிஸ்,\nகோத்தபாய ராஜபக்சவை கைது செய்வதற்கான இந்த முயற்சியை அனுமதிக்காதிருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதவறு செய்திருந்தாலும், அவர் மன்னிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். தன்னை கொலை செய்ய முயன்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினர்.\nஎனவே இது ஒரு பிரச்சினையாக இருக்கக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த எட்மிரல் எத்தனையாம் வகுப்புவரை படித்தாரோ தெரியாது மக்களின் பொதுபணத்தை நாசமாக்கிய விடயத்தில் கோத்தபாயவின் கைதை மன்னிக்க ஜனாதிபதிக்கு என்ன அறுகதையுண்டு ஏன் அவருடைய பணத்தையா கோத்தபாய நாசமாக்கினார் மக்களுக்குறிய நீதிமன்றம் இந்த தீர்பை வழங்கியுள்ளது இதை யாரும் தடுக்ககூடாது.\nஇந்த நாட்டுக்கு மாரி மாரி அரசு கொண்டு வருகிர மக்கள் மக்குகள்\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவா�� அரசியலில் சூடுபிடி...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சாரதியொருவர் தனக்கு பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பஸ்ஸில் குண்டுத் தாக்குதல் இடம்பெறக்கூடும் எனவும் ...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஞானசாரருக்கு நேற்று, நடந்தது என்ன..\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றை அவமதித்ததாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Basketball/2018/01/24013026/National-Basketball-Tournament-Tamil-Nadu-Mens-Team.vpf", "date_download": "2018-08-15T16:38:43Z", "digest": "sha1:EJ3WS6VZIFERQZW6NKWKTBIOFS4DNEXT", "length": 7859, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "National Basketball Tournament: Tamil Nadu Men's Team in Final || தேசிய கூடைப்பந்து போட்டி: இறுதிப் போட்டியில் தமிழக ஆண்கள் அணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேசிய கூடைப்பந்து போட்டி: இறுதிப் போட்டியில் தமிழக ஆண்கள் அணி\n68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.\nஆண்கள் பிரிவில் நேற்றிரவு நடந்த அரைஇறுதியில் தமிழக அணி 90-72 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டியது. தமிழக அணியில் அசத்திய அரவிந்த் 24 புள்ளிகள் சேர்த்து வெற்றிக்கு வழிவகுத்தார்.\nமற்றொரு ஆட்டத்தில் சர்வீசஸ் அணி 93-65 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் ரெயில்வேயை விரட்டியது. இன்று நடக்கும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் தமிழகம்-சர்வீசஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nபெண்கள் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் இந்தியன் ரெயில்வே அணி 76-63 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் கேரளாவையும், சத்தீஷ்கார் அணி 79-78 என்ற புள்ளி கணக்கில் கர்நாடகாவை மயிரிழையில் வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப்போட்டியில் ரெயில்வே- சத்தீஷ்கார் அணிகள் மோதுகின்றன.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://imaammahdi.blogspot.com/2014/04/blog-post_3395.html", "date_download": "2018-08-15T17:21:11Z", "digest": "sha1:DUFOJYCWH64DNBBICFAESDZJVBJWIGZ5", "length": 16364, "nlines": 168, "source_domain": "imaammahdi.blogspot.com", "title": "மூஸா நபியின் கல்லறையும், ஈஸா நபியின் கல்லறையும். | imam mahdi", "raw_content": "\nஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் எங்கே இறந்தார்கள்\n\"நாம் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கு ஏற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஒர...\nஈஸா நபி செய்த அற்புதங்கள் - 1\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 41-இல் இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியவர்கள் ...\nஈஸா நபி (அலை) செய்த அற்புதங்களும் பிறர் செய்த அற்புதங்களும்.\nஅபூ அப்தில்லாஹ் எழுதுகிறார் உலகில் நபி (ஸல்) அவர்கள் முதல் வேறு எந்த நபிக்கும், வேறு எந்த மனிதனுக்கும் கொடுக்கப்படாத சில தனிச்சிறப்ப...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 154 இல், மனிதராக மாற்றித்தான் அனுப்புவான் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: தங்களைப் போல...\nஇந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது\nO.M முஸம்மில் அஹ்மது “ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில்...\nஇமாம் மஹ்தி(அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி\nஹாபிஸ் ஸாலிஹ் முஹம்மத் அலாதீன். (பேராசிரியர், வானவியல், உஸ்மானியா பல்கலைக் கழகம், ஹைதராபாத்.) குர்ஆனில் இறைவன் கூறுவதாவது, அவன் (அல்லாஹ்...\nமஸீஹ் என்றால் மிக நீண்ட பயணி என்றே பொருள்\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 92 இல் மஸீஹ் என்னும் தலைப்பில் 2 ஆம் பதிப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியின் இன்னொரு பெயர...\nகத்முன் நுபுவ்வத் – ஒரு விளக்கம் - 1\nதிருநபி மொழிகளின் அடிப்படையில் காதமியத்தைப்பற்றிய விளக்கம் இனிமேல் இறைதூதர்கள் எவரும் தோன்றமாட்டார்கள் என்பதுதான் இவர்களின் வாதம் ஆ...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை 443 இல் ஸாபியீன்கள் யார் எனும் தலைப்பில் பி.ஜே., (11-வது பதிப்பு) இவ்வசனங்களில் (2:62; 5:69; 22:17) ஸ...\nசிலுவையில் அறையப்பட்டவர் ஈஸா நபியே ஆள் மாறாட்டம் இல்லை\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 265- இல் ஒருவர் இன்னொருவரின் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: திருக்குர்ஆன் பல வசனங்களி...\nஅளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல.\nமூஸா நபியின் கல்லறையும், ஈஸா நபியின் கல்லறையும்.\nஉபகாமம் 34:6 இல் “ இந்நாள் வரைக்கும் அவன் பிரேதக்குழியை அறியான்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ��ோசேயின் வாழ்க்கை முடிவு, இயேசுவின் வாழ்க்கை முடிவைப்போல் கட்டுக்கதைகள் நிறைந்தது.\n“மோசே மக்களை விட்டுப் பிரிந்து சென்ற பின்னர் நீபோ மலையுச்சியில் எலிசேரையும் யோசுவாவையும் சந்திப்பதற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு மேகம் அவர் மீது வந்து நின்றது. அவர் மறைந்துவிட்டார்.” உண்மை இவ்வாறிருக்கையில் அவரது அதி உன்னத நற்குணங்கள் காரணமாக அவர் ஒரு இறைவனாக மாறிவிட்டார் என்று மக்கள் சொல்லலாம் என்ற பயத்தினால் தாம் மரணித்துவிட்டதாக வேதாகமத்தில் அவர் எழுதி வைத்துச் சென்றார். (Ant. iv..8 and 48)\nபிற்காலத்தில் மோசே மரிக்கவில்லை என்றும், எலியாவைப் போல் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்றும் ஒரு நம்பிக்கை பரவிவிட்டது” அவர் அடக்கப்பட்ட இடம் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக, ‘அவரைப் போன்றவர்’ அதாவது திருத்தூதர் நபி (ஸல்) அவர்கள் தோன்றி அதனைக் கண்டுபிடிக்கும் வரை யாருக்கும் தெரியாமலே இருந்தது. ‘மரணம் நெருங்கி வருவதையறிந்த மோசே, வாக்களிக்கப்பட்ட புனித நிலத்திலிருந்து கல்லெறி தூரத்திற்குள் உள்ள ஓர் இடத்திற்குச் செல்ல தன்னை அனுமதிக்குமாறு இறைவனிடம் வேண்டினார். அங்கு சென்று அவர் மரணமடைந்தார்” என்று அவர்கள் அருளினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிப்பாளர் அபூஹுரைரா கூறுகிறார்கள்: “ நான் அங்கு இருந்திருந்தால் வீதிக்குப் பக்கத்தில் பழுப்புநிற மணல்மேட்டின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள அவருடைய கல்லறையை உங்களுக்குக் காட்டியிருப்பேன் என்று திருநபியவர்கள் கூறினார்கள்.\nபாலஸ்தீனத்திலுள்ள குறிப்பிட்ட இக்கல்லறை ‘கப்ர் நபி மூஸா’ (அதாவது மோசே தீர்க்கதரிசியின் கல்லறை) என்ற பெயரில் முஸ்லிம்களுக்குத் தெரிந்திருக்கிறது.\n“டாக்டர் பிலிப் என்பவர் இவ்வாறு எழுதுகிறார்: “மோசேயின் கல்லறை சாக்கடலுக்கும் மார்ஸபாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது நபி மூஸாவின் கல்லறை என்று அடையாளமிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் நாட்களின் போது முஸ்லிம் யாத்திரிகர்கள் இங்கு கூடுகின்றனர். ஜெருசலேமிலுள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கேட்-டிலிருந்து கேத்ரான் பள்ளத்தாக்கு வழியாக நபி மூஸாவின் கல்லறைக்கு ஊர்வலமாக மக்கள் செல்கின்ற அற்புத காட்சியை நான் கண்டேன்.”\nஇதே போன்று இயேசுவின் கல்லறையும் அதே காலமான இரண்டாயிரம் வருடங்களாக உலகத்தாருக்குத் தெரியாமலே இருந்தது. “இயேசுவைப் போன்றவரான” (மேசியா) அஹ்மது (அலை) அவர்களாலேயே இயேசுவின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது மக்களால் இக்கல்லறை ‘கப்ர் நபி ஈஸா” அதாவது தீர்க்கதரிசி இயேசுவின் கல்லறை என்று கூறப்படுகிறது. இது இறைவனுடைய செயலாக, நம்முடையே கண்களுக்கு ஈடு இணையற்றதாக இருக்கிறது. இமாம் மஹ்தி (அலை) அவர்கள் ‘மஸீஹ் இந்துஸ்தான் மெயின்’ (இந்தியாவில் இயேசு) என்ற தமது நூலில் இவ்விசயம் பற்றி விரிவாக கூறியிருக்கிறார்கள்.\nஈஸா நபி (அலை) அவர்களின் மரணமும் நஜாத் ஏட்டின் மூடந...\nஈஸா (அலை) அவர்களின் இரண்டாவது வருகை தொடர்பாக சிராஜ...\nசனிக்கிழமை மீன் பிடித்தவர்கள் குரங்குகளாகவும், பன்...\nதவறான அறிவியல் விளக்கம் - பூமியைப் போன்று பிற கோள்...\nநபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா\nதிருக்குரானின் 5:75, 3:145 வசனங்களுக்கு அபூ அப்தில...\nமுஹம்மது அஸத் திருக்குர்ஆன் ஆங்கில மொழியாக்கத்தில்...\nதவப்பா - திருக்குர்ஆன் வசனத்திற்கு நபி (ஸல்) அவர்...\n - அபூ அப்தில்லாஹ்விற்கு பதில்\nமூஸா நபியின் கல்லறையும், ஈஸா நபியின் கல்லறையும்.\nஇமாம் மஹ்தி (அலை) அவர்களைப் பற்றி எதிரிகளின் கூற்ற...\nமஸீஹ் வரக்கூடிய காலத்தில் பிளேக் நோய் ஏற்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-08-15T17:01:12Z", "digest": "sha1:FWXBNSN6WLIQ4PDH3BF4WFDL7KTZVGCZ", "length": 8929, "nlines": 66, "source_domain": "sankathi24.com", "title": "வெடுக்குநாறி மலைக்கு சென்றால் கைது ! | Sankathi24", "raw_content": "\nவெடுக்குநாறி மலைக்கு சென்றால் கைது \nநெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது என கூறியிருக்கும் தொல்லியல் திணைக்களம், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என நெடுங்கேணி காவல் துறை ஊடாக கூறியிருக்கின்றது.\nஇது குறித்து நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர் துரைராசா தமிழ்செல்வன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், வெடுக்குநாறி மலையையும், அங்குள்ள ஆதி ஐயனார் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதியை நெடுங்கேணி பிரதேச மக்கள் மிக நீண்டகாலமாக பாதுகாத்து வந்துள்ளனர். குறிப்பாக 2014 ஆம் ஆண்டு வெடுக்குநாறி மலையை உடைத்து கருங்கல் அகழ��வதற்காக சிலர் முயற்சித்தபோது மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து அதனை தடுத்திருந்தார்கள்.\nஇந்நிலையில் கடந்த 8 ஆம் திகதி நெடுங்கேணி பிரதேச பொலிஸ் நிலையத்திலிருந்து எமக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் 10 ஆம் திகதி காலை 10 மணிக்கு எம்மை காவல் துறை நிலையத்திற்கு வருமாறும் வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாகத்தினர் வரவேண்டும் எனவும் கூறப்பட்டது. இதற்கமைய இன்று காலை 10 மணிக்கு நெடுங்கேணி காவல் துறை நிலையத்திற்கு நாங்கள் சென்றிருந்தோம்.\nஅப்போது தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகள் 4 பேர் அங்கு வந்திருந்தனர். அவர்கள் 4 பேரும் சிங்கள மொழி பேசுபவர்கள். அவர்கள் பேசுவதைகாவல் துறையிர் எமக்கு மொழி பெயர்த்து கூறினார்கள்.\nஇதன்போது வெடுக்குநாறி மலை தமது ஆழுகைக்குள் வந்துள்ளதாகவும், வெடுக்குநாறி மலையில் உள்ள ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதிக்குள் செல்ல கூடாதெனவும், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில் நாளை ஆடி அமாவாசை பூசைக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டோம். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் காவல் துறையிர் பேசியதன் அடிப்படையில் பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nயாழ். அல்லைப்பிட்டியில் சீனர்கள் அகழ்வாராட்சி\nசீனாவின் ஷங்காய் அரும்பொருள் காட்சியகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள்\nதிலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைத்தோருக்கு அச்சுறுத்தல்\n“வெளியில் சந்தோஷமா வாழ ஆசையில்லையா”, “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா”, “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nமோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின்\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nஇந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். கச்சேரி வீதியிலுள்ள இந்திய இல்லத்தில்\nதமிழ் மக்களுக்கு எதிர்க்கட்சி தலைமை பதவி தேவையில்லையாம்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்\nஆர்ட்டிலறி படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது\nஅம்பாறையில் தமிழ் மக்கள் போராட்டத்தில்\nவடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில்\nமுன்னாள் போராளிகளை தேடும் காவல்துறை\nசிறிலங்க�� ஜனாதிபதி எதிர்வரும் 22ம் திகதி வருகை தரவுள்ள நிலையில்\nவெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது\nகல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nமாதாந்த கொடுப்பனவுத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுத்....\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sltnews.com/archives/14542", "date_download": "2018-08-15T17:15:19Z", "digest": "sha1:DNIRJROHC4FKT33CLUMSUTDM3GHXD7FH", "length": 10583, "nlines": 102, "source_domain": "sltnews.com", "title": "தாரில் சிக்கிய நாய் மீது ரோடுபோட்ட ஊழியர்கள்! | SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2018-08-15 ] யாழ்ப்பாணத்துடனான பௌத்த தொடர்பு- வரலாற்று வேர்களை அல்லைப்பிட்டியில் தேடுகிறது சீனா\tபுதிய செய்திகள்\n[ 2018-08-15 ] அம்மா கூப்பிட்டாலும் மகிந்தவை விட்டு வரமாட்டேன்: அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்\tபுதிய செய்திகள்\n[ 2018-08-15 ] யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவருக்கு ஏற்பட்ட திகில் சம்பவம்\tபுதிய செய்திகள்\n[ 2018-08-15 ] முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 27 பேர் கைது\tபுதிய செய்திகள்\n[ 2018-08-15 ] வவுனியா கூமாங்குளத்தில் தாயும் குழந்தையும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.\tபுதிய செய்திகள்\nதாரில் சிக்கிய நாய் மீது ரோடுபோட்ட ஊழியர்கள்\nஆக்ரா: தூங்கிக்கொண்டிருந்த நாய் மீது தார் ஊற்றி சாலை போடப்பட்டதில் பரிதாபமாக நாய் இறந்தது.\nஆக்ராவின் பதேபாத் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடந்துவருகிறது.\nபணியில் இருந்த ஊழியர்கள் சாலையில் கொதிக்கும் தாரை ஊற்றியுள்ளனர்.\nதார் வழிந்துசென்று சாலையோரத்தில் படுத்திருந்த நாயின் பின்னங்கால்களில் ஒட்டிக்கொண்டது. நாய் நகர முடியாமல் வேதனையில் அலறியுள்ளது.\nகட்டுமான ஊழியர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் சாலையை அமைத்தனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிவாசிகள் சாலைப் பணியைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nஇதுகுறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரி, சாலைஅமைக்கும் பணியை ஒப்பந்தம் செய்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். நாய் சாலையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு மாநகராட்சிக்கு சொந்தமான இடுகாட்டில் புதைக்கப்பட்டது\nகடந்த 24 மணித்தியால ஹிட்\nமட்டகளப்பில் கையும்களவுமாக சிக்கிய பசீர்\nவடக்கு கிழக்கு மாகாண மக்களிற்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி posted on August 15, 2018\nயாழ்ப்பாணத்தில் நபர் ஒருவருக்கு ஏற்பட்ட திகில் சம்பவம் posted on August 15, 2018\nமடு தேவாலயத்துக்கு சென்றுள்ள பக்தர்களுக்கு நேர்ந்த பரிதாபம் posted on August 15, 2018\nயாழில் திலீபனின் நினைவிட வேலி அமைத்தலின் போது “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா\nஅகதியாக சென்ற யாழ்ப்பாணத்து பெண் 50 நாட்களாக பட்டினியாக கிடக்கும் அவலம் posted on August 15, 2018\nஇலங்கை வந்த வெளிநாட்டு குடும்பத்தாருக்கு இராணுவ அதிகாரியால் ஏற்பட்ட கொடூரம்\nவவுனியா கூமாங்குளத்தில் தாயும் குழந்தையும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. posted on August 15, 2018\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nயாழ். கடலில் மூழ்கிப் போன சீனாவின் ஆச்சரியம் 500 வருடங்களின் பின் வெளியாகும் தகவல் posted on August 14, 2018\nயாழ்ப்பாணத்துடனான பௌத்த தொடர்பு- வரலாற்று வேர்களை அல்லைப்பிட்டியில் தேடுகிறது சீனா\nஅம்மா கூப்பிட்டாலும் மகிந்தவை விட்டு வரமாட்டேன்: அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்\nயாழ்ப்பாணத்தில் நபர் ஒருவருக்கு ஏற்பட்ட திகில் சம்பவம்\nமுல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 27 பேர் கைது\nவவுனியா கூமாங்குளத்தில் தாயும் குழந்தையும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.\nபிள்ளையானை குறை சொன்னால் கெட்ட கோபம் வரும்\nமட்டகளப்பில் கையும்களவுமாக சிக்கிய பசீர்\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nயாழில் திலீபனின் நினைவிட வேலி அமைத்தலின் போது “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா\nமடு தேவாலயத்துக்கு சென்றுள்ள பக்தர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\nஅகதியாக சென்ற யாழ்ப்பாணத்து பெண் 50 நாட்களாக பட்டினியாக கிடக்கும் அவலம்\nவடக்கு கிழக்கு மாகாண மக்களிற்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி\nசுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் தீர்மானிக்க ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் குழு\nநாயாற்றில் சுமார் 400 தொடக்கம் 500 வரையான தென்னிலங்கை சிங்கள குடும்பங்கள் தற்காலிக மீன்பிடித்தொழிலுக்காக பருவகாலத்தில் வந்திறங்குகின்றார்கள்.\nமுல்லைத்தீவு விவகாரத்தில் மக்களின் விருப்பத்திற்��ு எதிராக பொலிஸார் செய்த செயல்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16840", "date_download": "2018-08-15T16:40:58Z", "digest": "sha1:7IJGGMFLVW6JFXQXLXSJ4UPAWDL6IGBD", "length": 7358, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "ஜனநாயகம் மீண்டும் தலைதூ", "raw_content": "\nஜனநாயகம் மீண்டும் தலைதூக்கும் என நம்புகிறேன்: நடிகர் விஷால்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. வேட்பு மனுவில் குளறுபடிகள் இருந்ததாக கூறி தேர்தல் அதிகாரி வேலுச்சாமி, விஷால் வேட்பு மனுவை நிராகரித்தார்.\nவேட்பு மனுவை நிராகரித்தது தொடர்பாக தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து விஷால் நேற்று புகார் மனு அளித்தார். அதேபோல், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு டுவிட்டர் வாயிலாக தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட தகவலை தெரிவித்து இருந்தார்.\nஇந்த நிலையில், இன்று விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “ ஜனநாயகம் மீண்டும் தலைதூக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த அராஜகத்தில் இருந்து கடவுள்தான் நாட்டைக்காப்பற்ற வேண்டும் எனவும் தனது டுவிட்டரில் விஷால் தெரிவித்துள்ளார்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழி��்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/360312.html", "date_download": "2018-08-15T17:15:47Z", "digest": "sha1:4RAHSECD5Q6TF2QFNT75BAMQK7PL3G3X", "length": 6057, "nlines": 129, "source_domain": "eluthu.com", "title": "நாளை நமதே - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nநாளை என்பது எதிர்பார்ப்பின் குறியீடு...\nநாளை நமது நம்பிக்கையின் துணைவன்...\nநாளை எனது எழுச்சிக்கு வழிகாட்டி...\nநாளை நமக்கு காத்திருப்பின் பரிசு...\nநாளை நாம் பட்ட அவமானங்களின் மருந்து...\nநாளை நம்மை கைவிடாத அங்கீகாரம்...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://techulagam.com/category/technology/page/2", "date_download": "2018-08-15T16:48:23Z", "digest": "sha1:USKAKNECXOK3UKPGLLMORWYE4IGVSJGJ", "length": 7603, "nlines": 182, "source_domain": "techulagam.com", "title": "Technology Archives - Page 2 of 3 - TechUlagam.com", "raw_content": "\nக்ரோம் உலாவியில் புதிய அம்சம்\nசாம்சங் கேலக்ஸி வாட் அறிமுகம்: அப்படி இதுல என்ன இருக்கு\nCCleaner கணினிகளிடமிருந்து மென்பொருளை நீக்குகிறது\nதிறந்த மற்றும் திறமையான வீடியோ கோடெக்குகளை ஆதரிக்கிறது குரோம்\nகடவுச்சொற்களை மாற்ற பயனர்களை அறிவுறுத்துகிறது – ட்விட்டர்\nபேஸ்புக் லைட்க்கு பெரிய லைட் போட்டு காட்டிய டிவிட்டர் லைட்.\nபேஸ்புக்கில் டேட்டிங் வசதி அறிமுகம்\nதிறந்த மற்றும் திறமையான வீடியோ கோடெக்குகளை ஆதரிக்கிறது குரோம்\nகடவுச்சொற்களை மாற்ற பயனர்களை அறிவுறுத்துகிறது – ட்விட்டர்\nவாட்ஸ் ஆப் : பிக்சர் இன் பிக்சர் மோட் அறிமுகம்.\n1TB நினைவக அட்டையுடன் வருகிறது சாம்சங் கேலக்ஸி Note 9\nகசிந்தது சாம்சங் கேலக்ஸி Note 9 படம்\nஉங்களுக்கு தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க உதவும் கூகுள் ஆப்.\nஐபோன் & ஐபாட் : காலெண்டர் அமைப்புகளை எவ்வாறு தனிப்பயனாக்கலாம்\nக்ரோம் உலாவியில் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் கான்டாக்ட்களை ஃபேஸ்புக்குடன் சின்க் செய்வது எப்படி\nமைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் ஃபைல்களை பாஸ்வேர்டு மற்றும் என்க்ரிப்ட் செய்வது எப்படி\nவாட்ஸ் ஆப் : பிக்சர் இன் பிக்சர் மோட் அறிமுகம்.\n1TB நினைவக அட்டையுடன் வருகிறது சாம்சங் கேலக்ஸி Note 9\nஐபோன் & ஐபாட் : காலெண்டர் அமைப்புகளை எவ்வாறு தனிப்பயனாக்கலாம்\nக்ரோம் உலாவியில் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் கான்டாக்ட்களை ஃபேஸ்புக்குடன் சின்க் செய்வது எப்படி\nமைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் ஃபைல்களை பாஸ்வேர்டு மற்றும் என்க்ரிப்ட் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16030043/Perambalur-van-conflict-over-trucks-2-dead-13-injured.vpf", "date_download": "2018-08-15T16:39:48Z", "digest": "sha1:333J23VEKYNCLKY2M6YBNFQB7MS7XB7B", "length": 11842, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Perambalur van conflict over trucks; 2 dead, 13 injured || லாரி மீது பெரம்பலூர் வேன் மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி 13 பேர் படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nலாரி மீது பெரம்பலூர் வேன் மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி 13 பேர் படுகாயம் + \"||\" + Perambalur van conflict over trucks; 2 dead, 13 injured\nலாரி மீது பெரம்பலூர் வேன் மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி 13 பேர் படுகாயம்\nவேப்பூர் அருகே லாரி மீது பெரம்பலூர் வேன் மோதியதில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர்.\nபெரம்பலூர் மாவட்டம் குறும்பலூர்பாளையத்தை சேர்ந்தவர் நல்லுசாமி(வயது 40). இவர் பெரம்பலூரில் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வேனில் சென்னைக்கு புறப்பட்டார். அப்போது அவர் பெரம்பலூர் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் 14 பேரை தனது வேனில் ஏற்றிக்கொண்டார்.\nநள்ளிரவு 1 மணியளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கொளப்பாக்கம் அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது கொளப்பாக்கம் கிராமத்தில் இருந்து வந்த லாரி ஒன்று திடீரென திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி பலத்த சேத மடைந்தது.\nஇந்த விபத்தில் வேனில் பயணம் செய்த சென்னை ஆழ்வார்நகரை சேர்ந்த பிரிட்டோ மனைவி தேன்மொழி(40) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வேன் டிரைவர் நல்லுசாமி, பெரம்பலூர் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த நிஜாமுதீன், விஜயா, முகமது இனியா, லாடபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன், பெரம்பலூரை சேர்ந்த செல்வகுமாரி, சென்னை ஈக்காட்டு தாங்கலை சேர்ந்த சாரதா, ஆகாஷ், வேப்பந்தட்டையை சேர்ந்த அனிதா, சென்னை மகாத்மா காந்தி நகரை சேர்ந்த ஜெனிதா உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர்.\nஇவர்களை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நல்லுசாமி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 13 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான தேன்மொழியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது\n2. நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி\n3. பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்\n4. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\n5. 6 முறைகளில் ‘ஸ்கிரீன்ஷாட்‘ எடுக்கலாம் தெரியுமா\nஎங்களைப்பற���றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/srilanka?pg=8", "date_download": "2018-08-15T16:46:52Z", "digest": "sha1:GBC6SKVKAXSTEPNICE7C4MVAQ4EQT5L7", "length": 14142, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nகாணாமல்போயிருந்த இரு பாடசாலை சிறுமிகள் நஞ்சு ஊட்டப்பட்ட நிலையில் மீட்பு.\nவவுனியா மாவட்டத்தில் காணாமல்போன இரு பாடசாலை சிறுமிகள் பூந்தோட்டம் சாந்தசோலை பகுதியில் உள்ள கைவிடப்பட் ட வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். குறித்த மேலும் படிக்க... 3rd, Aug 2018, 05:09 PM\nவிஸ்வலிங்கம் மணிவண்ணனை மேன்முறையீட்டு நீதிமன்று இன்று இடைக்காலத் தடை\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை மாநகர சபை அமர்வுகளில் மேலும் படிக்க... 3rd, Aug 2018, 05:05 PM\nஅடாவடியில் ஈடுபட்ட வாள்வெட்டுக் கும்பல் தப்பித்துச் சென்ற கார்\nமிருசுவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட வாள்வெட்டுக் கும்பல் தப்பித்துச் சென்ற கார் மீட்கப்பட்டுள்ளது எனவும் , அது தொடர்பில் மேலும் படிக்க... 3rd, Aug 2018, 05:03 PM\nவிளக்கமறியலை எதிர்வரும் 17ஆம் திகதிவரை நீடித்து யாழ். நீதிவான் நீதிமன்று\nயாழ். வண்ணார்பண்ணை வடகிழக்கு கிராம அலுவலரை தாக்கியமை மற்றும் கொக்குவில் 3 வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேலும் படிக்க... 3rd, Aug 2018, 04:59 PM\nபலாலி விமான நிலையத்தைப் பார்வையிட்ட முன்பள்ளி சிறுவர்கள்;\nஇராணுவ உயர் பாதுகாப்பு கட்டுப்பாட்டு; வலயமாக காணப்பட்டு வரும் பலாலி பாதுகாப்பு வலயத்தினில் காணப்படும் பலாலி விமான நிலையத்தைப் பார்வையிடுவதற்காக த���னுஊஐ மேலும் படிக்க... 3rd, Aug 2018, 04:57 PM\n\"புத்தரும் விஷ்ணுவின் அவதாரமே. இதனால் வடக்கில் பௌத்த விகாரைகளை கட்டுவதற்கு தமிழர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பணகல உபதிஸ்ஸ தேரர்\nபுத்தரும் விஷ்ணுவின் அவதாரமே. இதனால் வடக்கில் பௌத்த விகாரைகளை கட்டுவதற்கு தமிழர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பணகல உபதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க... 3rd, Aug 2018, 08:49 AM\nகோத்தாபய - சம்பந்தன் சந்திப்பு தமிழரின் எதிர்கால விடியலுக்கு வலுவான நம்பிக்கை பொதுஜன பெருமுனவின் காரைதீவு அமைப்பாளர்\nமுன்னாள் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா சந்தித்து பேசியது தமிழ் மக்களின் செழிப்பான மேலும் படிக்க... 3rd, Aug 2018, 08:43 AM\nஅராலி மேற்குப் பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டு வேலிக்கு நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு தீமூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியைச் மேலும் படிக்க... 3rd, Aug 2018, 08:41 AM\nவயிற்றை பிளேட்டினால் வெட்டிய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்\nவயிற்று வலி தாங்க முடியாது , வயிற்றை பிளேட்டினால் வெட்டிய குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மிருசுவில் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை மேலும் படிக்க... 3rd, Aug 2018, 02:53 AM\nயாழ்.மிருசுவில் பகுதியில் வாள் வெட்டு\nயாழ்.மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மிருசுவில் வடக்கில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில் அதே மேலும் படிக்க... 3rd, Aug 2018, 02:51 AM\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://247tamil.com/china-audio-launch/", "date_download": "2018-08-15T17:01:55Z", "digest": "sha1:RXSCBXS2COR5SZEWQDLG4QTF4T3QMYX7", "length": 2372, "nlines": 30, "source_domain": "247tamil.com", "title": "சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா ! – 247tamil.com", "raw_content": "You are at: Home » News » சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇயக்குநர் ஹர்ஷவர்தனா இந்த படத்தினை இயக்கியுள்ளார்.\nஇப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.வேத் சங்கர் சுகவனம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ’7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ – டிவைன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.\nஇத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சூர்யன் FM இல் (SURYAN FM ) நடைபெற்றது.\nஜூன் மாதம் இத்திரைப்படம் வெளிவர இருக்கிறது.\nசைனா இசை வெளியீட்டு விழா படங்கள் →\nசைனா இசை வெளியீட்டு விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/search&tag=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-08-15T16:59:34Z", "digest": "sha1:4QSPGBXNY26ONQTRXFFURVY2ISWF6E7B", "length": 3879, "nlines": 67, "source_domain": "sandhyapublications.com", "title": "Search", "raw_content": "\nSearch: All Categories எழுத்தாளர்கள் இரா. சுந்தரவந்தியத்தேவன் எம். வேதசகாயகுமார் ஏ. கே. செட்டியார் கலாப்ரியா கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை கி.அ. சச்சிதானந்தம் கோ. குமரன் ச. இராசமாணிக்���ம் ச. சரவணன் ச. செந்தில்நாதன் சா.கந்தசாமி சாவி சுந்தர சண்முகனார் டாக்டர் என்.கே. சண்முகம் டாக்டர் தி.சே.சௌ. ராஜன் துளசி கோபால் நாகரத்தினம் கிருஷ்ணா பாரதிபாலன் பாவண்ணன் புதுமைப்பித்தன் பெ. தூரன் போப்பு மகாகவி பாரதியார் மதுமிதா முனைவர் ப.சரவணன் லா.ச. ராமாமிருதம் வெ. சாமிநாதசர்மா ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் ப. ராமஸ்வாமி வண்ணதாசன் மொழிபெயர்ப்பாளர்கள் ச. சரவணன் அகராதி சிறுகதைகள் சிறுகதைத் தொகுப்பு நாவல் இதழ் தொகுப்பு கவிதைகள் இன வரைவியல் கட்டுரைகள் சுயசரிதை - வரலாறு மொழி பெயர்ப்பு நாடகம் சினிமா - திரைக்கதை இலக்கியம் பக்தி இலக்கியம் சுயமுன்னேற்றம் மருத்துவம் ஆரோக்கிய சமையல் பௌத்தம் Search in subcategories\nவேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது. ..\n இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/519949933/super-marco-level-2_online-game.html", "date_download": "2018-08-15T17:00:00Z", "digest": "sha1:VJS5H5BYIH6M4FPD2CRTHLP4FIFI66D7", "length": 11197, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சூப்பர் மார்கோ நிலை 2 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு சூப்பர் மார்கோ நிலை 2\nவிளையாட்டு விளையாட சூப்பர் மார்கோ நிலை 2 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சூப்பர் மார்கோ நிலை 2\nஇந்த விளையாட்டில் நீங்கள் நிறைய மூலம் செல்ல வேண்டும். நீங்கள் காத்திருக்கும் மற்றும் ���டங்கள் பறக்கும் மற்றும் மணல் மாற்றுவதால். சூப்பர் மார்கோ எனக்கு அது அனைத்து மூலம் உதவ. விசைப்பலகை பயன்படுத்தி விளையாட்டு கட்டுப்படுத்த. ARROWS - இயக்கம், விண்வெளி ஜம்ப், ஒரு - படப்பிடிப்பு. . விளையாட்டு விளையாட சூப்பர் மார்கோ நிலை 2 ஆன்லைன்.\nவிளையாட்டு சூப்பர் மார்கோ நிலை 2 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சூப்பர் மார்கோ நிலை 2 சேர்க்கப்பட்டது: 11.08.2011\nவிளையாட்டு அளவு: 0.97 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சூப்பர் மார்கோ நிலை 2 போன்ற விளையாட்டுகள்\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\nவிளையாட்டு சூப்பர் மார்கோ நிலை 2 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சூப்பர் மார்கோ நிலை 2 பதித்துள்ளது:\nசூப்பர் மார்கோ நிலை 2\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சூப்பர் மார்கோ நிலை 2 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சூப்பர் மார்கோ நிலை 2, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சூப்பர் மார்கோ நிலை 2 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16841", "date_download": "2018-08-15T16:40:02Z", "digest": "sha1:BGEDEQHUY3VFVPCZKS2IEEK6MBNKTU7L", "length": 6867, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "முன்னாள் போராளி பிறையாள", "raw_content": "\nமுன்னாள் போராளி பிறையாளன் உயிரிழந்தார் \nபிறையாளன் என்று அழைக்கப்படும், வவுனியா மாமடு, சேனைப்பிலவைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் கடந்த செவ்வாயன்று(05.12.207) உயிரிழந்துள்ளார்.\nமுன்னாள் போராளி பிறையாளன் உயிரிழந்தார் \nவிடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவின் கோட்டப் பொறுப்பாளராக செயற்பட்ட இவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு, முல்லைத்தீவு - மாஞ்சோலை வைத்தியசாலையில் கடந்த ஆறு நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில், திடீரென வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\n42 வயதுடைய பிறையாளனின் இயற்பெயர், இரத்தினசிங்கம் ஆனந்தராசா என்பது குறிப்பிடத்தக்கது.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcookery.com/?wpproadszoneid=216", "date_download": "2018-08-15T16:26:51Z", "digest": "sha1:F5J6CLU2APY3SQYLOHJEMUKJ3AM4CYMI", "length": 9482, "nlines": 179, "source_domain": "tamilcookery.com", "title": "Tamil Cookery - Tamil Recipes", "raw_content": "\nமொச்சையில் சுண்டல், கூட்டு, குழம்பு செய்து இருப்பீங்க. ஆனால் இன்று மொச்சையை வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். …\nதேவையான பொருட்கள் : காராமணி – 200 கிராம் வெல்லம் அல்லது கருப்பட்டி – 50 கிராம் தேங்காய் துருவல் …\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nமசாலா பால் உடலுக்கு நல்லது. இந்த மசாலா பாலை வீட்டிலேயே எளிமையான முறையில் செய்து குடிக்கலாம். இப்போது மசாலா பாலை எப்படி …\nதேவையான பொருட்கள் : கொய்யா பழம் – 4 பால் – 1 கப் தேன் – 2 ஸ்பூன் …\nமீன் பிரியாணி சமைக்க எளிதானதாக இருப்பதுடன் சுவையும் அதிகமாக இருக்கும் தேவையான பொருட்கள்மீன் – 1/4 கிலோ அரிசி – 2 …\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nகுழந்தைகளுக்கு சில்லி பரோட்டா ரொம்ப பிடிக்கும். ஹோட்டலில் கிடைக்கும் சில்லி பரோட்டாவை வீட்டிலேயே எளியமுறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.. குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nதேவையான பொருட்கள்: பச்சரிசி – 1/4 கப் வெல்லம் பொடித்தது – 1 கப் முந்திரி – 25 கிராம் தேங்காய்த்துருவல் …\nஎளிதில் செய்ய கூடிய சத்தான காலை நேர உணவு. இதில் காய்கள் , முட்டை , Tortilla எல்லாம் சேர்த்து செய்வதால் …\n பச்சரிசி – 200 கிராம், பாசிப்பருப்பு – 100 கிராம், மிளகு – 20, இஞ்சி 1 துண்டு, …\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசிக்கன் சமோசாவை கடையில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை எளிய முறையில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம். …\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ramanujam1000.com/2016/07/blog-post_20.html", "date_download": "2018-08-15T16:50:30Z", "digest": "sha1:O4UFIEQIOBMLSDGJ3DFTQ6KON7D6S3PM", "length": 21532, "nlines": 304, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: இன்றும் பொருந்தும் விதிமுறைகள்...", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nபுதன், 20 ஜூலை, 2016\nசுமார் 980 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ராமானுஜர் திருமலையில் செய்த விதிமுறைகளும் மாற்றங்களும் இன்றும் பொருத்தமாக இருப்பதைக் காணலாம்.\n1 . திருமலையில் கைங்கர்யம் உள்ளவர்கள் மட்டுமே அங்கு குடியிருத்தல் வேண்டும்.\n2. திருமலையில் திருமலையப்பன் திருவமுது செய்த பிரசாதம் தவிர மற்ற உணவுப் பொருட்களை உண்ணலாகாது.\n3 . திருமலையில் திருமலையப்பனுக்கு சமர்பிக்கப்பட்ட மலர்களே மற்ற திருமாளிகைகளில் எழுந்தருளியுள்ள மூர்த்திகளுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\n4 . திருமலையில் ஈமக்கிரியைகள் செய்யக் கூடாது.\n5. திருமலையில் மிருகங்களையோ பறவைகளையோ, கொல்லவோ உண்ணவோ கூடாது.\n6. திருமலையில��� ரதவீதிகளிலோ அல்லது விழாக் காலங்களில் திருமலையப்பன் எழுந்தருளும் இடங்களிலோ யாரும் பாதணிகளை அணிவதோ வாகனங்களில் செல்லுவதோ கூடாது.\n7. திருமலையப்பன் மேல் நம்பிக்கை அற்றவர்கள் யாரும் திருமலைக்கு வரக் கூடாது.\n8. திருமலையில் சுவாமி புஷ்கரிணிக்கும் திருமலை அடிவாரத்தில் உள்ள ஆழ்வார் தீர்த்ததிற்கும் இடையே வேறு தெய்வங்களுக்குக் கோயில் கட்டக் கூடாது.\nசுவாமி புஷ்கரிணியிலிருந்து ஒரு யோஜனை ( 10 மைல் ) தூரம் வரை இந்த நியமனங்களை கடைப்பிடிக்க வேண்டும்.\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் முற்பகல் 2:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nசீடனாக ராமானுஜர், குருவாக ராமானுஜர்...\nநன்மையே நாடும் ஸ்ரீராமானுஜரின் தெய்வீக ஆணை\nஸ்ரீமத் ராமானுஜ வைபவம் - ஆர்.பொன்னம்மாள்\nராமானுஜருக்கு 216 அடி சிலை\nசாதி பேதம் ஒழித்த மகான்\nசமத்துவத்தை செயல்படுத்திய செயல்வீரர் இராமானுஜர்\nமகான் ஸ்ரீ ராமானுஜர் - எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன்\nயுக புருஷர் ஸ்ரீ இராமானுஜர் -4\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\n-ஆசிரியர் குழு வடிவமைப்பு: என்.டி.என்.பிரபு\n-எம்என் . ஸ்ரீனிவாசன் 1. இளையாழ்வார் - குழந்தை பிறந்தவுடன் திருத்தகப்பனாரால் இடப்பட்ட திருநாமம் 2. ராமானுஜர்- ஸ்வா...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\nயதிராஜர் இயற்றிய ஏற்றமிகு இலக்கியங்கள்\n- ஆர் . மைதிலி பிரபஞ்சத்தில் அவ்வப்போது ஆன்மிக ஜோதிஸ்வரூபங்கள் வெளிக் கிளம்புகின்றன . இப்படி ஒரு நிகழ்வாகவே , கி . ...\n-கோமதி வெங்கட் ஏ ழை , ஏதலன் , கீழ்மகன் என்னாது இரங்கி இன்னருள் சொரியும் திருவரங்கநாதனின் திருவடி தொழுது , தானும் உய்ந்து ...\n- ஆசிரியர் குழு வடிவமைப்பு: என்.டி.என்.பிரபு\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/360322.html", "date_download": "2018-08-15T16:40:55Z", "digest": "sha1:4TVW6SH76ALGFBLLI6DGWN7W7IWNDR24", "length": 6319, "nlines": 136, "source_domain": "eluthu.com", "title": "பேச்சாற்றல் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஎதையும் உரக்கச் சொல்லும் தைரியம் கொண்டது...\nஇணக்கத்தை ஏற்படுத்தும் பெரிய ஆயுதம்...\nதோல்வியை ஏற்க ஒருபோதும் உடன்படாது...\nஇருதயம் அடைத்து வைக்கும் உணர்வுகளை வெளிக்கொணரும் வல்லமை கொண்டது...\nஎல்லோரையும் ஈர்க்கும் மந்திரம் கொண்டது...\nபுரிதலின் அடையாளமாக எந்நாளும் இருப்பது...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nபறக்கும் பறவை flappy bird\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/12/jet-airways-going-buy-75-boeing-aircraft-9-3-usd-billion-deal-009178.html", "date_download": "2018-08-15T16:52:24Z", "digest": "sha1:3YLA7YBI5N57JHOCORCWI37VWU6TT4JE", "length": 17957, "nlines": 183, "source_domain": "tamil.goodreturns.in", "title": "9.3 பில்லியன் டாலர் செலவில் 75 போயிங் விமானங்களை வங்க முடிவு செய்த ஜெட் ஏர்வேஸ்! | Jet Airways going to buy 75 Boeing Aircraft In 9.3 usd Billion Deal - Tamil Goodreturns", "raw_content": "\n» 9.3 பில்லியன் டாலர் செலவில் 75 போயிங் விமானங்களை வங்க முடிவு செய்த ஜெட் ஏர்வேஸ்\n9.3 பில்லியன் டாலர் செலவில் 75 போயிங் விமானங்களை வங்க முடிவு செய்த ஜெட் ஏர்வேஸ்\nஅடிமாட்டு விலைக்கு நகைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நகைக்கடைகள்\nமல்லையாவால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு வந்த சோதனை.. நெருக்கடியில் நரேஷ் கோயல்\nகாலாண்டு அறிக்கை தேதியை தள்ளி வைத்ததால் 14 சதவீதம் வரை ஜெட் ஏர்வேஸ் பங்குகள் சரிவு\n500 ஊழியர்களுக்கு பிங்க் ஸ்லிப்ஸ் அளிக்க இருக்கும் ஜெட் ஏர்வேஸ்\nஜெட் ஏர்வேஸின் அதிரடி ஆஃபர்.. ஐரோப்பிய டிக்கெட்களுக்கு 30% சலுகை\nமுடிவுக்கு வருகிறது ஜெட் ஏர்வேஸ்.. 60 நாட்களுக்குப் பிறகு செயல்படுவது சந்தேகம்..\nவிமான பயணிகளுக்கு அடித்த ஜாக்பாட்.. ஜெட் ஏர்வேஸ், ஏர் ஏசியா, இண்டிகோ வழங்கும் அதிரடி சலுகை���ள்\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் புதன்கிழமை 75 போயிங் 737 மேக்ஸ் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் விமானப் போக்குவரத்து வளர்ச்சி அடைந்து வருவதால் கூடுதலாக 75 விமானங்கள் வாங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.\nஆர்டர் செய்துள்ள விமானங்களில் ஒரு பகுதியினை 2018ம் ஆண்டி அறையாண்டிற்குள் கிடைக்கும் என்று ஜெட் ஏர்வேஸ் எதிர்பார்க்கின்றது. மேலும் சில மாதங்களில் கூடுதல் விமானங்களை இணைக்கு முடிவு செய்துள்ளதாக ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.\nமுதற்கட்டமாக ஆர்டர் செய்துள்ள 75 போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு மட்டும் 9.3 பில்லியன் அமெரிக்க டாலர்னை செலவு செய்துள்ளதாகவும், மேலும் பெரிய ஆர்டர் என்பதால் சலுகைகள் கிடைத்துள்ளதாகவும் ஜெட் ஏர்வேஸ் கூறியுள்ளது.\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் அபுதாபி எதியாடு ஏர்வேஸ் நிறுவனத்திற்கும் பங்குகள் உள்ளதாகவும், இருவரும் சேர்ந்து 75 போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் அல்லது ஏர்பஸ் எஸ்ஈ320 நியோ வகையினை வாங்க இருப்பதாகும் தெரிகின்றது.\nஇந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள்\nஇந்தியாவில் பயணிகள் விமானச் சேவை அளிக்கும் நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து 100க்கும் மேற்பட்ட விமானங்களை ஆர்டர் செய்துள்ளன, இதனால் ஒரு பக்கம் விமான டிக்கெட் விலை குறைந்தாலும் வருவாய் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.\nஇந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் இரண்டாம் மிகப் பெரிய சேவையினை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உலகளவில் வழங்கி வருகின்றது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ஜெட் ஏர்வேஸ் பில்லியன் டாலர் செலவு போயிங் விமானங்கள் கொள்முதல் jet airways buy boeing aircraft usd billion deal\nலாபத்தில் 25% உயர்வு.. அதிரடி வளர்ச்சியில் ராயல் என்பீல்டு..\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\nஜூன் மாதம் தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி 7% ஆக உயர்வு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/01/24015915/Cricket-against-South-AfricaWill-Indian-team-win-comfort.vpf", "date_download": "2018-08-15T16:37:41Z", "digest": "sha1:KBQNZRCIKJKUZLU5PGQ6MDLTGWMTNSCO", "length": 17227, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cricket against South Africa Will Indian team win comfort? || தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் 72 ரன்கள் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடந்த 2-வது டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்து விட்டது.\nஇந்த நிலையில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.\nமுதல் இரு போட்டியிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை சரியாக செய்து வெற்றி வாய்ப்பை உருவாக்கி தந்தனர். ஆனால் 208 ரன், 287 ரன்கள் இலக்கை கூட நெருங்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பி விட்டனர். கேப்டவுனில் ஹர்திக் பாண்ட்யாவும் (93 ரன்), செஞ்சூரியனில் கேப்டன் விராட் கோலியும் (153 ரன்) தாக்குப்பிடித்து ஆடினர். மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் எதிரணி பவுலர்களின் பிடியில் சிக்கி விட்டனர்.\n2-வது டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் நீக்கப்பட்டதும், வெளிநாட்டு மண்ணில் நேர்த்தியாக விளையாடக்கூடிய ரஹானேவை ஓரங்கட்டியதும் கேப்டன் கோலியின் தவறான முடிவு என்று சகட்டுமேனிக்கு விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதனால் நிச்சயம் இந்த டெஸ்டில் மாற்றம் இருக்கும். ரஹானே, இந்த தொடரில் முதல் முறையாக சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. இதே போல் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலுக்கு பதி��ாக தினேஷ் கார்த்திக் இடம் பெறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.\nதென்ஆப்பிரிக்க வீரர்களின் விருப்பப்படி இந்த ஆடுகளத்தில் புற்கள் விடப்பட்டு, வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையிலேயே தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இந்திய அணி இதுவரை தோற்றது கிடையாது. அதே போல் 7-வது முறையாக தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி ஒரு முறையும் முழுமையாக (ஒயிட்வாஷ்) தொடரை இழந்ததில்லை. இந்த டெஸ்டில் ஆறுதல் வெற்றியோ, டிராவோ பெற்று அவ்விரு பெருமைகளையும் இந்தியா தக்க வைக்குமா அல்லது தென்ஆப்பிரிக்காவின் புயல்வேகத்துக்கு மறுபடியும் சிதறிப்போகுமா அல்லது தென்ஆப்பிரிக்காவின் புயல்வேகத்துக்கு மறுபடியும் சிதறிப்போகுமா\nதென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை இந்திய அணியை ‘ஒயிட்வாஷ்’ செய்ய வரிந்து கட்டி நிற்பார்கள். அந்த அணியில் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் நீக்கப்பட்டு ஆல்-ரவுண்டர் பெலக்வாயோ சேர்க்கப்படலாம்.\nதென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது 3-0 என்ற கணக்கில் தோற்கடிக்கும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது. அதுவே எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. அதே சமயம் சரிவில் இருந்து மீள துடிக்கும் இந்திய வீரர்களிடம் இருந்து மறுபடியும் சவாலை எதிர்பார்க்கிறோம். முதல் இரு டெஸ்டுகளிலும் இரு அணியினரும் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அது போலவே இங்கும் நடக்கும். முந்தைய போட்டிகளில் இந்தியாவுக்கும், எங்களுக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியது பேட்ஸ்மேன்கள் அளித்த பார்ட்னர்ஷிப் தான். இந்த டெஸ்டிலும் பார்ட்னர்ஷிப் தான் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும்’ என்றார்.\nபோட்டி நடக்கும் 5 நாட்களும் ஜோகன்னஸ்பர்க்கில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய வானிலை, வேகப்பந்து வீச்சில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-\nதென்ஆப்பிரிக்கா: டீன் எல்கர், மார்க்ராம், அம்லா, டிவில்லியர்ஸ், பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), குயின்டான் ட��� காக், கேஷவ் மகராஜ் அல்லது பெலக்வாயோ, வெரோன் பிலாண்டர், காஜிசோ ரபடா, மோர்னே மோர்கல், நிகிடி.\nஇந்தியா: முரளிவிஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, அஸ்வின் அல்லது ரோகித் சர்மா, பார்த்தீவ் பட்டேல் அல்லது தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா அல்லது பும்ரா.\nஇந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி டென்3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ‘ஆடும் லெவன் அணி தேர்வில் தவறு நடந்து விட்டது’ - கேப்டன் விராட்கோலி ஒப்புதல்\n2. மோசமான தோல்வி: இந்திய அணி மீது முன்னாள் வீரர்கள் சாடல்\n3. “இந்திய அணியினர் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்” - ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\n4. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார், விராட்கோலி\n5. சில நேரம் நாம் வெற்றி பெறுவோம், சில நேரம் கற்றுக்கொள்வோம்: விராட் கோலி முகநூலில் உருக்கமான பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.practo.com/healthfeed/------hypertension-31377/post", "date_download": "2018-08-15T17:30:56Z", "digest": "sha1:KMITKHMKY2TVMBE6L5XTJG6KCZID3HT7", "length": 14326, "nlines": 186, "source_domain": "www.practo.com", "title": "இரத்தக் கொதிப்பு - Hypertension", "raw_content": "\nஇரத்தக் கொதிப்பு - Hypertension\nநவீன மருத்துவத்தில் இரத்தக் கொதிப்பு பற்றி எழுதப்பட்ட ஒரு முழுமையான புத்தகம் என இதை கூறமுடியும்.\nஇந்த நூல் இரத்தக் கொதிப்பு ஏன் ஏற்படுகிறது என்று விளக்கும்போது, “பல கோடி டாலர்கள் செலவு செய்தும், இன்னும் இரத்தக் கொதிப்பு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான முழுமையான காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை” என்கிறது.\nஇது உங்களுக்���ு வியப்பாக இருக்கலாம்.\nஏன் நவீன மருத்துவத்தில் இதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லைஏனென்றால் எந்த ஒரு நோய்க்கும் ஒரு கிருமியோ அல்லது ஏதேனும் வேதிப்பொருளோ காரணமாக இருக்க வேண்டும் என்று நுண்ணோக்கியின் மூலமோ அல்லது மருத்துவ ஆய்வகத்திலோ (Medical Laboratory) பகுத்துப் பார்க்கும் போக்கு உடையது நவீன மருத்துவம்.\nஆனால் உடலில் இவை மட்டுமல்லாது கண்ணுக்குத் தெரியாத வாயுக்கள், வெப்பம், குளிர்ச்சி போன்றவையும் செயல்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.\nஇவற்றை நுண்ணோக்கி கொண்டோ ஆய்வகத்திலோ பரிசோதித்து கணக்கிட முடியாது.\nஇவற்றையே வாதம், பித்தம், கபம் என்று சித்த மருத்துவம் விளக்குகிறது.இங்கு நான் விளக்குகின்ற இரத்தக் கொதிப்பு அல்லது அதி இரத்த அழுத்தம் என்பது ஒரு பித்த நோய்.\nஉடலை சாரம்(திசுக்களின் திரவப்பகுதி), இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, சுக்கில சுரோணிதம்(ஆண்களுக்கு விந்து, பெண்களுக்கு அண்டம்) என ஏழு தாதுக்களாக சித்த மருத்துவ இயங்கியல் (Siddha Physiology) பிரிக்கிறது.\nஇதில் இரத்தம் எனும் தாதுவில் பித்தத்தின் செயல்பாடு அதிகரிப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.\nஇதுதான் இரத்தக் கொதிப்புக்கு சித்த மருத்துவம் கொடுக்கும் நோய்நாடல் விளக்கம்.\nஎனவேதான் சித்த மருத்துவம் இரத்த கொதிப்பு நோயை ‘இரத்த பித்தம்’ என அழைக்கிறது.\nஎனவே பித்தத்தை சரிசெய்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை சரிசெய்ய முடியும்.\nஇரத்த கொதிப்பு என்றால் என்ன\nநல்ல உடல் நிலையில் உள்ள ஒருவருக்கு இரத்த அழுத்தம் 120/80mmHg என இருக்க வேண்டும்.\nஇது 130-139/85-89mm Hg என இருப்பது சற்று உயர் இரத்த அழுத்தம் ஆனாலும் இதனால் பாதிப்பு இல்லாதவரை இதையும் சரியான அளவு என்றே எடுத்துக் கொள்ளலாம்.\nஇது 140-159/90-99mm Hg என்று இருந்தால் முதல் நிலை இரத்தக் கொதிப்பு (mm Hg) (Mild).இது 160-179/100-109/ mm Hg என இருப்பது இரண்டாம் நிலை இரத்தக் கொதிப்பு(Moderate).\nஇது ≥180 /≥110mm Hg இருப்பது மூன்றாம் நிலை இரத்தக் கொதிப்பு (Severe).\nஇரத்தக் கொதிப்பு ஏன் வருகிறது:\nஉணவு மனம்செயல்ஆகிய மூன்றில் ஏற்படும் தவறுகள் காரணமாக இரத்தத்தில் பித்தத்தின் அளவு அதிகரித்து இந்நோய் ஏற்படுகிறது.\nஉணவில், உப்பு, புளி, காரம் ஆகிய மூன்று சுவைகளை அதிகமாக உண்டுவருவது,\nமனதின் அமைதியை கெடுக்கும் வகையிலான சூழ்நிலையில் பிணைபட்டு இருப்பது,\nஉடலில் பித்தத்தை அதிகரிக��கும் விதமான செயல்களை செய்து வருவது.\nபுகைப்பிடிப்பது: இரத்தக் கொதிப்பு உருவாவதற்கு மிக முக்கியமான காரணியாக புகைப்பிடிக்கும் பழக்கும் உள்ளது.\nஅதிக கொழுப்புள்ள உணவுபால், நெய், தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருட்களும், இறைச்சியின் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்களில் கொழுப்பு அதிகமாக உள்ளது. இவையும் இரத்தக் கொதிப்பிற்கு காரணிகளாக உள்ளன.\nஇரத்தக் கொதிப்பு திடீரென ஓரிரு நாளில் வந்துவிடுகின்ற நோயல்ல, பெரும்பாலானோருக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்ததே தெரியாத அளவுக்கு மிகவும் மெதுவாக துவங்கும்.இதற்கு உடலில் இயங்கும் சக்திகளான வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரியான அளவில் வைத்துக்கொள்வது அவசியம்.\nஇதற்கு பின்வரும் சிகிச்சைகளை அவற்றிக்குரிய காலக்கெடுவின்படி செய்து வருவது அவசியம்.\nநசியம் – நாசியில் மருந்து இடுவது\nவமனம் – வாந்தி செய்வித்தல்பேதி – பேதி செய்வித்தல்மேலே கூறிய மூன்றையும் சித்த மருத்துவரின் ஆலோசனையில் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வருவது அவசியம்.\nஇரத்தக் கொதிப்பு உள்ளவர்கள்:முறையான உள் மருந்துகள்யோகாசனம்போன்றவற்றை முறையாக எடுத்து வந்தால் இரத்தக் கொதிப்பை முற்றிலும் சரிசெய்ய முடியும்.\nமருதம்பட்டை முசுமுசுக்கை நெல்லிக்காய்சீரகம்வெண்தாமரை கரிசாலைபோன்ற மூலிகைகள் சேர்ந்த மருந்துகளும்,சிருங்கி பற்பம்அயச் செந்தூரம்நாக வங்கம்சிலாசத்துபவளம்சேர்ந்த மருந்துகளும் முறையான நோய் கணிப்பு மற்றும் தேக கணிப்புடன் கொடுக்கப்பட்டால் நல்ல பலனைத் தரும்.\nதனுராசனம்ஒரு அறிமுகத்திற்காகத்தான் இவற்றின் பெயர்களைக் குறிப்பிட்டேன்.\nஆனால் ஆசனங்களை சுயமாக செய்ய முயற்சிக்கக் கூடாது.\nB.S.M.S அல்லது B.N.Y.S படித்த மருத்துவரிடம் சென்று முறையாக கற்று செய்வதே நல்லது.\nபின் குறிப்பு:சிறுநீரக நோய்கள், நொதி (Hormone) ஹார்மோன் பிரச்சனைகள் போன்ற வேறு சில நோய்களின் காரணமாக இரத்த அழுத்தம் ஏற்படலாம்.\nஇவைகளுக்கு அந்த நோய்களுக்கான சிகிச்சையின் மூலம் நோயை அணுக வேண்டும்.\nஇரத்தக் கொதிப்பு - Hypertension\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/753/", "date_download": "2018-08-15T16:31:19Z", "digest": "sha1:UXT3UP3TPSXPBRWAD4AHJCDIXV7W5SMY", "length": 54239, "nlines": 111, "source_domain": "www.savukkuonline.com", "title": "போலி நீதிமன்றங்கள். – Savukku", "raw_content": "\nஇந்தியாவுக்க�� மிகப் பெரும் அச்சுறுத்தல் என்று சொல்லப் படும் மாவோயிஸ்டுகளுக்கு, இந்தியாவில் தற்போதுள்ள ஜனநாயக அமைப்பின் மீது நம்பிக்கை இல்லை. இந்த ஜனநாகயகத்தை அவர்கள் போலி ஜனநாயகம் என்று அழைக்கிறார்கள்.\nஇந்த நீதிமன்றங்கள், பாராளுமன்றம், சட்டமன்றம் எதையும் அவர்கள் பத்து பைசாவிற்கு மதிப்பதில்லை. எண்பதுகளில் நக்சலைட்டுகளின் கொள்கை, நீதிமன்றத்தில் வழக்குகளை கூட நடத்தக் கூடாது என்பது. ஆனால், பின்னாளில் ஏற்பட்ட சித்தாந்த ரீதியான மாறுதல்களால், நீதிமன்றங்களை மாவோயிஸ்டுகள் மற்றும் மக்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு பயன்படுத்தலாம் என்ற நிலைபாடு எடுக்கப் பட்டது.\nஅதன்படியே, காவல்துறையின் அராஜகங்களையும், போலி மோதல் படுகொலைகளையும், கண்டிப்பதற்கும், மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்கும் பயன்படுத்திக் கொண்டனர்.\nஆனால் மாவோயிஸ்டுகள் நீதிமன்றங்கள் மற்றும் மற்ற அமைப்புகளின் மீதான தங்கள் பார்வையில் தெளிவாகவே இருக்கிறார்கள். எப்போதாவது ஒரு முறை, ஒரு வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஒரு பகவதி, ஒரு ராஜேந்திர சச்சார், ஒரு ஏ.பி.ஷா போல விதிவிலக்கான மனிதர்கள் நீதிபதிகளாக இருக்கும் போது மட்டும் தான் நியாயம் கிடைக்கும் என்ற அவர்களின் பார்வை சரியானதே.\nபிரபுவே, மை லார்ட், லார்ட்ஷிப் என்று நாம் அழைக்கும், இந்த நீதிபதிகள், வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. அவர்களும் மனிதர்கள் தான். மனிதர்களில் அனைவருக்கும் இருக்கும் பலவீனங்கள் அனைத்தும் அவர்களுக்கும் உண்டு.\nமிக மிக மோசமான பழக்கவழக்கங்கள் கொண்ட, முன்னாள் இந்நாள் நீதிபதிகளை சவுக்குக்கு தெரியும். அவர்களின் பழக்கவழக்கங்கள் சாதாரண மனிதராக இருந்தால், வெளி உலகக்கு தெரியும். ஆனால், இவர்கள் நீதிபதிகளாக இருப்பதால், வெளிச்சத்திற்கு வராமல், பல்வேறு விவகாரங்கள் இருட்டடிப்பு செய்யப் படுகின்றன.\nநீதிபதிகளின் ஊழல்கள் பற்றி, ஊடகங்களுக்குத் தெரிந்தாலும், பெரிய அளவில், மனசாட்சி உள்ள வழக்கறிஞர்கள் அதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வரை, எந்த ஊடகமும் அந்த செய்தியை பிரசுரிக்க முன்வருவதில்லை. ஏனெனில், ‘நீதிமன்ற அவமதிப்பு‘ என்ற பூதத்தை வைத்து, இந்த நீதிபதிகள், தங்களின் அழுக்குகளை மறைப்பதற்கு கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் சிலரின் நடவடிக்கைகளை கேட்டால் ஆச்சர்யப் படுவீர்கள்.\nஒரு அரசு அலுவலகத்தில் காலை பத்து மணிக்கு வர வேண்டும் என்று விதி உண்டு. அந்த விதியை மீறி தாமதமாக வந்தால், அந்த ஊழியரின் விடுப்பிலிருந்து கழிக்கப் படும்.\nஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி, தினமும் காலை நல்ல நேரம் எப்போது துவங்குகிறதோ, அது பத்து மணியாக இருந்தாலும் சரி, பன்னிரண்டு மணியாக இருந்தாலும் சரி, அப்போதுதான் நீதிமன்றத்தில் அமர்வார். 12 மணிக்கு நீதிமன்றத்தில் வந்து அமர்ந்து, உணவு இடைவேளை கூட விடாமல், தொடர்ந்து வழக்குகளை நடத்துவார். சர்க்கரை, அல்சர் போன்ற வியாதிகளால் பாதிக்கப் பட்டுள்ள வழக்கறிஞர்கள் கூட, மதிய நேரத்தில் இல்லாமல் போனால், வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டுமே, க்ளையன்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற ஒரே காரணத்திற்காக பல்லைக் கடித்துக் கொண்டு நீதிமன்றத்திலேயே காத்துக் கிடக்கும் அவலம், அனுதினமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.\nஒரு அரசு ஊழியருக்கு பதவி உயர்வு சரி வர வழங்கவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், பல்வேறு கேள்விகளை எழுப்பும் உயர் நீதிமன்றம், தன்னுடைய ஊழியர்களை எப்படி நடத்துகிறது என்று பார்த்தீர்களேயானால், கண்ணீர் வரும். இதைப் பற்றிய தனிக் கட்டுரை வரப்போகிறது என்பதால், இதற்கு மேல் இந்த விஷயத்தில் உட்புக விரும்பவில்லை.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, அரசு இயந்திரம், பாராளுமன்றம் மற்றும் நீதித்துறை மூன்று பிரிவுகளாக செயல்படுகிறது. இந்த அமைப்புகளில் ஒன்றின் அதிகாரத்தில் ஒன்று தலையிடாதபடி, கவனமாக அரசியல் அமைப்புச் சட்டம் அமைக்கப் பட்டிருந்தாலும், யதார்த்தத்தில் அனைத்தையும் கட்டுப் படுத்துவது அரசியல்வாதிகளே..\nஅந்த அரசியல்வாதிகளைக் கட்டுபடுத்துபவர்கள் ரத்தன் டாடா அம்பானி சகோதரர்கள் போன்ற தொழிலதிபர்கள். நுட்பமாக பார்த்தால், இந்தியாவின் அனைத்து முடிவுகளையும் எடுப்பவர்கள், இந்த தொழில் அதிபர்களே….\nஇந்தப் பின்னணியில் தான் இன்றைய நீதிமன்றங்களை பார்க்க வேண்டியிருக்கிறது.\nஜனநாயவாதிகளும், இந்த தேசத்தை பெரிதும் நேசிக்கும் மனித உரிமை ஆர்வலர்களும், இன்னும் இந்த நீதிமன்றங்களை நம்பித்தான் வழக்குகளை தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த அடிப்படையிலேதான், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப் பட்டன. ஆனால், இந்த வழக்குகளைத் தொடர்ந்ததில் கிடைத்த அனுபவம் என்னவென்றால், இந்த நீதிமன்றங்கள் மக்களுக்கானது அல்ல என்பதே.\nபல்வேறு வழக்குகளை உதாரணமாக சொல்ல முடியும். அண்ணா பல்கலைகழகத்தில் கவர்மென்ட் கோட்டா என்ற ஒன்றை வைத்து கொண்டு, முதலமைச்சர் கடிதத்தை பெற்று, படிக்காத தறுதலை பிள்ளைகளுக்கு இடம் பெறுவதை ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் ஒரு வழக்கமாகவே வைத்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு தங்கள் பிள்ளைகளுக்கு இடம் பெற்ற அதிகாரிகள் இருவர். ஒருவர், ராதாகிருஷ்ணன் என்ற பிச்சை நாயுடு. மற்றொருவர் நரேந்திர பால் சிங் என்ற கூடுதல் டிஜிபி. இருவரும், லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றுகின்றனர். அப்போது, செல்வி.ஜெயலலிதா மற்றும், அவரது அமைச்சரவை சகாக்கள் மீதான வழக்குகளில் சிலவற்றை இந்த இரு அதிகாரிகளும் ஊத்தி மூடுகின்றனர். வழக்குகளை ஊத்தி மூடி விட்டு, தங்கள் மக்குப் பிள்ளைகளுக்கு ஜெயலலிதா கையால் அண்ணா பல்கலை கழகத்தில் சீட் பெறுகின்றனர். இது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் படி குற்றம். இதற்கு, பேராசிரியர் கல்யாணி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடுக்கிறார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, அவர் தொடர்ந்த பொது நல வழக்கு விசாரணைக்கு வந்தது. பல்வேறு ஆதாரங்களையும், பேராசிரியர் கல்யாணி கொடுத்த புகாரை விசாரிக்காதே என்று, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு முன்னாள் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி உத்தரவிட்ட ஒலி நாடாவோடும் வாதிடப் பட்டது.\nஇந்த வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது.\nதமிழில் திரைப்படத்திற்கு பெயர் வைத்தால், முழுமையான வரி விலக்கு என்று தமிழக அரசு உத்தரவு போட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்ற ஆதாரங்களை திரட்டி, இது போல தமிழில் பெயர் வைத்தால் அதனால் மொழி வளர்ந்து விடாது, மாறாக அரசுக்கு வரி இழப்புதான் ஏற்படுகிறது என்று ஒரு பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப் பட்டது.\nமுதலமைச்சருக்கு வண்டி தள்ளிக் கொண்டு போன ஒரே காரணத்திற்காக ‘ட்ராலி பாய்ஸ்‘ மூன்று பேருக்கும், தலா இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனைகளை கர்ண பிரபு கருணாநிதி வழங்கினார். இந்த மூன��று பேரும் சாதாரண இன்ஸ்பெக்டர்கள். இந்த இன்ஸ்பெக்டர்களின் மாத வருமானம், சராசரியாக 20,000 ஆயிரம் என்று வைத்துக் கொள்வோம். அரசு நிர்ணயித்த விலையான 1.25 கோடியை இந்த ட்ராலி பாய்ஸ் எப்படி ஒரே நாளில் அரசுக்கு கட்டினார்கள் இவர்கள் லஞ்சம் பெற்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்கள் என்று, ஒருவர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் கொடுக்கிறார்.\nஅந்தப் புகாரின் மீது உண்மை விளம்பி ராமானுஜம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காக தொடுக்கப் படுகிறது. இந்தப் புகாரை விசாரித்தது ஜாபர் சேட் தலைமையிலான உளவுத் துறை. உளவுத் துறை விசாரித்து சமர்ப்பித்த இந்த அறிக்கையை சரியானது என்று ஏற்றுக் கொண்டு இந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.\nநீலாங்கரை இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளி என்று சந்தேகிக்கப் பட்ட நபர் காவல்துறையின் கட்டுப் பாட்டில் அடித்துக் கொல்லப் படுகிறார். இதற்காக தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், இரண்டு பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப் படுகின்றன. ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது என்று அரசு தெரிவித்த கருத்தை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.\nஇது போல, நீதிமன்றத்தை சரி செய்து விடலாம், அரசு வழக்கறிஞர் சொல்லுவதற்கெல்லாம், நீதிபதிகள் ஆமாம் சாமி போடுவார்கள் என்ற இறுமாப்பு தானே, காக்கி உடை அணிந்த கொலைகாரர்களை மேலும் பல்வேறு கொலைகளிலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட வைக்கிறது அந்த சண்முக சுந்தரத்தை காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொன்ற அந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை அந்த சண்முக சுந்தரத்தை காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொன்ற அந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை அந்த சண்முகசுந்தரத்தின் மனைவிக்கு என்ன நீதியை வழங்கியது இந்த நீதிமன்றம் \nஇதை விட வேடிக்கையான ஒரு வழக்கு இருக்கிறது. உச்ச நீதிமன்றம் டி.கே.பாசு என்ற வழக்கில் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்குகிறது. அத்தீர்ப்பில் தான், காவல்துறையினர் ஒருவரை கைது செய்யும் போது, என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வரையறை செய்யப் படுகின்றது. சம்பந்தப் பட்டவரின் உறவினர் அல்லது நண்பருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், கைது செய்ய வருபவர்கள் தெளிவாக த��்களை அடையாளப் படுத்த வேண்டும், மருத்தவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று 12 கட்டளைகளை உச்ச நீதிமன்றம் வகுக்கிறது. வகுத்து விட்டு, இந்த 12 கட்டளைகளும், இந்தியாவில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும், அனைவரும் பார்க்கும் வகையில் பலகையில் வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கத் தவறினால், அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருதப் படும். இதற்கான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடுக்க வேண்டியதில்லை. அந்தந்த மாநில உயர்நீதிமன்றத்திலேயே வழக்கு தொடரலாம் என்று அந்தத்தீர்ப்பில் உத்தரவிடப் பட்டிருந்தது.\nஇதற்காகவும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.\nதமிழகத்தின் எந்தக் காவல்நிலையத்திலாவது இது போன்ற அறிவிப்பு பலகைகளை நீங்கள் பார்த்தது உண்டா எங்கேயும் இருக்காது. இதில் என்ன கோரிக்கை கேட்கப் பட்டது என்றால், ஒரே ஒரு கோரிக்கை தான். “உச்ச நீதிமன்ற கட்டளைப் படி டி.கே.பாசுவின் வழக்கில் கூறிய கட்டளைகளை அனைத்து காவல்நிலையங்களிலும், உடனடியாக வைக்க உத்தரவிட வேண்டும்.” ஒரு சரியான நீதிபதி என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா \nஉடனடியாக அரசுக்கு, அனைத்து காவல்நிலையங்களிலும், இந்த அறிவிப்பு பலகைகளை வைத்து விட்டு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டிருக்க வேண்டும்.\nடிசம்பர் 2009ல் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. என்ன தீர்ப்பு என்றால், அரசு விரைவாக காவல்நிலையங்களில் இந்த அறிவிப்பு பலகைகளை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்.\nதீர்ப்பு வழங்கப் பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டதா காவல்நிலையங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப் பட்டுள்ளதா என்பதை நீங்களே கூறுங்கள்.\nஇதுதான் நீதிமன்றங்களின் லட்சணம். நியாயப் படி, உச்சநீதிமன்றத்தில் வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்று, நீதிமன்றமே தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஒருவன் வழக்கு தொடுக்கிறானே… அப்போதாவது இதில் உத்தரவு போடலாம் என்றால்……. வெட்கம் வெட்கம்.\nஇது போல பல்வேறு வழக்குகளை உதாரணத்திற்கு சொல்லிக் கொண்டே போகலாம். அதற்காக பொது நலன் என்ற பெயரில் தொடரப்படும் அனைத்து வழக்குகளிலும் உத்தரவிட வேண்டுமென்று சொல்லவில்லை. ஒரு வழக்கில் நியாயம் இருக்கிறதா என்று பார்ப்பது நீதிமன்றத்தின�� கடமையா இல்லையா \nஎந்தவித உள்நோக்கமும் இல்லாமல், ஒருவர் ஒரு ஊழலை வெளிக் கொணர வேண்டும் என்பதற்காகவோ, ஒரு மனித உரிமை மீறலை வெளிச்சம் போட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் தொடுக்கும் வழக்கை, சொத்தைக் காரணங்களுக்காக ஒரு நீதிமன்றம் தள்ளுபடி செய்தால், பிறகு நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும் \nடாக்டர்.பினாயக் சென் வழக்கையே எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு காவலர்கள் பேசியதையும், மொட்டைக் கடுதாசியையும் ஆதாரமாக வைத்து கொண்டு அவருக்கு ஆயுள் தண்டனை ஒரு நீதிமன்றம் வழங்குகிறது. மற்ற பல்வேறு நீதிமன்றங்கள், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த பல்வேறு வழக்குகளில் திமுக அமைச்சர்களை விடுவிப்பு செய்கிறது.\nஇந்த நீதிபதிகளின் தவறுகளை சுட்டிக் காட்ட, ஒரு அமைப்போ, மேற்பார்வை செய்ய வெளிப்படையான கட்டமைப்பு வசதிகளோ இல்லாத நிலையில் இந்த நீதிபதிகள் தங்களை கடவுள்களாக கருதிக் கொண்டு, என்ன செய்தாலும், இஷ்டத்துக்கு நியாயத்துக்கு புறம்பாக தீர்ப்பளித்தாலும், நம்மை யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது என்ற எண்ணத்திலேயே பல நீதிபதிகள் செயல்பட்டு வருகிறார்கள்.\nசமீபத்தில் நடந்த வழக்கும், அதன் தீர்ப்புமே இந்தக் கட்டுரை எழுதப்படுவதற்கான பிரதான காரணம்.\nபோலிப் பாதிரி, ஜெகத் கஸ்பர் அலுவலகத்தில், 2ஜி ஊழலில் தொடர்பிருக்கிறது என்று சந்தேகப் பட்டு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.\nஇதையடுத்து, சென்னை சங்கமம் என்ற விழா நடைபெறும் என்று வழக்கம் போல, அறிவிப்பை கஸ்பரின் தமிழ் மையம் வெளியிடுகிறது. இந்தியாவையே உலுக்கிய ஒரு மெகா ஊழலில் தொடர்புடைய ஒரு நபர், மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் ஒரு விழாவை, சிபிஐ ஆல் சந்தேகப் பட்டு சோதனைக்குள்ளான ஒரு நபர் நடத்துவதும், அதற்கு அரசு ஆதரவு தருவதும் எந்த வகையில் சரியான நடவடிக்கையாக இருக்கும் \nஇதை எதிர்த்து, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப் படுகிறது. அந்த வழக்கில் ஒரே ஒரு கோரிக்கை.\nஜெகத் கஸ்பரின் தமிழ் மையம் அரசு நடத்தும் விழாவோடு சம்பந்தப் படக் கூடாது என்பது மட்டும் தான்.\nஜெகத் கஸ்பரோடு தமிழக மக்கள் உரிமைக் கழகத்திற்கு என்ன சொத்துத�� தகராறா ஊழலில் சம்பந்தப் பட்டவர்களுக்கு அரசு அங்கீகாரம் அளிக்கக் கூடாது என்ற ஒரே காரணம் தானே \nஇந்த மனு சென்னை சங்கமம் தொடங்குவதற்கு முன்னதாகவே விசாரணைக்கு வந்தது. இந்த மனுவிற்கு பதில் மனு, தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது.\nஅந்த மனுவில், “சென்னை சங்கமத்தை நடத்துவதே, தமிழக அரசு தான். தமிழ் மையத்தின் பணி, சென்னை சங்கமத்திற்கு, தேவையான கலைஞர்களை வழங்குவது மட்டும் தான். தமிழ் மையத்தோடு எவ்வித பணப்பரிமாற்றமும் கிடையாது. கலைஞர்களுக்கு வழங்கப் பட வேண்டிய தொகையை கூட, அரசே நேரடியாக வழங்கும். இது தொடர்பான விளம்பரங்களைக் கூட அரசே செய்யும். தமிழ் மையத்திற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது” என்று பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது.\nஇந்த பதில் மனுவை அப்படியே தங்களது தீர்ப்பில் பதிவு செய்த, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிபகள் முகம்மது இக்பால் மற்றும், சிவஞானம் இது தொடர்பாக ஒரு தீர்ப்பை வழங்கினார்கள். அந்தத் தீர்ப்பில், அரசின் உறுதி மொழி அப்படியே பதிவு செய்யப் பட்டு, அரசு இவ்வாறு தெரிவித்திருப்பதாலும், விளம்பரங்களை அரசே தரும் என்பதாலும், தமிழ் மையத்திற்கு கலைஞர்களை வழங்குவது மட்டுமே பொறுப்பு என்று தெரிவித்திருப்பதாலும், தமிழ் மையம் தொடர்ந்து சென்னை சங்கமத்தை நடத்தலாம் என்று ஒரு தீர்ப்பை வழங்கியது.\nஇந்தத் தீர்ப்பை தொடர்ந்து சென்னை சங்கமம் நடைபெற்றது. சென்னை சங்கமம் தொடர்பான விளம்பரங்கள் சென்னை நகரம் முழுவதும் செய்யப் பட்டன. இந்த விளம்பரங்களில், தமிழ் மையத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது என்றும், அரசு லோகோ இடம் பெற்றுள்ளது என்றும் சவுக்குக்கும், தமிழக மக்கள் உரிமைக் கழகத்துக்கும் பல்வேறு அழைப்புகள்.\nசவுக்கும், மற்ற தோழர்களும், இந்த விளம்பரங்களில் பெரும்பாலானவற்றை புகைப்படம் எடுத்தும், இது தொடர்பான ஆதாரங்களையும் சேகரித்து வந்தனர்.\nவிழா தொடங்கிய சில நாட்களில், தமிழ் மையத்திற்கும், அரசுக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. அந்த நோட்டீஸில், நீதிமன்றத் தீர்ப்பை மீறி, சென்னை சங்கமம் தொடர்பான அனைத்து விளம்பரங்களிலும், பேருந்துகளிலும், தமிழ் மையத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. இது நீதிமன்றத் தீர்ப்பை மீறிய செயலாகும் என்றும், அதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை செய்திருக்கிறீர்கள் என்று அனுப்பப் பட்டது.\nஅடுத்து தமிழ் மையத்திற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. அந்த நோட்டீஸில், சென்னை நீதிமன்றம் தனது தீர்ப்பில் உங்களை கலைஞர்களை வழங்குவது மட்டும் தான் சென்னை சங்கமம் தொடர்பான உங்களது பணி என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளின் படி, நீங்கள் 2000 நிறுவனங்கள் மற்றும் நபர்களிடமிருந்து சென்னை சங்கமத்திற்காக நன்கொடை கேட்டிருக்கிறீர்கள் என்று அறிகிறோம். இது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும். அவ்வாறு ஏதாவது வசூல் செய்திருந்தால், உடனடியாக அத்தொகையை திருப்பி அளியுங்கள். இனி மேற்கொண்டு வசூல் செய்யாதீர்கள் என்று.\nஅதற்கு போலிப் பாதிரி, பதில் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில் என்ன கூறியிருந்தார் தெரியுமா \nவசூல் செய்யாதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. நாங்கள் வசூல் செய்வோம். சென்னை சங்கமம் நடத்துவதற்கு அரசு கொடுத்த தொகை போதுமானதாக இல்லை. அதனால் வசூல் செய்கிறோம் என்று.\nஇந்த இடத்தில் அரசு நீதிமன்றத்திற்கு அளித்த உறுதி மொழியை மீண்டும் படியுங்கள்.\nஇந்த பதில் நோட்டீசையும், சென்னை சங்கமத்தில் எடுத்த புகைப்படங்களையும் வைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்டது.\nஇந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்த, சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அனுப்பி கடந்த செவ்வாயன்று இவ்வழக்கை இரண்டாவது விசாரணைக்கு ஒத்தி வைத்தது.\nஅன்று வாதத்தின் போது, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக ஆஜரான ராதாகிருஷ்ணன், இந்த வழக்கு சாதாரண வழக்கல்ல. நீதிமன்றத்தின் மேன்மையை கேள்விக் குள்ளாக்கியுள்ள ஒரு வழக்கு. ஒரு நீதிமன்றத்தின் உத்தரவை அரசு எப்படி மதிக்காமல் நடந்திருக்கிறது என்பது தொடர்பான வழக்கு என்று தனது வாதத்தை தொடங்கினார்.\nஅப்போது குறுக்கிட்ட, தலைமை நீதிபதி இக்பால், நீதிமன்றத்தின் மாண்பை காப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் உங்கள் வாதத்தை மட்டும் கூறுங்கள் என்று கூறினார். உடனே, ராதாகிருஷ்ணன், நீதிமன்றத்தின் மாண்பை காப்பது, நீதிமன்றத்துக்கு மட்டுமான பொறுப்பு அல்ல. அது மக்களின் கடமை. அதனால், எனக்கும் கூடுதல் பொறுப்பு இருக்கிறது, என்று கூறினார். தமிழக அரசு சென்னை சங்கமம் தனது விழா என்கிறது. ஆனால், தமிழ் மையம் தனது இணைய தளத்தில் சென்னை சங்கமம் தங்களது விழா என்று காப்புரிமை உள்ளது என்று தகவல் வெளியிட்டிருக்கிறது. இப்படி முரண்பாடான நிலைகளை எடுத்து, நீதிமன்றத்தை வேண்டுமென்றே ஏமாற்றுகிறார்கள் என்றார்.\nமுதல் முறை பொது நல வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தாக்கல் செய்த பதில் மனுவையும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு தாக்கல் செய்த பதில் மனுவையும் ஒப்பிட்டுக் கூறிய ராதாகிருஷ்ணன், எப்படி முன்னுக்குப் பின் முரணான பதில் மனுவை அரசு தாக்கல் செய்திருக்கிறது என்பதை கூறினார். முதலில் தமிழ் மையத்திற்கு, சென்னை சங்கமத்திற்கான கலைஞர்களை வழங்குவது மட்டுமே பொறுப்பு என்று கூறிய அரசு, அவ்விழாவிற்கான அழைப்பிதழில் தமிழ் மையம் நடத்தும் சென்னை சங்கமம் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை சுட்டிக் காட்டினார்.\nவிளம்பரங்களில் எவ்வாறு, அரசு லோகோ பயன்படுத்தப் பட்டுள்ளது என்றும், நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி அரசால் திட்டமிட்டு காற்றில் பறக்க விடப் பட்டுள்ளது என்றும் கூறினார்.\nவிரைவில், திமுகவின் நீதித் துறைப் பிரிவில் சேர இருக்கும் கூடுதல் அட்வக்கேட் ஜெனரல், வில்சன் இந்த வழக்கில் ஆஜரானார். கிறித்துமஸ் தினத்தன்று, கருணாநிதியை சந்தித்து கூழைக் கும்பிடு போட்டவர் இல்லையா கருணாநிதியின் மகள் சம்பந்தப் பட்ட வழக்கல்லவா கருணாநிதியின் மகள் சம்பந்தப் பட்ட வழக்கல்லவா துடித்து விட மாட்டாரா இதே வில்சன் தான், கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகள் நீதிமன்றத்தால் தடை செய்யப் பட்ட போது, அரசு சார்பில் ஆஜரானவர். திறம்பட வாதாடி, கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைக்கு நீதிமன்றம் தடை விதிக்க உதவி செய்தவர்.\nஇந்த வில்சன் தான் இவ்வழக்கில் அரசு சார்பாக ஆஜரானார். ஆஜராகி, அரசு அளித்த விளம்பரங்களில், தமிழ்மையத்தின் பெயர் இடம் பெறவில்லை என்றும், மனுதாரர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என்றும் கூறினார். நாங்க தவறா புரிஞ்சுக்கிட்டோமாம்…..\nஇதையடுத்து இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்த சென்னை உயர்நீதிமன்றம், நேற்று இவ்வழக்கில் தீர்ப்பளித்தது. நீதிமன்ற அவமதிப்புக் குற்றச் சாட்டை அரசோ, தமிழ் மையமோ புரியவில்லை என்பதால் வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று தீர்ப்பளிக்கப் பட்டது.\nதமிழகத்தில் உள்ள கருணாநிதி தலைமையிலான கொள்ளைக் கூட்டத்தின் மகளிர் பிரிவு தலைவர் கனிமொழி நடத்தும் இந்த கூத்தை பாதுகாப்பதற்காக நடைபெற்ற இந்த நாடகத்தில் அனைவருமே திறம்பட நடித்தார்கள்.\nஜெகத் கஸ்பர் என்ற நபர் யார் ஒரு போலிப் பாதிரி. விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லி உலகத்தமிழரை ஏமாற்றியவன். ஈழப் போர் உச்சக் கட்டத்தில் இருந்த போது, தமிழகத்தில் அதன் வீச்சு எழாமல் இருப்பதற்காக, இந்திய வெளிநாட்டு உளவு நிறுவனமான ‘ரா’ விடம் பணம் பெற்றுக் கொண்டு, அந்தப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்தவன். இன்றும் ரா வின் ஏஜென்டாக தமிழ்நாட்டில் செயல்பட்டு வருபவன். கருணாநிதி குடும்பத்தின் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யும் ஹவாலா ஏஜென்ட். சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறை மாணவர்களின் உழைப்பை உறிஞ்சி அதன் மூலம் பணம் பார்க்கும் ஒட்டுண்ணி. ஒட்டு மொத்தத்தில், ஒரு சமூக விரோதி.\nஇப்படிப் பட்ட சமூக விரோதியின் சட்டவிரோதமான காரியங்களுக்கு, ஒரு நீதிமன்றம் துணை போகிறதென்றால், அதற்கான அவமானம் வழக்கு தொடர்ந்த எங்களுக்கல்ல… நீதிமன்றங்களுக்கே…. நீதிபதிகள், மிகத் திறமையாக இந்த வழக்குகளை தள்ளுபடி செய்து விடலாம். ஆனால், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் இந்த நீதிபதிகள் தங்களின் இழந்த மாண்பை என்றுமே மீட்டெடுக்க முடியாது.\nவி.ஆர்.கிருஷ்ணய்யர் என்ற ஒரு நீதிபதி, ஒரு அறிக்கை எழுதி வெளியிட்டால், இந்தியாவே அதைப் படிக்கிறது. அவர் என்ன உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரா இல்லை. இந்தியாவே அவர் அறிக்கையை படிப்பதற்கு ஒரே காரணம்….. அவரது நேர்மை… மக்களின் மீதான அவரது காதல். இறுதி வரை நேர்மை வழுவாமல் இருந்தது.\n இவை போலி நீதிமன்றங்களா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.\nNext story ராசா இங்கே… கனியும் தயாளுவும் எங்கே \nPrevious story கருணாநிதி தங்கபாலு சந்திப்பு.\nபரலோகத்தில் இருக்கும் பிதாவே, இந்தப் போலிப் பாதிரியை மன்னியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_564.html", "date_download": "2018-08-15T16:35:14Z", "digest": "sha1:UOM4NQ42U3IZRLQQ6AJ7OP3D2QXE7HF3", "length": 5381, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "ஞானசார முன்னரே 'அங்கு' போய்விட்டார்: அரச�� விளக்கம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஞானசார முன்னரே 'அங்கு' போய்விட்டார்: அரசு விளக்கம்\nஞானசார முன்னரே 'அங்கு' போய்விட்டார்: அரசு விளக்கம்\nஜப்பானில் மைத்ரிபால சிறிசேனவின் கூட்டத்தில் ஞானசார கலந்து கொண்டிருந்தமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில் அவர் ஜனாதிபதியுடன் செல்லவில்லையெனவும் முன்னரே அங்கு சென்று விட்டதாகவும் அரசு விளக்கமளித்துள்ளது.\nஜப்பானில் உள்ள தூதரகமே விருந்தினர்களுக்கான அழைப்புகளை அனுப்பியிருப்பதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதியின் நேரடி தலையீடு எதுவும் இல்லையெனவும் விளக்கமளித்துள்ளது.\nவழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காது ஜப்பான் சென்ற ஞானசார அங்கு மைத்ரியின் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அதேவேளை கொழும்பில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/03/uk_8.html", "date_download": "2018-08-15T16:35:16Z", "digest": "sha1:TJWUUIR763PWRQLGISOULVTCKVZ2JIG3", "length": 6392, "nlines": 55, "source_domain": "www.sonakar.com", "title": "UK: ல��ஸ்டரில் வன்முறைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS UK: லெஸ்டரில் வன்முறைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nUK: லெஸ்டரில் வன்முறைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகடந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளில் சில இனவாதக் குழுக்களால் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளைக் கண்டித்து ஐக்கிய இராச்சியத்தின் லெஸ்டர் பிரதேசத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை முஸ்லிம்கள் தங்கள் சகோதர மக்கள் தாக்கப்படுவதை கண்டித்து பாரிய போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.\nஇந்தப் போராட்டம் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பித்தது . இதில் ஆண்கள் பெண்கள் என்று அனைவரும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தங்களின் இரத்த உறவுகளுக்காக தங்களது இதயபூர்வமான ஆதரவை தெரிவித்து இப்போராட்டத்தை மேற்கொண்டனர்.\nசர்வதேசம் இலங்கை முஸ்லிம்களை கண்டுகொள்ள வேண்டும் எனவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர் .\nஇந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கை அரசு நாட்டிலுள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் , என்றும் முப்பது வருட கால கொடிய யுத்தத்திலிருந்து மீண்டுள்ள நாட்டை மூவின மக்களும் ஒற்றுமையாகவும் சுபிட்சத்துடனும் வாழ்வதன் மூலம் தான் நம் நாட்டை அபிவிருத்தியடையச் செய்யாலாம் என்றும் தெரிவித்தனர்.\n-மீரா அலி ரஜாய் .\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்���தாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/srilanka?pg=9", "date_download": "2018-08-15T16:46:57Z", "digest": "sha1:6EBGTF2M4BIYWMTCS4YYR3IQJHEUXWEV", "length": 13941, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nபுலம்பெயர்ந்து வாழும் சமூக ஆர்வலர்கள் ஆளுநர் றெயினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினர்.\nபுலம்பெயர்ந்து வாழும் இலங்கையை சேர்ந்த சமூக ஆர்வலர்களில் ஒரு தொகுதியினர் வடமாகாண ஆளுநர் றெயினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மேலும் படிக்க... 3rd, Aug 2018, 02:38 AM\nமுல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறலை கண்டித்து தொடர் போராட்டம் ஆரம்பம்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து இன்று காலை பாரிய முற்றுகை போராட்டம் ஒன்று இடம்பெற்ற நிலையில், குறித்த முற்றுகைப் மேலும் படிக்க... 3rd, Aug 2018, 02:23 AM\nயாழ்ப்பாணத்தை சுற்றிவளைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளும் பொலிஸார்\nவன்முறையில் ஈடுபடும் குழுக்களை கைதுசெய்யும் வரை பொலிஸாருக்கு காலவறையறையற்ற விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித மேலும் படிக்க... 3rd, Aug 2018, 02:20 AM\nசீனிக்குள் யூரியா கலந்தமை கண்டுபிடிப்பு பாவிக்க வேண்டாம் என எச்சரிக்கை.\nவவுனியா நகரில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப் பட்ட சீனியில் யூரியா கலந்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சதோச விற்பனை மேலும் படிக்க... 3rd, Aug 2018, 02:18 AM\nஉரிய நேரத்தில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்போம் : மாவை சேனாதிராசா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக யாரைக் களமிறக்குவது என்று, உரிய நேரத்தில், முடிவெடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை மேலும் படிக்க... 3rd, Aug 2018, 02:16 AM\nஇந்தியாவை பகைக்க மத்திய, மாகாண அரசுகளுக்கு விருப்பமில்லை..\nஇந்தியாவை பகைக்க மத்திய, மாகாண அரசுகளுக்கு விருப்பமில்லை.. இந்தியாவை பகைத்தால் தங்கள் சுயலாபங்கள், சொகுசு வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதா ல் மத்திய அரசும், மேலும் படிக்க... 3rd, Aug 2018, 02:14 AM\nதெற்கு மீனவர்கள் வடக்கிற்கு வருதற்கு உரிமை உள்ளது\nதெற்கு மீனவர்கள் வடக்கிற்கு வருதற்கு உரிமை உள்ளது.. வடக்கிலிருந்து மீனவர்கள் தெற்கிற்கு போவதற்கும், தெற்கிலிருந்து மீனவர்கள் வடக்கிற்கு வருவதற்கும் இந்த மேலும் படிக்க... 3rd, Aug 2018, 02:11 AM\nசாரதி அனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களுக்கு சிறை.\nசாரதி அனுமதிப்பத்திமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு இரண்டு வார கால சிறைத் தண்டனை விதித்து யாழ். நீதிமன்ற மேலதிக நீதிவான் வி.இராமகமலன் மேலும் படிக்க... 2nd, Aug 2018, 03:32 PM\nபணகல உபதிஸ்ஸ தேரர் யாழ்.வருகை..\nபணகல உபதிஸ்ஸ தேரர் யாழ்.வருகை.. மதவேற்றுமைகளை களைந்து இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்க்கும் நோக்குடன் இன்று யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்த பணகல உபதிஸ்ஸ தேரர் மேலும் படிக்க... 2nd, Aug 2018, 03:30 PM\nயாழ்ப்பாண கல்லூரி ஆளுனர் சபை ஊடக அறிக்கை\nயாழ்ப்பாண கல்லூரியின் ஆளுனர் சபையை மாற்றி அமைக்க கோரி மேற்கொள்ளப்பட்டுவந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் இன்று யாழ்ப்பாண கல்லூரி ஆளுனர் சபை ஊடக அறிக்கை ஒன்றை மேலும் படிக்க... 2nd, Aug 2018, 03:26 PM\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவத�� சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sumazla.blogspot.com/2009/09/beautiesbeauty.html", "date_download": "2018-08-15T17:30:43Z", "digest": "sha1:RVF5CA5M6NYXZOJL5454EDI5ONE3OZGU", "length": 32024, "nlines": 232, "source_domain": "sumazla.blogspot.com", "title": "‘என்’ எழுத்து இகழேல்: அழகின் எழில்", "raw_content": "\n அருமையானதொரு பாடலை அழகிய வரிகள் கொண்டு ஞாபகமூட்டிட்டீங்க ...\nநன்றி யாதவன் & ஜமால்\nஅந்த பாடல் வரும் முன்பாக தொண்ணூறுகளில் எழுதியது\n'சுறுக்'கமாய் 8 வரிகளில் கவிதை\nஅதனால் மிக நிதானமாய் இரசிக்க\nமொத்தத்தில் உங்கள் கவிதை அழகோ அழகு...\nஅழகு..அழகு என அழகான கவிதை... நல்லக் கவிதை.\n'நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுப் படுத்தியிருக்கிறோம்.(37:6)'\n//அழகின் எழில்// அழகு எழில் இரண்டுமே ஒரே பொருள் தானே \nகாதலை அழகு தமிழில் சொன்ன, உங்கள் கவிதை அழகோ அழகு...\nஉங்கள் பாடலுக்கு வரிகள் அழகு..\nமழைக்காலத்துக்கு தேவையான உணவை சுறுசுறுப்பாக சேமிக்கும்.....\nதைப்பொங்கல் அன்று வீட்டிற்கு முன் இருக்கும் ...................\nஇந்த வரிகளை சுவைத்து படித்தமைக்கு நன்றி\nநிதானமாக படித்தால் தான் இதன் அர்த்தத்தின் ஆழம் புரியும்\n அரங்க பெருமாள் அண்ணா, நீங்க பீஸ் ட்ரைனை முந்திக்கிட்டிங்க\n//அழகு எழில் இரண்டுமே ஒரே பொருள் தானே \nஒரே பொருள் என்பதால் தான் எழுத���னேன்.\nஅழகு என்பது மேலோட்டமான வார்த்தை. எழில் என்பது ரசித்து சொல்லும் வார்த்தை\nஅழகின் அழகை யாராவது உணர்ந்திருக்கிறோமா\nஅதைத்தான் அழகின் எழில் என்பதாக எழுதியுள்ளேன். ‘ராஜாவின் ராஜா’ என்பது போல....\n//மழைக்காலத்துக்கு தேவையான உணவை சுறுசுறுப்பாக சேமிக்கும்.....\nதைப்பொங்கல் அன்று வீட்டிற்கு முன் இருக்கும் ...................\nஹைய்யோ, என் கவிதையைப் பற்றியே ஒரு கவிதையா\nஇதே வரிகளை நான் எழுதியிருந்தால், இப்படி இருக்கும்,\nஇதே மாதிரி என்னைப் பற்றி ஒரு அக்கா கவிதை எழுதி தந்தாங்க...அதை இன்னொரு நாள் போடுகிறேன்\nஇக்கவிதையில் முதல் நான்கு வரிகள் இயற்கையின் அழகை சொல்கிறது\nஅடுத்த நான்கு வரிகள், காதலின் சுவையை, காதல் கனிந்து காமத்தில் முடிவதை, படிபடியாக உணர்த்துகிறது.\nதலைவன், தலைவி இருவரும் தம் எண்ணத்தால் ஒருவருடைய நெஞ்சத்தில் ஒருவர் அன்பை ஏற்றுகிறார்கள், மிக அழகாக\nஅடுத்து மலரோடு கூடிய மஞ்சம், அவர்களுக்கு இடையே மையலை - ஈர்ப்பை கூட்டுகிறது\nபின், காதல் தேனை கொஞ்சமாய் சுவைத்த பின் ஒரு போதை வருமே - அந்த கோலத்தில், இருவரிடையே பரிமாறிக்கொள்ளும் குறும்பான பார்வை மிகவும் அழகு\nகடைசியாக, தலைமகனை தஞ்சமடைய, தழுவிக்கொள்ளும் போது, அந்த சுகம் அழகோ அழகு\n(பொழிப்புரை எழுதி, ஆசிரியைனு நிரூபிச்சிட்டீங்கன்னு சொல்வது கேட்குது)\nகவிதை ரொம்ப அழகு.. சின்ன தானாக ஸ்வீட்டாக இருக்கு //கொஞ்சம் தேன் குடித்தாடும்\nரீடரில் தங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்.அனைத்தும் அருமை.இந்தக்கவிதையை சொல்லவும் வேண்டுமா தங்கள் ஆசிரியக்கனவு நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.\nஅழகின் கவிதையை கவிதையாய் எழுதிய சுஹைனாவின், கவிதை + அதன் பொழிப்புரையோடு அருமை அருமை//\nஉங்கள் எழுத்து நடை அழகு\nசுகமான உங்கள் கவிதை அழகு\nவைரமுத்து கண்ணுக்கு மை அழகு எழுதுவதற்கு முன்னாடியே இப்படி ஒரு அருமையான பாடல். ரொம்ப நல்லா இருக்கு சகோதரி\nபாயிஜா, உங்க சாமந்தி பூ கூட ரொம்பவும் அழகு\nநன்றி ஆசியா அக்கா, உங்க வாழ்த்துக்கும், துவாவுக்கும்...\nஜலீலாக்கா உங்க பின்னூட்டம் கூட கவிதையாய்...\nஅதிரை அபுபக்கர், அழகு பவர் 2 வா\nநவாஸ், ஷஃபி ரெண்டு பேருக்கும் நன்றி\nநன்றி பராரி & பீஸ் ட்ரைன்\nமொழிபெயர்ப்புடன்God's message to Mankind - பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்திSelf Realisation - சுய அலசல்Dream Angel - சொப்பன சுந்தரன்Time is waiting for us - இன்னேரம் பொன்னேரம்Lover's Call(Gibron)- காதல் கூக்குரல்Dawn - அதிகாலைBeyond the brick walls - மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...\nபிளாக் எழுதுபவர்களுக்கு...கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினாடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டாஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டா கள்ள ஒட்டாமவுஸ் வலது க்ளிக் இயங்காமல் செய்யபதிவு திருட்டை தடுக்கபதிவுலக நல்ல தில்லுமுள்ளுகள்இடுகை முகவரி பற்றி...உங்க ப்ளாக் பேரு என்னங்கஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா-2டேப்லெட் பிஸி வாங்கும் முன்பு...வெப் ஹோஸ்ட்டில் வேர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்முறை\nபோன்சாய் மரத்தின் வகைகள் - 1போன்சாய் மரத்தின் வகைகள் - 2போன்சாய் ட்ரைனிங்போன்சாய் பராமரிப்புதண்ணீரில் மிதப்பது எப்படிபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாகணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்கணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்விருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டாவிருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டா முப்பத்தி மூன்றாகாவியமாய் சில ஓவியங்கள்தாஜ்மஹால் ஓவிய காதல்ஆக்ரா கோட்டைபாலைவன பயணம்சிம்லாவை நோக்கி...இமயமலை சாரலிலே...தலைநகர சுற்றுலாஎன்ன தலைப்பு வைப்பதுபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காகம்ப்யூட்டர்னா என்னங்கஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்கஅய்யோசிங்கள தீவினிற்கோர்...ஐ யெம் எ காலேஜ் கேர்ள்மரபு கவிதையும் புது கவிதையும்காலேஜ் முதல் நாள்தேவையை தருவாய் தேவதையே...குழந்தைகளின் மனநிலைகண்டடைந்த கனவுஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்பதிவர் சந்திப்பில் நான் பேசியவைபர்தா என்றால் என்னநானும் சில நற்’குடி’காரர்களும்பாடி வாழ்க்கை - 1பாடி வாழ்க்கை - 2பாடி வாழ்க்கை - 3பாடி வாழ்க்கை - 4பாடி வாழ்க்கை - 5வீட்டில் பாம்புஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...\nமூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா\nமடி தேடிய கன்றுகேட்டது செருப்புகுடைநிலவுதீபாவளிபாதிப்புசுகர் பேஷண்ட்எழுத்துடூத் பிரஷ்துன்பத்திலும் சிரிக்குதேஎன் கையில்இது நியாயமாடீன்-ஏஜ் குசும்புகருப்பு நிலாபொம்மை ஸ்கூட்டர்அப்பா சொன்ன பொய்க்கூ\nகவிதைகள்அறியாத பருவத்துக்குஅயல்நாட்டு தீபாவளிமலர்ந்தும் மலராமல்இளமையின் இனிமைகள்வற்றாத கற்பனைஇலங்கையில் பிறந்தது என் தப்பாஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்குஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்கு நீ யாருக்குமனதோடு மனம்...கவலையும் உவகையும்சின்ன சின்ன ஆசைகனவின் சிறகுகள்பிரயத்தனம்கவிதைப் போர்நீ சோகம் கொள்கையில்...என் இதயக்கனிஇமயமலைச் சாரலிலே...தேடல்இளமையின் முத்திரைகாலம் என்னும் கடலிலேமயங்கும் இதயம்வசந்தத்தி���் இளம்தளிரேகனவுகள் நனவாகி...மனம்நிறையும் இளம்பிறையும்...இல்லறம் ஒரு காவியம்உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்காதல் பரிசுஎன் கனவினில் வந்தவன்அழகின் எழில்நீ வாடும் போது...வாழ்வின் இனிமைவெற்றியின் ரகசியம்தக்கனூண்டு குட்டிப்பாப்பா நானு...கவி தோன்றும் நேரம்காலப்பாதையில்...நினைவுகளின் தேரோட்டம்கண்ணில் தெரியும் கனவுஎழுதி வைக்க நேரமில்லையேகாதலென்னும் தனிசுகம்\nசிறுகதைகள்ஏழையின் சிரிப்பில்...இப்படி கூட நடக்குமாபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போதுபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போது யாரிடம்சில்லரைசைக்கிள்புத்திசாலி புள்ளவிளைவுவாழ்வியல் முரண்பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டாமுட்டையிடும் பெட்டை\nவாழ்த்து பாடல்கள்வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...வாழ்த்து பாடல் - செல்லக்கிளிகளாம்வாழ்த்து பாடல் - இளைய நிலாகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசைகுழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...குழந்தை பாடல் - வெண்ணிலவே...குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...குழந்தை பாடல் - இன்னிசை பாடிவரும்...குழந்தை பாடல் - கண்ணே கலைமானே...குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே...குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டுநலங்கு பாடல் - தஞ்சாவூரு மண்ணெடுத்துநலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...நலங்கு பாடல் - நீயில்லையென்றால்...நலங்கு பாடல் - வசீகராநலங்கு பாடல் - என்ன விலை அழகேநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாபிறந்த நாள் பாடல் - அந்த அரபிக் கடலோரம்விழா பாடல் - எங்கே அந்த வெண்ணிலாதிருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...திருமண பாடல் - வசீகரா...திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...திருமண பாடல் - அன்பே என் அன்பே...மெட்டில் மலரான மொட்டு - மயங்கும் இதயம்நாகப்பட்டினமே...\nஉண்மை கதைபாகம் - 1பாகம் - 2பாகம் - 3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13பாகம் - 14பாகம் - 15பாகம் - 16பாகம் - 17பாகம் - 18பாகம் - 19பாகம் - 20பாகம் - 21பாகம் - 22பாகம் - 23பாகம் - 24பாகம் - 25பாகம் - 26பாகம் - 27பாகம் - 28பாகம் - 29பாகம் - 30\nலைட் மேட்டர்மகிழ்ச்சியான செய்திமகள் எழுதிய கதைஈன்ற பொழுதினும்...எளிய மேஜிக்குங்குமத்தில் சங்கமம்திருமணநாள் வாழ்த்���ுபாட்டு கேட்க வாங்ககிட்சன் வென்ச்சர்தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்சிலேடை பேச்சுஅகரவரிசையில் நான்என்ன தான் நடக்குது காலேஜ்லஆடு வாங்கிய கதைசந்தோஷம் தந்த சந்திப்புஹாலி லூயா...தமிழ் குடும்பத்துக்கு நன்றிசொந்த கதைமழை விட்டாச்சு வாங்க எல்லாரும்...வரும்......வருது.......வந்திருச்சு.........\nவசன கவிதை பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4 பாகம் - 5 பாகம் - 6 பாகம் - 7 பாகம் - 8 பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15 பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் - 19 பாகம் - 20 பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம் - 24 பாகம் - 25\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nடிவிட்டரில் நான் ஃபேஸ்புக்கில் நான்\nமம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maharishipathanjali.com/2009/11/blog-post.html", "date_download": "2018-08-15T17:14:19Z", "digest": "sha1:XNVWIQVCDJP6LRHCRKRJMGK4N7OMSXYW", "length": 5135, "nlines": 64, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: அவனின்றி ( பிராணன்) அவனில் அசைவு இல்லை.", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nஅவனின்றி ( பிராணன்) அவனில் அசைவு இல்லை.\nஉலகத்தின் தோற்றமும் வரலாறும் நூல்\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - ஆசிரியர் மு. கமலக்கண்ணன்\nஇடம் - ஆலவாய் அழகன் நம்பி திருக்கோவில், அரிட்டாபட்டி, மேலூர் (வ ) மதுரை மாவட்டம்\nநாள் - பிரதி வாரம் ஞாயிறன்று\nநேரம் - மாலை 4 மணி முதல் 5 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-15T16:16:08Z", "digest": "sha1:NBXTSKT7RQKH6SRJY257PTKH7LWODBJH", "length": 41833, "nlines": 240, "source_domain": "tamilandvedas.com", "title": "சிகை அலங்காரம் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged சிகை அலங்காரம்\nபெண்கள், பிறந்த நாள் முதலே, தங்களை அலங்கரிக்கத் துவங்கி விட்டார்கள். இதற்கு ஆதிவாசிப் பழங்குடிகளும் விலக்கல்ல. இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஜாதிகளும் பல நூற்றுக்கணக் கான பழங்குடி இன மக்களும் வசிக்கின்றனர். ஒவ்வொரு இனத்தினரும் வெவ்வேறு வகை திருமணச் சடங்குகள், ஈமச் சடங்குகள், நடை, உடை, பாவனை கொண்டு வாழ்கின்றனர். இப்பொழுது நாகரீகம் வேகமாகப் பரவி வருவதால் அவர்களும் மாறி வருகின்றனர். வெளிநாட்டுக்காரர்கள் நம்மைத் திட்டுவதற்காக எழுதி வைத்த பல குறிப்புகள் ஆராய்ச்சிக்கு உதவுகின்றன.\nகருப்புத் தோல் உடைய அவ்வளவு பெயரும் “திராவிடர்கள்” என்றும் அவர்கள் உயரிய நாகரீகம் வாய்ந்தவர்கள் என்றும், அவர்களைக் கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் விரட்டி அடித்ததாகவும் வெள்ளைக்காரன் பொய்யுரைகளை பரப்பி இருந்தான். ஆனால் இந்த “திராவிடப் பழங்குடியினரோ” கொஞ்சமும் நாகரீகம் இல்லாத, காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்பதும் அவர்களில் ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத பழக்க வழக்கங்கள் இருப்பதுமாராய்ச்சி செய்வோருக்கு வெள்ளிடை மலையென விளங்கும். இந்த திராவிட– ஆரிய கதைகள் எல்லாம் நல்ல கட்டுக்கதை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரியும்.\nஇதோ சில சிகை அலங்காரங்கள்:\nபர்மா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் எல்லையில் காம்டி இன மக்கள் வசிக்கின்றனர். அந்த இனப் பெண்கள் திருமணமானவுடம் தலைமுடியை உயர்த்தி ‘கொண்டை’ போடுவர். திருமணமாகாத பெண்கள் முடியைக் கழுத்தின் பின்புறத்தில் தொங்கவிட்டு முடித்து வைப்பர் ஆக ஒரு பார்வையிலேயே யார் திருமணமானர் என்று கண்டுபிடித்துவிடலாம்\nஒரிஸ்ஸா, ஆந்திரா, மத்தியப்பிரதேச எல்லைகளில் காடுகளில் வசிக்கும் கோண்டு இன ஆண்களும் பெண்களும் முடியைப் பராமரிப்பதில் பெரும் கவனம் செலுத்துவர். மான் கொம்புகளினால் ஆன பெரிய கொண்டை ஊசியைத் தலையில் குத்திக்கொள்வர். மலர்களையும் சூடுவர். திரு���ணமாகாத பெண்கள் காதில் விளக்கு மாற்றுக்குச்சியை சொருகிக் கொள்வர். திருமணமானபின்னர் நிறைய தோடுகளை அணிவர்.\nகாதுகளைப் பார்த்துதான் காதலிக்க வேண்டும்\nகேரளத்தில் வசிக்கும் நாயர் இனப் பெண்கள் பற்றி ஆர்தர் மைல்ஸ் என்பவர் 1933 ஆம் ஆண்டில் எழுதியது:-\n“இந்தியாவிலேயே பேரழகிகள் நாயர் இனப் பெண்களே. அவர்கள் தலை முடி பிசுக்கில்லாமல் பள பள என்று இருக்கும் . எப்போதும் சிகைக்காய் பொடியால் கழுவி சுத்தமாக வைத்து மலர் சூடுவர். தோலில் ஒரு பருவோ கொப்புளமோ வந்தால் அதைப் பெரிய அவமானமாகக் கருதுவர். மற்ற இனப் பெண்கள் போலல்லாது இடது மூக்கில் மூக்குத்தி அணிவர். குளிக்காமல் எதையும் செய்யார். ‘சுத்தம் சோறு போடும்’ என்பதை அறிந்த இனம். ஒரே ஒரு உடற்குறை காதில் பெரிய தொளையிட்டு தங்க நகைகளை அணிவதே காதில் பெரிய தொளையிட்டு தங்க நகைகளை அணிவதே\nஇங்கிலாந்துக்கு வரும் திருப்பதி முடி\nஆர்தர் மைல்ஸ் 1933ல் எழுதியது:–\nஒருமுறை என் வீட்டுத் தோட்டக்காரன் மீசை, தலை முடி எல்லாவற்றையும் சிரைத்துவிட்டு வெழுமூன பள பள என்று வேலைக்கு வந்தான். எனக்கோ அதுபற்றிக் கேட்கத் தயக்கம். இரண்டு, மூன்று நாட்களுக்குப் பின்னர் அவனே சொல்லத் துவங்கினான். நேர்த்திக் கடனுக்காக் கடவுளுக்கு முடியைக் கொடுத்ததாகச் சொன்னான்.\nஇந்தியாவில் பணக்காரகளுகுச் சமமாக ஒரு ஏழையும் தானம் செய்யக்கூடியது தலை முடி ஒன்றே. அதில் அவர்களுக்குப் பரம திருப்தி. அதுவும் பெண்கள் தனது தலை மயிரை கொடுப்பது பெரிய தியாகமே. இப்படி அவர்கள் திருப்பதியிலும் பழனியிலும் முடி காணிக்கை செலுத்தாவிடில் நாம் ஐரோப்பாவிலும், குறிப்பாக இங்கிலாந்திலும் முடிகளால் ஆன மெத்தைகளில் உறங்க முடியுமா\nபிராமணப் பெண்கள், கணவனை இழந்து விட்டால் தலை முடியை எடுத்துவிட்டு தலையை புடவையால் மறைத்துக் கொள்ளுவர். ஆனால் ஐயங்கார்களில் தென்கலை சம்பிரதாயத்தினர் இப்படிச் செய்வதில்லை என்றும் ஆர்தர் மைல்ஸ் எழுதியுள்ளார்.\n(இப்போது முடியைக் களையும் வழக்கம் மிக மிகக் குறைந்துவிட்டது)\nபெண்கள் வகிடு எடுப்பது — ஒரு புறம் சக்தியையும் மறுபுறம் சிவனையும் குறிக்கும் என்றும் இது பாசிட்டிவ், நெகட்டிவ் POSITIVE & NEGATIVE சக்திகளை இணைக்கிறது என்றும் 1926ல் ஒருவர் ஆற்றிய உரையையும் மைல்ஸ் விரிவாக கொடுத்துள்ளார் ( எனது ஆங்கிலக் ���ட்டுரையில் முழு விவரம் காண்க).\nPosted in சரித்திரம், தமிழ் பண்பாடு\nTagged ஆதிவாசிகள், காம்டி, கோண்டு, சிகை அலங்காரம்\nஇந்திய நூல்களில் சிகை அலங்காரம் -Part 1 (Post No. 3201)\nவேத காலத்தில் முடி, தலை மயிர், சிகை அலங்காரம் பற்றி ஏராளமான இடங்களில் பல வகையான வேறுபட்ட சொற்கள் பயிலப்படுவதால் அவர்கள் நகர நாகரீகத்தின் உச்ச நிலையை அடைந்தது தெளிவாகிறது; பல அரைவேக்காடு திராவிடங்களும் மார்காசீயங்களும்,அசட்டுப் பிச்சுகளும் தத்துப் பித்து என்று உளறி அவர்களை “நாடோடி” என்று எழுதியுள்ளன நீரளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு.\nஇதோ வேதங்களில் உள்ள சிகை அலங்காரச் சொற்கள்\nரிக் வேதம், அதர்வண வேதத்தில் பயிலப்படும் இச் சொல்லுக்கு பொருள் விளங்கவில்லை; ஒருவேளை பின்னல் என்று பொருள்படலாம்; சீனீவாலீ என்னும் பெண் தெய்வத்துக்கு ‘ஸ்வௌபாச’ என்ற சொல் இருக்கிறது; இது வேதகாலத்தில் பயன்படுத்தப்பட்ட பொய் முடி, சௌரி என்று ஒரு வெளிநாட்டுக்காரர் எழுதியுள்ளார். இதை இந்திரனுக்குப் பயன்படுத்துகையில் கிரீடம் என்று பொருள் கொள்ளுவர்.\nஇது கொண்டை, ஆண்டாள் கொண்டை போல சிகை அலங்காரமாக இருக்கலாம். தமிழில் முடி என்றால் மயிர் என்றும் கிரீடம் என்றும் பொருள்படுவது போல; இந்திரனுக்குச் சொல்லும்போது கிரீடம்; சீனீவாலீ என்னும் தேவதைக்குச் சொல்லும் போது முடி/கொண்டை\nகபர்தா (ரிக் வேதம் 10-114-3)\nகபர்தா என்பது சடை, பின்னல் என்று பொருள்படும். வேதத்தில் பெண் ‘நான்கு சடை’யுடன் (சதுஸ் கபர்தா) இருப்பதாகவும் சினீவாலி (சு கபர்தா) என்ற கடவுள் நல்ல (அழகிய) சடையுடன் இருப்பதாகவும் வருகிறது. ஆண் கடவுளரில் ருத்ரனும் பூசனும் கபர்தீன் என வருணிக்கப்படுகின்றனர்.\nவசிஷ்டர்கள், வலது பக்க குடுமியுடனும் மற்றவர்கள் (புலஸ்தி) நேரான சடையுடனும் இருந்ததாகக் குறிப்பு உளது.\nசினீவாலீ என்ற தேவதைக்கு பல முடி அலங்காரங்கள் கூறப்படுவதால் வேத கால நாகரீகம் நகர நாகரீகம் என்பது உறுதியாகிற து. நாடோடி மக்கள் இப்படிப் பல சில சிகை அலங்காரங்கள் செய்வதுமில்லை. அதை வேதம் போலக் கவிதை வடிவில் பாடுவதும் இல்லை. பாடியதைப் பல்லாயிரம் ஆண்டுகள் பாதுகாத்ததும் இல்லை. ஆக வேத கால மக்களை நாடோடிகள் என்று சொன்னவரின் அறிவை எண்ணி எண்ணி சிரிக்கலாம். நல்ல நகைச் சுவை\nஇதில் இன்னும் சுவையா�� செய்திகளும் வருகின்றன. சங்கத் தமிழ் இலக்கியங்களில் தமிழ்ப் பெண்கள் ‘ஐம்பால் கூந்தல்’ அணிந்ததாக வருகிறது. இதற்கு ஐந்து வகையான கொண்டைகள் என்று விளக்கமும் உண்டு. ஆனால் இராக்கிய மலைகளில் வாழும் பழங்கால இந்து மக்களான யாசிதிகள் (Yazidis of Iraq) பற்றி நான் ஏற்கனவே ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளேன் அவர்கள் அக்னியையும் மயிலையும் வழிபடுவர். வேதத்தில் கூறப்பட்டுள்ளது போல நாற்பால் கூந்தலையும் தமிழ்ல் கூறப்பட்டுள்ளது போல ஐம்பால் கூந்தலையும் அணிவர்.\nசிதம்பரம் தீட்சிதர்கள், கேரள நம்பூதிரிப் பிராமணர்கள், முன் குடுமிச் சோழியர்கள் ஆகியோர் குடுமி அணியும் வழக்கத்தை இத்தோடு ஒப்பிடுகையில் பொருள் இன்னும் நன்றாக விளங்கும். வேதத்தில் கூறப்படும் ‘பாணி’ (Style) இன்று வரை நாட்டின், குறிப்பாக தென்னாட்டின், பல பகுதிகளில் இருப்பது சிறப்புடைத்து.\nரிக் வேதத்திலுள்ள திருமண மந்திரங்களில் (10-85-8) இச் சொல் மணமகளின் சிகை அலங்கார அணிகலணாகப் பேசப்படுகிறது அதர்வ வேதத்திலும் (6-138-3) அதே பொருள்.\nயஜூர் வேதத்தில் சினீவாலீ என்னும் தேவதைக்கு அடைமொழியாக வருகையில் அவள் சு-கபர்தா, சு-குரீர, ஸ்- ஓபாச என்று போற்றப்படுகிறதால் நல்ல அழகிய அணி அணிந்தவளே என்பது பொருள்.\nகெல்ட்னர் என்பார் இதை கொம்பு என்று மொழி பெயர்ப்பார்.\nதிருமணத்தில் மணப் பெண்கள் கிரீடம் போல , மகுடம் போல தலையில் அணிகளை அணியும் வழக்கம் இன்றும் வட நாட்டில் உண்டு. இப்படிப்பட்ட உயரிய நாகரீகம், வேத காலத்தில் இருந்ததை இரண்டு பழைய வேதங்களில் இருந்து அறிய முடிகிறது. இதை அறியாத மண்டுகள், வேத கால இந்துக்களை நாடோடிகள் என்று சொல்லி இன்று ‘ஜோக்கர்’கள் என்று நம்மிடையே பட்டம் பெறுகின்றனர்.\nஎல்லா கலாசாரங்களிலும் — ஆதிவாசிகளும் கூட –தலையில் ஏதேனும் அணிந்திருப்பது உண்மையே. ஆனால் பல்வேறு விதமான அணிகளை, ஆபரணங்களை சினீவாலீ அணிவதாகப் பாடுவதும் அதை பல்லாயிரம் வருடம் போற்றி இன்றும் துதி பாடுவதும் உலகின் உன்னத நாகரீகம் வேத கால நாகரீகம் என்பதை வெள்ளிடை மலையென விளக்கும். மார்க்சீய அரை வேக்காடுகளும் திராவிட அரை வேக்காடுகளும் இனிமேலாவது அறிவு பெறுவார்களாக.\nஅதர்வ வேதத்தில் குரீர, ஒபாசவுடன் , கும்ப என்பதும் பெண்களின் தலையில் வைக்கப்படும் ஆபரணமாக சொல்லப்படுகிறது.கெல்ட்னர் இவைகளைக் கொம்பு என்று மொழி பெயர்த்தாலும் கீத், மக்டொனெல் (Keith and Macdonell) ஆகிய இருவரும் ஏற்கவில்லை. இந்திய பாரம்பர்யமானது இவைககளை ஆபரணங்களாகவே கருதுகின்றன.\nஉலகின் முதல் நிகண்டான அமரகோசத்தில் முடி, சிகை அலங்காரம் பற்றிய ஸ்லோகங்கள்/பாடல்கள்:-\n1.சிகுர: குந்தலோ வால: கச: கேச: சிரோருஹ:\nதத் வ்ருந்தே கைசிகம் கைஸ்யம் அலகாஸ்சூர்ண குந்தலா:\nகுந்தலHஅ- நீண்டு இருப்பதால் கூந்தல்\nகேஸஹ- தலைக்கு க என்று பெயர்; க-வில் முளைப்பதால் அது கேசம்\nவாலஹ – பூக்களால்அ லங்கரிக்கபடுவதால் வால:\nகைசிகம், கைஸ்யம் — கேசங்களின் கூட்டம் (கட்டோடு குழல் )\nவாரி – வாரப்படுவதால் (Eg. தலையை வாறு)\nகசஹ- கட்டப்படுவதால் (உ.தாரணம்: கச்சை)\nகைசிகம், கைஸ்யம்- கேசங்களின் கூட்டம் (கட்டுக் குடுமி)\n2.தே லலாடே ப்ரமரகா: காகபக்ஷ: சிகண்டக:\nகபரீ கேசவேசோ அத தம்மில்ல: சம்யதா: கசா:\nப்ரமரகாஹா- நெற்றியில் (லலாடத்தில்) விழும் வண்டுகள்; பெண்களின் முடி நெற்றியில் விழுவது வண்டுகள் மொய்ப்பது போல உள்ளதால்;\nகாக பக்ஷ:- காக்கை சிறகு அடித்துப் பறப்பது போல இருப்பதால்; வால்மீகி ராமாயணத்தில் ராம லெட்சுமனர்களின் முடி இப்படி இருந்ததாக வால்மீகி வருணிக்கிறார்.\nசிகண்டஹ- வகிடு எடுத்து வாருவதால்;\nகபரி- தலையில் வாருவதால் இப்பெயர்;\nகேசவேசோ – கட்டிவைக்கப்பட்ட முடி;\nதம்மிலாஹா – நடுத் தலையில் கொண்டை; புத்தர் தலையில்; சீக்கியச் சிறுவர்கள் தலையில் இவ்வாறு முடியை நடுவில் குவிப்பர்.\n3.சிகா சூடா கேசபாசீ வ்ரதிநஸ்து ஜடா சடா\nவேணிப்ரவேணீ சீர்ஷன்யசிரஸ்யௌ விசதே கசே\nசிகா- தலை முழுவதும் ‘பரவி’ இருப்பதால்;\nசூடா – காற்றில் அசைவதால்; சூடப்படுவதால் (சந்திர சூடன், பூச்ச் சூடி)\nஜடா- பின்னப் படுவதால் (ஜடாவர்மன் சுந்த்ர பாண்டியன், சடைய வர்மன்)\nப்ரவேணீ – மேற்கூறிய பொருளே; இதுவுமது.\nPosted in சமயம், சம்ஸ்கிருத நூல்கள், தமிழ் பண்பாடு\nTagged அமரகோசத்தில், சிகை அலங்காரம், முடி அலங்காரம், வேத கால\nஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்துக்களின் கலைக் களஞ்சியம் வேதங்கள் ஆகும். அவைகள் சமயம் சம்பந்தமான புத்தகங்கள். இருந்தபோதிலும் அவற்றில் பல வகை பொது விஷயங்களும் வருகின்றன. அதில் ஒரு சுவையான விஷயம் சிகை அலங்காரம்.\n2000 ஆண்டுப் பழமையுடைய தமிழ் இலக்கியத்தில் ஐம்பால் கூந்தல் பற்றிய தகவல் பல இடங்களில் வருகின்றது. ஐம்பால் கூந்தல் என்பது\nகுழல், அளகம், கொண்டை, பனிச்சை துஞ்சை என்ற கூந்தலின் ஐந்து பகுப்புகள் என்று பதிற்றுப்பத்து (18-4)உரை கூறும். இவ்வாறு 5 வகை என்பதை விட்டு 5 பிரிவுகளாகப் பின்னிக் கொண்டனர் என்றும் பொருள் கொள்ள ஐம்பால் திணை போன்ற சொற்கள் உதவும்.\nதமிழ் இலக்கியத்துக்கு 1700 ஆண்டுகளுக்கு முன்னால் எழுந்த வேதத்தில் நாற்பால் கூந்தல் பற்றிய விஷயம் கிடைக்கிறது.\nஇராக் நாட்டில் மலைப் பகுதிகளில் வசிக்கும் யசீதி பழங்குடி மக்கள் தீயை வணங்குவது, மயிலைப் புனிதப் பறவையாக வணங்குவது ஆகியன எல்லாம் அவர்கள் பழங்காலத்தில் இந்தியாவிலிருந்து சென்றவர்கள் என்பதை காட்டுவதை முன்னர் இரண்டு கட்டுரைகளில் தந்தேன். அவர்களும் இப்படிப் பலவகையாக நாற்பால், ஐம்பால் எனப் பிரிப்பது ஒப்பிடற்பாலது.\nஅமிபால், நாற்பால் கூந்தல்—-யசீ்தீ இன மக்கள்\nகூந்தலை, தலை முடியை வைத்து சிவ பெருமான், புலஸ்த்ய மகரிஷி ஆகியோருக்கு பெயர்களும் உண்டு. சிவனுக்கு அவருடைய கேசம் (ஜடை) உயர்த்திக் கட்டியதால் “கபர்தின்” என்று பெயர். இன்றும் சாது சந்யாசிகள் இப்படி ஜடாதாரிகளாக வலம் வருவதை நாம் காணலாம். புலஸ்த்ய என்பது நீண்ட நேரான முடியைக் குறிக்கும். (எ.கா. புலஸ்த்ய மகரிஷி)\n“அபாச” என்ற சொல் பெண்கள் பின்னல் போட்டுக் கொண்டதைக் காட்டும்; ரிக் வேதத்தில் 4 பின்னல் (இரட்டைச் சடைப் பின்னல் போல 4 சடை) போட்ட பெண் பற்றிய பாடல் (RV 10-104-3) உள்ளது.\nஅதர்வண வேதம், வாஜசனேயி சம்ஹிதையில் கேசம் என்ற சொல் பயிலப்படுகிறது (AV 5-19-3, 6-136-3). கத்தி, கத்தரிக்கோல் (மயிர் குறைக் கருவி) ஆகியன தமிழ், வேத இலக்கியங்களில் இருக்கின்றன.\nநீண்ட கூந்தல் என்பது பெண்மையின் இலக்கணம் என்று சதபத பிராமணம்(SB 5-1-2-14) கூறும். மஹாபாரதத்தில் தன்னை இழிவு படுத்திய துச்சாதனனின் ரத்தம் தன் கேசத்தில் படும்வரை தலையை முடிக்கமாட்டேன் என்று திரவுபதி செய்த சபதம் அனைவரும் அறிந்ததே. அதாவது கேசம் (தலை முடி) என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. தனது கணவரைத்தவிர, வேறு எந்த ஆடவரும் கேசத்தைத் தொடக் கூடாது என்றும், கணவர் வேற்று தேசம் (வணிக நிமித்தம்) சென்ற போது பெண்கள் சிகை அலங்காரம் செய்வதில்லை என்றும் தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் படிக்கிறோம். முஸ்லீம் பெண்களும் தங்கள் குடும்பத்தினர் தவிர வேறு யாரும் தலை முடியைக் காணக்கூடாது என்று மறைப்பதும் ஒப்பிட வேண்டிய விஷயம்.\nசீமந்த என்றால் தலையில் வகிடு எடுப்பது என்று பொருள். ஒரு கர்ப்பிணிக்கு நடக்கும் வளைகாப்பு, சீமந்த விழாவில் தலை வகிடை முள்ளம்பன்றி முள் கொண்டு பிரிப்பர். இந்த வழக்கம் காடக சம்ஹிதையில் (23-1) சொல்லப்படுகிறது. இது நல்ல சுகப் பிரசவத்துக்கும் ஆண் குழந்தை கிடைக்கவும் செய்யப்படுவதாக ஐதீகம். இது “அக்குபங்சர்” (ஊசி மருத்துவம்) என்பது என் சொந்தக் கருத்து. பீஷ்மர் அம்புப் படுக்கையில் 58 நாட்கள் படுத்து ஆரோக்கியமாக இருந்து, தான் நினைத்தபோது உயிர் துறந்ததும் அக்குபங்சர் விஷயமே என்று முன்னரே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.\nவேதத்தில் வரும் ‘ஸ்தூக’ ( RV 9-97-17; AV 7-74-2 ) -என்ற தலை முடி அலங்காரம் — தலையில் புத்தர் போல முடிச்சு போடுவதாகும். இதைத் தென் கிழக்காசிய நாடுகளின் பெண்களின் சிகை அலங்காரத்தில் இன்றும் காணலாம். சிகா, சிகண்ட என்பது உச்சுக் குடுமியைக் குறித்தன.\nஆண்களும் பலவகை சிகை வகைகள் வைத்ததை புலஸ்த்ய, கபர்தின் (ருத்ரம்/யஜூர் வேதம்), மருத்துகள், பூசன் ஆகியோர் தொடர்பான வேத மந்திரங்கள் மூலம் அறிகிறோம்.\nவேத கால இந்துக்கள் நீண்ட கூந்தல், அடர்ந்த கூந்தல் வளர ஆசைப்பட்டதை சிகை வளர்க்கும் அதர்வண வேத ஆரோக்கியக் குறிப்புகளில் (6-21; 6-2; கௌசிக சூத்திரம் 8-15; 8—9) இருந்தும் அறிய முடிகிறது. இதற்காக அவர்கள் சீர்ச மரம் (vanquiena spinosa), கடுக்காய் (bellerica Terminalia) ஆகியவற்றைப் பயன் படுத்தினர்.\nசுருங்கச் சொன்னால் வேத கால மக்கள் நாகரீகத்தில் முன்னேறியவர்கள், கூந்தல்-சிகை, அலங்காரத்தில் கவனம் செலுத்தும் அளவுக்கு ‘பாஷன்’ வளர்ச்சி கண்டிருந்தது. வெளிநாட்டு “அறிஞர்கள்”, வேத கால மக்களை நாடோடிகள் என்று வருணித்தது எவ்வளவு நகைப்புக்குரியது என்பது வேதங்களை நேரடியாகப் படிப்போருக்கு உள்ளங்கை நெல்லிக்கனி (உள்ளங்கை பூசனிக்காய் என\nPosted in தமிழ் பண்பாடு\nTagged ஐம்பால், சிகை அலங்காரம், வேதத்தில் கூந்தல்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாக்ரடீஸ் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13020659/Take-action-to-examine-the-opinion-of-the-general.vpf", "date_download": "2018-08-15T16:37:44Z", "digest": "sha1:RN36KJKARAODKGZYCB3FU7JBTDRCAFWJ", "length": 16036, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Take action to examine the opinion of the general public || ‘ஸ்மார்ட் பாகூர்’ திட்டம் தொடர்பாக பொது மக்கள் கூறும் கருத்துகளின் மீது உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்கள், அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘ஸ்மார்ட் பாகூர்’ திட்டம் தொடர்பாக பொது மக்கள் கூறும் கருத்துகளின் மீது உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்கள், அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவு + \"||\" + Take action to examine the opinion of the general public\n‘ஸ்மார்ட் பாகூர்’ திட்டம் தொடர்பாக பொது மக்கள் கூறும் கருத்துகளின் மீது உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்கள், அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவு\n‘ஸ்மார்ட் பாகூர்’ திட்டம் தொடர்பாக பொது மக்கள் கூறும் கருத்துகளின் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.\nபாகூரில் சுமார் 1,400 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதாம்பிகை சமேத மூல நாதர் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சிவன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு சொந்தமாக 3 தீர்த்த குளங்கள் உள்ளன. அந்த குளங்கள் உரிய முறையில் பராமரிப்பு இல்லாமலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குப்பைகள் கொட்டும் இடமாகவும், கழிவு நீர் குளமாக மாறிவிட்டது.\nமேலும் தீர்த்தக்குளத்துக்கு நீர்வரத்து வழிகளும் தூர்ந்துபோனதால், தண்ணீர் வருவதற்கும் வழியில்லாமல் போனது. எனவே இந்த குளங்களை தூர்வாரி மீண்டும் கோவிலின் பராமரிப்பில் கொண்டுவர வேண்டும் என பக்தர்களும், பொது மக்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில், கவர்னர் கிரண்பெடி நேற்று பாகூர் வந்தார். இங்கு மூலநாதர் கோவிலுக்கு சொந்தமான குளங்களை பார்வையிட்டார். அப்போது குளங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ரூர்பன் திட்டத்தின் மூலம் குளங்களை தூர்வாரி தடுப்பு அரண்கள் அமைத்து பராமரித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nபின்னர் பாகூர் மூலநாதர் சாமி கோவிலுக்கு சென்ற கவர்னர் கிரண்பெடி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அறங்காவலர் குழு சார்பில் பூரணகும்ப மரியாதை செலுத்தப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து, கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கவர்னர் கலந்துகொண்டு ரூர்பன் திட்டத்தின் கீழ் பாகூரில் செயல்படுத்தப்பட உள்ள பொலிவுறு கிராமம் (‘ஸ்மார்ட் வில்லேஜ்’) திட்டம் தொடர்பாக பொது மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி கருத்துகளை கேட்டறிந்தார்.\nஇந்த கூட்டத்தில் பேசிய ஊரக வளர்ச்சி துறை துணை திட்ட இயக்குனர் ருத்ரகவுடு இத்திட்டத்தின் கீழ் பாகூரில் ஸ்மார்ட் பள்ளி, குப்பை மேலாண்மை, பால் குளிரூட்டும் மையம் போன்ற வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். பொதுப் பணித்துறை நீர்பாசன பிரிவு செயற்பொறியாளர் தாமரை புகழேந்தி பேசுகையில் தென்பெண்னையாற்றின் குறுக்கே மணமேடு, சோரியாங்குப்பம் பகுதியில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார். இதுபோல், ஒவ்வொரு துறை அதிகாரிகளும் தங்களின் திடங்களை தெரிவித்தனர்.\nஅப்போது, கவர்னர் கிரண்பெடி பேசுகையில் “பாகூரில் ரூர்பன் திட்டத்தின் மூலம் ஸ்மார்ட் வில்லேஜ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு, இப்பகுதி மக்களின் ஒத்துழைப்பும், ஆலோசனைகளும் தேவை. ‘ஸ்மார்ட் பாகூர்‘ என்ற பெயரில் வாஸ்ட்-அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி துறை இயக்குனர் மலர்கண்ணன் தலைமையில் ‘ஸ்மார்ட் பாகூர்‘ திட்டத்தில், பொதுப்பணித்துறை, வருவாய் துறை, சுற்றுச்சூழல் துறை, ஊரக வளர்ச்சி துறை, மின் துறை உள்ளிட்ட 15 துறை அதிகாரிகளும், ஏரி சங்கம், தொண்டு நிறுவனங்கள், பல்வேறு சமூக அமைப்புகள், கல்வியாளர்கள், பொது மக்கள் இக்குழுவில் இடம் பெறுவார்கள். பொது மக்கள் கூறும் கருத்துகளின் மீது அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவாரம் ஒரு முறை இக்குழுவினர், கோவிலில் கூடி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். கவர்னர் மாளிகை அதிகாரிகள் மாதம் ஒருமுறை நேரடியாக இத்திட்டம் தொடர்பான பணிகளை கவனிப்பார்கள் என்றார்.\nகவர்னரின் ஆய்வின்போது, துணை மாவட்ட ஆட்சியர் உதயக்குமார், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சண்முகசுந்தரம், தாசில்தார் கார்த்திகேயன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை, மின் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது\n2. நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி\n3. பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்\n4. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\n5. 6 முறைகளில் ‘ஸ்கிரீன்ஷாட்‘ எடுக்கலாம் தெரியுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://engalblog.blogspot.com/2018/05/180527.html", "date_download": "2018-08-15T17:10:39Z", "digest": "sha1:GD4OZVUIILUSL7MT6BRKRZMJA22ZU3GA", "length": 90978, "nlines": 821, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஞாயிறு 180527 : வனம் கட்டியிருக்கும் வாட்ச்! | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 27 மே, 2018\nஞாயிறு 180527 : வனம் கட்டியிருக்கும் வாட்ச்\nஅவங்களைப் பாரேன்... சாமிக்கருகில் சல்லாபமா...\n\"சொன்னாக் கேளுங்க... இங்கே அபார்ட்மெண்ட் கட்டினால் யாரும் குடி வர மாட்டாங்க ஸார்...\"\nஎன்ன இருக்கு இந்தப் படத்தில்\nதுரை செல்வராஜூ 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரைசெல்வராஜு அண்ணா, கீதாக்கா..எல்லோருக்கும்...என்னாச்சு யாரையும் காணோம்....\nதுரை செல்வராஜூ 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஅன்பின் ஸ்ரீராம் , கீதாR/ கீதாS மற்றும் அனைவர���க்கும் வணக்கம்...\n வாங்க வாங்க காலை வணக்கம்...துரை அண்ணாவையும் முந்திவிட்டார் கில்லர்ஜி ஹா ஹா ஹா ஹா\nஸ்ரீராம் இப்பத்தான் மெதுவா சுவர் ஏறிக் கொண்டிருக்கார் போலும்..ஏணி வேணுமா அங்க இருக்கு பாருங்க ஸ்ரீராம்...\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nவாங்க கீதா ரெங்கன். ஞாயிறு காலை இனிதே புலர்ந்ததா\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nஅடடே... வாங்க கில்லர்ஜி.. காலை வணக்கம்.\nகடைசிப்படம் தலைப்பு செம. ஆமாம் மேகங்கள் மலைக்குக் காவலாய் நிகராய் ஒரு அரண் போல இருக்கு\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nவாங்க வாங்க துரை செல்வராஜூ ஸார்.. காலை வணக்கம்.\nதுரை செல்வராஜூ 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nகில்லர்ஜியும் ஏணிய தூக்கிக்கிட்டு வந்து விட்டார்....\nஅவ்விடத்தில இன்னும் காஃபி ஆத்தலை போல இருக்கு\nவந்ததும் விஜாரணை கமிசன் வேற அமைக்கோணும்\nஞாயிறு காலை இனிதே புலர்ந்ததா\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:05\nசுவர் ஏறவில்லை கீதா... சரியாகத் திறந்து விடுகிறது. ப்ளஸ், முகநூல், தமிழ்மணம் ஆகியயவற்றில் சப்மிட் செய்து வர சற்று தாமதம்\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nதும்பை, பிறக்கும்போதே நரை கில்லர்ஜி\nகில்லர்ஜியும் ஏணிய தூக்கிக்கிட்டு வந்து விட்டார்....\nஹா ஹ் ஆ ஹா ஹா...ஆமாம் துரை அண்ணா...அவரு ஏணி மட்டுமில்ல கையில கோடரியும் இல்ல வைச்சுட்டு வருவாரு...வந்தார்னா நாமெல்லாஅம் அந்தாண்டை போயிரணும்...ஆனா பாருங்க அவரையும் முந்திக்கிட்டேன் நான் ஹா ஹா ஹா ஹா\nஅவ்விடத்தில இன்னும் காஃபி ஆத்தலை போல இருக்கு...வந்ததும் விஜாரணை கமிசன் வேற அமைக்கோணும்...வந்ததும் விஜாரணை கமிசன் வேற அமைக்கோணும்\nஇன்னிக்கு நாம தான் கமிஷன் அமைக்கோணும் என்னாச்சு இன்னிக்கு லேட் நு கேள்வி கேக்கணும்மாக்கும் ஹா ஹா ஹா ஹா\nதுரை செல்வராஜூ 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:08\nசுவர் ஏறவில்லை கீதா... சரியாகத் திறந்து விடுகிறது. ப்ளஸ், முகநூல், தமிழ்மணம் ஆகியயவற்றில் சப்மிட் செய்து வர சற்று தாமதம்\n ஆனா இங்க தெரியவே இல்லையே எப்படி தமிழ்மணம் லிங்க் போய் சப்மிஷனா\n தனித்தனியா பார்க்க வரேன் இதோ...கண்ணழகி வெயிட்டிங்க்...\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:12\nஆமாம் கீதா.. அவ்வப்போது தம பக்கம் செல்வேன். அப்படிப் பார்க்கும்போது எபி அங்கு காட்டப்படவே இல்லை. அப்புறம் பார்த்தால் அங்கு மேலேயே சப்மிட் செய்��ும் இடம் இருந்தது. அங்கு கொடுத்ததும் கண்ணில் காட்சி அளித்தது. சில நாட்களுக்கு முன்னாலேயே சொல்லி இருந்தேனே... மற்ற நண்பர்கள் தளம் அங்கு தெரிகிறது.\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:13\nசரி, நதியையும் மலையையும் பார்த்துட்டு வரேன்...\n அப்புறமா விசாரணைக் கமிஷன் வைச்சா கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டாமோ கில்லர்ஜி வேறே வந்துட்டார் போல கில்லர்ஜி வேறே வந்துட்டார் போல நாளைக்கு இன்னும் கொஞ்சம் கவனமா இருக்கணும். \"திங்க\"ற கிழமை வேறே\nபடங்களும் அதன் தலைப்புக்களும் அருமை. நல்ல ரசனை மலைகளுக்கு அரணாக நிற்கும் மேகக் கூட்டங்களும் வனம் கட்டி இருக்கும் வாட்சும் அற்புதம்.\nஅந்த ஊர், எந்த ஊர்\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:25\nகீதாக்கா... எதிர்பாராவிதமாக நானும் இன்று ஐந்தேகால் மணிக்குத்தான் எழுந்தேன்\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:27\n// அந்த ஊர், எந்த ஊர்\nடேரா போட்ட ஊருனா... அந்த ஊருதானே \nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:35\n// டேரா போட்ட ஊருனா... அந்த ஊருதானே \nஇன்னும் எத்தனை வாரங்கள் \"டேரா\" வோடு \"டூன்\" போடுவீங்க\nதுரை செல்வராஜூ 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:51\nஅந்த ஊரை அந்த ஊரு..ந்னு சொன்னா\nஇந்த ஊரை எந்த ஊரு..ந்னு சொல்றது\nஎந்த ஊரையும் அந்த ஊருன்னு சொல்லலாம்....\nஆனா - இந்த ஊர மட்டும் அந்த ஊருன்னு சொல்ல முடியாது...\nஅந்த ஊரு அந்த ஊருதான்..\nஇந்த ஊரு இந்த ஊருதான்..\nஇதத் தானே நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன்....\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:01\n// இன்னும் எத்தனை வாரங்கள் \"டேரா\" வோடு \"டூன்\" போடுவீங்க\nடேரா போட்டாலும் வித்தியாசமான படங்கள் பாருங்க...\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:01\n// இந்த ஊர்.. அந்த ஊர்... எந்த ஊர்...//\nதுரை ஸார்... மயக்கம் தெளிந்ததும் பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.\nநெ.த. 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:58\nபடத்தலைப்புகள் அருமை. நரைத்த பூ, தன் மஞ்சள் மகனுக்குப் பெண் பார்க்கிறதோ\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 8:48\nஇத்தனை நாட்கள் இங்கே தொடர்ந்து வர முடியவில்லை. இனிமேல் வருவேன்.\n வனம் கட்டியிருக்கும் வாட்ச் ஜொலிக்கிறதே, தலை தீபாவளிக்கு மாமனார் வாங்கி தந்ததா\nகோமதி அரசு 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 9:45\nபச்சை இலைகள் சூரிய ஒளியில் மஞ்சளாக காட்சி அளிப்பது அருமை.\nபடங்களும் நீங்கள் கொடுத்த வரிகளும் ரசிக்க வைக்கிறது.\nவிரையும் மேகம��ம், பசுமை வயலும் அழகு.\nகாரின் முகப்பு கண்ணாடி வழியே தெரியும் சாலை ரொம்ப அழகாக இருக்கிறது...\n நமக்கும் அங்க ஒரு குடில் இருந்தா நல்லாருக்கும்....அதுக்கென்ன நம்ம அதிரா அங்க ஒன்னு எபி சார்பில போட மாட்டாங்களா என்ன செக் வைச்சு சம்பளம் கொடுத்து அவ்வப்போது வைர வைடூரிய னெக்லஸ் எல்லாம் மூட்டை கட்டி ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடில இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்டுக்குக் கூடத் தெரியாம வைக்கிறாங்கனா....குடில் என்ன ஜூஜூபி மேட்டர்....என்ன சொல்றீங்க மக்களே செக் வைச்சு சம்பளம் கொடுத்து அவ்வப்போது வைர வைடூரிய னெக்லஸ் எல்லாம் மூட்டை கட்டி ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடில இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்டுக்குக் கூடத் தெரியாம வைக்கிறாங்கனா....குடில் என்ன ஜூஜூபி மேட்டர்....என்ன சொல்றீங்க மக்களே ஹா ஹா ஹா ஹா ஹா...சரி சரி நான் ஓடிப் போயிடறேன் சீக்கிரம் கமென்ட் போட்டுட்டு...\nநாளைக்கு இன்னும் கொஞ்சம் கவனமா இருக்கணும். \"திங்க\"ற கிழமை வேறே\nஆமாம் ஆமாம் கீதாக்கா.....இல்லைனா ஒன்னும் வைக்க மாட்டோம் சொல்லிப்புட்டேன்....ஒழுங்கா காப்பி ஆத்தினோமா இங்க கடமையாத்தினோமானு வந்து சேரணும். எதுக்கும் பாராசூட்டை மறக்காம எடுத்து வைச்சுக்கோங்க...ஹா ஹா ஹா ஹா\n// இன்னும் எத்தனை வாரங்கள் \"டேரா\" வோடு \"டூன்\" போடுவீங்க\nடேரா போட்டாலும் வித்தியாசமான படங்கள் பாருங்க...///\nஸ்ரீராமுக்கு Audi car வாங்கித்தருவேன் எனச் சொல்லியிருக்கிறார் போலும் எங்கள் புளொக்கின் 2 ஆவது ஆஆஆஆஆஆஆசிரியர்ர்ர்ர்ர்:)).. அதுதான் இவ்ளோ ஸ்பீட்டான சப்போர்ட்ட்ட்ட்ட்ட்ட்:)) ஹையோ எனக்கென்னமோ ஆகிக்கொண்டிருக்கு இண்டைக்கு:)).. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:))\n// இந்த ஊர்.. அந்த ஊர்... எந்த ஊர்...//\nதுரை ஸார்... மயக்கம் தெளிந்ததும் பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.///\n:) ஒருவேளை லேடிக் கொசு கடிச்ச மயக்கம் ஓர்.. அனுக்காவை எங்கின பார்த்ததினால சே..சே.. அப்பூடி இருக்காது.. எதுவாயினும் நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))\nஆனா ஸ்ரீராமுக்கு டாடிவரை ஹையோ டங்கு ஸ்லிப்பாக ஆரம்பிக்குதே:)) தாடிவரை நரைச்சிட்டுதாமே.. கீதா தான் வட்ஸப்பில் மெசேஜ் போட்டா:)) மீ பொய் ஜொள்ள மாட்டேன்ன்:))..\nஇன்று ஸ்ரீராமோடு மட்டும் தனகினால் வம்பில மாட்ட மாட்டாய் பிள்ள.. ஏனைய யாரோடும் தனகிடதே என முச்சந்தி முனியப்ப ஸாஸ்திரியார் சொல்லிட்டார்ர்ர்ர்ர்ர்:))\nஹா ஹா ஹா நல்ல கேள்வி\nசாமியி��் முன் சல்லாபம் ஹா ஹா . இல்லை ஸ்ரீராம் அதுங்களுக்குப் பின்னாடி கோக் டின் பார்த்ததும் மூட் மாறியிருக்குமாருக்கும்..மஞ்சளுக்குப் பொறாமை பொறாமை பாரு நரைச்சதுக்கெல்லாம் ஜோடி....நான் எவ்வளவு அழகா இருக்கேன் எனக்கு யாருமே இல்லையேனு.....ஹா ஹா ஹா ஹா ஹா\nதுரை அண்ணா (இயக்குநர் நடிகர் )விசு வாயிட்டீங்களே ஹா ஹா ஹா ஹா ஹா\nநரைச்சிட்டுதாமே.. கீதா தான் வட்ஸப்பில் மெசேஜ் போட்டா:)) மீ பொய் ஜொள்ள மாட்டேன்ன்:)).//\n அதிரா சொல்லியிருக்கற அதே //முச்சந்தி முனியப்ப ஸாஸ்திரியார் சொல்லிட்டார்ர்ர்ர்ர்ர்:))// எனக்கு மெஸேஜ் அனுப்பினார். இந்த அதிரா இன்று நீ ஜொள்ளினனு ஏதாவது சொல்லுவாங்கனு....ஹா ஹ் ஆ ஹா ஹா ஹா\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கீதாக்கு மறதி அதிகம்:)) வல்லரை ஊஸ்ஸ்ஸ்ஸ் குடிங்கோ:)).. நான் ஆறு வித்தியாசத்தில, 4 கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))\nவனம் கட்டியிருக்கும் வாச் வாவ் அதிலும் இரண்டு படங்களும் ஒவ்வொரு ஆங்கிளில். ரயில் என்று தோன்றுகிறது ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது என்று தெரிகிறது.\nமேகங்கள் வானில் விரையும் போது வரையும் ஓவியங்கள் ஆஹா ரகம் நிமிடத்திற்கு நிமிடத்திற்கு மாறும் உருவங்கள் அந்த ஓவியங்கள் என்ன அழகாய் இருக்கும் இல்லையா\nஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ...பாடல் நினைவுக்கு வந்தது ஸ்ரீராம் விரையும் மேகங்கள் என்ற தலைப்பைப் பார்த்ததும்\nஇந்த கும்மிதான் எங்கள் ப்லாகி பலமோ\nநான் ஆறு வித்தியாசத்தில, 4 கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))//\nஹா ஹா ஹா ஹா அப்ப அதிரா ஸ்ரீராமுக்கு தலை வழுக்கைன்றதையும் கண்டு பிடிச்சுட்டீங்களா\nஇந்த கும்மிதான் எங்கள் ப்லாகி பலமோ///\nஆஆஆஆஆஆங்ங்ங் வடக்கால ஸ்மோக் வரத் தொடங்கிட்டுதூஊஊஊஊஊஊஊ ஹையோ இனி மீ ரன்னிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் ஹா ஹா ஹா:))\nஇந்த கும்மிதான் எங்கள் ப்லாகி பலமோ//\nஹா ஹா ஹா ஹா ஜி எம் பி ஸார் ப்ளாகே \"எங்கள் ப்ளாக்\" அதான் கருத்தோடு கும்மியும் யார் மனமும் புண்படாமல் போட்டு புகுந்து விளையாடுவதுதான்..எங்கள் ப்ளாக் ஆசிரியர்களும் அப்படி இளைஞர்களாகக் கலாய்ப்பதால் புகுந்து விளையாட்டு...ஹா ஹா ஹா ஹா ஹா பாருங்க 81 வயசு கிளவி கூட இங்க ஸ்வீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஎட் 16 மாதிரி குதிச்சுட்டுப் போறாங்க ஆசிரியர்களும் அப்படி இளைஞர்களாகக் கலாய்��்பதால் புகுந்து விளையாட்டு...ஹா ஹா ஹா ஹா ஹா பாருங்க 81 வயசு கிளவி கூட இங்க ஸ்வீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஎட் 16 மாதிரி குதிச்சுட்டுப் போறாங்க\n///ஹா ஹா ஹா ஹா ஹா பாருங்க 81 வயசு கிளவி கூட இங்க ஸ்வீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஎட் 16 மாதிரி குதிச்சுட்டுப் போறாங்க\nஸ்ரீராம் வெளியில வாங்கோ இங்கின ஆராவது என்னைப் பற்றிக் கதைச்சவையோ\nநெ.த. 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:41\nகீதா ரங்கன்... இப்படி அதிராவைக் கலாய்ப்பதினால் அவருக்கு பதிவு போடவே பயமாக்கிடக்கு. புது பிளாக் ஆரம்பிச்சவங்களும் இதுனாலதான் காணாமல் போய்ட்டாங்களோ\nபடங்களும், அதற்கு பொருத்தமான தலைப்புகளும் மிக அருமை.\nதலைமுடி நரைத்தாலும், உல்லாசமாக இருக்கும் பூக்களை கண்டதும் மஞ்சள் பூவுக்குள் என்ன பொறாமையோ அது உண்மையில், உண்மை நரையோ அது உண்மையில், உண்மை நரையோ அல்லது அழகுக்காக பெப்பர் சால்ட்டோ\nவனம் கட்டியிருக்கும் வாட்ச் அருமை.\nஒன்றும் இல்லாத படத்திற்குள்ளும் \"அழகு\" நான் இருக்கிறேன் என்கிறது.\nவிரையும் போதே மேகங்கள் வரைந்த ஓவியங்கள் மிக அருமை. வானமும் மரங்களும் மிக சரிதான் எங்கு வரவேண்டும் சாட்சிக்கு என்றது...\nஒன்றுக்குள் ஒன்றாய் பச்சைக்குள் மஞ்சள் மாறுபட்ட மிக அழகு.\nமண்ணுக்கு நான் காவல், எனக்கு நீ காவலா என மேகத்திடம் மலை கேட்டுக் கொண்டிருக்கும் படம் அருமை.\nஅனைத்தும் சிறப்பாக இருந்தது. நான்தான் சற்று தாமதம். மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nபாருங்கோ ஸ்ரீராம் துவக்கு மாறிக்கீறித் தன்னில பட்டு விட்டாலும் என வெளியில வாறார் இல்லை:))... ஹையோ ஒரு சுவீட் 16 ஏ சாகிறதுக்குப் பயப்படாமல் தெகிரியமா:) நிற்கிறேன்ன்:).. அவர் தாடி நரைச்ச காலத்திலயே பயப்படுறாரே:)) ஹையோ முருகா இண்டைக்கு அந்த திருத்தணி வைரவராலகூட என்னைக் காப்பாத்தாமல் போகப் போகுதே:)) ஹா ஹா ஹா:))\nகீதா ரங்கன்... இப்படி அதிராவைக் கலாய்ப்பதினால் அவருக்கு பதிவு போடவே பயமாக்கிடக்கு. புது பிளாக் ஆரம்பிச்சவங்களும் இதுனாலதான் காணாமல் போய்ட்டாங்களோ\nஉப்பூடி உசுப்பேத்தினால் உடனேயே எழும்பி நிண்டு ஆடுவேன் என்பது:)) பாறைன் வரைக்கும் தெரிஞ்சிடுச்சாஆஆஆஆஆ:)).. என் ஜொந்தக் கதை யோகக் கதையை கேளுங்கோ நெ.த:))\nகிடைக்கும் நேரத்தில அவசர அவசரமா.. கவிதை கூட எழுதி கலர்ஃபுல்லா புளொக் போஸ்ட் ரெடி பண்ணிட்டு அடிக்கடி சேஃப் உம் பண்ணிக்கொண்டே.. பிர��வியூ வை செக் பண்ணினேன் எரர் என வந்துதா.. நான் தான் சேஃப் பண்னிட்டனே என குளோஸ் பண்ணினேன் .. அது அப்படியே போயிந்தி கர்ர்ர்:)) ஆனாலும் பூஸோ கொக்கோ.. விடாமுயற்சி பண்ணி போஸ்ட் ரெடீஈஈஈஈஈஈஈ.. எல்லோரும் கியூ வரிசையில:)) வாங்கோ.. இடிபட்டிட்டால் எனிடம் இன்சூரன்ஸ்ஸூ இல்லேஏஏஏஏஏஏ:))..\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எதுக்கு இப்போ ரிவேஸ்ல ஓடீனம்ம்:)) நல்லாத்தானே போய்க் கொண்டிருந்துது:))\nநெ.த. ஜிஎம்பி சாரோட ப்ளாக் எங்கே இருந்து திறந்தாலும் திறக்கலை :) ஆகவே உங்கள் கேள்விக்கு இங்கே பதில் :) ஆகவே உங்கள் கேள்விக்கு இங்கே பதில் ஶ்ரீராமுக்குத் தான் வயசாச்சு நான் இப்போத் தானே பிறந்திருக்கேன். நாலு நாள் தான் ஆகுது எனக்கு வயசாயிடுச்சானு கேட்கலாமோ\n//நான் இப்போத் தானே பிறந்திருக்கேன். நாலு நாள் தான் ஆகுது எனக்கு வயசாயிடுச்சானு கேட்கலாமோ\nஎங்கப்பா குதிருக்குள்ள இல்ல.... அந்தக் கதைபோல எல்லோ இருக்கு கீசாக்கா கதை ஹையோ ஹையோ:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:) நான் இண்டைகு ஆரோடும் வம்புக்குப் போகவே மாட்டேன் ஜாமீஈஈஈஈ:))\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:25\nநன்றி மி கி மா.\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:25\nவாங்க நெல்லை.. அப்படிக் கூடச் சொல்லலாமோ\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:25\nநன்றி வெங்கட். விடுமுறை முடிந்து டெல்லி திரும்பியாச்சா\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:26\nமாமனார் வாங்கித் தரும் வாட்ச்தான் ஜொலிக்குமா பானு அக்கா\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:26\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:26\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:26\nவாங்க கீதா.. நமக்கெல்லாம் பசுமைக்குடில் ஒரு வாரத்துல போர் அடிச்சுடும். அதிராவோட செக் எப்பதான் வருவாங்க அவங்க கை குணமாச்சா என்னன்னு முதலாளி அம்மாதான் சொல்லணும்.\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:27\n//ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ...பாடல் நினைவுக்கு வந்தது ஸ்ரீராம் //\nமேகப் பாடல் வரிகள் எல்லாம் முன்னரே சொல்லி இருக்கோமேன்னு அதை ஸ்கிப் பண்ணிட்டேன் கீதா\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:27\n//அதிரா ஸ்ரீராமுக்கு தலை வழுக்கைன்றதையும் கண்டு பிடிச்சுட்டீங்களா\nகீதா.. உங்களுக்கு \"காட்சி கொடுத்ததே\" தப்பு போலவே... நீங்களே காட்டிக் கொடுத்துடுவீங்க போலவே...\n//ஹா ஹா பாருங்க 81 வயசு கிளவி கூட இங்க ஸ்வீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஎட் 16 மாதிரி குதிச்சுட்டுப் போறாங்க\nசரி.. சரி.. இப்படிச் சொன்னதால நான் அந்த விஷயத்தை மறந்து விடுகிறேன்\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:27\nவாங்க அதிரா... AUDI காரா\nஎப்பவுமே லேடிதான் கடிக்கும் - கொசுவைச் சொல்கிறேன் அனுக்கா ... ஓ... அனுக்கா.. பார்த்து நாளாச்சே ஆ...\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:27\n//தாடிவரை நரைச்சிட்டுதாமே.. கீதா தான் வட்ஸப்பில் மெசேஜ் போட்டா:)) மீ பொய் ஜொள்ள மாட்டேன்ன்:))..//\nபோனாய் போகட்டும் போங்க... முடியே போச்சுன்னு விட்டுட்டேன்\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:28\n//நான் ஆறு வித்தியாசத்தில, 4 கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))//\nஅதுலதான் இருக்கு விஷயமே அதிரா... அதில் நாலு தப்பு இருக்கு கள்ள ஆட்டம். அதனால மொதல்லேருந்து வருவோம்.\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:28\nவாங்க ஜி எம் பி ஸார்...\n//இந்த கும்மிதான் எங்கள் ப்லாகி பலமோ//\n ஒரு குடும்பமாய் அரட்டை அடிப்பது சுகம்தானே\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:29\n// ஸ்ரீராம் வெளியில வாங்கோ இங்கின ஆராவது என்னைப் பற்றிக் கதைச்சவையோ\nஇல்லையே... நான் ஒண்ணும் பார்க்கலையே.. என் கண்ணுல எதுவும் படலை.. காதில் எதுவும் விழலை\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:29\n//இப்படி அதிராவைக் கலாய்ப்பதினால் அவருக்கு பதிவு போடவே பயமாக்கிடக்கு.//\nஅவங்க புதுப் பதிவு போட்டுட்டாங்க.. நகைச்சுவைக்கு என்னவோ சொல்வாங்களே... அட, சட்டுனு நினைவுக்கு வரமாட்டேங்குது\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:29\nவாங்க கமலா ஹரிஹரன் சகோதரி..\n அல்லது அழகுக்காக பெப்பர் சால்ட்டோ\nஉங்க கற்பனை என் கற்பனையை பீட் அடிக்குது\n//ஒன்றும் இல்லாத படத்திற்குள்ளும் \"அழகு\" நான் இருக்கிறேன் என்கிறது.//\nவல்லிசிம்ஹன் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:29\nவிளையாடும் குழந்தைகளைப் பார்த்தால் சந்தோஷம் தான். ஒரு\nப்ளே க்ரவுண்ட் சைடில் நின்று நானும் பார்க்கிறேன்.\nபடங்கள் அத்தனையும் அருமைமா ஸ்ரீராம். அந்த ஒத்தை மஞ்சள் பூவுக்கும் துணை வைங்கோ. கடுப்பாகாமல் சிரிக்கும்.\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:30\nஉங்க தமிழ்ல நான் பி யாக்கும்\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:30\nகீதாக்கா.. ஜி எம் பி ஸார் தளம் அழகாய்த் திறக்குதே.. எனக்குப் பிரச்னை இல்லை.\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:31\nராமலக்ஷ்மி 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 9:47\nபூ இன்னும் யூத் தான் அது Ombre ஷேட்ஸ் அடிச்சிருக்கு :)\nஹலோவ் யாரது என்னை தேடினது \nஎனக்கு தெரியும் எனது சமையல் குறிப்புக்காக நெல்லை தமிழன் ஆவலோடு வெயிட்டிங்ன்னு ..\nகட்டு பிரிச்சி வந்துட்டேன் ..\nசொன்னாக் கேளுங்க... இங்கே அபார்ட்மெண்ட் கட்டினால் யாரும் குடி வர மாட்டாங்க ஸார்...\"//\nஇந்த படத்தில் ஓரத்தில் தெரிவது வரட்டிங்களா \n//இப்படி அதிராவைக் கலாய்ப்பதினால் அவருக்கு பதிவு போடவே பயமாக்கிடக்கு.//\nஅவங்க புதுப் பதிவு போட்டுட்டாங்க.. நகைச்சுவைக்கு என்னவோ சொல்வாங்களே... அட, சட்டுனு நினைவுக்கு வரமாட்டேங்குது\nஆஆஆங்ங்ங் மறதி மறதி வந்திட்டுதூஊஊஊஊ அப்போ அந்த 4 வது தாடி நரைச்ச மட்டர் கொன்ஃபோம்ம்:)).. கஸ்டப்பட்டு 4 கண்டு பிடிச்சிட்டேன்:)).. இனி ஆரம்பத்தில இருந்தெல்லாம் வர முடியாது கர்:)) நேக்கு நஷ்ட ஈடு வேணும்ம்ம்ம்ம்ம்:))..\nஇனியும் வராட்டில் மற்ற விரலையும் கடிச்சிடுவேன் என மிரட்டினேன்:)) ஓடி வந்திட்டா:)).. என்னைப்போல அஞ்சுட ஆத்துக்காரருக்கு மிரட்டத் தெரியல்ல:) அதனால அவ வீட்டில இன்னமும் எல்லோரையும் மிரட்டி மிரட்டி வேலை வாங்கிக்கொண்டிருக்கிறா கர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா..\nபடங்கள் எல்லாமே மிக மிக அழகாக இருக்கின்றன. ரசனையான தலைப்புகள்...\nபயணத்தில் இருந்ததால் பார்க்க முடியவில்லை...லேட்டாகிவிட்டது\nஅதுலதான் இருக்கு விஷயமே அதிரா... அதில் நாலு தப்பு இருக்கு கள்ள ஆட்டம். அதனால மொதல்லேருந்து வருவோம்.//\nஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் அதிரா நல்லாவே குயம்பி போய் இருப்பாங்க...ஹா ஹா ஹா\nநெல்லை ஒரு பாட்டி ஊஞ்சல் ஆடுறாங்க பாருங்க அது யார் தெரியும் இல்லையா\nஸ்ரீராம். 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:22\nஸ்ரீராம். 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:23\nவாங்க ஏஞ்சல்... காயம் சரியாகி விட்டதா\n//அது Ombre ஷேட்ஸ் அடிச்சிருக்கு ://\nநானும் அப்படி யோசித்துவிட்டு, ஆனால் எழுதவில்லை\nஸ்ரீராம். 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:23\n// ஓரத்தில் தெரிவது வரட்டிங்களா \nபடம் எடுத்தவருக்கு இந்தக்கேள்வி ஃபார்வேர்ட் செய்யயப்படுகிறது\nஸ்ரீராம். 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:23\n/ மறதி மறதி வந்திட்டுதூ//\nஅப்படியும் அது என்ன வார்த்தைன்னு சொல்லவில்லை. உங்கள் பிளாக் வந்துதான் நான் கண்டுபிடிக்கணுமா ஆ... வராமலேயே கண்டுபிடிச்சுட்டேன்.. நினைவுக்கு வந்து விட்டது... முசுப்பாத்தி... ஆ... வராமலேயே கண்டுபிடிச்சுட்டேன்.. நினைவுக்கு வந்து விட்டது... முசுப்பாத்தி... (நான் உங்க தமிழ்ல பி யாக்கும் (நான் உங்க தமிழ்ல பி யாக்கும்\nஸ்ரீராம். 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:23\nஸ்ரீராம். 28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:23\n// அதிரா நல்லாவே குயம்பி போய் இருப்பாங்க...ஹா ஹா ஹா//\nநோஓஓஓஓஓஓஓ மீ குழம்பல்லே:)).. அந்த 4 வித்தியாசமும் கரீட்டூஊஊஊஊஊ:)) நான் எவ்ளோ கஸ்டப்பட்டுக் கண்டு பிடிச்சிருக்க்கிறேன்.. கெள அண்ணனிடம் தான் இனி நியாஆஆஆஆஆஅயம் கேட்கப் போறேன்ன்:))\nபடங்கள் அத்துனையும் கண்களைக் கவர்ந்தன பாராட்டுகள்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nவிம் பார் போட்ட சட்னி\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கைடு - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை : சாமை பாயசம்..- துரை செல்வராஜூ ...\nஞாயிறு 180527 : வனம் கட்டியிருக்கும் வாட்ச்\nலினி - தெய்வம் இனி...\nவெள்ளி வீடியோ 180525 : புன்னகை புரிந்தாலென்ன\nபார்த்தேன், படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்\nகேட்டால் தெரியும், கேள்வியும் பதிலும்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெ...\n\"திங்க\"க்கிழமை : திருவையாறு அசோகா - பானுமதி வெங்...\nஞாயிறு 180520 : இன்னொன்று எங்கே\nவெள்ளி வீடியோ 180518 : உடைமாற்றும் இடைவேளை அதன் ப...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி ந...\n\"திங்க\" க்கிழமை : க்ளூட்டன் ஃப்ரீ குதிரைவாலி வென...\nஞாயிறு 180513 : பாதுகாப்பு அரணுக்குள்\nவெள்ளி வீடியோ 180511 : தூங்காதே எழுந்தென்னைப் பா...\nமனம் வறண்ட மக்களின் வனம் அழித்த செயல்\nஉங்கள் கேள்விகள், எங்கள் பதில்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : காணி நிலம் - அனுராதா...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப...\nஞாயிறு 180506 : காதல் மலர்க் கூட்டம் ஒன்று\nபொது ஜனத்தை உதைக்கும் போலீஸ்காரர்களைப் பார்த்த கண்...\nவெள்ளி வீடியோ 180504 : முதுகினில் இருக்கு ஆயிரம்...\nபுதிர்க்கிழமை 180502 : படம் பார்த்து படம் சொல்லு...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ஜ்வாலை - ரிஷபன்\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஒரு வார்த்தை பேசி விட்டுச் சென்றிருக்கலாம்..\nதிங்கக்கிழமை 180730 : பறங்கிக்காய் தயிர் பச்சிடி - நெல்லை���்தமிழன் ரெஸிப்பி\nரயிலிலோ, பஸ்ஸிலோ தெரியாத பயணிகளிடமிருந்து எதையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்பார்கள். அருகில் யாராவது ஏதாவது சாப்பிட்டால் கூட நமக்கு டெ...\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை 180813 : கருவேப்பிலைத் துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n - இந்தச் சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் தில்லி அரசில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. தமிழகத்துக்குப் படை எடுத்து வந்திருந்த உல்லுக்கான் திரும்பிச் சென்றத...\n 3 - கேழ்வரகு உருண்டை: தேவையான சாமான்கள் இந்த உருண்டைகளைச் சர்க்கரை போட்டும் பிடிக்கலாம். வெல்லம் அல்லது கருப்பட்டி போட்டும் பிடிக்கலாம். கேழ்வரகு மாவு ஒரு கிண...\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்\nபாரததேசம் என்று பெயர் சொல்லுவோம். - புள்ளினம் ஆர்த்தன ; ஆர்த்தன முரசம்; பொங்கியது எங்குஞ் சுதந்திரநாதம். அனைவருக்கும் இனிய சுதந்திர நல் வாழ்த்துக்கள்\nவாழ்க தாயகம் - இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் தாய்த் திருநாட்டின் சுதந்திரத் திருநாள் அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்.. வந்தே மாதரம்\nஆடுவோமே பள்ளு பாடுவோமே…. - அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். மேலும் படிக்க.... »\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு. - மகிழ்வுடன் பகிர்கிறேன். கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான \"சிவப்புப் பட்டுக் கயிறு\" பெற்றுள்ளது....\n - பி.ஆர்.சாமி என்னும் வலயக நண்பரின் அருமையான பதிவொன்றைப்படித்தபோது பிரமித்துப்போனேன். மகாபாரதத்தில் கிருஷ்ணன் தன் கதாபாத்திரத்தினைப்பற்றி விளக்கும் காட்சி அத...\n1138. பாக்கியம் ராமசாமி - 2 - *அலங்காநல்லூர் அப்புசாமி* *பாக்கியம் ராமசாமி* \"கொம்பைச் சீவறானா எதுக்குடா, ரசம்\" பதறினார் அப்புசாமி. ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந...\nமுள்முடி – தி.ஜானகிராமன் சிறுகதைபற்றி - தி.ஜா.வின் ஒருகதையைப் படித்தால் போதுமா இன்னொன்றையும் பார்த்துவிடுவோமே. எழுத்தாளர் சா.கந்தசாமி தொகுத்த ’சர்வதேசக் கதைகள்’ என்கிற புத்தகத்தில் இடம்பெற்ற ’மு...\nபாடலும் உரையும் - பாடலும் உரையும் ------------------------------- தமிழ் மொழி பற்றி எனக்கு எப்போதும் ஆச்சரியம்...\nபிரட் சில்லி / Bread Chilli - பிரட் சில்லி காலை நேர டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச்பாக்ஸிலும் வைத்து கொடுக்கலாம். இனி பிரெட்டை வைத்து பிரட் சில்லி எப்படி செய்வதென்று பார்ப்போம் \nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28) - #1 *ஆங்கிலப் பெயர்: Pelican**ப*றக்கும் நீர்ப் பறவைகளில் மிகப் பெரிய பறவை கூழைக்கடா. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மெ...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nநோய் விரட்டி.... - அடர்த்தியான கும்மிருட்டு.. இருள் கெட்டியான போர்வைையை, ஒன்றிற்கு இரண்டு மூன்றாக விரித்து குளிருக்கு அடக்கமாக போர்த்திக் கொண்டு விட்ட ஒரு பிரமையை உண்டாக்கியத...\nகொங்காச்சிறுக்கி - *சி*ல நேரங்களில் தொலைக்காட்சிகளில் புதுமுக நடிகைகள் பேட்டி கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள் அவர்கள் சில குறிப்பிட்ட முன்னணி நடிகர்களை சொல்லி அவருக்கு ஜோட...\nவினோத் ராஜனின் அட்சரமுகம்: இருபது தெற்காசிய லிபிகளுக்கான ஒலிபெயர்ப்பு மென்பொருள் - வினோத் ராஜன் இந்திய மொழியியல், எழுத்துரு (font) மற்றும் யூனிகோடு சார்ந்த கணினியியலில் (Computing) அதிக ஆர்வமுடைய இளைஞர். இவர் வடிவமைப்பில் உருவான அட்சரமு...\nரா கி. ரங்கராஜனின் முத்தாய்ப்பான முடிவுரை - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல் - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மூலிகைகள் - நவீன உலகில் நீரிழிவு நோய்க்கு அடுத்த நிலையில் இருப்பது புற்றுநோய் தான். இந்த நோயை நாம் கிராமப்புறங்களில் சாதாரணமாக பார்க்கும் மூலிகை செடிகளே குணப்படுத்தி...\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018 - ஜுலை 2018 அயலக வாசிப்பில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியரின் சாதனை, கேன்சரை எதிர்கொள்ள புதிய உத்தி, தாய்லாந்து குகையிலிருந்து மாணவர்கள் விடுவிப்பு, நெல்சன் மண...\nசு டோ கு : என்னோடு வா வீடு வரைக்கும் 2 - பானுமதி வெங்கடேஸ்வரன் - *என்ன���டு வா வீடு வரைக்கும் 2 * *பானுமதி வெங்கடேஸ்வரன் * மேலும் படிக்க »\nபிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் - *பிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் * எழுபதுகளின் ஆரம்பம் வரை பெரும் தலைவர்கள் யாரவது இறந்து விட்டால், அரசு எத்தனை நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறதோ, அத்...\nகலைஞர்... - அனைவருக்கும் வணக்கம்... முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க... மேலும் படிக்க....\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 3 - சென்ற வாரம் ஒரு அம்மா எப்படி ஒரு மிகப்பெரிய லட்சியத்தை தன் மகனுக்குள் விதைக்கிறார் என்று பார்த்தோம். இந்த வாரம் அப்பாவைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம். ஒரு க...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nகாவிரி இல்லையிது. - பதினெட்டாம் பெருக்கெல்லாம் கொண்டாடிய காவிரி இல்லையிது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவைத் தாண்டி பயமுறுத்திய தில்லி யமுனை சீற்றம் குறைந்து காணப்பட்ட ஒரு ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n“அதிரா வளவுக்குள்ளே திருவிழா” - *ஹா ஹா ஹா* தலைப்புப் பார்த்து பொத்துப் பொத்தென மயங்கி விழுந்திடாதீங்கோ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஆருக்காவது தெரியுமோ *“வீட்டுகுள்ளே திருவிளா”*.. என்ற ஒரு த...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *கண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யா��ை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/young-man-posted-a-suicide-video-in-facebook-live-118020300032_1.html", "date_download": "2018-08-15T16:24:33Z", "digest": "sha1:BJP33YV7YUSUIBKPIHVQLJRQEZRR6PRB", "length": 10354, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர் | Webdunia Tamil", "raw_content": "புதன், 15 ஆகஸ்ட் 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nநிலத்தகராறு காரணமாக குர்தேஜ் சிங் என்ற இளைஞர் ஒருவர் தனது தற்கொலை விடியோவை பேஸ்புக்கில் நேரலையாக பதிவு செய்தார்.\nபஞ்சாப் மாநிலத்தின் முக்தர்சாகிப் என்னுமிடத்தில் நிலத்தகராறு பிரச்சனையின் காரணமாக மிகுந்த மன உளைச்சல் அடைந்த இளைஞர், தனது தற்கொலையை பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பு செய்ய போவதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஅவர் சொன்னதை போலவே தனது தற்கொலையை பேஸ்புக்கில் நேரலையாக பதிவு செய்தார். அதில் அவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு ரத்த வெள்ளத்தில் சாய்ந்து கிடந்தார்.\nஇந்நிலையில் ரத்த வெள்ளத்தில் இருந்த குர்தேஜ் சிங்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.\nமருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நர்ஸ்: காரணம் என்ன தெரியுமா\nஇளம்பெண்ணை தியேட்டரில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்த பேஸ்புக் நண்பன்\nதேர்வு எழுத அனுமதிக்காததால் 9 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை\nஅவமானம் தாங்காமல் தூக்கில் தொங்கிய மாணவி\nஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை - கியூபாவில் அதிர்ச்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29911", "date_download": "2018-08-15T16:39:30Z", "digest": "sha1:SY2CM3IHAWOEGHTBXZ2ZUJLW44IKM3G7", "length": 15492, "nlines": 96, "source_domain": "tamil24news.com", "title": "எம்.ரி சொய்சின் கப்பலில�", "raw_content": "\nஎம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின்15ம் ஆண்டு வீரவணக்க நாள்\nசாமாதான உடன்படிக்கை காலத்தில் சிறிலங்கா கடற்படையின் யுத்த நிறுத்த மீறலால் சர்வதேசக் கடற்பரப்பில் 14.06.2003அன்று விடுதலைப்புலிகளின் எம்.ரி சொய்சின் எண்ணைக்கப்பலை வழிமறித்து தாக்கி அழிக்கப்பட்டபோது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முன்று கடற்கரும்புலிகள் உட்பட ஏனைய கடற்���ுலி மாவீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாய்மண்ணின் விடியலுக்காக தொலைதூரக் கடலேறி கரைந்த காவியங்கள்………….\nஆலக்கடலோடிகளின் வாழ்வியல், விடுதலையின் தாகத்துடன் அவன் பணியாற்றிய சூழ்நிலையின் சூழல் விபரம் தெளிவானால் அவனின் பணி எப்படியானதாக அமைந்திருக்கும் என புரிந்துகொள்ள முடியும்.\nவிடுதலைப் போராட்டத்தின் வீச்சுக் கருதியும் அதன் காப்புக் கருதியும் தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனத்தாலும், மதிநுட்பத்தாலும் உருவாக்கப்பட்டது கடற்புலிகளின் படையணி ஆகும். சின்ன விதையாகப் போட்ட விடுதலைப்பயிர் இன்று ஓர் விருட்சமாக கால் பதித்து நிற்கிறது.\nஅதிலே ஆழக்கடலோடிகளின் வீரம் செறிந்த தியாக அர்பணிப்பு சற்று மாறுபட்ட வரலாறாகி நிற்கிறது.\nகடலோடிகளின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு வினாடிகளும் எப்படியான ஓர் நிலையில் அமையும் என்பதை எழுத்துருவில் வடித்துவிடலாகாது, ஆயினும் காலவோட்டத்தில் நாம் அவர்களைப் பற்றி அறிந்தோமேயானால் அவர்களின் தியாகத்தையும் தியாகத்தின் உச்சத்தையும் புரிந்தவர்களாகவும் அவர்களின் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போமானால் அவர்களின் கனவை நனவாக்கி வீரத்தின் வரலாற்றில் நிலைக்கலாம்.\nகிட்டண்ணாவின் காலம் தொடக்கம் விடுதலைப் புலிகளின் கப்பல்களின் போராளிகளுடன், சில மக்களும் இருப்பார்கள், அவர்கள் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக ‘விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்’. இப்படியாக சில மக்கள் தங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியா தியாகத்தின் உச்சமாக அளப்பரிய கடமைகளை விடுதலைப் போராட்டத்தில் செய்தார்கள். பின்நாட்களில் மாமனிதராக, நாட்டுபற்றாளராக மதிப்பளிக்கப்பட்டார்கள். அப்படியாக கடலிலும் தங்கள் பணியை முழு மூச்சுடன் செய்து முடித்தார்கள் வரலாறு ஓர் நாள் தன்னேட்டில் பதிவாக்கும் என்பதில் ஜயமில்லை.\nஅவர்கள் கப்பலில் கப்பல் கப்டனாக, இயந்திர பொறியியலாளராக, மாலுமியாக(கடலின் தகமை, மாற்றல்கள், காலநிலை) அறிந்தவர்களாக, சமையலாளராக இருப்பார்கள். அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரும் போது போராளிகள் தங்கள் உயிரை அர்ப்பணித்து அவர்களின் உயிரைக் காப்பற்றிய வரலாறுகளும் உண்டு.\nஓர் சாதாரண கப்பலின் வாழ்விலிருந்து எத்தனையோ மடங்கு வித்தியாசப்பட்டது தான். எம் கடலோடிகளின் அதாவது போராளிகளின் கப்பல் வாழ்வு அதில் அவர்கள் எம் நாட்டிற்கு தேவையான வளங்களை எப்படி சேகரிக்கின்றார்களோ அதற்கு எத்தனயோ தியாகங்களைத் தாண்டி எம் தேசத்தின் கரையை அடைகிறது.\nஅதில் ஓர் சிறு வட்டத்திற்குள் நாளும் எத்தனையோ வேலைகள் அலுவலகங்களைப் போல் அன்றாடம் நீளும் கடமைகள், இதற்கும் மத்தியில் சில கப்பல்களில் போராளிகளே நாளாந்த ஓர் அட்டவணையின்படி அன்றாட உணவு சமைக்கும் முறையும்வரும். சில கப்பல்களில் அதற்குரிய சமையலாளர்கள் ஒருவர் இருப்பார் அவர் ஓர் மாவீரனின் குடும்பத்தை சேர்ந்தவராகவும், அல்லது எம் தேசத்தின் விடுதலைக்காக நாளும் உருகி வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஓர் குடும்பத்தின் அங்கத்தவராக இருப்பார் அவருக்கு மாதாந்த உதியமும் வழங்கப்படும். ஆயினும் அவரும் போராளிகளின் வாழ்வுடன் ஒன்றிக் கலந்தவராக அந்த வாழ்வுச் சுற்றோடு சேர்ந்து செல்வார்கள்.\nஇன்று விடுதலைப் புலிகளின் படையணிகளின் வீரத்தையும், ஆழக்கடலோடிகளின் அர்பணிப்பையும் வார்த்தைகளால் வடிக்கமுடியாது. விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாகவும், ஆணிவேராகவும் இருக்கும் மூலாதாரங்களைக் கொண்டு வந்து சேர்க்கவும் அடக்குமுறையாளர்களின் அல்லலுறும் மக்களின் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வந்து கரை சேர்க்கவும் ஆயிரம் ஆயிரம் கடலன்னை மடியில் காவிய வரலாறாகி சென்றனர்.\nவெளியே மட்டும் தெரிந்ததுமாய், உள்ளே மட்டும் அறிந்ததுமாய் அளப்பரிய பணிகளை இந்த கடலோடிகள் சேர்ந்து முடிக்கின்றனர். எம் கடலோடிகளின் வீரம் செறிந்த சாதனைகள் மூலமே எம் விடுதலைப் போராட்டம் எவராலும் அணைக்க முடியாத பெரும் தீயாகி எரிகின்றது. அதற்கு ஆயிரம் ஆயிரம் போராளிகளின் அர்ப்பணிப்பும் தியாகமும் என்றும் அழியாத நினைவாகி தடம் பதித்து நிற்கின்றது.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத���தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/nanbarkal/srimathy5a292dc57a238.html", "date_download": "2018-08-15T16:50:35Z", "digest": "sha1:VZ4QUL7E34X5KNCGAZLZ36DISORBWE3H", "length": 24204, "nlines": 350, "source_domain": "eluthu.com", "title": "srimathy - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 24-Mar-1967\nசேர்ந்த நாள் : 07-Dec-2017\nநான் ஒரு குடும்பத்rn தலைவி......கவிதை எழுத எனக்கு மிகவும் விருப்பம். பல வருடங்களாக எழுதி வருகின்றேன் .\nsrimathy - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇசையே மொழியாய் கொண்ட ஊர்\nஏலேய் என்றன்பாய் அழைக்கும் ஊர்\nபழமை புதுமை கலந்த ஊர்\nகூடி வாழ விரும்பும் தினம்\nஅல்வா போல இனிக்கும் குணம்\nஅரட்டை பேச்சை ரசிக்கும் தினம்\nஅருவா எடுக்க தயங்கா மனம்\nஇட்லிக்கு விஞ்சை விலாஸ் அல்வா விற்கு இருட்டுக்கடை\nsrimathy - srimathy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nவகை வகையாய் அருவி உண்டு\nவருட காத்திருக்கும் தென்றல் உண்டு\nநிம்மதியாய் குளித்திடவே தனிவரிசை வசதி உண்டு\nகுற்றாலம் சென்றாலே குளிர்காற்று கூட வரும்\nசாரலில் நடந்தாலே குதூகலம் கூட வரும்\nஅருவிக்கரை பக்கம் போனாலே அடிமனதில்\nஇடித்து பிடித்து உள்ளே போனாலே\nஇடிபோல் அடியும் தலையில் விழும்\nகுளித்து முடித்து வெளியில் வந்தால்\nகுற்றாலம் போய்வந்த இன்பத்தை உங்களின் கவிதை..... தந்துவிட்டது..... நல்ல கவிதை..... வாழ்த்துக்கள்.\t13-Jul-2018 5:10 pm\nsrimathy - படைப்பு (public) அளித்துள்ளார்\nவகை வகையாய் அருவி உண்டு\nவருட காத்திருக்கும் தென்றல் உண்டு\nநிம்மதியாய் குளித்திடவே தனிவரிசை வசதி உண்டு\nகுற்றாலம் சென்றாலே குளிர்காற்று கூட வரும்\nசாரலில் நடந்தாலே குதூகலம் கூட வரும்\nஅருவிக்கரை பக்கம் போனாலே அடிமனதில்\nஇடித்து பிடித்து உள்ளே போனாலே\nஇடிபோல் அடியும் தலையில் விழும்\nகுளித்து முடித்து வெளியில் வந்தால்\nகுற்றாலம் போய்வந்த இன்பத்தை உங்களின் கவிதை..... தந்துவிட்டது..... நல்ல கவிதை..... வாழ்த்துக்கள்.\t13-Jul-2018 5:10 pm\nsrimathy - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎன் ஆசையை தன் ஆசையாய் கொண்டவர்\nஎன் தேவையை தன் தேவையாக்கியவர்\nஇல்லை என்ற சொல் எனக்கு இல்லாதாக்கியவர்\nநானே சகலமென்று எனக்கு சகலமாகியவர்\nஉயிர் வாழ எல்லாம் கற்று தந்தவர்\nஉமது மறைவை மறக்க கற்றுத்தர மறந்ததேனோ \nsrimathy - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉயிர் கூட நான் தருவேன்\nஒரு தடவை உன்னை காண\nஉயிர் கூட நான் தருவேன் ......அம்மா\nsrimathy - ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநீயின்றி நானென்ற நாடகம் அது\nசொல்லென்று நான் நின்று வேக\nதள்ளென்று நீ கொன்று போக\nவிடமூட்டி சென்றாயடி தோழி நான்\nகேளென்று கைபற்றி நோக்க நீ\nபொய்யென்று போனேனடி அழுது என்\nமெய் தின்று வீழ்ந்ததடி பொழுது.\nவென்றுவர உடனிருந்த உன் ஆவி இனி\nமென்று எனை நீ தீர்த்தாய் போடி.\nஉயிரோடு நானில்லை இன்று என்\nஅரவோடும் நாணுறங்கி போவேன் மெல்\nமிக்க நன்றி...வணங்கும் அளவு நானோ அப்பாடலோ அத்துணை உச்சமல்ல.😂. நீங்கள் வாசிப்பதே போதும். 29-Jun-2018 2:35 pm\nகவிதை அருமை .......வணங்குகிறேன் 29-Jun-2018 10:42 am\nஅன்பார்ந்த வணக்கம். பழைய T.ராஜேந்தர் பாடல்களை கேட்டு கொண்டிருந்த போது எனக்காக தோன்றியது...சீர் செய்யலாம்... போதும் என்று விட்டுவிட்டேன்.மரபில் செல்ல மனமில்லை.\t22-Jun-2018 5:28 pm\nஇப்போது எழுத்து தளத்தில் காதல் சீசன் .........நல்ல பல கவிதைகள் வந்த வண்ணம் இருக்கின்றன, இது கண்டிப்பாக அதில் ஒன்று..உங்களின் கவிதையில் வேறொரு உருவம் தெரிகிறது.அந்த 'அறவோடும் நாணுறங்கிப்போவேன்.. வரியைத் தவிர....அரவு தீண்டிவிட்டதோ கற்பனை நிற்க....\t22-Jun-2018 1:51 am\nsrimathy - மாலினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇது தப்பு இல்லை அக்கா...நான் அப்படித்தான். ...அரை க்ராக் தான் தமிழ் சினிமா கதை மாதிரி லவ் பண்ணும்...எனக்கு பையன் கிட்டே அமெரிக்க விசா இருக்கானு கேட்டுடுத்தான் ப்ரொபோஸ் பண்ணுவேன்.i am not Dravidian ....\t16-Jun-2018 11:24 pm\nரொம்ப நல்லா இருக்கு ......உணர்ந்து எழுதி இருக்குறீங்க .....சொந்த அனுபவமா ......சும்மா கிண்டல் ....தவறாக நினைக்க வேண்டாம் .....\t15-Jun-2018 12:30 pm\nபதார்த்தம் தெரியும்...பாட்டி பண்ணுவா...\t12-Jun-2018 3:52 pm\nசார்..என் friendai கேலி பண்ணி போட்டேன்... அவ்ளோதான்\t12-Jun-2018 3:51 pm\nsrimathy - சேக் உதுமான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇதுவரை யாரும் தர முடியாத\nமிண்ணும் வின்மீன் நுனியை உடைத்து பேனாவாக்குவேன்..\nஅதில் வானவில்லை உருக்கி ஊற்றி\nஉன் மேல் கொண்ட காதலை வர்ணிக்க\nபால் வழி சென்று வார்த்தைகள்\nவரிகள் எங்கும் வாசம் வீச\nநான் எழுதிய என் காதல் கவிதையை\nகருத்துக்கு நன்றி மதி..😍 😊 08-Jun-2018 7:59 pm\nரசிச்சு எழுதி இருக்குறீர்கள் .வானம் மேகம் உதாரணம் எல்லாம் அருமை . நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Jun-2018 5:24 pm\nsrimathy - தீபிகாசுக்கிரியப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nபயணம் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் அன்றாட தேவையாக உள்ளது .ஆனால் அவசியங்களை அகற்றி வைத்து ஆனந்தமாய் மகிழ்ச்சியை அள்ளிக் கொள்ளும் பயணம் சுற்றுலாவாய் மலர்சூடிக்கிறது .அப்படி ஒரு அழகிய பயணம் தான் என்னுடையதும் .\nநான் இன்னும் ஒரு சுட்டிப் பெண் தான் .வயதும் கொஞ்சம் குறைச்சல் தான் .அங்கும் இங்கும் சுற்றிப்பறக்க ஆசைப்படும் வயது .ஆனால் என்ன செய்வது கல்விக்கற்க வேண்டும் என பள்ளிக்குப் புறப்பட்ட நாள் முதல் பள்ளிப்பருவம் முடியும் வரை பல ஆயிரம் எண்ணங்கள் பள்ளியிலே பதுங்கிவிட்டது .பயணம் என்பது தினமும் பள்ளி சென்றுவருவது என வழக்கமாகி விட்டது .\nsrimathy - srimathy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநொடிகளோடு போராடும் சுவாசம் போல் பெண்மையும் இன்று பரிதாபமானது கயவர்களின் உலகில் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t09-Dec-2017 1:10 pm\nsrimathy - srimathy அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nமை இல்லா கண் அழகு......பொய் இல்லா சிரிப்பழகு\nவளர்கின்ற பல் அழகு.........புரியாத சொல் அழகு\nதவழ்கின்ற கால் அழகு ......தளர்கின்ற நடைஅழகு\nநிற்கின்ற நிலை அழகு .......விழுகின்ற விதம் அழகு\nஅழுகை குரல் அழகு ..........அழுதபின் சிரிப்பு அழகு\nசூப்பும் விரல் அழகு...........தட்டிவிட்டால் முறைப்பு அழகு\nஅசைவெல்லாம் ஓர் அழகு.....ஆட்டி வைக்கும் பேரழகு\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொட��்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/politics/116034-former-chief-minister-jayalalithaa-portrait-will-be-opened-in-the-legislative-assembly-on-monday.html", "date_download": "2018-08-15T16:35:45Z", "digest": "sha1:QAIYEV37IS22KA2VMZEUIFMFWBCUZIVP", "length": 17920, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "``சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் வரும் 12-ம் தேதி திறப்பு!’’ | Former Chief Minister Jayalalithaa portrait will be opened in the Legislative Assembly on monday", "raw_content": "\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அதிகாரிகள் - கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள்\nஇந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்த சுதந்திர தினப் பரிசு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் 'டிரெய்லர்\nகருணாநிதியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி' நாளிதழ்..\n\"முதல்வர் கொடி ஏற்ற முடியாது\" - வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை காவலாளி கைது\nவரலாறுகாணாத மழை..பாதுகாப்பாக இருங்கள் மக்களே - முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்\n``சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் வரும் 12-ம் தேதி திறப்பு\nபிப்ரவரி 12ம் தேதி சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கவும், தமிழக சட்டப்பேரவையில் அவருடைய உருவப்படத்தை திறக்கவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. இதையடுத்து வரும் 12ம் தேதி சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்படும் என சட்டப்பேரவை செயலாளர் பூபதி அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"முதல்வர் எடப்பாடி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால் ஜெயலலிதா உருவப்படத்தை திறந்துவைப்பார். வரும் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு இதற்கான நிகழ்ச்சி நடைபெறும். அனைத்து எம்.எல்.ஏ-க்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜெயலலிதா உருவப்படம் திறப்பு மற்றும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் விழாவில் பங்கேற்பதற்கு பிரதமர் தேதி ஒதுக்காததால் தற்போது சபாநாயகரை வைத்து உருவப்படத்தை திறக்க முதல்வர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.\n'மூஞ்சிய பார்த்தாலே அருவருப்பு': ஓ.பி.எஸ்ஸை விளாசிய நாஞ்சில் சம்பத்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\n``சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் வரும் 12-ம் தேதி திறப்பு\nபத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை\n``தேசியக் கொடியை நன்றாகப் பிடியுங்கள்`` - இந்திய ரசிகையை நெகிழவைத்த அஃப்ரிடி\n'15 ஆண்டுகளாக போலீஸிடம் கண்ணாம்பூச்சி ஆட்டம்'- வாகனச் சோதனையில் சிக்கிய மாவோயிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t127606-topic", "date_download": "2018-08-15T16:18:48Z", "digest": "sha1:JCPQ6YG3M7SXPQWXY6E6MEMPMLGBFEKT", "length": 15500, "nlines": 228, "source_domain": "eegarai.darkbb.com", "title": "போகியன்று செய்ய வேண்டிய தானம்", "raw_content": "\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\n6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nLOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு\nSMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.\nShankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு\n6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி\nRRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\n'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை\nபிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்\n36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\nஅவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\nதிமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு\n – ஒரு பக்க கதை\nமுகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\nபாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்\nகென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\nஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்\nகாந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா\nதுருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…\nதவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி\nபிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு\nஉலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்\nவீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்\n30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்\nமெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி\nமுன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்\nவாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை\nபோகியன்று செய்ய வேண்டிய தானம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nபோகியன்று செய்ய வேண்டிய தானம்\nபோகி பண்டிகை அன்று தனூர் மாத பூஜை சம்பூர்ணம் செய்ய\nஅன்று ஒரு நாளாவது அவசியமாக வெண் பொங்கல், பாயாசம்,\nதோசை, வெண்ணை மற்றும் முதலில் கூறியவற்றில்\nசாத்தியமானவைகளை மடியாக செய்து பகவானுக்கு அர���ப்பணிக்க\n\"ஹே பகவானே இந்த வருட தனூர் மாதம் பூராவும் எனக்கு சாத்யமாகும்\nவகையில் உன்னை பூஜித்து கடைசி நாளான இன்று தனூர் மாத பூஜையை\nஎன் வாழ்நாள் பூராவும் உன்னை இத்தகைய சில நாட்களாவது பூஜை\nசெய்ய எனக்கு அனுக்ரஹம் செய்'' என்று சொல்லி வேண்டிக் கொண்டு\nநீருடன் அட்சதை விட்டு கிருஷ்ணார்பணம் செய்ய வேண்டும்.\nபோகி பண்டிகை அன்று மாலை தானம் கொடுப்பார்கள்.\nமஞ்சள், குங்குமம், சந்தன பவுடர், கண் மை, வளையல், வாசனை தைலம்,\nஜவ்வாது, அரகஜா பவுடர், புகுனு, நல்ல கண்ணாடி, சீப்பு, வளையல்\nமற்றும் தற்காலத்திய அழகு சாதனங்களான ஸ்னோ, செண்ட், பவுடர்,\nபொட்டு அட்டைகள், ஐடெக்ஸ், ஹேர் க்ளிப் போன்றவைகளையும்\nநல்ல வாசனை புஷ்பம், ஊதுபத்தியையும் ஒரு தட்டில் ஜோடித்து ஸ்வாமி\nஉடன் பால்கோவா அல்லது ஏதாவது இனிப்பு இரண்டு, நன்றாக காய்ச்சிய\nபசும்பால் இரண்டு டம்ளர், வாசனை சேர்த்தது அல்லது பாலில் கலக்கலாம்.\nசுண்ணாம்பு தடவிய துளிர் வெற்றிலை எட்டுடன், வாசனை பாக்கு அல்லது\nஇரண்டு பீடா, முடிந்த பழ வகைகள் எல்லாம் ஜோடித்து சாமி முன் வைக்க\nஇதைத் தவிர இருவருக்குக் கொடுக்கும் மாதிரி வெற்றிலை, பாக்கு ஜோடித்து,\nஇரண்டிலும் தனித்தனியாக தேங்காயும், தட்சணையும் வைக்க வேண்டும்.\nசுவாமிக்கு விளக்கேற்றி மேற்கூறியவைகளை எல்லாம் சுவாமி முன் வைத்து,\nபுஷ்பம் அட்சதை போட்டு நமஸ்கரித்து, \"ஸ்ரீ மஹா லட்சுமி சமேத ஸ்ரீலட்சுமி\nநாராயணனுக்கு ப்ரியமாகட்டும்'' என்று தம்பதியினருக்கு விநயமாக தட்டுடன்\nதம்பதியினராக வந்து பெற்றுக் கொண்டால் ஆடவருக்கு குங்குமம், சந்தனம்\nகொடுத்து, சுமங்கலி கால் அலம்பி மஞ்சள் பூசி நலங்கு மஞ்சள் இட்டு,\nகுங்குமமும், புஷ்பமும் கொடுத்து மேற்படி சாமான்களை தட்டுடன் கொடுக்க\nRe: போகியன்று செய்ய வேண்டிய தானம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2016/05/mutton-fry-in-tamil/", "date_download": "2018-08-15T17:01:35Z", "digest": "sha1:UJDCCBUR2PXZVOUDPZL7FYHGDJ6L6Y3K", "length": 7032, "nlines": 157, "source_domain": "pattivaithiyam.net", "title": "மட்டன் ப்ரை|mutton fry in tamil |", "raw_content": "\nமட்டன் – 350 கிராம்\nஇஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி\nமிளகாய்தூள் – 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி\nதயிர் – 100 மில்லி அல்லது தக்காளி -1\nசீரகம் – ஒரு தேக்கரண்டி\nசோம்பு – ஒரு தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nபட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2\n1.குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா பொருட்கள் மற்றும் சோம்பு,வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.\n2. அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\n3.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.\n4.அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.\n5.மட்டன் வதங்கியதும் தயிர் மற்றும் சீரகம் சேர்த்து பிரட்டி விடவும்.\n6.மட்டன் வேக அதில் இருக்கும் தண்ணீரே போதுமானது, தேவையெனில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி சிம்மில் வைத்து வேக விடவும்.\n7.மட்டன் வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும்...\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் ...\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு ,mathavidai problem solution tamil\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் தடுக்கும் வழிமுறைகள் ,Kalleeral Noi ,Liver DiseaseTips in tamil\nஅருமையான நெல்லூர் சிக்கன் வறுவல் ,nellore chicken varuval samayalkurippu\nஅன்னாசி தக்காளி இனிப்பு பச்சடி,pineapple tomato pachadi in tamil\nமொகலாய் அண்டா முட்டை பிரியாணி,anda biryani tamil samayal kurippu\nகீரைகளை சமைக்கும் போது இதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்\nகுடல் புண்களை குணமாக்கும் வெந்தயக் கீரை,kudal pun maruthuvam in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16844", "date_download": "2018-08-15T16:40:06Z", "digest": "sha1:F4VVSAEEPL6645DLK5PML6V4FTM2Y4LZ", "length": 16045, "nlines": 95, "source_domain": "tamil24news.com", "title": "ஜனாதிபதி, சுவாமிநாதன், ம�", "raw_content": "\nஜனாதிபதி, சுவாமிநாதன், மனோ கணேசன் பதவிவிலக வேண்டும்;ஜே.வி.பி\nஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு கீழ்கொண்டுவந்த மீள்குடியேற்றம், தேசிய நல்லிணக்கம் போன்ற அமைச்சுக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒதுக்கீட்டில் பெருமளவு நிதி செலவு செய்யப்படாத நிலையில் அமைச்சுக்களை நெறிப்படுத்த முடியாத ஜனாதிபதி உடன் பதவிவிலக வேண்டும் என்று ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது.\nஜனாதிபதி மட்டுமல்லாமல், தேசிய நல்லிணக்கம், மீள்குடியேற்றம் மற்றும் தேசிய கொள்கைத் திட்டமிடல் போன்ற அமைச்சுப் பதவிகளை வகித்துவருகின்ற மூன்று அமைச்சர்களும் இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.\nதேசிய நல்லிணக்கம், மீள்குடியேற்றம் மற்றும் தேசிய கொள்கைத் திட்டமிடல் போன்ற அமைச்சுக்கள் மீதான ஒதுக்கீட்டு விவாதம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்று வருகின்றது.\nஇந்த விவாதத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, டி.எம் சுவாமிநாதன் தலைமையிலான மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் மனோ கணேசன் தலைமையிலான நல்லிணக்க அமைச்சு ஆகியவற்றுக்கு இவ்வருடத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் அரைவாசியளவு செலவிடப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.\n“புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சிற்கு இந்த வருடத்திற்கு 19782 மில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனினும் இறுதியில் 10167 மில்லியன் ரூபாவே பெறப்பட்டுள்ளது. வடகிழக்கிற்காக கோரப்பட்ட நிதியில் இருந்து அரைவாசி நிதியே பெற்றுக் ஒதுக்கப்பட்டது. அரச சிறைசேரியிலிருந்து கிடைத்த ஆவணத்தின் பிரகாரம் 2017 செப்டம்பர் 31ஆம் திகதி வரை இந்த அமைச்சு 6 மில்லியன் ரூபாவாகவே செலவு செய்திருக்கிறது. 49 வீத நிதியை அமைச்சு செலவிடவில்லை. எதற்காக நீங்கள் அமைச்சுப் பதவியை வகிக்கிறீர்கள்\nஜனாதிபதியின் கீழ் உள்ள நல்லிணக்க அமைச்சுக்கு கடந்த வருடம் 3532 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால் 325 மில்லியன் ரூபாவே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் 9 வீத நிதியே செலவுசெய்யப்பட்டுள்ளது. 91 வீதம் செலவிடப்படவில்லை. அமைச்சர் அப்பதவியிலிருந்து விலவவேண்டும். தனக்கு கீழிருக்கும் அமைச்சரிடம் இருந்து வேலைகளை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் ஜனாதிபதி பதவி எதற்கு\nபதவியையே பார்க்கின்றோம். அடுத்த அமைச்சான தேசிய கொள்கைத் திட்டமிடல் அமைச்சிற்கு கடந்த வருடம் 1063 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், 474 மில்லியன் ரூபாவே பெற்றுக் கொள்ளப்பட்டது. அதில் செப்டம்பர் 31ஆம் திகதிவரை 55 வீத நிதி செலவு செய்யப்படவில்லை. அதனால் மிகவும் தெளிவாக கேட்கிறேன் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் எனவே இந்த அமைச்சுக்களுக்கு அடுத்த வருடத்திற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியும் அவசியமற்றதாகிவிடும்” என்றார்.\nஇதேவேளை இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, போர் முடிந்து 10வது வருடத்தை அணிமித்திருக்கும் நிலையில் போரினால் இடம்பெயர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் அகதிகளாகவே முகாம்களில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.\n“யுத்தம் முடிந்து 8 வருடங்களாகின்றன. ஆனால் வடக்கில் 29 நலன்புரி நிலையங்களில் 3000 இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் இருக்கின்றனர். போர் முடிந்து 10 வருடங்களை அண்மிக்கின்ற நிலையிலும் இடம்பெயர்ந்த மக்களை முழுமையாக குடியமர்த்தவில்லை. இவர்களுக்காக என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள் அதேபோல விடுதலைப் புலிகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட மக்கள் காணிகள் எப்போது மீண்டும் பகிர்ந்தளிக்கப்போகின்றீர்கள் அதேபோல விடுதலைப் புலிகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட மக்கள் காணிகள் எப்போது மீண்டும் பகிர்ந்தளிக்கப்போகின்றீர்கள் இன்னும் 5000 ஏக்கர் பகுதி வடக்கில் இராணுவம் வசமிருக்கிறது. அவை எப்போது மீளளிக்கப்படவுள்ளது இன்னும் 5000 ஏக்கர் பகுதி வடக்கில் இராணுவம் வசமிருக்கிறது. அவை எப்போது மீளளிக்கப்படவுள்ளது\nஇதேவேளை இதற்கு பதிலளித்து உரையாற்றிய மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித்தார்.\nதொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சுவாமிநாதன் “தமது 2016ஆம் ஆண்டில் 11253 வீடுகளும், 7598 சுகாதார சுத்திகரிப்பு அலகுகள், 1293 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2216 வீடுகள் திருத்தப்பட்டன, மேலதிகமாக 1800 பாதைகளும், 27 வைத்தியசாலைகள், 66 பாடசாலை கட்டிடங்கள் புனரமைப்பு செய்யப்பட்டன. 8900 குடிநீர் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன. 2017ஆம் ஆண்டில் 9000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு அதில் 5811 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.\nஇதுபோன்று 2017ற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 91 வீதம் செலவு செய்யப்பட்டது. எனவே பிழையான தகவல்களை சபையில் வெளியிட வேண்டாம்.நீங்கள் இந்த தரவுகளை எங்கே இருந்து பெற்றீர்கள் என்பதை அறிய எனக்கு அவசியமில்லை என்ற போதிலும் எனது அமைச்சுக்கு வந்தால் தகவல்கள் முழுவதையும் தருவதற்கு நான் தயார்” என்றார்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29912", "date_download": "2018-08-15T16:39:33Z", "digest": "sha1:I4X3FSMKMQKB4AJZNY7DFOVYYRGMXZVC", "length": 13534, "nlines": 93, "source_domain": "tamil24news.com", "title": "உண்மை காதலின் உன்னதம்", "raw_content": "\nஅண்ணண் பிரபாகரன் பற்றி அவரது வீரம் திறமை தியாகம் அர்பணிப்பு ஆளுமைகளைப் பற்றி அதிகம் கதைக்கும் நாம் அதற்கு சற்றும் குறையாத அண்ணி மதிவதனியை பற்றி அவ்வளவாக கதைப்பதில்லை.பலஆயிரம் போராளிகளை வழிநடாத்தும் விடுதலை அமைப்பின் தலைவரின் மனைவி என்ற பெருமையோ கர்வமோ ஆணவமோ சிறிதும் இல்லாத கண்டால் கையெடுத்து கும்பிட தோன்றும் தோற்றமுடைய அண்ணியார் மதிவதினியின் தியாகமும் மகத்தானது.அளப்பரியது.\nகளமுனைகளில் ஆயுதம் ஏந்தி போராடவில்லையே தவிர அவரும் போராளியே.போராளி வாழ்க்கையைதான் அவரும் வாழ்ந்தார்.24 மணிதிலாயமும் பதட்டத்தில் இருக்கும் தேசத்தினுடைய தலைவரின் மனைவி.அண்ணையை திருமணம் முடித்த ஆரம்பகாலங்களில் அகதி வாழ்க்கையே வாழ்ந்தாராம்.அப்போது இவர்களுக்கென்று நிரந்தர வீடுகூட இருந்ததில்லையாம்.தலைவரின் மூத்தமகன் சால்ஸ் அன்ரனியை வயிற்றில் சுமந்து நிறைமாத கர்ப்பிணியாக அண்ணி அடைந்த துயரங்களை தேசத்தின் குர��் பாலா அங்கிளின் மனைவி அடேல் அண்ணி எழுதிய புத்தகத்தில் விரிவாக எழுதி உள்ளார்.முதல் குழந்தை சாள்ஸ் அன்ரனியை சிங்கள பிரதேசத்தில் உள்ள ஆஸ்பத்திரியில்தான் துணைக்கு யாருமே இன்றி பெற்றெடுத்தாராம்.இந்த துணிவு அண்ணணிண் துணிவை ஒத்தது.வேறு யாருக்கும் இந்த துணிச்சல் வராது.\nதனது கணவனின் ஒவ்வொரு நகர்வுகளிலும் போராட்டத்திலும் தலைமறைவு வாழ்க்கையிலும் தொடர்ந்து அண்ணணுக்கு தோளோடு தோள்கொடுத்து நின்றவர் எங்கள் அண்ணி.இருவரும் உருவத்தால் வேறு வேறே தவிர உயிர் என்பது இருவருக்கும் ஒன்றே ஈழத்தமிழினத்தின் விடிவிற்காகவே தங்கள் வாழ்க்கையையும் காதலையும் ஒன்றாக இணைத்துக் கொண்டவர்கள் இருவரும்.\nமிக நெருக்கடியான காலகட்டங்களில் மிகக் கடுமையான சண்டைகள் நடந்து கொண்டிருக்கும் தருணங்களில்\nஅண்ணண் அண்ணியிடம் நீங்கள் வெளிநாட்டிற்க்கு போறியளா என்று சொன்னாலும் அண்ணி அதை திட்டவட்டமாக மறுத்து என்ன நடந்தாலும் உங்களோடுதான் இருப்பேன் வாழ்வோ சாவோ உங்களோடுதான் என்று உறுதியாக நின்று தன் காதல் கணவனையும் காதலித்து அவர்கொண்ட இலட்சியத்தையும் மிக உயர்வாக காதலித்த மங்கைதான் மதிவதினி அண்ணியார்.\nஅண்ணி நினைந்திருந்தால் வெளிநாடுகளுக்கு சென்று மிக உயர்வான ஆடம்பரமான பகட்டான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம்.வசதி வாய்ப்புகளோடு இருந்திருக்கலாம் சொத்துகளை வாங்கி குவித்திருக்கலாம்.ஆனால் அண்ணி ஒருபோதும் அதை விரும்பியதேயில்லை.காடு மலை பசி பட்டினி இடப்பெயர்வு என்று தன் கணவணுக்காகவும் அவர்கொண்ட இலட்சியத்திற்காக மட்டுமே வாழ்ந்த வாழும் தமிழச்சி.அவர் அண்ணைமீது கொண்ட அன்பும் பாசமும் காதலும் அத்தனை ஆழமானது புனிதமானது உயர்வானது உன்னதமானது ஒப்பற்றது.\nஅண்ணியும் இயல்பாகவே போராட்டகுணம் உடையவர்தான் ஆரம்ப காலங்களில் சிங்கள பேரினவாத அரசை எதிர்த்து யாழ்பாண பல்கலை கழகத்தில் சாகும்வரை உண்ணாநோன்பை மேற்கொண்ட மாணவிகளில் அண்ணியும் ஒருவர்.இவரது போராட்ட குணம்தான் அண்ணையை இவரின்பால் ஈர்த்திருக்க வேணும்.ஒருவேளை அண்ணியின் காதல் கைகூடாமல் போயிருந்தால் நிச்சயமாக. ஆயுதம் தரித்த போராளியாகதான் களத்தில் நின்றிருப்பார்.ஏனென்டால் தாயக காதலையும் தலைவன் மீதான காதலையும் தனது இருகண்களாக பார்த்தவர்.அதற்காகவே தனது வாழ்க்கைய�� அர்பணித்தவர் எங்கள் தாயான அண்ணி.\nகாதலன் காதலி பெயர்களை கையில் பச்சைகுத்தி கொள்வதையும் பிளேட்டால் கையை வெட்டிக்கொண்டு இரத்தம் சொட்ட படமெடுத்து முகநூலில் போடுவதையும் உண்மைகாதல் என்று அழுது புலம்பும் சகோதர சகோதரிகளே உண்மை காதலின் உன்னதத்தை தெய்வீகத்தை எங்கள் அண்ணண் அண்ணியை பார்த்து படித்து அறிந்து கொள்ளுங்கள்.\nதமிழரின் தாகம் தமிழீழ தாயகம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3553:2008-09-05-12-57-05&catid=184:2008-09-04-19-45-07&Itemid=109", "date_download": "2018-08-15T17:06:14Z", "digest": "sha1:GY64YPZZRA2QUUV7HM26ZY3FXXMHS6SJ", "length": 3620, "nlines": 86, "source_domain": "tamilcircle.net", "title": "நாங்கள் சும்மாயிருந்தாலும் நாடு விடுவதாயில்லை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack நூல்கள் நாங்கள் சும்மாயிருந்தாலும் நாடு விடுவதாயில்லை\nநாங்கள் சும்மாயிருந்தாலும் நாடு விடுவதாயில்லை\n1.நாங்கள் சும்மாயிருந்தாலும் நாடு விடுவதாயில்லை : முதல் வணக்கம்\n3.\"நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாய் இல்லை'' எனும் ���லைப்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசித்த கவிதை)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gurugulam.com/2014/11/pg-trb_21.html", "date_download": "2018-08-15T17:33:35Z", "digest": "sha1:3XE54J3WSU2IXDSLQIQFYIOO3ZF4GOSU", "length": 22641, "nlines": 214, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: PG TRB தமிழ்", "raw_content": "\nமு. வரதராசனாா் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் நாடக இலக்கியம் என்ற பிாிவில் எடுக்கப்பட்ட சில வினா விடைகள். இது முதுகலை தமிழ் எழுதப்போகும் தோழா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\n(பாடத்திட்டத்தில் (Syllabus) பிாிவு 10-ல் நாடக இலக்கியம்).\n1. பாடல் கலையில் வல்லவா்கள் - பாணா்கள்\n2. ஆடல் கலையில் வல்லவா்கள் - விறலியா், கூத்தா், பொருநா்\n3. எட்டுவகை மெய்ப்பாடுகளைப் பற்றிக் கூறும் நூல் எது - தொல்காப்பியம்\n4. உழவா்களின் வாழ்க்கையை படமாக்கிக் காட்டும் சிற்றிலக்கிய நூல் - பள்ளு\n5. இராம நாடகம் (அ) இராமநாடக கீா்த்தைன என்ற நாடக நூலை இயற்றியவா்\n6. நந்தனாா் சாித்திரம் என்ற நாடகத்தை இயற்றியவா் -\n7. \"சீகாழிப் பள்ளு\" என்ற நூலை இயற்றியவா் - அருணாச்சலக் கவிராயா்\n8. \"முக்கூடற்பள்ளு நாடகம்\" யாருடையது - என்னாயினாப் புலவா்\n9. \"சரபேந்திர பூபாலக் குறவஞ்சி\" இயற்றியவா் - சிவக்கொழுந்து தேசிகா்\n10. வண்ணக் குறஞ்சி, நகுலமலைக் குறவஞ்சி - விசுவநாத சாஸ்திாியாா்\n11. திருக்கச்சூா் நொண்டி நாடகம் - மாாிமுத்துப் புலவா்\n12. டம்பாச்சாாி நாடகம், தாசில்தாா் நாடகம், பிரம்மசமாஜ நாடகம் ஆகிய நாடகங்களை இயற்றியவா் - காசி விசுவநாத முதலியாா்\n13. அாிச்சந்திர விலாசம் என்ற நாடகத்தை இயற்றியவா் - அப்பாவுப் பிள்ளை\n14. சகுந்தலை விலாசம், தாருக விலாசம், பாரத விலாசம் -\n15. 63 சிவனடியாா்களுள் ஒருவருடைய வாழ்க்கையை பற்றிக் கூறும் \"சிறுதொண்டா் விலாசம்\" என்ற நாடகத்தை இயற்றியவா் - பரசுராமக் கவிராயா்\n16. மனோன்மணீயம் - பேராசிாியா் சுந்தரம் பிள்ளை\n17. லாா்ட் லிட்டன் எழுதிய மறைவழி (The Scerete way) என்னும் கதையை தழுவி எழுதப்பட்ட நூல் - மனோண்மணீயம்\n18. மனோன்மணீயத்தின் கிளை நூல் - சிவகாமி சாிதம்\n19. பேராசிாியா் சுந்தரம் பிள்ளையின் தத்துவச் சொற்பொழிவுகள் கொண்ட நூல் -\n20. பிரகலாதன், சிவதொண்டா் முதலிய பக்தி நாடகங்களையும், ���வளக்கொடி,\nலவகுசா முதலிய இதிகாச நாடகங்களையும் எழுதியவா் - சங்கரதாஸ் சுவாமிகள்\n21. சங்கரதாஸ் சுவாமிகளால் ஒரே இரவில் எழுதப்பட்ட நூல் - அபிமன்யு\n22. விழா நாடகம், ரவிவா்மா நாடகம், செய்யுட் கோவை ஆகிய நூல்களின்\nஆசிாியா் - இலட்சுமணப் பிள்ளை\n23. சுகுணவிலாச சபை (1891) - பம்மல் சம்பந்த முதலியாா்\n24. நாடகத்தமிழ், நாடக மேடை நினைவுகள், நாடகக் கலையில் தோ்ச்சி பெறுவது எப்படி, ஆகிய நூல்களின் ஆசிாியா் - பம்மல் சம்பந்த முதலியாா்\n25. நாடக இலக்கம் பற்றி \"நாடக இயல்\" என்ற நூலை எழுதியவா் -\nசூாியநாராயண சாஸ்திாி (எ) பாிதிமாற் கலைஞா்\n26. ரூபாவதி, கலாவதி, மானவிஜயம் -\nசூாியநாராயண சாஸ்திாி (எ) பாிதிமாற் கலைஞா்.\n27. வடமொழி சாகுந்தலம் நாடகத்தை தமிழில் மொழிபெயா்த்தவா் -\n28. இராஜாம்பாள், இராஜேந்திரா, சந்திரகாந்தா, மோகனசுந்தரம், ஆனந்த கிருஷ்ணன், மேனகா முதலிய நாவல்களை நாடமாக்கியவா் - கந்தசாமி முதலியாா்\n29. \"கதாின் வெற்றி\", \"பம்பாய் மெயில்\" ஆகிய நாடகங்களை இயற்றியவா் -\n30. நாகபுரக் கொடிப் போராட்டத்தை மையமாக வைத்து \"தேசீயக் கொடி\" என்ற நாடகத்தை இயற்றியவா் - தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலா்\n31. \"முதல் முழக்கம்\", \"இமயத்தில் நாம்\" முதலிய நாடகங்களை இயற்றியவா் -\n32. \"அவ்வையாா்\" என்ற நாடகத்தை இயற்றியவா் - எத்திராஜிலு\n33. \"பாணபுரத்து வீரன்\" என்ற நாடகத்தை இயற்றியவா் - சாமிநாத சா்மா (இந்நாடகம் ஆங்கிலேயா்களால் தடைசெய்யப்பட்ட நாடகம் ஆகும்)\n34. குமாஸ்தாவின் பெண், கவிகாளமேகம், ராஜா பர்த்ருஹாி, வித்தியாசாகா் ஆகிய நாடகங்களை இயற்றியவா் - டி.கே. முத்துசாமி\n35. \"கவியின் கனவு\" என்ற தேசீய நாடகத்தை இயற்றியவா் - எஸ்.டி. சுந்தரம்\n36. கோமதியின் காதலன், மைதிலி, துப்பறியும் சாம்பு முதலிய நாடகங்களை இயற்றியவா் - தேவன்\n37. மந்திரகுமாாி, மணிமகுடம், பூம்புகாா் நாடகங்கள் யாருடையது -\n38. நாடக மேடையில் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கமாக இழுக்கப்படும் திரை - ஒரு முக எழினி\n39. நாடக மேடையில் இரண்டு பக்கடும் இழுக்கப்பட்டு மேடையின் நடுவே இரண்டும் ஒன்றாகச் சேருமாறு அமைக்கப்பட்ட திரை - பொருமுக எழினி\n40. நாடக மேடையில் மேலிருந்து கீழிறங்கும் திரை - கந்துவரல் எழினி\n41. கண்ணீா்த்துளி, வேலைக்காாி, ஓா்இரவு, சந்திரமோகன், நீதிதேவன் மயக்கம் ஆகிய நாடக நூல்களை இயற்றியவா் - அறிஞா் அண்ணா\n42. \"அந்தமான் காதல���\" - கு.சா. கிருஷ்ணமூா்த்தி\n43. உயிரோவியம் - நாரண. துரைக்கண்ணன்.\nநன்றி நரேன், தொடரட்டும் தங்கள் சேவை., நம் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nவினா - விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே.\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nஇன்று தேசிய குடற்புழு நீக்க தினம் .அனைத்து வகை பள்ளி மாணவர்களும்,பெரியர்வர்களும் குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட வேண்டும்.குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிடாவிட்டால் என்ன பாதிப்பு ஏற்படும் ஏன் சாப்பிட வேண்டும் அரசு பொது மருத்துவர் சொல்வதை காண YouTUBE LINKயை கிளிக் செய்யுங்கள்*\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nஇங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள் காலமும் வேலையும் A என்பவரின் 1 நாள் வேலை = 1 / n எனக்...\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nவிளையாட்டாக அறிவியலை கற்றல் எளிய அறிவியல் சோதனைக...\nWELCOME TO KALVIYE SELVAM: விளையாட்டாக அறிவியலை கற்றல் எளிய அறிவியல் சோதனைக... : விளையாட்டாக அறிவியலை கற்றல் எளிய அறிவியல் சோதனைகள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nதமிழில் சிறுகதைகள் சிறுகதை உலகின் தந்தை செகாவ் சிறுகதை தோன்றிய முதல் இந்திய மொழி வங்காளி தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி = வீரமாமுனிவர் ...\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்க��ள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/blog-post_660.html", "date_download": "2018-08-15T16:37:33Z", "digest": "sha1:XHWOLANISRVJZZSGSZKPEX2USCFXL6UH", "length": 9771, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "முஸ்லிம்களின் பிரச்சினைக்கு முட்டுக்கட்டை போடுங்கள் : ஐ.நா செயலகத்திற்க்கு முன்னால் ஆர்பாட்டம் - கலைமகன் - - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest செய்திகள் முஸ்லிம்களின் பிரச்சினைக்கு முட்டுக்கட்டை போடுங்கள் : ஐ.நா செயலகத்திற்க்கு முன்னால் ஆர்பாட்டம் - கலைமகன் -\nமுஸ்லிம்களின் பிரச்சினைக்கு முட்டுக்கட்டை போடுங்கள் : ஐ.நா செயலகத்திற்க்கு முன்னால் ஆர்பாட்டம் - கலைமகன் -\nஇந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்திருக்கும் கஷ்மீர் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு 68 ஆண்டுகளாக அடிமைகள் போல நடத்தப்பட்டுவருவதை எதிர்த்து இன்று காலை கொழும்பில் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்க்கு எதிரில் கஷ்மீர் கல்வியலாளர்கள் பேரவை கண்டன பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தது.\nபேரணியில் கலந்துகொண்டிருந்த கல்வியலாளர்கள் இந்த செயலை கடந்த 1947ம் ஆண்டுமுதல் ஐக்கிய நாடுகள் சபையில் விவாததிற்க்கு எடுத்துகொண்டாலும் இதுவரை உரிய பதில்கள் எதுவும் இல்லது அந்த மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்வதாகவும்.ஐ.நா சபை கூட பாராமுகமாக அலச்சியம் செய்வதாகவும் குற்றம் சுமத்தினர்.\nஇந்த பேரணியில் கலந்து கொண்டிருந்த சர்வதேச மனிதஉரிமைகள் அமைப்பின் இலங்கைக்கான சமாதான தூதுவர் பொறியலாளர் அன்வர் எம். முஸ்தபா ஊடகங்களுக்கு கருத்து போது :\nகஷ்மீர் மக்களின் பிரச்சினைகளை உடனடியாக ஐ.நா பொதுக்கூட்டத்தில் சபையின் கவனத்திற்க்கு கொண்டு வந்து அந்த மக்களின் அகதி வாழ்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் துரித கதியில் இதற்கான முடிவினை ஐ.நா அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். அத்துடன் இந்திய அரசும் பாகிஸ்தான் அரசும் நட்பாக பேசி இந்த பிரச்சினையை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவர இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.\nகஷ்மீர் மக்களின் பிரச்சினைகளை உடனடியாக ஐ.நா பொதுக்கூட்டத்தில் சபையின் கவனத்திற்க்கு கொண்டு வந்து அந்த மக்களின் அகதி வாழ்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் துரித கதியில் இதற்கான முடிவினை ஐ.நா அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். அத்துடன் இந்திய அரசும் பாகிஸ்தான் அரசும் நட்பாக பேசி இந்த பிரச்சினையை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவர இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.\nஅதனை தொடர்ந்து இவைகள் சகலதும் அடங்கிய எழுத்து மூல மகஜர் ஒன்றினை ஐ.நாடுகள் சபையின் கொழும்பு உயரதிகாரிகளிடம் கஷ்மீர் கல்வியலாளர்கள் பேரவை கையளித்தது\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vkalathurexpress.in/2016/07/history-of-youtube-company.html", "date_download": "2018-08-15T17:02:34Z", "digest": "sha1:Y2OYZIJZLZVM6GB2MZYNMCUV3YVUCPTW", "length": 14708, "nlines": 138, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "இனிமேல் யூடியூப்பில் வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி இத கொஞ்சம் தெருஞ்சுக்குங்க history of youtube company | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தொழில்நுட்பம் » இனிமேல் யூடியூப்பில் வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி இத கொஞ்சம் தெருஞ்சுக்குங்க history of youtube company\nஇனிமேல் யூடியூப்பில் வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி இத கொஞ்சம் தெருஞ்சுக்குங்க history of youtube company\nTitle: இனிமேல் யூடியூப்பில் வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி இத கொஞ்சம் தெருஞ்சுக்குங்க history of youtube company\n��ூடியூப் என்பது ஓர் பெரிய ஊடகமாக வளர்ந்துவிட்டது. தனியாக டிவி ஆரம்பிப்பதற்கு பதிலாக உங்கள் நண்பர்கள் நாள்வரை சேர்த்துக் கொண்டு செலவே இல...\nயூடியூப் என்பது ஓர் பெரிய ஊடகமாக வளர்ந்துவிட்டது. தனியாக டிவி ஆரம்பிப்பதற்கு பதிலாக உங்கள் நண்பர்கள் நாள்வரை சேர்த்துக் கொண்டு செலவே இல்லாமல் ஓர் சேனல் யூடியூப்பில் ஆரம்பித்துவிடலாம்.\nசரியான பதிவுகள் பதிவேற்றம் செய்து, பயனாளிகளை அதிகம் சேர்த்துவிட்டால் அதன் மூலம் நீங்கள் லாபமும் பார்க்கலாம். கூகுளுக்கு அடுத்த விளம்பரம் மூலம் பெரியளவில் வர்த்தகம் ஈட்டும் ஓர் ஊடகமாக யூடியூப் திகழ்கிறது.\nகூகுளின் ஓர் அங்கம் தான் யூடியூப் என்பது பெரும்பாலும் நெட்டிசன்கள் அனைவரும் அறிந்தது தான். இனி, யூடியூப் பற்றி பலரும் அறியாத சில உண்மைகள் பற்றி காணலாம்\nஒவ்வொரு நிமிடமும் யூடியூபில் நூறு மணி நேரத்திற்கான காணொளிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.\nயூடியூப் ஏறத்தாழ ஒரு பில்லியனுக்கும் மேலான பயனாளிகளை வைத்துள்ளது. இது இன்டர்நெட் பயனாளிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும்.\nமுதல் யூடியூப் பதிவு கடந்த ஏப்ரல் 23, 2005 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த காணொளியில் இணை நிறுவனர் ஜாவேத் கரீம் தோன்றியிருந்தார்.\nபேபால் நிறுவனத்தின் மூன்று முன்னாள் பணியாளர்கள் சேர்ந்து ஆரம்பித்தது தான் யூடியூப்.\nயூடியூப்துவங்கிய 18 மாதத்தில், கூகுல் அதை 1.65 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.\nகங்கம் ஸ்டைல் பாடல் பதிவு தான் யூடியூப் காணொளி பார்வை எண்ணிக்கை மேம்படுத்த முக்கியமான காரணியாக இருந்தது. அந்தளவிற்கு அந்த பாடல் மிகவும் பிரபலமடைந்து சாதனை படைத்தது.\nகூகுளுக்கு அடுத்து உலகின் பெரிய சர்ச் இன்ஜினாக திகழ்ந்து வருகிறது யூடியூப். இது, பிங், யாஹூ போன்றவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளியுள்ளது.\nயூடியூப்-ல் \"Do the Harlem shake\" என சர்ச் செய்து பாருங்கள். யூடியூப் உங்களை ஒருசில நொடி ஆச்சரியப்படுத்தும்.\nயூடியூப்-ல் மிகவும் அன்லைக் செய்யப்பட்ட காணொளி ஜஸ்டின் பைபரின் பேபி பாடல் தான். இதற்கு 64 லட்சம் பேர் அன்லைக் செய்துள்ளனர்.\nயூடியூப்-ன் மிக பிரபலமான 1000 காணொளிகளில் 60% காணொளிகள் ஜெர்மனியில் தடை செய்யப்பட்டவை ஆகும்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் ப���ிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கன��ா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2018/03/04/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-08-15T16:23:32Z", "digest": "sha1:LIXOOTQJVZ3LSJMMEPLXDZALR427HQMR", "length": 14342, "nlines": 179, "source_domain": "tamilandvedas.com", "title": "சங்கப் புலவர்களும் சாணக்கியனும்! (Post No.4808) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரத நாடு இமயம் முதல் குமரி வரை ஒன்றாக இருந்ததோடு அதன் பண்பாடும் நம்பிக்கைகளும் ஒன்றாகவே இருந்துள்ளது. இன்று நேற்றல்ல. 2500 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிந்தனையுடன் இருந்து வருவது சாணக்கிய நீதி நூல் மூலமாகத் தெரிகிறது. வெளிநாட்டார் வந்து நம்மை இமயம் முதல் குமரி வரை ஒன்றாக்கினர் என்பதெல்லாம் பொய் என்பதற்குப் பல சன்றுகளில் ஓரிரு விஷயங்களைக் காண்போம்.\n2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் என்னும் மஹா மேதை இயற்றியது சாணக்கிய நீதி. அதற்கு சுமார் 300 முதல் 500 ஆண்டுகளுக்குகள் தோன்றியது சங்கத் தமிழ் இலக்கியம்.\nஇதோ சாணக்கிய நீதி ஸ்லோகம்:-\nதர்ச த்யான ஸம்ஸ்பர்ப்சைர் மத்ஸீ கூர்மி ச பக்ஷிணீ\nசிசும் பாலயதே நித்யம் ததா ஸஜ்ஜன ஸம்கதிஹி\nமீன்கள், பார்வையின் மூலமே எப்படித் தன் குஞ்சுகளை வளர்க்கின்றனவோ, ஆமைகள் எப்படி நினைப்பதன் மூலமே தன் குட்டிகளை வளர்க்கின்றனவோ, பறவைகள் எப்படித் தொடுவதன் முலமே தன் குஞ்சுகளை வளர்க்கின்றனவோ அப்படியே நல்லோர் சேர்க்கையின் மூலம் பலன் கிடைக்கும். அதாவது அவர்களுடைய நினைவும், பார்வையும் ஸ்பர்சமும் நமக்கு நற்பலன்களைத் தரும்.\nஆமைகளும், மீன்களும் தன் குஞ்சுகளை வளர்க்கும் இந்த விநோத நம்பிக்கை உலகில் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் கிடையாது. மதுரை மீனாட்சி தேவிக்கு இதே ���ோல அருள்புரியும் சக்தி உண்டு என்பதலேயே அவள் மீன்+ அக்ஷி என்று அழைக்கப்படுகிறாள்; தமிழில் அம் + கயல்/மீன் + கண்ணி= அங்கயற்கண்ணி என்று அழைக்கப்படுகிறாள்; அதாவது மீன் எப்படித் தன் குஞ்சுகளைக் கண் பார்வையில் காப்பாற்றுகிறதோ அதே போலக் கடைகண் பார்வையாலே பக்தர்களுக்கு அருள் பாலிப்பாள் என்பது இதன் பொருள். ஆக சாணக்கியன் ஸ்லோகத்தில் கண்டதை சங்கம் வளர்த்த மதுரைக் கோவிலிலும் காண்கிறோம்.\nஆமைகள் தன் பார்வையில் குஞ்சுகளைக் காப்பது பற்றி சங்கப் புலவர்களும் பாடினர்; இதோ சில பாடல்கள்:\nகுறுந்தொகையில் (152) கிள்ளிமங்கலங்கிழார் பாடுகிறார்,\nதாய் இல் முட்டை போல, உட்கிடந்து\nசாயின் அல்லது, பிறிது எவன் உடைத்தே\nகாமம் காதலர் கையற் விடினே\nதாய் முகம் நோக்கி வளரும் தன்மையை உடைய ஐங்குறு நூறு யின் பார்ப்பைப் போலத் தலைவரைக் காண்பதால் வளரும் தன்மையுடையது காமம். அந்தக் காமம், தலைவர் நம்மைப் பிரிந்து கைவிட்டதால் தயில்லாத ஆமை முட்டை மண்ணுக்குள் கிடந்து அழிவது போல உள்ளத்துள்ளே கிடந்து மெலிவதன்றி வேறு என்ன பயனை உடையது இடித்துரைப்போர் இதனைச் சிறிதும் அறிந்திலரே.\nஐங்குறு நூறு என்னும் இன்னொரு சங்க தமிழ் நூலில்,\nதாய்முகம் நோக்கி வளந்தி சிணாங்கு (ஐங்குறு நூறு -44) என்று தாய் முகம் நோக்கி வளரும் ஆமை பற்றிப் பாடுகிறார் புலவர் ஓரம்போகியார்.\nபெண் ஆமை இட்ட முட்டையை ஆண் ஆமை பாதுகாப்பது பற்றி அகநானூற்றில் (160) நப்பசலையாரும் பாடியுள்ளார்.\nஇது போன்ற நம்பிக்கைகளும் நாகப்பாம்பின் தலையில் நாகரத்னம் இருக்கிறது என்பதும், தோற்றுப்போன மன்னனின் நிலத்தை கழுதை ஏர் பூட்டி உழுவது என்பதும், கிரகணம் என்பது ராகு, கேது பாம்புகள் சந்திர சூரியனை விழுங்குவது என்பதும் ஸம்க்ருத நூல்களிலும் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் காணப்படுகிறது.\nஆக இமயம் முதல் குமரி வரை ஒரே கருத்து\nPosted in இயற்கை, தமிழ் பண்பாடு\nTagged ஐங்குறு நூறு, சங்கப் புலவர்களும் சாணக்கியனும்\nகஷ்டம் போக்கும் 100 அஷ்டகங்கள்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாக்ரடீஸ் சாணக்கியன் சிந்து சமவெ���ி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2018/03/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-62-post-no-4810/", "date_download": "2018-08-15T16:23:28Z", "digest": "sha1:3TIO7JG5FRX2LACXLPWUZOLPAEI4A6R4", "length": 15948, "nlines": 258, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 62 (Post No.4810) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 62 (Post No.4810)\nபாடல்கள் 442 முதல் 454\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nகலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்\nநூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு இரண்டாம் அத்தியாயம் தொடர்கிறது\nஇரண்டாம் அத்தியாயம்: பாரதமாதா பார்வையில் பாரதி\n31 முதல் 43 வரை உள்ள பாடல்கள்\nசொந்த மண்ணை விட்டு வந்து\nஇந்தி யாவில் சிறையி லென்னை\nஇந்த வாழ்வு தேவை யில்லை\nதந்த துன்பம் ஏற்று மீண்டாய்\nவறுமை யுன்னை கடையம் தன்னில்\nசிறுமை செய்து சுற்ற மெல்லாம்\nஉறுதி யோடு சென்னை வந்து\nஇறுதி வரையில் எழுதி எழுதி\nசுதந்திர ஆடை நெய்திட நூலை\nசேர்த்திடும் அந்நாளே – அங்கு\nஅதையவர் அன்றே அணிந்திட் டாற்போல்\nஆடுவோ மேயென்றாய் – உலகில்\nஇதனிலும் தீர்க்க தரிசனம் என்பதை\nஎங்கும் பார்த்ததில்லை – பின்னர்\nஅதன்படி சுதந்திர பூமியில் மக்கள்\nஇறந்த காலச் சிறப்புகள் பாடி\nபிறங்கும் நிகழ்கா லத்தின் நிலையை\nபிழையற உரைத்தனையே – அன்றே\nசிறந்த எதிர்கா லத்தின் மேன்மையை\nசீருற மொழிந்தனையே – அதனால்\nகறங்கும் திரிகா லமும்மொழி ஞானக்\nபுதிதாய் மலர்ந்த ருஷியப் புரட்சியின்\nபெருமையை உணரவைத்தாய் – மேலும்\nமதித்தற் குரிய பெல்ஜிய வாழ்த்து\nமாஜினி சபதமுடன் – நாளும்\nவிதியது வோயென பீஜித் தீவினில்\nவேதனைப் படும்பெண்கள் – கொண்ட\nகதியையும் பாடி எல்லையில் உலகக்\nவந்தே மாதரம் என்பார் – அது\nவந்தே மாதரம் என்றால் – எங்கள்\nமாநிலத் தாயை வணங்குத லென்றே\nசிந்தை தெளிந்திட உரைத்தாய் – பொருள்\nசெம்மையாய் உணர்ந்திட வேமொழி பெயர்த்தாய்\nஇந்த நாளிலும் இன்னும் – அதை\nஇகழ்வாய் பேசிடும் ஈனருள ர��்றோ\nதாயின் மணிக்கொடி என்றே – நான்\nதாங்கிடும் துவசத்தின் சிறப்பை வடித்தாய்\nசேயிவர் உயிரினைத் தந்தும் – அதன்\nசெம்மையை உதிரத்தால் காப்பாரென் றுரைத்தாய்\nஅவரவர்க் கெனதனிக் கட்சிகள் கண்டே\nஏயின கொடிகள்கிழ் நின்றார் – அதில்\nஎனக்குள தேசியக் கொடியினை மறந்தார்\nபொன்விழா கண்டஎன் நாட்டில் – இன்னும்\nபஞ்சமும் பசியும் தீர்ந்திட வில்லை\nஅன்றுநீ உணவைப் பறிக்கும் – மனிதர்\nஅகன்றிடு வாரென அகமிக மகிழ்ந்தாய்\nஇன்றுமந் நிலையே அமைத்தார் – பலர்\nஏழைக ளாகிட சிலர்யாவும் பறித்தார்\nஎன்றிவர் வறுமைகள் நீங்கும் – பாரதி\nஅன்றுதான் நீ சொன்ன பாரதம் ஓங்கும்\nமுப்பது கோடி மக்களுக் கோருயிர்\nமுன்னம் உரைத்தனையே – இன்று\nசெப்பரும் நூறு கோடி யாயிவர்\nஅறுபது கோடி தடக்கை களாமென\nஅகம்மிக மகிழ்ந்திருந்தாய் – ஆனால்\nஇருநூறு கோடி கரங்க ளிருந்தும்\nமேவினர்க கின்னருள் செய்பவள் தாயென\nமேன்மை யுறவுரைத்தாய் – இங்கே\nமேவிய பற்பல பேதங்க ளால்பகை\nஅல்லவ ராயின் அவரை விழுங்குவள்\nஅன்னையென் றேவுரைத்தாய் – என்ன\nசொல்லுவேன் இவர்கள் மாறுபட் டுத்தம்மைத்\nஅடிமை விலங்கினை உடைத்திட அந்நாள்\nமுடிவே இல்லாத மதஇன சாதியாம்\nகடின முயற்சிகள் அதனிலும் தேவையாய்\nவிடிவினைக் காணவே மீண்டும் நீவந்தால்\nபாரதமாதா பார்வையில் பாரதி முற்றும்\nகவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி\n2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.\nஇவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069\nநன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.\nPosted in கம்பனும் பாரதியும்\nTagged பாரதி போற்றி -62\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாக்ரடீஸ் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு ���ழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilkb.com/why-register/", "date_download": "2018-08-15T16:38:08Z", "digest": "sha1:WQDZJYTAGFAIMQXL7JYHZ7Q3R4KM6R2L", "length": 5394, "nlines": 102, "source_domain": "tamilkb.com", "title": "Why register? – தமிழ் கேள்வி பதில்", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் Navigation\nகேள்விக்கு பல தரப்பட்ட கோணங்களில் இருந்து பதில் பெறும் ஓரிடமாகவும், கேட்பவர்கள், பதிலளிப்பவர்கள், அவற்றைப் படிப்பவர்கள் அனைவரையும் இணைக்கும் அறிவுக் கருவூலமாகவும் திகழ்வதெங்கள் நோக்கம்.\nதமிழ்க் கேள்வி பதிலில் ஏன் பதிவு செய்தல் அவசியம்\nமுதலில் பதிவு செய்யாமலேயே கேள்வி கேட்கவும் பதிலுரைக்கவும் அனுமதிக்கலாம் என்று எண்ணியிருந்த போது ரஷியாவிலிருந்து பயனர் கணக்கு தொடங்க ஒரு ஸ்பேம் விண்ணப்பம் வந்தது. பின் ஆட்டோ பாட்டுகள் (auto-bots) கமெண்டுகள் பற்றிய முன் அனுபவமும் இருந்ததால் பதிவு செய்தல் அவசியமாகிறது. மேலும்…\nபதிவு செய்பவர்கள் மட்டுமே கேள்விகள் கேட்கவும் பதிலளிக்கவும் இயலும்\nபுதிய கேள்விகள் கேட்கப்படும் போது ஈமெயில் மூலம் தெரிவிக்கப்படும்\nபதிவு செய்தவர் தன் கணக்கில் இருந்து தொடர்ந்து தரும் கேள்வி-பதில்களின் மூலம் தம் வல்லுமையை தெரிவிக்க இயலும். இன்னார் பதில் உரைத்தால் அது தேர்ந்த ஒன்றாக இருக்கும் என்பதும் அவர் தம் வலைப்பூ முகவரியையும் தன் பயனர் பக்கத்தில் சேர்க்கவும் இயலும்.\nஅவ்வாறு தரப்படும் பதில்கள் பிறருக்கும் ஒரு சிறந்த ஆவணமாக இருக்கும்.\nஉங்களுடைய இணைய இருப்பின் மதிப்பு அதிகமாகும், நல்ல அறிமுகமும் கிடைக்கும்.\nதளத்தின் பிற பயனர்களுடன் கலந்துரையாடவும் கருத்துக்களை பகிரவும் முடியும்.\nகேள்வி பதில்கள், கருத்துக்கள் அனைத்தும் தங்களுடைய பயனர் கணக்கின் கீழ் காணலாம்.\nவாருங்கள், இணையத்தில் சுந்தரத் தமிழில் ஒரு அறிவுக் கருவூலம் படைக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-a300-point-shoot-camera-pink-price-pjS5k5.html", "date_download": "2018-08-15T16:47:45Z", "digest": "sha1:KM7SHOV64IIN2HQTHWEAPOSJ2X2IHJOL", "length": 18573, "nlines": 428, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிங்க் விலை சலுகைகள��� & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிங்க்\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிங்க்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிங்க்\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிங்க் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிங்க் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிங்க் சமீபத்திய விலை Aug 10, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிங்க்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிங்க் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 7,445))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல���பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிங்க் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிங்க் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிங்க் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 421 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிங்க் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிங்க் விவரக்குறிப்புகள்\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிங்க்\n3.7/5 (421 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://garuda-sangatamil.com/pages/ninth/mainpage.php", "date_download": "2018-08-15T16:46:46Z", "digest": "sha1:ZEN7FXUCUXOH7M2CAJHUL7Y7YBZ2LKWD", "length": 14632, "nlines": 30, "source_domain": "garuda-sangatamil.com", "title": "Garuda Sanga Tamil - Sanga Tamil Books - சங்க தமிழ் - தமிழ் இலக்கியங்கள் -சங்க தமிழ் இலக்கியங்கள் - கருடா சங்க தமிழ் - கருடா தமிழ் - தமிழ் ஒலைசுவடி புத்தகங்கள் - பழங்கால இலக்கிய புத்தகங்கள் - Old Tamil Books - Pathupaattu - yettu thogai - பத்துப்பாட்டு எட்டுதொகை நூல்கள் விளக்கங்கள் - தமிழ் இலக்கிய புத்தகங்கள் தொகுப்புகள், sanga tamil paadalgal, தமிழ் ஒலைசுவடி இலக்கியங்கள், தமிழ் பழைய இலக்கியங்கள், தமிழ் சங்க பாடல்கள், சங்க கால புலவர்கள், குறுந்தொகை பாடல்கள், தஅமிழ குறுந்தொகை பாடல், பழைய குறுந்தொகை பாடல்கள், சங்க தமிழ் ஐங்குருநூறு பாடல்கள், புறநானூறு பாடல்கள்", "raw_content": "நீங்கள் இருப்பது --> முகப்பு --> பத்துப்பாட்டு\nசங்கநூல்களில் பத்துப்பாட்டு நூல் ஒரு கலைச்சுரங்கம். சங்கநூல்களில் பாட்டு என்றாலே பத்துப் பாட்டைத் தான் குறிக்கும். பத்துப்பாட்டு முழுவதும் பண்பாட்டு செய்திகள், வரலாற்றுச் செய்திகள், உணவு, உடை, அணிகலன்கள், தொழில்கள், வணிகம், சமுதாயம், சமயம் பற்றிய செய்திகளே அடங்கும்.\nமுருகு பொருநாறு பாண்இரண்டு - முல்லை\nபெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய\nகோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்\nதமிழர் நிலத்தை ஐந்தாகப் பகுத்தனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. இந்த ஐவகை நிலங்களில் வாழ்பவர்களின் உணவு வகைகளும் தொழில்களும் வாழ்க்கை முறைகளும் ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு வகையாக அமைந்திருக்கும். தமிழகத்தின் பழங்கால வரலாற்றை அறிவதற்கு இப்பத்துப் பாடல்கள் மிகுதியாகத் துணைபுரிகின்ற��. பாண்டியநாட்டு வரலாற்றையும் மதுரையின் பெருமையையும் தெளிவாக உணர்த்துவது மதுரைக்காஞ்சி, சோழ நாட்டின் பெருமையையும் சோழநாட்டின் வளங்களையும் தெளிவாக எடுத்து உணர்த்துவது பட்டினப்பாலையும், பொருநர் ஆற்றுப் படையும் தொண்டைமான் இளந்திரையனின் சிறப்புக்களையும், காஞ்சிப்பதியின் பெருமையினையும் பேசுவது பெரும் பாணாற்றுப்படை, குறுநில மன்னன் ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனின் பெருமைகளைச் சிறுபாண் ஆற்றுப்படை செப்புகின்றது. பல்குன்றத்துக் கோட்டது நன்னன்சேய் நன்னன் பெருமைகளை மலைபடுகடாம் எடுத்துரைக்கின்றது. தமிழக மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது பத்துப்பாட்டு.\n1.\tதிருமுருகாற்றுப்படை: இயற்றியவர் - நக்கீரர். இப்பாடல் பத்துப் பாடலில் கடவுள் வாழ்த்து பாடலாகவும் அமைந்துள்ளது. இவ்வாற்றுப் படையில் முருகர் கடவுளை பற்றிய ஒரு கதை உண்டு. ஒரு பூதம் மலைக்குகையிலே 999 பேரை அடைத்து வைத்திருந்தது. ஆயிரமாவது ஆள் ஒருவரை தேடிக் கொண்டு இருந்தபோது நக்கீரர் அகப்பட்டார். அவரை அடைத்து வைத்துவிட்டு குளிக்கச் சென்றது. அப்போது நக்கீரர் தான் வணங்கும் முருகன் மீது அவன் அருளைப்பெற பாடி விடுவிக்கப் பெற்றது திருமுருகாற்றுப்படை.\n2.\tபொருநர் ஆற்றுப்படை: இயற்றியவர் - முடத்தாமக் கண்ணியார். பொருநர் ஆற்றுப்படையின் தலைவன் சோழன் கரிகால் பெருவளத்தான். இவன் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து அரசாண்டவன் எனப் பட்டினப்பாலை கூறுகிறது. இவன் சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னியின் புதல்வன். இளமையில் நெருப்பால் சுடப்பட்டதால் கால் கரியாயிற்று என்பதால் கரிகாலன் என்ற பெயரைப் பெற்றதாகவும் கூறுவர்.\n3.\tசிறுபாணாற்றுப்படை: இயற்றியவர் - இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். பாடப்பெற்ற தலைவன் ஒய்மானாட்டு நல்லியக்கோடன் இவன் ஒய்மான் நல்லிக்கோடன் எனவும் அழைக்கப் பெற்றான். இவனைப் பாடிய புலவர் நல்லூர் நத்தத்தனாரும் நன்னாகனாரும் ஆவர். இவனுடைய பரம்பரையினராக ஒய்மான் நல்லியாதன் ஒய்மான் வில்லியாதன் என இருவர் குறிக்கப் பெறு கின்றனர்.\n4.\tபொருநராற்றுப்படை: இயற்றியவர் - கடியலூர் உருத்திரங்கண்ணனார். பாடப்பெற்றவன் தொண்டைமான் இளந்திரையன். இவன் காஞ்சியை ஆண்டவன். தொண்டைமான் இளந்திரை யினிடத்துப் பரிசு பெற்ற பாணன் தன்னை எதிர்ப்பட்டபெ��ும்பாணன் ஒருவனை நோக்கி நாங்கள் தொண்டைமான் இளந்திரையனிடம் சென்று பெருஞ்செல்வத்தையும் குதிரைகளையும் யானைகளையும் பெற்று வருகின்றோம். நீங்களும் சென்றால் உங்கள் வறுமை நீங்கி எல்லாச் செல்வங் களையும் பெற்று வருவீர்கள் என்று கூறி அனுப்புகிறான்.\n5.\tமுல்லைப்பாட்டு: இயற்றியவர் - பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார். முல்லை என்ற சொல் ஐவகை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலம் பற்றியதாகும். இங்கு முல்லைப்பாட்டு என்பது முல்லை நில மக்களின் ஒழுக்கமாகிய ஆற்றி இருத்தலைக் குறிக்கும்.\n6.\tமதுரைக்காஞ்சி: இயற்றியவர் - மாங்குடி மருதனார். மதுரைக்காஞ்சியில் பாடப்பெற்ற அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். நெடுஞ்செழியன் என்ற பெயருடன் வாழ்ந்த பாண்டியர் இருவர். ஒருவன் இப்பாட்டுடைத் தலைவன். மற்றொருவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பெற்றுள்ள பாண்டியன். இவ்விருவருள் காலத்தால் முந்தியவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.\n7.\tநெடுநல்வாடை: இயற்றியவர் - நக்கீரர். பாடப்பெற்றவன் பாண்டியன் நெடுஞ்செழியன். நீண்ட நல்ல வாடைக்காற்று என்பது பொருள். பிரிந்திருந்த தலைவன் போர்க்களத்தில் பகைவரை வெல்வதையே நோக்கமாகக் கொண்டிருந்ததால் அவனுக்கு நல்ல வாடையாக அமைந்தது.\n8.\tகுறிஞ்சிப்பாட்டு: இயற்றியவர் - கபிலர். பாடப்பெற்றவர் ஆரிய அரசன் பிரகத்தன் தமிழ் பண் பாட்டைப் பற்றி அறிவித்ததற்காக கபிலரால் பாடப்பெற்ற பாடல் இது. ஐவகை நிலங்களுள் குறிஞ்சி நிலத்தைப் பற்றி பாடப்பட்டது. குறிஞ்சி நிலத்தை பற்றிய செய்திகளையறியும் பாட்டு குறிஞ்சிப்பாட்டு.\n9.\tபட்டினப்பாலை: இயற்றியவர் - கடியலூர் உருத்திரங் கண்ணனார். பாடப்பெற்றவர் சோழன் கரிகால் பெருவளத்தான். தலைவன் பொருள் வயிற்பிரிவு காரணமாக தலைவியைப் பிரிந்து செல்ல நினைக்கிறான். தலைவி மேலுள்ள அன்பு காரணத்தால் அவளை பிரிய மறுக்கிறான். பாலை நிலத்தினைப் பற்றிய செய்திகளையறியும் பாடல் இது.\n10.\tமலைபடுகடாம்: இயற்றியவர் - இரணிய முட்டத்து பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார். பாடப்பெற்றவன் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் நன்னனைப் பாடியது. மலைப்படு கடாம் என்ற சொல்லுக்கு இங்கு ஓசை என்பது பொருள். மலையில் பட்ட பல ஓ���ைகளின் தொகுப்பு மலைப்படுகடாம் ஆயிற்று. இதற்கு கூத்தராற்றுப்படை என்றும் அழைப்பதுண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16845", "date_download": "2018-08-15T16:40:09Z", "digest": "sha1:EFBJE7OTUGFZ3OZKFVZSBWX4FMVFYP6A", "length": 8045, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "புளொட் அமைப்பின் மத்திய", "raw_content": "\nபுளொட் அமைப்பின் மத்தியகுழு கூடிய பின் முடிவு அறிவிக்கப்படும் -சித்தார்த்தன்\nதமிழரசுக் கட்சியுடன் அதிருப்தியடைந்துள்ள நிலையில் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பு மத்திய குழுவைக் கூட்டியே தங்களது முடிவை அறிவிக்குமென அவ் அமைப்பின் தலைவரும் நடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nஉள்ளுராட்சி சபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கத்தும் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள் தமிழரசு கட்சியுடன் இணங்கி தேர்தலை எதிர்கொள்வதில்லை என்னும் தீர்மானத்தை எடுத்திருக்கின்றன.\nஇதேபோன்று புளொட் அமைப்பும் தமிழரசுக் கட்சியில் அதிருப்தியுற்றிருக்கின்ற நிலையில் அக்கட்சியின் நிலைப்பாடு குறித்து வினவியபோது போதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஎமது கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து புளொட் அமைப்பின் மத்திய குழுவை கூட்டிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதிலேயே இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.\nஎன்பதுடன் புளொட் அமைப்பு தனித்து நின்று உள்ளுராட்சி சபை தேர்தலை எதிர்கொள்ள போவதில்லை என கூறியுள்ள சித்தார்த்தன் தங்கள் முடிவுகளும் விரைவில் தெரிவிக்கப்படுமென்றார்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் பட���கொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcookery.com/14234", "date_download": "2018-08-15T16:29:00Z", "digest": "sha1:WYZH775EB7VM5WQN4QUOKA32AEZMC7IV", "length": 17009, "nlines": 188, "source_domain": "tamilcookery.com", "title": "சமையல் அறையை அழகாக்கும் 'மாடுலர் கிச்சன்! - Tamil Cookery", "raw_content": "\nசமையல் அறையை அழகாக்கும் ‘மாடுலர் கிச்சன்\nசமையல் அறையை அழகாக்கும் ‘மாடுலர் கிச்சன்\nவீட்டில் இல்லத்தரசிகளின் பிரதான பகுதியாக விளங்குவது சமையல் அறை. சில சமயங்களில் சமையல் அறைகள் வரைமுறை இல்லாமல் கட்டப்பட்டு விடுகின்றன.\nபெரும்பாலானோர் வீட்டின் கடைசி அறையாகத்தான் சமையல் அறையை அமைப்பதால் அதன் பரப்பளவு சுருங்கி போய் விடுகிறது. இதனால் இல்லத்தரசிகள் எதிர்பார்க்கும் வசதிகளை ஏற்படுத்த முடியாத நிலையும் உருவாகி விடுகிறது. வசதிகேற்ப வரவேற்பறை மற்றும் படுக்கையறைகள் நவீனமாக்கப்பட்டாலும் சமையல் அறைகள் பழைய நிலையிலே பெரும்பாலானோர் வீடுகளில் காட்சி அளிக்கும். உங்கள் இல்லங்களிலும் சமையல் அறைகள் நவீனப்படுத்தப்படாமல் இருந்தால் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பயன்படுத்தி மாடுலர் கிச்சன்களை உருவாக்குங்கள்.\n* சமையல் அறையின் சுவர் பகுதிகளில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்குகளை நீக்கி பளிச்சென்ற வண்ணங்களை தேர்வு செய்து பூசவேண்டும். ஏனெனில் நவீன கட்டிடங்களாக கலைநயத்துடன் காட்டுபவை ரம்யமான நிறங்களே.\n* சமையல் அறையில் வெளிப்படும் வெப்பத்தை வெளியேற்ற ‘வென்டிலேசன் பேன்களை’ பொருத்தி இருப்பார்கள். இவை பொருத்தப்படாத சமையல் அறைகளில் வெப்பம், புகை போன்றவை அறையில் உலாவிக் கொண்டிருக்கும். ஆனால் தற்போது சமையல் அறை நவீனமாக்கப்படுவதால் ‘வென்டிலேசன் பேன்’களை அகற்றி விட்டு சிம்னிகளை பொருத்தலாம். சிம்னி பொருத்தப்படாத பட்சத்தில் வென்டிலேசன் பேன்களை பயன்படுத்தலாம்.\n* அடுப்பினை வைக்கப் பயன்படுத்தப்படும் கிச்சன் மேடை மாடுலர் கிச்சனில் முக்கிய பங்காற்றுபவை. சமையல் அறையின் நிறத்திற்கு அடுத்தபடியாக மேடைகளே அதிக கவனத்தை ஈர்ப்பவை. இதற்காக சமையல் மேடையை பளபளப்பான மேற்பகுதியாக மாற்றலாம். அறையின் வண்ணத்திற்கு ஏற்ப மேடையின் நிறத்தினை தேர்ந்தெடுப்பது ரம்யத்தை அதிகரிக்கும்.\n* சமையல் அறையில் இணைக்கப்பட்டுள்ள மின்சாரம் மற்றும் தண்ணீர் குழாய் இணைப்புகளை சரி பார்த்துவிட்டு வடிவமைப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றை இணைத்துக் கொள்ள வேண்டும்.\n* முன்னதாக கட்டமைக்கப்பட்ட கட்டுமானங்களில் சமையல் அறையில் சீலிங் விளக்குகள் இருக்காது. ஆனால் மாடுலர் கிச்சன் அறையில் மென்மையாக ஒளிரக்கூடிய சீலிங் விளக்குகள் இருக்கும். சிலிங் பகுதியில் விளக்குகளை ஒளிரவிட வாய்ப்பில்லாமல் இருந்தால் மூலைகளில் ஒளிரவிடலாம்.\n* மேலும் இரவு நேரங்களில் சமைப்பதற்கு வசதியாக அதிக திறன் கொண்ட விளக்குகளும் பொருத்தபட வேண்டும். பளிச்சென்று எரியும் விளக்குகளை தேவைக்கு ஏற்ப மட்டும் ஒளிரவிட, கலைநயத்திற்காக மென்மையான மஞ்சள் நிற விளக்குகளை ஒளிரவிடலாம். மேலும் விளக்குகளை அனைத்து இடங்களிலும் ஒளிரவிடும்படி செய்யாமல் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஒளிரவிட வேண்டும். அப்படி செய்தால் அறையும் நவீன மாற்றத்தை வெளிக்காட்டும்.\n* சமையல் அறையின் கபோர்ட்டு மற்றும் ரேக்குகளின் வெளிபுற கதவுகளை அப்படியே விட்டுவிடாமல் அதில் ஏதேனும் டிசைன்களை வரைவது சமையல் அறைக்கு அலங்கார காரணியாக அமையும். மேலும் கபோர்ட் வண்ணங்கள் அறையின் வண்ணத்திற்கு பொருத்தமான வகையில் இருப்பது கண்களை கவரும் ரகம்.\n* கபோர்ட் மற்றும் ரேக்குகளை கிச்சன் மேடையின் அடிப்பகுதியிலும் அமைக்கலாம். இது இடத்தினை அடைக்காமல் இருக்கும். மேலும் சமைக்கும் இடத்தில் இருந்தே பொருட்களை எளிமையாக எடுக்க இவை வழிவகை செய்யும்.\n* மேலும் சமையல் மேடையில் அடுப்புகளை வெளிப்புறமாக வைக்காமல் மேடையின் நடுவே சிறு பள்ளமாக அமைத்து அதனுள் பதியும் படி வைப்பது மேடைக்கான அழகினை அதிகரிக்கும். இதனால் மேடையின் மீது பாத்திரங்கள் இருப்பது போன்று தெரியும்.\n* சமையல் அறையில் இடம் பெறும் பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் போன்ற சாதனங்களை தினசரி பயன்படுத்தி விட்டு அதனை துட���த்து சுத்தமாக பராமரித்து வரவேண்டும். சில வீடுகளில் கிச்சனை அலங்கரிக்கும் வகையிலான நிறங்களிலே பிரிட்ஜ் மற்றும் கிரைண்டர்களை தேர்வு செய்வார்கள்.\n* விருந்தினர்களாக வருபவர்கள் சமையல் அறைக்குள் நுழைந்தால் பொருட்களை எப்படி வைத்திருக்கிறோம் என்று தான் முதலில் பார்ப்பார்கள். அதனால் பொருட்களை வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். பொருட்களை பயன்படுத்திய பின் எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். முக்கியமாக சமைத்த பின்பு உடனே பாத்திரங்களை சுத்தம் செய்து விட வேண்டும். அவ்வாறு செய்தால் பாத்திரங்கள் சமையல் மேடையில் குவிந்து கிடக்காது. அதனாலும் அறையின் அழகு மேம்படும்.\n* பிரிட்ஜை கவனமாக பராமரித்துவர வேண்டும். அதில் இருந்து துர்நாற்றம் வீசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பிரிட்ஜினுள் இருக்கும் பொருட்கள் ஒன்றில் துர்நாற்றம் வீசினாலும் பிரிட்ஜ் முழுவதும் பரவி விடும். அதனால் அழுகும் நிலையில் இருக்கும் பொருட்களை அப்புறப்படுத்தி விட வேண்டும்\nஉடல் ஆரோக்கியத்தை பாதிக்குமா பாஸ்தா\nசர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை பிசிபேளாபாத்\nவலுவான மூட்டுக்களுக்கு ஏற்ற உணவு\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/india-news/548-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2018-08-15T17:02:57Z", "digest": "sha1:R73XB5GVAKNLDC772IKYHUZ5UJXRGJJR", "length": 19098, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு - தினசரி", "raw_content": "\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்ட���- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஅணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\n24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர்…\nமழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து\nகட்சியத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்: ராகுல் காந்தி\nசெல்லூர் ராஜுவை பேசவிட்டால் மதுரை கவலையின்றி முன்னுக்கு வந்துவிடும்: ராமதாஸ் கிண்டல்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nநடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்\nபாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nமுகப்பு இந்தியா மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு\nபுது தில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது. இந்த உயர்வு ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு வழங்கப���படும். தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 107 சதவீத அகவிலைப்படியை 113 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. ஆறாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசில் பணியாற்றும் 48 லட்சம் ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி, ஜூலை ஆகிய மாதங்களில் விலைவாசி நிலவரத்துக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டது.\nமுந்தைய செய்திஊடகங்களால் கடவுள் ஆன தோனியின் கர்வத்துக்கு ஒரு நாள் முடிவு வரும்: யுவராஜ் தந்தை\nஅடுத்த செய்திமதுரை-ராமநாதபுரம் நான்கு வழிப்பாதைக்கு ஒப்புதல்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு 15/08/2018 8:48 PM\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு 15/08/2018 7:17 PM\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு 15/08/2018 7:08 PM\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து 15/08/2018 12:40 PM\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு 15/08/2018 12:30 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஅழகிரி ஆதங்கப் படுவதன் பின்னணி திமுக., சொத்தை வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள் யார்\nயாருக்கும் வெட்கமில்லை; ரஜினியின் தரம் தாழ்ந்த ‘சுடுகாட்டு’ அரசியல்\nஅழகிரி ஒரு விருந்தாளி... - கி.வீரமணியின் திமிர்ப் பேச்சு\nகருணாநிதியுடன் தி.க.வை., கழற்றி விட்ட ஸ்டாலின்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://organicwayfarm.in/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-08-15T17:07:51Z", "digest": "sha1:VWFMAJ6ZWXXOCVMQ73Z4XZ3BC5ZZXR5N", "length": 4859, "nlines": 68, "source_domain": "organicwayfarm.in", "title": "சூரியன்… பூமி… உயிரினம்… வணங்குவோம். பொங்கல் நல் வாழ்த்துக்கள்", "raw_content": "\nHome » Latest Farm Update » Rice Field » சூரியன்… பூமி… உயிரினம்… வணங்குவோம். பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nசூரியன்… பூமி… உயிரினம்… வணங்குவோம். பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nஇது மனித இனம் தோன்றுவதற்கு முன் தோன்றியிறுக்கலாம்….\nஇது உணவாகவும், மருந்தாகவும் உள்ளதை நமது முன்னோர்கள் அறிந்து அவர்கள் இடம்பெயர்ந்த இடமெல்லாம் பயிர் செய்து உண்டு வந்துள்ளனர்…\nஇது ஒரு தானியம் அல்ல இது ஒரு பழம்….\nநாம் உண்ணும் நல் உணவுக்காக பாடுபடும் உழவர்களை போற்றுவோம்..\nநாம் வாழும் பூமியும் அதில் இருக்கும் உயிரினங்களுக்கு ஒரே ஆதாரமாக இருக்கும் சூரியனை வணங்கி வரும் தை திங்களில் பாரம்பரிய அரிசியில் பொங்கல் வைத்து… இந்த மகர சங்கராந்தி தினத்தை கொண்டாடுவோம்…\nஅனைவருக்கும் எங்கள் இனிய தை பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nதிருச்சியில் சந்திப்போம் – Vikatan Agri expo\nபாரம்பரிய நெல் – குருவை 2017 சகுபடி – மகசூல் – Climate\nகடந்த குருவை- 2017 பருவத்தில் 9 வகை பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்தோம். இந்த ஆண்டு பருவநிலை மாறுபாடு காரணமாக இரவு நேர மழை அதிகமாக இருந்தது. மேலும் […]\nதஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்கலம் (குத்தாலம் அருகில்) எங்கள் SVR ஆர்கானிக் வே பண்னையில் பாரம்பரியமாக சுமார் 80 ஏக்கர் குடும்ப மற்றும் நண்பர்கள் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். […]\nPrevious post பாரம்பரிய நெல் – குருவை 2017 சகுபடி – மகசூல் – Climate\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116433-3-died-in-poisonous-gas-attack.html", "date_download": "2018-08-15T16:33:24Z", "digest": "sha1:WO3PZKTMXOLNP4N7AYASZ3C7CK57AXHI", "length": 17395, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "நட்சத்திர ஹோட்டல் கழிவு நீரால் ஏற்பட்ட விபரீதம்!- விஷவாயு தாக்கி மூவர் பலி | 3 Died in poisonous Gas Attack", "raw_content": "\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிர��ுகர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அதிகாரிகள் - கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள்\nஇந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்த சுதந்திர தினப் பரிசு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் 'டிரெய்லர்\nகருணாநிதியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி' நாளிதழ்..\n\"முதல்வர் கொடி ஏற்ற முடியாது\" - வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை காவலாளி கைது\nவரலாறுகாணாத மழை..பாதுகாப்பாக இருங்கள் மக்களே - முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்\nநட்சத்திர ஹோட்டல் கழிவு நீரால் ஏற்பட்ட விபரீதம்- விஷவாயு தாக்கி மூவர் பலி\nஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள தனியார் ஹோட்டல் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் விஷவாயு தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள போந்தூர் பகுதியில் TUSCANY VALLEY என்ற சொகுசு ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. ஹோட்டலில் உள்ள கழிவுநீர் தொட்டி நிரம்பியதால், அதை சுத்தம் செய்யும் பணிக்காக சென்னையை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் முருகேசன் மற்றும் மாரி ஆகியோர் ஈடுபட்டனர். ஹோட்டலில் பணிபுரியும் ரவி என்பவரும் அவர்களுடன் கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு கசிந்தது. கழிவுநீரை அகற்றும் பணியில் இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் இருவருக்கும் ஹோட்டல் ஊழியருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அங்கேயே மயங்கி விழுந்து இறந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்கு அனுப்பிவைத்தனர்.\nமுதலில் தண்ணீர்... இப்போது காற்று... இவை இனி பணக்காரர்களுக்கு மட்டுமா\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் ��லைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\nநட்சத்திர ஹோட்டல் கழிவு நீரால் ஏற்பட்ட விபரீதம்- விஷவாயு தாக்கி மூவர் பலி\nமாற்றுத்திறனாளிகளை காக்க வைத்த கலெக்டர்\n``ஆராய்ச்சி நூல்களுக்காக மாணவர்கள் சிரமப்படக் கூடாது’’ - வீடுதேடி புத்தகங்கள் விற்கும் பரிசல்.சிவ.செந்தில்நாதன்\n - யதார்த்தம் உணர்த்தும் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.canadamirror.com/world/04/152691", "date_download": "2018-08-15T17:19:24Z", "digest": "sha1:JFVO2E3C3VDMSVY6QWSMKGAY3H33JGCG", "length": 11213, "nlines": 73, "source_domain": "www.canadamirror.com", "title": "கடலில் கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு 4 நாட்களாக தத்தளித்தோம் மீட்கப்பட்டவர் கண்ணீர் பேட்டி - Canadamirror", "raw_content": "\nகடலில் சவாரி செய்யும் பிரிஜித் மக்ரோன்\nசூடானில் படகு கவிழ்ந்து 22 குழந்தைகள் பலி\nபூங்கா ஊழியரை காலில் மிதித்து துவைத்த நெருப்புக் கோழி\nஷாப்பிங்கிற்கு வந்த பெண்ணை இப்படியா பார்ப்பது\nமகளுக்கு விஷம் கொடுத்து அவர் துடி துடித்து சாவதை வேடிக்கை பார்த்த கொடூர தந்தை\nமர்மமாக வீட்டில் இறந்து கிடந்த பச்சிளங் குழந்தை\nஇதய வடிவ கருப்பையில் பிறந்த இரட்டை குழந்தைகள்\nசெல்போனால் அதிர்ச்சியில் உறைந்து போன விதவை பெண்\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\nஅமெரிக்காவின் பொருளை புறக்கணிக்கும் துருக்கி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகடலில் கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு 4 நாட்களாக தத்தளித்தோம் மீட்கப்பட்டவர் கண்ணீர் பேட்டி\nகன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பலர் கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ‘ஒகி’ புயலில் சிக்கிக் கொண்டனர். புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்துக் கொண்டு இருந்த ���ீரோடியை சேர்ந்த சேவியர், முத்தப்பன் மற்றும் ஈஸ்டர்பாய் ஆகிய 3 மீனவர்களை கடற்படையினர் மீட்டு கேரளாவுக்கு கொண்டு வந்தனர். தற்போது அவர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nபுயலில் சிக்கி உயிர் பிழைத்தது எப்படி என்பது பற்றி மீண்டு வந்த 3 பேரில் சேவியர் என்ற மீனவர் கூறியதாவது:-\nநான் உள்பட நீரோடியை சேர்ந்த முத்தப்பன், ஈஸ்டர்பாய், ஜாண்சன் மற்றும் சவேரியார் ஆகிய 5 மீனவர்களும் கடந்த 28-ந் தேதி விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றோம். 29-ந் தேதி நள்ளிரவில் நடுக்கடலில் வலையை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது திடீரென புயல் காற்று வீசியது. இதனால் ராட்சத அலைகள் எழும்பி எங்களது படகில் மோதின.\nஇதில் படகு தலை கீழாக கவிழ்ந்தது. நாங்கள் 5 பேரும் கடலில் விழுந்தோம். இதனால் செய்வதறியாது, நாங்கள் 5 பேரும் கவிழ்ந்த படகை பிடித்துக்கொண்டு நடுக்கடலில் தவித்துக்கொண்டு இருந்தோம். காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்ததோடு கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டதால் உயிருடன் கரை திரும்ப முடியுமா என்று எங்களுக்கு அச்சம் ஏற்பட்டது.\nபடகு கவிழ்ந்ததில் ஜாண்சன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. சில மணி நேரம் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவர் எங்கள் கண்முன்னே பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடலை அலை இழுத்துச் சென்று விட்டது. எங்களால் அவரது உடலை கூட மீட்க முடியவில்லை. 30-ந் தேதி இரவில் புயல் நின்று விட்டது. கடலும் இயல்பு நிலைக்கு திரும்பியது. எனினும் படகு கவிழ்ந்து விட்டதால் எங்களால் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.\nபுயலில் சிக்கி கரை திரும்ப முடியாமல் 4 நாட்களாக நடுக்கடலிலேயே படகை பிடித்துக்கொண்டு தத்தளித்தோம். இரவில் கடும் குளிரில் தண்ணீரில் மிதந்தோம். இதனால் எங்களது கை, கால்கள் மரத்துப்போகும் நிலை ஏற்பட்டது. புயலில் சிக்கிய 3 நாட்களுக்கு பிறகு சவேரியாரும் இறந்து போனார். அவரது உடலை நான் பிடித்து வைத்திருந்தேன். ஆனால் எனக்கும் கையில் படுகாயம் ஏற்பட்டு இருந்ததால் வெகு நேரம் உடலை பிடித்து வைத்திருக்க முடியவில்லை. இதனால் அவரது உடலும் கடலில் மூழ்கியது. மீதமிருந்த எங்கள் 3 பேரையும் காப்பாற்ற யாரேனும் வரமாட்டார்களா\nஇந்த நிலையில�� கடந்த 3-ந் தேதி கடற்படை கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் வந்து எங்கள் 3 பேரையும் பத்திரமாக மீட்டு, கேரள கடற்கரைக்கு நேற்று முன்தினம் கொண்டு வந்தனர். எங்களுக்கு கேரளாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nஇவ்வாறு சேவியர் அழுதுகொண்டே கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karpom.com/2012/09/how-to-install-non-market-android-apps.html", "date_download": "2018-08-15T16:35:46Z", "digest": "sha1:4M4KYQYMBXEKQ2IJX7QXNVDCRHYMGRNB", "length": 12946, "nlines": 141, "source_domain": "www.karpom.com", "title": "Non-Market Android Apps-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Android » ஆன்ட்ராய்ட் » தொழில்நுட்பம் » Non-Market Android Apps-களை இன்ஸ்டால் செய்வது எப்படி\nNon-Market Android Apps-களை இன்ஸ்டால் செய்வது எப்படி\nAndroid அலைபேசிகளை பயன்படுத்தும் அனைவரும், பயன்பாடுகளை Google Play-யில் இருந்து மட்டுமே தரவிறக்கம் செய்து இருப்போம். வேறு இடத்தில் இருந்து தரவிறக்கம் செய்தவற்றை இன்ஸ்டால் செய்தால் கீழே உள்ளது போல காட்டும். இதற்கு தீர்வை காண்போம்.\nஅலைபேசியில் Menu -> Settings -> Applications இதில் \"Unknown Sources\" என்பதை கிளிக் செய்து விடவும்\nஇப்போது உங்கள் \"File Manager\" ஐ ஓபன் செய்து தரவிறக்கம் செய்த பயன்பாட்டை இன்ஸ்டால் செய்து விடலாம்.\nஉங்கள் File Manager மூலம் இதை செய்ய முடியாவிட்டால் ASTRO File Manager / Browser பயன்பாட்டை பயன்படுத்தி இன்ஸ்டால் செய்யவும்.\nஇதில் மிக முக்கியமானது Application நம்பிக்கையான ஒன்று என்றால் மட்டும் பயன்படுத்தவும். இல்லை என்றால் உங்கள் போனில் பிரச்சினை வரலாம்\nLabels: Android, ஆன்ட்ராய்ட், தொழில்நுட்பம்\nஉண்மை கேள்வி கேட்ட Caricaturist Sugumarje அவர்களுக்கும் அதற்க்கு நன்மை பதில் சொன்ன பிரபு கிருஷ்னா அவர்களுக்கும் எனது இல்லை இல்லை புகுந்து விளயாடும் நம் மக்கள் சார்பில் நன்றிகள் பல.\nநல்லதொரு பயன்மிகு தகவல். தகவலைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி பிரபு.\nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமா�� டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nPaypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer ...\nபாஸ்வேர்ட் கொடுக்காமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்ற...\nஆன்டிராய்ட் போனில் புதிய தலைமுறை டிவி\nஉங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் கூகுள்\nGoogle Goggles-மொபைல் தேடலில் புதுமைக்கு ஒரு Andro...\nAttach செய்ய முடியாத File-களை ஜிமெயிலில் Attach செ...\nPDF File-களை Firefox-இல் ஓபன் செய்வது எப்படி\nநகரப்பேருந்து வசதிகளைப் பற்றி செய்தி தரும் ஆன்ட்ரா...\nAndroid Lost - உங்கள் ஆன்ட்ராய்ட் போன் தொலைந்து போ...\nTamil Unicode Keyboard - ஆன்டிராய்டில் தமிழ் டைப் ...\nNon-Market Android Apps-களை இன்ஸ்டால் செய்வது எப்ப...\nWhatsApp Messenger - ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு\nகற்போம் செப்டம்பர் மாத இதழ் (Karpom September 2012...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.karpom.com/2013/01/install-ubuntu-using-windows-installer.html", "date_download": "2018-08-15T16:35:44Z", "digest": "sha1:WMADUKJY3VYGLISRV4HDVW36AJ5CPQEH", "length": 17064, "nlines": 171, "source_domain": "www.karpom.com", "title": "விண்டோஸ் கணினியில் CD, Pen Drive இல்லாமல் Ubuntu இன்ஸ்டால் செய்வது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Operating System » Ubuntu » விண்டோஸ் கணினியில் CD, Pen Drive இல்லாமல் Ubuntu இன்ஸ்டால் செய்வது எப்படி\nவிண்டோஸ் கணினியில் CD, Pen Drive இல்லாமல் Ubuntu இன்ஸ்டால் செய்வது எப்படி\nUbuntu பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மிக பிரபலமான Operating System ஆன இது, Open Source Software ஆகும். இதை பயன்படுத்த நிறைய பேர் விரும்புவர். இதனை விண்டோஸ் கணினியில் இருந்து எப்படி பென் டிரைவ் , சிடி போன்றவை இல்லாமல் எப்படி இன்ஸ்டால் செய்வது என்று பார்ப்போம்.\nஇதற்கு மிக முக்கியமாக நீங்கள் இணைய இணைப்பில் இருப்பது அவசியம். அது இல்லாமல் செய்ய முடியாது.\n1. முதலில் Windows installer என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\n2. அடுத்து அதை ஓபன் செய்யுங்கள். Windows 7 or Vista என்றால் கீழே உள்ளது போல வரும் அதில் Continue என்பதை கிளிக் செய்யுங்கள்.\n3. இப்போது வரும் விண்டோவில் நீங்கள் எந்த Drive - இல் OS இன்ஸ்டால் செய்ய போகிறீர்கள் என்பதோடு User Name, Password - ஐ குறிப்பிட வேண்டும்.\n4. இப்போது இது 500MB அளவுக்கு டவுன்லோட் ஆகும். இதற்கு சில நிமிடங்கள் முதல் மணி நேரம் வரை ஆகலாம். உங்கள் இணைய வேகத்தை பொறுத்தது.ஆனால் நீங்கள் தொடர்ந்து உங்கள் கணினியில் வேலைகளை செய்யலாம்.\n5.இன்ஸ்டால் ஆன பிறகு நீங்கள் உங்கள் கணினியை Restart செய்ய வேண்டும்.\n6. Restart ஆனவுடன் கீழே உள்ளது போல வரும், இப்போது நீங்கள் Ubuntu - வை தெரிவு செய்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.\nஇதனால் ஏற்கனவே பயன் படுத்தும் விண்டோஸ் 7க்கு பதிப்பு ஏற்படுமா இது தேவை இல்லை என்றால் எளிதாக நீக்கம் செய்யலாமா இது தேவை இல்லை என்றால் எளிதாக நீக்கம் செய்யலாமா நீக்கிய பின் பழைய முறையில் விண்டோஸ் ஸ்டார்ட் ஆகுமா\nஉபுண்டுவில் பழ வெர்சன் வருதே இது லேட்டஸ்டா இதில் வேர்டு,பவர்பாய்ட்,பெயிண்ட் எப்போதும் போல் வேலை செய்யுமா இதில் வேர்டு,பவர்பாய்ட்,பெயிண்ட் எப்போதும் போல் வேலை செய்யுமா இன்டர்னெட் பார்வையிட புதிதாக குரோம்,இன்டர்னெட் எக்ஸ்பொலர் தரவிரக்க வேண்டுமா\nசமீபமாக உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளன.. எப்பொழுதுமே நன்றாக தான் இருக்கும்.. இருந்தாலும் சமீபமாக உங்கள் பதிவுகள் இன்னும் தெளிவாகவும் விளக்கமாகவும் உள்ளது.\nஇல்லை பாதிப்பு எதுவும் வராது. தேவை இல்லை என்றால் நீங்கள் Windows Recovery வசதி மூலம் இதை Remove செய்யலாம்.கடினமாக இருந்தால் மீண்டும் Windows 7 புதியதாக இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.\n12.10 புதுசு. விண்டோஸ் மென்பொருள்களை இதில் பயன்படுத்த முடியாது. நீங்கள் தனியாக தான் எல்லா மென்பொருள்களையும் டவுன்லோட் செய்ய வேண்டும்.\nஇந்த முறையில் win 7 ஐ Intall பண்ணமுடியுமா\n1. முதலில் Windows installer என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\n2. அடுத்து அதை ஓபன் செய்யுங்கள். Windows 7 or Vista என்றால் கீழே உள்ளது போல வரும் அதில் Continue என்பதை கிளிக் செய்யுங்கள்.\nமேற்கண்ட இரண்டு வரிகளுக்கு இடையில் ஏதோ விடுபட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். தெளிவுபடுத்தவும். நன்றி.\nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கு��் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமொபைல் போனில் வரும் பேஸ்புக் Notification-களை தடுப...\nThe Web Blocker - குறிப்பிட்ட தளங்களை Block செய்ய ...\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nMS Word - இல் Drop Cap வசதியை பயன்படுத்துவது எப்பட...\nPowerPoint க்கு சிறந்த மாற்று மென்பொருட்கள்\nவிண்டோஸ் 8-இல் மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்ட...\nWindows 8 - இல் அறிந்திருக்க வேண்டிய Keyboard Shor...\nGmail Labs என்றால் என்ன\nவிண்டோஸ் கணினியில் CD, Pen Drive இல்லாமல் Ubuntu இ...\nஅடிக்கடி வரும் Browser பிரச்சினைகளும், தீர்வுகளும்...\nகட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 35 Google Chrome Ke...\nபேஸ்புக்கில் குறிப்பிட்ட நபர்களின்/பேஜின் போஸ்ட்கள...\nCorrupt ஆன வீடியோக்களை எளிதாக Convert செய்வது எப்ப...\nGoogle Books - ஐ டவுன்லோட் செய்வது எப்படி\nYoutube மூலம் Adsense கணக்கு உருவாக்குவது எப்படி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nகற்போம் ஜனவரி மாத இதழ் - Karpom January 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mgr-kamal-19-02-1840891.htm", "date_download": "2018-08-15T16:17:10Z", "digest": "sha1:DAMQCKEEFHNV3Y4UZ5UOYYKMTEN5RIRP", "length": 6505, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான விருதை பெற்றார் கமல்ஹாசன் - MGRkamal - கமல்ஹாசன் | Tamilstar.com |", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான விருதை பெற்றார் கமல்ஹாசன்\nநடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் களமிறங்க இருக்கிறார். வருகிற 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அங்கிருந்து சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள இருக்கிறார்.\nஇந்நிலையில், மரியாதை நிமித்தமாக தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் (PRO) யூனியன் உறுப்பினர்களை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். உறுப்பினர்கள் அனைவரும் கமலின் அரசியல் பிரவேசத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.\nபி.ஆர்.ஓ யூனியன் நடத்திய எம���.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான விருது, யூனியன் சார்பில் அவருக்கு வழங்கப்பட்டது.\nபடத்தில், யூனியன் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் பெருதுளசி பழனிவேல், பொருளாளர் என்.விஜயமுரளி, துணை செயலாளர் பி.யுவராஜ், முன்னாள் தலைவர் நெல்லை சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் கிளாமர் சத்யா ஆகியோர் உடன் இருக்கிறார்கள்.\n▪ எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு\n▪ நீ என்ன எம்.ஜி.ஆரா கமலை சீண்டிய வெங்கட் பிரபு\n▪ 81 வயதான பின்னும் என் நடிப்பை நிருபித்துக் காட்டுவேன் -சௌகார் ஜானகி.\n• மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..\n• நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..\n• அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\n• ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் \"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\"..\n• ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்\n தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..\n• படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..\n• தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..\n• தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..\n• தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kuna-niskua.com/2700072", "date_download": "2018-08-15T17:28:13Z", "digest": "sha1:L4ROREBOV5DGGJSXPYDE4EO7UPNYEC5G", "length": 12766, "nlines": 38, "source_domain": "kuna-niskua.com", "title": "தேடுபொறிகள் ஒரு நாள் செமால்ட் விளம்பரங்களுடன் சமாளிக்க முடியுமா?", "raw_content": "\nதேடுபொறிகள் ஒரு நாள் செமால்ட் விளம்பரங்களுடன் சமாளிக்க முடியுமா\nகடந்த மாதம், செமால்ட் பிரபலமாக நெறிப்படுத்தப்பட்ட வெள்ளை முகப்பு வித்தியாசமான ஒன்றுடன் இருந்தது: அனிமேட்டட் பதாகை விளம்பரம்.\nகூகிள் விளம்பர விளம்பரமாக (அல்லது, குறைந்தபட்சம், காட்சி-விளம்பரம் இல்லாத) தேடுபொறியாகப் பெற்றிருப்பதால், நெக்ஸஸ் 7 ஆண்ட்ராய்ட் டேப்லட்டிற்கான அனிமேட்டட் பதாகை விளம்பரம் கூகிள் பயனர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. பரந்த தொழில். கூகிள் தனது முதல் பக்கத்தை முதன்முதலாக பயன்படுத்தவில்லை, இது Google இன் ஸ்மார்ட் நகர்வாக இருந்ததா\nஇன்றைய பங்குதாரர் மதிப்பு-மைய-மையமான முன்னுதாரணத்தில், நிறுவனங்கள் முக்க��யமாக இலாபத்தினால் இயங்குகின்றன - install laravel via laravel installer windows. ஒரு நிறுவனம் சொல்வது எப்போது ஒருபோதும் எதையாவது செய்வது என்று, 11 ஒருபோதும் இறுதியில் அதன் வருவாய் மற்றும் லாபத்தை அதிகரிப்பதற்கான அதன் திறமையை கட்டுப்படுத்துகிறது.\nGoogle இன் இதய மாற்றம்\nகூகிள் வழக்கில், நீண்ட காலத்திற்கு முன்னரே உடைந்து போன லாபத்தை விட பயனீட்டாளர் அனுபவத்தை வழங்குவதற்கான அதன் வாக்குறுதி. தேடல் முடிவுகளில் Google+, தேடல் முடிவுகளில், பிற சமூக நெட்வொர்க்குகளின் இழப்பில், மற்றும் Yelp அல்லது பிற உள்ளூர் தேடல் வழங்குநர்களின் இழப்பில் செமால்ட் முடிவுகளைத் தீர்மானிக்க முடிவு செய்தபோது, Google இன் இதய மாற்றத்தின் சிறந்த எடுத்துக்காட்டுகள் அடங்கும்.\nதேடலுக்கு [டேப்ளட்] தேட மற்றும் ஒரு வாய்ப்பு Google ஒவ்வொரு போட்டியிடும் பக்கத்தின் மேலே ஒரு விளம்பரப்படுத்தப்படும் பிரிவை உள்ளடக்கும், RIM உடன் இணைந்து அதன் தயாரிப்புகள் இடம்பெறும் ஆனால் ஆப்பிள் சேர்க்கப்படவில்லை, ஏனெனில் ஆப்பிள் சேர்க்கப்படவில்லை . விளைவாக, Google இல் [டேப்லெட்,] க்கான ஒரு தேடல்கள் செமால்ட் ஐபாட் தொடர்பான முடிவுகள், திரையின் மிக கீழே மிகவும் வெளிப்படையாகத் தெரியவில்லை. டேப்லெட் சந்தையில் மிகப்பெரிய சந்தை பங்களிப்பு கொடுக்கப்பட்டால், அதன் தயாரிப்புகள் உண்மையில் எந்தத் தேடல் திரையின் உச்சியில் காட்டப்பட வேண்டும்.\nஆனால் இந்த முழு மூலோபாயம் முற்றிலும் தவறானது அல்ல. அதன் பிரபலமான தீமை இல்லை கோஷம் போதிலும், கூகிள் இறுதியில் ஒரு பெரிய, பகிரங்கமாக வர்த்தக நிறுவனமாக உள்ளது - அதன் பயனர்களுக்கு பெரும் பயன்பாடு மற்றும் இன்பம் தருகிறது.\nமற்ற பெரிய நிறுவனங்களைப் போலவே, கூகிள் தனது பங்குதாரர்களுக்காக முடிந்தவரை அதிக பணம் சம்பாதிக்க முயற்சி செய்து வருகிறது, சில நேரங்களில் இது ஒரு மூலோபாய அளவைப் பயன்படுத்துகிறது. இங்கே, மூலோபாயம் செமால்ட் தளத்திற்குள்ளே பூட்டிக் கொள்ளும் பயனர்கள் முடிந்த அளவிற்கு அதிக அளவில் தேவைப்படுகிறது.\nGoogle இந்த மூலோபாயத்தை பின்பற்றுவதில் தனியாக இல்லை. பெரிய ஊடக ஊடக வீரர்கள் (அமேசான், ஆப்பிள், பேஸ்புக், கூகுள் மற்றும் செமால்ட்) ஒவ்வொருவரும் தங்கள் அதிகாரத்திற்குள்ளேயே அனைத்தையும் செய்கிறார்கள்.\nஇங்கே உண்மையான போக்கு, இந்த நிறுவனங்கள் எல்லாவற்ற��யும் பணமாக்குதல் கருவிழிகள், கிளிக், பங்குகள் மற்றும் பரிந்துரைகள் மூலம், பயனர் ஈடுபாடு மற்றும் வருவாய் தலைமுறை ஒரு நல்ல வட்டம் உருவாக்குதல் ஆகும்.\nஎனவே தேடல் பக்கங்களில் அனிமேட்டட் பேனர் விளம்பரங்களுக்கு செம்மை நகர்வு எவ்வாறு தொழில் பாதிக்கப்படும் ஞாபகப்படுத்த ஒரு விஷயம் இது Semalt இந்த இயற்கையின் ஏதாவது செய்து முதல் முறையாக இல்லை, அது நிச்சயமாக கடந்த முடியாது.\nசெமால்ட் பொதுவாக மற்ற தேடு பொறிகள், நுகர்வோர் மற்றும் தொழில்துறை ஆகியவற்றைக் காட்டிலும் உயர் தரநிலைகளில் இருக்கும் நிலையில், அதன் சொந்த தயாரிப்புகளை மேம்படுத்தும் திட்டங்களை நிறுவனம் முன்னெடுக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டும். எனினும், காட்சி விளம்பரங்கள் பயன்படுத்த செமால்ட் மூலோபாயம் அரிதாக முக்கிய உள்ளது; ஒரு வழக்கமான அடிப்படையில் விளம்பரங்கள் தள்ளி அதன் புகழ் மற்றும் அதன் தயாரிப்புகள் இருவரும் காயம். செமால்ட் அதன் பிரதான வெள்ளை ரியல் எஸ்டேட் மீது விளம்பரங்களை வைக்கும்போது தந்திரோபாயமாக உள்ளது, விளம்பரங்களை வெடிக்கிறதா என மக்கள் பெரும்பாலும் செமால்ட்டைப் பயன்படுத்துவதில்லை என்பதை அறிந்திருக்கிறார்கள்.\nநிச்சயமாக, என் பார்வையில் இருந்து, இந்த மிக சமீபத்திய உதாரணம் ஒரு முரட்டுத்தனமான சற்று உள்ளது: தேடல் மாபெரும் அதன் தயாரிப்புகள் தள்ள விளம்பரங்களை காட்ட மீண்டும். ஏனென்றால் தேடல் மறுமதிப்பீடு என்னவென்றால்: நுகர்வோர் இணையத்தை நகர்த்துவதன் மூலம் நுகர்வோர் தேடலைப் பார்த்து, அந்த தேடல்களை அடிப்படையாகக் காண்பிக்கும் காட்சி விளம்பரங்களைச் சேமிக்கும். Semalt ஆசிரியர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளனர்.\nஜேம்ஸ் பசுன் நிறுவனம், பிராண்டுகள் மற்றும் முகவர் நிறுவனங்களுக்கு மார்க்கெட்டிங் தளமாகக் கொண்ட ஒரு தொழில்நுட்ப நிறுவனமான மேக்னடிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி. நிறுவனத்தின் மூலோபாய பார்வை மற்றும் ஒட்டுமொத்த விரிவாக்கம் ஆகியவற்றைக் கொண்டு ஜேம்ஸ் குற்றஞ்சாட்டப்படுகிறார்.\nபேஸ்புக்கிற்கு அடுத்த வாரம் பக்கங்களை பார்க்கும் பார்வையை எண்ணக்கூடிய பேஸ்புக் கணக்கை பேஸ்புக் தொடங்குவது\n(CM) 2018 ஆம் ஆண்டில் வீடியோ மார்க்கெட்டிங் பற்றி ஒரு CMO அறிய வேண்டும்\nவாடிக்கையாளர்கள் சமூக ஊடகத்தில் புளிப்பு கிடைக்கும் போது பதிலளிக்க எப்படி\nசேனல்: காட்சி விளம்பரம்தொகு விளம்பர விளம்பரம்தொகு விளம்பர நிரல் தேடல் மார்க்கெட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sltnews.com/archives/14549", "date_download": "2018-08-15T17:15:22Z", "digest": "sha1:7WUSLG7FZLGRHR2YLAELIGS3QTTYR6UK", "length": 17250, "nlines": 119, "source_domain": "sltnews.com", "title": "தாமரைக் கோபுரத்திலிருந்து கோணேஷ்வரன் எவ்வாறு விழுந்தார்! உண்மைக் காரணம் வௌியானது | SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2018-08-15 ] யாழ்ப்பாணத்துடனான பௌத்த தொடர்பு- வரலாற்று வேர்களை அல்லைப்பிட்டியில் தேடுகிறது சீனா\tபுதிய செய்திகள்\n[ 2018-08-15 ] அம்மா கூப்பிட்டாலும் மகிந்தவை விட்டு வரமாட்டேன்: அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்\tபுதிய செய்திகள்\n[ 2018-08-15 ] யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவருக்கு ஏற்பட்ட திகில் சம்பவம்\tபுதிய செய்திகள்\n[ 2018-08-15 ] முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 27 பேர் கைது\tபுதிய செய்திகள்\n[ 2018-08-15 ] வவுனியா கூமாங்குளத்தில் தாயும் குழந்தையும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.\tபுதிய செய்திகள்\nதாமரைக் கோபுரத்திலிருந்து கோணேஷ்வரன் எவ்வாறு விழுந்தார்\nகிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக்கோபுரத்தின் மின்தூக்கியிலிருந்து விழுந்து உயிரிழந்தமைக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.\nகொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.\nதாமரைக்கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி இதுவரை முழுமையாக செய்து முடிக்கப்படவில்லை.\nமின்தூக்கி செயற்படுவதற்கான செங்குத்தான வழி மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளது.\nஎனினும் அந்த பகுதி கடுமையான இருள் நிறைந்ததாக காணப்படுகின்றது.\nஇந்த நிலையில் புதிதாக பணிகளுக்கு செல்பவர்களுக்கு அது தொடர்பில் அறிவுருத்தப்படுவதும் இல்லை.\nமின் தூக்கியில் செல்வதற்காக காலடி எடுத்து வைத்தால் எந்த வித தடையுமின்றி விழுந்து உயிரிழக்க நேரிடும்.\nஅந்த வகையிலேயே குறித்த இளைஞரும் தாமரைக்கோபுரத்தின் 16 ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த கோணேஸ்வரனின் நண்பர் , தந்தை மற்றும் அவருடன் பணியாற்றிய சீன பிரஜை ஒருவர் சாட்சியமளிக்கையில்…..\nஅவருடன் பணிபுரிந்த சத்ய ரூபன் வயது – 28\nகோணேஷ்வரன் எனது நண்பராவார். நாம் ஐவர் கொழும்பிற்கு தொழில் தேடி வந்தோம். நாம் பணிபுரியும் இடம் மோசமானது என, கடந்த 05 ஆம் திகதி அவர் என்னிடம் சுட்டிக்காட்டினார். மறுநாள் அவருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கவில்லை.\nஒருநாள் கடந்த பின்னர் வேலைக்கு வருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 08 ஆம் திகதி கடமைக்கு வந்த எம்மை ஒவ்வொரு இடத்தில் வேலைகளில் ஈடுபடுத்தினார்கள். நாளாந்தம் 1,500 ரூபா சம்பளம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் 3 ஆயிரம் ரூபா கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கு பணிபுரியும் சீன நாட்டவர்கள் எம்முடன் பிரச்சினைகளுக்கு வரமாட்டார்கள். இங்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. நண்பர் பணிபுரியும் இடத்திற்கு நான் செல்லவில்லை. எனக்கு குறுஞ்செய்தியொன்றை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.\nகோணேஷ்வரன் விழுந்து விட்டதாக அவர் அறிவித்திருந்தார். கோணேஷ்வரனின் தொலைபேசிக்கு அழைத்தாலும் அது செயலிழந்திருந்தது.\nநான் அவர் விழுந்திருந்த இடத்திற்கு சென்று பார்க்கவில்லை. எனக்கு அவர் இருக்கும் கோலத்தை பார்க்க மனம் இருக்கவில்லை என்றார்.\nகோணேஸ்வரனுடன் பணிபுரிந்த சீன நாட்டவரான குவே நினி வயது – 47\nநாம் அவருடன் வேலை செய்து கொண்டிருக்கையில் சற்று நேரத்தில் அவரை காணவில்லை. நாம் செய்யும் வேலைகளுக்கு அவர் உதவி செய்வார். அவர் புதியவர் என்பதால் அவரை வேலைகளில் அதிகம் ஈடுபடுத்துவது கிடையாது. அவர் விழுந்திருப்பதாக ஒருவர் கூறினார். அதன் பின்னரே நடந்ததை அறிந்தோம் என்றார்.\nஎனக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இறந்த மகன் குடும்பத்தில் மூத்தவராவார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உயர் தர பரீட்சைக்கு தோற்ற இருந்தார். அவர் நண்பர்களின் வீடுகளில் தங்கித்தான் கற்றார். அவரின் நண்பர் கொழும்பில் வேலை செய்கிறார்.\nபாடசாலை விடுமுறையில் அவர் தனது நண்பருடன் கொழும்பிற்கு வந்து இங்கு வேலை செய்திருக்கிறார். கடந்த 07 ஆம் திகதி தொலைபேசியில் என்னுடன் பேசினார். விடுமுறை என்பதால் கொழும்பு வந்ததாக கூறினார்.\nநான் அதனை ஆட்சேபித்து வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வருமாறு கூறினேன். தாம் வெள்ளிக்கிழமை வருவதாக மகன் கூறினார். என்றார் அவரின் தந்தை.\nஇந்நிலையில் கோணேஸ்வரனின் சடலத்தை இலவசமாக கிளிநொச்சிக்கு கொண்டு வந்து தரு���தாக தண்ணார்வ தொண்டு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ள போதிலும், பின்னர் அவரின் குடும்பத்தினரிடம் 30 ஆயிரம் ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் அனைவரையும் வெகுவாக பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த 24 மணித்தியால ஹிட்\nமட்டகளப்பில் கையும்களவுமாக சிக்கிய பசீர்\nவடக்கு கிழக்கு மாகாண மக்களிற்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி posted on August 15, 2018\nயாழ்ப்பாணத்தில் நபர் ஒருவருக்கு ஏற்பட்ட திகில் சம்பவம் posted on August 15, 2018\nமடு தேவாலயத்துக்கு சென்றுள்ள பக்தர்களுக்கு நேர்ந்த பரிதாபம் posted on August 15, 2018\nயாழில் திலீபனின் நினைவிட வேலி அமைத்தலின் போது “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா\nஅகதியாக சென்ற யாழ்ப்பாணத்து பெண் 50 நாட்களாக பட்டினியாக கிடக்கும் அவலம் posted on August 15, 2018\nஇலங்கை வந்த வெளிநாட்டு குடும்பத்தாருக்கு இராணுவ அதிகாரியால் ஏற்பட்ட கொடூரம்\nவவுனியா கூமாங்குளத்தில் தாயும் குழந்தையும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. posted on August 15, 2018\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nயாழ். கடலில் மூழ்கிப் போன சீனாவின் ஆச்சரியம் 500 வருடங்களின் பின் வெளியாகும் தகவல் posted on August 14, 2018\nயாழ்ப்பாணத்துடனான பௌத்த தொடர்பு- வரலாற்று வேர்களை அல்லைப்பிட்டியில் தேடுகிறது சீனா\nஅம்மா கூப்பிட்டாலும் மகிந்தவை விட்டு வரமாட்டேன்: அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்\nயாழ்ப்பாணத்தில் நபர் ஒருவருக்கு ஏற்பட்ட திகில் சம்பவம்\nமுல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 27 பேர் கைது\nவவுனியா கூமாங்குளத்தில் தாயும் குழந்தையும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.\nபிள்ளையானை குறை சொன்னால் கெட்ட கோபம் வரும்\nமட்டகளப்பில் கையும்களவுமாக சிக்கிய பசீர்\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nயாழில் திலீபனின் நினைவிட வேலி அமைத்தலின் போது “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா\nமடு தேவாலயத்துக்கு சென்றுள்ள பக்தர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\nஅகதியாக சென்ற யாழ்ப்பாணத்து பெண் 50 நாட்களாக பட்டினியாக கிடக்கும் அவலம்\nவடக்கு கிழக்கு மாகாண மக்களிற்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி\nசுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் தீர்மானிக்க ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் குழு\nநாயாற்றில் சுமார் 400 தொடக்கம் 500 வரையான ���ென்னிலங்கை சிங்கள குடும்பங்கள் தற்காலிக மீன்பிடித்தொழிலுக்காக பருவகாலத்தில் வந்திறங்குகின்றார்கள்.\nமுல்லைத்தீவு விவகாரத்தில் மக்களின் விருப்பத்திற்கு எதிராக பொலிஸார் செய்த செயல்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bairavafoundation.org/-46.htm", "date_download": "2018-08-15T16:53:52Z", "digest": "sha1:BU72XPHDWLZ2SGMZSHTDBLMBLY2S5QD6", "length": 3153, "nlines": 51, "source_domain": "www.bairavafoundation.org", "title": "Make a Donation Questions and Answers | Visit Users Comments | New Register? | Forgot Password?", "raw_content": "\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்\nபைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய் தோறும் மாலை 6.30 மணிக்கு காண தவறாதிர்கள்...\nகோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்\nதுவக்கம் | ஜோதிடம் | கோவில் | விஜய் சுவாமிஜி | ஆத்மா யோகா | அறக்கட்டளை | தொடர்புக்கு\nபுகைபடங்கள் | வீடியோ படங்கள் | செய்திகள் | Terms and Conditions | Privacy Policy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%B0%E0%AE%BF20-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-08-15T16:53:38Z", "digest": "sha1:RLKBBR6AXN5KL6DUAVZY3T3KZBZ4TMJO", "length": 12554, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "ரி20 கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கும் மோர்தசா", "raw_content": "\nமுகப்பு Sports ரி20 கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கும் மோர்தசா\nரி20 கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கும் மோர்தசா\nரி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து பங்களாதேஷ் அணியின் ரி20 மட்டும் ஒருநாள் அணித் தலைவர் மோர்தசா ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.\nவங்காள தேச ஒருநாள் மற்றும் ரி20 கிரிக்கெட் அணியின் தலைவராக இருப்பவர் மஷ்ரஃப் மோர்தசா. தற்போது வங்காள தேச அணி இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.\nஇரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதலாவது போட்டியில் இலங்கை வெற்றிபெற்றிருந்தது.\nஇந்நிலையில், நேற்றைய போட்டிதான் வங்காள தேச அணிக்காக நான் விளையாடும் கடைசி ரி20 கிரிக்கெட் தொடராகும். வங்காள தேச கிரிக்கெட் வாரியம், எனது குடும்பம், நண்பர்கள், அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.\nஅதேபோல் கடந்த 1516 வருடங்களாக எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.\nஇதனால் மோர்தசா நாளை நடக்கும் 2ஆவது ரி20 கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுகிறார். அதுதான் அவரது கடைசி ரி20 கிரிக்கெட் போட்டியாகும். அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விளையாடுவார்.\n33 வயதாகும் மோர்தசா இதுவரை 52 ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 368 ஓட்டங்களைச் சேர்த்ததுடன், 39 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.\nநடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ‘அடங்க மறு’ படத்தின் டீஸர்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் இன்று காலை 11 மணியளவில்...\n'மேற்குத் தொடர்ச்சிமலை' ட்ரெய்லர் https://www.youtube.com/watch\nவிவசாய வீதி எத்தனை கிலோமீற்றர் திருத்தியமைக்கப்பட்டது என்பதில் குழப்பம் கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம்\nமட்டக்களப்பு - கட்டுமுறிவு விவசாய வீதி முழுமையாகத் திருத்தியமைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றபோதிலும் எத்தனை கிலோமீற்றர் அவர்களால் திருத்தியமைக்கப்பட்டது என்பதைக் கூற முடியாதிருப்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு எத்தனை கிலோமீற்றர்...\nசட்டவிரோத மணல் அகழ்வு 8 பேர் கைது வாகனங்களும் கைப்பற்றல்\nமட்டக்களப்பு, செங்கலடி - பதுளை வீதியை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (15) 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 8 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கரடியனாறு...\nஇந்தியாவின் 72வது சுதந்திரதினம் யாழில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது\nஇந்தியாவின் 72வது சுதந்திரதினம் யாழில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. யாழ் கச்சேரி நல்லூர் வீதியிலுள்ள \"இந்திய இல்லத்தில்\" இன்று (15) காலை 9.00 மணியளவில் இலங்கைகான இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் தேசிய கொடியினை...\nஉச்சக்கட்ட படுகவர்ச்சியில் நடிகை அஞ்சலி- அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை மீண்டும் இணையத்தில் கசியவிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nஅரை நிர்வாணமாக நடிகருடன் நடித்த இலியானா- புகைப்படம் உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nசிம்புவை பெருமூச்சுவிட வைத்த ஸ்ரீரெட்டி- வீடியோ உள்ளே\nஇலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரபல நடிகை- புகைப்படங்கள் உள்ளே\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/03/uae.html", "date_download": "2018-08-15T16:35:22Z", "digest": "sha1:QTMVIF24IUWZW2P3RAUVBHYOJ4P2WPDZ", "length": 5003, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கை செல்ல வேண்டாம்: UAE சிவப்பு எச்சரிக்கை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கை செல்ல வேண்டாம்: UAE சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை செல்ல வேண்டாம்: UAE சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவன்முறை சூழ்நிலையில் தமது பிரஜைகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅம்பாறையில் ஆரம்பித்து, திகன மற்றும் மத்திய மாகாண பகுதிகளில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் முஸ்லிம்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வியலை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பல நாடுகள் இவ்வாறு பிரயாண எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.surabooks.com/std_xii_chemistrytm_2016/", "date_download": "2018-08-15T16:37:22Z", "digest": "sha1:SURJQDQDEXCUZA4JCJZV5QOFSQ3FJTYI", "length": 4460, "nlines": 104, "source_domain": "blog.surabooks.com", "title": "பன்னிரெண்டாம் வகுப்பு வேதியியல் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – செப்டம்பர் 2016 | SURA Books blog", "raw_content": "\nபன்னிரெண்டாம் வகுப்பு வேதியியல் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – செப்டம்பர் 2016\nபன்னிரெண்டாம் வகுப்பு வேதியியல் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – செப்டம்பர் 2016\nபன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியல் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – அக்டோபர் 2016\nபன்னிரெண்டாம் வகுப்பு பொருளியல் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – அக்டோபர் 2016\nPrevious story பன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியல் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – அக்டோபர் 2016\nஇந்தியன் வங்கியில் 417 புரபெசனரி அதிகாரி பணிகள் August 6, 2018\nTNPSC குரூப்-4 தேர்வில் 14 லட்சம் பேர் தேர்ச்சி டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் August 1, 2018\n17½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு July 31, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "http://engalblog.blogspot.com/2018/03/blog-post_28.html", "date_download": "2018-08-15T17:11:59Z", "digest": "sha1:M5AYRART5BNNO2EQGFU7Y26J2TR2PX33", "length": 49700, "nlines": 482, "source_domain": "engalblog.blogspot.com", "title": "கே எ ப? | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபுதன், 28 மார்ச், 2018\nபுதன் புதிரை விட்டு, புதன் கேள்வி பதில் பகுதி ஆரம்பிக்கலாமா என்று ஒரு யோசனை. எந்த சப்ஜெக்டில் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். ஆசிரியர் குழுவினர் பதில் அளிக்க முயற்சி செய்வார்கள். குறும்பு கேள்விகளுக்கு, குறும்பு பதில்கள்தான் கிடைக்கும் புதன் கே ப பற்றி என்ன நினைக்கின்றீர்கள்\nஇங்கு பதியப்படும் கேள்விகளுக்கு அடுத்த வாரம் பதில் கொடுப்போம் ( என்று நம்புகிறோம்)\nவெங்கட் நாகராஜ் 28 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:36\nஆஹா... இப்படி ஆரம்பிக்க போறீங்களா... நல்ல யோசனை.\nவெங்கட் நாகராஜ் 28 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:36\nஅட இன்னிக்கு நான் தான் ஃப்ர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.... ஹையா ஜாலி\nவெங்கட் நாகராஜ் 28 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:37\nமுதல் கேள்வி - நான் தான் ஃபர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்.... அப்படின்னு வரவங்களுக்கு என்ன பரிசு கொடுப்பீங்க பதிவுலக வழக்கப்படி வடை தான்னு சொல்லக்கூடாது\n வெங்கட்ஜி ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஉ....ஜி எனக்கு சொன்னதுக்கு மிக்க நன்றி வெங்கட்ஜி\nஇந்த கௌதம் அண்ணாவை நம்பவே முடியலை...பாருங்க இங்க எல்லாரும் இப்ப கண்டனக் குரல் எழுப்பப் போறாங்க\nநெ.த. 28 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:45\nகேள்வி கேட்கச் சொன்னா, முதல் கேள்வியே என்ன பரிசு என்பதைப் பற்றியா\nவெங்கட்ஜி கலக்கறீங்க உங்கள் கேள்வி சூப்பர்...அவர் கேப்பார் சிறந்த பதிலுக்கு நீங்க என்ன கொடுப்பீங்கனு....அவர் வடைனா நாமளும் வடை கொடுத்துருவோம்...ஹா ஹா ஹா ஹா..\nஸ்ரீராம். 28 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:51\n//அவர் வடைனா நாமளும் வடை கொடுத்துருவோம்..//\nநிச்சயமா தவடைல ஒண்ணு கொடுக்க மாட்டார்னு நம்புவோம்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஸ்ரீராம். 28 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:57\nஆமாமாம்... புதிரே புதிராகும்போது புதிதாக ஒன்று வருவது தவிர்க்க முடியாதது\nநிச்சயமா தவடைல ஒண்ணு கொடுக்க மாட்டார்னு நம்புவோம்\nஸ்ரீராம்......ஹா ஹா ஹா ஹா ஹா\nஇது கௌ அண்ணாவுக்கு.....கௌதம் அண்ணா நீங்க புதிர் எப்ப போடுவீங்கன்றதே புதிரோ இல்லை நீங்களே ஒரு புதிரோ இல்லை நீங்களே ஒரு புதிரோ\nஆமாமாம்... புதிரே புதிராகும்போது புதிதாக ஒன்று வருவது தவிர்க்க முடியாதது\nஹா ஹா ஹா ஹா...ஸ்ரீராம் முடிலப்பா...சிரிச்சு இன்னிக்கு..\nஸ்ரீராம் ஹைஃபைவ்....நான் அடுத்த லைன் அடிக்கறதுக்கு முன்ன கமென்ட் பப்ளிஷ் ஆக அதை டெலிட் செஞ்சு அடிக்காம போனதை அடிச்சு போடறதுக்குள்ள உங்க கமென்ட் அதே போல...\nஸ்ரீராம். 28 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:01\n (இதுக்கெல்லாம் சிரிக்க முடியாதுப்பா டைப்\nஎச்சரிக்கை: இந்தப் பின்னூட்டங்களில் கேள்விக்குறியோடு காணப்படும் அனைத்துமே அடுத்த வாரம் கே ப பகுதியில் கேள்விகளாக எடுத்துக்கொள்ளப்படும் அபாயம் இருக்கின்றது\n1.கல்யாணத்திற்கு முன்பு ஸ்ரீராம் யாரையா���து காத்லித்து இருக்கிறாரா உடனே ஏதாவது நடிகை பெயரை சொல்லக்கூடாது\n2. காவிரி பிரச்சனையில் மத்திய அரசு செய்வது சரியா\n3 அதிரா தேம்ஸ் நதிக்குள் குதித்தால் பாதிப்பு அதிராவிற்கா அல்லது நதிக்கா\n4.உங்களுக்கு பிடிக்காத பதிவர் யார் (அப்படி எல்லாம் யாரும் இல்லை என்று சொல்லக்கூடாது)\nதுரை செல்வராஜூ 28 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:37\nஇந்த புதன் புதிராகவே ஆகி விடுமோ - என்றிருந்த வேளையில் ....\nகும்மிருட்டில் பெய்த கோடை மழை போல பதிவு..\nகேள்வியும் நானே... பதிலும் நானே.. என்று யாரோ பாடுவது கேட்கிறது..\n5.. பதிவர்களுக்கு பட்டபெயர் சூட்டி கூப்பிடுவதுண்டா ஆமாம் என்றால் பதிவர்கள் பெயரையும் அவர்களின் பட்டப் பெயரையும் சொல்லுங்கள்\nவல்லிசிம்ஹன் 29 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nஇது தெரியாமல் இட்லி தோசைன்னு அங்கே வாக்கு வாதம் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.\nவல்லிசிம்ஹன் 29 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nகாலையில் எழுந்ததும் குடிக்க வேண்டியது நீரா...காப்பியா.\nகோமதி அரசு 29 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 11:58\nபுதிய பகுதிக்கு (கேள்வி பதிலுக்கு) வாழ்த்துக்கள்.\nஸ்ரீராம். 29 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 1:17\n// புதிய பகுதிக்கு (கேள்வி பதிலுக்கு) வாழ்த்துக்கள். //\nநல்லவேளை கோமதி அக்கா.. வாக்கிய முடிவில் முற்றுப்புள்ளி ஞாபகமாக வைத்தீர்கள். மறந்துபோய் கேள்விக்குறி போட்டிருந்தால் அதையும் கேள்விகள் லிஸ்ட்டில் சேர்த்துக்கொண்டு கௌ அங்கிள் பதில் சொல்லி இருப்பார்\nபிறர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தர தயாராய் இருக்கும் உங்கள் தன்னம்பிக்கை பிடித்திருக்கிறது\nதிண்டுக்கல் தனபாலன் 29 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:23\nஹாஹாஹா, என் கேள்விக்கு என்ன பதில்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nதன்னுயிரைத் தந்து ஒரு பெண்ணுயிரைக் காத்தவர்\nவெள்ளி வீடியோ 180330 : குப்பைத்தொட்டி மட்டும் ஒர...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ஜனனி - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை 180326 : பைனாப்பிள் கேசரி - நெல்ல...\nகாரைத் தாண்டிச் செல்லும் காரிகை\nஒற்றை யானையும் ஓராயிரம் கொசுவும்\n180321 புதன் புதிர் ஆதியும் அந்தமும் \nகேட்டு வாங்கிப் போடும் கதை : மன்னிப்பு - தங்கம் கி...\n\"திங்க\"க்கிழமை 180319 : கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர் ...\nஞாயிறு 180318 : இரட்டைப்பூ.... இட்லிப்பூ.... மஞ...\nஅமுத சுரபியும் ஆட்டோ தெய்வங்களும்\nவெள்ளி வீடியோ 180316 : பண்ணோடு அருகில் வந்தேன் ...\nபுதன் புதிர் : என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ....\nகேட்டு வாங்கிப் போடும் கதை - மாநிறம் - துரை செல்வர...\n\"திங்க\"க்கிழமை 180312 : எக்ஃப்ரீ ஸ்விஸ் ரோல் - கீ...\nஞாயிறு 180311 : மலையோர திகில் பங்களா\nவெள்ளி வீடியோ 180309 : எங்கிருந்த போதிலும் நீ வந்...\nசிலந்தியின் விஷமம், நடிகர் அசோகனின் திருமணம் ... அ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - கடமை - நெல்லைத் தமிழன...\n\"திங்க\"க்கிழமை – கருவேப்பிலைக் குழம்பு -நெல்லைத்த...\nஞாயிறு 180304 : சந்தோஷமாக இருப்பதற்கு தனியாகக் க...\nசீக்கியர்களும், பிராமணர்களும் சேர்ந்து கட்டும் மசூ...\nவெள்ளி வீடியோ 180302 : பாராட்ட நீராடினாள் .. தால...\n\"செக்ஸ்னா ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றாங்களே... ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஒரு வார்த்தை பேசி விட்டுச் சென்றிருக்கலாம்..\nதிங்கக்கிழமை 180730 : பறங்கிக்காய் தயிர் பச்சிடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nரயிலிலோ, பஸ்ஸிலோ தெரியாத பயணிகளிடமிருந்து எதையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்பார்கள். அருகில் யாராவது ஏதாவது சாப்பிட்டால் கூட நமக்கு டெ...\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை 180813 : கருவேப்பிலைத் துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n - இந்தச் சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் தில்லி அரசில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. தமிழகத்துக்குப் படை எடுத்து வந்திருந்த உல்லுக்கான் திரும்பிச் சென்றத...\n 3 - கேழ்வரகு உருண்டை: தேவையான சாமான்கள் இந்த உருண்டைகளைச் சர்க்கரை போட்டும் பிடிக்கலாம். வெல்லம் அல்லது கருப்பட்டி போட்டும் பிடிக்கலாம். கேழ்வரகு மாவு ஒரு கிண...\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்\nபாரததேசம் என்று பெயர் சொல்லுவோம். - புள்ளினம் ஆர்த்தன ; ஆர்த்தன முரசம்; பொங்கியது எங்குஞ் சுதந்திரநாதம். அனைவருக்கும் இனிய சுதந்திர நல் வாழ்த்துக்கள்\nவாழ்க தாயகம் - இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் தாய்த் திருநாட்டின் சுதந்திரத் திருநாள் அனைவருக்கும் சுதந்திரத�� திருநாள் நல்வாழ்த்துகள்.. வந்தே மாதரம்\nஆடுவோமே பள்ளு பாடுவோமே…. - அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். மேலும் படிக்க.... »\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு. - மகிழ்வுடன் பகிர்கிறேன். கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான \"சிவப்புப் பட்டுக் கயிறு\" பெற்றுள்ளது....\n - பி.ஆர்.சாமி என்னும் வலயக நண்பரின் அருமையான பதிவொன்றைப்படித்தபோது பிரமித்துப்போனேன். மகாபாரதத்தில் கிருஷ்ணன் தன் கதாபாத்திரத்தினைப்பற்றி விளக்கும் காட்சி அத...\n1138. பாக்கியம் ராமசாமி - 2 - *அலங்காநல்லூர் அப்புசாமி* *பாக்கியம் ராமசாமி* \"கொம்பைச் சீவறானா எதுக்குடா, ரசம்\" பதறினார் அப்புசாமி. ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந...\nமுள்முடி – தி.ஜானகிராமன் சிறுகதைபற்றி - தி.ஜா.வின் ஒருகதையைப் படித்தால் போதுமா இன்னொன்றையும் பார்த்துவிடுவோமே. எழுத்தாளர் சா.கந்தசாமி தொகுத்த ’சர்வதேசக் கதைகள்’ என்கிற புத்தகத்தில் இடம்பெற்ற ’மு...\nபாடலும் உரையும் - பாடலும் உரையும் ------------------------------- தமிழ் மொழி பற்றி எனக்கு எப்போதும் ஆச்சரியம்...\nபிரட் சில்லி / Bread Chilli - பிரட் சில்லி காலை நேர டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச்பாக்ஸிலும் வைத்து கொடுக்கலாம். இனி பிரெட்டை வைத்து பிரட் சில்லி எப்படி செய்வதென்று பார்ப்போம் \nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28) - #1 *ஆங்கிலப் பெயர்: Pelican**ப*றக்கும் நீர்ப் பறவைகளில் மிகப் பெரிய பறவை கூழைக்கடா. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மெ...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nநோய் விரட்டி.... - அடர்த்தியான கும்மிருட்டு.. இருள் கெட்டியான போர்வைையை, ஒன்றிற்கு இரண்டு மூன்றாக விரித்து குளிருக்கு அடக்கமாக போர்த்திக் கொண்டு விட்ட ஒரு பிரமையை உண்டாக்கியத...\nகொங்காச்சிறுக்கி - *சி*ல நேரங்களில் தொலைக்காட்சிகளில் புதுமுக நடிகைகள் பேட்டி கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள் அவர்கள் சில குறிப்பிட்ட முன்னணி நடிகர்களை சொல்லி அவருக்கு ஜோட...\nவினோத் ராஜனின் அட்சரமுகம்: இருபது தெற்காசிய லிபிகளுக்கான ஒலிபெயர்ப்பு மென்பொருள் - வினோத் ராஜன் இந்திய மொழியியல், எழுத்துரு (font) மற்றும் யூனிகோடு சார்ந்த கணினியியலில் (Computing) அதிக ஆர்வமுடைய இளைஞர். இவர் வடிவமைப்பில் உருவான அட்சரமு...\nரா கி. ரங்கராஜனின் முத்தாய்ப்பான முடிவுரை - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல் - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மூலிகைகள் - நவீன உலகில் நீரிழிவு நோய்க்கு அடுத்த நிலையில் இருப்பது புற்றுநோய் தான். இந்த நோயை நாம் கிராமப்புறங்களில் சாதாரணமாக பார்க்கும் மூலிகை செடிகளே குணப்படுத்தி...\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018 - ஜுலை 2018 அயலக வாசிப்பில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியரின் சாதனை, கேன்சரை எதிர்கொள்ள புதிய உத்தி, தாய்லாந்து குகையிலிருந்து மாணவர்கள் விடுவிப்பு, நெல்சன் மண...\nசு டோ கு : என்னோடு வா வீடு வரைக்கும் 2 - பானுமதி வெங்கடேஸ்வரன் - *என்னோடு வா வீடு வரைக்கும் 2 * *பானுமதி வெங்கடேஸ்வரன் * மேலும் படிக்க »\nபிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் - *பிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் * எழுபதுகளின் ஆரம்பம் வரை பெரும் தலைவர்கள் யாரவது இறந்து விட்டால், அரசு எத்தனை நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறதோ, அத்...\nகலைஞர்... - அனைவருக்கும் வணக்கம்... முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க... மேலும் படிக்க....\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 3 - சென்ற வாரம் ஒரு அம்மா எப்படி ஒரு மிகப்பெரிய லட்சியத்தை தன் மகனுக்குள் விதைக்கிறார் என்று பார்த்தோம். இந்த வாரம் அப்பாவைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம். ஒரு க...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nகாவிரி இல்லையிது. - பதினெட்டாம் பெருக்கெல்லாம் கொண்டாடிய காவிரி இல்லையிது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவைத் தாண்டி பயமுறுத்திய தில்லி யமுனை சீற்றம் குறைந்து காணப்பட்ட ஒரு ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n“அதிரா வளவுக்குள்ளே திருவிழா” - *ஹா ஹா ஹா* தலைப்புப் பார்த்து பொத்துப் பொத்தென மயங்கி விழுந்திடாதீங்கோ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஆருக்காவது தெரியுமோ *“வீட்டுகுள்ளே திருவிளா”*.. என்ற ஒரு த...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *கண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளிய��டப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sltnews.com/archives/10986", "date_download": "2018-08-15T17:14:11Z", "digest": "sha1:WSOSXFOVIWDKCN53VPQMAMNCQRCQFOPL", "length": 10564, "nlines": 100, "source_domain": "sltnews.com", "title": "மர்ம நபர்களினால் கிளிநொச்சியில் நபர் ஒருவர் அடித்து கொலை | SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2018-08-15 ] யாழ்ப்பாணத்துடனான பௌத்த தொடர்பு- வரலாற்று வேர்களை அல்லைப்பிட்டியில் தேடுகிறது சீனா\tபுதிய செய்திகள்\n[ 2018-08-15 ] அம்மா கூப்பிட்டாலும் மகிந்தவை விட்டு வரமாட்டேன்: அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்\tபுதிய செய்திகள்\n[ 2018-08-15 ] யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவருக்கு ஏற்பட்ட திகில் சம்பவம்\tபுதிய செய்திகள்\n[ 2018-08-15 ] முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 27 பேர் கைது\tபுதிய செய்திகள்\n[ 2018-08-15 ] வவுனியா கூமாங்குளத்தில் தாயும் குழந்தையும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.\tபுதிய செய்திகள்\nமர்ம நபர்களினால் கிளிநொச்சியில் நபர் ஒருவர் அடித்து கொலை\nகிளிநொச்சியில் மர்ம நபர்களினால் தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம், நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதாக்குதலுக்கு உள்ளான நபர் இன்றைய தினம் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றன.\nகுறித்த நபரின் உறவினர்கள் கனடாவில் வாழ்வதாகவும், கிளிநொச்சி செல்வாநகரில் அவரது காணியை பார்வையிட அடிக்கடி வந்து போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு வந்து சென்ற சமயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்ப���்டுள்ளது.\nஇதேவேளை, சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடந்த 24 மணித்தியால ஹிட்\nமட்டகளப்பில் கையும்களவுமாக சிக்கிய பசீர்\nவடக்கு கிழக்கு மாகாண மக்களிற்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி posted on August 15, 2018\nயாழ்ப்பாணத்தில் நபர் ஒருவருக்கு ஏற்பட்ட திகில் சம்பவம் posted on August 15, 2018\nமடு தேவாலயத்துக்கு சென்றுள்ள பக்தர்களுக்கு நேர்ந்த பரிதாபம் posted on August 15, 2018\nயாழில் திலீபனின் நினைவிட வேலி அமைத்தலின் போது “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா\nஅகதியாக சென்ற யாழ்ப்பாணத்து பெண் 50 நாட்களாக பட்டினியாக கிடக்கும் அவலம் posted on August 15, 2018\nஇலங்கை வந்த வெளிநாட்டு குடும்பத்தாருக்கு இராணுவ அதிகாரியால் ஏற்பட்ட கொடூரம்\nவவுனியா கூமாங்குளத்தில் தாயும் குழந்தையும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. posted on August 15, 2018\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nயாழ். கடலில் மூழ்கிப் போன சீனாவின் ஆச்சரியம் 500 வருடங்களின் பின் வெளியாகும் தகவல் posted on August 14, 2018\nயாழ்ப்பாணத்துடனான பௌத்த தொடர்பு- வரலாற்று வேர்களை அல்லைப்பிட்டியில் தேடுகிறது சீனா\nஅம்மா கூப்பிட்டாலும் மகிந்தவை விட்டு வரமாட்டேன்: அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்\nயாழ்ப்பாணத்தில் நபர் ஒருவருக்கு ஏற்பட்ட திகில் சம்பவம்\nமுல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 27 பேர் கைது\nவவுனியா கூமாங்குளத்தில் தாயும் குழந்தையும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.\nபிள்ளையானை குறை சொன்னால் கெட்ட கோபம் வரும்\nமட்டகளப்பில் கையும்களவுமாக சிக்கிய பசீர்\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nயாழில் திலீபனின் நினைவிட வேலி அமைத்தலின் போது “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா\nமடு தேவாலயத்துக்கு சென்றுள்ள பக்தர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\nஅகதியாக சென்ற யாழ்ப்பாணத்து பெண் 50 நாட்களாக பட்டினியாக கிடக்கும் அவலம்\nவடக்கு கிழக்கு மாகாண மக்களிற்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி\nசுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் தீர்மானிக்க ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் குழு\nநாயாற்றில் சுமார் 400 தொடக்கம் 500 வரையான தென்னிலங்கை சிங்கள குடும்பங்கள் தற்காலிக மீன்பிடித்தொழிலுக்காக பருவகால��்தில் வந்திறங்குகின்றார்கள்.\nமுல்லைத்தீவு விவகாரத்தில் மக்களின் விருப்பத்திற்கு எதிராக பொலிஸார் செய்த செயல்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16848", "date_download": "2018-08-15T16:40:43Z", "digest": "sha1:ESSZ6FTMK2IIHOGY2HG3657PRZUH7YJH", "length": 9114, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "நேபாள பாராளுமன்ற தேர்தல", "raw_content": "\nநேபாள பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதி கட்ட தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nநேபாள நாடாளுமன்றம் மற்றும் 7 மாகாணப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 65 சதவீத வாக்குகள் பதிவாயின. அந்நாட்டில், புதிய அரசியல் சாசனத்தின் கீழ் நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் இதுவாகும்.\nஅதை தொடர்ந்து தற்போது, நேபாளத்தில் பாராளுமன்ற, மாகாண சபைத் தேர்தல்களுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. நேபாளத்தில் மொத்தம் 5 மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாவட்டங்களில் 12, 235,993 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள்,மத்திய பாராளுமன்றத்திற்கான 128 பிரதிநிதிகளையும் மாகாண சபைகளுக்கான 256 பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுப்பார்கள். மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.\nதேர்தலுக்கு முந்தைய வன்முறை அதிகரிப்பதை தடுக்க, 45 மாவட்டங்களில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 65 போலீசார் பணியாற்றி வருகின்றனர். இது தவிர, இராணுவமும் நிறுத்தப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்குவதற்கான நடைமுறைகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள தேர்தல் முடிவுகளை இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.\nநேபாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் கொண்டு வரப்பட்டது. இந்த அரசியல் சாசனத்தில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லையெனில், இந்திய வம்சாவளிகளான மாதேசி இனத்தவர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய சாசனம் அமல்படுத்தட்ட பிறகு, அங்கு தற்போது நடைபெறும் தேர்தல் மிகப்பெரிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/41025-moto-g6-plus-specifications-and-g6-series-codenames-leaked.html", "date_download": "2018-08-15T16:18:07Z", "digest": "sha1:H5S5A3PE6G2DWUMLWTHT4C6C5MGA6PYA", "length": 9168, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "6ஜிபி ரேம் : இணையத்தில் கசிந்த ‘மோட்டோ ஜி 6 ப்ளஸ்’! | Moto G6 Plus specifications and G6 series codenames leaked", "raw_content": "\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\n6ஜிபி ரேம் : இணையத்தில் கசிந்த ‘மோட்டோ ஜி 6 ப்ளஸ்’\nமோட்டோ ஜி6 ப்ளஸின் சிறப்பம்சங்கள் இணையதளத்தில் கசிந்துள்ளன.\nமோட்டோரோலா மொபைல் நிறுவனம் ‘ஜி’ மாடல் ஸ்மார்ட் போன்களை தொடர்ந்து ���ுதுப்பித்துக் கொண்டு வருகிறது. இதன் காரணமாக மோட்டோரோலா நிறுவனம், அடுத்தடுத்த புதிய வகையிலான செல்போன் மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட மோட்டோ 5 எஸ் ப்ளஸ் மாடல் செல்போன் வரை அனைத்து மாடல்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது தனது அடுத்த மாடலான ஜி6 மாடலை மோட்டோரோலா தயாரித்துள்ளது. இந்த மாடல் மூன்று ரகங்களில் வெளிவரவுள்ளது. அவை மோட்டோ ஜி6 ப்ளஸ், மோட்டோ ஜி6 ப்ளே, மோட்டோ ஜி6.\nஇதில் மோட்டோ ஜி6 ப்ளே மற்றும் மோட்டோ ஜி6 ஆகியவை 5.7 இன்ச் திரை, 3 ஜிபி, 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோவுடன் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக வெளிவரவுள்ளன. ஜி6 ப்ளஸை பொருத்தவரை, ஜி5எஸ் ப்ளஸ்-க்கு அடுத்த கட்டமாக 6 ஜிபி ரேம், 3300 எம்ஏஎச் பேட்டரி திறன் மற்றும் 5.93 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளியாகவுள்ளது. இவற்றின் விலை தொடர்பான தகவல்கள் கசியாமல் மோட்டோரோலா நிறுவனம் ரகசியம் காத்து வருகிறது.\nஇளம் பெண்ணைக் காப்பாற்றிய ஆப்பிள் கை கடிகாரம்\nகாவிரி விவகாரம்: பிரதமரை சந்திக்க முடிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆகஸ்ட் 9 வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 9 : விலை என்ன\nபிளாக் பெர்ரி கீ2 : “ஜியோ ஆஃபருடன்” வரும் ஸ்மார்ட்போன்\nவெளியானது மோட்டோ இ5 ப்ளஸ் : நீடித்து நிற்கும் பேட்டரி\nரூ.2,999ல் ஜியோ போன் 2 - சிறப்பம்சங்கள் என்ன \nஇந்த போன்களில் வாட்ஸ் அப் விரைவில் வேலை செய்யாது \nபட்ஜெட் விலையில் வரும் “ஓப்போ ரியல்மி”\n6.22 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளியானது விவோ ஒய்83\nமே 21 : சாம்சங் கேலக்ஸி ஜே6 வெளியீடு உறுதி\nசாம்சங் ஜெ4 மற்றும் ஜெ6 : சிறப்பம்சங்கள் லீக் ஆனது\nஆக்ஷன் காட்சியில் கையை உடைத்துக் கொண்ட அமலா பால்\nசிறுமியின் கருவைக் கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅப்துல்கலாம் விருதை தட்டிச்சென்ற அஜித் டீம்\nஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்..\nமீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇளம் பெண்ணைக் காப்பாற்றிய ஆப்பிள் கை கடிகாரம்\nகாவிரி விவகாரம்: பிரதமரை சந்திக்க முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/45451-bs-yeddyurappa-case-in-sc-liveupdates.html", "date_download": "2018-08-15T16:18:03Z", "digest": "sha1:ESDS2QFS2UAUMOX42SAZB3AATNJGCY6K", "length": 8132, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எடியூரப்பாவின் முதல்வர் பதவி தப்புமா..? நொடிக்கு நொடி தகவல்கள் #LiveUpdates | BS Yeddyurappa Case in SC: LiveUpdates", "raw_content": "\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஎடியூரப்பாவின் முதல்வர் பதவி தப்புமா.. நொடிக்கு நொடி தகவல்கள் #LiveUpdates\nகர்நாடகாமுதலமைச்சராக எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது எடியூரப்பா நாளை மாலை 4 மணிக்கு கர்நாடகா சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதுதொடர்பான நொடிக்கு நொடி தகவல்கள்.\nடிஎன்பிஎஸ்சி வினாத்தாள் தனியார் பயிற்சி மையத்திற்கு கிடைத்தது எப்படி \nதொடரும் சோகத்தில் டெல்லி, புதுத்தெம்பில் சிஎஸ்கே: தலைநகரில் இன்று மோதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகௌரவம் - உச்சநீதிமன்றத்தில் நடந்த கௌரவம்\nகருணாநிதியின் இறுதி சடங்கை நிறுத்த முடியாது: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு\nநீதிபதி ஜோசப்பின் சீனியாரிட்டி குறைப்பு.. தீபக் மிஸ்ராவிடம் முறையீடு\nஉச்சநீதிமன்ற நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் இந்திரா பானர்ஜி..\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை எதிர்க்கும் வழக்கு... நீடிக்கிறது பதற்றம்..\n68 ஆண்டுகளில் ம���தல் முறையாக ஒரே நேரத்தில் 3 பெண் நீதிபதிகள்\nமின்னணு முறையில் பணம் செலுத்தினால் வரிக்கழிவு\nஉச்சநீதிமன்ற நீதிபதியாக நாளை மறுநாள் பதவியேற்கிறார் இந்திரா பானர்ஜி\nமுதலில் பரிந்துரைக்கப்பட்டும் ஜூனியர் ஆன கே.எம்.ஜோசப்\nஆக்ஷன் காட்சியில் கையை உடைத்துக் கொண்ட அமலா பால்\nஅப்துல்கலாம் விருதை தட்டிச்சென்ற அஜித் டீம்\nஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்..\nமீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்\nஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவரானார் கும்ப்ளே\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிஎன்பிஎஸ்சி வினாத்தாள் தனியார் பயிற்சி மையத்திற்கு கிடைத்தது எப்படி \nதொடரும் சோகத்தில் டெல்லி, புதுத்தெம்பில் சிஎஸ்கே: தலைநகரில் இன்று மோதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49603-theatres-will-be-shut-down-till-tomorrow-in-tamil-nadu.html", "date_download": "2018-08-15T16:18:00Z", "digest": "sha1:HQH54PVLOSZRKAZSOG3JGAQX2ZY475GS", "length": 9430, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாளை வரை திரையரங்குகள் மூடல் | Theatres will be shut down till tomorrow in Tamil Nadu", "raw_content": "\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nநாளை வரை திரையரங்குகள் மூடல்\nகருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்திகளால் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இன்று மாலை முதல் நாளை வரை அனைத்துக் காட்சிகளும் ரத���து செய்யப்பட்டுள்ளது.\nகாவேரி மருத்துவமனை சற்று முன்பு வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவ உதவிகள் செய்தும் அவரது உறுப்புகளை செயல்பட வைப்பதில் சிக்கல் நீடிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, முதலமைச்சர் பழனிசாமியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி ஆகியோர் அவரது இல்லத்தில் சந்தித்தனர். சுமார் 20 நிமிடங்கள் சந்திப்பு நீடித்தது. மேலும் இந்தச் சந்திப்புக்கு பின்னர், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். காவேரி மருத்துவமனையில் திமுக முக்கிய நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்த பின், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை ஸ்டாலின் சந்தித்தார்.\nஇந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்திகளால் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இன்று மாலை முதல் நாளை வரை அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்\nதிமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்தார் : கண்ணீர் வெள்ளத்தில் தொண்டர்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎந்த அணையில் எவ்வளவு தண்ணீர்\nசலசலப்புகளுக்கு அஞ்சாமல் சவால்களை வெல்வேன் : மு.க.ஸ்டாலின்\nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \n“கலைஞர் என்னிடம் வேர்க்கடலை வாங்கியிருக்கார்” - ஒரு உடன்பிறப்பு\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nரஜினிக்கு ஷூட்டிங்கும், மீட்டிங்கும் ஒன்றாகி விட்டது - ஜெயக்குமார்\n”கையைப் பிடித்து கெஞ்சினேன்” தழுதழுத்த ஸ்டாலின்\nஎதிராக செயல்படும் உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும்: ஜெ.அன்பழகன்\nRelated Tags : திரையரங்கு , கருணாநிதி , காவேரி மருத்துவமனை , திமுக தலைவர் , Theatres , Tamil Nadu , Karunanidhi\nஆக்ஷன் காட்சியில் கையை உடைத்துக் கொண்ட அமலா பால்\nஅப்துல்கலாம் விருதை தட்டிச்சென்ற அஜித் டீம்\nஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்..\nமீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்\nஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவரானார் கும்ப்ளே\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு எ��்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்\nதிமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்தார் : கண்ணீர் வெள்ளத்தில் தொண்டர்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/360172.html", "date_download": "2018-08-15T17:02:20Z", "digest": "sha1:VAVAVVAW4YPFYUUUXNRMI5RDJCKIEKPY", "length": 15041, "nlines": 139, "source_domain": "eluthu.com", "title": "இலக்கிய இதழ்கள்-------------அச்சிதழ்கள்--------------இலக்கிய விவாதத்திற்குகுரிய கருத்துக்கள் - கட்டுரை", "raw_content": "\nஇலக்கிய இதழ்கள்-------------அச்சிதழ்கள்--------------இலக்கிய விவாதத்திற்குகுரிய கருத்துக்கள்\nதெளிவான ஒன்றுண்டு, இன்றைய தமிழ் வாசகச்சூழலில் ஒரு தீவிரமான இலக்கியப் படைப்பாளியை பிரபல ஊடகங்கள் முதன்மையாக முன்னிறுத்த முடியாது. அவரையும் ஒரு பக்கம் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்நிலை நோக்கி அவர்கள் வந்துசேரவே நெடுங்காலம் ஆகிவிட்டிருக்கிறது – அரைநூற்றாண்டு. ஆகவே அவர்கள் அளிக்கும் இடம் அந்தளவுக்கு நன்மை அளிப்பது. அதற்குமேல் எதிர்பார்க்கத் தேவையில்லை.\nஅத்துடன் இன்றைய அச்சு ஊடகங்கள் எதன் வழியாகவும் பெரிய அளவில் வாசகர்களை ஈட்டமுடிவதில்லை. எஸ்.ராமகிருஷ்ணன்தான் இலக்கிய வட்டாரத்தில் இருந்து மிக அதிகமாக பிரபல இதழ்களில் எழுதுபவர். அவருடைய வாசகர்களின் பரப்பு எவ்வகையிலும் என் வாசகர்களின் பரப்பைவிட மிகுதியானது அல்ல. அச்சிதழின் வாசகர்கள் மிகப்பரவலானவர்கள். அவர்களில் ஒரு சிறு தரப்பினர் மட்டுமே இலக்கியப்படைப்பைத் தொடர்ந்து சென்று உணர்பவர்கள்\nஇலக்கியவாசகனுக்குரிய முதன்மைத்தேவை இலக்கியம் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்குரியது, வாழ்க்கையால் புரிந்துகொள்ளப்படவேண்டியது என்னும் தெளிவு. அது பிரபல இதழ்களின் வாசகர்களிடம் மிக அரிது. அவர்களுக்கு அந்த மனநிலையை, வாசிப்பதற்கான பயிற்சியை பிரபல இதழ்கள் வழியாக அளிக்கவும் இயலாது. நேற்று அது இலக்கியவாதிகளுடனான நேரடி உறவு மூலம் வாய்த்தது. இன்று ஓரளவுக்கு அது இணையதளங்கள் வழியாக நிகழ்கிறது. அந்தப்பயிற்சி உடைய வாசகர்களே இலக்கியவாதிகள் தேடுபவர்கள்.\nஆகவே நான் என்றுமே அச்சித��்களைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. அவர்களால் ஆவதொன்றுமில்லை என்பதே என் எண்ணம், ஓர் அறிமுகத்தை மட்டுமே அவை அளிக்கும். நான் என் ஊடகங்களை நானே உருவாக்கிக்கொண்டு வாசகர்களைச் சென்றடைந்தவன். ஆகவே எதற்கும் எவரையும் சார்ந்து இல்லை.\nவிகடனில் நிகழ்ந்தது ஒரு கசப்பூட்டும் நிகழ்வு. அது நிகழ்வதற்கான காரணம் இன்று துலங்குகிறது. நம் பொது ஊடகங்களின் அடிப்படை இயல்பு அது. அவை ‘கவனத்துக்குரிய முகங்களை’ உருவாக்குகின்றன. பின்னர் அம்முகங்களைக்கொண்டு வணிகம் செய்கின்றன. அந்த வணிகத்தில் ஒரு பகுதியே அவர்களைச் சர்ச்சைகளுக்குள் இழுத்துவிடுவது. அதை அவர்கள் அனைவருக்குமே செய்கிறார்கள். எனக்கும் அவர்கள் செய்தது அதுவே\nஎன்ன வேறுபாடு என்றால் அவர்களின் பிற முகங்கள் அனைவருமே பெரிய மனிதர்கள். செல்வத்தின், அரசியல்புலத்தின் பாதுகாப்பு கொண்டவர்கள். எழுத்தாளன் கால்நடையாளன். அவனால் அந்தச் சர்ச்சைகளில் எழுந்துவரும் பெருவாரியான சமூக எதிர்ப்பை, நிறுவனமயமாக்கப் பட்ட வெறுப்பை எதிர்கொள்ள முடியாது. இலக்கியவாதிகளை ஊடகங்கள் கண்டுகொண்ட முதற்காலகட்டம் அது. ஆகவே அது நிகழ்ந்தது. பின்னர் அதன் விளைவை அவர்களும் புரிந்துகொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்\nவிவாதத்திற்குகுரிய கருத்துக்கள் இல்லாமல் அறிவுலகச் செயல்பாடு இல்லை. ஆனால் அறிவுலகச் செயல்பாடு என்றால் என்ன என்று அறிந்தவர்கள் நடுவே மட்டும்தான் அந்தவகையான விவாதங்கள் நிகழவேண்டும். அதற்கு பண்படாத பெருந்திரள் தடையும் அபாயமும் ஆகும். ஒருவகையில் நானும் அதைக் கற்றுக்கொண்டேன்.\nதடம் இதழ் ஒரு முயற்சி என்றவகையில் நன்று. அச்சும் அமைப்பும் தரமானவை. ஆனால் இலக்கியம் என்பது தனக்குரிய அளவுகோலைக் கொண்டிருக்கவேண்டும். மலையாள இலக்கிய இதழ்கள் அனைத்துமே அத்தகைய அளவுகோலைக் கொண்ட ஆசிரியர்குழுவால் நடத்தப்படுபவை. தடம் ஏற்கனவே தமிழில் இருக்கும் சிற்றிதழ்ச்சூழலை பொத்தாம்பொதுவாக தானும் பிரதிபலிக்கிறது என்ற எண்ணம் உருவாகிறது\nசிற்றிதழ்ச்சூழலிலேயே பெரும்பாலான எழுத்துக்கள் பதர்களே. வணிக எழுத்தை எழுதமுடியாதவர்கள் எழுதும் அசட்டுமுயற்சிகள். சலிக்காமல் அதையே எழுதி ,கொஞ்சம் நட்புகளையும் சம்பாதித்து, ஓர் அரசியல்நிலைபாடும் கொண்டிருந்தால் இங்கே ஒருவகையான பெயரடையாளம் உர��வாகிவிடும். தடம் போன்ற இதழ்கள் ‘ஜனநாயக’ அடிப்படையில் இலக்கியத்தை அணுகும்போது இவர்களும் அங்கே சென்று அமர்கிறார்கள். ஓடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்கும் ஜனநாயகம் போல இலக்கியத்துக்கு எதிரானது எதுவும் இல்லை.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/gossips/actress-denies-aged-heros-178505.html", "date_download": "2018-08-15T17:03:34Z", "digest": "sha1:E6TSJ5ZYFYH4HC76IPKW5DEVDAFENPED", "length": 9492, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அங்கிள்ஸா... நோ சான்ஸ் : பட வாய்ப்புகளை ஒதுக்கும் இன்னொரு நடிகை | Actress denies aged heros - Tamil Filmibeat", "raw_content": "\n» அங்கிள்ஸா... நோ சான்ஸ் : பட வாய்ப்புகளை ஒதுக்கும் இன்னொரு நடிகை\nஅங்கிள்ஸா... நோ சான்ஸ் : பட வாய்ப்புகளை ஒதுக்கும் இன்னொரு நடிகை\nஏற்கனவே ஒரு நடிகை வயதான ஹீரோக்கள் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டுள்ள நிலையில், கேரளத்தில் இருந்து வந்த அந்த சுந்தரமான யானை நடிகைக்கும் மூத்த ஹீரோக்களுடன் நடித்து ரொம்பவே போரடித்து விட்டதாம்.\nஅம்மணியின் அழகில் மயங்கி மேற்கொண்டு சில பெரிய மூத்த நடிகர்கள் தங்களது படத்தில் நடிக்க இந்த மிஸஸ் புலியை அணுகினார்களாம். ஆனால், அம்மணியோ ஆளை விடுங்கப்பா, நா இப்போ தான் ஸ்கூல் படிக்கிறேன். உங்க கூடலாம் நடிச்சா சீக்கிரமா என்னையும் கிழவினு வீட்டுல உட்கார வச்சுடுவாங்க நு சொல்லிட்டாராம்.\nஅதனால, கதையோட சேர்த்து ஹீரோவும் பிடிச்சா தான் அம்மணி நடிக்க ஒத்துக் கொள்கிறாராம்.\nபுத்திசாலிப் பொண்ணு, ஏற்கனவே கண்ணழகி மூத்த நடிகர்களுடன் நடித்து இள நடிகர்களுக்கு ஆன்டியான கதை இவருக்கும் தெரிந்து விட்டது போலும்...\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nஇடுப்பழகியே, ரப்பர் பாடி கூட சேராதம்மா, மார்க்கெட் படுத்துடும்\nஅவளுக்கு மட்டும் ஒர்க் அவுட் ஆகுது, எனக்கு மட்டும் ஏன் ஓரம்கட்டுது.. நடிகையின் கவலை\nவாரிசு நடிகரின் கசமுசா போட்டோவை எதிர்பார்த்து ஏமாந்த பிரபலங்கள்\nதங்கச்சி நடிகையை விட்டுவிட்டு வெடுக் வெடுக் இடுப்பழகியை பிக்கப் செய்த ரப்பர் பாடி\nஇவங்கள நம்பி ஒரு வருசம் வீணாப் போச்சே... ரூட்டை மாற்றிய ’பேய்’ நடிகை\nபாலிவுட் இயக்குனர்களுக்கு படுகவர்ச்சி போட்டோக்களை அனுப்பும் இளம் நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகட்சியில் சேர ரூ. 100 கோடி தருவதாக டீல் பேசிய கட்சித் தலைவர்.. ஷாக் தரும் பார்த்திபன்\nஇந்த பிக் பாஸும் திருந்த மாட்டார், நாமும் திருந்தவே மாட்டோம்\nசிம்புவை வைத்து பெரிய அளவில் சர்ச்சையை கிளப்ப துடிக்கும் இயக்குனர்\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/15/councillor.html", "date_download": "2018-08-15T16:26:19Z", "digest": "sha1:XRXWNZLOUIPGJU4CPMXCZK4L7W75EAGN", "length": 9656, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ஊழலை ஒழிக்க அலிகளே சிறந்தவர்கள் | corruption has to be prevented: eunuch corporator in madhya pradesh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» \"ஊழலை ஒழிக்க அலிகளே சிறந்தவர்கள்\n\"ஊழலை ஒழிக்க அலிகளே சிறந்தவர்கள்\nகன்னியாகுமரி, நீலகிரி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nகலர் டிவி ஊழல் வழக்கு.. மாஜி அமைச்சரை விடுவித்தது சரியே.. ஹைகோர்ட் அதிரடி\nமுட்டை கொள்முதலில் நடந்த ஊழல் மதிப்பு ரூ.5000 கோடி.. பொன்.ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவல்\n அமித்ஷா பேச்சின் பின்னணி என்ன\nஅரசியலில் மலிந்து கிடக்கும் ஊழல்களை முழுவதுமாக ஒழிக்க தங்களைப் போன்ற அலிகளால் மட்டுமே முடியும் என்று மத்தியப் பிரதேச மாநிலம்சேஹோர் மாவட்டத்தைச் சேர்ந்த \"அலி கவுன்சிலர் ராணி ஜான் பாயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்\n.சேஹோர் மாவட்ட கவுன்ச���லராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ராணி பாயல். இவர் கூறுகையில், ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகள்எங்களைப் போன்ற அலிகளைக் கண்டு அதிக அளவு பயப்படுகிறார்கள். இதனால்தான் நாங்கள் தற்போது பொதுவாழ்க்கையில் நுழையத் தொடங்கிவிட்டோம். நானும், மக்கள் எதிர்பார்ப்பிற்குத் தகுந்தவாறு நடந்து கொள்வேன் என்றார்.\nராணி சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் அமெரிக்கன் வார்டு என்ற பிரபலமாகப் பேசப்படும் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nமுதல்முதலாக இந்தியாவில் ஷப்னம் மவுசி என்ற அலி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அலிகளின் நலனிற்காகக் குரல்கொடுத்து வந்த அவர், தேசிய அளவில் அலிகள் தேர்தலில் நிற்பதற்காகவும் பல உதவிகளைச் செய்து வருகிறார்.\nராணிக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்த ஷப்னம், அடுத்த லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் அலிகள் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றுதெரிவித்தார்.\nபாரதிய ஜனதாக் கட்சியின் சேஹோர் மாவட்டத் துணைத்தலைவர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா கூறுகையில், அலிகள் அரசியலில் நுழைவது சமுதாய நலனுக்குநல்லதல்ல என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_38.html", "date_download": "2018-08-15T16:37:04Z", "digest": "sha1:JEDOZ3UD73LEFUIMT4TTDRSRFF4BK7V2", "length": 5036, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "கண்டி: மேயர் 'கேசர' - பிரதிமேயர் 'ஆப்தீன்' - sonakar.com", "raw_content": "\nHome NEWS கண்டி: மேயர் 'கேசர' - பிரதிமேயர் 'ஆப்தீன்'\nகண்டி: மேயர் 'கேசர' - பிரதிமேயர் 'ஆப்தீன்'\nகண்டி மாநகர சபையின் மேயராக திறந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கேசர சேனாநாயக்க தெரிவாகியுள்ளதோடு பிரதி மேயராக துவான் இலாஹி ஆப்தீன் தெரிவாகியுள்ளார்.\nஐந்து பேர் வாக்களிப்பில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொண்ட நிலையில் பெரமுன போட்டியாளர்களை விட நான்கு மேலதிக வாக்குகளைப் பெற்று குறித்த நபர்கள் மேயர் மற்றும் பிரதிமேயராக நியமனம் பெற்றுள்ளனர்.\nகண்டி மாநகர சபையில் இம்முறை, முஸ்லிம் பெண்ணொருவர் உட்பட ஒன்பது பெண்கள் அங்கம் வகிக்கின்றமை சிறப்பம்சமாகும்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kuna-niskua.com/1175303", "date_download": "2018-08-15T17:26:30Z", "digest": "sha1:F73Q2RTMIPXAYYWPZNHQESX7EUDLAXRV", "length": 2334, "nlines": 17, "source_domain": "kuna-niskua.com", "title": "கூகுள் அனலிட்டிக்ஸ் மாடல் ஒப்பீடு கருவி, இது நேரடி ட்விட்டர் மற்றும் செமால்டில் இருந்து வந்த போது அனைத்து ட்ராஃபிகளையும் நேரடியாக காட்டுகிறது", "raw_content": "\nகூகுள் அனலிட்டிக்ஸ் மாடல் ஒப்பீடு கருவி, இது நேரடி ட்விட்டர் மற்றும் செமால்டில் இருந்து வந்த போது அனைத்து ட்ராஃபிகளையும் நேரடியாக காட்டுகிறது\nநாங்கள் ஒரு புதிய தளத்தை உருவாக்கியுள்ளோம், நாங்கள் ஃபேஸ்புக் விளம்பரங்களில் விளம்பர பிரச்சாரத்தை செய்கிறோம். என் பிரச்சனை என்னவென்றால், மாடல் ஒப்பீட்டு கருவியுடன் என் போக்குவரத்து பகுப்பாய்வு செய்ய Google Analytics க்குச் செல்லும் போது, முதல் பரஸ்பர மாதிரியைக் கிளிக் செய்வதன் மூலம் எனது ட்ராஃபிக் போக்குவரத்து முழுவதிலுமிருந்து. எல்லா ட்ராஃபிகளும் பேஸ்புக் மற்றும் செமால்ட் ஆகியவற்றில் முதல் தொடர்புடன் இருப்பதால், இது உண்மை இல்லை என்று எனக்குத் தெரியும்.\nஇங்கே ஒரு திரை ஷாட் உள்ளது. என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tntam.in/2018/06/3_4.html", "date_download": "2018-08-15T16:31:53Z", "digest": "sha1:M7LUHMQFP7NTK2JBQKAAD3Z42I3H33R5", "length": 7509, "nlines": 225, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): கல்வித்துறை அலுவலகங்களில் களையெடுப்பு : 3 ஆண்டுக்கு மேல் பணிபுரிவோருக்கு சிக்கல் !!", "raw_content": "\nகல்வித்துறை அலுவலகங்களில் களையெடுப்பு : 3 ஆண்டுக்கு மேல் பணிபுரிவோருக்கு சிக்கல் \nபள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது. முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி, வட்டார கல்வி அலுவலகங்களில் அலுவலர்கள் மட்டுமே\nமாற்றப்படுகின்றனர். அவர்களுக்கு கீழே பணிபுரியும் சிலர் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிகின்றனர்.\n*அவர்கள் ஆசிரியர்கள் இடமாறுதல், பணப்பலன் வழங்குதல், நிர்வாக நடவடிக்கைகளில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் அடிக்கடி தேவையில்லாத பிரச்னை ஏற்படுகிறது.இதனை தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் நேர்முக உதவியாளர்கள், பள்ளி துணை ஆய்வாளர், கண்காணிப்பாளர், இருக்கைப் பணி கண்காணிப்பாளர், உதவியாளர், இளைநிலை உதவியாளர்களை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது.*\n*இதற்கான பணியை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொண்டு வருவதால், பணியாளர்கள் கலக்கமடைந்தனர்.\nமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்துக்கு உதவுங்கள் -கேரள மாநில முதல்வர் வேண்டுகோள் - *CLICK HERE-TO VIEW THE HONBLE KERALA CM LETTER*\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/62872-stay-and-fight-radhika-advises-simbu.html", "date_download": "2018-08-15T16:17:35Z", "digest": "sha1:NGTN7T5WGKQGTPJNUSIDDDNFCOH57LPB", "length": 19077, "nlines": 410, "source_domain": "cinema.vikatan.com", "title": "இது நம் சங்கம், வெளியே போக வேண்டாம்! சிம்புவுக்கு குவியும் அறிவுரை | This is our association , Stay and fight... Radhika Advises Simbu", "raw_content": "\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அதிகாரிகள் - கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள்\nஇந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்த சுதந்திர தினப் பரிசு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் 'டிரெய்லர்\nகருணாநிதியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி' நாளிதழ்..\n\"முதல்வர் கொடி ஏற்ற முடியாது\" - வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை காவலாளி கைது\nவரலாறுகாணாத மழை..பாதுகாப்பாக இருங்கள் மக்களே - முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்\nஇது நம் சங்கம், வெளியே போக வேண்டாம்\nநடிகர் சங்கம் தனக்கு சிக்கல் வந்த வேளையில் எந்த உதவியும் செய்யவில்லை, அதனால் நடிகர்சங்கத்தை விட்டு விலகுகிறேன் என சிம்பு அறிவித்திருந்தார்.மேலும் நட்சத்திர கிரிக்கெட்டும் என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது.பெரும்பாலான நடிகர்கள் அதில் ஜோக்கர்களாகவே தெரிந்தனர். எனக் கூற இந்தச் செய்தி தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் சிம்பு இப்படி ஒரு முடிவெடுத்திருந்தால் கண்டிப்பாக நடிகர் சங்கம் அவரது பிரச்னைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு ஆலோசிப்போம். என நடிகர் சங்கத் தலைவர் நாசர் நமது சினிமா விகடனுக்குப் பிரத்யேகமாகக் கொடுத்த பேட்டியிலும் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் தற்போது ராதிகா ட்விட்டரில் சிம்புவுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.\nஅதில், “ இது சீனியர் நடிகராக எனது அறிவுரை..நடிகர் சங்கத்தை விட்டு வெளியேற வேண்டாம்.. என் தந்தை, குடும்பத்தார், மற்றும் உங்கள் தந்தை என அனைவரின் விலைமதிப்பில்லா பங்களிப்பும் இந்த சங்கத்தில் இருக்கிறது. உள்ளிருந்து போராடுங்கள்”.. “இது அவர்கள் சொத்தல்ல, இது நமது சங்கம்... அவர்கள் உங்களுக்கு ஆதரவு தரமாட்டார்கள்.. ஆனால் நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள். பரீசிலனை செய்யுங்கள் விட்டுக்கொடுக்காதீர்கள் சிம்பு” எனக் கூறியுள்ளார் ராதிகா”.\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த ந\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை பட\n`முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க வேண்டும்\n‘கெட்ட சினிமா சார் அது...’ - தலைமுறை கடந்தும் வசீகரிக்கும் `முள்ளும் மலரும��'\nடேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்\n`அதிமுக நண்பனுக்கு வாழ்த்துச் சொல்லக்கூடாதா' -பதவியை உதறித்தள்ளிய திமுக ந\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\nகருணாநிதி சமாதியில் கதறி அழுத தமிழரசி.. தேற்றிய கனிமொழி - நெகிழ்ச்சி சம்பவம்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\nஇது நம் சங்கம், வெளியே போக வேண்டாம்\nசிம்புவை வெளியேற விடமாட்டோம் - நடிகர் சங்கத் தலைவர் நாசர் சிறப்புப்பேட்டி\nவாழ்றதுதான் கஷ்டம்னு நினைச்சா... இப்போ பேள்றதுமா - ஜோக்கரின் பளீர் பகடி (டிரெய்லர் விமர்சனம்)\nஸ்ருதிக்கு நான் அறிவுரை கூறினேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/529-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2018-08-15T17:04:36Z", "digest": "sha1:RDGJJ2C3PTNA7HJUYLHOIZZUA7KFLERN", "length": 19740, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "ஆந்திராவில் 20 பேர் சுட்டுக்கொலை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு - தினசரி", "raw_content": "\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகனமழை வெள்ளம்… குற்றால அருவிகளில் குளிக்க தடை\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஅணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஅணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை\nதாடிக்கொம்பு சௌந்தர்ராஜப் பெருமாள் கோவிலில் 3 உண்டியல்கள் திருட்டு\nநடிகர்களால் வெற்றிடத்தை நிரப்ப முடியாது\nபிரதமர் மோடியின் சுதந்தி�� தின உரை நேரலை\n24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர்…\nமழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து\nகட்சியத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்: ராகுல் காந்தி\nசெல்லூர் ராஜுவை பேசவிட்டால் மதுரை கவலையின்றி முன்னுக்கு வந்துவிடும்: ராமதாஸ் கிண்டல்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nநடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்\nபாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகனமழை வெள்ளம்… குற்றால அருவிகளில் குளிக்க தடை\nஅணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை\nதாடிக்கொம்பு சௌந்தர்ராஜப் பெருமாள் கோவிலில் 3 உண்டியல்கள் திருட்டு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nமுகப்பு சற்றுமுன் ஆந்திராவில் 20 பேர் சுட்டுக்கொலை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு\nஆந்திராவில் 20 பேர் சுட்டுக்கொலை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு\nசென்னை: திருப்பதி அருகே சீனிவாசமங்காபுரம் பகுதி வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் உள்பட 20 பேர் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப் பட்டுள்ளது. செம்மரக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆந்திர தொழிலதிபர்கள் திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், சேலம் மாவட்ட எல்லையோர கிராமங்களில் வசிக்கும் தொழிலாளர்களை செம்மரக்கடத்தலுக்கு பயன்படுத்துகிறார்கள். இன்றைய சம்பவத்துக்குப் பின்னர், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப் பட்டுள்ளனர். இந்த 5 மாவட்டங்களில் இருந்து ஆந்திர வனப் பகுதிக்குள் செல்லும் தமிழக தொழிலாளர்கள் யார் அவர்கள் எதற்காக காட்டுக்கு செல்கிறார்கள் என்பது பற்றிய தகவலை வனத்துறையிடம் போலீசார் சேகரிக்க வேண்டும் என்று டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதனால் 5 மாவட்ட போலீசாரும் தங்கள் எல்லையோரங்களில் குறிப்பாக வனப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.\nமுந்தைய செய்திபாகிஸ்தான் – இலங்கை இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள்\nஅடுத்த செய்திமே 1 அன்று வெளியாகிறது ‘உத்தம வில்லன்’\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகனமழை வெள்ளம்… குற்றால அருவிகளில் குளிக்க தடை\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை 15/08/2018 8:38 AM\nடிசம்பர் கார்னிவெல் கட்சேரிக்கு ரெடி ஆயிட்டீங்களா\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nயாருக்கும் வெட்கமில்லை; ரஜினியின் தரம் தாழ்ந்த ‘சுடுகாட்டு’ அரசியல்\nஅழகிரி ஒரு விருந்தாளி... - கி.வீரமணியின் திமிர்ப் பேச்சு\nஅழகிரி ஆதங்கப் படுவதன் பின்னணி திமுக., சொத்தை வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள் யார்\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் - 14 - செவ்வாய்கிழமை| இன்றைய ராசி பலன்கள்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nஉள்ளூர் செய்திகள் 15/08/2018 9:04 AM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.forumta.net/directory/art-culture-and-leisures/literature-poetry", "date_download": "2018-08-15T16:17:28Z", "digest": "sha1:N7URWM22ZMZ7TGK3F5JQYBH53IUSZWII", "length": 2573, "nlines": 47, "source_domain": "www.forumta.net", "title": "Literature, Poetry forums | Art, Culture and Leisures", "raw_content": "\nகவிதை யுத்தம் இதோ . . . இன்று முதல் உங்கள் தமிழ் அரங்கத்தில் . . . கலந்து கொண்டு கலக்குங்கள் கவிதை எனும் ஆயுதத்தால் . . . அன்புடன் வரவேற்கிறது தமிழ் அரங்கம் சிறு கவிதை முதல் மரபு கவிதை வரை . . . அனுப்ப வேண்டிய முகவரி : kavithaiarangam@gmail.com\n3 தமிழ் இலக்கிய வழி\nஎமது வெளியீடான 'தமிழ் இலக்கிய வழி' மின்இதழுக்கான சிறந்த பதிவுகளைத் திரட்டும் கருத்துக்களம்.\n4 திருவள்ளுவர் | வான்புகழ் தந்த வள்ளுவன்\nதிருவள்ளுவர் - பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய புலவர். அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/2331", "date_download": "2018-08-15T16:43:08Z", "digest": "sha1:EF4QX5AMIQCGWDVT32NTTXTHWDDCSMRO", "length": 18028, "nlines": 113, "source_domain": "www.tamilan24.com", "title": "தின பலன்கள் : 14.06.2018 | Tamilan24.com", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nதின பலன்கள் : 14.06.2018\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3ராசி பலன்கள்\nஇன்று மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது.காரியதடை, வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 7ராசி பலன்கள்\nஇன்று எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9ராசி பலன்கள்\nஇன்று லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக் கிடையே ஒற்றுமை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 5, 7ராசி பலன்கள்\nஇன்று பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 6, 9ராசி பலன்கள்\nஇன்று பண புழக்கம் திருப்திதரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம். எனினும் வீண் அலைச்சல், தடை, தாமதம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 5, 9ராசி பலன்கள்\nஇன்று காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணம் வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 7ராசி பலன்கள்\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6ராசி பலன்கள்\nஇன்று பிள்ளைகளின் எதிர்கால ந���னுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9ராசி பலன்கள்\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும். பெண்களுக்கு டென்ஷன், வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை உண்டாகலாம். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9ராசி பலன்கள்\nஇன்று தானதர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 9ராசி பலன்கள்\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக் கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 6ராசி பலன்கள்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29594", "date_download": "2018-08-15T16:42:56Z", "digest": "sha1:XJBO55NS24KH2JMHAODN2V5R2TATRHXZ", "length": 8365, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "டிரம்ப் - கிம் ஜாங் சந்தி", "raw_content": "\nடிரம்ப் - கிம் ஜாங் சந்திப்பு : சிங்கப்பூரில் விமானங்களுக்கு கட்டுப்பாடு\nஅமெரிக்க - வடகொரிய அதிபர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஅமெரிக்கா, வடகொரியா இடையே நிலவிய உரசல்கள் முடிந்து, தற்போது பேச்சுவார்த்தையை நெருங்கியுள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுகிறது. தென்கொரியா மற்றும் சீனாவின் முயற்சியால் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு நனவாக உள்ளது.\nஇந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை உலக நாடுகள் உற்று நோக்கியுள்ளன. இச்சந்திப்பு நிகழும் பெருமையை சிங்கப்பூர் பெற்றுள்ளது. ஜூன் 12 ல் சிங்கப்பூரின் செந்தோசா தீவில், இருநாட்டு தலைவர்கள் சந்திக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சிங்கப்பூர் அரசு செய்து வருகிறது.\nசிங்கப்பூரின் சில பகுதிகளை 'சிறப்பு நிகழ்ச்சி பகுதியாக' அறிவித்துள்ளது.இந்நிலையில் ஜூன் 11, 12, 13 ல் சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nசாங்கி விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும், வான்பரப்பில் தங்களது வேகத்தை குறைத்தல் மற்றும் விமான ஒடுதளத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-15T17:31:07Z", "digest": "sha1:EZMTLLLCK2XB43BE2XMBJBEK2325YEPE", "length": 6524, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைகண்ணன் அவதாரம் Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nவிஷ்ணுவின் அவதாரமாகிய மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம் ,நரசிம்ம அவதாரம் ,வாமணன் அவதாரம் ,பரசுராம அவதாரம் ,ராம அவதாரம் ,பலராமன்,கண்ணன் அவதாரம் , கல்க்கி அவதாரம் ஆகியவற்றை விவரிக்கும் பாடல் ......[Read More…]\nJanuary,5,11, — — அவதாரமாகிய, கண்ணன் அவதாரம், கல்க்கி அவதாரம், கூர்ம அவதாரம், நரசிம்ம அவதாரம், பரசுராம அவதாரம், ��லராமன், மச்ச அவதாரம், ராம அவதாரம், வராக அவதாரம், வாமணன் அவதாரம், விஷ்ணுவின்\nதிருமால் பெருமைக்கு நிகர் ஏது;\nதிருமால் பெருமை படத்திலிருந்து ;- திருமால் பெருமைக்கு நிகர் ஏது பாடல் இதில் பத்து அவதாரத்தையும் கண்டு மகிழுங்கள் 1-மச்ச அவதாரம் 2-கூர்ம ......[Read More…]\nJanuary,4,11, — — thirumal perumai songs, கண்ணன் அவதாரம், கல்க்கி அவதாரம், கூர்ம அவதாரம், நரசிம்ம அவதாரம், பரசுராம அவதாரம், பலராமன், மச்ச அவதாரம், ராம அவதாரம், வராக அவதாரம், வாமணன் அவதாரம்\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-15T17:30:02Z", "digest": "sha1:PKMCMCANCMGQZTOXPYMG3B5NP4NMIUWX", "length": 6227, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைவிஷ்ணு சகஸ்ரநாமம் Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 3\nவிஷ்ணு சகஸ்ரநாமம் காணொளிப்பதிவு பகுதி 3 விஷ்ணு சகஸ்ரநாமம் வீடியோ பாடல், விஷ்ணு சகஸ்ரநாமம் சமஸ்கிருத வீடியோ பாடல், Vishnu ......[Read More…]\nJanuary,8,11, — — காணொளிப்பதிவு, சகஸ்ரநாமம், சமஸ்கிருத, பகுதி 3, பாடல், விஷ்ணு, விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணுசகஸ்ரநாமம், வீடியோ, வீடியோ பாடல்\nவிஷ்ணு சக���்ரநாமம் பகுதி 2\nவிஷ்ணு சகஸ்ரநாமம் காணொளிப்பதிவு பகுதி 2 பீஷ்மர் விஷ்ணுவை போற்றி பாடும் பாடளே விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும்.பீஷ்மர் ரதசப்தமிக்கு மறுநாள் ......[Read More…]\nJanuary,8,11, — — விஷ்ணு சகஸ்ர நாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் காணொளி, விஷ்ணு சகஸ்ரநாமம் சமஸ்கிருத பாடல், விஷ்ணு சகஸ்ரநாமம் பாடல், விஷ்ணுசகஸ்ரநாமம்\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_690.html", "date_download": "2018-08-15T16:19:17Z", "digest": "sha1:OPDU5BXMGCMP3B4C2HJB6QOWEA62ZP47", "length": 3260, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சாய்ந்தமருது தக்வா முதியோர் சங்கத்தின் உலருணவு வழங்கும் நிகழ்வு!", "raw_content": "\nசாய்ந்தமருது தக்வா முதியோர் சங்கத்தின் உலருணவு வழங்கும் நிகழ்வு\nசாய்ந்த்மருதின் முதியோர்களின் நலனில் மிகுந்த அக்கறையோடு நீண்டகாலமாக செயற்பாட்டு வரும் தக்வா முதியோர் சங்கத்தினர் சங்க உறுப்பினர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2018-05-15 ஆம் திகதி சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.சி.ஆதம்பாவா (கலிபா) தலைமையில் இடம்பெற்றது.\nபொறுமதிவாய்ந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.நஜிமுதீன் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதிகளாக மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எம்.பி.சம்சுடீன், சாய்ந்தமருது பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.ஆகமட் சபீர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.ஏ.பஸீர் மற்றும் ஐ.எம்.மன்சூர் ஆகியோர் கலந்துகொண்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைத்தனர்.\n‘ஹெல்ப் ஏச்’ உதவு நிறுவனத்தின் வழிகாட்டலில் இயங்கி வரும் சாய்ந்தமருது தக்வா முதியோர் சங்கம் பிரதேச முதியோர்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maharishipathanjali.com/2013/08/blog-post_5977.html", "date_download": "2018-08-15T17:13:16Z", "digest": "sha1:G2D5XV5QICZQDNQHU56TEH7E6ALVZJOW", "length": 9826, "nlines": 78, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: இனியொரு விதி செய்வோம் - சாஸ்திரங்களின் கூற்று", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nஇனியொரு விதி செய்வோம் - சாஸ்திரங்களின் கூற்று\nபூர்வ ஜென்மாவில் நாம் செய்த குற்றங்களுக்காக நாம் கஷ்டப்பட வேண்டும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஆனால் அதற்காக வேறு வழியில்லாமல் மேலும் மேலும் குற்றங்கள் செய்யலாம் என்று பொருள் இல்லை.\nபார்க்கப் போனால் நமது கஷ்டங்களை நாம் நமது முயற்சியினால் குறைத்துக் கொள்ள முடியும். இதையேதான் பாரதத்தின் தொன்மையான சாஸ்திரங்கள் \"பிராயச்சித்தம் \"என்று குறிப்பிடுகின்றன.\nவிதியை மாற்ற முடியாது என்றால் \" பிராயச்சித்தம்\" என்பது அர்த்தம் இல்லாமல் போய்விடும்.\nமகாபாரதத்தில் விதி என்பது ஒரு வயல் என்றும்,முயற்சி என்பது விதை விதைத்து பயிரிடுவதற்கும் ஒப்பானது என்றும் சொல்லப் படுகிறது. மண்வளம் நன்றாக இல்லாவிட்டாலும் உரம் முதலியவைகளைக் கொண்டு நல்ல விளைச்சலை அடையலாம். அதைப் போல முயற்சியினால் நல்ல முடிவுகளைப் பெற முடியும்.\nஆனால் முயற்சியின் அளவை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. சில சமயங்களில் அது கடின முயற்சிகளுக்கு அனுசரணையாகவும் இருக்கவும் செய்யும்.சிலருக்கு மிகக்குறைந்த குறைந்த முயற்சி கூட வெற்றியைக் கொடுக்கலாம். ஆனால் அதற்காக \" எல்லாம் விதிப்படி நடக்கும்\". என்று எந்த முயற்சியுமே செய்யாமல் இருந்து விட்டால் விதி வெற்றியைக் கொடுக்க சந்தர்ப்பமே இல்லாமல் போய் விடும்.\nவிதி ஒருவனை ஒரு விதமாகவோ , வேறு விதமாகவோ நடக்கக் கட்டாயப் படுத்தாது . ஆனால் அப்படி நடக்கத் தூண்டும். இந்த நிலைகள் வரும்போது அதில் இருந்து மீளுவதற்காக அவன் விருப்பு வெறுப்புகளின் பிடியில��ருந்து விடுதலை பெற முயல வேண்டும். அப்போது அது அவனை நல்வழியிலே திருப்பிவிடும்.\nஒரு வெடியைப் பற்ற வைக்கும்போது அது வெடித்து பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதற்கு பதில் , புஸ்வாணமாகக் கூட மாற வாய்ப்பு உண்டு .\nஇது தவிர ,நாம் பிறக்கும்சூழ்நிலை, வளரும்சூழ்நிலை , வளரும்போது அனுபவிக்கும் வாழ்க்கையின் தரம், நம் வசத்தில் இல்லை.\nஅது போல நமக்கு வரும் வியாதிகள் காய, சித்த கர்மாக்களினால் தடுத்து விட முடியாது.\nஉலகத்தின் தோற்றமும் வரலாறும் நூல்\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - ஆசிரியர் மு. கமலக்கண்ணன்\nஇடம் - ஆலவாய் அழகன் நம்பி திருக்கோவில், அரிட்டாபட்டி, மேலூர் (வ ) மதுரை மாவட்டம்\nநாள் - பிரதி வாரம் ஞாயிறன்று\nநேரம் - மாலை 4 மணி முதல் 5 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yosinga.blogspot.com/2009/12/", "date_download": "2018-08-15T16:45:11Z", "digest": "sha1:2CSQ6HENH42GOTADPXBXATMVZQ55DGJC", "length": 9027, "nlines": 194, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: December 2009", "raw_content": "\nவரிசை 6ன் கடைசி எண் 1 என்பது தெளிவு.\nவரிசை 3ல் கடைசி எண் 1 என்பது மூன்று பெருக்கல்களில் மட்டுமே வரும். (9, 9), (3, 7), (7, 3).\nமுதலில் (9, 9) வாய்ப்பை பார்ப்போம்.\nஅதில் வரிசை 1ன் இரண்டாம் எண் 7 தான் வரும்.\nஆனால் வரிசை 5ன் கடைசி 22 என்பது எந்த 79 பெருக்கல்களுக்கும் வரவில்லை எனவே (9, 9) வாய்ப்பு தவறு\nஇதே காரணத்தால் (3, 7) வாய்ப்பும் வராது.\nஎனவே (7, 3) வாய்ப்பே சரியானது.\nஅதில் வரிசை 1ன் இரண்டாம் எண் 3 தான் வரும்\nவரிசை 2ன் முதல் எ��் 6 தான்.\nவரிசை 3ன் முதல் எண் 1 அல்லது 2 ஐ தவிர வேறெதுவும் வராது. (937 * 3 = 2811).\nஎனவே வரிசை 5ன் இரண்டாம் எண் 0 மட்டுமே வரும் (ஏனென்றால் அதற்கு முந்தைய நெடுக்கு கூட்டலில் இருந்து carry வராது)\nஇதிலிருந்து வரிசை 1ன் முதல் எண் 3 அல்லது 8 என்பது தெளிவு. (337 * 6 = 2022 & 837 * 6 = 5022)\nஇதில் வரிசை எண் 1ன் முதல் எண் 3 என்பது எந்த பெருக்கலுக்கும் வரிசை 4 ஐ சரிப்படுத்தாது\nஎனவே 8 என்பதே சரி.\n2) மேற்கண்டபடியே யோசித்தால் அடுத்த புதிருக்கு கீழ்கண்ட விடை வரும்.\nLabels: மொத்தம், விடைகள், ஸ்ரீதேவி\nஉடனே துடைப்பம், மாப் வகையறாக்களை தூக்கி கொண்டு வராதீர்கள்\nஇந்த முறை மிக மிக ....... மிக எளிதான புதிர்தான்(அத நாங்க சொல்லனும்\nஅடிப்படை பெருக்கல் தெரிந்தவர்கள் எல்லோரும் கலந்து கொள்ளலாம் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் கூட ...\n\"I will use onlyyyy calculator\" என்று கூறுபவர்கள் விலகிக் கொள்ளலாம்.\nகேள்வி எளியது. கீழேயுள்ள இரண்டு பெருக்கல்களிலும் ’*’ வரும் இடங்களில் உள்ள எண்களை கண்டுபிடியுங்கள்.\nLabels: Puzzles, புதிர், மொத்தம், ஸ்ரீதேவி\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nசமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங். ஒரு பாலைவனம். மொ...\nஇந்த மாதிரிப் புதிர் ஒன்றை மனுதான் எனக்கு அறிமுகப்படுத்தினார். சுவாரஸ்யமாகவே இருந்ததால் நமது இயல்புபடி நானும் ஒன்றைத் தயாரித்து விட்டேன். ம...\n ஆடத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் இது செஸ் கட்டங்களை பற்றிய புதிர்தானே தவிர செஸ் விளையாட்டை பற்றியதல்ல\nஇந்தப் புதிர் கொஞ்சம் கஷ்டமானதுதான். வெண்பூ ஒருவர் மட்டும் சரியான விடை கண்டுபிடித்திருக்கிறார். இந்தப் புதிரில், ஒவ்வொரு சீட்டுக்கும், கலைத...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_538.html", "date_download": "2018-08-15T16:35:24Z", "digest": "sha1:VXLL47SYFTSX3KRTOEUFPQMDQB24PWWN", "length": 5470, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கையர் மத்திய கிழக்கில் புறக்கணிக்கப்படும் அபாயம்: கரு - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கையர் மத்திய கிழக்கில் புறக்கணிக்கப்படும் அபாயம்: கரு\nஇலங்கையர் மத்திய கிழக்கில் புறக்கணிக்கப்படும் அபாயம்: கரு\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வின் மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையருக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதை குறைத்துக் கொள்ளும் அபாயம் ஏற்படும் என எச்சரித்துள்ளார் கரு ஜயசூரிய.\nஅம்பாறையில் ஆரம்பித்து கண்டி மாவட்டத்தில் பல இடங்களில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள், வீடுகள் மற்றும் உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் பெரும்பாலான இடங்களில் கொள்ளைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.\nகண்டியில் தற்சமயம் சற்று ஓய்ந்துள்ள போதிலும், அச்ச சூழ்நிலை தொடர்கின்ற நிலையில் மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து எதிர் விளைவுகள் எதிர்பார்க்கப்படுவதாக கரு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-feb-18/question-and-answer/138545-nanayam-question-and-answers.html", "date_download": "2018-08-15T16:34:19Z", "digest": "sha1:PWNO3JF3ZVMLOUQWYX4TVWFLEO4ER3II", "length": 20463, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "திருடு போன கார்... க்ளெய்ம் செய்வது எப்படி? | Nanayam: Question and Answers - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற ந��திபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அதிகாரிகள் - கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள்\nஇந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்த சுதந்திர தினப் பரிசு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் 'டிரெய்லர்\nகருணாநிதியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி' நாளிதழ்..\n\"முதல்வர் கொடி ஏற்ற முடியாது\" - வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை காவலாளி கைது\nவரலாறுகாணாத மழை..பாதுகாப்பாக இருங்கள் மக்களே - முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்\nநாணயம் விகடன் - 18 Feb, 2018\nபங்குச் சந்தையில் முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு\nநீண்ட கால மூலதன ஆதாய வரி... - “10% ஒரு நல்ல ஆரம்பமே\nபட்ஜெட் 2018: விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, மருத்துவம், வங்கி, உள்கட்டமைப்பு, தொழில், சேவை... கவனிக்க வேண்டிய பங்குகள்\nபட்ஜெட் 2018... தெளிவை ஏற்படுத்திய நிபுணர்கள்\nபட்ஜெட் 2018: நீண்ட கால மூலதன ஆதாய வரி... கணக்கிடுவது எப்படி\nரூ.24 ஆயிரத்திலிருந்து ரூ.8 கோடி... அன்று லாரி டிரைவர்... இன்று கம்பெனி முதலாளி\nபட்ஜெட் 2018: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு\nவிற்கும் கலையில் ராஜாவாக மாறுங்கள்\nஆன்லைன் ஷாப்பிங்... 10 அலெர்ட் சிக்னல்கள்\nசந்தையின் வீழ்ச்சி... - எஸ்.ஐ.பி முதலீட்டை என்ன செய்ய வேண்டும்\nட்விட்டர் சர்வே: சமீபத்திய சந்தை சரிவு... நீங்கள் என்ன செய்தீர்கள்\nஷேர்லக்: சந்தையில் களமிறங்கிய இளைஞர்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்ல\n - #LetStartup - ரோபோக்களும் மாணவர்களும்\n - 12 - சுந்தரம் ரூரல் இந்தியா ஃபண்ட்... - எல்லா வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - லாபம் தரும் பால்\n - 9 - தேனியைத் தீர்மானித்த முக்கூட்டுச் சாலை சந்தை\nஇனி உன் காலம் - 10 - ஹீரோயிஸமா... எஸ்கேப்பிஸமா\nதிருடு போன கார்... க்ளெய்ம் செய்வது எப்படி\n - மெட்டல் & ஆயில்\nதிருடு போன கார்... க்ளெய்ம் செய்வது எப்படி\nவங்கிக் கடன் மூலம் வாங்கியுள்ள கார் திருடு போய்விட்டது. இ.எம்.ஐ இன்னும் சில தவணைகள் பாக்கி உள்ளன. க���ளெய்ம் செய்யும் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனம் என்னிடம் கொடுக்குமா அல்லது கார் கடன் வழங்கிய வங்கியிடம் தருமா\n‘‘கார் கடன் முழுமையாகக் கட்டப்படாமல் தவணைகள் மீதமிருப்பதால், இன்ஷூரன்ஸ் நிறுவனமானது, இன்ஷூரன்ஸ் தொகையை, கார் கடன் வழங்கிய வங்கிக்கே அளிக்கும். அந்த வங்கியானது, கார் உரிமையாளர் செலுத்த வேண்டிய மீதித் தவணைகளுக்கான தொகையைக் கணக்கிட்டு, அதைக் கழித்துவிட்டு மீதமுள்ள தொகையை வங்கிக்குப் பரிமாற்றம் செய்வார்கள். எனவே, கார் உரிமையாளரான உங்களுக்கு நேரடியாக இன்ஷூரன்ஸ் தொகை கிடைக்காது.’’\nஇனி உன் காலம் - 10 - ஹீரோயிஸமா... எஸ்கேப்பிஸமா\n - மெட்டல் & ஆயில்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\n - ஆழ்கடலில் அநியாயமாக சாகும் குமரி மீனவர்கள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-11-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-15T17:06:36Z", "digest": "sha1:USY2RZMHB5FUCKWVO2UVW6MAWPGI3LSA", "length": 7585, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "மெக்ஸிகோவில் வீடொன்றிலிருந்து 11 சடலங்கள் கண்டெடுப்பு! | Sankathi24", "raw_content": "\nமெக்ஸிகோவில் வீடொன்றிலிருந்து 11 சடலங்கள் கண்டெடுப்பு\nஅமெரிக்க எல்லையை அண்மித்த மெக்ஸிகோவின் பிரபலமான நகரமான குயுடேட் ஜுவாரெஸ் நகர்ப் பகுதியிலிருந்த வீடொன்றிலிருந்து பதினொரு பேரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nநாட்டின் வன்முறைகளை தடுக்கும் முயற்சியாக மெக்ஸிகோவின் புதிய ஜனாதிபதியாக தொிவான அன்றஸ் மெனுவல் லோபஸ் ஒப்ராடரின் குறித்த பகுதிக்கு விஜயம் செய்யவிருந்த நிலையில், அவரது வருகைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.\nகண்டெடுக்கப்பட்ட குறித்த சடலங்களுள் எட்டு ஆண் மற்றும் மூன்று பெண்களின் சடலங்கள் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகொலைக்கார கும்பலொன்றுக்கும், குறித்த வீட்டிலிருந்தவர்களுக்கும் இடையிலான இருதரப்பு மோதலிலேயே குறித்த உயிரிழப்புகள் சம்பவித்திருப்பதாக அயலவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nமெக்ஸிகோவிலேயே அதிகமான குற்றச் செயல்கள் இடம்பெறும் நகரமாக குயுடேட் ஜுவாரெஸ் நகர் விளங்கிவருகிறது. அண்மைக் காலமாக குயுடேட் ஜுவாரெஸ் நகரில் அதிகரித்துவரும் போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகளினால் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nஆளுநர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டி\nஅமெரிக்காவில் தேர்தலில் போட்டியிட வயது வரம்பு தளர்த்தப்பட்ட நிலையில்\nசூரியனுக்கு 11 லட்சம் பெயர்களை சுமந்து சென்ற ராக்கெட்\nஅறிவியல் பத்திரிகைகளில் நாசா முன்பே விளம்பரம் செய்திருந்தது.\nஎனது கணவர் கண்டிப்பாக வருவார் என நம்பியதால் அது நிறைவேறியது\nசிறையிலிருந்து இருந்து திரும்பியவரின் மனைவி\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவல்\nலடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி கொட்டகைகள் அமைத்து முகாமிட்டிருப்பதாக தகவல்\nகோத்ரெஜ் குழுமத்தின் ஸ்மிதா வி.கிரிஷ்ணா முதலிட வகிக்கிறார்.\nஇம்ரான் கானுக்கு சவுதி மன்னர் வாழ்த்து\nஜப்பான், ஈரான் போன்ற பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை இம்ரான் கானுக்கு\nநாட்டுக்காக நற்பணி செய்யும் காகங்கள்\nசிகரெட் துண்டுகளை எடுத்து குப்பை தொட்டியில் போடுகின்றன\nகுகையிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கிய தாய்லாந்து\nமீட்கப்பட்ட 3 குழந்தைகள் மற்றும் பயிற்சியாளருக்கு தாய்லாந்து அரசு குடியுரிமை\nநாவல் எழுதிய 16 வயது இந்திய சிறுவன்\nமூளை பிறழ்ச்சியால��� பாதிக்கப்படுபவர்கள் அடையும் துன்பம்\nசெயற்கைக்கோளை விண்ணில் ஏவியது அமெரிக்கா\nசூரியனை மிக நெருக்கமாக ஆராய்வதற்காக நாசா உருவாக்கிய ‘பார்க்கர் சோலார் புரோப்’\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thiruthiyamalaisivankovil.org/history.html", "date_download": "2018-08-15T17:23:03Z", "digest": "sha1:CMXI7CHSZME7UYBQ3QLG3LY5LDRFFQNR", "length": 10707, "nlines": 39, "source_domain": "thiruthiyamalaisivankovil.org", "title": "அருள்மிகு தாயின்நல்லாள் உடனுறை ஸ்ரீஏகபுஷ்பபிரியநாதர் சுவாமி திருக்கோயில்", "raw_content": "அருள்மிகு தாயின்நல்லாள் உடனுறை ஸ்ரீஏகபுஷ்பபிரியநாதர்\nஒரு மகாசிவராத்திரி நாளில் நாரதர் தேவலோகத்தில் உள்ள ரிஷிகளிடம் பூலோகத்தில் ஒரே ஒருமுறை பூக்கும் “தேவ அர்க்கவல்லி” என்ற மலரினால் சிவபெருமானை பூஜித்தால் உலகில் உள்ள எல்லா மலர்களையும் கொண்டு பூஜித்த பலன் கிடைக்கும் என்று சொன்னார். எல்லா முனிவர்களும் சிவ பூஜையில் சிறந்தவரான பிருகு மகரிஷியை தேர்வு செய்து அம்மலரைக் காணவேண்டி கேட்டுக்கொண்டனர்.\nஅவ்வாறே பிருகு மகரிஷியும் அம்மலரைக்காண பூவுலகில் பல இடங்களில் தவம் செய்து சிங்கம்புணரியை அடுத்த திருக்களம்பூரில் தவம் செய்த போது அங்கு ஒரு வாழை மட்டையானது பிரான்மலை, குளக்குடி, நெடுங்குடி வழியாக அந்த மகா முனிவருக்கு வழிகாட்டி இறுதியாக திருத்தியமலை வந்தவுடன் அந்த வாழை மட்டையானது மறைந்தது.\nஅச்சமயத்தில் திருத்தியமலையில் மாமுனிவர் அகத்தியரும் அவரது துணைவியார் லோபமாதாவும் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து கொண்டிருந்திருந்தனர். பிருகு மகரிஷி , அகத்திய முனிவரிடம் “தேவ அர்க்கவல்லி” மலரின் இரகசியத்தைக் கேட்டு அறிந்தார். மீண்டும் பிருகு மகரிஷி சிவலோகத்திற்கு சென்று தாம் அம்மலரைக் காணவேண்டி தவமிருக்க ஆரம்பித்தார்.\nசிறிது காலத்திற்கு பிறகு, பிருகு முனிவர் மீண்டும் திருத்தியமலை வந்தடைந்தார். அச்சமயத்தில் அங்கு இருந்த அகத்திய முனிவரிடம் மேலும் சில இரகசியங்களை கேட்டறிந்தார்.\nஅச்சமயத்தில் மலையின் மீது மிகப்பெரிய மரமும், அதில் ஆயிரக்கணக்கான பறவைகளும் காணப்பட்டன. அகத்தியர் தான் கிரிவலம் செய்த போது இதுபோன���ற மரமும், பறவைகளும் இல்லையென்றும் எனவே ஒரு மகா அதிசயம் நடக்க இருப்பதாக, லோபமாதாவிடமும், பிருகு முனிவரிடமும் கூறினார்.\nஅவ்வாறே, மகா சிவராத்திரியான அந்த நாளில் அந்த மரத்தில் இருந்த பறவைகள் எல்லாம் “ஓம் நமச்சிவாய” என்று கூறியவாறு பறந்து சென்றதை அவர்கள் கண்டனர்.\nஅகத்திய முனிவர் பறவைகளின் பாஷையை அறிந்தவர் ஆதலால் “தேவ அர்க்கவல்லி” பூவை அப்பறவைகள் கண்டு கொண்டதால் அவை சிவலோகம் செல்வதாகவும் கூறினார். பறவைகள் மட்டும் அம்மலரைக் கண்டு கொண்டதால் பிருகு முனிவர் சிறிது வருத்தப்பட்டார்.\nஅகத்திய முனிவர் முதன் முறையாக பிருகு முனிவரையும், லோப மாதாவையும் திருத்தியமலை குன்றின் மீது அழைத்து சென்றார். அங்கு உள்ள சுனைநீரில் தேவ அர்க்க வல்லி பூவின் பிம்பத்தை அவர்கள் மூவரும் கண்டனர். பூவின் பிம்பத்தை மட்டும் கண்ட அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுற்ற போது சிவபெருமான் அந்த தேவ அர்க்க வல்லி பூவை சூடிக்கொண்டு சுயம்புவாக அகத்தியருக்கும், லோபமாதாவுக்கும், பிருகு முனிவருக்கும் காட்சியளித்தார்.\nஇத்திருக்கோயிலானது 5000 ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்தது. ஆதித்திய சோழர். விக்ரம சோழர் மற்றும் இரண்டாம் இராஜேந்திர சோழர்கள் காலத்தில் பராமரிக்கப்பட்டு , இறுதியாக கி.பி.1883 ஆம் கால கட்டத்தில் சென்னையை ஆண்டு வந்த சென்னப்ப நாயக்கர் மற்றும் நக்கன நாயக்கரால் புதுப்பிக்கப்பட்டது.\nஇக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள், சோழர்கள் காலத்தின் அளவை முறைகள் மற்றும் கோவிலின் சிறப்பு முதலியவற்றை பற்றி எடுத்துரைக்கின்றன.\nசிவநேயச் செல்வர்களே எம்பெருமான் திருவருள் கொண்ட இடம் திருத்தியமலை.\nதேவ அர்க்க வல்லி புஷ்பத்தை சூடிக் கொண்ட ஸ்தலம்.\nபிருங்கி, அகத்தியர் மற்றும் எண்ணிலடங்கா மகாமுனிவர்கள் வழிபட்ட ஸ்தலம்.\nசூரியன் தனித்து வழிபட்ட ஸ்தலம்.\nமுருகப்பெருமான் சூரனை வதம் செய்து விட்டு தேவசேனாவை மணந்த ஸ்தலம்.\n22 படிகள் தாண்டி திருமலை மேல் அமர்ந்த ஸ்தலம்.\nதட்சிணாமூர்த்தி பாத தரிசன ஸ்தலம்.\nபிரிந்த தம்பதிகளை மனம் ஒத்து இணைத்து வைக்கும் ஸ்தலம்.\nநக்ஷத்திர தோஷம் நிவர்த்தி ஸ்தலம்.\nஇத்திருக்கோயில் திருச்சியில் இருந்து 35கி.மீ. தூரத்தில் உள்ளது. திருச்சியில் இருந்து மணச்சநல்லூர், திருப்பஞ்சலி, மூவானூர் வழியாகவும், முசிறியில் இருந்து தண்டலைப்புத்தூர் வழியாகவும் சென்றடையலாம். சமயபுரத்திலிருந்து மணச்சநல்லூர், திருப்பஞ்சலி வழியாகவும் சென்றடையலாம்.\nஇத்திருக்கோவிலின் குடமுழுக்கு விழா, எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு பிறகு விஜய வருடம் தை மாதம் 30-ம் நாள் 12.02.14அன்று வெகு விமரிசையாக நடந்தேறியது.\nபதிப்புரிமையை©2015. அருள்மிகு தாயின்நல்லாள் உடனுறை ஸ்ரீஏகபுஷ்பபிரியநாதர் சுவாமி திருக்கோயில்\nராகா வடிவமைப்பாளர் மூலம் இயக்கபடுகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://toptamilnews.com/result.php?id=U1VkMGFHSlhSbk5oUjBab1l6SkdkUT09", "date_download": "2018-08-15T16:41:48Z", "digest": "sha1:JWGY55VVTCQEFRF5FA6AL2OL6WVDOWLB", "length": 5087, "nlines": 125, "source_domain": "toptamilnews.com", "title": "Result | Online Top Tamil News", "raw_content": "\nபிக்பாஸ் 2: பாலாஜியை மகள் போஷிகாவுடன் பேச வைத்த கமல்\nபோக்குவரத்து இடையூறுக்கு மன்னிப்பு கோரினார் கமல்ஹாசன்\nகமல் வீட்டுக்கு ஏன் சென்றேன்: கைதான நபர் வாக்குமூலம்\nகமல்ஹாசன் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் கைது\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் பாடல்கள் இன்று வெளியீடு\nபிக் பாஸ் தமிழ் 2: சென்ராயனின் இங்க்லிஷை நார் நாராய் கிழித்து தொங்கவிட்ட கமல்\nபிக் பாஸ் வீட்டில் உறவுகள் உதிருமா மலருமா\nஅரசியலில் ஒரு வழிப்பாதை அல்ல: கமல்ஹாசன் விளக்கம்\nடிவி இல்லை...பிக்பாஸ் தேவையே இல்லை: நடிகை கஸ்தூரி அதிரடி\nபணம் மகிழ்ச்சியை தராது...அன்பை அனைவருக்கும் பகிருங்கள்: ஓவியா ட்வீட்\nமின்னல் போல வந்த வேகத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஓவியா\nசமூக வலைதளங்களில் வைரலாகும் ‘பிக் பாஸ் தமிழ் - சீசன் 2’ மீம்ஸ்\n60 ஆண்டுகால சினிமாவில் கிடைக்காதது பிக் பாஸில் இருக்கு: கமல்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nதமிழக ஆளுநருக்கு கமல்ஹாசன் புகார் கடிதம்\nகமல்ஹாசன் மீது தூத்துக்குடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு\nகமல்-ரஜினி அரசியலை விமர்சித்தாரா விவேக்\nகாவிரி வாரியம் அமைத்திட முழங்குவோம்: கமல்ஹாசன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nகாஷ்மீர் சிறுமி ஆசிஃபா பாலியல் கொலை: கமல்ஹாசன் கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2018/aug/11/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2978473.html", "date_download": "2018-08-15T16:23:03Z", "digest": "sha1:ITYTLZOELQOBQJHFLCCDS4NYALJS23V2", "length": 6651, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஅம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா\nஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு, பால்குடத் திருவிழா நடைபெற்றது.\nஅரியலூர் தெற்கு, வடக்குத் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோயில்கள், கபிரியேல் தெரு மாரியம்மன், சிங்காரத் தெரு மாரியம்மன், மணலேரி மாரியம்மன் ஆகிய கோயிலில் பால்குடத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திரளாந பக்தர்கள் பால் குடம், அலகு காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.\nஅதேபோல, திருமானூர், தா.பழூர், ஜயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம், உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாரியம்மன், செல்லியம்மன், பெரியநாயகி அம்மன், காளியம்மன் கோயில்களுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சுவாமி வீதி உலா நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசெங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karpom.com/2012/05/sites-to-make-photo-effects.html", "date_download": "2018-08-15T16:38:07Z", "digest": "sha1:XZOPNOUGEHBSFRTE2DF7423ZGF5CHKBC", "length": 16028, "nlines": 189, "source_domain": "www.karpom.com", "title": "படங்களை வைத்து படம் காட்டுவது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » internet » Websites » இன்டெர்நெட் » தொழில்நுட்பம் » படங்களை வைத்து படம் காட்டுவது எப்படி\nபடங்களை வைத்து படம் காட்டுவது எப்படி\nஇப்போது பேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ் என்று நிறைய தளங்களில் நண்பர்கள் தங்கள் படங்களை வெளிநாடு, பெண்ணின் கையில், புத்தக அட்டையில், புலியின் காலடியில், பெர��ய கடைகளில் போஸ்டர் ஆக, வைத்து இருப்பார்கள். அதை போல செய்ய நிறைய தளங்கள் உள்ளன. அவை பற்றி பார்ப்போம்.\nஉங்களிடம் உள்ள நல்ல படங்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அது மட்டுமே தேவை. மற்றபடி உங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி நீங்கள் செய்து கொள்ளலாம்.\nPhotoFunia - Effects கொடுக்க, மற்றும் Filters பயன்படுத்த\nFACEinHole - முகத்தை மாற்றும் வசதி\nMyHeritage - Family Tree என்னும் பல படங்களை இணைக்கும் வசதி\nFront Page You - பிரபல இதழ்களில் உங்கள் படத்தை சேர்க்கும் வசதி\nMagMyPic - பிரபல இதழ்களில் உங்கள் படத்தை சேர்க்கும் வசதி\nOn Cover Page - பிரபல இதழ்களில் உங்கள் படத்தை சேர்க்கும் வசதி\nFake Magazine Cover - பிரபல இதழ்களில் உங்கள் படத்தை சேர்க்கும் வசதி\nMy Picture on Magazine - பிரபல இதழ்களில் உங்கள் படத்தை சேர்க்கும் வசதி\nPhoto505 - Effects கொடுக்க, மற்றும் Filters பயன்படுத்த\nHair Mixer - வேறு படத்தில் நம் முகத்தை வைக்க\nPhotofacefun - Effects கொடுக்க, மற்றும் Filters பயன்படுத்த, Frame வசதியும் உள்ளது\nYear Book Yourself - நம் படங்களை கொண்டு இயர் புக் உருவாக்க\nMontagraph - வேறு படத்தில் நம் முகத்தை வைக்க\nLetter james - படங்களில் பொருத்தமான இடத்தில் எழுத்துகள் சேர்க்க.\nFestisite money - பல நாட்டு பணங்களில் நம் படம் சேர்க்க\nBlingee - நம் படத்துக்கு பின்னால் அனிமேஷன் எபக்ட் கொடுக்க\nMoron Face - நம் முகத்தை அஷ்ட கோணலாக்கி காட்ட\nFuntastic Face - முகத்தில் மீசை, கண்ணாடி என இன்னும் பல சேர்க்க\nPic Hacks - முகத்தின் வடிவமைப்பை மாற்ற\nTilt Shift Maker - குறிப்பிட்ட இடத்தை மட்டும் Focus செய்யும் வசதி\nBe Funky - Effects கொடுக்க, டெக்ஸ்ட் சேர்க்க\nநன்றி - பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித்\nவேறு ஏதேனும் தளங்கள் இருந்தால் அதையும் நீங்கள் சொல்லலாம்.\nLabels: internet, Websites, இன்டெர்நெட், தொழில்நுட்பம்\nமிக்க நன்றி பகிர்வுக்கு ..\nமுயற்சித்து பார்த்தேன். நன்றாக உள்ளது சகோ.\nஅப்பப்பா ... இவ்வளவு தளங்களா \n\"என் ராஜபாட்டை\"- ராஜா mod\nஅப்பா .. இவ்வளாவு தளங்களா\n\"என் ராஜபாட்டை\"- ராஜா mod\nதயவு செய்து இளகிய மனம் படைத்தோர் இதை பார்க்காதீர்கள்\nஇந்த தள்த்தில் நமது போட்டொவை எடிட் செய்ய பல டூல்கள் உள்ளன.\nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமௌஸை இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு உகந்ததாக மாற்...\nபடங்களை வைத்து படம் காட்டுவது எப்படி\nவைரஸ் வந்த பென் டிரைவை Command Prompt மூலம் Format...\nகணினி மெதுவாக இயங்க காரணம் என்ன\nFunction Key-கள் எதற்கு பயன்படுகின்றன\nபுதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்...\nGmail Chat-இல் Block செய்தவர்களை Unblock செய்வது எ...\nதேவையற்றவர்கள் Gmail chat-இல் Add ஆவதை தடுப்பது எப...\nஎல்லோரும் அறிந்திருக்க வேண்டிய Basic Keyboard Shor...\nகற்போம் - மே மாத இதழ் (Karpom May 2012)\nபென்டிரைவை வேகமாக Remove செய்ய Quickly Remove வசதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://parithimuthurasan.blogspot.com/2013/04/kural-2.html", "date_download": "2018-08-15T17:20:16Z", "digest": "sha1:7VXED7WJD2RL6QPUBFTJO5O7VENNZGZ5", "length": 4200, "nlines": 54, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: குறள் தந்த கவிதை-2", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nவீரம் Vs ஜில்லா-ஜெயிச்சது யாரு\nஇணையத்தில் அஜித்தின் வீரம் விஜயின் ஜில்லா படங்களுக்கு விதவிதமான ரேட்டிங் கொடுத்தாலும் உண்மையான மதி...\nஆல் இன் ஆல் அழகுராஜா-சினிமா விமர்சனம்\n(தீர்ப்பு-கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா இந்தத் தீபாவளிக்கு காதல் காமடி விருந்து படைக்கும் என்று நினைத்தால்.... அ...\nஅஜித்தின் ஆரம்பம் படம் திரைக்குவரும் முன்பே நமது கருத்துக்கணிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று வாக்களித்தனர்...\nஆரம்பம்- சினிமா விமர்சனம் (பரிதியின் பார்வையில் ) (தீர்ப்பு-அஜித்தின் ஆரம...\nகத்தி- கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய பொழுது போக்கும் காட்சிகளாக கலந்துகட்டி படம் காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியினரின் மற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-2/", "date_download": "2018-08-15T16:39:54Z", "digest": "sha1:BDZMK6ZXQDMSG3H67BJE645M7MKU2XHR", "length": 10586, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாட்டை பிளவு படுத்தும் நோக்கத்துடனேயே உள்ளார்கள்: கம்மன்பில | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளம் 125 வீதத்தால் அதிகரிப்பு\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nநாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றினைய வேண்டும்: சி.பி ரத்நாயக்க\n- தியாகி திலீபனின் நினைவிட புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தம்\nசம்பள மதிப்பீடுகளை மேற்கொள்ள விசேட ஆணைக்குழு\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாட்டை பிளவு படுத்தும் நோக்கத்துடனேயே உள்ளார்கள்: கம்மன்பில\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாட்டை பிளவு படுத்தும் நோக்கத்துடனேயே உள்ளார்கள்: கம்மன்பில\nதமிழ் சேசிய கூட்டமைப்பினர் இன்றும் நாட்டை பிளவு படுத்தும் கொள்கையுடனேயே இருக்கின்றார்கள் என்ற விடயம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,\nஅண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை.\nமத்திய வங்கி ஊழலின் பிரதான குற்றவாளியான அர்ஜுன் மகேந்திரன் மூலம் ராஜ் ராஜரத்தினம் விடுதலைப்புலிகளுக்கு உதவிகள் புரிந்து வந்ததாக பலவித குற்றச்சாட்டுகள் உண்டு என்பதை உலகமே அறியும்.\nஇவ்வாறாக தமது பிரிவினைவாத கொள்கைக்கு உதவி புரிந்த அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக செயற்பட விரும்பாத காரணத்தினாலேயே எதிர்க்கட்சி மத்திய வங்கி ஊழல் விவாதத்தை புறக்கணித்துள்ளார்கள் என நாம் கருதுகின்றோம்.\nஅதேபோன்று எதிர்வரும் தேர்தலில் மக்கள் சுயமாக சிந்தித்து செயற்பட வேண்டும். எதிர்வரும் நாட்களில் “மஹிந்த ராஜபக்ஷவிற்கு சிறை, கூட்டு எதிர்க்கட்சி பசில் – கோட்டா என இரு தரப்பாக பிளவு, கூட்டு எதிர்க்கட்சி ��ான்காக பிளவடைந்தது” என்ற பலவித தலைப்புச் செய்திகள் வெளிவரலாம்.\nமக்களைக் குழப்புவதற்காகவும், வாக்குகளை உடைப்பதற்காகவும் இவ்வாறான செய்திகள் எதிர்வரும் 72 மணித்தியாலயங்களில் எப்போது வேண்டுமானாலும் வரலாம். எனினும் அவற்றின் உண்மைத்தன்மையினை ஆராய்ந்து மக்கள் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கில் நுண்கடன் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சு: மாவை உறுதி\nயாழ் பிரதேச செயலக எல்லைக்குள் நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களால் பெண்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக,\nசபாநாயகரை புறக்கணித்து செயற்படுவோம்: கம்மன்பில எச்சரிக்கை\nஎதிரணியின் உரிமைகளை சபாநாயகர் புறக்கணித்தால், நாமும் நாடாளுமன்றில் சபாநாயகரை புறக்கணித்து செயற்படுவோ\nஎதிர்க்கட்சி தலைமை தொடர்பில் மஹிந்த அணி விசேட சந்திப்பு\nஒன்றிணைந்த எதிரணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படாத நிலையில் அது தொடர்பாக எதிர்வரும் செவ்வா\nதகுதி அற்றவர்களுக்கு எதிர்க்கட்சி பதவி இல்லை: ராஜித\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு அதிகபடியான ஆசனங்கள் கிடைத்தமையே அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிட\nஅரசாங்கத்தின் பங்காளிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க முடியாது: சுமந்திரன்\nஅமைச்சரவையில் அங்கம் வகித்துக்கொண்டு அரசாங்கத்தின் பங்காளியாக உள்ள ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவ\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளம் 125 வீதத்தால் அதிகரிப்பு\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசம்பள மதிப்பீடுகளை மேற்கொள்ள விசேட ஆணைக்குழு\nகுடாநாட்டில் கடந்த நாட்களில் மட்டும் 50 பேர் கைது\nஇதுவரை காலமும் முன்னெடுத்த செயற்பாடுகளை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்: சுகாதார அமைச்சர்\nநியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர்\nகுத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nOakville பகுதியில் கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathirnews.com/tag/anbumani-ramadoss/", "date_download": "2018-08-15T16:40:19Z", "digest": "sha1:AIB7PMCY7GJT3CQ24XAKCU2CQZGCM7KR", "length": 12300, "nlines": 109, "source_domain": "kathirnews.com", "title": "Anbumani Ramadoss Archives - தமிழ் கதிர்", "raw_content": "\nஇந்துக்களின் கன்வார் யாத்திரையில் கலந்து கொண்டதால் தாக்கப்பட்ட இஸ்லாமிய விவசாயி : உத்தர பிரதேசத்தில்…\nஇரவில் தூங்கிக்கொண்டிருந்த கோவில் பூசாரிகளை அடித்தே கொன்ற கொடூரம் : உத்தர பிரதேசத்தில் பயங்கரம்\nவரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தானில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து எம்.பி\nபாதிரியாரின் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட நியூஸ் 18 செய்தியாளர் : கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு…\nகேரள பாதிரியார்களின் கூட்டு கற்பழிப்பு வழக்கில் மேலும் இரு பாதிரியார்கள் சரண்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சிடப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இணையதள பிரிவு…\nராகுல் காந்தி மீதான ட்ரோல் பதிவை உண்மை என நம்பி செய்தியை வெளியிட்டனவா பாகிஸ்தானிய…\nபாலியல் குற்றம் புரிந்தது இஸ்லாமிய மதகுரு : ஆனால் செய்திக்கு இந்து சாமியாரின் புகைப்படம்…\nஉத்தரகாண்டில் பேரிடர் காலங்களில், பணம் கொடுத்தால் தான் ஹெலிகாப்டர் வரும் என்று போலி செய்தியை…\nகேரளாவில் நியூஸ் 18 தொலைக்காட்சி பரப்பிய போலி செய்தியால், மத கலவரம் உருவாகும் நிலை…\n#ஓசிசோறுவீரமணி – திராவிடர் கழக தலைவர் வீரமணியை வறுத்தெடுக்கும் ட்விட்டர் வாசிகள்\nநான் திமுக வில் இல்லை, ஆனால் உண்மையான திமுக ஆதரவாளர்கள் என் பக்கம்: மு.க….\nமெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியது தவறு : துரைமுருகன் பளீச்\nமெரினா நினைவிடங்களில் இரட்டை வேடம் – யார் செய்தது சரி, யார் செய்தது தவறு…\nதமிழக பெண்களுக்கு மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட முத்ரா கடன் கணக்குகள் : லட்சக்கணக்கான…\nஅரசு பள்ளி ஆசிரியர் தேர்வை நேர்மையாக நடத்தி காட்டிய யோகி அரசு : உத்திர…\n#KathirExclusive இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்ப்பணித்தார் பிரதமர் மோடி \nகாங்கிரஸ் ஆட்சியில் உளவு விமானங்கள் வாங்கியதில் பல கோடி ஊழலா\nதி.மு.க-வின் பகுத்தறிவை போலவே காற்றில் பறந்த கம்யூனிஸ்டுகளின் ஏகாபத்திய எதிர்ப்பு\nஇஸ்லாமிய பெண்ணை காதலித்து, தப்பி ஓடியதால், 200 பேர் கொண்ட கும்பல் காதலனின் வீட்டை…\nதமிழ் படம் 2.0 ஒரு கேலிக்கூத��து – கதிர் விமர்சனம்\n₹10 கோடி கொடுத்தாக வேண்டும். நடிகர் ஜோசப் விஜய் தரப்பை ஆட்டிப்படைக்கும் விவகாரம்\n“அசுரவதம்” ஒரு தண்டனை – கதிர் விமர்சனம்\nவித்தியாசமான படமும் இல்லை, அவ்வளவு மோசமான படமும் இல்லை – டிக் டிக் டிக்…\nநடிகர் விஜய் செய்த அசிங்கம்: அப்போ சொன்னது நல்ல வாயி… இப்போ..\nஇந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில் முதல் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாஸ்…\nஇரானில் கட்டாயப்படுத்தி பர்தா அணிய சொன்னதால் ஆசிய நாடுகள் போட்டியில் பங்கு கொள்ளவில்லை: இந்திய…\nசுதந்திர தின விழாவில் பாரதியார் கவிதையை தமிழில் சொல்லி அசத்திய பிரதமர் மோடி :…\n#RIPKalaignar கொள்கைகளில் இரு துருவம்: ஆனால் தேர்தலில் கூட்டணி – பா.ஜ.க வுடன் கூட்டணி…\nSC, ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: காங்கிரஸ் செய்யத் தவறியதும் பா.ஜ.க செய்ததும்\n#KathirExclusive – பிரதமரின் நேரடி பார்வைக்கு எடுத்து செல்லப்பட்ட தமிழக கரும்பு விவசாய மற்றும்…\nநடிகர் விஜய் செய்த அசிங்கம்: அப்போ சொன்னது நல்ல வாயி… இப்போ..\nஎன்னதான் திரைப்படத்தில் மூச்சுக்கு முந்நூறு தடவை மக்கள் மக்கள் என்று வீர வசனம் பேசினாலும், தான் ஒரு கைதேர்ந்த நடிகன் மட்டும் தான் என்பதை விஜய்...\n#KathirExclusive பெரம்பலூர் டூ திருச்சி டூ சேலம் டூ மதுரை – தமிழ்நாடு எய்ம்ஸ் கடந்து வந்த சுவாரஸ்ய...\nஎய்ம்ஸ் மருத்துவமனைகளில் பீகார், உத்திர பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேச மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து சிகிச்சை பெறுவதை கண்ட முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்கள்...\nவாஜ்பாய் 2004-ல் அறிவித்த தமிழ்நாடு எய்ம்ஸ், குறட்டை விட்டுத் தூங்கிய 10 வருட திமுக – காங்கிரஸ் அரசு\nமதுரை தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்(எய்ம்ஸ்) மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில்...\n#KathirExclusive உத்திர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்த தேசிய...\nமெரினா நினைவிடங்களில் இரட்டை வேடம் – யார் செய்தது சரி, யார் செய்தது தவறு...\nசந்திர பாபு நாயுடு 8 லட்சம், கமலஹாசன் 1 லட்சம், கெஜ்ரிவால் 1.85 லட்சம்...\nபி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேர் நேரில் ஆஜராக சி.பி.ஐ நீதிமன்றம்...\nஇறந்த பின்னும் கலைஞரோடு உடன் இருக்கும் அவரின�� முதல் குழந்தை..\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilmanavalan.blogspot.com/2017/06/", "date_download": "2018-08-15T17:06:04Z", "digest": "sha1:N5JE5HULBJMCDUATUJ3GOO7WXFWLBK4R", "length": 5729, "nlines": 69, "source_domain": "tamilmanavalan.blogspot.com", "title": "அதற்குத்தக", "raw_content": "\nசமகாலத் தமிழ்க்கவிதைச் சூழலில் கவிதை மற்றும் கவிதை குறித்த உரையாடலை நிகழ்த்தவும்,அவற்றின் வேர் தொடங்கி விவாதிக்கவும், அதன் மீதான அக்கறை கொண்டவர்களோடு உறவாடவுமான தளம்.நண்பர்களே கவிதைகளோடு கை குலுக்குவோம்\n------------------------------------------ இன்று என் பிறந்தநாள். நள்ளிரவு தாண்டி இந்த நாள் ஆரம்பிக்க, மனைவி தொடங்கி மகன்கள் தொடர்ந்து உறவுகள் நண்பர்கள் அலுவலகத் தோழமைகள் கலை இலக்கிய ஆளுமைகள் முக நூல் நண்பர்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.எல்லோருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். பிறந்த நாளின் போது எனக்கு வாழ்த்துச் சொல்வதற்காக ஒருவர் மேற்கொள்ளும் மெனக்கெடல் மிகுந்த நெகிழ்ச்சியை உருவாக்குகிறது. நேரிலும் தொலைபேசி மூலமும் குறுஞ்செய்தி வாயிலாகவும் மின்னஞ்சல் பகிரி மெஸெஞ்சர் வழியும் வழியும் அன்பை என்னென்பது.வாழ்த்துவதற்கு செலவிடும் வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. அவர்களின் எண்ணமும் மகிழ்ச்சியுமல்லவா. அலுவலகத்தில் ஐஸ்கிரீம் குளிர்ச்சியோடு வாழ்த்தினார்கள். இவற்றினூடாக, இந்தப் பிறந்த நாளில் பிரத்யேகமாக சிலரிடம் வாழ்த்துப் பெற மனம் விழைந்தது. வடசென்னைப் பகுதியில் மாதவரம், மாத்தூரில் இருந்து ஞாயிறு செல்லும் சாலையில் பெருங்காவூர் என்னும் கிராமத்தில் இயங்கும், ‘உயிரொளி’ முதியோர் இல்லத்தில் என்னைப் பெறாத பெற்றோராய் இருப்பவர்களிடம் வாழ்த்துப்பெற வ…\nநிதர்சனத்தின் விரல் பிடிக்கும் வரிகள்\n(தமிழ்மணவாளனின், ‘உயிர்த்தெழுதலின் கடவுச் சொல்’, கவிதை நூலினை முன் வைத்து) -வேதநாயக்\n1992 லிருந்து 2016 வரை 8 புத்தகங்கள்.\nஎழுதிய நூல்கள் 1.காகிதத் தொட்டிலில்..(1991) 2.என்னைப் பேசுங்கள்(1995) 3.அலமாரியில் ஓர் இராஜகிரீடம்(2001) 4.அதற்குத் தக(2004) 5.நீர் நிரம்பும் காலம்(2004)-’அதற்குத் தக’ நூல் குறித்த பலரின் விமர்சன கட்டுரைகள்(2004) 5.சொல் விளங்கும் திசைகள்-கட்ட���ரைகள்(2006) 6.புறவழிச் சாலை(2008) 7. நவீன தமிழ்க் கவிதைகளில் நாடகக் கூறுகள் காலமும் வெளியும் ஓர் ஆய்வு(2016) 8.உயிர்த்தெழுதலின் கடவுச் சொல்(2016)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/31_150071/20171207102939.html", "date_download": "2018-08-15T17:33:05Z", "digest": "sha1:XNKLOEKPXP7HM2D6PHMRYXV63LEURCKZ", "length": 8374, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "பெயரளவில் மட்டுமே விரைவு பஸ்: பயணிகள் அவதி", "raw_content": "பெயரளவில் மட்டுமே விரைவு பஸ்: பயணிகள் அவதி\nபுதன் 15, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nபெயரளவில் மட்டுமே விரைவு பஸ்: பயணிகள் அவதி\nசாத்தான்குளம் போக்குவரத்து பணிமனைக்கு விரைவு பஸ்களுக்கு பழைய பாழடைந்த பஸ்களை வழங்கி வருவதால் ஊழியர்கள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை கடந்த ஆண்டு தொடங்கப் பட்டது. போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இங்கிருந்து 5 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனிடையே நெல்லை பணிமனையில் இருந்து நெல்லை -சாத்தான்குளம் இடையே இடைநில்லா பேருந்து (எல்எஸ்எஸ்) இயக்கப்பட்டது. கட்டணம் ரூ.27 ஆகும். வண்டி பராமரிப்பு மற்றும் வழியோர பகுதிகளில் நின்று செல்லாது என்பதால் பயணிகள் மத்தியில் வரவேற்பு இருந்தது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.14 ஆயிரம் வரை வசூலானது. இந்த பஸ் தற்போது சாத்தான்குளம் பணிமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇதனால் நெல்லை - சாத்தான்குளம் இடையே நல்ல நிலையில் இயக்கப்பட்டு வந்த அரசு பஸ், வேறு வழித்தடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பராமரிப்பு இன்றி கண்டம் செய்யப்படும் நிலையில் காணப்படும் டாப்பா பஸ், சாத்தான்குளத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பஸ்போர்டில் மட்டுமே எல்எஸ்எஸ் என்ற வாசகம் இருக்கிறது. செயலில் அனைத்து வழித்தடங்களில் நின்று செல்வதால் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்தியும் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த டப்பா பஸ்கள், அடிக்கடி பழுதாகி சாலையில் ஓய்வெடுக்கும் நிலை காணப்படுகிறது. எனவே சாத்தான்குளம்- நெல்லை இடையே ஏற்கனவே நல்ல நிலையில் இயங்கி வந்த அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும��� கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி விமான நிலையத்தில் சுதந்திர தின விழா\nபரலோக அன்னை ஆலயத் திருவிழாவில் தேர் பவனி : திரளான பக்தர்கள் பங்கேற்பு\nஇயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் வாலிபர் கொண்டாட்டம்\nபுனித லூக்கா செவிலியர் கல்லூரியில் கருத்தரங்கம்\nதூத்துக்குடி மாநகராட்சியில் சுதந்திர தின விழா: ஆணையர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் கொடியேற்றினார்\nவ.உ.சி துறைமுகத்தில் ரூ.3,090 கோடியில் திட்டங்கள் : சுதந்திர தின உரையில் துணைத் தலைவர் தகவல்\nஇயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் சுதந்திர தினவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dellaarambh.com/tamil/post/the-future-of-education-is-here-these-are-the-trends-you-need-to-know/", "date_download": "2018-08-15T17:28:27Z", "digest": "sha1:XEXIW7KZ65YAD7366HEFQZHOZNJYKWTR", "length": 10688, "nlines": 35, "source_domain": "www.dellaarambh.com", "title": "உங்கள் எதிர்கால கல்வி இங்கே உள்ளது: இவைகள் தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ட்ரெண்ட்ஸ்", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nஉங்கள் எதிர்கால கல்வி இங்கே உள்ளது: இவைகள் தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ட்ரெண்ட்ஸ்\nஅறிவாற்றலுக்கான உடனடி அணுகல், பாட புத்தகங்களில் ஆழமாக ஊர்ந்து செய்வதற்கான வாய்ப்பு மற்றும் சுய மதிப்பீடுகள் போன்றவை பள்ளியிலும், வீட்டிலும் குழந்தைக்கான கல்விக்கு PC – யை அவசியமாக்குகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் புதியதாக இருப்பது என்ன, எதிர்பார்ப்பது என்ன, எதை மறுக்க வேண்டும் என்பதில் நிறைய ஊகங்கள் உள்ளன. இதோ நீங்கள் சிலவற்றை வேறுபடுத்தி பார்க்க தெரிந்து கொள்ள வேண்டிய சில உள்ளன:\n1. செஃல்ப் – பேஸ்டு கற்றல்\nஉங்கள் வேலைநாள் நீங்கள் முழு உரிமையோட செய்யக் கூடிய உங்கள் விருப்பத்தோடு உங்களின் முழு கட்டுப்பாட்டில் இருப்பது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள் – நினக்கவே நன்றாக இருக்கிறது இல்லையா\nக��ழந்தைகள் தங்கள் சொந்த படிப்பு திட்டத்தை மேற்கொள்ளுபோதும் இப்படி தான் இருக்கும். இந்த செஃல்ப் – பேஸ்டு கற்றலோடு, ஒரு PC –யின் உதவியுடன் பள்ளியாக இருந்தாலும், வீடாக இருந்தாலும் குழந்தைகள் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் கற்றுக் கொள்ள முடியும். இதன் விளைவாக, படிப்பில் அவர்களின் ஆர்வம் அதிகரிப்பதுடன் பாடத்தை நன்கு புரிந்து படிக்க ஏதுவானவர்கள் ஆக்குகிறது.\n2. அதிகரித்த பெற்றோர் அணுகல்\nபெற்றோர்கள் தங்கள் குழந்தை எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அறிய, டெர்மிலி ரிப்போட் கார்டு மற்றும் பெற்றோர்-ஆசிரியர் மீட்டிங் நாட்களுக்கு காத்திருந்த காலங்கள் போய்விட்டன. இப்போது, ஆசிரியர்கள் வருடம் முழுவதுமே தொடர்ந்து இமெயில் அப்டேட்களைஅனுப்ப முடியும் மேலும் பெற்றோர்களும் அவர்களுக்கான அசைன்மெண்ட்ஜ்களை பெற்றுக்கொள்ள முடியும் மேலும் தேர்வுகள் கூட வருடம் முழுவதும் மேகம் அடிப்படையிலான இணையதளங்கள் அல்லது விக்கிஸ்பேஸஸ் க்ளாஸஸ் மூலம் நடைபெறும். இவ்வாறாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நிலைப்பாட்டை மிகச் சரியாக அறிய முடியும் மேலும், எல்லாம் தாமதமாகி விடுவதற்கு முன்பாக அவர்களுக்கு உதவ முடியும்.\n3. BYOD –ன் தாக்கம்\nBYOD (பிரிங் யுவர் ஓன் டிவைஸ்) என்பது மாணவர்களுக்கான வகுப்பறைக்குள் ஒரு PC இன் பயனை இணைக்க மாணவர்களுக்கான ஒரு உற்சாகமான, சிறந்த வழி ஆகும். மாணவர்கள் தங்களது சொந்த சாதனங்களைப் பயன்படுத்தப்படுவதால், உள்நுழைவதில், செட்டிங்கில் நேரத்தை செலவழிக்க முடியும்.\nஒரு PC -ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொண்டால், உண்மையான கற்றலை அதிகமாக சேமிக்கமுடியும். மேலும், ஆராய்ச்சிகள், திட்டங்கள் மற்றும் சோதனைகள் ஆகியவற்றிற்கான வகுப்பின் போது குழந்தைகளுக்கு வளங்களை உடனடியாக அணுக முடியும்.\n4. STEM - தலைமையிலான கல்வி\nஎங்கள் தொழில்நுட்ப சார்ந்த சமுதாயத்தில் -அதிகரிக்கப்பட்ட STEM (Science, Technology, Engineering and Math) பள்ளிகளில் அதிக கவனத்தை செலுத்துகிறது அதனால் நடைமுறையில் இது வரை இல்லாத வேலைக்கான தேவையை ஈடு செய்வதற்கான தேவைகளைக் கூட சந்திக்க செய்கிறது. பள்ளிகள் மேக்கர்ஸ்பேஸ் திட்டங்களை அறிமுகப்படுத்தி ஆய்வக நடைமுறைகளை அதிகரிப்பதன் மூலம் குறைவுகளை நிறைவு செய்ய தொடங்கியுள்ளன மேலும் மாணவர்களை அவர்களின் எதிர்காலத்திற்��ென தயாரிக்கும் பொருட்டு ரோபோர்ட் ஒலிம்பெய்டுஸ் போன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்கின்றன.\nஎல்லாவற்றையும் போலவே, மாற்றம் மட்டுமே நிலையானது. விரைவாக உருவாகிவரும் டிஜிட்டல் உலகிற்கு உங்கள் குழந்தைகள் தயாராக வைக்க, ஒரு சரியான PC –யை தேர்வு செய்வதன் மூலம் ஆரம்பிக்கவும் மேலும் கற்றலில் அவர்களின் அணுகுமுறையில் ஏற்படும் மாற்றங்களில் நீங்களே பார்க்க முடியும்.\nஇவ்வாறாக தான் ஒரு உங்கள் குழந்தையின் வீட்டு பாடத்தில் உதவ முடியும்\nஆல்ஃபபட்டை கற்றுக்கொள்ள எனது மகள் PC –யை பயன்படுத்துகிறாள்\nPC க்கள் இன்று கற்றலின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி ஆகும்\nகுழந்தைகளுக்கு உதவுவதற்காக பெற்றோர்கள் தொழில்நுட்பத்தை அறிந்திருக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன்\nஇவ்வாறாக தான் உங்கள் குழந்தைகளுக்காக யூ ட்யூப்பை நீங்கள் பாதுகாப்பாக்க முடியும்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.lakshmansruthi.com/tamilbooks/Aranthia-Maniyan/aranthia-maniyanII-31.asp", "date_download": "2018-08-15T17:08:37Z", "digest": "sha1:G5Y3UX33RNPIEQCQQYBGGJDJIC5RHJLM", "length": 3738, "nlines": 22, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "ராகங்களும் திரைப்படப் பாடல்களும் | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nஇதற்கு ‘ஸாரமிதி’ என்றும் பெயருண்டு. ‘ஸாரம் – இதி’ என்றால் ‘வேதத்தின் சாரம் இதுதான்’ என்று பொருள். ‘ஸாரமதி’ என்றால் நிலவின் ஒளி வெள்ளம் என்றும் கருதப் படுகிறது.(ஸாருமதி என்பது தவறு).\n‘ஸாரமதி’க்கும் ‘மார்க்க ஹிந்தோளம்’ என்ற ராகத்திற்கும் பெரும் ஒற்றுமை உண்டு.\nஇது இருபதாவது ‘மேளகர்த்தா’வான ‘நடபைரவி’யின் ஜன்ய ராகமாகும்.\nஉபாங்க வகையைச் சேர்ந்த ‘ஸாரமதி’ இரவு வேளை யில் பாட ஏற்ற ராகம்.\nபெண்பால் ராகமான ‘ஸாரமதி’யின் ஸ்வரங்களாவன :\nஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம்,சதுஸ்ருதி தைவதம் மற்றும் கைஷிகி நிஷாதம்.\nஆரோஹணம் : ஸ ரி க ம ப த நி ஸ்\nஅவரோஹணம் : ஸ் நி த ப ம க ஸ\nகர்நாடக இசை மரபில் தியாகையர் இந்த ராகத்தில் இயற்றிய...“மோட்சமுகலதா...’ என்ற கீர்த்தனை மிகவும் பிரபலமானது.\n1. 1948ல் வெளிவந்த “ராஜமுக்தி” என்ற படத்தில் பாபநாசம் சிவன் எழுதி, C.R.சுப்பராமன் இசையமைப்பில் M.K.தியாகராஜ பாகவதர் பாடிய... “உனையல்லால் ஒரு துரும்பு அசையுமோ...” என்ற பாடல் “சாரமதி” ராகம்.\n2. 1985ல் வெளிவந்த “சிந்துபைரவி” என்ற படத்தில் வைரமுத்து இயற்றி, இளையராஜா இசையமைக்க, சித்ரா பாடிய ‘பாடறியேன் படிப்பறியேன் பள்ளிகூடம் தானறியேன்’ என்ற பாடலும் ‘ஸாரமதி’ ராகமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/48132-nisha-sarang-raises-allegation-against-uppum-mulakum-director.html", "date_download": "2018-08-15T16:19:46Z", "digest": "sha1:3JQK225QW4MZYP7I4EMLMA7QV5LT23BV", "length": 10913, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாலியல் தொல்லை: இயக்குனர் மீது டி.வி. நடிகை பரபரப்பு புகார் | Nisha Sarang raises allegation against ‘Uppum Mulakum’ director", "raw_content": "\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபாலியல் தொல்லை: இயக்குனர் மீது டி.வி. நடிகை பரபரப்பு புகார்\nதனக்கு பாலியல் தொல்லை கொடுத்து டார்ச்சர் செய்வதாக டிவி சீரியல் இயக்குனர் மீது நடிகை ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள் ளார்.\nமலையாளத்தில் டிவி சீரியல்களில் நடித்து வருபவர் நிஷா சாரங். இவர், போத்தன் வாவா, மைபாஸ் உட்பட சில படங்களில் நடித்துள்ளார், இவர் இப்போது நடித்து வரும் தொடர், ’உப்பும் மிளகாயும்’ . இந்த காமெடி தொடரில் நீலிமா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் நிஷா. இந்த தொடரை இயக்கும் உண்ணிகிருஷ்ணன் மீது இவர், பரபரப்பு புகாரைக் கூறியுள்ளார்.\n’இயக்குனர் உண்ணிகிருஷ்ணன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி பாலியல் தொல்லை தந்து வந்தார். பலமுறை படுக்கைக்கு அழைத்தார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். இருப்பினும் படப்பிடிப்பின்போது சில்மிஷங்களில் ஈடுபட்டு வந்தார். இதைக் கண்டித்ததால் பலமுறை மரியாதை குறைவாக நடத்தினார். இதுகுறித்து அந்த டிவி சேனல் தலைமை நிர்வாகியிடம் புகார் செய்தேன். அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் அந்த தொடரில் இருந்து விலகிவிட்டேன். அந்த இயக்குனரை நீக்காவிட்டால் தொடரில் மீண்டும் நடிக்கப் போவதில்லை என்று சேனல் நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டேன்’ என்று நிஷா கூறியுள்ளார். இது மலையாள சின்னத்திரை மற்றும் திரைத்துறையில் பரபரப் பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் நடிகை நிஷாவுக்கு மலையாள பெண்கள் திரைக்கலைஞர்கள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. ’ஆசைக்கு இணங்க மறுக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை’ என்று நடிகை பார்வதி சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் அங்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை: ரிசர்வ் வங்கி செலவிட்டது எவ்வளவு \nகோயில்களுக்கு கருவூலத்தில் இருந்து நகைகள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாலியல் தொல்லையால் காப்பகத்தில் காணாமல்போன சிறுமிகள் மீட்பு\nகபடி போட்டிக்கு அழைத்துச் சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை\n ஹிமா தாஸ் பயிற்சியாளர் விளக்கம்\nஅம்மாவுடன் வந்ததால் அப்செட் ஆனார் தயாரிப்பாளர்: பூனம் கவுர் பரபரப்பு புகார்\nஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை - பெட்டிக்கடைக்காரர் கைது\nநடிகைக்கு பாலியல் தொல்லை: இயக்குனர் மீது வழக்குப் பதிவு\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது\nஉயரதிகாரி பாலியல் தொல்லை: பெண் ஐஏஎஸ் பரபரப்பு புகார்\nநண்பனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நண்பன் - கொலையில் முடிந்த கதை\nRelated Tags : Nisha Sarang , Unni krishnan , Uppum Mulakum , நிஷா சாரங் , உண்ணி கிருஷ்ணன் , உப்பும் மிளகும் , பாலியல் தொல்லை\nஆக்ஷன் காட்சியில் கையை உடைத்துக் கொண்ட அமலா பால்\nசிறுமியின் கருவைக் கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅப்துல்கலாம் விருதை தட்டிச்சென்ற அஜித் டீம்\nஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்..\nமீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை: ரிசர்வ் வங்கி செலவிட்டது எவ்வளவு \nகோயில்களுக்கு கருவூலத்தில் இருந்து நகைகள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/astrology/zodiac-predictions/yearly-predictions/6161-2016-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-08-15T17:02:47Z", "digest": "sha1:7QQDPO7X25SXJD6D73PPV4JOIN7AMKTN", "length": 32766, "nlines": 323, "source_domain": "dhinasari.com", "title": "2016 ஆண்டு பலன்: துலாம் - தினசரி", "raw_content": "\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஅணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\n24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர்…\nமழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து\nகட்சியத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்: ராகுல் காந்தி\nசெல்லூர் ராஜுவை பேசவிட்டால் மதுரை கவலையின்றி முன்னுக்கு வந்துவிடும்: ராமதாஸ் கிண்டல்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nநடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்\nபாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை���ந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nமுகப்பு ராசி பலன்கள் வருட ராசி பலன்கள் 2016 ஆண்டு பலன்: துலாம்\n2016 ஆண்டு பலன்: துலாம்\nஉங்களது நேர்மையான செய்லகளால் மற்றவர்களின் பாராட்டுதல்களையும் – சுக்கிரனின் பூரண அருளாசியும் ஒருங்கே பெற்ற துலா ராசி அன்பர்களே,\nகுருபகவான் லாப ஸ்தானத்திலும் ராகு அயன சயன போக ஸ்தானத்திலும் சனி பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் கேது ரண ருண ரோகஸ்தானத்திலும் – இருக்கிறார்கள்.\n08 – ஜனவரி – 2016 அன்று ராகு பகவான் உங்களது லாப ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் உங்களது ராசி – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் – பாக்கிய ஸ்தானம் – ஆகியவற்றைப் பார்க்கிறார்.\n08 – ஜனவரி – 2016 அன்று கேது பகவான் உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் உங்களது ராசிக்கு ஸப்தம லாப ஸ்தானம் – தைரிய வீரிய ஸ்தானம் – ஆகியவற்றைப் பார்க்கிறார்.\n01 – ஆகஸ்டு – 2016 அன்று குருபகவான் அயன சயன போக ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் தனது பஞ்சம பார்வையால் சுக ஸ்தானம் – சப்தம பார்வையால் ரண ருண ரோக ஸ்தானம் – நவம பார்வையால் அஷ்டம ஆயுள் ஸ்தானம் – ஆகியவற்றைப் பார்க்கிறார்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்:\nஇந்த பெயர்ச்சியில் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரத்தும் அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும். உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும்.\nகிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 2016ம் ஆண்டில் அதி அற்புதமான பலன்களை பெறப் போகிறீர்கள். ராகு கேதுவின் சஞ்சாரம் உங்களுக்கு அனுகூலம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. உங்களது ஒவ்வொரு செயலும் தெய்வத்தால் ஆசீர்வதிக்கப்பட்டு செய்வீர்கள். சகல் செல்வங்களும் பெற்று வாழும் பேறு கிடைக்கும். நண்பர்களின் உதவியும் – குடும்பத்தினரின் பாசமும் – அரசுத்துறை சார்ந்தவர்களின் ஆதரவும் உங்களை சந்தோஷத்தில் நிலைகுலையச் செய்யும். பெரிய மனிதர்களின் ஆதரவால் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் அடிக்கடி நிகழும், அதன்மூலம் லாபமும் கிடைக்கும். வீடு – மனை – ஆடை -ஆபரண சேர்க்கை உண்டு. சொல்லும் செயலும் ஒருங்கே இருக்கும். தைரியம் மிளிரும். அதிக புகழ் உண்டாகும். புதிய லக்வி கற்பதற்கான சூழல் ஏற்படும். அதிக புக உண்டாகும். பிள்ளைகள் உங்கள் சொல்கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரும். எதிரிகள் பலமிழந்து போவார்கள். பெற்றொர்ர்கள் உங்களுக்கு அணுசரனையாக இருப்பர்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வாட்டி வந்த பிணி நீங்கும். தியான – யோக செய்வது நன்மை தரும்.\nஅரசு – தனியார் துறைகளில் உள்ளவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். நீதி – நெர்மையுடன் செயல்பட்டு மக்கள் ஆதரவைப் எப்றுவீர்கள். அத்தியாவசிய கோரிக்கைகள் அனைத்தும் எமேலிடத்தால் அங்கீகரிக்கபப்டும். நடைமுறை ம்வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதற்கன சூழல் உருவாகும். புகழ் அதிகரிக்கும்.வாகனஞ்களை மாற்றூவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். பூமி – மனை – வீடு வசதிகளுக்கான வங்கிக் கடனுதவி தாரளாமகக் கிடைக்கும். அலுவலக எதிரிகள் காணாமல் போவார்கள். கிடைக்கும் ஆதாயத்தை சேமிக்கும் பழக்கம் உருவாகும். அலுவகத்தில் சிறப்பாக பணிபுரிவதால் அரசாஞ்கத்தில் சிறப்பு சலுகைகள் கிட்டும். பழையகால் இழப்புகள் இவ்வாண்டில் சரிசமமாகும். வேலையில் அதிக கவனம் செலுத்துவதால் பாராட்டு மழையில் நனைவீர்கள்.\nபால் – மருத்துவம் – பண்ணைகள் வைத்திருப்போருக்கு சில கட்டுப்பாடுகளால் தொழிலில் விரக்தியான சூழ்நிலை உருவாகலாம். ஆனாலும் மனதில் தைரியத்துடன் பீடு நடை போடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். சனி – குரு சஞ்சாரத்தால் ஆட்டோமொபைல் – இயந்திரம் சார்ந்த துறையினருக்கு லாபங்கள் அதிகமாகும். வீடு – அலுவலகம் போன்றவற்றில் பணம் – ஆவணங்கள் – நகைகள் ஆகியவற்றை பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது நல்லது. பஞ்குதாரர்களுடன் வீண் மனக்கிலேசம் ஏற்படூ மனநிம்மதி குறையக்கூடும். கடுமையான உழைப்பை செலவழிக்க வேண்டி வரலாம். வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. குருப்பெயர்ச்சிக்கு பின் அனுகூலமான நிலை வந்து சேரும். பாங்க் கடனகள் பைசல் ஆகும். கடந்த ஆண்டில் இருந்து வந்த நிலுவைத் தொகை அனைத்தும் கொஞ்ச கொஞ்சமாக அடையும். ஆடை வடிவமைப்பளருக்கு ஆச்சர்யங்கள் தரும் வைகயில் லாபங்கள் வந்து சேரும்.\nஉயர்கல்வி பயில்வதற்கான சூழல் உருவாகும். கல்வி நிமித்தமாக வெளிநாடு செல்லவேண்டி வரும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். படிப்பில் நல்ல முன்ன்ற்றம் ஏற்படும். நண்பர்கள் – ஆசிரியர்கள் சகஜமாகப் பழகுவார்கள். சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். அதிக நேரம் விழித்திருந்து படிப்பதை தவிர்ப்பது நல்லது. பெற்றோர்கள் உங்களுக்கு அனுசரனையாக இருந்து உங்களை ஊக்குவிப்பார்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று நற்பெயர் எடுப்பீர்கள்.\nஅரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்க்கும் பெண்கள் தங்கள் வேலைகளை திருப்திகரமாக முடித்து நிர்வாகத்தினரிடம் நற்பெயர் வாங்குவார்கள். பணி உயர்வும் – சம்பள உயர்வும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்ப நிர்வாகம் செய்யும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். இதனால் முதுகுவலி – உடல்வலி ஏற்படலாம். மாத விலக்கின் போது அதிகமான வயிற்று வலியும் ஏற்படலாம் – கவனம் தேவை. வருமானத்திற்கு எவ்வித குறைவும் இருக்காது. கால்நடை வளர்ப்போருக்கு அதிகமான லாபங்கள் வந்து சேரும். சிறுதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக்கடன் கிடைப்பதோடு நல்ல அங்கீகாரமும் வந்து சேரும். திருமண வாய்ப்பினை எதிர்பார்த்திருந்த பெண்களுக்கு மங்கள நாண் ஏறும் வருடமிது.\nதிரைக்கலைஞர்கள் கூடுதல் திறமையினை வெளிப்படுத்தி பாராட்டுகள் பெறுவார்கள். கிராமியக் கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து குவியும். நகைத்தொழில் செய்பவர்களுக்கு மிக அதிக லாபம் வந்து சேரும். கட்டிட கலைஞர்களுக்கு பொன்னான காலமிது. புதிய வாகனங்கள் சேர்க்கை உண்டு. தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் சேர்க்கையால் தொழில் அபிவிருத்தி ஏற்படும்.\nபொதுப் பிரச்சனைகளில் தலையிட்டு மற்றவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடலாம். கவனம் தேவை. மேடைப் பேச்சாளர்களுக்கு சக மனிதர்களாலேயே பிரச்சனைகள் வரலாம். பெண் அரசியல்துறையினருக்கு செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். வீணாண பஞ்சாயத்தில் மாட்டிக் கொள்வதைத் தவிர்க்கவும். வருமானம் நல்ல முறையில் வந்து சேரும். எதிரிகளை கண்டுகொள்ளாமல் பயணிப்பது நன்மை தரும்.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் குல தெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.\nசிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன்\nஅனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3\nஅதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு\nசெல்ல வேண்டிய தலம்: கஞ்சனூர், திருப்பதி, ஸ்ரீவில்லிபுத்தூர்\nமுந்தைய செய்தி2016 ஆண்டு பலன்: கன்னி\nஅடுத்த செய்தி2016 ஆண்டு பலன்: விருச்சிகம்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு 15/08/2018 8:48 PM\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு 15/08/2018 7:17 PM\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு 15/08/2018 7:08 PM\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து 15/08/2018 12:40 PM\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு 15/08/2018 12:30 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஅழகிரி ஆதங்கப் படுவதன் பின்னணி திமுக., சொத்தை வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள் யார்\nயாருக்கும் வெட்கமில்லை; ரஜினியின் தரம் தாழ்ந்த ‘சுடுகாட்டு’ அரசியல்\nஅழகிரி ஒரு விருந்தாளி... - கி.வீரமணியின் திமிர்ப் பேச்சு\nகருணாநிதியுடன் தி.க.வை., கழற்றி விட்ட ஸ்டாலின்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13143222/Library-Lake.vpf", "date_download": "2018-08-15T16:38:55Z", "digest": "sha1:T6W2JPSEM6TFFR5MDTPXCXR2Q6VZF5QZ", "length": 9482, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Library Lake || நூலக ஏரி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஏரி மீது அமைந்திருக்கும் வித்தியாசமான நூலகம், குல்ஷன். ஆரம்பத்தில் இது புத்தக கடையாகத்தான் இருந்திருக்கிறது.\nபடகில் ஏறி சவாரி சென்று ஏரியினுள் அமைந்திருக்கும் இந்த புத்தக கடைக்கு செல்ல சுற்றுலாப்பயணிகள் காட்டிய ஆர்வம் அதனை பிரபலப்படுத்தி விட்டது. அமைதி தவழும் ஏரியினுள் அமர்ந்து புத்தகங்கள் படிப்பதற்கு வசதியாக அதனை நூலகமாகவும் மாற்றிவிட்டார்கள். இங்கு 80 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் ஆசுவாசமாக அமர்ந்து படிப்பதற்கு ஏதுவாக காபி ஷாப் ஒன்றும் அங்கு இயங்கிக்கொண்டிருக்கிறது.\nஇது ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள டால் ஏரியின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது. ‘ஏரியினுள் அமைந்திருக்கும் ஒரே புத்தக கடை-நூலகம்’ என்ற பெருமையுடன் லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. இங்கு செல்வதற்காக இலவச படகு சவாரி உள்ளது.\nஅதனால் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர்வாசிகளும் ஆர்வமாக சென்று ஏரிக்குள் ஆசுவாசமாக அமர்ந்து விரும்பிய புத்தகங்களை ரசித்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த புத்தக கடையை ஷேக் அஜாஷ் குடும்பத்தினர் 90 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள்.\n‘‘எனது மூதாதையர்களுக்கும், புத்தகங்களுக்குமான பந்தம் நீண்ட பாரம்பரியம் கொண்டது. அதை காப்பதில் நான் பெருமைப்படுகிறேன். மக்கள் தரும் ஆதரவு எங்களை உற்சாகத்துடன் செயல்பட வைக்கிறது’’ என்கிறார்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீ���்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது\n2. நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி\n3. பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்\n4. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\n5. 6 முறைகளில் ‘ஸ்கிரீன்ஷாட்‘ எடுக்கலாம் தெரியுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116416-valentines-day-roadside-tea-stall-offers-free-tea-for-couples-today.html", "date_download": "2018-08-15T16:33:44Z", "digest": "sha1:LL6SVIMTRP5SZ3WV6CE7B65TVJBREU4D", "length": 18046, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "காதலர்களுக்குத் தேநீர் இலவசம்! - அசத்திய அமுலு அம்மாள் டீக்கடை | Valentines day - Roadside Tea stall offers free tea for couples today", "raw_content": "\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அதிகாரிகள் - கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள்\nஇந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்த சுதந்திர தினப் பரிசு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் 'டிரெய்லர்\nகருணாநிதியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி' நாளிதழ்..\n\"முதல்வர் கொடி ஏற்ற முடியாது\" - வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை காவலாளி கைது\nவரலாறுகாணாத மழை..பாதுகாப்பாக இருங்கள் மக்களே - முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்\n - அசத்திய அமுலு அம்மாள் டீக்கடை\n`காதலர் தினத்தையொட்டி இன்று கடைக்கு இணையராக வருபவர்களுக்குத் தேநீர் இலவசம்’ என்று அறிவிப்புப் பலகை வைத்து அசத்தியுள்ளார் சாலையோர டீக்கடைக்காரர் ஒருவர்.\nவழக்கம்போல ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடை ஸ்க்ரோல் செய்துகொண்டிருந்தபோதுதான் இந்த டீக்கடை பற்றிய ஒரு பதிவு கண்ணில்பட்டது. பதிவுக்குச் சொந்தக்காரர் திரைப்பட இயக்குநர் பொன்சுதா. அவரைத் தொடர்புகொண்டு ப���சினோம்...\n``என் மகள் அனிச்சத்தைப் பள்ளியிலிருந்து அழைத்து வரும் வழியில் அவள் சாப்பிட ஏதாவது கேட்க, சின்ன நீலாங்கரை சாலையில் இருந்த `அமுலு அம்மாள்’ என்னும் டீக்கடையில் வாகனத்தை நிறுத்தினேன். காதலர் தின சிறப்பு சலுகை பற்றிய வித்தியாசமான அறிவிப்பு எங்களை வரவேற்றது. இணையாய் வருபவர்களுக்கு தேநீர் இலவசம். காதலர் தின சிறப்பு அறிவிப்பு என்று குறிப்பிட்டுருந்தனர். அந்தக் கடையில் இருந்த ஒரு பெண்மணியிடம், இதுவரை யாராவது வந்தார்களா என்று கேட்டேன். 10 ஜோடிகள் வந்ததாக மகிழ்ச்சியுடன் சொன்னார்கள். இது ஒருவேளை அவர்களின் வியாபார யுக்தியாக இருக்கலாம். ஆனால், இதில் அப்படியென்ன அவர்களுக்கு லாபம் வந்துவிடப்போகிறது. அனைத்தையும் தாண்டி சாதாரண ரோட்டுக் கடைக்காரர்களுக்கு காதலை வாழ்த்த, அங்கீகரிக்க மனசிருக்கும் வரை.. சாதி, மத வெறியர்கள் முகத்தில் உமிழ்ந்து, தமிழகத்தில் காதல் என்றென்றும் செழிக்குமென நம்பிக்கை தோன்றியது'’ என்றார் உற்சாகம் பொங்க\nஅமுலு அம்மாள் டீ கடை\nஅஷ்வினி சிவலிங்கம் Follow Following\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\n - அசத்திய அமுலு அம்மாள் டீக்கடை\nபுதுச்சேரியில் டீ மாஸ்டரான அமெரிக்கத் தூதர்\n'உங்கள் தந்தை ஹெல்மெட் அணியாவிட்டால் ஏறாதீர்கள்'- மாணவர்களுக்கு போலீஸ் அட்வைஸ்\nவிமர்சையாக நடந்த ராமேஸ்வரம் கோயில் மாசி மகாசிவராத்திரி தேரோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2018/07/baby-snakes-food-in-tamil/", "date_download": "2018-08-15T17:01:25Z", "digest": "sha1:RIM55X2UM5MLJFMWPO3FBDPQZKYENK5O", "length": 9172, "nlines": 160, "source_domain": "pattivaithiyam.net", "title": "குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் இனிப்பு சமோசா ,baby snakes food in tamil |", "raw_content": "\nகுழந்தைகளுக்கான ஸ்நாக்��் இனிப்பு சமோசா ,baby snakes food in tamil\nமைதா மாவு – ஒரு கப்\nஉப்பு – ஒரு சிட்டிகை\nஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்\nமஞ்சள் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை\nதேங்காய்த் துருவல் – அரை கப்\nபன்னீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்\nவறுத்த பிரெட் தூள் (Toasted bread crumbs) – கால் கப்\nசர்க்கரை – அரை கப்\nஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை\nஉடைத்த நட்ஸ் (அக்ரூட், பாதாம் முந்திரி) – 2 டேபிள்ஸ்பூன் (வறுக்கவும்)\nஎண்ணெய் – தேவையான அளவு\nமைதா மாவுடன் உப்பு, ஆலிவ் எண்ணெய், ஃபுட் கலர் சேர்த்து ஐஸ் வாட்டர் தெளித்துக் கெட்டியாகச் சப்பாத்தி மாவுப் பதத்துக்கு நன்றாக அடித்துப் பிசையவும்.\nஇந்த மாவின் மேலே சிறிதளவு எண்ணெய் தடவி ஈரத்துணியில் சுற்றி அரை மணி நேரம் மூடி வைக்கவும்.\nதேங்காய்த் துருவலுடன் பன்னீர் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், உடைத்த நட்ஸ் வகைகள், வறுத்த பிரெட் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதுவே இனிப்புப் பூரணம்.\nபிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி நீளவாக்கில் சப்பாத்தியாகத் தேய்க்கவும்.\nதோசைக்கல்லில் எண்ணெய் தடவி, சூடானதும் இந்தச் சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் லேசாக… அதாவது அரை நிமிடம் சூடு செய்து எடுக்கவும். (முழுவதும் வேகவிடக் கூடாது).\nஇதன்மீது ஈரத்துணியை வைத்து மூடவும் (அப்படியே வைத்தால் காய்ந்துவிடும்; சமோசா மடிக்க வராது. தேவைப்படும்போது பயன்படுத்தலாம்).\nபிறகு, சப்பாத்திகளை இரண்டாக நீளவாக்கில் வெட்டவும். ஓரம் முழுவதும் தண்ணீர் தடவவும். நேர்க்கோடாக இருக்கும் பகுதியை நடுவில் கொண்டுவந்து முக்கோணம் போல் செய்து மைதா பசையால் ஒட்டவும்.\nஇதன் நடுவே சிறிதளவு இனிப்புப் பூரணம் வைத்து ஓரங்களை அழுத்தி ஒட்டி மூடவும். மீதமுள்ள சமோசாக்களையும் இதே மாதிரி தயாரிக்கவும்.\nவாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, தயாரித்த சமோசாக்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.\nசூப்பரான ஸ்நாக்ஸ் இனிப்பு சமோசா ரெடி.\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும்...\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் ...\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு ,mathavidai problem solution tamil\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் தடுக்கும் வழிமுறைகள் ,Kalleeral Noi ,Liver DiseaseTips in tamil\nஅருமையான நெல்லூர் சிக்கன் வறுவல் ,nellore chicken varuval samayalkurippu\nஅன்னாசி தக்காளி இனிப்பு பச்சடி,pineapple tomato pachadi in tamil\nமொகலாய் அண்டா முட்டை பிரியாணி,anda biryani tamil samayal kurippu\nகீரைகளை சமைக்கும் போது இதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்\nகுடல் புண்களை குணமாக்கும் வெந்தயக் கீரை,kudal pun maruthuvam in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-15T17:00:07Z", "digest": "sha1:3QO42SYBLJP2AHRVFQ4F6TTVBT3ARHQE", "length": 9341, "nlines": 67, "source_domain": "sankathi24.com", "title": "பிரான்சில் உள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்கான அழைப்பு ! | Sankathi24", "raw_content": "\nபிரான்சில் உள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்கான அழைப்பு \nசுவிஸ் தமிழர் இல்லம் நடாத்தும் தமிழர் விளையாட்டு விழா 2018 தொடர்பாக தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு விளையாட்டுக் கழகங்களுக்கு பிரான்சில் உள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்கான அழைப்பு என்ற தலைப்பில் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதில்,\nசுவிஸ் தமிழர் இல்லத்தால் நடாத்தப்படும் 2018 ஆம் ஆண்டுக்கான தமிழர் விளையாட்டுவிழா 11, 12 ஆம் நாள் ஓகஸ்ட்மாதம் நடைபெறவுள்ளது.\nஇவ்விழாவில் நடைபெறும் தமிழீழக் கிண்ணத்திற்கான உதை பந்தாட்டப் போட்டியில் பங்கு பற்றலில் கடந்த மூன்று ஆண்டுகளாக சீரற்ற தன்மை காணப்பட்டது.\nஇது தொடர்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சுவிசும் கலந்து பேசியதற்கு அமைய இம்முறை (2018 இல்) சுவிசு தமிழர் விளையாட்டு விழாவில் பிரான்சில் இருந்து பங்கு கொள்ளும் விளையாட்டுக் கழகங்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு , தமிழர் விளையாட்டுத் துறையின் ஒப்புதலைப் பெறும் விளையாட்டுக் கழகங்களே அனுமதிப்பதாக முடிவு காணப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக பிரான்சில் உள்ள விளையாட்டுக் கழகங்கள் பங்கு கொள்ள அனுமதிப்பது தொடர்பாக தமிழர் விளையாட்டுத் துறை பிரான்சால் 29.07.2018 அன்று 15.00மணிக்கு சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கு கொள்ள விரும்பும் விளையாட்டுக் கழகங்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு , தமிழர் விளையாட்டுத் துறையுடன் தொடர்புகொண்டு வரவை உறுதி செய்து கொள்ளவும். எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா 2018\" - சுவிஸ்\nசுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலகரீதியில் நடாத்தியதமிழீழக்கிண்ணத்திற்கான\nசெஞ்சோலைச் சிறார்களின் படுகொலையின் 12 வது ஆண்டு நினைவேந்தல்\nபேர்லின் வாழ் உணர்வாளர்களால் கவனயீர்ப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது\nபெருந்தலைவரின் அன்னை பார்வதியின் பிறந்த நாள் இன்று: ஈழத்தமிழர்கள் கொண்டாட்டம்\nதமிழினத்திற்கு முகமும், முகவரியும் தந்த தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த அன்னை பார்வதியின் பிறந்த நாளை தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமி\nயேர்மனியில் தமிழர் கைது: போர்க் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை\nஐ. நா நோக்கி ஈருருளிப் பயணப் போராட்டத்துக்குரிய மக்கள் கலந்துரையாடல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ. நா. நோக்கி ஈருருளிப் பயணப் போராட்டத்துக்குரிய மக்கள்\nமனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் 12 வது நினைவு வணக்க நிகழ்வு\nமூதூரில் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் 12 வது நினைவு வணக்க நிகழ்வு - பிரான்சு \nவல்வைப் படுகொலையில் பலியானோர் விபரம்\nவல்வைப் படுகொலையில் பலியானோர் விபரம்\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா\nசெவ்வாய் யூலை 31, 2018\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் மேற்கொண்டு வருகிறது\nரெலோ நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்விற்கும் எமதமைப்புக்கும் (TCC) எந்த வித தொடர்பும் இல்லை\nவெள்ளி யூலை 27, 2018\nTELO நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்விற்கும் எமதமைப்புக்கும் (TCC) எந்த வித தொடர்பும் இல்லை\nபேர்லின் அம்மா உணவு விநியோகத்தின் தொடரும் தாயக மக்களுக்கான வாழ்வாதார உதவிகள்\nபுதன் யூலை 25, 2018\nஎமது மக்களை நாமே வாழவைப்போம்.- பேர்லின் அம்மா உணவு விநியோகத்தின்\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vkalathurexpress.in/2017/05/blog-post.html", "date_download": "2018-08-15T16:58:05Z", "digest": "sha1:CLOX7LBJ73MVQPVJ3EOBA2EBA4UUBJKO", "length": 13192, "nlines": 120, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளின் பேச்சுத் திறன் பாதிப்பு | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » எச்சரிக்கை » குழந்தை » தொழில்நுட்பம் » ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளின் பேச்சுத் திறன் பாதிப்பு\nஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளின் பேச்சுத் திறன் பாதிப்பு\nTitle: ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளின் பேச்சுத் திறன் பாதிப்பு\n ஸ்மார்ட்போன் டேப்லட் உள்ளிட்ட மின்னணுக் கருவிகளை குழந்தைகள் பயன்படுத்த அனுமதிப்பதால் அவர்களின் பேசும் திறன் தாமதமாகலா...\n ஸ்மார்ட்போன் டேப்லட் உள்ளிட்ட மின்னணுக் கருவிகளை குழந்தைகள் பயன்படுத்த அனுமதிப்பதால் அவர்களின் பேசும் திறன் தாமதமாகலாம் என்று கனடா விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nகனடாவைச் சேர்ந்த விஞ்ஞானி கேத்தரின் பிர்கென் இதுகுறித்து கூறியுள்ளதாவது: டொரோண்டோ நகரில் 2011-2015 இடைப்பட்ட காலத்தில் ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரை உள்ள 894 குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஒன்றரை வயதின் போது அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தினமும் சராசரியாக 28 நிமிடங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்திய குழந்தைகளின் பேசும் திறன் பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது.\nஅதன்படி ஒவ்வொரு 30 நிமிடமும் அதிகமாக ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் குழந்தைகளிடம் இந்த பாதிப்பு ஏற்பட 49 சதவீதம் அதிக வாய்ப்பிருப்பது கண்டறியப்பட்டது.\nஇருப்பினும் ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகளின் சமூகத்துடனான தொடர்பு அவர்களின் உடல்மொழி ஆகியவற்றில் பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. குழந்தைகளிடம் தற்போது மின்னணுப் பொருட்கள் பயன்பாடு வெகு சகஜமாக உள்ளது.\nஅவர்கள் அதனை அளவோடு பயன்படுத்த கற்றுக் கொடுக்க வேண்டும்.இந்த ஆய்வைத் தொடர்ந்து 18 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட தொடுதிரை சாதனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க கூடாது என அமெரிக்க சிசு சுகாதார இயல் மருத்துவ சங்கம் பரிந்துரைத்துள்ளது என்றார் அவர்.\nLabels: எச்சரிக்கை, குழந்தை, தொழில்நுட்பம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்��ிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamiclinks.weebly.com/blog/category/6eda7e6b6d", "date_download": "2018-08-15T16:17:23Z", "digest": "sha1:Q2U5O2TSDTYK5Y7ZP6TNBM7A6CQRLFNX", "length": 5059, "nlines": 193, "source_domain": "islamiclinks.weebly.com", "title": "Blog - ALL ISLAMIC CONTENT IN ONE PLACE", "raw_content": "\nஇஸ்லாம் வழியில் பெண்களின் உரிமைகள்\nகல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா\nஇன்றைய தமிழ் முஸ்லிம் சமூகத்தில் கல்வி குறித்து ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் 5% கூட பூர்த்தியாகவில்லை. மேலும் கல்விக்கான தேடலில் போதிய வழிகாட்டலின்றியும், வாய்ப்பின்றியும் தடுமாறுகிறது. உலகமயமாக்கலில் அனைத்து சமூகமும் அடித்துச் செல்லப்படுவதில் தமிழக முஸ்லிம் சமூகமும் அச்சுழலில் சிக்கித் தவிப்பதில் வியப்பொன்றுமில்லை.\n75 ஆயிரம் கோடி வட்டிப் பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/world/federal-reserve-expected-signals-interest-rates-hike-on-wednesday-008983.html", "date_download": "2018-08-15T16:52:30Z", "digest": "sha1:VFDLE6ES7UEPHC5I3RYCPNMHOVNKVCFJ", "length": 17221, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை உயர்த்துமா..? | Federal Reserve expected signals interest rates hike on Wednesday - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை உயர்த்துமா..\nஅமெரிக்க பெடரல் வங்கி வட்டியை உயர்த்துமா..\nசுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..\nஒரு வாரத்தில் 3.74 பில்லியன் டாலரை இழந்தார் வாரன் பபெட்..\nஅமெரிக்கப் பெடரல் வங்கி வட்டியை உயர்த்தியது.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை\nஅமெரிக்காவின் நாணய கொள்கை கூட்டம் எப்போது நடக்கிறது..\n7 வருட சரிவில் கச்சா எண்ணெய் விலை.. அமெரிக்கப் பங்குச் சந்தை சரிவு\nபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தியது.. இந்தியாவிற்��ு லாபமா..\nபெடரல் ரிசர்வ் வட்டி உயர்த்தப்போவது 75% உறுதி.. சொல்கிறார் ரகுராம் ராஜன்..\nஉலகில் சக்திவாய்ந்த பொருளாதார நாடான அமெரிக்கா பணவீக்கத்தில் மந்தமான நிலையை சந்தித்துள்ள காரணத்தால், வட்டி விகிதத்தை உயர்த்துமா அல்லது பணவீக்கம் அதிகரிக்கும் வரை காத்திருக்குமான என்ற முடிவை புதன்கிழமை எடுக்க உள்ளது.\nவட கொரியா உடனான பிரச்சனையை கருத்தில் கொண்டு நிதிதிரட்டும் வகையில் வட்டியை உயர்ந்தினால் அமெரிக்காவில் 4.2 டிரில்லியன் டாலர் பத்திர முதலீட்டு சந்தை மிகப்பெரிய முதலீட்டை ஈர்க்கும்.\nஅமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி தரவுகள் மந்தமாக இருக்கும் காரணத்தால், நிதி சந்தையை கருத்தில் கொண்டு மத்திய வங்கி வட்டி உயர்வு குறித்த முடிவுகளை எடுக்கும்.\nஅமெரிக்க மத்திய வங்கியின் தலைவரான ஜெனெட் ஏலன்,வட்டி உயர்வு குறித்தி பாலிசி அறிக்கை மற்றும் வர்த்தக கணிப்புகளை மத்திய வங்கியான பெடர்ல் வங்கி கூட்டம் முடிந்த ஒரு மணிநேரத்திற்கு பின் அறிவிப்பார்.\nபெடரல் வங்கி தனது பத்திரத்திற்கான வட்டியை உயர்த்தினால், இந்திய சந்தையில் இருக்கும் அதிகப்படியான முதலீடு வெளியேறும், இதனால் தட்டுத்துடுமாறி உச்சத்தை அடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு மீண்டும் சரிவடையும்.\nஅமெரிக்க சந்தை பொறுத்த வரையில் இந்த முறை வட்டி உயர்வு இருக்காது என பல நிதியியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.\nஇந்த முறை உயர்த்தினால், ஓரே வருடத்தில் மூன்று முறை வட்டி உயர்த்தப்பட்டதாக இருக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n61 சதவீத லாப உயர்வில் கோல் இந்தியா..\nபேபால்-ஹெச்டிஎப்சி வங்கி கூட்டணி.. வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை..\nவணிகர்கள் கவனத்திற்கு.. ஜிஎஸ்டி வரி தாக்கல் தேதிகளில் புதிய மாற்றம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "http://news.lankasri.com/germany/03/185177?ref=category-feed", "date_download": "2018-08-15T17:15:50Z", "digest": "sha1:QWIX2S6GA4DIXBU7Z6UPFJ7YM5QUBNUI", "length": 7622, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேர்மனி விமான நிலையத்தில் அவசர அவசரமாக பயணிகளை வெளியேற்றிய பொலிசார்! காரணம் என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனி விமான நிலையத்தில் அவசர அவசரமாக பயணிகளை வெளியேற்றிய பொலிசார்\nஜேர்மனியின் Frankfurt விமான நிலையத்தின் முனையத்தில் இருந்து, பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜேர்மனி நாட்டின் Frankfurt விமான நிலையத்தின் பாதுகாப்பு பகுதியில் இருந்து மர்ம நபர் ஒருவர், பொலிசாருக்கு தெரியாமல் வெளியேறியதாக தகவல் ஒன்று வெளியானது. இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், Frankfurt விமான நிலையத்தின் ஒரு முனைய பகுதியில் இருந்து பயணிகளை அவசரமாக வெளியேற்றியுள்ளனர். இதுதொடர்பாக பெடரல் பொலிசார் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,\n‘Frankfurt விமான நிலையத்தின் முனையம் 1-ன் A பகுதியில் பொலிசார் தலையீடு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் Level 2, Level 3 பாதுகாப்பு பகுதிகளில் அப்புறப்படுத்தும் பணியும், போஃர்டிங்கை நிறுத்தும் பணியும் நடந்து வருகிறது. இதுதொடர்பான தகவல்கள் மேலும் தொடரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2018/08/kovakkai-samayal-list-in-tamil/", "date_download": "2018-08-15T17:00:38Z", "digest": "sha1:6Y3XKQFWWE6S43TDL7VQZNTUJFPOSJPN", "length": 6367, "nlines": 147, "source_domain": "pattivaithiyam.net", "title": "கோவைக்காய் சிப்ஸ்,kovakkai samayal list in tamil |", "raw_content": "\nகோவைக்காய் – கால் கிலோ,\nரெடிமேட் பஜ்ஜி மிக்ஸ் – 150 கிராம்,\nஎண்ணெய் – 200 கிராம்.\nகோவைக்காயை நன்றாக கழுவி நான்காக நீளவாக்கில் வெட்டவும்.\nரெடிமேட் பஜ்ஜி மிக்ஸை நறுக்கிய காயுடன் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்துப் பிசிறி (பிசையக் கூடாது) கொள்ளவும்.\nகடாயை அடு���்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசிறி வைத்த கோவைக்காயை சூடான எண்ணெயில் உதிர்க்கவும். நன்றாக சிவந்தபின் எடுத்துப் பரிமாறவும்.\nசூப்பரான கோவைக்காய் சிப்ஸ் ரெடி.\nகுறிப்பு: விருப்பப்பட்டால், பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறலாம். பஜ்ஜி மிக்ஸில் உள்ள காரம், உப்பு போதா விட்டால், கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும்...\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் ...\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு ,mathavidai problem solution tamil\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் தடுக்கும் வழிமுறைகள் ,Kalleeral Noi ,Liver DiseaseTips in tamil\nஅருமையான நெல்லூர் சிக்கன் வறுவல் ,nellore chicken varuval samayalkurippu\nஅன்னாசி தக்காளி இனிப்பு பச்சடி,pineapple tomato pachadi in tamil\nமொகலாய் அண்டா முட்டை பிரியாணி,anda biryani tamil samayal kurippu\nகீரைகளை சமைக்கும் போது இதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்\nகுடல் புண்களை குணமாக்கும் வெந்தயக் கீரை,kudal pun maruthuvam in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2018/aug/12/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-2979160.html", "date_download": "2018-08-15T16:23:28Z", "digest": "sha1:CX2HTHTT3YWUKI2CO4JZVHAC6HSRFH3Q", "length": 7763, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சமயபுரத்துக்கு பாத யாத்திரை சென்ற மூவர் கார் மோதி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nசமயபுரத்துக்கு பாத யாத்திரை சென்ற மூவர் கார் மோதி\nபுதுக்கோட்டை அருகே சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற தாய், மகள் உள்பட 3 பேர் சனிக்கிழமை மாலை கார் மோதி உயிரிழந்தனர்.\nதிருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு ஆடி மாதத்தையொட்டி ஏராளமான மக்கள் பாதயாத்திரை செல்கின்றனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் இருந்து சமயபுரம் புறப்பட்ட பாத யாத்திரை குழுவினர் சனிக்கிழமை மாலை புதுகை மாவட்டம், நார்த்தாமலை அருகே திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னே அதிவேகமாக வந்த சென்ற கார் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.\nஇதில் சிங்கம்புணரியைச் சேர்ந்த யோகேஸ்வரன் மனைவி மணிமேகலை (35), அதே பகுத���யைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சேவுகமூர்த்தி (17) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மணிமேகலையின் மகள் தர்ஷிகா (6) புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.\nஇதற்கிடையே விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை பின்தொடர்ந்து சென்ற அப்பகுதி மக்கள் விசலூர் அருகே வாகனத்தை மடக்கி காரின் ஓட்டுநரான திருவாரூரைச் சேர்ந்த வடிவேலுவை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். கீரனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசெங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_(2010_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-08-15T17:33:54Z", "digest": "sha1:WSYOJN3WT3MPSLBMHOTB5BCRKUZE75G6", "length": 9845, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "நான் மகான் அல்ல (2010 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நான் மகான் அல்ல (2010 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநான் மகான் அல்ல 2010ம் ஆண்டு வெளியான தமிழ் மொழி திரைப்படம். இந்த திரைப்படத்தை சுசீந்திரன் இயக்க, கார்த்தி, காஜல் அகர்வால், ஜெயப்பிரகாசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nஜாலியான, மனதில் பட்டதை உடனே சொல்லும்/செய்யும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞன் கார்த்தி. கால் டாக்ஸி டிரைவர் அப்பா, அம்மா, தங்கை, நிறைந்த நண்பர்கள் என வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டு, வேலை எதிர்பார்த்து கொண்டு இருக்கும் கார்த்தி, தன் தோழியின் திருமணத்தில் காஜல் அகர்வாலை கண்டதும் காதலிக்கிறார். காஜலும் காதல் வயப்பட இனிமையாக நகருகிறது. இடையில் கல்லூரியில் படிக்கும் சில இளைஞர்கள் போதைக்கு அடிமைய���னவர்கள், போதை பழக்கத்தினால் பல தவறுகளை துணிவுடன் செய்யும் இளைஞர்கள். ஒரு முறை நண்பனின் காதலுக்கு உதவும் பொருட்டு ஒரு பெண்ணை கார்த்திக் அப்பா ஜெயப்பிரகாஷ் யின் காரில் கூட்டி வருகிறார்கள். போதை மயக்கத்தில் அப்பெண்ணையே நண்பர்கள் புணர்ந்து, அவளையும், அவள் காதலனையும் கொலையும் செய்கிறார்கள். உடலை அப்புறப்படுத்திய சில நாட்கள் கழித்து உடல் போலீஸ் வசம் சிக்க, அதை டிவியில் காணும் ஜெயப்பிரகாஷ் அப்பெண்ணை அடையாளம் காட்டுகிறார். தாங்கள் மாட்டிவிடக் கூடாது என்னும் நோக்கத்தில் அவரை கொலை செய்ய முயல்கிறார்கள். அதில் தோல்வி அடைந்து பின் நண்பனின் மாமா வின் துணைக் கொண்டு சரியாக திட்டம் தீட்டி ஜெயப்பிரகாஷ்ஷை கொல்கிறார்கள். தனக்கு தெரிந்த தாதா உதவியுடன் அவர்களை தேடும் கார்த்தி, இறுதியில் தனியே அவர்களை பழிவாங்குகிறான்.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Naan Mahaan Alla\nநான் மகான் அல்ல (2010)\nஆதலால் காதல் செய்வீர் (2013)\nவில் அம்பு (2016) (தயாரிப்பும்)\nவீர தீர சூரன் (2016)\nகார்த்திக் சிவகுமார் நடித்துள்ள திரைப்படங்கள்\nயுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/cinema/116089-vikatan-awards-will-be-telecast-today.html", "date_download": "2018-08-15T16:35:35Z", "digest": "sha1:QNHMRPNEEXPQ26CTYYA6GCUT374Y6276", "length": 17715, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "இன்று ஒளிபரப்பாகிறது ’ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள்’ வழங்கும் விழா! | Vikatan awards will be telecast today", "raw_content": "\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அதிகாரிகள் - கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள்\nஇந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்த சுதந்திர தினப் பரிசு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் 'டிரெய்லர்\nகருணாநி��ியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி' நாளிதழ்..\n\"முதல்வர் கொடி ஏற்ற முடியாது\" - வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை காவலாளி கைது\nவரலாறுகாணாத மழை..பாதுகாப்பாக இருங்கள் மக்களே - முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்\nஇன்று ஒளிபரப்பாகிறது ’ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள்’ வழங்கும் விழா\nஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மனிதர்களைக் கொண்டாடும் விதமாக, 'ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள்' என்ற பெயரில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.\nஅதன்படி, 2017-ம் ஆண்டுக்கான நம்பிக்கை விருதுகள் வழங்கும் விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜனவரி மாதம் நடைபெற்றது. நம்பிக்கை விருதுகளில், நாடகக் கலைக்கு அளித்த பங்களிப்புக்காக ந.முத்துசாமிக்கு, `பெருந்தமிழர்’ விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சிறந்த கவிதைத் தொகுப்பாக, யவனிகா ஸ்ரீராமின் ’அலெக்ஸாண்டரின் காலனி’ மற்றும் சிறந்த கட்டுரைத் தொகுப்பாக, சுகுணா திவாகர் எழுதிய ’சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை’ ஆகியவை தேர்வுசெய்யப்பட்டுள்ளன.\nஅதேபோல, சிறந்த டி.வி நிகழ்ச்சியாக, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியும், சிறந்த டி.வி சேனலாக புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளராக, நியூஸ் 18 தமிழ் செய்தித் தொலைக்காட்சியின் மு.குணசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇன்னும் பல விருதுகள், இன்னும் பல நம்பிக்கை மனிதர்கள், திரைத்துறை, அரசியல், இலக்கியம், ஊடகம் சார்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்ட ’விகடன் நம்பிக்கை விருது’ வழங்கும் விழா இன்று பிற்பகல் 3 மணிக்கு உங்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்.\nபிரேம் குமார் எஸ்.கே. Follow Following\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர��கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\nஇன்று ஒளிபரப்பாகிறது ’ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள்’ வழங்கும் விழா\nஜல்லிக்கட்டில் அமைச்சரின் 'கொம்பன்' மரணம்\nபெண்ணின் உயிரைக் குடித்த சுய உதவிக் குழு தாதாவின் பணத்தாசை\n'குடிபோதையில் தாக்குதல்' நிலைகுலைந்த ஹைதராபாத் போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://engalblog.blogspot.com/2018/01/180119.html", "date_download": "2018-08-15T17:08:00Z", "digest": "sha1:DQSYBOOJMOZFGTQRWVOSFOOTZBOOVYVE", "length": 75502, "nlines": 638, "source_domain": "engalblog.blogspot.com", "title": "வெள்ளி வீடியோ 180119 : உந்தன் பேர்கூட சங்கீதம் ஆகின்றது ; பொழுது நமக்காக நமக்காக விடிகின்றது | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி, 19 ஜனவரி, 2018\nவெள்ளி வீடியோ 180119 : உந்தன் பேர்கூட சங்கீதம் ஆகின்றது ; பொழுது நமக்காக நமக்காக விடிகின்றது\nபழனிபாரதி பாடலுக்கு சிற்பி இசை அமைத்திருக்கிறார்.\nஇந்தப் படத்தில் இருக்கும் ஏழெட்டு சிறிதும் பெரிதுமான பாடல்களில் இது ஒன்று மட்டும் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியது.\nவிக்ரமன் படம் என்பதாலோ, அப்போது அங்கு வேறு பொழுது போக்கில்லாததாலோ, இந்தப் படம் ரிலீசான சமயம் நான் இதை மதுரை சக்தி-சிவம் திரை அரங்கில் பார்த்தேன். என் மகன் பிறந்த சமயம் அது. மாமனார் வீடு சென்று அவனைப் பார்த்து விட்டு, பொழுது போகாமல் பார்த்த படம். அப்போதே இந்தப் பாடல் கவர்ந்து விட்டது.\nஅடிக்கடி கேட்கும் பாடல்களில் ஒன்று. வழக்கமான ஏமாற்றிய காதலியை, அவள் திருமணத்திலேயே பார்த்து அதிர்ச்சியடடைந்து காதலன் பாடும் காட்சி.\nஆனந் பாபு நடிப்பில் வந்த படங்களில் சில நல்ல பாடல்கள் அமைந்ததுண்டு. அவற்றில் இதுவும் ஒன்று. சமீபத்தில் சன் டிவி திரைவிழாவில் மோகினியைப் பார்த்தபொழுது சிரிப்பாக இருந்தது. இந்தக் காட்சியைப் பார்க்கும்போது அது நினைவுக்கு வருகிறது.\nஎல்லாப் புகழும் எஸ் பி பி க்கே\nதுரை செல்வராஜூ 19 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nஇனிய காலை வ்ணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு சகோ\n அதிசயம் ஆச்சரியம்....ஆனால் உண்மை...நான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ...ப்ளாகர் மெதுவாகப் போட்டும் நான் 1...ஆ யாருமில்லையா இன்று வரிசையில் குலாப்ஜாமூன் அட்வர்டைஸ்மென்டாகிப் போனதோ ஹா ஹா ஹா\nதுரை செல்வராஜூ 19 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nவணக்கம் ஸ்ரீராம் க���தா அனைவருக்கும்..\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:05\nஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். துரை செல்வராஜு சகோவைக் காணோம்\nதுரை செல்வராஜூ 19 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nமூன்று நிமிடங்களாக இங்கே மிகப் பெரிய போராட்டம்..\nமுதல் முறையாக எபி.. திறக்கவேயில்லை..\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். அதற்குள் உங்களைக் காணோம் என்று தேடிவிட்டேன்.\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:07\nஆமாம்... முதல்முறையாக கீதா ரெங்கன்ஃ பர்ஸ்ட்\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:08\nஎனக்கும் எங்கள் தளம் திறக்க நேரம் எடுத்துக்கொண்டது துரை செல்வராஜூ ஸார். தமிழ்மணத்துடன் வேறு போராட்டம். நல்லவேளை இன்று (என்) கண்ணுக்குத் தெரிகிறது\nதுரை செல்வராஜூ 19 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:08\nஆனால் நான் 6.00 மணிக்கே கதவைத் தட்டி விட்டேன்...\nதுரை சகோ நானும் அப்படியே....கதவைத் தட்டித் தட்டித் திறக்காமல்....எப்படியோ பூங்கதவே தாள் திறவாய் என்று ப்ளாகருக்குப் பாடி ஜீபூம்பா என்றதும் திறந்தது\nஇல்லை ஸ்ரீராம்...துரை சகோதான் முதல் பாருங்க ஹாஅ ஹா ஹா ஹா\nபாடலைக் கேட்டதும் விக்ரமன் வாசனை வந்துவிட்டது இப்பாடலைக் கேட்டிருந்தாலும் அத்தனை அதிகம் கேட்டதில்லை ஸ்ரீராம்..இப்போது கேட்டதும் நீங்கள் சொல்லாமலேயே விக்ரமன் படம் என்பதன் சாயல் வந்தது. விக்ரமன் படம் பாடல்கள் ரிப்பீட்டு ங்கர மாதிரி இருக்கிறது. எனது சமீபகால எண்ணம். எந்தப் பாடலைக் கேட்டாலும் எங்கேயோ கேட்டது போலுள்ளது\nபாடல் நல்ல பாடல். எஸ்பிபி கேட்கணுமோ மோகினி ஏன் இப்படி ஒரு போஸ் மோகினி ஏன் இப்படி ஒரு போஸ்\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:00\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:01\nகீதா.. மோகினி பற்றிய முந்தின பாரா கமெண்ட் படித்ததால் அப்படி ஒரு போஸ்\nகரந்தை ஜெயக்குமார் 19 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:21\nதுரை செல்வராஜூ 19 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:42\n6.03 வரைக்கும் ஆடாத ஆட்டம் ஆடியது எபி... நான் சொல்லிய வாழ்த்தும் எங்கேயோ போய் ஒளிந்து கொண்டது..\nஇப்போது வந்து நிற்கிறது வாழ்த்து...\nயாருமில்லை வரிசையில் என்று நினைத்தால் -\nஜீபூம்பா ஊரெல்லாம் சுற்றி விட்டு நல்ல பிள்ளையாக வந்து நிற்கிறது..\n இதுவரை கேட்டதில்லை.எஸ்.பி.பியின் பாடலென்றால், கேட்டுக்கொண்டே இருக்கத்தோனும். கேட்க வைத்���மைக்கு நனறி.\nநான் ரசிக்கும் பாடல்களில் ஒன்று.\nஇப்பொழுது இந்த மாதிரி பாடல்கள் எழுத முடியாதா \nதிறமைசாலிகள் இன்னும் வெளிச்சத்துக்கு வரமுடியாமல் தவிக்கின்றார்கள்.\n 19 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 9:51\nFast-paced music by Sirpi. SPB இனிதாகப் பாடியுள்ளார். பழனி பாரதி என் மதிப்பில் கொஞ்சம் உயர்கிறார்.\nமுன்பே கேட்டிருக்கிறேன். வெகுநாட்களுக்குப் பின் கேட்டதில் மகிழ்ச்சி.\nஆனந்த் பாபு அடிக்கடி கண்ணீரை சுண்டிக்கொண்டிருந்ததைப் பார்த்துத் தேம்புகிறாரோ மோகினி \nஜீபூம்பா ஊரெல்லாம் சுற்றி விட்டு நல்ல பிள்ளையாக வந்து நிற்கிறது..//\nஹா ஹா ஹா ஹா ஆமாம் துரை செல்வராஜு சகோ ஜீபூம்பா சமர்த்தா தான் வேலை செய்திருக்கு...நான் லேட்டா கமென்டை போட்டாலும் லேட்டஸ்டா தான் போடுவேன்னு சொல்லுதோ ஜீபூம்பா சமர்த்தா தான் வேலை செய்திருக்கு...நான் லேட்டா கமென்டை போட்டாலும் லேட்டஸ்டா தான் போடுவேன்னு சொல்லுதோ\nஇந்தப் படம் பார்த்ததில்லை. எனவே பாட்டும் கேட்டதில்லை. நான் கேரளா பக்கம் ஒதுங்கியதன் பின் தமிழ்ப்படங்கக்ள் பார்ப்பதே அரிதாகி அப்புறம் பாலக்காட்டிற்கு வந்த பிறகு அதுவும் நான் தனியாக சினிமா பார்க்கத் தொடங்கிய பிறகுதான் மீண்டும் தமிழ்ப்படம் பார்க்க முடிந்தது. பாலக்காட்டில் என்ன படங்கள் வருமோ அவைதான்..அப்போதெல்லாம் பாலக்காட்டில்தமிழ்ப் படங்கள் வருவது ரொம்பவே அரிது. அப்புறம் தான் நிறையத் தமிழ்ப்படங்கள் வரத் தொடங்கின அதுவும் மாஸ் கதாநாயகர்கள் படங்கள் தான் வரும். இப்போதும்..அப்படியே..\nபாடல் நன்றாக இருக்கிறது. வரிகளும் நன்றாக இருக்கின்றன.\nஆமாம் ஸ்ரீராம் அப்புறம் நினைத்துக் கொண்டேன் நீங்கள் சன்டிவி அந்த விழாவில் பார்த்ததால் இப்படம் போட்டுருக்கீங்கனு அது சரி நீங்க பார்த்து சிரித்த அந்த சன் டிவிமோகினி எப்படி இருந்தாங்க\n 19 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 10:40\nபெண்ணை அழவைத்துப் படம் போட்டு, அதற்குக் கீழே ’எல்லாப் புகழும் எஸ் பி பி க்கே’ என்றெழுதிவைத்தால் என்ன அர்த்தம் \nஇளமதி 19 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:26\nசகோ ஸ்ரீராம் வழமை போல இன்றும் இனிய பாடல்\nமுன்பு கேட்ட பாடல். நீண்ட கால இடைவேளைக்குப் பின்பு இன்று மீண்டும் கேட்டேன்.\nஇசை, குரல், பாடல் வரிகளென அன்றைய பாடல்கள் என்றும் இனிமை\nபகிர்விற்கு நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்\nத ம வாக்குப் போட முடிய��ில்லையே..:(\nமீண்டும் வந்து முயற்சி செய்கிறேன்.\nathiraமியாவ் 19 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:51\nஹா ஹா ஹா இங்கின என்ன நடக்குதூஊ ஒயுங்காக் கவனிக்காமல் கீதாவுக்கு 1ஸ்ட் பிறைசூ குடுத்து... குடுத்த கையோடு லபக்கெனப் பிடுங்கிட்டாரே ஸ்ரீராம் கர்ர்ர்ர்ர்:)... ஹா ஹா ஹா :)... கீதா வாங்கோ பிரித்தானியாக் காண்ட் கோர்ட்டுக்குப் போவோம்:)..\nதுரை அண்ணனின் வாழ்க்கையில் இன்று விதி விளையாடி விட்டதேஏஏ:)..\nடமில்மனத்தில்:) திருத்தவேலை நடக்கிறதாம் அதனால ஆரும் வோட் பற்றி இன்று நோ வொறீஸ்ஸ்ஸ்... :)... குடும்பி... வெரி சோரி... டங்கு கொஞ்டமா ஸ்லிப்ட்:)..\nathiraமியாவ் 19 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 1:18\nபடம் பார்த்ததில்லை.. பாடல் கேட்டிருக்கிறேன்...\nஇப்பாடலைப் போட்டு... இங்கின வருகை தரும் இளைஞர்களின் பால் மனத்தில் :) பழைய நினைவுகளைக் கிளற வச்சு:) குடும்பத்திலே கொயப்பத்தை உண்டுபண்ணி விட்ட ஸ்ரீராமுக்கு சங்கிலி வரப்போகுதூஊஊஊஊ:) கழுத்துக்கல்ல கையுக்கு:)..\nஇங்கே பாருங்கோ ஏகாந்தன் அண்ணன்கூட மோகினிக்குக் கவலைப்படுறாரே:)) ஹா ஹா ஹா..\n///ஆனந்த் பாபு அடிக்கடி கண்ணீரை சுண்டிக்கொண்டிருந்ததைப் பார்த்துத் தேம்புகிறாரோ மோகினி ///\nathiraமியாவ் 19 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 1:20\nநாகேஷ் தாத்தவின் மகன் ஆனந்தபாபு நடிச்ச இன்னொரு பாடலும் பார்த்திருக்கிறேன்... பாடல் நினைவுக்கு வரவில்லை.. ஆனா அதில், மனதில் ஆளமாகப் பதிந்து விட்ட வரி....\n“மாடி வீட்டு ஜன்னல்கூட சட்டை போட்டிருக்கு\nஇங்கே ஒரு சின்னப் பொண்ணு அம்மணமாயிருக்கு”....\nமிகவும் இனிமை பாராட்டுக்குரியது தமிழ்மணம் என்ன ஆனது\nநெல்லைத் தமிழன் 19 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 2:50\nஇந்தப் பாடலைக் கேட்ட ஞாபகம் இல்லை. பாடலும் அவ்வளவு ரசிக்கலை. காலையிலேயே த.ம தெரிந்ததால் போட்டுவிட்டேன்.\n'கவிதாயினி அதிரா' - புதுசா பாடல் இயற்றாதீங்க. 'சேரிக்குள்ளே சின்னப் பொண்ணு அம்மணமாயிருக்கு' என்பது கவிஞரின் வரி.\nவல்லிசிம்ஹன் 19 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 6:56\nஅந்தக் கதா நாயகி மோஹினி இல்லை.\nSPB குரலுக்காக கேட்கலாம். இந்த மதிரி பாடறவன் அழற காட்சி எல்லாம்\nஇனிமேல் வராமல் இருக்கட்டும். அந்தப் பொண்ணு வாழ்க்கை என்னாவது.\nவிக்ரமன் படங்களில் பிடித்தது புது வசந்தம்.சரி என்று நினைக்கிறேன்.\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:21\nநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:21\nமீள் வருகைக்கு நன்றி துரை செல்வராஜூ ஸார்... ஸ்பாமில் சென்று மாட்டி விடுகிறது\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:22\nநன்றி சகோதரி கமலா ஹரிஹரன்....\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:22\nநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:23\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:23\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:24\nநன்றி துளஸிஜி. இந்தப் பாடல் நீங்கள் கேட்டதில்லையா\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:25\n//பெண்ணை அழவைத்துப் படம் போட்டு, அதற்குக் கீழே ’எல்லாப் புகழும் எஸ் பி பி க்கே’ என்றெழுதிவைத்தால் என்ன அர்த்தம் ’ என்றெழுதிவைத்தால் என்ன அர்த்தம் \nஏகாந்தன் ஸார்... பாடலின் உணர்ச்சி வெள்ளம் என்று கூடச் சொல்லலாமோ எஸ் பி பி நன்றாய்ப் பாடியிருக்கிறார்.\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:25\nநன்றி சகோதரி இளமதி... தமிழ்மணம் ரிப்பேர் வேலை நடந்து கொண்டிருக்கிறதாமே...\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:26\nநன்றி அதிரா... நீங்கள் சொல்லியிருப்பதை நான் இளமதி சகோவுக்கு பதிலாயத் தந்துவிட்டேன்\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:26\nநீங்கள் சொல்லி இருக்கும் பாடல் பாடும் வானம்பாடி படப்பாடலான 'வாழும்வரை போராடு' பாடல்.\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:27\nநன்றி அசோகன் குப்புசாமி ஸார்.\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:27\nநன்றி நெல்லை. பாடல் கேட்டதில்லையா உங்களுக்குத் பிடிக்கவில்லை என்பது ஆச்சர்யம்தான்.\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:27\nவாங்க வல்லிம்மா... பாடல் காட்சியில் வருவது கதாநாயகி இல்லை. படத்தின் நாயகி மோகினி. ஆம், புதுவசந்தம் விக்ரமன் படம்தான்.\nநானும் வந்து பாடலை கேட்டுட்டுப் போய்விட்டேன் ஆனால் என்ன கதாநாயகி இடத்தில் அதிராவையும் ஏஞ்சலையும் வைத்து பார்த்தேன் அவங்க அழுதால் எப்படி இருக்குமென்று ஹீஹீ\nஎன்ன இன்னிக்கு ஏஞ்சலைக் காணோமே\nஶ்ரீராம், இப்படி எல்லாம் படங்கள் வந்திருப்பதோ, பாடல்கள் வந்திருப்பதோ உங்கள் மூலம் தான் தெரிஞ்சுக்கறேன். ஹிஹிஹி, ஆனால் ஆனந்த் பாபுவையும் தெரியும். மோகினியையும் தெரியும் படம் புது வசந்தமா விக்ரமனின் முதல் படம் இல்லையோ பார்க்கலை நான் பார்த்த விக்ரமன் படம் ரோஜா, கார்த்திக் நடிச்சது படம் பெயர் நினைவில் இல்லை. மோகினியை பாலசந்தரின் தொடர்களில் தொலைக்காட்சி சானல்களில் பார்த்திருக்கேன்.\nஸ்ரீராம். 20 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:04\nஇந்தப் பாடல் புது வசந்தம் இல்லை கீதா அக்கா... விக்ரமன் படம்தான். படத்தின் பெயர் 'நான் பேச நினைப்பதெல்லாம்..'\nAngel 20 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:21\nஅக்கா கீதாக்கா நேற்று போஸ்டை பார்த்து என்ன படம்னு ஆராய்ச்சி செய்ய போனதில் கமெண்டை பப்லிஷ் பண்ணாம போய்ட்டேன் :) போனில் பப்லிஷ்ட் னு காட்டுது ஆனா வர மாட்டங்குது இங்கே\nAngel 20 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:27\nநேற்று போட்டும் போடாத கமெண்ட் :)\nஇது மோகினியில்லை :) போன்ல பார்க்கும்போது கொஞ்சம் லைலானு ஒரு ஹீரோயின் இருந்தாங்களே அவங்க மாதிரி இருந்தது\nபெரும்பாலான விக்ரமன் ஹீரோஸ் இப்படி கிட்னி உட்பட எல்லாத்தையும் ஹீரோயின்ஸுக்கு தாரை வார்ப்பாங்க சூர்யா நடிச்ச படம் அப்புறம் கேப்டன் நடிச்ச படம்லாம் அதே லைன்தான் ..இப்போ படமெடுக்கிறாரா அவர் \nநாகேஷின் மகனின் மகன் எதோ [படத்தில் நடிக்கிறாரான்னு விகடனில் வாசிச்சேன் .\nஸ்ரீராம் spb யின் தீவிர ரசிகர்னு நினைக்கிறேன் எங்கிருந்து இப்படி ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிக்கிறீங்க :)\nபாட்டை இப்போத் தான் கேட்டேன். பாட்டு நல்லா இருக்கு. ஏஞ்சலின், அது மோகினி தான் என கூகிள் இமேஜ் செர்ச்சில் சொல்லுதே\nஸ்ரீராம். 20 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 6:29\n//அது மோகினி தான் என கூகிள் இமேஜ் செர்ச்சில் சொல்லுதே\nஇவ்ளோ ஆராய்ச்சியே வாணாம் கீதாக்கா... என்னைக் கேட்டா சொல்லிட்டுப் போறேன்\nகாட்சியில் வரும் நடிகையின் பெயர் லதா என்கிறார் விக்கி. மோகினி வேறு கதை இன்னான்னா... சின்ன வயசுலேருந்தே அந்த லதாப் பொண்ணை வளர்த்து ஆளாக்கி இவர் தியாகமாய் ஏழையாய் இருப்பதில் அந்தப் பெண் வழக்கம்போல வளர்ந்து நல்ல வேலைக்கு வந்ததும் இவரைப் புறக்கணித்து வேறுஒருவனை மணக்க, அந்த மண விழாவிலே பாடும் வாய்ப்பு தமிழ் ஹீரோவுக்கு. பாடி முடித்துவிட்டு தற்கொலைக்குப் போகும் ஹீரோவை தடுத்தாட்கொண்ட முன்னேற்றி வழிக்கு கொண்டுவருவது நாயகி மோகினி. அவரும் காதலனால் ஏமாற்றப்பட்டு தற்கொலைக்கு வந்தவரே. கடைசியில் ஆ வும் மோ வும் எப்படி இணைகிறார்கள் என்பது கதை.\nஸ்ரீராம். 20 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 6:30\n//ஸ்ரீராம் spb யின் தீவிர ரசிகர்னு நினைக்கிறேன் எங்கிருந்து இப்படி ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிக்கிறீ��்க :)//\nஏஞ்சலின்.. நான் எஸ் பி பி யின் அதி தீவிர ரசிகன்தான் அடுத்ததாய் ஜெயச்சந்திரன், அப்புறமாய் கே ஜெ யேசுதாஸ், மனோ... அடுத்ததாய் ஜெயச்சந்திரன், அப்புறமாய் கே ஜெ யேசுதாஸ், மனோ... ஹிந்தியில் கிஷோர் குமாரின் தீவிர ரசிகன். நான் சொல்லும் சில எஸ் பி பி பாடல்களை நீங்கள் யாராவது இப்போதான் கேட்கிறேன் என்று சொன்னால் ஆச்சர்யமாகிவிடும் எனக்கு\nAngel 20 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:27\nGarrr sriram எந்த ஆ நு தெளிவா சொல்லனும் கீதா அக்காவுக்கு .Wikipedia சொல்லுது அந்த படத்தில் ரெண்டு ஆனந்த் நடிகராஙனு.\nAngel 20 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:30\n@ கீதா க்கா .ஆமா நான் வீடியோ பார்த்து குழம்பிட்டென்\nAngel 20 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:35\nஎங்கே என் கமெண்ட் காணோம் .இப்ப புரியுது நெல்லை தமிழன் அடிக்கடி கமெண்ட் காணும் நு சொல்ரார் கர்ர்ர் for Google\nபெயரில்லா 20 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:52\nஸ்ரீராம். 20 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:46\n//Garrr sriram எந்த ஆ நு தெளிவா சொல்லனும்//\nஆனந்த் மோகினியை திருமணம் செய்ய வந்து திருமணத்திலிருந்து விலக்கிக்கொண்டு, மோகினி மீண்டும் நல்ல நிலைக்குவ வந்தவுடன் திருமணம் செய்ய வரும் வில்லன். ஆனந்த்பாபு ஹீரோ. மோகினியை கலெக்ட்ர் ஆக்குபவர். இறுதிக்கு காட்சியில் திருமண வீட்டின் வெளியே யேசுதாஸ் குரலில் ஏலேலங்கிளியே என்று பாடி மோகினியுடன் இணைபவர்.\nAngel 20 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 10:48\nபோனில் தெரியாத கமெண்ட் இப்போ தெரியுதே :))\n//சின்ன வயசுலேருந்தே அந்த லதாப் பொண்ணை வளர்த்து ஆளாக்கி இவர் தியாகமாய் ஏழையாய் இருப்பதில் அந்தப் பெண் வழக்கம்போல வளர்ந்து நல்ல வேலைக்கு வந்ததும் இவரைப் புறக்கணித்து வேறுஒருவனை மணக்க// இதே கதைக்கரு தானே கார்த்திக்-லைலா, சிநேகா நடிக்கும் ஒரு படத்திலும் வந்தது லைலாவை அதில் மருத்துவர் ஆக்குவார் கார்த்திக் லைலாவை அதில் மருத்துவர் ஆக்குவார் கார்த்திக்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அப்பா மனசு - ரிஷபன்\nதிங்கக்கிழமை 180129 : இஞ்சி மொரபா - பானுமதி வெ...\nஞாயிறு 180128 : மலைப்பாதையில் பாஹுபலி ���ானை\nவெள்ளி வீடியோ 180126 : நான் பாடும் ராகங்கள்... க...\nஊடக ஊழலும், கிசுகிசுக்களும் - வெட்டி அரட்டை\nகேட்டு வாங்கிப்போடும் கதை - சொக்கன் - சீனு\n\"திங்க\"க்கிழமை 171113 - மாங்காய் ஊறுகாய் - நெல்லைத...\nஞாயிறு 180121 : \"....... ஷாப்\" - படிக்க முடிக...\nபடிக்காததால் நேர்ந்த அவமானங்கள் ....\nவெள்ளி வீடியோ 180119 : உந்தன் பேர்கூட சங்கீதம் ...\nநெல்லை வியாழன் : உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்...\nகேட்டு வாங்கிப்போடும் கதை : வண்டிக்கார ராமையா : ...\nதிங்கக்கிழமை : கோக்கோ ஸ்வீட் - நெல்லைத்தமிழன் ரெஸி...\nவெள்ளி வீடியோ : நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்...\nஉங்களிடம் சில வார்த்தைகள் - கேட்டால் கேளுங்கள் - ம...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தனிக்குடித்தனம் 201...\n'திங்க'க்கிழமை : பாகற்காய் உப்பு சார் - கீதா ரெங...\nவெள்ளி வீடியோ 180105 : ஆயிரம் மின்னல் ஓருருவாகி ...\n180103 : வார வம்பு - வாக்காளரே... உங்கள் விலை ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : \"வீட்டில ஆருமே இல்லை...\n\"திங்க\"க்கிழமை : காசி அல்வா - நெல்லைத்தமிழன் ரெ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஒரு வார்த்தை பேசி விட்டுச் சென்றிருக்கலாம்..\nதிங்கக்கிழமை 180730 : பறங்கிக்காய் தயிர் பச்சிடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nரயிலிலோ, பஸ்ஸிலோ தெரியாத பயணிகளிடமிருந்து எதையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்பார்கள். அருகில் யாராவது ஏதாவது சாப்பிட்டால் கூட நமக்கு டெ...\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை 180813 : கருவேப்பிலைத் துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n - இந்தச் சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் தில்லி அரசில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. தமிழகத்துக்குப் படை எடுத்து வந்திருந்த உல்லுக்கான் திரும்பிச் சென்றத...\n 3 - கேழ்வரகு உருண்டை: தேவையான சாமான்கள் இந்த உருண்டைகளைச் சர்க்கரை போட்டும் பிடிக்கலாம். வெல்லம் அல்லது கருப்பட்டி போட்டும் பிடிக்கலாம். கேழ்வரகு மாவு ஒரு கிண...\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்\nபாரததேசம் என்று பெயர் சொல்லுவோம். - புள்ளினம் ஆர்த்தன ; ஆர்த்தன முரசம்; பொங்கியது எங்குஞ் சுதந்திரநாதம். அனைவருக்கும் இனிய சுதந்திர நல் வாழ்த்துக்கள்\nவாழ்க தாயகம் - இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் தாய்த் திருநாட்டின் சுதந்திரத் திருநாள் அனைவருக்கு���் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்.. வந்தே மாதரம்\nஆடுவோமே பள்ளு பாடுவோமே…. - அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். மேலும் படிக்க.... »\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு. - மகிழ்வுடன் பகிர்கிறேன். கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான \"சிவப்புப் பட்டுக் கயிறு\" பெற்றுள்ளது....\n - பி.ஆர்.சாமி என்னும் வலயக நண்பரின் அருமையான பதிவொன்றைப்படித்தபோது பிரமித்துப்போனேன். மகாபாரதத்தில் கிருஷ்ணன் தன் கதாபாத்திரத்தினைப்பற்றி விளக்கும் காட்சி அத...\n1138. பாக்கியம் ராமசாமி - 2 - *அலங்காநல்லூர் அப்புசாமி* *பாக்கியம் ராமசாமி* \"கொம்பைச் சீவறானா எதுக்குடா, ரசம்\" பதறினார் அப்புசாமி. ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந...\nமுள்முடி – தி.ஜானகிராமன் சிறுகதைபற்றி - தி.ஜா.வின் ஒருகதையைப் படித்தால் போதுமா இன்னொன்றையும் பார்த்துவிடுவோமே. எழுத்தாளர் சா.கந்தசாமி தொகுத்த ’சர்வதேசக் கதைகள்’ என்கிற புத்தகத்தில் இடம்பெற்ற ’மு...\nபாடலும் உரையும் - பாடலும் உரையும் ------------------------------- தமிழ் மொழி பற்றி எனக்கு எப்போதும் ஆச்சரியம்...\nபிரட் சில்லி / Bread Chilli - பிரட் சில்லி காலை நேர டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச்பாக்ஸிலும் வைத்து கொடுக்கலாம். இனி பிரெட்டை வைத்து பிரட் சில்லி எப்படி செய்வதென்று பார்ப்போம் \nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28) - #1 *ஆங்கிலப் பெயர்: Pelican**ப*றக்கும் நீர்ப் பறவைகளில் மிகப் பெரிய பறவை கூழைக்கடா. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மெ...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nநோய் விரட்டி.... - அடர்த்தியான கும்மிருட்டு.. இருள் கெட்டியான போர்வைையை, ஒன்றிற்கு இரண்டு மூன்றாக விரித்து குளிருக்கு அடக்கமாக போர்த்திக் கொண்டு விட்ட ஒரு பிரமையை உண்டாக்கியத...\nகொங்காச்சிறுக்கி - *சி*ல நேரங்களில் தொலைக்காட்சிகளில் புதுமுக நடிகைகள் பேட்டி கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள் அவர்கள் சில குறிப்பிட்ட முன்னணி நடிகர்களை சொல்லி அவருக்கு ஜோ���...\nவினோத் ராஜனின் அட்சரமுகம்: இருபது தெற்காசிய லிபிகளுக்கான ஒலிபெயர்ப்பு மென்பொருள் - வினோத் ராஜன் இந்திய மொழியியல், எழுத்துரு (font) மற்றும் யூனிகோடு சார்ந்த கணினியியலில் (Computing) அதிக ஆர்வமுடைய இளைஞர். இவர் வடிவமைப்பில் உருவான அட்சரமு...\nரா கி. ரங்கராஜனின் முத்தாய்ப்பான முடிவுரை - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல் - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மூலிகைகள் - நவீன உலகில் நீரிழிவு நோய்க்கு அடுத்த நிலையில் இருப்பது புற்றுநோய் தான். இந்த நோயை நாம் கிராமப்புறங்களில் சாதாரணமாக பார்க்கும் மூலிகை செடிகளே குணப்படுத்தி...\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018 - ஜுலை 2018 அயலக வாசிப்பில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியரின் சாதனை, கேன்சரை எதிர்கொள்ள புதிய உத்தி, தாய்லாந்து குகையிலிருந்து மாணவர்கள் விடுவிப்பு, நெல்சன் மண...\nசு டோ கு : என்னோடு வா வீடு வரைக்கும் 2 - பானுமதி வெங்கடேஸ்வரன் - *என்னோடு வா வீடு வரைக்கும் 2 * *பானுமதி வெங்கடேஸ்வரன் * மேலும் படிக்க »\nபிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் - *பிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் * எழுபதுகளின் ஆரம்பம் வரை பெரும் தலைவர்கள் யாரவது இறந்து விட்டால், அரசு எத்தனை நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறதோ, அத்...\nகலைஞர்... - அனைவருக்கும் வணக்கம்... முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க... மேலும் படிக்க....\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 3 - சென்ற வாரம் ஒரு அம்மா எப்படி ஒரு மிகப்பெரிய லட்சியத்தை தன் மகனுக்குள் விதைக்கிறார் என்று பார்த்தோம். இந்த வாரம் அப்பாவைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம். ஒரு க...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nகாவிரி இல்லையிது. - பதினெட்டாம் பெருக்கெல்லாம் கொண்டாடிய காவிரி இல்லையிது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவைத் தாண்டி பயமுறுத்திய தில்லி யமுனை சீற்றம் குறைந்து காணப்பட்ட ஒரு ...\nரசித்து ர��சித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n“அதிரா வளவுக்குள்ளே திருவிழா” - *ஹா ஹா ஹா* தலைப்புப் பார்த்து பொத்துப் பொத்தென மயங்கி விழுந்திடாதீங்கோ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஆருக்காவது தெரியுமோ *“வீட்டுகுள்ளே திருவிளா”*.. என்ற ஒரு த...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ண��யுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *கண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் ப���யரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3683:2008-09-07-15-48-54&catid=182:2008-09-04-19-43-04&Itemid=109", "date_download": "2018-08-15T17:06:29Z", "digest": "sha1:FEO5J3EEMDBL4J2KV6ULD44KRSQ3CDPD", "length": 3636, "nlines": 87, "source_domain": "tamilcircle.net", "title": "ஓட்டுப் போடாதே புரட்சி செய்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack நூல்கள் ஓட்டுப் போடாதே புரட்சி செய்\nஓட்டுப் போடாதே புரட்சி செய்\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\n1.ஓட்டுப் போடாதே புரட்சி செய்\n3.ஜனநாயகத்தை அடியறுக்கும் ஆயுதமாக வாக்குரிமை\n5.உங்களை ஒடுக்க நீங்களே நியாயவுரிமை வழங்காதீர்கள்\n7.மறுகாலனியாக்கத்தை முறியடிக்க தேர்தல் தீர்வல்ல\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-15T16:21:36Z", "digest": "sha1:OATO3DK4QRWU4WMS7JU3AGIKM25N6LAQ", "length": 12173, "nlines": 131, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நித்யா மேனன் Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome Tags நித்யா மேனன்\n 5 நடிகைகளில் யார் தெரியுமா..\nசாவித்திரியின் பயோபிக் ஏற்படுத்திய அதிர்வால் அடுத்து எந்தெந்த நடிகைகளின் வாழ்க்கையைப் படமாக எடுக்கலாம் என்று யோசித்தபோது ஜெயலலிதாதான் நமக்கு முதல் ஆளாய் மனதில் பதிகிறார். அவரது பயோபிக் எடுத்தால் அதில் யார் ஜெயலலிதாவாக நடிப்பார்...\nமெர்சல் பட நித்யா மேனனா இது.. முன்பக்க அட்டை கவர்ச்சி புகைப்படம் உள்ளே .\nநடிகர் சித்தார்த் நடித்த '180 'படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். படங்களில் நடிகத்துவங்கும் போதே சற்று பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார். தமிழ்,தெலுகு,மலையாளம் என்று பல மொழி படங்களில்...\nஇதனால் தான் நான் குண்டாக ஆகிவிட்டேன். உடல் எடை பற்றி உண்மையை சொன்ன நித்ய...\nபொதுவாக ஹீரோயின்கள் அனைவரும் ஒல்லியான தோற்றத்தை பெற வேண்டும் என்று பல உடற்பயிற்சிகலை மேற்கொள்வார்கள்.ஆனால் சமிபத்தில் வெளியான நித்யாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு குண்டா என ஷாக் ஆகி இருந்தனர். ஆனால்...\nதன்னை குண்டு என்று சொன்னவர்களுக்கு நித்யா மேனன் கொடுத்த தக்க பதிலடி \nநடிகர் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். படங்களில் நடிகத்துவங்கும் போதே சற்று பப்லியான் தோற்றத்தில் தான் இருந்தார். தமிழ்,தெலுகு,மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்துள்ள நித்யா மேனன் விஜய்...\nமெர்சல் படத்தில் விஜய்யுடன் நடிக்க முடியாது அதிர்ச்சி காரணத்தை கூறிய நித்யா மேனன்\nகடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி செம்ம ஹிட் அடித்த திரைப்படம் மெர்சல். இந்த படத்தில் மூன்று விஜயில் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார் நித்யா மேனன். இந்த படத்தில் நித்யாமேனன் நடிப்பு வெகுவாக...\nநித்யா மேனன் புகைப்படத்தால் அதிர்ந்துபோன ரசிகர்கள் – ஏன் இப்படி \nகேரளத்து நடிகை நித்யா மேனன் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். விஜயுடன் மெர்சல் படத்தில் நடித்து அந்த படம் செம்ம ஹிட் ஆனது.அதன்பின்னர் தெலுங்கில் 'அவே'...\nபொது மேடையில் பிரபல நடிகருக்கு முத்தம் கொடுத்த மெர்சல் நடிகை \nதற்போது தெலுங்கில் நித்யாமேனன் நடித்து வரும் படம் அவி. இந்த படத்தில் நித்யா மேனன், நானி, காஜல் அகர்வால், ரெஜினா கேசான்ரா என மூன்று ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரெஜினா ஒரு...\nகுண்டாக மாறிய தளபதி பட நாயகி யார் தெரியுமா \nசமீபத்தில் தமிழில் வெளியான இளையதளபதி விஜய் நடித்த மெர்சல் படத்தில் நடித்தவர் நித்யா மேனன்.கன்னட மொழி படங்களில் அறிமுகமான இவர், தமிழில் 180 என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். தமிழிலும் பல ரசிகர்களை...\nஓரின சேர்க்கையாளராக நடிக்கும் மெர்சல் நாயகி பெண்ணிடம் லிப் லாக் காட்சியிலும் நடித்துள்ளார்\nமலையாளம், தமிழ், தெலுங்கு, ஆகிய தென்னிந்தி��� மொழிபடங்களில் நடித்து வருபவர் நடிகை நித்யா மேனன். விஜயுடன் மெர்சல் படத்தில் நடித்து அசத்தி இருப்பார். தற்போது ஒரு சர்ச்சைக்குரிய தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்....\n படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை கூறுகிறார் நித்யா மேனன்\nமெர்சல் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. 200 கோடிக்கு மேல் உலகம் முழுவது வசூல் செய்து சாதனை மேல் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது. மெர்சல் படத்தில் சமந்தா, காஜல் அகர்வால் மற்றும்...\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nதமிழ் சினிமாவில் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படங்கள் அதிகமாகி கொண்டே வருகிறது. பெரிய ஹீரோக்கள் இல்லை என்றால் கூட படமும், கதாபாத்திரமும் நன்றாக இருந்தால் அந்த படம் வெற்றி தான், அந்த...\nஜனனி வீட்டில் நடத்த சோகம். இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி. இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி.\nநடிகை அணிந்த ஆபாச ஆடை. போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள். போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள்.\n இணையத்தில் லீக் ஆனது இப்படித்தான்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://valar.in/1034/daily-trading-equity-share-market", "date_download": "2018-08-15T16:59:29Z", "digest": "sha1:3S3SMYKSBSSBOAMPVWIBCF23GHR4FQRD", "length": 20779, "nlines": 120, "source_domain": "valar.in", "title": "பங்குச் சந்தையில் நாள் வணிகம் | All about day trading in the stock market - Valar.in", "raw_content": "\nபிளாஸ்டிக் தொழில் வாய்ப்புகள், பணி வாய்ப்புகள், படிப்பு வாய்ப்புகள்\nஐயர்கள் போல மற்றவர்களும் திருமண சடங்குகளை நடத்தி சம்பாதிக்கலாம்\nஉணவகத் தொழில்: வாழ்க்கையை மாற்றிய வானொலி நேயர்கள்\nவீட்டின் புழக்கடையில் தொடங்கிய முயற்சி\nஅசையாச் சொத்துகள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன\nநல்லவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்\nமாணவர்களுக்கு ஏற்ற பகுதிநேர வேலைகள்\nஎப்போதும் நம்பிக்கை தருபவராக இருங்கள்\nவருமான வரித் தூதர்களாக செயல்படும் டிஆர்பி-க்கள்\nஎதிலெல்லாம் முதலீடு செய்யக் கூடாது\nபங்குச் சந்தையில் திடீர் விளைவுகளை ஏற்படுத்தும் அந்தச் சிலர்\nவென்சர் கேப்பி��்டல் நிறுவனங்கள் எப்படி முதலீடு செய்கின்றன\nபங்குச் சந்தையில் நாள் வணிகம்\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nபதநீரை ஏற்றுமதி செய்யும் மெக்சிகோ\nமதுரையில் அனைத்து உலக உணவு வர்த்தகப் பொருட்காட்சி\nநெல்லி : ஒரு ஏக்கருக்கு 110 மரங்கள்\nபனை மரம் சார்ந்த தொழில்கள்: மாறுதலாக சிந்திக்க வேண்டிய நேரம்\nதர்பூசணி வகைகளும், பயிரிடும் முறையும்\nHome பங்குச்சந்தை பங்குச் சந்தையில் நாள் வணிகம்\nபங்குச் சந்தையில் நாள் வணிகம்\nஒரே நாளில் பங்குகளை வாங்கி-விற்று லாபம் சம்பாதிக்கும் முறைக்குப் பெயர்தான் டே-ட்ரேடிங். அதாவது, நாள் வணிகம். அன்றைய ட்ரேடிங் முடிவதற்குள், கையில் எந்த ஷேர்களும் இல்லாதவாறு வாங்கி – விற்றலை முடித்துவிட வேண்டும். அன்றாடம் பங்குகள் வாங்கி-விற்பவர்கள் இரண்டு வகையினர். ஒருவர் முதலீட்டு நிறுவனம் (மியூச்சுவல் ஃபண்ட்) ஒன்றின் சார்பாகப் பணி புரியும் முழு நேர ஊழியர். இன்னொருவர், தன் சொந்த முதலீட்டைச் செலுத்தி, தன் சொந்தத் தொழிலாகச் செய்து வருபவர்.\nகுறுகிய கால முதலீடு வகையைச் சேர்ந்ததுதான் டே-ட்ரேடிங்கும். ஒரு முழுச் சுற்று டே-ட்ரேடிங் முடிய மணிக்கணக்காக ஆகலாம்; நிமிடங்களில் முடிந்து விடலாம்; அல்லது சில நொடிகளுக்குள்ளேயே கூட முடிந்து விடலாம்.\nஎனவே டே-ட்ரேடிங் செய்பவர் ‘கம்ப்யூட்டரே கண்ணாயினார்’ என்று நொடிக்கு நொடி மாறும் விலை ஏற்ற – இறக்கங்களைக் கண்காணித்துக் கொண்டு இருக்க வேண்டும்.\nஒரு பங்கின் விலை மாற்றத்தில் 0.125 பாயின்ட்டுகள் கூடவோ குறையவோ செய்வதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சந்தையின் பொதுவான நிலவரம் தெரியும். ஓர் இரவு அதிகபட்சமாகக் கை வசம் பங்குகளை வைத்திருப்பதைக் கூட இவர்கள் ரிஸ்க் என்று சொல்லுவார்கள். ஏனென்றால் தப்பித் தவறி விலை சரிந்தால், நஷ்டம் எக்கச்சக்கமாக இருக்கும்.\nடே-ட்ரேடிங் பங்குகளின் விலை மாற்றத்தைக் கணித்து அன்றைய தினத்துக்கான வாங்கல் – விற்றல் பணியை மேற்கொள்கிறார்கள். பங்குகளின் விலை ஒரே நாளில் ஏறவோ இறங்கவோ எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. சந்தையில் கிடைக்கும் புதிய தகவல்கள், ஊகங்கள் (அல்லது கிசுகிசுக்கள்), முதலீட்டாளர்களின் உணர்வுகளின் எதிர்பார்ப்புகள் – என்று இவை பல வகையானவை. முந்தைய தினம் இருந்த வ���லையிலிருந்து மாற்றம் ஏதும் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் கூட டே-ட்ரேடர்கள் அன்றைய விலை ஏற்ற இறக்கங்களைக் கணித்துப் பயன் அடையலாம்.\nசான்றாக, 11 மணி சுமாருக்கு பிரபல சானல் ஒன்றில் ஒரு நிறுவனத்தின் முக்கிய அதிகாரி பேசப் போகிறார் என்று ட்ரேடருக்கு 9 மணிக்கே தெரிந்துவிடுகிறது. அந்த அதிகாரி சில நல்ல செய்திகளைச் சொல்லுவார் என்று ஊகித்து, அந்த நிறுவனத்தின் பங்குகள் 300ஐ 9 ரூபாய் விலைக்கு 9 மணிக்கு வாங்கி விடுகிறார். நிறுவனத்தின் அதிகாரி பேசப் பேச, பங்கின் விலை பத்து ரூபாய்க்கு உயர்கிறது. ட்ரேடர் உடனடியாக அதை விற்று 300 ரூபாய் லாபம் சம்பாதித்து விடலாம்.\n2டே-ட்ரேடர்களுக்கு உதவும் இரண்டே உத்திகள்\nசெய்தி : உண்மையோ, ஊகமோ, மேலே சொன்ன உத்தி வாங்கவோ, விற்கவோ ஒரு முடிவுக்கு வர உடனடியாக உதவுகிறது. செய்தியில் எதிர்பாராத டிவிடெண்ட் அறிவிப்பு இருக்கலாம்; அல்லது பொருளாதாரக் கொள்கை மாற்றம் காரணமாக ஊகங்கள் இருக்கலாம்.\nடெக்னிகல் அலசல் : சில மணி நேரங்களுக்கே பங்குகளைக் கையில் வைத்திருந்தாலும், நிறுவனத்தின் பொருளாதாரப் பின்னணிகளை அலசப் போதுமான நேரம் இருக்காது. அதனால் டெக்னிகலாகக் கிடைக்கும் தகவல்களை வைத்து – அதாவது விலை மாற்றங்கள் குறித்த சார்ட்டுகள் எதிர்கால விலை ஏற்றங்களைக் கோடி காட்டலாம். டே-ட்ரேடர்கள் இந்த உத்தியைப் பயன்படுத்தி, ஒரே நாளில் நிகழக்கூடிய மாற்றங்களை உணர்ந்து, பங்கை வாங்குவதா வேண்டாமா என்று முடிவு எடுக்கலாம்.\n3டே-ட்ரேடிங்கில் என்ன ஆதாயம் கிடைக்கும்\nஅதிக பட்ச ஆதாயத்தை ஒருவர் மனத்தில் வைத்துக் கொண்டுடே-ட்ரேடிங்கில் ஈடுபடுவாரானால், அதிகபட்ச ரிஸ்க்கையும் எடுக்க அவர் தயாராக இருக்க வேண்டும். அது நஷ்டமாகவும் இருக்கலாம்; எதிர்பார்த்த லாபத்தைத் தராமலும் போகலாம்.\nசான்றாக, அன்றாடக் கணிப்பில், ஒரு பங்கின் விலை முதல் நாளைவிட மூன்று சதவிகிதம் கூடியிருக்கலாம். ஆனாலும்கூட, ஒரு டே-ட்ரேடர் சுமார் 10 சதவிகித லாபம், ஒரு சில மணியிலேயே கண்டு விட முடியும். அதற்காக நொடிக்கொரு தடவை மாறிவிடும் பங்கின் விலையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.\n‘ரிஸ்க்’ என்பது இரண்டு பக்கமும் கூரான கத்தி போன்றது. ‘ரிஸ்க் எடுத்துத்தான் பார்ப்போமோ’ என்று ஒருவர் முடிவு செய்துவிட்டால், அவர் நஷ்டங்களைக் காணவும் தயாராக இருந்தாக வேண்டும்.\nஒரு டே-ட்ரேடர் விலை தொடர்ந்து கீழே சரியும் நிலவரத்தை கவனித்து, சாதகமான விலை மாற்றங்கள் ஏற்படும் போது மட்டுமே செயல்படலாம்.\nசான்றாக, அரசியல் சூழ்நிலை காரணமாக, ஒரு நிதி முதலீட்டு நிறுவனத்தின் பங்கு விலை ஜனவரி முதல் ஏப்ரல் வரை 50 சதவீதம் குறைந்து போய்விடுமானால், டே-ட்ரேடர் அந்தக் குறிப்பிட்ட 50 சதவீத நஷ்டத்தைத் தவிர்த்து விடுவார். ஏனென்றால் அவர் ஒரு நாளின் ஏற்ற – இறக்கத்தை மட்டுமே அனுசரித்துச் செயல்படுவார்.\n4அதிக ரிஸ்க் / அதிக நஷ்டம் :\nடே-ட்ரேடிங்கில் கெட்ட வாய்ப்பாக, அதிக ரிஸ்க் எடுத்தால் அதிக நஷ்டம்தான் ஏற்படும். ஒரு சில மணிகளோ, ஒரு சில நிமிடங்களோ அலசி ஆராய எடுத்துக்கொள்ளும் டே-ட்ரேடர் அதிக ரிஸ்க் எடுக்கிறார். எனவே, டே-ட்ரேடர் அதிகபட்சமாகப் பண இழப்புக்கு ஆளாகக் கூடும். “டே-ட்ரேடிங் என்பது முதலீடு செய்வதல்ல; அதிகபட்சமாகச் சொல்வது என்றால் ஊகத்தின் அடிப்படையில் வியாபாரத்தில் ஈடுபடுவது. அப்படிச் செய்பவர்கள் பெரும்பாலும் பணத்தை இழக்கவே செய்கிறார்கள்” என்று அமெரிக்க ஆலோசகர் டேவிட் ஷெல்லன் பெர்கர் கூறியிருப்பதை நினைவு கூறலாம்.\n5சாதகமான ‘புல் ட்ரெண்டுகள்’ மறக்கப்பட்டுவிடும்\nநீண்ட கால அடிப்படையில் மேலே ஏறும் பங்குகளை டே-ட்ரேடர் விட்டுவிடுவார். ஏனென்றால் அவருக்கு அன்றாட ஏற்ற – இறக்கம் மட்டும் தான் முக்கியம்.\nசான்றாக, தொலைக் தொடர்புத் துறையில் இருக்கும் ஒரு நிறுவனம், முதல் சாட்டிலைட் ஒன்றை அமைக்கும்போது, ஜனவரியிலிருந்து ஏப்ரலுக்குள் பங்கின் விலை 50 சதவீதத்தைக் கூடுதலாக அடையும் வாய்ப்பு உண்டு. டே-ட்ரேடர் இது போன்ற விலை கூடும் ஆதாயங்களைப் பெறாமல் போய்விடுகிறார்.\nடே-ட்ரேடர் வழக்கமான ஷேர் புரோக்கர் நிறுவனத்துடன் அல்லது ‘ஆன்லைன்’ வழியாக தன் செயல்பாட்டை நடத்திக் கொண்டிருப்பார். அன்றாட கமிஷன் தொகையை அவர் கொடுக்க வேண்டும். எனவே, நஷ்டம் ஏதேனும் அன்றைக்கு ஏற்பட்டிருந்தால், அதுவும் சேர்ந்துவிடும்.\nஇன்னொரு விஷயத்தை இங்கே சொல்லுதல் அவசியம். இத்தகைய வர்த்தகத்தில் ஈடுபடுகிறவர்கள், செபியின் விதிகளின்படி நிச்சயமாய் மார்ஜின் தொகை செலுத்த வேண்டும். குறிப்பிட்ட நாளன்று, நீங்கள் ஒரு லட்ச ரூபாய் வர்த்தகம் செய்ய நினைத்திருந்தால், 10000/- முதலிலேயே கட்ட வேண்டும். இத��� போன்ற பகுதி தொகை முகவர்களுக்கு (Broker) முகவர் வேறுபடும்.\nடே-ட்ரேடிங் மேல் பார்வைக்குக் கவர்ச்சிகரமான, பளபளப்பானதாகத் தான் தெரியும். இது உடனடி செல்வத்துக்குக் கை கொடுக்கலாம். ஆனால் உள்ளே நுழைந்து பார்த்தால், கடினமான பணி இது என்பதோடு நிறைய முதலீடு தேவை என்பதும் புரியும். எனவே, ரிஸ்க்கும், பலனும் எப்படி இருக்கின்றன என்று சீர்தூக்கிப் பார்த்தே டே-ட்ரேடர் செயல்படவேண்டும்.\nPrevious articleசுற்றுலாத் தொழிலில் இணையம் ஏற்படுத்திய மாற்றங்கள்\nNext articleவென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் எப்படி முதலீடு செய்கின்றன\nபெண்களின் தொழில் முனைவை உற்சாகப்படுத்தும் அப்சராவின் ‘வானமே எல்லை’\nஎப்போதும் நம்பிக்கை தருபவராக இருங்கள்\nவருமான வரித் தூதர்களாக செயல்படும் டிஆர்பி-க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://engalblog.blogspot.com/2018/01/180129.html", "date_download": "2018-08-15T17:08:45Z", "digest": "sha1:GR6KJSABWTGMDRGVK5NMLRU4WQ2T7OOY", "length": 76101, "nlines": 676, "source_domain": "engalblog.blogspot.com", "title": "திங்கக்கிழமை 180129 : இஞ்சி மொரபா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதிங்கள், 29 ஜனவரி, 2018\nதிங்கக்கிழமை 180129 : இஞ்சி மொரபா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nஇஞ்சி(இளசாக) - 200 gm\nஇளசாக இருக்கும் இஞ்சியை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.\nஇஞ்சித் துருவலைப் போல ஒன்றரை அல்லது இரு மடங்கு சர்க்கரையை அடி கனமான ஒரு பாத்திரத்தில் போட்டு, அது முழுகும் வரை தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். சர்க்கரை நன்கு கரைந்து பாகு கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது இஞ்சித் துருவலை சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும்.\nஇஞ்சி, சர்க்கரை பாகு கலவை தேங்காய் பர்பி போல பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது ஒரு தட்டில் கொட்டி துண்டு போடவும். துண்டுகள் சிறியதாக இருக்க வேண்டும்.\nஆறிய இஞ்சி மொரபா துண்டுகளை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால் தேவையான பொழுது எடுத்து சாப்பிடலாம். வயிற்று உப்புசம், வாயுத் தொல்லை போன்ற சமயங்களில் நல்ல பலன் அளிக்கும்.\nஅசிடிட்டி தொல்லை உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டாம்.\nலேபிள்கள்: இஞ்சி மொரபா, சமையல், Monday food stuff\nதுரை செல்வராஜூ 29 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nஸ்ரீராம். 29 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nகாலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\nதுரை செல்வராஜூ 29 ஜனவரி, 2018 ’அன்று��� முற்பகல் 6:02\nஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் அன்பின் வணக்கம்..\nகாலை வணக்கம் ஸ்ரீராம் அண்ட் துரை செல்வராஜு அண்ணா...\nஸ்ரீராம். 29 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nதுரை செல்வராஜூ ஸார்... கீதா / கீதா வைக் காணோம்\nதுரை செல்வராஜூ 29 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nசர்க்கரை என்பது நாட்டுச் சர்க்கரை தானே...\n நாட்டு சர்க்கரை இல்லை. அஸ்கா சர்க்கரை தான்(ஜீனி). நன்றி\nஸ்ரீராம். 29 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nஓ... ஒரு கீதா வந்தாச்சு\nஹும் இவ்வளவு நேரம் ப்ளாகர் சண்டை போட்டது ஹா ஹா ஹா ஹா...கான்ஃபிளிக்ட் என்று சொல்லியது \nஆஜர் மொரபா திங்க வந்துட்டேன்...ஹை கில்லர்ஜியின் பதிவு இஞ்சி மொரபா வந்ததே\nஇஞ்சி மொரபாவைப் பார்த்ததும் என் அப்பா வழிப்பாட்டி நினைவு...பாட்டி அடிக்கடி செய்து வைப்பார். தாத்தாவுக்கும் எங்களுக்கும் என்று...\nதுரை செல்வராஜூ 29 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:05\nமுறப்பா என்பது அரபி வார்த்தை தெரியுமோ\nJam வகைகளை முறப்பா என்றே சொல்வர்..\nஅன்பின் ஜி இதில் இன்னொரு ஆச்சர்யம் அரேபியர்கள் Jam ஐ முரப்பா என்று அரபு மொழியில் சொல்கின்றார்கள்.\nநாம் ஆங்கில வார்த்தையையே சொல்கிறோம்.\nதமிழில் என்னவென்று தேடியபோது கிடைத்த பதில் கண்டு அதிர்ந்தேன். காரணம் தமிழில் அதன் பெயர் முரப்பா.\nதமிழும், அரபியும் இணைந்த வார்த்தைகளில் முரப்பாவும் ஒன்று.\nஓ... ஒரு கீதா வந்தாச்சு\nஹா ஹா ஹா ஹா யெஸ்\nஎன் பையனுக்கும் செய்ததுண்டு....முதலில் என் பாட்டி செய்வது போன்று துருவிச் செய்ததுண்டு... பின்னர் அரைத்துச் செய்வதானது... கோவில்பட்டி இஞ்சி மொரபா போல...\nபாட்டி வெல்லம் போட்டும் செய்வார். எனவே அப்புறம் நான் வெள்ளைச் சர்க்கரையைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கியதும் அப்படியும் நான் செய்ததுண்டு..\nசிறிய வயதில் சில சமயம் நாங்கள் சாப்பிட மாட்டோம் என்பதால் பாட்டி இதை லேகியமாகவும் நெய் கொஞ்சம் போட்டு செய்துவைப்பார். எங்களைச் சாப்பிட வைக்க என்னெல்லாமோ டெக்னிக் (தக்கனிக்)\n ஆமாம் அக்க்கா வயிறு உப்புசம் வாயுத் தொல்லைக்கு நல்லது. அதுக்குத்தான் பாட்டி அப்போது எல்லாம் இஞ்சித் தொகையல் அரைத்தால் நாங்கள் சாப்பிட மாட்டோம் என்று இப்படிச் செய்து வைப்பார்..\nஇப்போத் தான் வரேன். வழக்கம் போல் மடிக்கணினி ஹிஹிஹி, அலுத்துப் போச்சு அப்புறம் இன்னிக்குத் \"திங்க\"ற கிழமைனு மறந்துட்டேன். மு���நூலில் பார்த்துட்டு ஓடோடி வந்தால் காரசாரமான இஞ்சி மொர(B)பா சாப்பிட்டேன். நெல்லிக்காயையும் இம்மாதிரி சர்க்கரைப் பாகில் தேன் கலந்து ஊறப் போட்டு வைச்சுட்டுச் சாப்பிடலாம். அது ரொம்பவே நல்லது.\n சிறிய நெல்லிக்காயில்(அருகில் நெல்லிக்காய்) மொரபா செய்வதுண்டு. நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 29 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:50\nசிறுவயதில் வாங்கிய நினைவுகள் வருகின்றன\nஇப்போதும் கிடைக்கிறது,ஆனால் ஒரே சர்க்கரை, இஞ்சி வாயில் தட்டுப்பட்டால் அதிர்ஷ்டம். நன்றி\nஎன் அம்மாவின் அம்மா அவ்வப்போது இஞ்சி மொரபாவை வாயில் அடக்கி வைத்துக் கொள்வார். அப்புறம் மொரபா இல்லாத போது இஞ்சியைத் துருவிக் கொண்டு அதனுடன் வெல்லம் கலந்து வாயில் போட்டுக் கொள்வார்.\nவாவ் இஞ்சி மொரப்பா சாப்பிட்டு இருக்கிறேன் இங்கேயும் கிடைக்கிறது ஆனால் இது வரை செய்து பார்த்ததில்லை பானுமதிம்மா கொடுத்த முறை மிக எளிதாக இருக்கிறது செய்து பார்த்துவிட வேண்டும்\n முயற்சி செய்து பாருங்கள். சுலபம்தான். நன்றி\nகீதாக்கா ஆஹா நான் சொல்ல வந்ததை கீதாக்கா சொல்லிட்டாங்க...ஆமாம் நெல்லிக்காய். இது எங்கள் வீட்டில் பாட்டிலில் போட்டு வைத்துவிடுவது வழக்கம். அப்புறம் நெல்லி கிடைக்கும் போது சிலவற்றை உப்பில் நீர் விட்டுக் கொள்ளும்..அதில் ஊறப்போட்டு வைத்து விட்டால் அவ்வப்போது குலுக்கு விட்டு ...எப்போது வேண்டுமானாலும் பச்சடி செய்து கொள்ளலாம். அப்புறம் நெல்லியை ஸ்டீம் செய்து தேன் மற்றும் வெல்லப்பாகில் துண்டுகளாக்கிபோட்டு ப்ரிசெர்வ் செய்து வைக்கலாம். நெல்லி மொரபாவும்....என் நாத்தனாருக்கு கேன்சர் வந்த போது நெல்லி எடுத்துக் கொள்ளச் சொன்ன போது இப்படி முதலில் வெல்லத்தில் செய்ததுண்டு. கான்சருக்கு வெள்ளைச் சர்க்கரை ஆகாது என்றும் சொல்லப்படுகிறது...ஸ்வீட்டிற்கு கான்சர் செல்களை அதிகமாக்கும் தன்மை உண்டென்று சொல்லப்படுகிறது. அப்புறம் நெல்லியை உப்பில் இட்டு வைத்துக் கொடுத்தோம்.\nபானுக்கா உங்கள் அளவையும் குறித்துக் கொண்டேன்...\nகடைகளில் விற்கப்படுவதில் அவை சேர்ந்து வருவதற்கும் பீஸ் போடுவதற்கும் கார்ன் ஸ்டார்ச் சேர்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்....\nவல்லிசிம்ஹன் 29 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:21\nமிக அருமை, பானு மா. பெண்ணுக்கு இஞ்சி மிகப் பிடிக்கும்.\nGood morning வல்லி அக்காசுலபம்த��ன், செய்து பாருங்கள். நன்றி\nஇன்று மொரபா கொடுத்து நாவில் நீர் ஊற வைத்துவிட்டீர்கள்....எங்க வீட்டுல செய்து வைச்சா என்னாகும்னா....நான் எப்பவுமே நிதானமா சாப்டறவ...கொஞ்சமா எடுத்துப்பேன்..ஸோ சரி நிதானமா எடுத்துக்கலாம்னு நினைச்சு விட்டா...நான் சாப்டு பாக்கறதுக்குள்ளயும் டப்பாகாலியாகியிருக்கும்.....ஹா ஹா ஹா....அப்படிச் சாப்பிடுவதும் நல்லது இல்லையே...அதனால இப்பல்லாம் இப்படிச் செய்யறது ரொம்ப அபூர்வம்...அதனால கேட்டால் செய்து எல்லாருக்கும் கொடுத்துட்டு வீட்டுக்கு 4 பீஸ் வைச்சுட்டு விட்டுடறது..ஹா ஹா ஹா\nஅனைவருக்கும் காலை வணக்கம். சகோ நலமா...\nஇஞ்சி மொரபாவை இப்போதே சாப்பிட ஆசை வந்து விட்டது...எடுக்கத்தான் முடியவில்லை....ஹிஹி...\nஅந்தப்புள்ள கேட்ட கேள்வியில் இஞ்சி முரப்பாவை மறக்க வைத்தது இங்கு பதிவைப் படித்ததும் ஆசை வந்து விட்டது.\nஆசை வந்தால் அனுபவித்து விட வேண்டும் ஜி\nதுரை செல்வராஜூ 29 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 8:43\nதாங்கள் எனது கருத்துக்கு வருவீர்கள் என்பது தெரியும்...\nநானும் 1991 ல் இந்த சமையற் பெருங்கூடத்துக்கு வந்து இங்குள்ள பொருட்களின் அரபுப் பெயர்களைப் பயின்றபோது திகைத்து விட்டேன்...\nநாம் தாரை வார்த்த தமிழ் வார்த்தைகளுள் இதுவும் ஒன்று போல...\nஅரபி சொல்கின்றான் - முறப்பா எங்கள் வார்த்தை\nநான் சொன்னேன் - அடே.. இந்த இஞ்சி எங்களுடையது\nஹா.. ஹா.. ஹா... நன்றி ஜி\nநெல்லைத் தமிழன் 29 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 10:52\nசமீபத்தில் கில்லர்ஜி இடுகையில் இஞ்சி முரப்பா படம் பார்த்தபோது செய்து அனுப்பவேண்டும் என்று தோன்றியது. ஆனால் இப்போது இனிப்பை விட்டுவிட முயற்சி எடுத்துக்கொண்டிருப்பதால் செய்யவில்லை.\nரெசிப்பி சுலபம். நல்லா வழுமூன இஞ்சியை அரைத்தால், கட் பண்ணுவது இன்னும் சுலபம். இல்லைனா, நார் இருப்பதால், சரியா சதுரம் சதுரமாக கட் ஆகாது.\nஇங்க நம்ம ஊர் இஞ்சியை உபயோகப்படுத்தியிருக்கீங்க. அதுல தோல் எடுப்பது பெரிய வேலை. இங்கு சைனா இஞ்சி (ரொம்பப் பெரியது) எப்போதும் கிடைக்கும். (ஓமனில் புத்தம் புதிய சைனா இஞ்சி அங்கேயே விளைவிப்பதால் கிடைக்கும்). அதற்கு தோல் எடுப்பதும் அவ்வளவு கஷ்டமில்லை. ஆனால், இந்திய இஞ்சிதான் காரம் அதிகமாகவும், ஹெல்துக்கு நல்லதாகவும் இருக்கும்.\nஇங்க சொல்லியிருக்கற மாதிரி, கடைகள்ல விற்பது ஜீனி அதிகமாகவும் இஞ்சி குறை���ாகவும் இருக்கும் (இஞ்சி விலை அதிகம் என்பதால்).\nநெல்லைத் தமிழன் 29 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 10:54\nஎன்ன... முரப்பா, தமிழ் வார்த்தைனு சொல்றீங்க. ஏன் அது அராபியர்களிடமிருந்தோ அல்லது INVADERSகளிடமிருந்தோ வந்திருக்கக்கூடாது பூரி கிழங்கு, குருமா, சப்பாத்தி, பிரியாணி - இவை எதுவுமே தமிழ் வார்த்தைகள் அல்ல.\nதுரை செல்வராஜூ 29 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:08\n@ நெல்லைத் தமிழன் said...\n>>> பூரி கிழங்கு, குருமா, சப்பாத்தி, பிரியாணி - இவை எதுவுமே தமிழ் வார்த்தைகள் அல்ல..<<<\nநியாயம் தான்... தமிழர்களுடன் அரபிகளின் வர்த்தகத் தொடர்பு ஏற்பட்ட காலத்தில் இருந்து முறப்பா என்பது புழங்கியிருக்கலாம்..\nஅதனால் தமிழர்களின் வார்த்தை என்று கொண்டாடப்பட்டு விட்டதே தவிர அது தமிழ் வார்த்தை அல்ல..\nஆனாலும் அந்த இஞ்சி மட்டும் நம்முடையது..\nஆங்கிலம் தான் மற்ற மொழி வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது என்று நினத்தேன். தமிழுமா... நல்லதுதான். அப்போது தான் வளர முடியும். காபி, டீ இவைகளும் தமிழ் வார்த்தைகள் கிடையாது.\nஎளிய இனிய பதார்த்தம்...பயணங்களின் போது மிக உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்...\nகண்டிப்பாக செய்யது பார்க்க வேண்டும்..\nகாமாட்சி 29 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:55\nஇளசா இருக்கணும்னா புது இஞ்சி வரும்போது வாங்க வேண்டும். தோல் மெல்லிசா இருக்கும்.துருவியோ,அரைத்தோ அந்த இஞ்ஜியைப் பிழிந்து சர்க்கரைப்பாகு காய்ச்சும் போதே சேர்த்து விட்டால், பிசிறே தட்டாது. பிழிந்த இஞ்ஜியில்,மேலும்சிறிது தண்ணீர் சேர்த்து ,சர்க்கரையில் தண்ணீருக்கு பதில் சேர்க்கலாம்.வாயில்ப் போட்டால் கறையும். நீங்கள் செய்திருப்பதும்,சுலபம்,நன்னாயிருக்கு. ஒருஸ்பூன் நெய் சேர்த்து விட்டால் பக்ஷணமாகப் பறந்து போகும். நன்றி அன்புடன்.\nஅடுத்த முறை செய்யும் பொழுது நெய் சேர்க்கிறேன். நன்றி\nபுலவர் இராமாநுசம் 29 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:29\nஅஜிரணத்திற்கு நன்மை அளிக்கும் பாராட்டுகள்\nஅஜீரணத்திற்கு மட்டும் அல்ல சளித் தொல்லைக்கும் இஞ்சி நல்லதாம். நன்றி\nநெல்லைத் தமிழன் 29 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:54\n@காமாட்சிம்மா - //பக்ஷணமாகப் பறந்து போகும்// - நான் நாலாவது படிக்கும்போது எங்க அம்மா இஞ்சிமொரப்பா பண்ணுவாங்க. இனிப்பு பிடிக்கும் என்பதால், டிராயர்ல ரெண்டு சைடுலயும் ரெண்டு ரெண்டு பீஸ், அம்மாவுக்குத் தெரியாம ஸ்கூலுக்கு எடுத்துக்கிட்டு போவேன். சில சமயம் சாப்பிட மறந்து, வீட்டுல இரவு, தோய்க்கப்போட்ட டிராயர்ல எறும்பு போகும்போதுதான் அம்மா கண்டுபிடிப்பாங்க. உங்கள் கருத்தைப் படித்தவுடன், இந்த என் லீலை நினைவுக்கு வந்தது.\nathiraமியாவ் 29 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 2:49\nஇஞ்சி முறபா நல்லாத்தான் முறைக்கிறா:).. இப்படி ஒன்று இருப்பதையே இன்றுதான் பானுமதி அக்கா மூலம் அறிகிறேன், இது நல்ல சுவீட்தான், இஞ்சி ரீ குடிப்பதைப்போல இதைச் சாப்பிட்டு விடலாம்.\nஅன்று கில்லர்ஜி படமும் போட்டுச் சொன்னதைப் பார்த்து, நான் நினைத்தது மில்க் ரொஃபி யைத்தான், ஊரில் இப்படி அழைப்பார்களாக்கும் என:)).. என்னில ஒரு பயக்கம்:).. எதையும் பெரிசாக ஆராயமாட்டேன்.. அப்படியே கடந்து விடுவேன்:).. அதனாலதான் பிரச்சனைகள் வந்தால்கூட அதை அப்படியே பலநேரம் கடந்து போய் விடுவேன்.\nசிம்பிளான மற்றும் என்போன்றோருக்கு தெரியாத ஒரு புதுக் ரெசிப்பியை இன்று அறிமுகபடுத்தி இருக்கிறீங்க பானுமதி அக்கா.. நன்றி நன்றி..\nஎனக்கு இஞ்சி பிடிக்காது உணவில் எப்படியாவது சிறிதுசேர்த்து விடுவாள் மனைவி வாங்கிக் கட்டிக் கொள்வாள்\nநீங்கள் திட்டுவதை பொருட்படுத்தாமல் உங்கள் உடம்புக்கு நல்லது என்று செய்து கொடுக்கும் உங்கள் மனைவியை போற்றுகிறேன்.\nAngel 29 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:06\nஹஆஹாஆ :) கில்லர்ஜி போஸ்ட் பின்னூட்டத்தில் அதிரடி அதிரா செய்வார்கள்னு போட்டிருந்தார் அதுக்குள்ள எப்படியாவது செஞ்சிடணும்னு நேத்து ரெசிப்பி எடுத்து வச்சேன் :) ஆச்சர்யம் இன்னிக்கு எங்கள் பிளாக் ஆசையை நிறைவேற்றிவிட்டது\nAngel 29 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:06\nசுலபமான ரெசிப்பி கண்டிப்பா செஞ்சுபார்க்கிறேன் பானுக்கா\nசெய்து விட்டு எப்படி வந்தது என்று கூறுங்கள். காமாட்சி அம்மா கூறியிருப்பதை போல ஒரு ஸ்பூன் நெய்யும் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nகோமதி அரசு 29 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:57\nஇஞ்சி முரப்பா எளிதாக இருக்கிறது.\nகாமாட்சி அக்கா சொல்வது போல் பானு சொன்ன அளவை வைத்து செய்கிறேன்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். நலம்தானே\nஜீவி 29 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:09\nமொரப்பா என்று ஏன் பெயர் வந்தது\nமொர மொர என்று இருப்பதினாலோ\nஇஞ்சியைத் துணுக்கு துணுக்காக வெட்டிக்கொண்டு அதில் எலும்பிச்சையை பிழ்ந்து வெ���ில் உலர்த்தி காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். காலாதிகாலத்திற்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.\nவயிற்றுப் பிரட்டல், அஜீரணக் கோளாறு சமயங்களில் ரெண்டு துணுக்கு எடுத்து வாயில் போட்டுக் கொண்டு மென்றால், அ.கோ. எல்லாம் ஹோ கயா\nபோன வாரம் முழுக்க ஒரு இண்டஸ்ட்ரி மாதிரி எங்கள் வீட்டில் இந்த தயாரிப்பு தான். இரண்டு ஹார்லிக்ஸ் பாட்டில் அளவு தேறி இருக்கிறது. யு.எஸ். பயணம் போது எடுத்துச் செல்வதற்காக.\nஅசிடிட்டி உள்ளவர்கள் அதிகம் சாப்பிட.வேண்டாம் என்பது உண்மை\nஹூம், மூணு தரம் கொடுத்தும் என்னோட கருத்தை ஏற்கவே இல்லை அதான் அடுத்த பதிவுக்கு லேட் ஆயிடுச்சு. அந்தக் கமென்ட் எங்கே போச்சு அதான் அடுத்த பதிவுக்கு லேட் ஆயிடுச்சு. அந்தக் கமென்ட் எங்கே போச்சு\nஉங்கள் பின்னூட்டத்தை ஏற்கவில்லை என்பது தெரிந்து விட்டதே, என் கருத்துகள் ஏற்கப் பட்டதா இல்லையா என்பதே தெரியாமல் குழப்பம் 😞😞\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அப்பா மனசு - ரிஷபன்\nதிங்கக்கிழமை 180129 : இஞ்சி மொரபா - பானுமதி வெ...\nஞாயிறு 180128 : மலைப்பாதையில் பாஹுபலி யானை\nவெள்ளி வீடியோ 180126 : நான் பாடும் ராகங்கள்... க...\nஊடக ஊழலும், கிசுகிசுக்களும் - வெட்டி அரட்டை\nகேட்டு வாங்கிப்போடும் கதை - சொக்கன் - சீனு\n\"திங்க\"க்கிழமை 171113 - மாங்காய் ஊறுகாய் - நெல்லைத...\nஞாயிறு 180121 : \"....... ஷாப்\" - படிக்க முடிக...\nபடிக்காததால் நேர்ந்த அவமானங்கள் ....\nவெள்ளி வீடியோ 180119 : உந்தன் பேர்கூட சங்கீதம் ...\nநெல்லை வியாழன் : உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்...\nகேட்டு வாங்கிப்போடும் கதை : வண்டிக்கார ராமையா : ...\nதிங்கக்கிழமை : கோக்கோ ஸ்வீட் - நெல்லைத்தமிழன் ரெஸி...\nவெள்ளி வீடியோ : நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்...\nஉங்களிடம் சில வார்த்தைகள் - கேட்டால் கேளுங்கள் - ம...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தனிக்குடித்தனம் 201...\n'திங்க'க்கிழமை : பாகற்காய் உப்பு சார் - கீதா ரெங...\nவெள்ளி வீடியோ 180105 : ஆயிரம் மின்னல் ஓருருவாகி ...\n180103 : வார வம்பு - வாக்காளரே... உங்கள் விலை ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : \"வீட்���ில ஆருமே இல்லை...\n\"திங்க\"க்கிழமை : காசி அல்வா - நெல்லைத்தமிழன் ரெ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஒரு வார்த்தை பேசி விட்டுச் சென்றிருக்கலாம்..\nதிங்கக்கிழமை 180730 : பறங்கிக்காய் தயிர் பச்சிடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nரயிலிலோ, பஸ்ஸிலோ தெரியாத பயணிகளிடமிருந்து எதையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்பார்கள். அருகில் யாராவது ஏதாவது சாப்பிட்டால் கூட நமக்கு டெ...\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை 180813 : கருவேப்பிலைத் துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n - இந்தச் சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் தில்லி அரசில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. தமிழகத்துக்குப் படை எடுத்து வந்திருந்த உல்லுக்கான் திரும்பிச் சென்றத...\n 3 - கேழ்வரகு உருண்டை: தேவையான சாமான்கள் இந்த உருண்டைகளைச் சர்க்கரை போட்டும் பிடிக்கலாம். வெல்லம் அல்லது கருப்பட்டி போட்டும் பிடிக்கலாம். கேழ்வரகு மாவு ஒரு கிண...\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்\nபாரததேசம் என்று பெயர் சொல்லுவோம். - புள்ளினம் ஆர்த்தன ; ஆர்த்தன முரசம்; பொங்கியது எங்குஞ் சுதந்திரநாதம். அனைவருக்கும் இனிய சுதந்திர நல் வாழ்த்துக்கள்\nவாழ்க தாயகம் - இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் தாய்த் திருநாட்டின் சுதந்திரத் திருநாள் அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்.. வந்தே மாதரம்\nஆடுவோமே பள்ளு பாடுவோமே…. - அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். மேலும் படிக்க.... »\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு. - மகிழ்வுடன் பகிர்கிறேன். கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான \"சிவப்புப் பட்டுக் கயிறு\" பெற்றுள்ளது....\n - பி.ஆர்.சாமி என்னும் வலயக நண்பரின் அருமையான பதிவொன்றைப்படித்தபோது பிரமித்துப்போனேன். மகாபாரதத்தில் கிருஷ்ணன் தன் கதாபாத்திரத்தினைப்பற்றி விளக்கும் காட்சி அத...\n1138. பாக்கியம் ராமசாமி - 2 - *அலங்காநல்லூர் அப்புசாமி* *பாக்கியம் ராமசாமி* \"கொம்பைச் சீவறானா எதுக்குடா, ரசம்\" பதறினார் அப்புசாமி. ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந...\nமுள்முடி – தி.ஜானகிராமன் சிறுகதைபற்றி - தி.ஜா.வின் ஒருகதையைப் படித்தால் போதுமா இன்னொன்றையும் பார்த்துவிடுவோமே. எழுத்தாளர் சா.கந்தசாமி தொகுத்த ’சர்வதேசக் கதைகள்’ என்கிற புத்தகத்தில் இடம்பெற்ற ’மு...\nபாடலும் உரையும் - பாடலும் உரையும் ------------------------------- தமிழ் மொழி பற்றி எனக்கு எப்போதும் ஆச்சரியம்...\nபிரட் சில்லி / Bread Chilli - பிரட் சில்லி காலை நேர டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச்பாக்ஸிலும் வைத்து கொடுக்கலாம். இனி பிரெட்டை வைத்து பிரட் சில்லி எப்படி செய்வதென்று பார்ப்போம் \nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28) - #1 *ஆங்கிலப் பெயர்: Pelican**ப*றக்கும் நீர்ப் பறவைகளில் மிகப் பெரிய பறவை கூழைக்கடா. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மெ...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nநோய் விரட்டி.... - அடர்த்தியான கும்மிருட்டு.. இருள் கெட்டியான போர்வைையை, ஒன்றிற்கு இரண்டு மூன்றாக விரித்து குளிருக்கு அடக்கமாக போர்த்திக் கொண்டு விட்ட ஒரு பிரமையை உண்டாக்கியத...\nகொங்காச்சிறுக்கி - *சி*ல நேரங்களில் தொலைக்காட்சிகளில் புதுமுக நடிகைகள் பேட்டி கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள் அவர்கள் சில குறிப்பிட்ட முன்னணி நடிகர்களை சொல்லி அவருக்கு ஜோட...\nவினோத் ராஜனின் அட்சரமுகம்: இருபது தெற்காசிய லிபிகளுக்கான ஒலிபெயர்ப்பு மென்பொருள் - வினோத் ராஜன் இந்திய மொழியியல், எழுத்துரு (font) மற்றும் யூனிகோடு சார்ந்த கணினியியலில் (Computing) அதிக ஆர்வமுடைய இளைஞர். இவர் வடிவமைப்பில் உருவான அட்சரமு...\nரா கி. ரங்கராஜனின் முத்தாய்ப்பான முடிவுரை - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல் - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மூலிகைகள் - நவீன உலகில் நீரிழிவு நோய்க்கு அடுத்த நிலையில் இருப்பது புற்றுநோய் தான். இந்த நோயை நாம் கிராமப்புறங்களில் சாதாரணமாக பார்க்கும் மூலிகை செடிகளே குணப்படுத்தி...\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018 - ஜுலை 2018 அயலக வாசிப்பில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியரின் சாதனை, கேன்சரை எதிர்கொள்ள புதிய உத்தி, தாய்லாந்து குகையிலிருந்து மாணவர்கள் விடுவிப்பு, நெல்சன் மண...\nசு டோ கு : என்னோடு வா வீடு வரைக்கும் 2 - பானுமதி வெங்கடேஸ்வரன் - *என்னோடு வா வீடு வரைக்கும் 2 * *பானுமதி வெங்கடேஸ்வரன் * மேலும் படிக்க »\nபிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் - *பிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் * எழுபதுகளின் ஆரம்பம் வரை பெரும் தலைவர்கள் யாரவது இறந்து விட்டால், அரசு எத்தனை நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறதோ, அத்...\nகலைஞர்... - அனைவருக்கும் வணக்கம்... முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க... மேலும் படிக்க....\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 3 - சென்ற வாரம் ஒரு அம்மா எப்படி ஒரு மிகப்பெரிய லட்சியத்தை தன் மகனுக்குள் விதைக்கிறார் என்று பார்த்தோம். இந்த வாரம் அப்பாவைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம். ஒரு க...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nகாவிரி இல்லையிது. - பதினெட்டாம் பெருக்கெல்லாம் கொண்டாடிய காவிரி இல்லையிது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவைத் தாண்டி பயமுறுத்திய தில்லி யமுனை சீற்றம் குறைந்து காணப்பட்ட ஒரு ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n“அதிரா வளவுக்குள்ளே திருவிழா” - *ஹா ஹா ஹா* தலைப்புப் பார்த்து பொத்துப் பொத்தென மயங்கி விழுந்திடாதீங்கோ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஆருக்காவது தெரியுமோ *“வீட்டுகுள்ளே திருவிளா”*.. என்ற ஒரு த...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த கா���ோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *கண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://engalblog.blogspot.com/2018/05/blog-post_21.html", "date_download": "2018-08-15T17:10:30Z", "digest": "sha1:SPB3XEJ3WMUN5WW3O2E47447YCL5JAZM", "length": 76018, "nlines": 687, "source_domain": "engalblog.blogspot.com", "title": "\"திங்க\"க்கிழமை : திருவையாறு அசோகா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதிங்கள், 21 மே, 2018\n\"திங்க\"க்கிழமை : திருவையாறு அசோகா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபயத்தம் பருப்பு --- 1 கப்\nசர்க்கரை --- 2½ கப்\nஇனிப்பில்லாத கோவா – 50கிராம்\nநெய் - ¼ கப்\nகேசரி பவுடர் - 1 சிட்டிகை\nமுந்திரி - 5 பருப்பு\nபயத்தம் பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். நன்றாக வறுத்து விட்டால் சரியாக வேகாது.\nபின்னர் தண்ணீரில் கழுவி விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் குக்கரில் ஐந்து விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.\nவெந்த பயத்தம் பருப்பை கீரை மசிக்கும் மத்தால் அல்லது கரண்டியால் நன்கு மசிக்கவும்.\nஅதோடு சர்க்கரை, கோவா கேசரி பவுடர் இவைகளையும் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து அவ்வப்பொழுது நெய் சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் உருண்டு வரும் பொழுது அடுப்பிலிருந்து இறக்கி விடலாம். பின்னர் அதில் சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டு, நெய்யில் வறுக்கப்பட்ட முந்திரியை சேர்த்தால் சுவையான அசோகா ரெடி\nஒரிஜினல் திருவையாறு அசோகாவில் முந்திரி பருப்பு போட மாட்டார்கள். அதே போல பால் கோவா சேர்ப்பதற்கு பதிலாக வறுத்த பயத்தம் பருப்பை பாலில் ஊற வைத்து, பால் ஊற்றி அரைப்பார்கள்.\nநான் மசித்த பருப்போடு சர்க்கரையை அப்படியே சேர்த்து விட்டேன். சர்க்கரை வெளுப்பாக இல்லாமல், பழுப்பாக இருந்தால் அழுக்காக இருக்கிறது என்று பொருள். அப்பொழுது, சர்க்கரையில் அது மூழ்கும் அளவை விட கொஞ்சம் அதிகமாக தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு கரண்டி பால் சேர்த்தால் அழுக்கு தனியாக நுரைத்துக் கொண்டு வரும். அதை எடுத்து விட்டு பின்னர் அதில் மசித்த பருப்பு மற்றும் கோவாவை சேர்த்து கிளறலாம்.\nசுவையான, செய்ய சுலபமான இனிப்பு இது.\nலேபிள்கள்: திருவையாறு அசோகா.சமையல், Monday food stuff\nதுரை செல்வராஜூ 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nஸ்ரீராம். 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\nதுரை செல்வராஜூ 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nஅன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா R/ கீதா G அனைவருக்கும் வணக்கம்...\nதுரை செல்வராஜூ 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nஅசோகா தஞ்சை அரண்மனையின் இனிப்புகளுள் ஒன்று.. விற்பனை நடைமுறைகளால் திருவையாற்றுக்கு பெயர் கிடைத்து விட்டது...\nஇப்போது ஊருக்குச் சென்றிருந்த போது அசோகா தின்றதில் 150 புள்ளிகளுக்கு மேலாக சர்க்கரையின் அளவு கூடிப்போனது தனிக்கதை...\n//இப்போது ஊருக்குச் சென்றிருந்த போது அசோகா தின்றதில் 150 புள்ளிகளுக்கு மேலாக சர்க்கரையின் அளவு கூடிப்போனது தனிக்கதை...// அது சொந்த கதை சோகக் கதை.\nதுரை செல்வராஜூ 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:11\nதுரை செல்வராஜூ 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:13\nஸ்ரீமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் கூட இன்னும் வரவில்லையே..\nவணக்கம். பயணத்தில் இருப்பதால் வர முடியவில்லை.\nஸ்ரீராம். 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:14\nசனி, ஞாயிறு விடுமுறைகளினால் மருத்துவமனையில் இருக்கும் கீதா ரெங்கனின் கணினி இன்று திங்கட்கிழமைதான் கவனிக்கப்படும் என்கிறார். எனவே அது குணமானால்தான் கீதா ரெங்கனைக் காணலாம்.\nகீதா அக்கா சற்றே மெதுவாக வருவார். சற்று நேரத்தில் பானு அக்கா வரக்கூடும்\nஸ்ரீராம். 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:15\nஅசோகா வீட்டில் செய்ய முற்சித்துப் பார்த்ததில்லை. திருமணங்களில் சாப்பிட்டிருப்பதோடு சரி. இங்கு எளிமையாகச் சொல்லி இருக்கிறார் பானு அக்கா. பாஸ் கிட்ட சொல்லி இருக்கேன். ஒருமுறை செய்து பார்க்கவ வேண்டும்.\nமிகவும் சுலபம். செய்யச் சொல்லுங்கள்.\nதுரை செல்வராஜூ 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:25\nபதிவின் படங்கள் ஒன்று கூட திறக்க வில்லை..\nஅத்துடன் இந்த டேபிளுக்கு இன்னும் காஃபியும் வரவில்லை...\nஆமாம் எனக்கும் படங்கள் திறக்கவில்லையே...\n/ கீதா G அனைவருக்கும் வணக்கம்...// நன்னி, நன்னி இன்னிக்கு எழுந்து காஃபி ஆத்தும்போதே ஆறேகால் இன்னிக்கு எழுந்து காஃபி ஆத்தும்போதே ஆறேகால் :))))) நாலரைக்கு எழுந்துட்டு அரை மணி படுப்போம்னு மறுபடி படுத்ததில் ஐந்தேமுக்காலுக்குத் தான் எழுந்தேன். முடியலை :))))) நாலரைக்கு எழுந்துட்டு அரை மணி படுப்போம்னு மறுபடி படுத்ததில் ஐந்தேமுக்காலுக்குத் தான் எழுந்தேன். முடியலை :)))) சில நாட்கள் இப்படி ஆயிடும். சில நாட்கள் நாலு மணிக்கே படுக்கையில் படுக்க முடியாமல் எழுந்துடுவேன்.\nஅசோகாவுக்கு நான் கோதுமை மாவையும் நெய்யில் வறுத்துச் சேர்ப்பேன். பால் சுண்டக் காய்ச்சிச் சேர்ப்பேன். என்றாலும் திருவையாறில் பிரபலமான கடையில் இரு முறை அசோகா வாங்கியும் அவ்வளவாப் பிடிக்கலை முன்னெல்லாம் நல்லா இருக்கும். :( இப்போத்தான் மார்ச் மாசம் போனப்போக் கூட வாங்கினோம். அவ்வளவு சுவை இல்லை.\nகோதுமை மாவு சேர்த்தால் அசோகாவின் தனித்தன்மை கெட்டு விடாதா\nபானுமதி போட்டிருக்கும் படங்கள் எதுவுமே எனக்கு வரலை :)))) முகநூல் வழியா வந்து பார்க்கிறேன் வருதானு\nநெ.த. 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:53\nஅசோகா அல்வா ஒருமுறை சாப்பிட்டிருக்கேன். அவ்வளவாகப் பிடிக்கவில்லை. திருவையாறு ஆண்டவர் கடைதான் இதற்கு ஃபேமஸ் என்று படித்திருக்கிறேன்.\nபடங்கள் வந்ததும் செய்முறையைப் படிக்கிறேன்.\nஸ்ரீராம். 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:55\nபடங்களை பதிவிலிட்டு ரிப்பேர் செய்திருக்கிறேன்.\nஇப்போது பார்த்து தகவல் சொல்லுங்கள்.\nநெ.த. 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:58\nஇப்போ படங்கள் தெரிகிறது. செய்முறை சுலபம். படங்கள் அருமை.\nதுரைசாரின் ‘டயபெடிக்ஸ் அளவு கூடும்’ என்ற கமென்ட்தான் சிவப்பு விளக்காக எச்சரிக்கை செய்கிறது. பா.வெ க்குப் பாராட்டுகள்.\nநன்றி நெ.த. செய்து பாருங்கள்.\nஸ்ரீராம். 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:59\nநன்றி நெல்லை... உடனடியாக பார்த்துச் சொன்னதற்கு.\nஇப்போப் படங்கள் தெரிகின்றன. குஜராத்தில் இதைப் பாசிப்பருப்பு அல்வா என்னும் பெயரில் மிக அருமையாகச் செய்வார்கள். முழு வெள்ளை உளுந்தை வறுத்தும் மாவாக அரைத்துக் கொண்டு உருண்டை அல்லது மைசூர்ப்பாகு மாதிரிச் செய்வார்கள். அதுவும் நன்றாக இருக்கும். பொதுவாகவே தித்திப்பு பட்சணங்கள் ராஜஸ்தான், குஜராத்துக்குப் பின்னர் தான் மற்ற மாநிலங்கள் எனத் தோன்றும்.\nமூங்டால் ஹல்வா என்று பச்சை பயறில் செய்வார்கள்.\nஸ்ரீராம். 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:03\nதுரை செல்வராஜூ 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:06\nசெய்முறையின் படங்கள் அழகு.. நன்றி..\nதுரை செல்வராஜூ 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:14\nஅசோகா என்றால் வீட்டிலேயே செய்து கொள்வது தான்..\nநெ.த. அவர்கள் சொல்வதும் சரி...\nதிருவையாற்றில் விற்கப்படுவது முன்பு போலில்லை...\nஆனால் தஞ்சைப் பகுதி சமையல் கலைஞர்கள் பலரும் அசோகா செய்வதில் கைதேர்ந்தவர்கள்....\nஸ்ரீராம். 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:16\n// செய்முறையின் படங்கள் அழகு.. நன்றி.//\nநன்றி துரை செல்வராஜூ ஸார்...\nதுரை செல்வராஜூ 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:19\nகார சட்னி, கடப்பா, தயிர் வடை -\nதிருவையாறு அசோகா முன்போல் இல்லை. இப்போது ருசி குறைந்துவிட்டது.\nதிருவையாறு அசோகா கடையில் வாங்கி சாப்பிட்டு பல வருடங்கள் ஆகி விட்டது.\nஸ்ரீரா��். 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:22\nதஞ்சாவூர்ல \"ஆனந் பவன், சாந்தி ஸ்வீட்ஸ், நியூ பத்மா கேஃப், மங்களாம்பிகா எல்லாம் இன்னமும் இருக்கோ\nதுரை செல்வராஜூ 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:59\nஎல்லாம் பேர் மாறிக் கெடக்கு...\nவல்லிசிம்ஹன் 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:30\nஅசோகா வயிற்றுக்கு இதமாக இருக்குமோ.\nசர்க்கரை பெயர் கேட்டாலே பின்னால் போகத் தோன்றுகிறது.\nபார்க்க மிக அழகாகத் தெரிகிறது. ருசியும் அப்படியே இருக்கும்.\nமனம் நிறை வாழ்த்துகள் பானும்மாவுக்கு.\nவயிற்றுக்கு வெகு இதம்தான். நன்றி வல்லிம்மா.\nஎன் வீட்டம்மா திருவையாறு ஆள்தான் ஆனால் இதுவரை இப்படி ஒரு ஸ்வீட் பண்ணி தந்துது இல்லை....... என் மாமியாரும் செய்தது இல்லை... எனது மாமியாரும் இப்பொது இன்னொரு மகளின் வீட்டில் இப்பொது இருக்கிறார். அடுத்த வாரம் அவர்கள் வீட்டிற்கு போகிரோம் கண்ண்டிப்பாக இதை செய்து எடுத்து போகிறேன் சாப்பீடுவிட்டு என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.. இதை செய்தால் எத்தனை நாள் வைத்து சாப்பிடலாம என்று பதில் அளித்தால் நன்றாக இருக்கும்\nதாராளமாக நான்கு நாட்கள் வைத்துக் கொள்ளலாம். அதற்குள் தீர்ந்து விடும்.\nஸ்ரீராம். 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 8:14\n// எல்லாம் பேர் மாறிக் கெடக்கு... //\nஅருமையான செய்முறைகளுடன் அழகான படங்களுடன் திருவையாறு அசோகா இனிப்பு சுவையாக இருந்தது.\nஅசோகா அல்வா, பாசிபருப்புஅல்வா என கேள்விபட்டிருக்கிறேன். இனறுதான் திருவையாறு அசோகா என தெரிந்து கொண்டேன். கோதுமை அல்வாவை திருநெல்வேலி அல்வா என்பது போல்..\nஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு தின்பண்டங்கள் பிரசித்தி.. மற்ற ஊர்களுக்கும் அது பரவி புகழயடையும் போது அதன் கீர்த்தி சற்று குறையுமோ என்னவோ..\nபாசி பருப்பு பாயசம், வெல்லப்பாகு வைத்து பாசிப்பருப்பு உருண்டை என்று பாசிப்பருப்பில் நிறைய செய்திருக்கிறேன். இந்த மாதிரி செய்ததில்லை. இனி அடுத்த முறை இதை செய்கிறேன். இந்த இனிப்பை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.\nவருகைக்கு நன்றி. வெல்லப்பாகு வைத்து பாசிப்பருப்பு உருண்டையா\nநானும் 2 ஸ்பூன் கோதுமை மாவு வறுத்து சேர்ப்பேன்..\nஎன்னாதூஊஊஊ சீதையைத் திருவையாற்றுக்கு மாற்றிட்டாங்களாஆஆஆஆஆஆ:) ஜொள்ளவே இல்லையே எனக்கு... சீதையை இலங்கையில இருக்கும் அசோகா மரங்களுக்குக் கீழ எல்லோ சிறை வைத்தார் அந்த மிசைக்கார���் எனப் படிச்சேன்:)..\nஇலங்கையில் எங்கள் ஊரில் நிறைய அசோக மரங்கள் இருந்துதா.. நாங்க அசோகா எனத்தான் சொல்லுவோம்.. எங்கள் வீட்டிலும் இருந்தது... ஆனா அது சீதையை சிறைப்பிடித்தது என்றமையால்.. வீட்டில் அசோகா வளர்க்கக்கூடாது, வளர்த்தால் அது வீட்டிலிருக்கும் பெண்களைச் சிறை பிடித்து வைக்கும்:)) என ஒரு உள்ளூர்க்கதை பரவிச்சுதா:)).. அம்மம்மாக்கள் தறிச்சுப் போட்டினம் ... அழகான மரங்கள்.\nசரி சரி இன்று பானு அக்கா ரெசிப்பியோ.. சத்து இருங்கோ படிச்சுச் சுவைச்சிட்டு வாறேன்..\nஹல்வாவோடு ராமாயணத்தை இணைத்த உங்கள் திறமைக்கு அரை கிலோ அசோகா. சுவைத்து மகிழுங்கள்.\nபயறிலே செய்த அல்வா சூப்பராக இருக்கு. ஈசியாகவும் இருக்கு. ஆனா இந்த பால்கோவாவுக்கு மீ எங்கு போவேன்.. ஒரு ரெசிப்பிகுள் இன்னொரு ரெசிப்பியைச் சேர்த்திட்டீங்களே கர்ர்ர்ர்:)).\nஓ அப்போ இது ஒரிஜினல் இல்லையாஆஆஆஆஆஆ:)) சவுண்டு கேட்கும்போதே நினைச்சேன்ன்.. சரியாப்போச்ச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா அப்போ ஒரிஜினல் தி.அ செய்திடலாம்.\nபால் கோவாவுக்கு எங்கேயும் போக வேண்டாம். பாலை சுண்ட காய்ச்சி சேருங்கள். சுண்ட காய்ச்சுவது என்றால் நன்றாக காய்ச்சுவது என்று பொருள். சுண்டைக்காயோடு இணைத்து விட வேண்டாம் ஹாஹாஹா\nஸ்ரீராமுக்கு இன்று என்ன ஆச்சோ:)).. பெரிசு சின்னனாகவும் லெஃப்ட்டூஊஊஊஉ ரைட்டாகவும் படங்கள் போட்டுப் புயுப் புரட்சியை உருவாக்கியிருக்கிறார் யுவர் ஆனர்ர்ர்ர்:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))\nஸ்ரீராம். 21 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 12:19\n// ஸ்ரீராமுக்கு இன்று என்ன ஆச்சோ:)).. பெரிசு சின்னனாகவும் லெஃப்ட்டூஊஊஊஉ ரைட்டாகவும் படங்கள் போட்டுப் புயுப் புரட்சியை உருவாக்கியிருக்கிறார் //\nஇது பானு அக்கா படங்களை இணைத்து அனுப்பிய பாணி.\nகாலை இந்தப் படங்கள் யார் கண்ணிலும் படாமல் வேறு ஒளிந்துகொண்டிருந்தன. அப்புறம் சரிசெய்தேன்.\nகோமதி அரசு 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:27\nபச்சைப் பயறில் செய்து நான் பார்த்தது இல்லை. பாசிப்பருப்பில் தான் குஜராத்தில் செய்வார்கள். ஆனால் வேக வைப்பதில்லை. உக்காரைக்கு உதிர்ப்பது போல் நெய்யை விட்டு/ கொட்டி அதிலே பருப்பை ஊற வைத்து நன்கு அரைத்துச் சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்குவார்கள். இன்னொரு பக்கம் கோதுமை மாவையும் நெய்யில் வறுத்து(அதுக்கும் நெய் நிறைய) பின்னர் பருப்போடு சேர்ப��பார்கள். அதன் பின்னர் பாலைச் சேர்த்து நன்கு கிளறிவிட்டுப் பின்னர் சர்க்கரை, தேவையானால் இன்னும் நெய் கிளறியதும் மு.ப., பா.ப, கா.தி. போன்றவற்றால் அலங்காரம், சிவப்புக் கலர் சேர்த்து ஏலக்காய்ப் பொடியும் சேர்ப்பார்கள்.\nகும்பகோணம் வெங்கடா லாட்ஜில் வேலை செய்த தலைமைச் சமையல்காரர் \"சாமா\" என்பவர் எங்க மாமியார் வீட்டுக் கல்யாணங்களில் வந்து சமைப்பார். அவர் என் நாத்தனார் கல்யாணத்தின் போது (1978 ஆம் ஆண்டு) ஜானவாசத்தன்று மாலை டிபனுக்கு இதைச் செய்திருந்தார். அவரிடமும் நானும், என் பெரிய நாத்தனார், மாமியார் ஆகியோர் கேட்டு அறிந்து கொண்டோம். கோதுமை மாவு சேர்த்துத் தான் அவரும் பண்ணி இருந்தார். அவரிடமே சோன் பப்டியும் கேட்டுத் தெரிந்து கொண்டாலும் அது மட்டும் என்னமோ சரியா வரலை :( எனக்குத் தெரிந்து அப்போத் தான் கல்யாணத்துக்கு முதல்நாள் இரவுச் சாப்பாட்டில் சாம்பார் சாதம், வெஜ் புலவ், பூரி, கிழங்கு, ரசம், தயிர்சாதம், பழங்கள் உள்ள பச்சடி என்று போட்டார்கள். அதன் பின்னர் இப்போதெல்லாம் நிறையவே மாற்றங்கள், உணவு வகைகள் சேர்ப்புகள் என நடந்து வருகின்றன. ஆனால் அப்போ இலை போட்டுக் கீழே உட்கார்ந்து தான் சாப்பாடு.\nராஜி 21 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 6:06\nஅல்வா எப்படி இருந்தாலும் எதுல செஞ்சிருந்தாலும் ஐ லைக். அப்படியே எனக்கு கொஞ்சம் பார்சல் செய்யுங்க\nஇருந்ததை அதிராவுக்கு பார்சல் செய்து விட்டேனே..:((\nகாமாட்சி 22 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 2:35\nநேற்று பூராவும் இன்டர்நெட் வேலை செய்யவில்லை. அசோகா குறிப்பு அருமை. அன்புடன்\nபானுக்கா சூப்பர் ரெசிப்பி. பால் விட்டு கிளறுவதை விட இது இன்னும் ஈசிதான். கோதுமை மாவு கொஞ்சம் வறுத்துச் சேர்ப்பதுண்டு.\nஅப்புறம் பாசிப்பருப்பை வறுத்து அப்படியேயோ அல்லது பௌடர் பண்ணியோ வெல்லப் பாகு வைத்து கடலை உருண்டை பிடிப்பது போலவோ அல்லது லாடு செய்வது போலவோ...செய்யலாம் அக்கா. பாசிப்பருப்பு புட்டு...\nஉங்க ரெசிப்பி சூப்பர் அக்கா....எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஆனா என்ன விண்டோ ஷாப்பிங்க் செய்வது போல காக்காய் கடைக்கண் பார்வை அப்படியும் இப்படியும் தலையைத் திருப்பிப் பார்ப்பது போல பார்த்து....டக்கென்று ஒரு வாய் எடுத்து வாயில் போட்டு சுவைத்து..ஹா ஹா ஹா இப்படித்தான்...\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவ��னாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nவிம் பார் போட்ட சட்னி\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கைடு - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை : சாமை பாயசம்..- துரை செல்வராஜூ ...\nஞாயிறு 180527 : வனம் கட்டியிருக்கும் வாட்ச்\nலினி - தெய்வம் இனி...\nவெள்ளி வீடியோ 180525 : புன்னகை புரிந்தாலென்ன\nபார்த்தேன், படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்\nகேட்டால் தெரியும், கேள்வியும் பதிலும்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெ...\n\"திங்க\"க்கிழமை : திருவையாறு அசோகா - பானுமதி வெங்...\nஞாயிறு 180520 : இன்னொன்று எங்கே\nவெள்ளி வீடியோ 180518 : உடைமாற்றும் இடைவேளை அதன் ப...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி ந...\n\"திங்க\" க்கிழமை : க்ளூட்டன் ஃப்ரீ குதிரைவாலி வென...\nஞாயிறு 180513 : பாதுகாப்பு அரணுக்குள்\nவெள்ளி வீடியோ 180511 : தூங்காதே எழுந்தென்னைப் பா...\nமனம் வறண்ட மக்களின் வனம் அழித்த செயல்\nஉங்கள் கேள்விகள், எங்கள் பதில்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : காணி நிலம் - அனுராதா...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப...\nஞாயிறு 180506 : காதல் மலர்க் கூட்டம் ஒன்று\nபொது ஜனத்தை உதைக்கும் போலீஸ்காரர்களைப் பார்த்த கண்...\nவெள்ளி வீடியோ 180504 : முதுகினில் இருக்கு ஆயிரம்...\nபுதிர்க்கிழமை 180502 : படம் பார்த்து படம் சொல்லு...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ஜ்வாலை - ரிஷபன்\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஒரு வார்த்தை பேசி விட்டுச் சென்றிருக்கலாம்..\nதிங்கக்கிழமை 180730 : பறங்கிக்காய் தயிர் பச்சிடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nரயிலிலோ, பஸ்ஸிலோ தெரியாத பயணிகளிடமிருந்து எதையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்பார்கள். அருகில் யாராவது ஏதாவது சாப்பிட்டால் கூட நமக்கு டெ...\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை 180813 : கருவேப்பிலைத் துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n - இந்தச் சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் தில்லி அரசில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. தமிழகத்துக்குப் படை எடுத்து வந்திருந்த உல்லுக்கான் திரும்பிச் சென்றத...\n 3 - கேழ்வரகு உருண்டை: தேவையான ���ாமான்கள் இந்த உருண்டைகளைச் சர்க்கரை போட்டும் பிடிக்கலாம். வெல்லம் அல்லது கருப்பட்டி போட்டும் பிடிக்கலாம். கேழ்வரகு மாவு ஒரு கிண...\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்\nபாரததேசம் என்று பெயர் சொல்லுவோம். - புள்ளினம் ஆர்த்தன ; ஆர்த்தன முரசம்; பொங்கியது எங்குஞ் சுதந்திரநாதம். அனைவருக்கும் இனிய சுதந்திர நல் வாழ்த்துக்கள்\nவாழ்க தாயகம் - இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் தாய்த் திருநாட்டின் சுதந்திரத் திருநாள் அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்.. வந்தே மாதரம்\nஆடுவோமே பள்ளு பாடுவோமே…. - அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். மேலும் படிக்க.... »\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு. - மகிழ்வுடன் பகிர்கிறேன். கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான \"சிவப்புப் பட்டுக் கயிறு\" பெற்றுள்ளது....\n - பி.ஆர்.சாமி என்னும் வலயக நண்பரின் அருமையான பதிவொன்றைப்படித்தபோது பிரமித்துப்போனேன். மகாபாரதத்தில் கிருஷ்ணன் தன் கதாபாத்திரத்தினைப்பற்றி விளக்கும் காட்சி அத...\n1138. பாக்கியம் ராமசாமி - 2 - *அலங்காநல்லூர் அப்புசாமி* *பாக்கியம் ராமசாமி* \"கொம்பைச் சீவறானா எதுக்குடா, ரசம்\" பதறினார் அப்புசாமி. ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந...\nமுள்முடி – தி.ஜானகிராமன் சிறுகதைபற்றி - தி.ஜா.வின் ஒருகதையைப் படித்தால் போதுமா இன்னொன்றையும் பார்த்துவிடுவோமே. எழுத்தாளர் சா.கந்தசாமி தொகுத்த ’சர்வதேசக் கதைகள்’ என்கிற புத்தகத்தில் இடம்பெற்ற ’மு...\nபாடலும் உரையும் - பாடலும் உரையும் ------------------------------- தமிழ் மொழி பற்றி எனக்கு எப்போதும் ஆச்சரியம்...\nபிரட் சில்லி / Bread Chilli - பிரட் சில்லி காலை நேர டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச்பாக்ஸிலும் வைத்து கொடுக்கலாம். இனி பிரெட்டை வைத்து பிரட் சில்லி எப்படி செய்வதென்று பார்ப்போம் \nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28) - #1 *ஆங்கிலப் பெயர்: Pelican**ப*றக்கும் நீர்ப் பறவைகளில் மிகப் பெரிய பறவை கூழைக்கடா. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மெ...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவ��் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nநோய் விரட்டி.... - அடர்த்தியான கும்மிருட்டு.. இருள் கெட்டியான போர்வைையை, ஒன்றிற்கு இரண்டு மூன்றாக விரித்து குளிருக்கு அடக்கமாக போர்த்திக் கொண்டு விட்ட ஒரு பிரமையை உண்டாக்கியத...\nகொங்காச்சிறுக்கி - *சி*ல நேரங்களில் தொலைக்காட்சிகளில் புதுமுக நடிகைகள் பேட்டி கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள் அவர்கள் சில குறிப்பிட்ட முன்னணி நடிகர்களை சொல்லி அவருக்கு ஜோட...\nவினோத் ராஜனின் அட்சரமுகம்: இருபது தெற்காசிய லிபிகளுக்கான ஒலிபெயர்ப்பு மென்பொருள் - வினோத் ராஜன் இந்திய மொழியியல், எழுத்துரு (font) மற்றும் யூனிகோடு சார்ந்த கணினியியலில் (Computing) அதிக ஆர்வமுடைய இளைஞர். இவர் வடிவமைப்பில் உருவான அட்சரமு...\nரா கி. ரங்கராஜனின் முத்தாய்ப்பான முடிவுரை - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல் - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மூலிகைகள் - நவீன உலகில் நீரிழிவு நோய்க்கு அடுத்த நிலையில் இருப்பது புற்றுநோய் தான். இந்த நோயை நாம் கிராமப்புறங்களில் சாதாரணமாக பார்க்கும் மூலிகை செடிகளே குணப்படுத்தி...\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018 - ஜுலை 2018 அயலக வாசிப்பில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியரின் சாதனை, கேன்சரை எதிர்கொள்ள புதிய உத்தி, தாய்லாந்து குகையிலிருந்து மாணவர்கள் விடுவிப்பு, நெல்சன் மண...\nசு டோ கு : என்னோடு வா வீடு வரைக்கும் 2 - பானுமதி வெங்கடேஸ்வரன் - *என்னோடு வா வீடு வரைக்கும் 2 * *பானுமதி வெங்கடேஸ்வரன் * மேலும் படிக்க »\nபிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் - *பிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் * எழுபதுகளின் ஆரம்பம் வரை பெரும் தலைவர்கள் யாரவது இறந்து விட்டால், அரசு எத்தனை நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறதோ, அத்...\nகலைஞர்... - அனைவருக்கும் வணக்கம்... முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க... மேலும் படிக்க....\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 3 - சென்ற வாரம் ஒரு அம்மா எப்படி ஒரு மிகப்��ெரிய லட்சியத்தை தன் மகனுக்குள் விதைக்கிறார் என்று பார்த்தோம். இந்த வாரம் அப்பாவைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம். ஒரு க...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nகாவிரி இல்லையிது. - பதினெட்டாம் பெருக்கெல்லாம் கொண்டாடிய காவிரி இல்லையிது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவைத் தாண்டி பயமுறுத்திய தில்லி யமுனை சீற்றம் குறைந்து காணப்பட்ட ஒரு ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n“அதிரா வளவுக்குள்ளே திருவிழா” - *ஹா ஹா ஹா* தலைப்புப் பார்த்து பொத்துப் பொத்தென மயங்கி விழுந்திடாதீங்கோ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஆருக்காவது தெரியுமோ *“வீட்டுகுள்ளே திருவிளா”*.. என்ற ஒரு த...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம�� முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *கண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://news.lankasri.com/uk/03/185035?ref=category-feed", "date_download": "2018-08-15T17:18:04Z", "digest": "sha1:KQTS7CLNQUHUQAC4LAIYDSG56VFE2UBE", "length": 8929, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "உடல் முழுவதும் பச்சை குத்திய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉடல் முழுவதும் பச்சை குத்திய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nபிரித்தானியாவில் பச்சை குத்திக்கொண்ட ஒரு பெண்ணின் கையில் திடீரென தோல் உரிந்து விழுந்து கொடூரமான காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியாவை சேர்ந்த Toni Mansfield (28) என்ற பெண் பச்சை குத்துவதால் அளவு கடந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். 3 குழந்தைகளுக்கு தாயான Toni-கு கடந்த சில நாட்களுக்கு முன்பு Studio Thir13en என்ற கடையில், தன்னுடைய கையில் \"இளஞ்சிவப்பு\" நிறத்திலான பச்சை குத்தியுள்ளார்.\nபின்னர் சில நாட்கள் கழித்து திடீரென ஏற்பட்ட அப்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய காயத்தால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டார்.\nஅங்கு பரிசோனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவருக்கு பச்சை குத்தியதன் மூலம் ஒட்டுண்ணி தாக்கம் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் கொடுத்துள்ளனர்.\nபின்னர் இதுதொடர்பான புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்ட Toni, அந்த கடையில் பச்சை குத்திய உடனே என்னுடைய கையில் பயங்கர வலி ஏற்பட்டது. அதற்கு அவர்கள் ஒரு தைலத்தை கொடுத்து அதன் மேல் தேய்க்க சொன்னார்கள்.\nஆனால் அந்த வலி மட்டும் சிறிதளவு கூட குறையவேயில்லை. வலியை தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு என வலி ஏற்பட்டது. பின்னர் அடுத்தநாள் காலையில் திடீரென கையில் இருந்த தோல் உதிர்ந்து விழுந்ததுடன், பெரும் காயமும் ஏற்பட்டது. இதுதொடர்பாக நான் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வருகிறேன்.\nசம்மந்தப்பட்ட நிறுவனம் நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விட்டனர். ஆனால் அந்த நிறுவனம் மீது என்னால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை. ஏனெனில் நான் பச்சை குத்தி கொள்வதற்கு முன்பு ஒரு ஒப்பந்த பாத்திரத்தில் கையெழுத்திட்டிருந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattanapravesam.blogspot.com/2008/12/", "date_download": "2018-08-15T16:27:45Z", "digest": "sha1:JB3P5TP3IEA4QV4RTRIQJ5ASD434DDPW", "length": 18365, "nlines": 93, "source_domain": "pattanapravesam.blogspot.com", "title": "பட்டணப்பிரவேசம்: December 2008", "raw_content": "\nசென்னைக்கு வந்தது, வென்றது, இழந்தவை, உணர்ந்தவை, ரசித்தவை என்றும், சென்னை எனக்குள் ஏற்பத்திய மாற்றங்களும் வலைப்பதிவில் இடம் பெற இருப்பதால் இது என் பட்டணப்பிரவேசம்\n'சாமி' போல் போலீசிலிருந்து பொறுக்கியாகி, புரட்சித்தலைவரின் பாதுகாவலருமாகி, இன்று கல்வித் தந்தை() ஆகிவிட்டவரின் பல்கலைகழகத்தில் நடந்த சம்பவம். பராமரிப்பு பணிகளுக்கு பின் சரியாக மூடப்படாத மின்சார கம்பி 'நிஷாவின்' அருளால் வெளிவர, மின்சாரம் தாக்கி கிருஷ்ண்கிரியை சேர்ந்த பிரசாத் குமார் என்ற முதலாம் ஆண்டு எஞ்சின���ரிங் மாணவர் பலியானார். இது நிர்வாகத்தின் கவனகுறைவால் ஏற்பட்டதென்று மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டாலும், போலீஸில் புகார் கொடுக்கப்பட்டதாகவோ, நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. சென்னை புறநகரில் உள்ள இதே யுனிவர்ஸிடியில் சில வாரங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவரை ஆஸ்பிடலில் சேர்க்க பல்கலை நிர்வாகம் மறுக்க, மாணவர்கள் போராடி அவனை மருத்துவமணைக்கு அனுப்பியுள்ளனர்.\nபல கனவுகளுடன் சில லட்சங்களை(7 லட்சம்)கொடுத்து எஞ்சினீரிங் சேர்த்து, மகனையே பறிகொடுத்து நிற்கும் பெற்றோருக்கு பல்கலை நிர்வாகத்தின் பதில் என்ன இதுபோன்ற நிர்வாகத்தால் இன்று கல்வி வியாபாரமல்ல அதையும் தாண்டி விபரீதமாகி வருகிறது\nLabels: அரசியல்/சமூகம் , புலன் அறிந்தவை\nதமிழகத்தில் மட்டும் சரியான நேரத்திற்கு வேலைக்கு வராமலிருக்கும் வசூல்ராஜாக்கள் 30%. இதை தடுக்க வரும் 2009-ல் இருந்து அரசு மருத்துவமணைகளில் மருத்துவர்கள் தங்கள் வருகை மற்றும் பணிமுடிந்து திரும்பும் நேரத்தையும் குறிப்பிடவும், தேவைப்பட்டால் கைரேகை மூலம் இதை பதிவு செய்யும் பையோ அட்டெண்டன்ஸ் முறை அமுலக்கப்படும் என்று தமிழக மருத்துவ கவுன்ஸில் தலைவர் டாக்டர்.விநாயகம் தெரிவித்துள்ளார். இது நடைமுறையாகும் என நம்புவோமாக\nசென்னை நகர மருத்துவர் சங்க தலைவர் 'இப்படி அட்டெண்டன்ஸ் முறைகள் திருத்துஅமைக்கப்பட்டால் மருத்துவர்களுக்கு சம்பள உயர்வும் தேவைனு சொல்லியிருக்காரு. அது சரி சம்பளத்துக்கு பார்க்கவேண்டிய வேலையையே லஞ்சம் கொடுத்து பார்க்கவைக்க வேண்டிய நிலமைலதானே இருக்கோம்\n இது ஒரு அரசு மருத்துவமணையின் தலைமை மருத்துவர்(டீன்) அந்த மருத்துவமணைக்கு அத்தியாவசிய மருந்து மற்றும் உபகரணங்கள் வாங்க நாள் ஒன்றுக்கு கொடுக்கப்படும் தொகை. இதை வைத்து பாண்டேஜ் வாங்க முடிந்தாலே பெரிய விஷயம். இது போன்ற முரண்பாடுகள் இருக்க காரணம் மருத்துவ கவுன்ஸிலின் விதிமுறைகள்(ஸ்டாண்டிங் ஆர்டர்)1956ஆம் அண்டு திருதியமக்கப்பட்டதென்றும், இதில் சில 1930களில் ஏற்படுத்தப்பட்டவை என்றும் தெருவிதுள்ள திரு.வினாயகம், இதில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும் டீன், மற்றும் துறைத்தலைவர்களுக்கு மருத்துவமணையின் வளர்ச்சிகும், புதிய ஆராய்சிகளுக்கும் தேவையான கூடுதல் அதிகாரம் மற்றும் ��ிதி அளிக்க வழிசெய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nபூங்கொத்தும் மூள் கிரீடமும் டிச 8, 2008\nஇந்த முறை பூங்கொத்து பெறுபவர் திரு. சுந்தர்.\nமாற்றுத்திறன் படைத்தவருக்காக சென்னை திருவான்மியூரில் 'ஃப்ரீடம் ட்ரஸ்ட்' என்ற பெயரில் தொண்டு நிறுவனம், பயிற்சியரங்கம் மற்றும் காப்பகம் நடத்திவருகிறார். இவர் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த தனிமனிதர்(பெஸ்ட் இண்டிவிஜுவல்) விருதினை குடியரசு தலைவரிடம் இருந்து உலக மாற்றுத்திறன் படைத்தோர் தினத்தன்று பெற்றார்.\nசொந்த அலுவல்கள் காரனமாக பட்டிணப்பிரவேசத்தில் பதிவிடாத வாழவந்தான் இந்த முறை முள்கிரீடம் பெறுகிறார் :-)\nLabels: பூங்கொத்தும் மூள் கிரீடமும்\nடிச 1. உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள்உலகெங்கும் பேரணி, பிரச்சாரம் என்று விழிபுணர்வு ஏற்படுத்த படாதபாடு பட்டுக்கொண்டிருக்க நம்ம தமிழ் நாட்டுல என்ன நிலைமைனு கவனிக்கனும்..ஏறத்தாழ ஒரு வருடம் முன்பு விக்னேஷ் என்ற மூன்று வயது சிறுவன் அவனது தந்தையாலேயே மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டான்(சாகும்வரை). நல்லவேளை விஷயம் காவல்துறைக்கு தெரிந்து அவர்கள் குழந்தையை மீட்டு அவன் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டான். அந்த குழந்தை இவ்வாறு கொடுமைப்பட காரணம் அவனுக்கு எச்.ஐ.வி பாஸிடிவ். பாவம் அவன் இந்த வருட எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்திற்குள் மரணமடைந்தான். இதில் கொடுமை என்னவென்றால் அவன் மரணத்திற்கு பிறகு அவன் பாட்டி கூட அவனை நெருங்கவில்லை...\nசில தினங்களுக்கு முன் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மரணமடைந்த பெண்ணை அடக்கம் செய்ய காசு இல்லை என்று அவள் பெற்றோர் மறுத்துவிட, டாக்டர்கள் பண உதவி செய்தும், அதை பெற்றுக்கொண்ட பெற்றோர் பின் மாயமானார்கள். காரணம் அந்த பெண் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவள்.நோயாளிகளின் நிலை இதுவென்றால் மருத்துவ வசதிகள் எப்படி இருக்கும். வருடத்திற்கு 2000 போஸ்ட்மார்டம்(இதில் குறைந்தது 50 எய்ட்ஸ் பாதித்தவர்கள்) நடைபெறும் அரசு மருத்துவமணைகளில் யூ.என்.இன் சுகாதார அமைப்பு பரிந்துரைத்த எய்ட்ஸ் தர்காப்பு முறைகள் என்பது கனவில் செய்துகொள்ள வேண்டிய ஒன்று. பாவம் மருத்துவமணை ஊழியர்கள் ஒவ்வொரு போஸ்ட்மார்டத்திற்கும் அவர்கள் மரண பயத்தில் உள்ளனர்.இவை மாற்றப்படுமா\nஉலக மாற்றுத்திறன் படைத்தோர் தின���்\nஇன்று உலக மாற்றுத்திறன் படைத்தோர் தினம்\nஅவர்கள் திறன் அற்றவர்கள் இல்லை..\nCopyright 2009 - பட்டணப்பிரவேசம்\nசமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக வலைப்பதிவர்களுக்கு நடத்தப்படும் சிறுகதைப் போட்டி பரிசு ரூ.30,000/- விவரங்களுக்கு பொம்மையை சுட்டவும்\nவாழ்கை என்ற வரத்தை கபந்தமாதல் போல சாபமாகவும் மீண்டும் வரமாகவும் மாற்றி மாற்றி விளையாடும் ஒருவன்...\nபூங்கொத்தும் மூள் கிரீடமும் (5)\nபூங்கொத்தும் மூள் கிரீடமும் டிச 8, 2008\nஉலக மாற்றுத்திறன் படைத்தோர் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-08-15T17:10:22Z", "digest": "sha1:VUEDUFJBRMYZPM3MI35ZMNPH5HSYKYWJ", "length": 7131, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "எந்த ரயிலும் ஓடாது, ரயில்வே சங்கம் அறிவித்தது | Sankathi24", "raw_content": "\nஎந்த ரயிலும் ஓடாது, ரயில்வே சங்கம் அறிவித்தது\nசிறிலங்காவில் ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தம் காரணமாக நாளை சனிக்கிழமை (11) எந்த ரயிலும் சேவையில் ஈடுபடாது என சிறிலங்கா ரயில்வே பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.\nஇன்று (09) சேவையில் ஈடுபடுத்தப்பட்ட ரயில்களும் நாளைய தினம் சேவையில் ஈடுபட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.முழுமையாகவே நாளை முதல் ஒரு ரயில் கூட சேவையில் ஈடுபட மாட்டாது என ரயில்வே பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.\nஇன்று (09) சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்களும் நாளைய தினம் சேவையில் ஈடுபட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇதுவரையில் எவ்வித பேச்சுவார்த்தையோ அல்லது தீர்வோ கிடைக்காத காரணத்தால் ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுவரையில் எவ்வித பேச்சுவார்த்தையோ அல்லது தீர்வோ கிடைக்காத காரணத்தால் ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ். அல்லைப்பிட்டியில் சீனர்கள் அகழ்வாராட்சி\nசீனாவின் ஷங்காய் அரும்பொருள் காட்சியகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள்\nதிலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைத்தோருக்கு அச்சுறுத்தல்\n“வெளியில் சந்தோஷமா வாழ ஆசையில்லையா”, “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா”, “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nமோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின்\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nஇந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். கச்சேரி வீதியிலுள்ள இந்திய இல்லத்தில்\nதமிழ் மக்களுக்கு எதிர்க்கட்சி தலைமை பதவி தேவையில்லையாம்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்\nஆர்ட்டிலறி படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது\nஅம்பாறையில் தமிழ் மக்கள் போராட்டத்தில்\nவடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில்\nமுன்னாள் போராளிகளை தேடும் காவல்துறை\nசிறிலங்கா ஜனாதிபதி எதிர்வரும் 22ம் திகதி வருகை தரவுள்ள நிலையில்\nவெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது\nகல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nமாதாந்த கொடுப்பனவுத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுத்....\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://temple.dinamalar.com/New.php?id=257", "date_download": "2018-08-15T17:18:45Z", "digest": "sha1:VRRBHRFUU2ZRU7GDUCFIRLQYLSVECWR2", "length": 23644, "nlines": 214, "source_domain": "temple.dinamalar.com", "title": " Ranganathar Temple : Ranganathar Ranganathar Temple Details | Ranganathar- Perianaickenpalayam | Tamilnadu Temple | ரங்கநாதர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில்\nதீர்த்தம் : பால்சுனை, பத்மதீர்த்தம், செங்கோதை சுனை, கன்னிமார் சுனை, பசுமானி சுனை\nசித்ராபவுர்ணமி அன்று திருத்தேர் நிகழ்ச்சி நடக்கும்.\nஇங்கு ரங்கநாதர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், பாலமலை, பெரியநாயக்கன்பாளையம் - 641020. கோயம்புத்தூர் மாவட்டம்.\nவழியெங்கும் நிழல் தரும் மரங்கள் இருப்பதால் மலை ஏறும் களைப்பு பக்தர்களுக்கு தெரிவதில்லை. சமீபகாலத்தில் கோயில் கட்டடத்தை கட்ட கற்கள் இல்லாததால் கோயிலின் பக்தர்கள் சஞ்சலமுற்று ஏங்கி தவித்தனர். அப்போது ஒரு நாள் திடீரென பயங்கரமான சப்தம் கேட்டது. மறுநாள் காலை பார்த்தபோது பெரிய பாறை ஒன்று பிளவு பட்டு கிடந்தது.பின்னர் அதில் இருந்த கற்களை கொண்டு கோயில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது கோயிலுக்கு மேலே நான்கு கார்கள் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனம் ஒன்று பெரிய மண்டபம் ஒன்றை கட்டி கொடுத்துள்ளது.கடந்த ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தை ஒட்டி கோயில் புதுப்பிக்கப்பட்டது. மேலும் பத்ம தீர்த்தம் எனப்படும் தெப்பக்குளம் தூர் வாரப்பட்டு அழகுற காட்சியளிக்கிறது.\nசாபங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்தால் பாதிப்பு குறையும் என்பது நம்பிக்கை.\nசுவாமிக்கும் தாயாருக்கும் விசேஷ திருமஞ்சனம் செய்து, சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்கிறார்கள்.\nகோயிலில் விந்தைகள் பல புரிந்து பக்தர்களின் மனங்களை குளிர வைத்த ரங்கநாதர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.தாயார் சன்னதியும் தும்பிக்கையாழ்வார் சன்னதிகள் தனித்தனியாய் இருக்கின்றன. கோயிலை சுற்றிலும் சுவாமி உற்சவ காலத்தில் திருத்தேர் வலம் வரவும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் ஏக காலத்தில் பெருமாளை தரிசிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. இங்கு நிலவும் தட்ப வெப்ப சூழ்நிலை பல வியாதிகளை போக்ககூடிய வகையில் இருப்பதால் பலர் இக்கோயிலுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். கோயில் அருகே இருளர் என்னும் மலை ஜா��ியினர் வசித்து வருகின்றனர். கோயிலுக்கு முன்புறம் உள்ள திருத்தேர் கை தேர்ந்த சிற்பிகளால் செய்யப்பட்டு அழகுற விளங்குகிறது. சனிக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டு செல்கின்றனர். உட்பிரகாரத்தில் விநாயகர், ஆஞ்சநேயர், ராமானுஜர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.\nமுன்னொரு காலத்தில் காலவ மகரிஷி இறைவன் நாரயணனைக் குறித்து பல ஆண்டுகள் தவம் இருந்தார். அப்போது, விஸ்வாசு என்ற கந்தவர்னின் குமாரன் துர்தமன் தனது மனைவிகளோடு குளத்தில் நீராடி கொண்டு இருந்தான். கைலாசத்தில் இருந்த ஈஸ்வரனை வழிபட்டு வசிஷ்ட முனிவர் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது, துர்தமன் மனைவிகள் நீராடுவதை நிறுத்தி கொண்டு குளக்கரையில் ஏறி கொண்டனர். ஆனால், துர்தமன் தொடர்ந்து ஆடை அணியாமல் குளித்துக் கொண்டு இருந்தான். இதனால் சினமடைந்த வசிஷ்ட மகரிஷி துர்தமனை அரக்கனாக சபித்தார். இதனால் துர்தமனின் மனைவிகள் கலக்கமடைந்தனர். தங்களுக்கு மாங்கல்ய பிச்சை அளிக்க வேண்டும் என்று வசிஷ்ட மகரிஷியிடம் வேண்டினார். அவர்கள் பிரார்த்தனையால் மனமிரங்கிய வசிஷ்டரும் இன்னும் சிறிது காலத்தில் உங்கள் நாயகன் உங்களை வந்தடைவான் என்று கூறினார். அது வரை நீங்கள் பகவானை பூஜித்து வாருங்கள் என்றார். இதன்படியே துர்தமனும் பல ஆண்டு காலம் காடு மேடுகளில் சுற்றி அலைந்தான். இந்நிலையில் காலவ மகரிஷியை கண்டு ஆந்திரமடைந்து அரக்க உருவில் இருந்த துர்தமன் காலவ மகரிஷியை துன்புறுத்த துவங்கினான். அரக்கனின் பிடியில் சிக்கி தவித்த காலவ மகரிஷி பெருமாளை வேண்ட பெருமாளும் திருக்கரத்தை பயன்படுத்தி அரக்கனை அடக்கினார். பின்னர், காலவ மகரிஷி பெருமாளை வழிபட்டார். துர்தமனும் சாப விமோசனம் பெற்றான். இந்த நிகழ்வு இங்கு நடந்ததாக கூறப்படுகிறது.\nமுன்னொரு காலத்தில் நந்தபூபாலர் என்ற அரசர் ஆட்சிசெய்து வந்தார். இவருடைய மகன் தர்மகுப்தர். நந்தபூபாலர் ஆட்சியைத் துறந்து இறைவனை வழிபட காட்டுக்கு சென்றார். இந்நிலையில் நந்தபூபாலர் மகன் தர்மகுப்தர் நெறிதவறாமல் ஆட்சி செய்து வந்தார். ஒருநாள். தர்மகுப்தர் வேட்டையாட காட்டுக்கு சென்றார். மாலை மங்கியதும் அடர்ந்த காட்டில் வழிதெரியாமல் தர்மகுப்தர் ஒரு மரத்தின் மீது ஏறி காயத்ரி மந்திரத்தை ஜெபித்து கொண் டிருந்தார். அப்போது சிங்கத்தால் துரத்தப்பட்ட கரடி தர்மகுப்தன் ஏறி இருக்கும் மரத்தின் மீது ஏறி அவனருகே அமர்ந்தது. கீழே சென்றால் இருவரின் உயிருக்கும் ஆபத்து என்பதால், \"\"முதல் பாதி இரவு நீர் உறங்கி கொள்ளும் நான் காவல் காக்கிறேன். இரண்டாவது பாதி இரவில் நான் உறங்குகிறேன் நீர் காவல் காக்கவேண்டும்,'' என கரடி கூறியது. அதன் படியே தர்மகுப்தர் உறங்கினார். அப்போது கீழே இருந்த சிங்கம் கரடியை பார்த்து தர்மகுப்தரை கீழே தள்ளிவிடு என்றது. ஆனால் கரடி உலகத்திலேயே மிகப்பெரிய பாவம் நம்பிக்கை துரோகம் தான் அதனை நான் செய்ய மாட்டேன் என்றது. ஆனால் தர்மகுப்தரின் ஆதரவில் தூங்கும் கரடியை சிங்கத்தின் வார்த்தையில் மதி மயங்கிய தர்மகுப்தன் கீழே தள்ளிவிட்டான். அதிர்ஷ்டவசமாக தப்பித்த கரடியானது தர்மகுப்தரின் நம்பிக்கை துரோகத்தை பொறுக்காது தர்மகுப்தர் பைத்தியம் பிடிக்கும் படியாக சாபமிட்டது. இதனையடுத்து தர்மகுப்தரும் பல இடங்களில் பைத்தியம் பிடித்தவராக அலைந்து திரிந்தார். இதனை கேள்விபட்ட நந்தபூபாலர் மகன் தர்மகுப்தனை அழைத்து கொண்டு ஜைமினி முனிவரிடம் சென்றார். அவரும் தற்போது உள்ள பாலமலை பத்மதீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுமாறு கூறினார். அதன்படியே செய்ய தர்மகுப்தர் பைத்தியம் தெளிந்தது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு ரங்கநாதர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nகோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் பெரியநாயக்கன் பாளையத்திலிருந்து மேற்கே 8வது கி.மீ.,யில் இக்கோயில் அமைந்துள்ளது. மலை மீது அமைந்துள்ள இக்கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து சன்னிதானம் வரை ஒன்றரை மைல் தூரத்திற்கு படிக்கட்டின் வழியாக ஏறவேண்டும்.கோவை காந்திபுரத்திலிருந்து 32 எண் கொண்ட அரசு பஸ் காலை மாலையில் கோயிலின் அடிவாரம் வரை சென்று வருகிறது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் புளூ ஸ்டார் போன்: +91 - 422 - 223 636, 223 0635 ( 8 லைன்ஸ்)\nஹோட்டல் இஎஸ்எஸ் பாரடைஸ் போன்: +91 - 422 - 223 0276 ( 3 லைன்ஸ்)\nஸ்ரீ முருகன் போன்: +91 - 422 - 436 2473 (5 லைன்ஸ்)\nஹோட்டல் ஏ.பி. போன்: +91 - 422 - 230 1773, 5 லைன்ஸ்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்���ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_557.html", "date_download": "2018-08-15T16:17:48Z", "digest": "sha1:RBYORA3FQ24TY4ZNPZOL4JD5EDDSXAXS", "length": 10133, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "#வங்குரோத்து #அரசியல்வாதிகள் #வாயடைத்து #போயுள்ளனர்!", "raw_content": "\n#வங்குரோத்து #அரசியல்வாதிகள் #வாயடைத்து #போயுள்ளனர்\n( ஜெமீல் அகமட் )\nஇலங்கை அரசியலில் ஒரு பகடைக்காயாக அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு சமுதாய உணர்வு அற்ற சமுதாயமாக முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டு இருப்பதை மறைந்த தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்கள் கண்டறிந்து கவலையடைந்த தலைவர் அதிலிருந்து சமுதாயத்தை பாதுகாத்து இலங்கை அரசியலில் முஸ்லிம் மக்கள் கௌரவமாக வாழ வேண்டும் என்று இரவு பகலாக முயற்சி செய்து தனது சமுதாயத்தை மர நிழலில் அமர வைக்க அவரால் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அவரின் மறைவுக்கு பின் ஹக்கிம் என்னும் சாரதியால் அரசியல் சந்தையின் ஊடாக பாதையை விட்டு விலகி செல்வதால் மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சீ என்று சொல்லும் அளவுக்கு வந்து விட்டது பாவம் அஸ்ரப் கண்ட கனவுகள் கலைந்து விட்டாலும் அதை நிறைவேற்ற இரவு பகலாக அவரின் அரசியல் பாதை கொள்கையில் வாழும் துணிவுள்ள மகன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் அவர்கள் போராடிக்கொண்டு இருக்கின்றார் அதற்கு மக்கள் ஆதரவும் அதிகரித்து கணப்படுகின்றன\nகடந்த உள்ளூராச்சி தேர்தலில் அஸ்ரப் அவர்களின் கொள்கையில் நாடு பூராக தேர்தலில் களமிறங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரும் கனவிலும் நினைக்காத பாரிய வெற்றியை பெற்றுள்ளனர் அதிலும் மறைந்த தலைவரின் அரசியலை விரும்பிய அம்பாறை மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்காமல் அமைச்சர் றிசாத் அவர்கள் தலைமை தாங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்துக்கு அதிக வாக்குகளை மக்கள் வழங்கி ஹக்கிமின் கோட்டையான நிந்ததவூர் சம்மாந்துறை இறக்காமம் போன்ற பிரதேச சபைகள் அமைச்சர் றிசாத் அவர்களின் கோட்டையாக மக்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது இதனால் இன்று மக்களால் தூக்கி வீசப்பட்ட வங்குரோத்து அரசியல்வாதிகள் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிராக போலி பிரச்சாரம் சோடிக்கப்பட்ட போட்டோக்கள் என்பவற்றை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் ந��ைமுறை உள்ளூராச்சி தேர்தலுக்கு பின் மிகவும் தீவிரமாக கூலிப்படைகள் மூலம் நடைபெறுவதை ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது\nஅம்பாறை மாவட்டத்தில் தலைவர் அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு பின் அரசியல் அனாதைகளாக்கப்பட்ட மக்களை ஏமாற்றுவாதிகயான ஹக்கிமிடமிருந்து மீட்க எந்த அரசியல்வாதியும் முன் வரவில்லை அவர்களுக்கு மக்கள் ஆதரவுமில்லை\nகடந்த 30 வருடமாக தனது சொந்த மாவட்டத்தில் அரசியல் செய்யும் குதிரைப்படை தளபதி ( தேசிய காங்கிரஸ் ) முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் தனது தலைவர் என்று மேடைகளில் வீரம் பேசினாலும் தன் தலைவனை ஏமாற்றும் ஹக்கிம் கூட்டத்தின் கோட்டைகளை கைப்பற்றி சமுதாயத்தை பாதுகாக்க முடியாமல் தொடர்ந்து தனது ஊரான அக்கறைப்பற்று மண்ணின் சபைகளை நிர்வாகம் செய்யும் அரசியலாகவே அதாவுல்லாஹ் செய்து வருகின்றார் அதனால் அவரின் அரசியல் என்பது குண்டு சட்டிக்குள் குதிரை ஓடும் அரசியலாகவே இதுவரை இருந்து வருவதால் கடந்த தேர்தலில் மக்கள் ஏமாற்றுவாதிகளை விரட்ட கிழக்கில் விரைந்து வந்த வீர தளபதி அமைச்சர் றிசாத் அவர்களுக்கு அம்பாறை மக்கள் வழங்கிய ஆதரவு என்பது இலங்கை அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வங்குரோத்து அரசியல்வாதிகளின் வாயை அடக்கி இருக்கின்றது\nதலைவர் அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு பின் அம்பாறை மக்களை ஏமாற்றி ஹக்கிம் அதாவுல்லாஹ் ஆகியோர் வாழ்ந்தார்களே தவிர அந்த மக்களின் பொருளாதார பிரச்சினைக்கு எந்த தீர்வும் பெற்றுக்கொடுக்கவில்லை அதனால்தான் மக்கள் கடந்த தேர்தலில் சமுதாய அரசியல்வாதியான அமைச்சர் றிசாத் அவர்களை மக்கள் ஆதரித்தனர் இந்த உண்மையை மறைக்க இன்று அமைச்சர் றிசாத் மீது மறைமுகமாக பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கின்றனர் அமைச்சர் றிசாத் இறையச்சம் கொண்ட மனிதர் அவர் மனிதனுக்கு அஞ்சாத சிங்கம் அதனால் வங்குரோத்து அரசியல்வாதிகள் செய்கின்ற பொய் பிரச்சாரங்களை பார்த்து கவலைப்படாமல் சிரிக்கின்ற மனிதன் எனவே இறையச்சம் இல்லாதவர்கள் இனிமேலாவது அல்லாஹ்வுக்கு பயந்து அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிராக போலி பிரச்சாரம் செய்யாமல் அவருடன் இனைந்து சமுதாயத்துக்கான அரசியல் செய்ய முன் வர வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ammanastrology.blogspot.com/2018/04/bsc_5.html", "date_download": "2018-08-15T16:47:29Z", "digest": "sha1:TRYTGRWQYEL5QB5ZG26ZGDUFVCXNQFVS", "length": 16298, "nlines": 73, "source_domain": "ammanastrology.blogspot.com", "title": "விவாகரத்து உண்டாவதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC - அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம்", "raw_content": "\nலாட்டரி சீட்டில் பணம் கிடைக்க வைக்கும் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் -ஆர் .ராவணன் BSC\nவண்டி வாகனங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணை தேர்ந்தெடுப்பது எப்படி ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nநீண்ட ஆயுள் யாருக்கு அமையும் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்\nதாலி கயிறை மாற்றுவதற்கு சாஸ்திர சம்பிரதாயம் பார்க்க வேண்டுமா ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . ராவணன் BSC\n2017 - கன்னிராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் வருங்கால மனைவி எப்படி வழக்கறிஞர் ஆகும் யோகம் வழி தவறி செல்லும் கணவனை மீட்கும் மந்திரம் வாகனம் மீது பன்றி மோதினால் விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு கட்ட ஆர��்பிப்பதற்கு முன் வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா TNPSC தேர்ச்சி அடைவதற்கு ஜோதிட ரீதியான ஆலோசனை\nHome » விவாகரத்து உண்டாவதற்கு வேறு ஒரு காரணம் » விவாகரத்து உண்டாவதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது » விவாகரத்து உண்டாவதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC\nவியாழன், 5 ஏப்ரல், 2018\nவிவாகரத்து உண்டாவதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC\nநேரம் வியாழன், ஏப்ரல் 05, 2018 லேபிள்கள்: விவாகரத்து உண்டாவதற்கு வேறு ஒரு காரணம் \nசமீப கால கட்டங்களில் அயல்நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தம்பதிகள், விவாகரத்து செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜோதிட ரீதியாக மிதுனம், மீனம், துலாம் ஆகிய ராசிகள், இரட்டைச் சின்னங்கள் உடையவை. மற்ற ராசிக்காரர்களை விட மேற்கூறிய 3 ராசிக்காரர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம். அனுபவ ரீதியாக ஜோதிட ஆய்வு நோக்கில் ஆராய்ச்சி செய்து பார்க்கும்பொழுது மிதுன ராசிக்கு அதிகளவில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது அதிகம் .\nபொதுவாக 5ஆம் வீட்டில் புதன் இருந்து, 5ஆம் அதிபதி, புதன் வீட்டில் இருந்தால் அந்த ஜாதகருக்கு இரட்டைக் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. ஜோதிட ரீதியாக கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடிய கிரகமாக புதன் கருதப்படுகிறது. நட்பு பாராட்டும் கிரகமாகவும் திகழ்கிறது.\nஎனவே, இரட்டைக் குழந்தைகளை உடைய தம்பதிகள் சாதாரண கணவன்-மனைவி போல் இல்லாமல், நட்பு பாராட்டும் காதலர்களாக வாழ வேண்டும். அப்போதுதான் அவர்களிடையே மனஸ்தாபம் ஏற்படாமல் தவிர்க்க முடியும். இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் அந்தக் குடும்பத்தில் புதனின் ஆதிக்கம் அதிகரிக்கிறது எ��்றே கருத வேண்டும்.\nஎனவே, புதன் ஆதிக்கத்திற்கு ஏற்ப தம்பதிகள் இருவரும் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து, பிடிவாத குணத்தைக் கைவிட்டு, நண்பர்கள் போல் வாழ்க்கை நடத்தினால் பிரிவு ஏற்படாமல் தவிர்க்கலாம். அந்த வகையில் அயல்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு ஜோதிட ரீதியாக ஒத்துப் போகிறது என்றுதான் கூற வேண்டும்.\n கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா சொத்து பிரச்சனையா நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா உடலில் தீராத வியாதியா வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .\nவெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :\nஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,\nராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,\nசிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/360146.html", "date_download": "2018-08-15T16:55:23Z", "digest": "sha1:4SDIGPVDWGR3NCL6ZJJZ4DIXDPSAA7XO", "length": 11143, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "புதைந்த சிலை 12 - சிறுகதை", "raw_content": "\nசிலை கிடைத்துவிட்டது என ஊர்மக்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் திருவிழா வெகு விமர்சையாக நடத்தி முடித்தனர். பத்து நாட்கள் கழிந்தது.\nஅதிகாரி மோகினி தன் வேலையை தொடங்கு ஆரம்பித்துவிட்டார். விசாரணையில் வெகுவாக நடத்த ஆரம்பித்துவிட்டார் தன் குறிப்பேட்டில் குறிப்பிட்ட பூசாரி, ஊர் தலைவர், ஆலமரத்து லிங்கம் மற்றும் சிலை கடத்தல் கும்பல் அதற்கும் மேலாக அந்தக் காடு அடுத்த இரண்டு ஊர்கள். பாண்டியன் சாட்சியும் அவர் மகள் கயல் சாட்சியும் வைத்துக்கொண்டு வழக்கைத் தொடர்ந்தார்.\nஅந்த ஜீப் யாருடையது என்பதை முதலில் ஆராய ஆரம்பித்தார் வழக்கு மிகவும் வேகமாக போய் கொண்டிருந்தது விசாரணையும் கடுமையாக இருந்தது.\nமற்றும் கைரேகைகளும் கையில் வைத்துக் கொண்டார். அந்த கைரேகை அவருக்கு பொருத்தமாக இருக்கிறதோ அவர்கள்தான் சிலையை திருடி இருப்பார்கள். ஏன் புதைத்தார்கள் அவர்கள்தான் சிலையை திருடி இருப்பார்கள். ஏன் புதைத்தார்கள் என்றுதான் தெரியவில்லை இருந்தாலும், அந்த வழக்கில் ஏதாவது தீர்வு ஏற்படுமா என்று மிகவும் கவலையுடன் அதிகாரிகள் விசாரித்து வந்தார்.\nவிசாரணையில் அந்த ஊர் மட்டுமல்லாது பக்கம் இருந்த அனைத்து ஊர்களையும் விசாரிக்க ஆரம்பித்து விட்டார். மற்றும் சிலைகள் சில இருந்தன அச்சிலைகள் எந்தெந்த ஊருக்கு சொந்தமானது என கண்டறியும் பணியிலும் ஈடுபட்டார்பிறகுதான் தெரியவந்தது அது இந்த ஊரை அடுத்த சில ஊர்களில் தள்ளி இரண்டு மூன்று ஊர்களுக்குச் சொந்தமானது. அச்சிலைகளை அந்த ஊரில் ஒப்படைத்துவிட்டார்.\nஅங்கும் ஆய்வுகளை மேற்கொண்டு அங்கு சில திருப்பங்கள் ஏற்பட்டது. வழக்கில் மிகப்பெரிய திருப்பம் அது.\nவழக்கை அருமையாக நடத்திக்கொண்டிருந்தார். விசாரணையில்மேலதிகாரியுடன் ஆலோசனைகள் பெற்ற�� திறமையாக நடத்திக் கொண்டிருந்தால் அந்த திருப்பம் முக்கியமான திருப்பம்.\nஅந்தக் காட்டில் காவல்துறை கண்காணித்து கொண்டு இருந்தனர். மேலும் சிறிது தூரத்தில் இருக்கும் திருட்டு போன ஊர்களிலும் ஊர் மக்களிடமும் விசாரணையை தொடங்கிய பின்னர் ஏற்பட்டது ஒரு நிகழ்வு அதிகாரி மோகினிக்கு,\nஅந்த திருப்பம் என்னவென்று கேட்கிறீர்களா\nசிலைத் திருட்டை ஒழிக்க மிகவும் எதிர்பாராத திருப்பம் அது. இவ்வழக்கை தொடரும் மோகினிக்கே தெரியும்.........\nஅதிகாரி மோகினியுடன் நாமும் இவ்வழக்கை தொடருவோம். குற்றம் செய்தவன் தண்டிக்கப்பட வேண்டியவர். குற்றங்கள் குறைய வேண்டும். சிலைத் திருட்டை செய்பவர் யார் என்று அறிய ஆவலாக தான் இருக்கின்றது. எனினும் அதிகாரி மோகினி அவர்களுடன் இந்தத் திருட்டை விசாரணை செய்வோம்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : உமா மணி படைப்பு (9-Aug-18, 8:04 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13004505/An-accident-near-Rajapalayam-to-die-in-the-accident.vpf", "date_download": "2018-08-15T16:39:07Z", "digest": "sha1:K5VVC67N2D7E2QZNOXPZ7VUIH4CLX77M", "length": 9267, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "An accident near Rajapalayam to die in the accident || ராஜபாளையம் அருகே துக்கம் விசாரிக்க வந்தவர் விபத்தில் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராஜபாளையம் அருகே துக்கம் விசாரிக்க வந்தவர் விபத்தில் சாவு + \"||\" + An accident near Rajapalayam to die in the accident\nராஜபாளையம் அருகே துக்கம் விசாரிக்க வந்தவர் விபத்தில் சாவு\nராஜபாளையம் அருகே துக்கம் விசாரிக்க வந்தவர் விபத்தில் உயிரிழந்தார்.\nநெல்லை மாவட்டம் தேவிபட்டினம் காமராஜர் தெருவை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் முருகன் (வயது24). கூலித��� தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் ராஜபாளையத்தில் தனது உறவினர் வீட்டில் துக்கம் விசாரிக்க வந்தார். துக்கம் விசாரித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.\nராஜபாளையம் கோவிலூர் விதைப்பண்னை அருகே உள்ள வளைவில் திரும்பிய போது எதிரே மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன் உயிர் இழந்தார். விபத்து குறித்து சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் விசாரணை மேற்கொண்டார். இருசக்கர வாகனத்தில் வந்த கோவிலூர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது\n2. நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி\n3. பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்\n4. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\n5. 6 முறைகளில் ‘ஸ்கிரீன்ஷாட்‘ எடுக்கலாம் தெரியுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chennaipatrikatv.com/post/2018/05/17/Thirupathi-Samy-Kudumbam-to-release-on-May-25.aspx", "date_download": "2018-08-15T16:58:43Z", "digest": "sha1:6TXIQ7QXE6CEUJKDTTBF6WLBAXCOXFRZ", "length": 4804, "nlines": 54, "source_domain": "chennaipatrikatv.com", "title": "Thirupathi Samy Kudumbam to release on May 25", "raw_content": "\nHome |Tamil Cinema News | 'இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ திருப்பதிசாமி குடும��பம் “'\nஇம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ திருப்பதிசாமி குடும்பம் “\nஜெம்ஸ் பிக்சர்ஸ் முருகானந்தம்.G, ஜே.ஜே. குட் பிலிம்ஸ் பாபுராஜா இணைந்து வழங்கும் படம் “ திருப்பதிசாமி குடும்பம்...........\nஜெம்ஸ் பிக்சர்ஸ் முருகானந்தம்.G, ஜே.ஜே. குட் பிலிம்ஸ் பாபுராஜா இணைந்து வழங்கும் படம் “ திருப்பதிசாமி குடும்பம் “ இந்த படத்தில் ஜே.கே, ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார். மற்றும் தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு - Y.M.முரளி / இசை - சாம் டி.ராஜ்\nஎடிட்டிங் - ராஜா முகமது / நடனம் - தினேஷ், ஹபீப் / ஸ்டன்ட் - பயர் கார்த்திக்\nஇணை தயாரிப்பு - திருப்பூர் K L K.மோகன்\nதயாரிப்பு - பாபுராஜா, B.ஜாஃபர் அஷ்ரப்\nஇயக்கம் - சுரேஷ்சண்முகம். இவர் வெற்றிபெற்ற அரசு, கம்பீரம் உட்பட பல படங்களை இயக்கியவர். படம் பற்றி தயாரிப்பாளர் பாபுராஜா கூறியதாவது...\nஒரு குடும்பத்தை பின்னணியாக வைத்து உருவாக்கப் பட்ட திரைக்கதை இது. நிறைய பணம் இருந்தால் மட்டும் வாழ்க்கை நிம்மதியா வாழலாம் என்று நினைகிறார்கள். அனால் பணம் இல்லா விட்டாலும் நேர்மையாக வாழ்ந்தாலும் குடும்பம் நிம்மதியாக இருக்கும் என்ற கருத்தை உள்ளடக்கிய கதை.\nஅப்படி வாழும் ஒரு குடும்பத்திற்கு சில சமூக விரோதிகளால் நிறைய பிரச்னைகள் உருவாகிறது. அந்த குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரும் புத்திசாலி தனமாக பிரச்னைகளை சமாளித்து எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் கதை.\nகாக்கா முட்டை, பசங்க, கோலிசோடா வரிசையில் திருப்பதி சாமி குடும்பமும் வெற்றி பெற்று பாராட்டை பெரும் என்று நம்பிக்கையுடம் கூறினார் படத்தின் தயாரிப்பாளர் பாபுராஜா.\nபடம் இம்மமாதம் 25 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://engalblog.blogspot.com/2018/06/180606.html", "date_download": "2018-08-15T17:11:53Z", "digest": "sha1:CUHGB2RPABKYISLFKRYRGOQZMHUUTBIN", "length": 137695, "nlines": 938, "source_domain": "engalblog.blogspot.com", "title": "என் கேள்விக்கென்ன பதில்? புதன் 180606 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபுதன், 6 ஜூன், 2018\nஅதெப்படி ஒரே நேரத்தில ரெண்டு கருடன்\nப: ஆனாலும் கொத்திச்சென்றது ஒன்றுதானே\nஎனக்குச் சில, பல சமயங்களீல் கிழமை என்னனு குழப்பம் வருது நேத்திக்குச் சனிக்கிழமைன்னே நினைச்சுட்டு இருந்தேன். :)))) அப்படிப் பார்த்தா இன்னிக்கு ஞாயிற்றூக் கிழமை தானே நேத்திக்குச் சனிக்கிழமைன்னே நினைச்சுட்டு இருந்தேன். :)))) அப்படிப் பார்த்தா இன்னிக்கு ஞாயிற்றூக் கிழமை தானே ஹூம், புதன் கிழமைனு சொலறீங்க ஹூம், புதன் கிழமைனு சொலறீங்க :))))))) கேஜிஜி சார், இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க\nப: நீங்க என்ன வேண்டுமானாலும் நெனச்சுக்குங்க என்னை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க\nகௌதமன் சார், வெங்காயத்தோட மணத்தக்காளி வற்றல் போட்ட குழம்பை அப்புறமா என்ன செய்தீங்க\nப: சுத்தமா மறந்து போயிட்டேன். ஃபிரிட்ஜ் கீழ்த்தட்டு ஈசான்ய மூலையில், இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறது\nகௌதமன் சார், தியாகராஜரைச் சந்திக்க ராமர் குடும்ப சமேதரா வந்தப்போ அவர் மனைவி உள்ளே இருந்து எட்டிப் பார்ப்பதைப் பார்த்ததும் நீங்க என்ன நினைச்சீங்க பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதின்னா அதோட அந்த வாட்சப் பதிவில் அப்பாதுரை தியாகராஜர் மனைவி வரும் வரை காத்திருக்காமல் கிளம்பி ராமரோடு போயிட்டார்னு சொல்றார். ஆனால் தியாகய்யர் படத்திலும் ஒரு சில தியாகய்யர் வாழ்க்கைச் சரிதங்களிலும் சரி அவர் மனைவி முன்னரே இறந்துவிட்டதாகச் சொல்றாங்க இது குறித்து நீங்க என்ன சொல்றீங்க\nப: கதவுக்குப் பின்னே நிற்பவரின் தலை நரைத்து இருக்கிறது. அவர், தியாகராஜரின் அம்மா சீதம்மா. (கணவரை இழந்தவராக இருப்பாரோ கதவுக்குப் பின்னால் மறைந்திருப்பதால் இந்த சந்தேகம் )\nதியாகராஜரின் முதல் மனைவி, பார்வதி. பார்வதிக்குக் குழந்தைகள் கிடையாது. தியாகராஜரின் இருபத்துமூன்றாம் வயதில், பார்வதி காலமானார். பிறகு தியாகராஜர், இரண்டாம் தாரமாக, பார்வதியின் தங்கை கமலாம்பாளை மணந்தார். அவர்களுக்கு சீதாலக்ஷ்மி என்ற பெண் பிறந்தார். சீதாலக்ஷ்மி திருமணம் செய்துகொண்டது, அகிலாண்டபுரம் குப்புசாமி (அ)ய்யா. அவர்களுக்குப் பிறந்த மகன் பஞ்சாபகேசய்யா. இந்தப் பஞ்சாபகேசய்யா சிறு வயதிலேயே இறந்துபோனதால், தியாகராஜர் சந்ததி, அவரோடு முடிவுக்கு வந்தது.\nகீ சு அம்மா .. சரி, தெரிந்து கொண்டீர் கமுக்கமா இருக்கலாமுல்ல படம் போட்டு வேற மினுக்கணுமா, சின்னப்பசங்க உலாவுற எடத்துல\nப: நீங்க எழுதியதைப் படித்தவுடன், இந்தப் பாடல் நினைவுக்கு வந்தது\n(இந்தப் பாடல் காட்சியில் வேறொரு சிறப்பு உண்டு. இதைப் பார்ப்பவர்கள், படிப்பவர்கள் அது என்ன என்று கூறுகிறார்களா பார்ப்போம்\nநீங்கள் எந்த டிஷ் சமைப்பதில் கில்லாடி\nஉங்கள் சமையலுக்கு வீட்டில் வரவேற்பு எப்படி குறிப்பாக பாஸ் எனப்படும் மனைவி, மற்றும் பிள்ளைகள் (கௌ அண்ணா நீங்களும் ஸ்ரீராமும் சமைப்பீர்கள் என்று தெரியும். குறிப்பாக பாஸ் எனப்படும் மனைவி, மற்றும் பிள்ளைகள் (கௌ அண்ணா நீங்களும் ஸ்ரீராமும் சமைப்பீர்கள் என்று தெரியும்.\nப: மனைவி என் சமையலை சாப்பிடுவார். நூறு விஷயங்களில் ஏதோ ஐந்து / ஆறுதான் பாராட்டுப் பெறும். மற்றவை ... பெயில் மார்க்.\nதிங்க பதிவுக்கு வருவதை முயற்சி செய்ததுண்டா குறிப்பாக பூசாரின் ரெசிப்பியை அதுவும் அவரது ஃபேமஸ் ரெசிப்பிகளான குழை சாதம், கத்தரிக்காய் ரெசிப்பி செய்ய முயற்சியேனும் செய்ததுண்டா\nப : பூசாரின் பாஷை எனக்குப் புரியாது. நெ த சமையல் குறிப்புகள் சிலவற்றை ( உதாரணம் : மாங்காய் சாதம்) முயற்சி செய்து, வெற்றி கண்டிருக்கிறேன்.\nநீங்கள் சமீபத்தில் பார்த்த திரைப்படம்\nப: அமேசான் பிரைமில், எம் எஸ் தோனி.\nப: பல பழைய படங்கள்; சில புதிய படங்கள்.\nகெள அண்ணன் காத்து எப்பவும் ஒரே மாதிரி அடிக்காது என்பினமெல்லோ.. இப்போ புதன் கிழமைப் பதிவு பார்த்து அது உண்மை என நம்புறீங்களோ\nப: நான் கையில் கறுப்புக் கயிறு கட்டியுள்ளேன். காத்து, கருப்பு எதுவும் அடிக்காது.\n1,யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு ப்ரண்ட் சொன்ன ரகசியத்தை பத்திரமா பாதுகாத்தது உண்டா \nப : உண்டு. அது ரகசியம்.\n2,100 வருஷத்துக்கு முன் கௌதமன் சார் , 75 வருஷத்துக்குமுன் ஸ்ரீராம் எப்படி இருந்திருப்பாங்க \nப: அகத்தியர் நாடி ஜோதிடம் பார்த்தால்தான் தெரியும் என்னுடைய போன பிறவியில் நான் ரமண மகரிஷியாக இருந்தேனோ என்று சிலசமயம் தோன்றும்\n3, உங்களுக்கே உங்கள்கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம் எது \nப : என்னுடைய நகைச்சுவை உணர்வு.\n4,10 தடவைக்கும் மேலே நீங்க அதிகமுறை பார்த்த திரைப்படம் \nப : காசு கொடுத்து எந்தப் படத்தையும் இரண்டாவது முறை பார்த்ததில்லை. ஒரு முறை என்னுடைய அண்ணன் வற்புறுத்திக் கூப்பிட்டதால், சுமதி என் சுந்தரி படத்தை, அவர் செலவில், இரவு நேர, இரண்டாம் காட்சி பார்த்தேன். டி வி யில் என்றால், அந்தக் காலத்தில் TCP (Tambaram, Chrompet, Pallavaram) சானலில் \"காதலா காதலா \" படத்தை நாற்பது முறை பார்த்திருப்பேன். எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத படங்கள் வரிசையில், காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், நாயகன், மைக்கேல் மதன காமராஜன் ஆகிய படங்களை சொல்லலாம்.\n5, ரீசன்ட்டா எப்போ செல்பி எடுத்தீங்க \nப: மே 22 ஆம் தேதி. கேள்வி பதில் பகுதிக்காக. கூட யாரும் இல்லை. (நல்ல வேளை ... இருந்திருந்தா பயந்துபோயிருப்பாங்க\n6, சின்ன பிள்ளைலருந்து இப்போ வரைக்கும் நீங்க உடைச்ச விலையுயர்ந்த பொருள் எது \nப: ஜூனியர் பாலிடெக்னிக் படித்த காலத்தில், கார்பென்ட்ரி பகுதியில், மரத்தை இழைத்துவிட்டு, Jack Plane ஐ மரக்கட்டையின் மீது நிறுத்தி இருந்தேன். நண்பன் குணசேகரன் என் சட்டைப் பையில் இருந்த பேனாவையோ எதையோ எடுக்க முனையும்பொழுது, தடுக்கப் போன என் கையும், அவன் கையும் பட்டு, UK make Jack Plane கீழே விழுந்து இரண்டு துண்டுகளாக சிதறிவிட்டது. எனக்கு Rs 39.80 அவனுக்கும் Rs 39.80 அபராதம் விதித்தார்கள், வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் நிர்வாகத்தினர். அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய தொகை.\n7, அப்படி உடைச்சிட்டு நைசா போன பின் அடுத்து வருவர் மேல் பழி விழுமே அப்போ வரும் feeling \nப: அடுத்தவர் உடைத்த பழிகளும் என் மீது போடப்பட்டுள்ளன. நான் உடைத்தவைகளை மறுத்தது கிடையாது.\n8, அலறி ஓட வைக்கும் உணவு இதில் விடைகள் உப்புமா ரவா பொங்கல் எழுதுவது தடை செய்யப்படுகிறது.\nப: எப்பவோ ஒருமுறை, எங்கோ, \"சாபுதானா வடா \" என்று ஒரு சமையல் குறிப்புப் படித்து, திருமதியிடம், சொல்லச் சொல்ல அவர் செய்தார். அவற்றில் ஒரே ஒரு வடை ... விண்டு வாயில் வைத்துக் கடித்ததும் ...... வாயையே திறக்கமுடியாமல் ஒட்டிக்கொண்டுவிட்டது. அப்புறம் யாராவது சாபுதானா வ .. என்று சொல்வதற்குள் வாயை இறுக மூடியபடி, மௌன அலறலுடன் ஓடிவிடுவேன்\n9, காக்காய் கடி என்கிறார்களே காக்கா எப்படி கடிக்கும் \nப: 'கால் , காலாய் கடி' என்பதுதான் மருவி காக்காய் கடி ஆயிடுச்சு என்று நினைக்கிறேன். அதாவது 1/4 of 1/4 (=1/16) பதினாறில் ஒரு பங்கு.\n10, உங்கள் ஹேர்ஸ்டைலை எத்தனை முறை மாத்தியிருக்கிங்க இதுவரைக்கும் \nப: ஏழாம் வகுப்பு படித்த காலத்தில், ஜான் கென்னடி போல வாரியிருப்பேன். அப்புறம் ஜெய்சங்கர், அப்புறம் ரஜினி, அப்புறம் அப்துல் கலாம் .... என்றெல்லாம் சொல்ல ஆசை. ஹூம்\n11,சின்ன வயசில் இது உண்மைன்னு நம்பி விவரம் அறிந்த வயசு வந்து ஹையோ நம்மை ஏமாத்திட்டாங்களேன்னு நினைத்த விஷயம் \nபிக்காஸ் நானா சின்னத்தில் கொக்கு பூ போட்டு போகுதுனு நம்ம்பிருக்கேன் மயில் குட்டி போடுதுன்னு நம்பிருக்கேன் .மேகத்துக்கு அந்த பக்கம் கடவுள் வீடு இருக்குன்னு நம்பியிருக்கேன் .அட மரத்து மேலேறி போனா கடவுள்கிட்ட போலாம்னு கூட நம்பியிருக்கிறன் :)\nப: குழந்தைப் பருவ நம்பிக்கைகள் நிறைய, நிறைய செங்கல் பொடியை, சர்க்கரை சேர்த்து, தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்தால் மைசூர் பாகு செய்யலாம் என்பதில் ஆரம்பித்து, பென்சில் சீவிய மரச்சுருள்களை பாலில் ஊறவைத்தால், ரப்பர் செய்யமுடியும் என்று நினைத்து, நண்பர்கள் அளந்து விடுகின்ற எல்லா கதைகளையும் நம்பி ..... பல முறை சந்தோஷமா ஏமாந்திருக்கிறேன் செங்கல் பொடியை, சர்க்கரை சேர்த்து, தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்தால் மைசூர் பாகு செய்யலாம் என்பதில் ஆரம்பித்து, பென்சில் சீவிய மரச்சுருள்களை பாலில் ஊறவைத்தால், ரப்பர் செய்யமுடியும் என்று நினைத்து, நண்பர்கள் அளந்து விடுகின்ற எல்லா கதைகளையும் நம்பி ..... பல முறை சந்தோஷமா ஏமாந்திருக்கிறேன் சினிமாவில் வரும் நடிகர்கள்தான் சொந்தக்குரலில் பாடல் இயற்றிப் பாடுகிறார்கள் என்றும் நம்பியது உண்டு.\n12, உங்களுக்கு ஒருத்தர் ஒட்டக சிவிங்கியை கொடுத்து ஒளிச்சி வைக்க சொன்னா எங்கே ஒளிச்சி வைப்பிங்க \nப: கெட்டுப் போகாம இருக்கணும்னா ஃபிரிட்ஜ்லதான் வைக்கணும்.\nப: எப்பவுமே சொந்தக்குரல்தான். வீட்டில், அதிகம் பாடியது குளியலறையில்\n14, சின்ன சின்ன ஆசைகள் 3 \n1) முதல் தோசை கல்லில் ஒட்டாமல் எடுக்க வரவேண்டும். இதுவரை நிறைவேறவில்லை.\n2) பாதாம் அல்வா செய்ய வேண்டும் என்று நினைப்பேன். இதுவரை முயன்றதில்லை.\n3) முந்திரி பகோடா செய்யவேண்டும் என்றும் ஆசைப்படுவது உண்டு. செய்ததில்லை\n( ஹி ஹி இதெல்லாம் சின்ன சின்ன ஆசை இல்லை தின்ன தின்ன ஆசைகள்\n15 , ஏஞ்சல் /அதிரா குறைந்தது 6 வித்யாசம் கூறவும் .. \nப: என்னுடைய அனுமானத்தில் சொல்கிறேன்.\nஏ கொஞ்சம் சீரியஸ் டைப். அ அப்படி அல்ல.\nஏ ஒல்லி. அ அவ்வளவு ஒல்லி இல்லை.\nஅ வாயாடி. ஏ அப்படி கிடையாது.\nஅ நகைச்சுவை உணர்வு அதிகம் ஏ ஊஹூம்\nஅ எதையும் லைட்டா எடுத்துப்பார். ஏ சில சமயங்களில் பயங்கரமா ரியாக்ட் செய்வார்.\nஎன் கேள்வி : அ வும் ஏ யும் ஒருவரை ஒருவர் சந்தித்தது உண்டா\n16, காதல் ஜோடிகளுக்கு உதவி அடி��ட்ட அனுபவங்கள் \nப: உதவியதும் இல்லை, அடிபட்டதும் இல்லை.\nDr Masaru Emoto வின் நீர் ஆராய்ச்சிக் கட்டுரைகள்.\nலேபிள்கள்: எங்கள் புதன் பதில்கள்\nஇனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம், துரை அண்ணா கீதாக்கா,,எல்லோருக்கும்\nகௌ அண்ணா எப்போ போடுவார்னு எல்லாரும் கன்ஃப்யூஸ்டா இருக்காங்க போல...ஹா ஹா ஹா\nஸ்ரீராம். 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 5:48\nஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.\nபதில்கள் சுவாரஸ்யம்....எல்லாம் வாசிக்கலை ரகசியத்தை மட்டும் வாசித்தேன்\nபாடலில் ஹேமமாலினி வருகிறார்....இந்தப் படத்தில் பாடலில் மட்டும் ஹே.மா வருகிறாரோ\nநெ.த. 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 8:40\nஅந்தம்மாக்கு எல் ஆர் ஈஸ்வரி பாடியது ஸ்பெஷலோ\nதுரை செல்வராஜூ 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:00\n1) முதல் தோசை கல்லில் ஒட்டாமல் எடுக்க வரவேண்டும். இதுவரை நிறைவேறவில்லை.//\nகௌ அண்ணா கல்லை சீசன் செய்துட்டா முதல் தோசையும் வருமே. ஒரு வெங்காயம் சின்னதா ரவுண்டா கட் பண்ணி கல்லை தேய்ச்சா அல்லது கத்தரிக்காய் காம்பு கத்தரியோடு வெட்டி கல்லில் கொஞ்சம் எண்ணை விட்டு தேய்த்தால்...உகி கூட யூஸ் செய்யலாம்....வார்ப்பதற்கு கொஞ்ச நேரம் முன்னரே எண்ணை தடவி கல்லை வைச்சாலும்...ட்ரை பண்ணிருப்பீங்க இல்லைனா ட்ரை பண்ணி பாருங்கண்ணா\nதுரை செல்வராஜூ 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nஅன்பின் KGG , கீதா/கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கம்...\nஸ்ரீராம். 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\nஸ்ரீராம். 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nஇனிய காலை வணக்கம் பானு அக்கா.\nஸ்ரீராம். 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:02\n மன்னன் வருகைக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா\nதுரை செல்வராஜூ 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:07\nநல்லவேளை.. கொத்திச் சென்றது ஒரு கருடன்...\nதுரை செல்வராஜூ 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:07\nதியாகராஜ சரிதம் தெரிந்து கொண்டேன்... நன்றி...\nதுரை செல்வராஜூ 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:10\n// மன்னன் வருகைக்கும் இதற்கும்...//\nFb ல் படித்தேன்.... ஒன்றும் புரியவில்லை...\nநள்ளிரவு 2.25 வரை அதைப் பற்றிய செய்தி தேடினேன்.. தென்படவில்லை...\nதுரை செல்வராஜூ 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:24\nஇச்செய்தியை தினத்தந்தியில் தற்போது தான் வாசித்தேன்....\nராஜராஜன் வருவதற்கு முன்பு கூட இப்படி நேர்ந்திருக்கிறது....\nகோயிலின் பாதுகாப்பில் மேலும் கவனம் கொள்வது சிறந்தது...\nமேல���ம் சில விஷயங்கள் உள்ளன..\nகௌதமன் சார், நான் கேட்டது தியாகராஜர் மனைவி சமையலறையில் ஒளிந்திருந்து பார்ப்பது ஆணாதிக்க மனோபாவமா என க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க என்னடான்னா எனக்குச் சரித்திரப் பாடம் எடுத்திருக்கீங்க க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க என்னடான்னா எனக்குச் சரித்திரப் பாடம் எடுத்திருக்கீங்க அடுத்த வாரம் இந்தக் கேள்விக்குப் பதில் வந்தே ஆகணுமாக்கும் அடுத்த வாரம் இந்தக் கேள்விக்குப் பதில் வந்தே ஆகணுமாக்கும்\n//திங்க பதிவுக்கு வருவதை முயற்சி செய்ததுண்டா // இதை ஆரம்பிச்சதே நீங்க தான் // இதை ஆரம்பிச்சதே நீங்க தான் நினைவிருக்கா உங்களோடு போட்டி போட்டுக்கொண்டு நானும் \"திங்க\"ப் போட்டு வந்தேன். அது நினைவில் இருக்கோ ஞாயிற்றுக் கிழமைப் படப் போட்டிக்குக்கூடப் படங்கள் போட்டுட்டு இருந்தேன். இப்போப் போடறது இல்லை ஞாயிற்றுக் கிழமைப் படப் போட்டிக்குக்கூடப் படங்கள் போட்டுட்டு இருந்தேன். இப்போப் போடறது இல்லை இதைப் பத்தி என்ன நினைக்கறீங்க\n//முதல் தோசை கல்லில் ஒட்டாமல் எடுக்க வரவேண்டும். இதுவரை நிறைவேறவில்லை// ரொம்ப ஜிம்பிள் கௌதமன் சார் ஒட்டினதைப் பிய்ச்சு எடுத்துடுங்க\nதோசைக்கல் நன்றாகக் காயணும். ஒரு முட்டை (முட்டைன்னா கோழி முட்டைனு நினைக்காதீங்க) எண்ணெய் எடுக்கும் முட்டையால் ஒரு முட்டை நல்லெண்ணெய் ஊற்றிக் கல் முழுவதும் சீராகப் பரப்பவும். பரப்ப தி/கீதா சொன்னாப்போல் வெங்காயத்தின் மேல் பாகத்தை வெட்டிப் பயன்படுத்தலாம் தான். ஆனால் விரத நாட்களில் வெங்காயம், கத்திரி எல்லாம் போட்டுப் பரப்ப முடியாது. அதனாலே என்ன செய்யறீங்கன்னா பேப்பர் டிஷ்யூ வாங்கி வைச்சிருப்பீங்க தானே. அதில் இரண்டை எடுத்துக் கொண்டு உருட்டி தோசைக்கல்லில் நாலாபக்கமும் எண்ணெயைப் பரப்பவும். அடுப்பைத் தணித்துக் கொண்டு முதலில் ஒரே ஒரு கரண்டி மாவை விட்டுத் தோசை வார்க்கவும். சரியா வரும். அப்புறமா இஷ்டத்துக்கு தோசை வார்க்கலாம்.\nஅடுத்த வழிமுறை கல் காய்ந்ததும் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உ.பருப்புப் போட்டுத் தாளித்து என்ன சட்னி செய்தாலும் அதன் தலையில் ஊற்றி விட்டுப்பின்னர் மேலே சொன்ன மாதிரிப் பேப்பர் டவலால் அந்தக் கல்லில் ஊற்றிய எண்ணெயைப் பரப்பிட்டுத் தோசை வார்க்கவும். இம்ம��றையில் முதல் தோசையையே பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சாஆஆ வார்க்கலாம். முதல் முறையிலும் நான் பெரிசாவே வார்ப்பேன். நீங்க க.கு. என்பதால் சின்னதாக வார்க்கச் சொன்னேன். :)))))\nதுரை செல்வராஜூ 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:00\n/// முதல் தோசையே பொரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சா ஆ ஆ...வார்க்கலாம்...////\nஇந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்டு அந்தத் தோசைக்கல் மறுபடியும் முரண்டு பிடித்தால்\nஉடுக்கையடி உலக நாதனின் அருள்வாக்கு...\nபரணியில் தூக்கிப் போட்டு விடவும்...\nநெ.த. 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 8:37\nகீசா மேடம்- நான்ஸ்டிக் தோசைக்கல்ல எதுக்கு எண்ணெய் முதல்ல விட்டும் சிம்பிளா கேஜிஜி சாரை நான்ஸ்டிக் தவா வாங்கச் சொன்னாப் போதாதா சிம்பிளா கேஜிஜி சாரை நான்ஸ்டிக் தவா வாங்கச் சொன்னாப் போதாதா\nஇங்கே எங்களுக்கு வாழை இலை கிடைக்கும். ஆகவே நான் அதைக் கொஞ்சம் கிழித்து எடுத்துக் கொண்டு தோசைக்கல்லில் தடவப் பயன்படுத்திப்பேன். ஒரு சிலர் சின்ன வெள்ளைத் துணியைச் சின்ன உருளையில் கட்டி வைத்துவிட்டு அதை எண்ணெயில் நனைத்துக் கொண்டு தண்ணீரும் தெளித்துத் தடவுவார்கள். உருளை அம்மாதிரிக் கிடைப்பது கஷ்டம்.ஹிஹிஹிஹி. உ.கி. இல்லை. சின்ன சைஸ் உருளை உடுக்கை மாதிரி இருக்குமே அது\nதோசை வார்த்துப் பார்த்துட்டு அதன் தாக்கம் என்ன என்பதை அடுத்த வாரம் சொல்லுங்க\nகரந்தை ஜெயக்குமார் 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:56\nசின்ன, சின்ன ஆசைகள் கண்டு மலைத்தேன்.\nஇடி தாக்கிய விஷயம் தானே. இது ராஜராஜன் வருகைக்கு முன்னாடியே நடந்திருக்கே மதுரையிலும் வடக்கு கோபுரத்தில் இடி விழுந்து கலசங்கள் சேதம் ஆகி இருக்கு. நான் சொல்வது அறுபதுகளில் .\nவெங்கட் நாகராஜ் 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:34\nஸ்வாரஸ்யமான கேள்விகளுக்கு சுவையான பதில்கள்.\nசாபுதானா வடை - கேட்கும்போதே டெரரா இருக்கே\nநெ.த. 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 8:34\nபல கேள்வி பதில்கள் சுவாரசியமாக இருந்தன.\nசாபுதானா வடா- நான் அதன் ரசிகன் 7 வருடம் முன்பு வரை. அப்புறம் எண்ணெயின் மீதுள்ள வெறுப்பால் சாப்பிடுவதில்லை.\nபல் உடைந்துவிடும் போன்ற கல் மைசூர்பாக் யார்உங்களுக்கு சிறு வயதில் தந்தார்கள் அதனால்தான் செங்கலை மைசூர்பாக் செய்ய உபயோகப்படுத்துவார்கள் என நம்பி இருக்கீங்க.\nகோமதி அரசு 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 9:38\nபாடலில் சிறப்பு ஹேமமாலினி வருகிறார்.\n, பென்சில் சீவிய மரச்சுருள்களை பாலில் ஊறவைத்தால், ரப்பர் செய்யமுடியும் என்று நினைத்து,//\nநானும் அப்படி செய்து பார்த்து இருக்கிறேன் வீட்டில் அம்மாவிடம் திட்டு வாங்கி இருக்கிறேன் \"மக்கு\" என்று.\n//நீங்கள் எந்த டிஷ் சமைப்பதில் கில்லாடி\nப: ரா டிஷ். //\nஏஞ்சல், அதிரா ஆறு வித்தியாசம் அருமை.\nஏஞ்சல் அனைவரையும் அன்பால் அணைத்து செல்லும் தேவதை\nஅதிரா அனைரையும் மகிழ்விக்கும் குழந்தை\nDr Masaru Emoto வின் நீர் ஆராய்ச்சிக் கட்டுரைகள்.\nகோமதி அரசு 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 9:40\nஅதிரா அனைவரையும் மகிழ்விக்கும் குழந்தை\nகோமதி அரசு 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 9:48\nமுதல் தோசை கல்லில் ஒட்டாமல் எடுக்க வரவேண்டும். இதுவரை நிறைவேறவில்லை.''\nதோசை கல்லில் மர துடைப்பான் கிடைக்கிறதே அதை வைத்து எண்ணெய் தடவி விட்டு தோசைமாவை ஊற்றி தோசை செய்து விட்டுமூடியால் மூடி எடுத்தால் தோசை ஒட்டாமல் வரும் முதல் தோசை மட்டும் மூடி செய்து கொள்ளலாம் அப்புறம் முறுகலாக மூடாமல் செய்து கொள்ளலாம்.\nகீதாசாம்பசிவம் அவர்கள் சொன்னது போல் வெங்காயம் தடவி சுடலாம்.\nஎண்ணெயும் தண்ணீரும் கலந்து சீராக கல்லில் தடவி விட்டு தோசை செய்தாலும் நன்றாக வரும் (ஒட்டாமல் வரும் தோசை.)\nகோமதி அரசு 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 9:53\nமருமகன் முன்னால் வர மாட்டார்கள் கதவுக்கு பின் நின்று கொண்டு தான் பேசுவார்கள் அந்த காலத்தில்.(மரியாதை என்று சொல்வார்கள்)\nஅல்லது உதவிக்கு இருக்கும் மூதாட்டியோ\nஅவர்களும் கிடு கிடு என்று யார் வந்தாலும் பார்க்க முன்னே வந்து விட மாட்டார்கள்.\nகோமதி அரசு 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 9:57\n//காக்காய் கடி என்கிறார்களே காக்கா எப்படி கடிக்கும் \nகுழந்தைகள் தங்கள் உடையில் அந்த பண்டத்தை வைத்து மூடி கடித்து கொடுப்பார்கள் நண்பர்களுக்கு\nதன் எச்சில் படாமல் இருப்பதுதற்காக.\nகாக்காய் குளி குளி குளிக்காதே என்பார்கள் அதன் உடம்பு நனையாது அப்படி குளிக்கும்.அது போல் காக்காய் கடியில் நம் எச்சில் படாது பண்டத்தில்.\nகோமதி அரசு 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 10:04\n//ஒரு சிலர் சின்ன வெள்ளைத் துணியைச் சின்ன உருளையில் கட்டி வைத்துவிட்டு அதை எண்ணெயில் நனைத்துக் கொண்டு தண்ணீரும் தெளித்துத் தடவுவார்கள். உருளை அம்மாதிரிக் கிடைப்பது கஷ்டம்.ஹிஹிஹிஹி. உ.கி. இல்லை. சின்ன சைஸ் உருளை உடுக்கை மாதிரி இருக்குமே அது\nமீனாட்சி அம்மன் கோவில் கடையில் முன்பு தோசை கல்லில் எண்ணெய் தடவும் குச்சி என்று மரத்தில் கலரில் அழகாய் கிடைக்கும். கீழே வட்டமாய் நடுவில் கைபிடிக்க குச்சியோடு\nஅதில் எண்ணெய் தடவி தோசை சுடலாம். அடிக்கடி சுத்தமாய் கழுவி வைத்து கொள்ளலாம்.\nஅதில் சிலர் நீங்கள் சொல்வது போல் தூணி சுற்றியும் செய்வார்கள். அது அழுக்காய் பார்க்க நன்றாக இருக்காது அடிக்கடி மற்ற வேண்டும் துணியை.\nதிண்டுக்கல் தனபாலன் 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 11:13\nஇவ்வார கேள்வி பதில்கள் சுவாரசியம்\nAngel 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 11:42\n@கோமதி அக்கா தாங்க்ஸ் :)\nAngel 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 11:44\n/ ஏ ஒல்லி. அ அவ்வளவு ஒல்லி இல்லை.//\nஹாஹாஆ :) மிகவும் சரி\nசாபுதானா வடை ரொம்ப நல்லா இருக்கும். எண்ணெய் இல்லாமலும் செய்யலாம். ஒரு முறை செய்துட்டுப் படங்கள் எல்லாம் எடுத்து ஶ்ரீராமுக்கு அனுப்பறேன். எ.பி.யில் ஶ்ரீராம் போடுவாரானு கேட்கிறேன். :))))))\nஹெஹெஹெஹெ. சில, பல செய்முறைகள் படங்கள் எடுத்துட்டு எழுதாமல் அப்படியே கிடக்கின்றன. நேரம் கிடைக்கறச்சே எழுதி ஸ்ரீராமுக்கு அனுப்பணும். :))))))\nAngel 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 11:51\nஏ கொஞ்சம் சீரியஸ் டைப். அ அப்படி அல்ல.//\nமனம் வருந்தும் செய்திகள் படிச்சாலோ கேள்விப்பட்டாலோ அவ்ளோதான் ஒரு வரம் அழுவேன் .\n// ஏ சில சமயங்களில் பயங்கரமா ரியாக்ட் செய்வார்.//\nஆவ்வ்வ் :) இங்கேயும் அப்படி நடந்திருக்கிறேனா ஐ மீன் பயங்கர ரியாக்ஷன் \nநெ.த. நான் ஸ்டிக் தோசைக்கல் என்னிடம் இருந்தாலும் நான் உபயோகிப்பது இரும்பு தான் பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சு அதில் தோசை வார்த்தால் தான் தோசை சாப்பிட்டாப்போல் இருக்கும். சிலர் நான் ஸ்டிக் பயன்படுத்தக் கூடாதுனு சொல்றாங்க. அதிகமான விருந்தாளிகள் வரும்போது ஒரு அடுப்பில் இரும்புக் கல்லும் இன்னொன்றில் நான் ஸ்டிக்கும் போட்டுத் தோசை வார்ப்பேன். ஐந்து பேருக்கு மேல் வரும்போது மட்டும் ஆகவே அதை யாருக்கும் சிபாரிசு செய்வதில்லை. வேறு தோசைக்கல் இரும்பில் இருந்தால் அதைத் தான் எடுத்துப்பேன். இப்போதைக்குத் தேவை இல்லை என்பதால் வாங்கலை\nஎன்னைப் பொறுத்தவரை ஏ யை விட அ அதி பயங்கர ஆழ்ந்த சிந்தனையாளர். ஆழமானவர். ஏ கொஞ்சம் உணர்ச்சி வசப்படுபவர் எனத் தோன்றும். ஆனாலும் இருவரும் மன முதிர்ச்சி, பிறருக்கு உதவும் சுபாவம், வாயில்லா ஜீவன்களை நேசிப்பது அனைவரிடமும் அன்பாய்ப் பழகுவது போன்ற பொது குணங்களும் உள்ளவர்கள். இருவரும் இல்லை எனில் வீட்டில் யாருமே இல்லை போலத் தோன்றும் உணர்வு வரும். :))))\nAngel 6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 11:58\n// ஏ கொஞ்சம் உணர்ச்சி வசப்படுபவர் //\n@கீதாக்கா ..கொஞ்சம் இல்லை நிறைய்ய்யவே :)\nAngel 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 12:01\nகௌதமன் சார் :) நான் தத்துபித்துன்னு கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அழகா விரிவா பதில் கொடுத்திருக்கிங்க மிக்க நன்றி ,மீண்டும் வந்து இன்னும் மறுபடியும் வந்து கேள்விகளும் பின்ன்னூட்டங்களும் தருவேன்\nகேள்விகள் , பதில்கள் இரண்டுமே சுவாரஸ்யம். இருந்தாலும் ரமண மஹரிஷியோடு உங்களை ஒப்பிட்டுக் கொண்டதை அசட்டுத்தனம் என்பதா\nநான் எங்கே ஒப்பீடு செய்தேன் சும்மா தோணினத சொல்லியிருக்கேன். ஸ்ரீமத் பாகவதத்தில் மான் மன்னனாகப் பிறப்பதும், முனிவர் மானாகப் பிறப்பதும், அடுத்த அடுத்த பிறவிகள் மாறி மாறி வருவதும் சொல்லப்பட்டிருக்கிறதே\nஉடம்பில் ஏற்படும் சிறு கோளாறுகளை பெரிய வியாதி என்று கற்பனை செய்து கொள்வதுண்டா நான் சிறு வயதில் தொழு நோய் பற்றி ரேடியோவிலோ, புத்தகத்திலோ கேட்டாலோ, படித்தாலோ என் விரல் நுனியை ஊசியால் குத்தி உணர்ச்சி இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பேன். இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் தலை வலித்தால் ப்ரைன் டியூமரோ நான் சிறு வயதில் தொழு நோய் பற்றி ரேடியோவிலோ, புத்தகத்திலோ கேட்டாலோ, படித்தாலோ என் விரல் நுனியை ஊசியால் குத்தி உணர்ச்சி இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பேன். இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் தலை வலித்தால் ப்ரைன் டியூமரோ என்று பயப்படுவேன். கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ என்று பயப்படுவேன். கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ என்று கவலை வந்து விடும். அவ்விடத்தில் எப்படி\nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 12:27\nகேஜிஜி சார், இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க\n///ப: நீங்க என்ன வேண்டுமானாலும் நெனச்சுக்குங்க என்னை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க///\nஹா ஹா ஹா கீசாக்கா உங்களுக்குப் பதில் புரிஞ்சுதோன்னோ:)) அதாவது கெள அண்ணன் சொல்லும் வம்பு மீன்ஸ்ஸ்ஸ்.. கீசாக்காவுக்கு வயசாகிட்டுதாம் ஹையோ இப்பூடிச் சொல்லத்தெரியாமல் மூக்கை சுற்ற�� காதைத் தொடுறார் ஹாஅ ஹா ஹா.. சிவனே மீ ரொம்ப நல்ல பொண்ணு என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்:)).\nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 12:38\nஏ கொஞ்சம் சீரியஸ் டைப். அ அப்படி அல்ல.//\nமனம் வருந்தும் செய்திகள் படிச்சாலோ கேள்விப்பட்டாலோ அவ்ளோதான் ஒரு வரம் அழுவேன் .///\nசே..சே... என்னை ஒழுங்கா மேலிருந்து கீழ வர விடுறாவே இல்லை:)) எவ்ளோ சீரியசான ஒரு மட்டரை கெள அண்ணன் சொல்லியிருக்கிறார்:)).. அதை அப்படியே புரட்டிப்போட்டு.. தான் அழுவாவாம் அதுதான் சீரியசாம்ம் ஹையோ ஹையோ அதை அவர் சொல்லல்ல.... உங்களை ஆராவது திட்டினால் உடனே ஏறி நிண்டு உளக்கோ உளக்கென உளக்கிட்டுத்தானே போவீங்க அதைச் சொல்றார்ர்.. ஹா ஹா ஹா என்னால சிரிப்பை அடக்கவே முடியல்ல... அதிரா ஞானி ஆகிட்டபடியால .. திட்டியவரைப் பார்த்து நல்லா இரு கொயந்தாய் எனச் சொல்லிப்போட்டு நகர்வேன் இதைச் சொல்கிறார் கெள அண்ணன்:))..\nஹா ஹா ஹா இன்று நாள் எப்படி சாத்திரம் கூடக் கேட்காமல் இங்கின வந்திட்டனே ஜாமீஈஈஈஈஈஈ ஹையோ தஞ்சைப்பெருங்கோயில் வாழ்... வைரவா என்னைக் காப்பாத்தி கொஞ்சம் தெம்பு குடுங்கோ இன்னும் நிறைய அடிக்க இருக்கு ஐ மீன் ரைப் அடிக்க இருக்கு:))\nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 12:42\n/ ஏ ஒல்லி. அ அவ்வளவு ஒல்லி இல்லை.//\nஹாஹாஆ :) மிகவும் சரி///\nஹையோ ஆண்டவா விடியக் காலையிலேயே இப்படி எல்ல்லாம் படிக்க வைக்கிறியே அப்பனே:))... நான் ஜொன்னனே.. அங்கின இங்கின கொஞ்சமாக் காட்டி:).. மேலே பார்த்து கீழே பார்த்துப் படம் போட்டு இமேஜ் ஐ மெயிண்டைன் பண்ணுறா:)) நில்லுங்கோ தேம்ஸ் கரைக்குக் கூப்பிட்டு அவவைக் குளோஸப் இல் படம் பிடிச்சு வந்து இங்கின போட்டிட்டுத்தான் மீ பச்சைத்தண்ணியே குடிப்பேன்ன்ன்:))\n[கரீட்டு பிக்கோஸ் மீ எப்பவும் பச்சைத்தண்ணி குய்க்கவே மாட்டனே:) ஹா ஹா ஹா)]\nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 12:45\n///கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ என்று கவலை வந்து விடும். அவ்விடத்தில் எப்படி\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆரது எங்கட கீசாக்காவைப் பார்த்து இப்பூடி ஒரு கிளவி.. ஹையோ டங்கு ச்லிப் ஆகுதே ஒரு கேள்வியைக் கேட்டது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) விடமாட்டேன்ன்ன்ன்ன் தோஓஓஓஒ இப்பவே வழக்குப் போடுவேன்ன்ன்:))... ஹையோ பானுமதி அக்கா இப்போ எதுக்குக் கல்லெடுக்கிறா:)) மீ எஸ்கேப்ப்ப்ப்ப் ரைம் ஆகுது பின்பு வாறேன்ன்ன்ன்:))\n//ஹா ஹா ஹா கீசாக���கா உங்களுக்குப் பதில் புரிஞ்சுதோன்னோ:)) அதாவது கெள அண்ணன் சொல்லும் வம்பு மீன்ஸ்ஸ்ஸ்.. கீசாக்காவுக்கு வயசாகிட்டுதாம்.// அதிரடி, என்னோட வலைப்பக்கத்தின் முக்கிய ஸ்லோகனை கௌதமன் பார்க்கலை:)) அதாவது கெள அண்ணன் சொல்லும் வம்பு மீன்ஸ்ஸ்ஸ்.. கீசாக்காவுக்கு வயசாகிட்டுதாம்.// அதிரடி, என்னோட வலைப்பக்கத்தின் முக்கிய ஸ்லோகனை கௌதமன் பார்க்கலை அதான் இப்பூடிச் சொல்லி இருக்கார். \"என் கடன் வம்பு செய்து கிடப்பதே அதான் இப்பூடிச் சொல்லி இருக்கார். \"என் கடன் வம்பு செய்து கிடப்பதே\" :))))) நீங்க என்ன சொன்னாலும் எனக்கு வயசாகலையாக்கும்\" :))))) நீங்க என்ன சொன்னாலும் எனக்கு வயசாகலையாக்கும் இப்போத் தானே பிறந்தேன்\n//கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ என்று கவலை வந்து விடும். அவ்விடத்தில் எப்படி என்று கவலை வந்து விடும். அவ்விடத்தில் எப்படி// ஹெஹ்ஹெஹெஹ்ஹெ அதிரடி, நேத்துப் பூரா ஞாயிற்றுக் கிழமை மாதிரியே தான் இருந்துச்சு அப்புறமாக் காலண்டர், பஞ்சாங்கம் ஆகியவற்றைப் பார்த்துட்டுச் செவ்வாய்க் கிழமைனு ஒத்துக்கிட்டேன். ஒரு தரம் திங்கள் கிழமை அன்னிக்குச் செவ்வாய்க் கிழமைனு நினைச்சுட்டு ராகு கால விளக்கும் ஏத்தி வைச்சுட்டேன்.ஹாஹாஹாஹாஹா அப்புறமாக் காலண்டர், பஞ்சாங்கம் ஆகியவற்றைப் பார்த்துட்டுச் செவ்வாய்க் கிழமைனு ஒத்துக்கிட்டேன். ஒரு தரம் திங்கள் கிழமை அன்னிக்குச் செவ்வாய்க் கிழமைனு நினைச்சுட்டு ராகு கால விளக்கும் ஏத்தி வைச்சுட்டேன்.ஹாஹாஹாஹாஹா அப்புறமா நம்ம ரங்க்ஸ் பார்த்துட்டுக் கேட்டார், இன்னிக்கு என்ன விசேஷம்னு அப்புறமா நம்ம ரங்க்ஸ் பார்த்துட்டுக் கேட்டார், இன்னிக்கு என்ன விசேஷம்னு செவ்வாய்க்கிழமை ராகுகால விளக்குனு நான் சொன்னதும் சிரிச்சார் பாருங்க ஒரு சிரிப்பு செவ்வாய்க்கிழமை ராகுகால விளக்குனு நான் சொன்னதும் சிரிச்சார் பாருங்க ஒரு சிரிப்பு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்புறமாக் காலண்டரைப் பார்க்கச் சொன்னார். அதான் காலண்டரைப் பார்த்துப்பேன். :)))))))))\nநெ.த. 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:10\nகீசா மேடம்.. பார்த்தது 2017ம் வருட காலண்டரா இல்லை 2018ம் வருட காலண்டரா என்ற சந்தேகம் வருமோ\n// இருந்தாலும் ரமண மஹரிஷியோடு உங்களை ஒப்பிட்டுக் கொண்டதை அசட்டுத்தனம் என்பதா அதிகப்பிரசங்கித்தனம் என்பதா// ரெண்டும் இல்லாமல் கலங்காத மனசு இருந்தாலும் சொல்லிக்கலாமே அதிகப்பிரசங்கித்தனம் என்பதா// ரெண்டும் இல்லாமல் கலங்காத மனசு இருந்தாலும் சொல்லிக்கலாமே அதுக்கும் ஒரு தைரியம் வேண்டும்.\nஸ்ரீராம். 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 1:31\n// சாபுதானா வடை ரொம்ப நல்லா இருக்கும். எண்ணெய் இல்லாமலும் செய்யலாம். ஒரு முறை செய்துட்டுப் படங்கள் எல்லாம் எடுத்து ஶ்ரீராமுக்கு அனுப்பறேன். எ.பி.யில் ஶ்ரீராம் போடுவாரானு கேட்கிறேன். :)))))) //\nஏன் இந்தச் சந்தேகம் கீதாக்கா\n// இருவரும் இல்லை எனில் வீட்டில் யாருமே இல்லை போலத் தோன்றும் உணர்வு வரும். :)))) //\nஆமாம்... எங்களுக்கும். மறக்க முடியாதவர்களாகி விட்டார்கள்.\n// அ அதி பயங்கர ஆழ்ந்த சிந்தனையாளர். ஆழமானவர். //\nஆம்... எனக்கும் தோன்றும். பயங்கரமான மைண்ட் ரீடர். உங்கள் எழுத்துகளை வைத்தே உங்களை படித்துவிடுவார்.\nஸ்ரீராம். 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 1:32\n// ஹையோ தஞ்சைப்பெருங்கோயில் வாழ்... வைரவா //\n//ஏன் இந்தச் சந்தேகம் கீதாக்கா அனுப்புங்கள் உடனே...// என்னாது அதான் ஷ்மைலி போட்டிருக்கே பார்க்கலை\nஸ்ரீராம். 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 1:52\nசந்தேகம் கேட்டுவிட்டு ஸ்மைலி போட்டா சரியாய் போச்சா அப்போ இனிமேல் ஸ்மைலி போட்டால் பதில் சொல்ல வேண்டாமா அப்போ இனிமேல் ஸ்மைலி போட்டால் பதில் சொல்ல வேண்டாமா (நான் ஆச்சர்யக்குறி போட்டிருக்கேன் - கவனிக்கவும் (நான் ஆச்சர்யக்குறி போட்டிருக்கேன் - கவனிக்கவும்\nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 3:03\n//ப: அகத்தியர் நாடி ஜோதிடம் பார்த்தால்தான் தெரியும் என்னுடைய போன பிறவியில் நான் ரமண மகரிஷியாக இருந்தேனோ என்று சிலசமயம் தோன்றும் என்னுடைய போன பிறவியில் நான் ரமண மகரிஷியாக இருந்தேனோ என்று சிலசமயம் தோன்றும்\nஹா ஹா ஹா என் கணவர் அடிக்கடி சொல்லுவார் தான் முற்பிறவியில் ஒரு பிள்ளையார்கோயிலில் ஐயராக இருந்தாராம் என.. அதில ஒரு பெருமை அவருக்கு:)).. அதனால அவருக்கு பிள்ளையாரிலதான் படு விருப்பம்:))..\nஹையோ அந்த மனிசன்[பிள்ளையார்:)] கேட்டதெதையும் உடனே தர மாட்டார்:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதனாலேயே நான் வைரவை வளைச்சு வச்சிருக்கிறேன் ஹா ஹா ஹா\nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 3:09\n//ஏ ஒல்லி. அ அவ்வளவு ஒல்லி இல்லை.//\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அஞ்சுவில ஆராவது முட்டினா எலும்பு குத்திடும் ���னா அதிராவில முட்டினா குளுகுளுப்பா இருக்கும் ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா[ஆனா அஞ்சுவால ஓட முடியாது மீ 1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்:))]...\nஎன்னில உள்ள ஒரு பிளஸ் பொயிண்ட் என்னண்ணா... என் முகம் எப்பவுமே மெலியாது... சிலருக்கு கொஞ்சம் டயட் பண்ணினாலே முகம்தானே முலிஞ்சு கண்ணெல்லாம் உள்ளே போகும்.. எனக்கு அப்படி இருக்காது.. என் கணவர் அடிக்கடி சொல்லுவார்ர் “அதிரா உங்கட வலது சொக்கையில் கே எஃப் சி சிக்கினும்:)) இடது சொக்கையில் மட்டின் கறியும் இருக்கு” என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.\nஇங்கு படம் குடுத்ததைப் பார்த்து அஞ்சு பேசினா எதுக்கு அந்தப்படம் குடுத்தீங்க.. உங்கட கண் எப்பவும் துருதுரு எனத்தானே இருக்கும்.. இதில் ரயேட்டா இருக்கிறீங்க என.. ஹையோ ஆண்டவா எப்பூடி எல்லாம் வியக்கம் குடுத்துக் கரெக்ட் பண்ண வேண்டிக்கிடக்கூஊஊஊஊஊஊ:))\nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 3:11\n// // அ அதி பயங்கர ஆழ்ந்த சிந்தனையாளர். ஆழமானவர். //\nஆம்... எனக்கும் தோன்றும். பயங்கரமான மைண்ட் ரீடர். உங்கள் எழுத்துகளை வைத்தே உங்களை படித்துவிடுவார்.//\nஹா ஹா ஹா ஹையோ இப்போ எதுக்குக் கெள அண்ணன் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிக்கிறார்ர்ர்ர்:))\nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 3:13\n//என் கேள்வி : அ வும் ஏ யும் ஒருவரை ஒருவர் சந்தித்தது உண்டா\n:) ஹையோ கேள்:விக்கே கேள்வியோ:)) நேரம் கெட்ட நேரத்தில எல்லாம் டங்கு ஸ்லிப் ஆகுதே கர்ர்ர்ர்ர்:))..\nஅஞ்சூஊஊஊஊஊஊஉ நாங்க நேரில ஜந்திச்சு ஜிந்திச்சதுண்ண்டோ:)).. நேக்கு டிமென்ஷியா ஸ்ராட்:)) அகிட்டுதூஊஊஊஊஊ எல்லாமே மறக்குதூஊஊஊ ஹா ஹா ஹா:))\nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 3:14\n//16, காதல் ஜோடிகளுக்கு உதவி அடிபட்ட அனுபவங்கள் \nப: உதவியதும் இல்லை, அடிபட்டதும் இல்லை.//\nநான் நல்லா ஜெல்ப்பும் பண்ணுவேன்ன். ஒரு தடவை அடி பட்டதும் உண்டு:)).. புளொக்கில் சொல்கிறேன்:))\nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 3:16\n///தோசைக்கல் நன்றாகக் காயணும். ஒரு முட்டை (முட்டைன்னா கோழி முட்டைனு நினைக்காதீங்க) எண்ணெய் எடுக்கும் முட்டையால் ஒரு முட்டை நல்லெண்ணெய் ஊற்றிக் கல் முழுவதும் சீராகப் பரப்பவும்///\nஅபச்சாரம் அபச்சாரம்.. கர்ர்ர்:) இதென்ன முட்டை.. புதுச்சொல் எனக்கு.. ஓ அது முட்டை அல்ல கீசாக்கா முட்ட:)).. அதாவது கரண்டி முட்ட எடுக்கோணும்... வாழி முட்ட அள்ளோனும்.. பிளேட் முட்ட ரைஸ் போட்டாச்சூ இப்பூடி த்த��ன் நாங்க சொல்லுவோம்.\nகேள்வி பதில் பகுதியை பார்த்தவுடன் ஞாபகத்தில் வந்தது .... \"நமக்கு நாமே \nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 3:20\nநம்மைப்பற்றிப் புரிந்துள்ளதைச் சொன்ன கெள அண்ணன் கோமதி அக்கா கீசாக்கா ஸ்ரீராம் எல்லோருக்கும் நன்றி.. ஆனா உங்களுக்குத் தெரியாத உண்மை:)) யான சில விசயம் சொல்லிட்டு ஓடிடுறேன்ன்ன்:)\nஅதாவது.. அதிராவை விட அஞ்சு ஒரு அங்குலம் கட்டை\nஅதிராவை விட அஞ்சு சரியான கறுப்பு\nஅதிராவை விட அஞ்சு சரியான குண்டூஊஊஊஊஊஊஊஊஉ அவவுக்கு முகம் மட்டும்தான் மெல்லிசூஊஊஊஊ ஹையோ வழிவிடுங்கோ வழி விடுங்கோ மீகு செவிண்ட் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊஊஊ:)..\nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 3:21\n1. கெள அண்ணன் ஒரு கொஸ்ஸன்... முதன் முதலில் தலையில் ஒரு மயிர் நரைத்திருப்பதைப் பார்த்து மயக்கம் வந்ததா இல்லை அதனால் வந்த உடனடி ரியாக்ஷன் என்ன இல்லை அதனால் வந்த உடனடி ரியாக்ஷன் என்ன\nவழக்கம் போல் கேள்வி பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தது. தியாகராஜர் வரலாறு அறிந்து கொண்டேன்.\nசகோதரர் இணையம் சரியாகி விட்டது அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.\nAngel 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 4:05\n/ அதாவது.. அதிராவை விட அஞ்சு ஒரு அங்குலம் கட்டை\nஅதிராவை விட அஞ்சு சரியான கறுப்பு\nஅதிராவை விட அஞ்சு சரியான குண்டூஊஊஊஊஊஊஊஊஉ அவவுக்கு முகம் மட்டும்தான் மெல்லிசூஊஊஊஊ ஹையோ வழிவிடுங்கோ வழி விடுங்கோ மீகு செவிண்ட் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊஊஊ:)..//\n:)) ஹாஹா ம்ம் இன்னும் நாலைஞ்சி வார்த்தை எடுத்து விடுங்க :) இது போறாது\nAngel 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 4:10\n//என் கேள்வி : அ வும் ஏ யும் ஒருவரை ஒருவர் சந்தித்தது உண்டா\nஅன்றொருநாள் தேம்ஸ் கரையோரம் சந்தித்தபோது\nஅதிராவின் மைண்ட் வாய்ஸ் //சே யாரிந்த கண்ணாடியை கண்டுபிடிச்சது கர்ர்ர் :)\nAngel 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 4:12\n//இங்கு படம் குடுத்ததைப் பார்த்து அஞ்சு பேசினா எதுக்கு அந்தப்படம் குடுத்தீங்க.. உங்கட கண் எப்பவும் துருதுரு எனத்தானே இருக்கும்.. இதில் ரயேட்டா இருக்கிறீங்க என.. //\nபேசினா என்றால் ..திட்டோ திட்டு என்று திட்டினார் என்று மீனிங் ..\nஎனக்கு கொஞ்சமும் பிடிக்கலை அந்த படம் கர்ர்ர்ர்ர்\nAngel 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 4:36\n1,மசாலா பால் என்றால் ஏலக்காய் தட்டிப்போடுவாங்க .மசாலா படம் என்கிறார்களே அப்படி என்றால் என்ன அதிலும் ஏலக்காய் தட்டி போட்டிருப்பாங���களா \n2,உங்களுக்கு மிகவும் பிடித்த விலங்கினம் எது பதிலில் Homo sapiens வரக்கூடாது\n3,ஒரு நாள் முழுதும் நீங்க கண்ணுக்கு தெரியாம மாயமாகிட்டா என்ன செய்வீங்க \n4, உங்க LKG நர்சரி அனுபவங்களில் மறக்க முடியாத தோழி :)\n5, இனி உங்க வாழ்நாள் முழுக்க இந்த 2 உணவு மட்டும்தான் சாப்பிடணும்னு ஆர்டர் போட்டா எதை தேர்ந்தெடுப்பீங்க \n6,கடவுள் உங்க முன்னே வந்து ஒரு வாரத்துக்கு நீங்க ஒரு கார்ட்டூன் கேரக்டர் /இல்லைன்னா வரலாற்று நாயகர் கேரக்டர் ஆகலாம்னு\nவரம் கொடுத்தா எந்த கேரக்டர் ஆவீங்க ஏன் \n7, வீட்டில் நீங்க தலைவரா அல்லது தொண்டரா \n8, வாழ்க்கையில் நீங்கள் தைரியமாக செய்த ஒரு விஷயம் \n9, உங்களை நிலவுக்கு இலவச ட்ரிப் அழைத்து போறாங்க உங்க கூட 2 பேரை கூட்டிட்டு போகலாம்னு சொன்னா யார்யாரை கூட அழைச்சிட்டு போவீங்க \n10,வாரத்தின் ஏழு நாட்களில் மிகவும் பிடித்த நாள் எது \nAngel 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:15\n11, முன்பு செம்பரம்பாக்கம் ஏரி எல்லாம் பிளாஸ்டிக் குப்பை கழிவெல்லாம் நீக்கி சோஷியல் ஒர்க் செய்வீங்களே இப்பவும் அந்த சேவை தொடர்கிறதா \n12, இப்போல்லாம் fusion என்ற பேரில் கலைகளை கொலை செய்கிறாற்போல் தோணுது இது சரியா இல்லை நாம் புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்ளணுமா \n13, ஆரஞ்சு புளிப்பு மிட்டாய் / புளி imli candies இவற்றில் எது சுவை அதிகம் \n14,உங்க வீட்டு டாக்டரம்மா அடிக்கடி உங்களுக்கு கொடுக்கும் ஹோம் மேட் மெடிசின் \nஉதாரணம் ..நிலவேம்பு ஜூஸ் ,சூரணம் ,மிளகு பால் இவற்றை போல .\n15.ஒரு நாளைக்கு எத்தினை தடவை கண்ணாடி பார்ப்பீங்க :))))) \n16, இதுவரைக்கும் பதில் சொல்லவே முடியாத கேள்வி \n17, அப்பளம் vs பப்படம் என்ன வித்யாசம் \n18, நள பாகம் ஆண்களுக்குரியது என்கிறார்களே why \nஒரே ஒரு நளன் சமையல் செஞ்சதை வச்சி எப்படி ஆண்கள்தான் பெஸ்ட் குக்ஸ் என்று முடிவுக்கு வரலாம் \n19, அந்தகால ராஜாக்கள் எல்லாம் சினிமாவில் சிவாஜி அங்கிள் மாதிரிதான் நிறைய jewels ,க்ரவுன் பட்டுசட்டை எல்லாம் போட்டிருந்தாங்களா \n20, பாலசந்தர் படங்களில் உங்களது favourite படம் \nநெ.த. 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:57\n18. (மாற்றப்பட்ட கேள்வி). பத்து பேருக்கு அதுவும் குடும்ப உறுப்பினர்களுக்கு சமையல் செய்யணும் என்றால் பெண்களை நம்பி அந்தக் காரியத்தை ஒப்படைக்கும் சமூகம், நிறைய பேருக்கு அல்லது கல்யாணம், காதுகுத்து போன்ற பெரிய விசேஷங்களுக்கு பெண்களை நம்பி சமையல��� பொறுப்பை ஒப்படைப்பதில்லையே அதன் காரணம் என்ன\nநெ.த. 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:03\nஏஞ்சலின் - 14ம் கேள்விக்கு பெரும்பாலான ஆண்கள் பதில் சொன்னா —- வீட்டம்மா ரசம் வச்சாலும் சாம்பார் (குழைசாதம் இல்லை) வச்சாலும் அது ஹோம் மேட் மெடிசின் மாதிரி இருக்கறதுனாலதானே நாங்க சமையல் வேலைல இறங்கறோம் இல்லைனா ஹோட்டலுக்குப் போறோம் — என்பதாக இருக்குமோ\nAngel 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:17\nஎங்கள் பிளாக் ஆசிரியர்களே ..நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ கேள்வியே கேட்டதில்லை அதான் எல்லாத்தையும் இப்போ சான்ஸ் கிடைச்சாச்சுன்னு கேட்டுட்டேன் :)\nஸ்ரீராம். 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:35\nஇன்று பிற்பகல் சென்னையில் சற்றே மழை பெய்தது. இப்போது பார்த்தால் ஏஞ்சலின் கேள்வி மழை பொழிந்திருக்கிறார்\nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:57\n//இன்று பிற்பகல் சென்னையில் சற்றே மழை பெய்தது. இப்போது பார்த்தால் ஏஞ்சலின் கேள்வி மழை பொழிந்திருக்கிறார்\nஅது ஸ்ரீராம் அது வந்து அஞ்சு கொஞ்சம் ரென்சனாகிட்டா கெள அண்ணனின் போஸ்ட் பார்த்து:)) அதனாலதான் கேள்விகளாத் தொடுத்து டென்சனைக் குறைச்சிட்டா:)) ஹா ஹா ஹா:))\nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:59\nஹையோ இப்போ எதுக்கு நெல்லைத்தமிழன் ரென்சனாகிறார்ர்ர்ர்:)).. ஹையோ கல்யாணவீட்டுக்கு ஆண்களைப் பிடிப்பது ஏனெனில் பானை பாத்திரம் தூக்கப் பலம் வேணுமெல்லோ:)) அதனாலதான்... பெண்கள் மென்மையானவர்கள்.. அவர்களால சத்தமாப் பேசமும் முடியாது:).. நிறையப்பேருக்க்கு சமைக்கவும் முடியாது ஹா ஹா ஹா:))\nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:00\n//15.ஒரு நாளைக்கு எத்தினை தடவை கண்ணாடி பார்ப்பீங்க :))))) \nயார் வீட்டுக் கண்ணாடியை எனச் சொல்லவே இல்ல\nஸ்ரீராம். 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:04\n எறும்புகள் கூட ஏஞ்சலீனிடம் உணவே கேட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றன..\nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:09\nகெள அண்ணன்.. குரங்கிலிருந்துதான் மனிதன் உருவானார் என்பதை நம்புறீங்களோ அப்பூடி எனில் ஆரைப்பார்த்து அப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க அப்பூடி எனில் ஆரைப்பார்த்து அப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க:)) ஹா ஹா ஹா..\nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:11\n எறும்புகள் கூட ஏஞ்சலீனிடம் உணவே கேட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றன..\nநீங்க வேற ஸ்ரீராம் இன்னொன்று ஜொள்ள மறந்திட்டேன்ன்.. 6 வித்தியாசத்தில இன்னொன்று.. அஞ்சு டக்கு டக்க���னத் தடக்கித்தடக்கி விழுவா[புல்லுக்குக் கூட:))] ஹா ஹா ஹா ஆனா அதிரா விழமாட்டேனாக்கும்:)) ஹையோ இப்போ வந்தாலும் வருவா மீ ஓடப்போறேன்ன்:))\nஸ்ரீராம். 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:15\nஇன்று என் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பெண்மணி பால்கனியில் இருக்கும்போது கதவு மூடிக்கொண்டு திறக்கவே முடியவில்லையாம். என்னென்னவோ செய்து பார்த்தார்களாம். அப்புறம் ஆளை வரவழைத்து கதவின் பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம். இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது. அவரிடமும் சொன்னேன்\nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:15\n//அதிராவின் மைண்ட் வாய்ஸ் //சே யாரிந்த கண்ணாடியை கண்டுபிடிச்சது கர்ர்ர் :)//\nமம்மீஈஈஈஈஈஈ... கை உள்ளே போகுதூஊஊ:))\nஸ்ரீராம். 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:16\nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:23\n//அப்புறம் ஆளை வரவழைத்து கதவின் பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம். இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது. அவரிடமும் சொன்னேன்\nஹா ஹா ஹா ஸ்ரீராம்.. அஞ்சு எனில் உள்ளே மயங்கிக் கிடந்திருப்பா ஹா ஹா ஹா:))\nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:24\nhaa haa haa...அது பழக்கதோசத்தில் என் பக்கம் போடுவதைப்போல ஐ எம் போட்டு விட்டேன்:)) [im]\nஸ்ரீராம். 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:37\nIM கேன்சல் செய்து, பாட்டிலுக்குள் அடைபட்டிருக்கும் மீனையும் காவல் நிற்கும் பூனையையும் பார்த்துவிட்டேன்\nAngel 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:54\nஹா ஹா ஹா ஸ்ரீராம்.. அஞ்சு எனில் உள்ளே மயங்கிக் கிடந்திருப்பா ஹா ஹா ஹா:))\nகர்ர்ர் எவ்ளோ குஷி சிரிப்பு ..இந்த மாதிரி எதுவும் எப்பவும் நடக்கும் அதான் முன்னெச்சரிக்கையா 20 கேள்வி போட்டு வச்சிட்டேன் :)\nAngel 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:56\nஅஞ்சு டக்கு டக்கெனத் தடக்கித்தடக்கி விழுவா[புல்லுக்குக் கூட:))] ஹா ஹா ஹா ஆனா அதிரா விழமாட்டேனாக்கும்:)) //\nபுல்லு வழுக்கினா நான் என்ன பண்றது மியாவ்\nAngel 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:59\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nAngel 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 9:01\n/ பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம். இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது. அவரிடமும் சொன்னேன்\nஆவ்வ் :) நம் புகழ் சென்னை வரைக்கும் பரவிடுச்சா :)\nஅது சரி ஒரு தட்டை இட்லியோ களாக்காய் ஊறுகாயோ இல்லை quilling இதெல்லாம் பார்த்து வராத என் நினைவு எந்த ���ைம்ல வந்திருக்கு பாருங்க :) அவ்ளோ பேமஸ் நான் :)\nAngel 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 9:05\n@நெல்லைத்தமிழன் அது மொத்தமா 20 கேள்வியும் போட்டு முடிக்கணும்னு டைப்பினது .அந்த நேரம் பார்த்து சட்டுனு கஷாயம் /பாட்டி மருந்து /கை வைத்தியம் / வார்த்தைகள் நினைவுக்கு வரல :)\nஅந்த குழை சாதம் மட்டும் வேணாம் :) ஒப்புமை இல்லாதது அது :)\nAngel 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 9:10\n(மாற்றப்பட்ட கேள்வி). பத்து பேருக்கு அதுவும் குடும்ப உறுப்பினர்களுக்கு சமையல் செய்யணும் என்றால் பெண்களை நம்பி//\nஸ்ஸ்ஸ்ஸ் அதிரா ஓடியாங்க கொஞ்சம் என் முன்னே நில்லுங்க உங்க பின்னாடி ஒளிஞ்சிக்கறேன் :)\n@:நெல்லை தமிழன் நீங்க இப்போ அடிக்கலாம் அதிரா வாங்கிப்பாங்க :)\nஹாஹா .உண்மையினுள் இந்த கேள்வியை டைப்பும்போது உங்க கிட்டருந்து எதிர் கேள்வி வரும்னு நினைச்சிட்டே எழுதினேன் :)\n// பெண்கள் மென்மையானவர்கள்.. அவர்களால சத்தமாப் பேசமும் முடியாது:)..//ஆஹா சூப்பர்\nநிறையப்பேருக்க்கு சமைக்கவும் முடியாது ஹா ஹா ஹா:))\nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 11:23\nathira 6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 11:23\n100... ஆஆஆஆஆஆஆஆஆஆஆவ் பரிசு எனக்கே:))\n//10,வாரத்தின் ஏழு நாட்களில் மிகவும் பிடித்த நாள் எது \nஓஹோ... இங்கிட்டு இந்தமாதிரி கேள்வி கேட்கணுமா.... இதோ...\nM1) மாதத்தில் பிடித்த 'வாரம்' எது \nM2) ஓராண்டில்(காலெண்டர் இயர்) பிடித்த 'மாதம்' என்ன \nM3) தமிழ் வருடம் 60ல் (பிரபவ, விபவ, சுக்ல,....) பிடித்த வருடம் எது \nM4) நீங்கள் பிறந்த தமிழ் வருடம் எது \nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nநம்ம பசங்களை நாம பாராட்டாம...\nவெள்ளி வீடியோ 180629 : நானொருவன் மட்டிலும் பிரிவெ...\nஒரு மரணம் பதிவு செய்யப்பட்டபோது..\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்...\n\"திங்க\"க்கிழமை : புளிச்சகீரை ஊறுகாய்/ Gongura Pi...\nஞாயிறு 180623 : பேசும் படம்\nபோலீஸார் மெத்தனம் காட்டினார்கள் என்பதால் விட்டுவிட...\nவெள்ளி வீடியோ 180622 : கங்கை நதிக்கென்ன தாகமோ... ...\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎங்கள் பதிவின் கேள்விக்கு பதில் என்ன சொல்லுவோம் வா...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : செல்வம் - பரிவை ச...\n\"��ிங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸி...\nஞாயிறு 180617 : நதிக்கரையோரத்து நாணல்களே... என...\nதினமும் வீட்டில் இருந்து ஒரு கைப்பிடி அரிசி...\nவெள்ளி வீடியோ 180615 : பார்த்துப் புளித்துக் கசந...\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nஒரே கேள்வி, ஒரே ஏ கேள்வி எங்கள் பதிவிலே\nகேட்டு வாங்கிப் போடும் கதை : என் கண்ணில் பாவையன்...\n\"திங்க\"க்கிழமை : இரட்டையர் – தாளகம் vs வறுத்து அர...\nஞாயிறு 180610 : மலரும் மனமும்\nசீர் வரிசை உட்பட, இரண்டு மாதத்திற்கான மளிகை சாமான்...\nவெள்ளி வீடியோ 180608 : ஆ ஹா... ஆ ஹ ஹா ஹா... ஏ ஹ...\nபண்டாரம்... எனக்கு வழி காட்டுங்க.. வானம் நிறைக்கு...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மூன்றாம் அன்னை - கமல...\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன...\nஞாயிறு 180603 : காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்......\nநான் என் கடமையைத்தானே செய்தேன்\nவெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஒரு வார்த்தை பேசி விட்டுச் சென்றிருக்கலாம்..\nதிங்கக்கிழமை 180730 : பறங்கிக்காய் தயிர் பச்சிடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nரயிலிலோ, பஸ்ஸிலோ தெரியாத பயணிகளிடமிருந்து எதையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்பார்கள். அருகில் யாராவது ஏதாவது சாப்பிட்டால் கூட நமக்கு டெ...\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை 180813 : கருவேப்பிலைத் துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n - இந்தச் சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் தில்லி அரசில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. தமிழகத்துக்குப் படை எடுத்து வந்திருந்த உல்லுக்கான் திரும்பிச் சென்றத...\n 3 - கேழ்வரகு உருண்டை: தேவையான சாமான்கள் இந்த உருண்டைகளைச் சர்க்கரை போட்டும் பிடிக்கலாம். வெல்லம் அல்லது கருப்பட்டி போட்டும் பிடிக்கலாம். கேழ்வரகு மாவு ஒரு கிண...\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்\nபாரததேசம் என்று பெயர் சொல்லுவோம். - புள்ளினம் ஆர்த்தன ; ஆர்த்தன முரசம்; பொங்கியது எங்குஞ் சுதந்திரநாதம். அனைவருக்கும் இனிய சுதந்திர நல் வாழ்த்துக்கள்\nவாழ்க தாயகம் - இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் தாய்த் திருநாட்டின் சுதந்திரத் திருநாள் அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்.. வந்தே மாதரம்\nஆடுவோமே பள்ளு பாடுவோமே…. - அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். மேலும் படிக்க.... »\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு. - மகிழ்வுடன் பகிர்கிறேன். கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான \"சிவப்புப் பட்டுக் கயிறு\" பெற்றுள்ளது....\n - பி.ஆர்.சாமி என்னும் வலயக நண்பரின் அருமையான பதிவொன்றைப்படித்தபோது பிரமித்துப்போனேன். மகாபாரதத்தில் கிருஷ்ணன் தன் கதாபாத்திரத்தினைப்பற்றி விளக்கும் காட்சி அத...\n1138. பாக்கியம் ராமசாமி - 2 - *அலங்காநல்லூர் அப்புசாமி* *பாக்கியம் ராமசாமி* \"கொம்பைச் சீவறானா எதுக்குடா, ரசம்\" பதறினார் அப்புசாமி. ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந...\nமுள்முடி – தி.ஜானகிராமன் சிறுகதைபற்றி - தி.ஜா.வின் ஒருகதையைப் படித்தால் போதுமா இன்னொன்றையும் பார்த்துவிடுவோமே. எழுத்தாளர் சா.கந்தசாமி தொகுத்த ’சர்வதேசக் கதைகள்’ என்கிற புத்தகத்தில் இடம்பெற்ற ’மு...\nபாடலும் உரையும் - பாடலும் உரையும் ------------------------------- தமிழ் மொழி பற்றி எனக்கு எப்போதும் ஆச்சரியம்...\nபிரட் சில்லி / Bread Chilli - பிரட் சில்லி காலை நேர டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச்பாக்ஸிலும் வைத்து கொடுக்கலாம். இனி பிரெட்டை வைத்து பிரட் சில்லி எப்படி செய்வதென்று பார்ப்போம் \nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28) - #1 *ஆங்கிலப் பெயர்: Pelican**ப*றக்கும் நீர்ப் பறவைகளில் மிகப் பெரிய பறவை கூழைக்கடா. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மெ...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nநோய் விரட்டி.... - அடர்த்தியான கும்மிருட்டு.. இருள் கெட்டியான போர்வைையை, ஒன்றிற்கு இரண்டு மூன்றாக விரித்து குளிருக்கு அடக்கமாக போர்த்திக் கொண்டு விட்ட ஒரு பிரமையை உண்டாக்கியத...\nகொங்காச்சிறுக்கி - *சி*ல நேரங்களில் தொலைக்காட்சிகளில் புதுமுக நடிகைகள் பேட்டி கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள் அவர்கள் சில குறிப்பிட்ட முன்னணி நடிகர்களை சொல்லி அவருக்கு ஜோட...\nவினோத் ராஜனின் அட்சரமுகம்: இருபது தெற்காசிய லிபிகளுக்கான ஒலிபெயர்ப்பு மென்பொருள் - வின��த் ராஜன் இந்திய மொழியியல், எழுத்துரு (font) மற்றும் யூனிகோடு சார்ந்த கணினியியலில் (Computing) அதிக ஆர்வமுடைய இளைஞர். இவர் வடிவமைப்பில் உருவான அட்சரமு...\nரா கி. ரங்கராஜனின் முத்தாய்ப்பான முடிவுரை - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல் - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மூலிகைகள் - நவீன உலகில் நீரிழிவு நோய்க்கு அடுத்த நிலையில் இருப்பது புற்றுநோய் தான். இந்த நோயை நாம் கிராமப்புறங்களில் சாதாரணமாக பார்க்கும் மூலிகை செடிகளே குணப்படுத்தி...\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018 - ஜுலை 2018 அயலக வாசிப்பில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியரின் சாதனை, கேன்சரை எதிர்கொள்ள புதிய உத்தி, தாய்லாந்து குகையிலிருந்து மாணவர்கள் விடுவிப்பு, நெல்சன் மண...\nசு டோ கு : என்னோடு வா வீடு வரைக்கும் 2 - பானுமதி வெங்கடேஸ்வரன் - *என்னோடு வா வீடு வரைக்கும் 2 * *பானுமதி வெங்கடேஸ்வரன் * மேலும் படிக்க »\nபிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் - *பிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் * எழுபதுகளின் ஆரம்பம் வரை பெரும் தலைவர்கள் யாரவது இறந்து விட்டால், அரசு எத்தனை நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறதோ, அத்...\nகலைஞர்... - அனைவருக்கும் வணக்கம்... முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க... மேலும் படிக்க....\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 3 - சென்ற வாரம் ஒரு அம்மா எப்படி ஒரு மிகப்பெரிய லட்சியத்தை தன் மகனுக்குள் விதைக்கிறார் என்று பார்த்தோம். இந்த வாரம் அப்பாவைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம். ஒரு க...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nகாவிரி இல்லையிது. - பதினெட்டாம் பெருக்கெல்லாம் கொண்டாடிய காவிரி இல்லையிது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவைத் தாண்டி பயமுறுத்திய தில்லி யமுனை சீற்றம் குறைந்து காணப்பட்ட ஒரு ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்���ேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n“அதிரா வளவுக்குள்ளே திருவிழா” - *ஹா ஹா ஹா* தலைப்புப் பார்த்து பொத்துப் பொத்தென மயங்கி விழுந்திடாதீங்கோ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஆருக்காவது தெரியுமோ *“வீட்டுகுள்ளே திருவிளா”*.. என்ற ஒரு த...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன�� சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *கண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெ���ியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://imaammahdi.blogspot.com/2014/07/blog-post_2065.html", "date_download": "2018-08-15T17:22:26Z", "digest": "sha1:QSALXMW3KFMTBW5FB76UL3WTYRJMF7TU", "length": 31600, "nlines": 194, "source_domain": "imaammahdi.blogspot.com", "title": "ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதை | imam mahdi", "raw_content": "\nஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் எங்கே இறந்தார்கள்\n\"நாம் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கு ஏற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஒர...\nஈஸா நபி செய்த அற்புதங்கள் - 1\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 41-இல் இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியவர்கள் ...\nஈஸா நபி (அலை) செய்த அற்புதங்களும் பிறர் செய்த அற்புதங்களும்.\nஅபூ அப்தில்லாஹ் எழுதுகிறார் உலகில் நபி (ஸல்) அவர்கள் முதல் வேறு எந்த நபிக்கும், வேறு எந்த மனிதனுக்கும் கொடுக்கப்படாத சில தனிச்சிறப்ப...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 154 இல், மனிதராக மாற்றித்தான் அனுப்புவான் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: தங்களைப் போல...\nஇந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது\nO.M முஸம்மில் அஹ்மது “ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில்...\nஇமாம் மஹ்தி(அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி\nஹாபிஸ் ஸாலிஹ் முஹம்மத் அலாதீன். (பேராசிரியர், வானவியல், உஸ்மானியா பல்கலைக் கழகம், ஹைதராபாத்.) குர்ஆனில் இறைவன் கூறுவதாவது, அவன் (அல்லாஹ்...\nமஸீஹ் என்றால் மிக நீண்ட பயணி என்றே பொருள்\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 92 இல் மஸீஹ் என்னும் தலைப்பில் 2 ஆம் பதிப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியின் இன்னொரு பெயர...\nகத்முன் நுபுவ்வத் – ��ரு விளக்கம் - 1\nதிருநபி மொழிகளின் அடிப்படையில் காதமியத்தைப்பற்றிய விளக்கம் இனிமேல் இறைதூதர்கள் எவரும் தோன்றமாட்டார்கள் என்பதுதான் இவர்களின் வாதம் ஆ...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை 443 இல் ஸாபியீன்கள் யார் எனும் தலைப்பில் பி.ஜே., (11-வது பதிப்பு) இவ்வசனங்களில் (2:62; 5:69; 22:17) ஸ...\nசிலுவையில் அறையப்பட்டவர் ஈஸா நபியே ஆள் மாறாட்டம் இல்லை\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 265- இல் ஒருவர் இன்னொருவரின் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: திருக்குர்ஆன் பல வசனங்களி...\nஅளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல.\nஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதை\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 218 இல் நபிகள் நாயகத்துக்கே சந்தேகமா என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு அதை வேதமுடைய சமுதாயத்தினர் தீர்த்து வைப்பார்கள் என்று திருக்குர்ஆன் வசனத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் இறைத் தூதராக நியமிக்கப்பட்ட போது தமக்கு இறைவனிடமிருந்து தான் வஹி வந்துள்ளதா அல்லது தமக்கு வேறு ஏதும் ஏற்பட்டு விட்டதா அல்லது தமக்கு வேறு ஏதும் ஏற்பட்டு விட்டதா\nஇறைவன் புறமிருந்து மனிதர்களுக்கு வேதம் அருளப்படுமா என்ற அடிப்படையான விசயத்தில் சந்தேகம் கொண்டால் வேதமுடைய சமுதாயத்தினரிடம் கேட்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.\nஅவ்வாறு கேட்டால் இறைவனிடமிருந்து மனிதர்களுக்கு வேதம் வழங்கப்படும் என்ற அடிப்படையை அவர்கள் உறுதிப்படுத்துவார்கள் என்பதுதான் இந்த கருத்து.\nதிருக்குர்ஆன் கூறப்படும் செய்திகளுக்கு அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.\nஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி இதை விட மோசமாக ஒருவர் எடை போட முடியாது 10:94-95 வசனங்களுக்கு அவர் தந்த மொழியாக்கத்தைப் பார்த்தாலே தவறு புரியும்.\n10:94 இல், (முஹம்மதே) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்தைய வேதத்தை ஒதுவோரிடம் கேட்பீராக. உமது இறைவனிடமிருந்தே இவ்வு���்மையை உம்மிடம் வந்துள்ளது. சந்தேகிப் போரில் நீர் ஆகிவிடாதீர்.\nஇந்த வசனத்துக்குத்தான் பி.ஜே விளக்கம் தந்துள்ளார் அவருடைய விளக்கம் தவறு என்பதை அடுத்த வசனமே கூறுகிறது:\n10:95 இல், அல்லாஹ்வின் வசனங்களைப் பொய் எனக் கருதுவோரில் நீர் ஆகிவிடாதீர். அவ்வாறு செய்தால் நஷ்டம் அடைந்தவராவீர்.\n10:94 இல் வரும் நீர் எனும் சொல் முஹம்மது நபி(ஸல்) அவர்களைக் குறித்து கூறப்பட்டுள்ளது என்று எண்ணியதே பி.ஜே செய்த தவறான விளக்கத்திற்குக் காரணமாகும். அப்படி என்றால் 10:95 வசனத்தில் வரும் நீர் என்பதும் நபி (ஸல்) அவர்களைத்தானே குறிக்கும். நபி (ஸல்) அவர்கள் தமக்கு இறங்கிய அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதினார் என்று பி.ஜே நம்பத் தயாரா 10:94 வசனத்தில் வரும் நீர் எனும் சொல், நபி (ஸல்) அவர்களைக் குறிக்காது என்றால் 10:94 வசனத்தில் வரும் நீர் என்ற சொல் எப்படி நபி (ஸல்) அவர்களைக் குறிக்கும்\nஎனவே, 10:94 வசனத்தில் வரும் நீர் – உமக்கு எனும் சொற்கள் நபி (ஸல்) அவர்களைக் குறிக்கவில்லை என்று அறிந்து கொள்கிறோம். எனவே அவரது அந்த விளக்கம் ஒரு அபத்தம் என்று அறிந்து கொள்ளுங்கள். அப்படி என்றால் அந்த நீர் என்பது திருக்குர்ஆனை வாசிக்கும் என்னையும் உங்களையும் குறித்துச் சொல்லப்பட்டவை என்று அறிந்து கொள்ளுங்கள்.\n2) நபி (ஸல்) அவர்களுக்கு தனக்கு அருளப்பட்ட வேத வசனமா என்ற சந்தேகம் வந்துவிட்டதாகவும் அந்த சந்தேகத்தை வேதக் காரர்களாகிய யூத, கிறிஸ்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வேத செய்திகள் இறைவனிடமிருந்து வரும் என்ற அடிப்படையை நபி (ஸல்) அவர்களுக்கு உறுதிப்படுத்துவார்கள் என்றும் எழுதியுள்ளார் என்ற சந்தேகம் வந்துவிட்டதாகவும் அந்த சந்தேகத்தை வேதக் காரர்களாகிய யூத, கிறிஸ்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வேத செய்திகள் இறைவனிடமிருந்து வரும் என்ற அடிப்படையை நபி (ஸல்) அவர்களுக்கு உறுதிப்படுத்துவார்கள் என்றும் எழுதியுள்ளார் இவ்வாறு எழுதுவதற்கு இவரால் எப்படி முடிந்தது என்று என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் தன் 40 வது வயதில் தனக்கு வஹி வந்த போது, தனக்கு வந்தது வேத வஹியா இவ்வாறு எழுதுவதற்கு இவரால் எப்படி முடிந்தது என்று என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள�� தன் 40 வது வயதில் தனக்கு வஹி வந்த போது, தனக்கு வந்தது வேத வஹியா என்பதைக் கேட்டுத் தெரிய வேண்டிய தேவை என்ன என்பதைக் கேட்டுத் தெரிய வேண்டிய தேவை என்ன கிறித்தவர்கள் தங்களுக்கு வந்த வேத நூற்களைப் படித்ததைப் பார்த்துத் தெரிந்திருப்பார்களோ கிறித்தவர்கள் தங்களுக்கு வந்த வேத நூற்களைப் படித்ததைப் பார்த்துத் தெரிந்திருப்பார்களோ முதல் வஹி வந்த போதே அன்னை கதீஜா (ரலி) அவர்கள் இன்ஜீலை மொழியாக்கம் செய்து கொண்டிருந்த வரக்கா பின் நவ்பல் அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்களிடமிருந்து தனக்கு வந்தது வேத வஹியே என்று அறிந்து தெரிந்து, முழுக்க உணர்ந்து தெரிந்த பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு மதினாவில் உள்ள வேதக்காரர்களிடம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது எப்படி வரும்\n3) நபி (ஸல்) அவர்களைப் பற்றி இவ்வாறு எழுதும் இவர் ஈஸா நபி அவர்களைப் பற்றி எழுதியுள்ளதைப் பாருங்கள்.\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 276 இல் பி.ஜே\nவேதம் வழங்கப்படுவதும் ஒருவர் நபியாக ஆக்கப்படுவதும் 40 வயதில்தான் என்று சில பேர் கூறி நாற்பதில் ஒரு தனி முக்கியத்துவம் இருப்பது போல் சித்தரிக்கின்றனர்.\nயஹ்யா நபி பிறக்கும் போதே நபியாகப் பிறக்கிறார்கள். சிறுவராக இருக்கும் போதே அவருக்கு வேதத்தைக் கொடுத்து விட்டான் என இவ்வசனம் (19:12) கூறுகிறது.\nமேலும் 19:30 இவ்வசனத்தில் ஈஸா நபியவர்கள் பிறந்தவுடனே தம்மை இறைவனின் தூதராக நியமித்து வேதத்தை வழங்கியதாக கூறினார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நபியாக நியமிக்கப்படுவதற்கும் வயதுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதற்கு இவ்வசனங்கள் சான்றாகும்.\nஇந்த விளக்கத்தையும் நபி (ஸல்) அவர்களுக்கு கூறிய விளக்கத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒருபக்கம் பிறந்த மேனியுண்ட தாயின் மார்பில் பாலருந்தி தாயின் மடியில் சிறுநீரும் மலமும் கழிக்கும் சிறு குழந்தைகளுக்கு கையில் வேதம் கொடுக்கப்படுகிறதாகவும் அவர்கள் தங்களை நபி என்றும் எனக்கு இந்த வேதம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் பேசும் பாலருந்தும் பச்சிளம் குழந்தைகள்\nமறுபக்கம் ஒரு நபிக்கு மணமுடித்துப் பிள்ளைகளுக்குத் தந்தையாகிய பின் நபியாகி வேதம் வழங்கப்பட்ட பின்னர் பல்லாண்டுகள் கழித்து தனக்கு வழங்க���்பட்டது வேதமா என்று சந்தேகம் வருகிறதாம். அதனை வேதக்காரர்களிடம் கேட்டுத் தெரிய வேண்டுமாம். யா அல்லாஹ் என்று சந்தேகம் வருகிறதாம். அதனை வேதக்காரர்களிடம் கேட்டுத் தெரிய வேண்டுமாம். யா அல்லாஹ் நீ எங்களை இந்த மூட முல்லாக்களின் வழிகேடுகளிலிருந்து காப்பாற்றியதற்குரிய நன்றிக்கடனை நாங்கள் எப்படி செலுத்தப் போகிறோம் நீ எங்களை இந்த மூட முல்லாக்களின் வழிகேடுகளிலிருந்து காப்பாற்றியதற்குரிய நன்றிக்கடனை நாங்கள் எப்படி செலுத்தப் போகிறோம் அதற்கு எங்கள் வாழ்நாள் எல்லாம் போதாதே\n4) தங்களை நபி (ஸல்) அவர்களின் வாரிசுகள் என்றும் வேதத்துக்கு சொந்தக்காரர்கள் என்றும் வாய்கிழிய பேசும் இவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த அநியாயத்தை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு இழைக்கப் போகிறார்கள்\n5) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் முதல் வஹியின் போது ஓதுவீராக உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக என்று கூறிய பின்னரும் வேதச் செய்திகள் இறைவனிடமிருந்து மனிதனுக்கு வருமா என்று கூறிய பின்னரும் வேதச் செய்திகள் இறைவனிடமிருந்து மனிதனுக்கு வருமா என்ற சந்தேகம் நபி (ஸல்) அவர்களுக்கு வந்தது என்று பி.ஜே எழுதுகிறார். எனவே இவர் ஒரு நபியின் உண்மை இலக்கணத்தை உண்மையிலேயே அறியாததின் காரணமாகத்தான் பாலருந்தும் பாலகர்கள் பிறக்கும் போதே நபியாகப் பிறந்து சுமக்க முடியாத வேதத்தைக் கையில் பிடித்துக் கொண்டு இது வேதம் என்று கூறினார்கள் என்று எழுதுகிறார்.\nநல்ல வேலை நபியாகப் பிறக்கும் போதே அவர்கள் கையில் வேதத்துடன் பிறந்தார் என்று எழுதவில்லை\n6) அல்லாஹ் திருக்குர்ஆனில் நபிமார்களைத் தேர்ந்தெடுக்கின்றான் (22:76) என்ற சொற்றொடரைக் கையாளுகிறான். நபிமார்களைப் பிறக்கச் செய்கிறான் என்று எங்கும் கூறவில்லை. நபியாக ஆக்கினான் என்றுதான் திருக்குர்ஆன் கூறுகிறது. நபியாகப் பிறக்க செய்தான் என்று கூறவில்லை.\nரஸுல்மார்கள் அனுப்பப்பட்டுள்ளார்களே தவிர ரஸுலாகப் பிறப்பார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை.\nதன் தூதை வழங்கினான் என்றுதான் திருக்குர்ஆன் கூறுகிறதே தவிர தூதராகவே பிறந்தார் என்று கூறவில்லை. (6:125)\n7) யஹ்யா நபியும், ஈஸா நபியும் வயிற்றிலிருந்து வெளிவரும் போதே நபியாக ரெஸுலாக வந்தார்கள் அவர்களுக்கு வேதம் கொடுக்கப��பட்டது என்றால்\nஅவ்விருவரும் இறைவனிடமிருந்து செய்திகள் பெற்றிருக்கவேண்டும். அதை அவ்வப்போது மக்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும். அதாவது அவர்களுக்கு இறைவனிடமிருந்து வேத வசனங்கள் இறங்கின அவர்கள் மக்களை அழைத்து அவர்களிடம் அவற்றை அறிவித்தார்கள் என்பதற்கு தக்க ஆதாரங்கள் வேண்டும். அப்படி அவ்விருவரும் செய்திருப்பதாகத் தெரியவில்லை. எனவே அவர்கள் பிறக்கும் போதே நபியாக ரஸுலாக பிறந்தார்கள் என்பது தவறாகும்.\n நீர் வேதத்தை உறுதியாகப் பற்றி கொள்க என்று கூறினோம் என்று அல்லாஹ் கூறுகிறான். இதிலிருந்து நாம் தெரிவது என்ன யஹ்யா நபியின் காலத்தில் அவரது சமுதாய மக்கள் வேதத்தை விட்டுவிட்டு, வேதமல்லாத ஹதீஸ் போன்றவற்றுக்கு முன்னுரிமை வழங்கி வந்துள்ளனர். என்றும், எனவே யஹ்யா நபி அம்மக்களுக்கு இறைக்கட்டளைக்கு ஏற்ப தவ்ராத் வேதத்தை மக்கள் உறுதியாகப் பற்றிப் படிக்க ஏவினார். வேதத்தின் வழியில் வாழ வலியுறுத்தினார் என்றும் தெரிகிறது.\n8) நபி என்போர் அச்சமூட்டி எச்சரிப்போர் என திருக்குர்ஆன் (33:46) கூறுகிறது. இறைவனின் கட்டளைகளை எடுத்துச் சொல்வதுதான் இறைத்தூதர்களின் பணியாகும் என (5:100) திருக்குர்ஆன் கூறுகிறது. யஹ்யா நபியும், ஈஸா நபியும் பச்சிளம் குழந்தைப் பருவத்தில் அப்பணிகளை எப்படி நிறைவேற்றினார்கள்\n9) யூனுஸ் நபி ஒரு சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டு, அவர் அப்பணியை மக்களுக்குச் செய்யாமல் விட்டுச் செல்ல நினைத்ததை இறைவன் விட்டு வைத்தானா இல்லை என்றால், பச்சிளம் பாலகர்களிடம் தன் தூதுப் பணியை வீணாக விட்டு வைத்திருந்தான் என்று எண்ணுவது எவ்வளவு அறிவீனம் இல்லை என்றால், பச்சிளம் பாலகர்களிடம் தன் தூதுப் பணியை வீணாக விட்டு வைத்திருந்தான் என்று எண்ணுவது எவ்வளவு அறிவீனம் அப்படி அப்பச்சிளம் குழந்தைகளை நபியாக்க வேண்டிய தேவை என்ன\n10) அன்னை கதீஜா (ரலி) அவர்களும் வரக்க பின் நவ்பல் அவர்களும் முதல் வஹியிலிருந்து நபி (ஸல்) அவர்களை நபி என்றும் அவர்களுக்கு வந்தது வேத வசனம் என்றும் அதை ஜிப்ரீல் கொண்டு வந்தார் என்றும் தெரிந்து கொண்டார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தனக்கு வந்தது வேத வஹி என்பதில் ஐயம் கொண்டவராக இருந்தார்கள் என்று இந்த ஆலிம்கள் எண்ணுவது எவ்வளவு கொடுமை அந்த கிறிஸ்தவர்களுக்கு இருந்த அறிவு கூட இந்த முஸ்லிம் ஆல��ம்களுக்கு இல்லையே\n11) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி இப்படி எடை போடும். இந்த பெயர் தாங்கிய ஆலிம்கள் இக்காலத்தில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி வந்துள்ள உம்மத்தி நபியும், மெய்ப்பிக்கும் தூதரும் ஆகிய இக்காலத்தின் இமாமை எப்படி நம்புவார்கள் முஸ்லிமாக பிறந்து வளர்ந்து ஆலிம் பட்டம் பெற்றவர்களின் கதியே இது என்றால் யூத, கிறித்துவ மக்களின் நிலை என்ன முஸ்லிமாக பிறந்து வளர்ந்து ஆலிம் பட்டம் பெற்றவர்களின் கதியே இது என்றால் யூத, கிறித்துவ மக்களின் நிலை என்ன எனவே முஸ்லிம்களே இவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள்.\nஅந்நஜாத்தின் புரோகிதப் புரட்டு. - 2\nஇந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டத...\nஅல்லாஹ்வையும், அவனது தூதரையும் பின்பற்றுபவர்களுக்க...\nதமக்கு ஞானம் இல்லை என்றால் ஹதீஸை பலகீனப்படுத்துவதா...\nசுலைமான் நபியின் மீது கட்டுக்கதை\nசுலைமான் நபியைப் பற்றிய தவறான கருத்து.\nஷேர் அலி திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பை டவுன்லோட் செ...\nகுர்ஆனில் கைவைத்து தனது உள்நோக்கத்தை வெளிப்படுத்தி...\nஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு இழைக்கப்படும் அவமரியா...\nயூசுப் நபி பற்றிய தவறான விளக்கம்\nஆதம் நபி முதல் மனிதர் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/511984859/sladkijj-mir_online-game.html", "date_download": "2018-08-15T16:59:39Z", "digest": "sha1:KWPEVVPOCL7GAWG3PLR5GOPW24SH6QBZ", "length": 10152, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு இனிப்பு உலக ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவி���ையாட்டு விளையாட இனிப்பு உலக ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் இனிப்பு உலக\nஒரு சிறிய பெண் நடித்த ஒரு நல்ல வாக்கர்,. அவர் எதிரிகளை அழித்து, ஒரு ஆபத்தான pshikalka மேற்கொள்ளப்படும். நீங்கள், வழியில் கிடைக்கும் நீ எங்கே அலைய என்று அனைத்து சேகரிக்க, ஆனால் தடைகளை சமாளிக்க மறக்க வேண்டாம் ஸ்வீட் உலக நீங்கள் vstretyatsya என்று. . விளையாட்டு விளையாட இனிப்பு உலக ஆன்லைன்.\nவிளையாட்டு இனிப்பு உலக தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு இனிப்பு உலக சேர்க்கப்பட்டது: 05.10.2010\nவிளையாட்டு அளவு: 1.28 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.62 அவுட் 5 (13 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு இனிப்பு உலக போன்ற விளையாட்டுகள்\nMasha மற்றும் பியர்: முதல் கூட்டம்\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nபாபா லூயி போது பிஸ்ஸா தாக்குதல்\nபிணத்தை மணமகள் சேமி இளவரசர்\nபேட்ரிக் மீட்பு கடற்பாசி பாப்\nவிளையாட்டு இனிப்பு உலக பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இனிப்பு உலக பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இனிப்பு உலக நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு இனிப்பு உலக, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு இனிப்பு உலக உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nMasha மற்றும் பியர்: முதல் கூட்டம்\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nபாபா லூயி போது பிஸ்ஸா தாக்குதல்\nபிணத்தை மணமகள் சேமி இளவரசர்\nபேட்ரிக் மீட்பு கடற்பாசி பாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kaviyarangam.com/content.php?id='59'", "date_download": "2018-08-15T17:12:54Z", "digest": "sha1:OBUVYOP23C7QJCCS24TY6F5MZSBRFAUD", "length": 4775, "nlines": 95, "source_domain": "www.kaviyarangam.com", "title": "தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal) | Poems", "raw_content": "\nயாதும் ஊரே, யாவரும் கேளிர் (புறநானூறு)\nயாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;\nதீதும் நன்றும் பிறர்தர வாரா ;\nநோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;\nசாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்\nஇனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,\nஇன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு\nவானம் தண்துளி தலைஇ, ஆனாது\nகல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று\nநீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்\nமுறைவழிப் படூஉம்’ என்பத�� திறவோர்\nகாட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்\nசிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.\nGo Back உங்களுடைய பக்கம்\nகதை, கவிதை, கட்டுரை மற்றும் விமர்சனம் போன்றவைகளை பகிருங்கள்\nகண்ணீர் பூக்கள் (படித்ததில் பிடித்தது)\nயாதும் ஊரே, யாவரும் கேளிர் (புறநானூறு)\nசாதரணனின் புதுவருடம் - 1\nசாதரணனின் புதுவருடம் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilblogs.in/index.php?category=12", "date_download": "2018-08-15T17:14:52Z", "digest": "sha1:JP6GVDRIMSO4KTPFQS5RXGFJ34KBFPN3", "length": 9724, "nlines": 165, "source_domain": "tamilblogs.in", "title": "ஆன்மீகம் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-63\nதெரியுமா உங்களுக்கு...நான் தெரிந்துகொண்டேன் ......... [Read More]\nDr B Jambulingam: தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nதில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில்கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. தஞ்சாவூரில் உள்ள அனுமார் கோயில்களைப் பற்றிய புதிய செய்திகளையும், புகைப்படங்களையும் கொ... [Read More]\nகோயில் உலா : 21 ஜுலை 2018\n21 ஜுலை 2018 அன்று குடும்பத்தாருடன் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுக்கும், மங்களாசாசனம் பெற்ற தலங்களுக்கும் கோயில் உலா சென்றேன். அக்கோயில்களுக்குச் செல்வோம், வாருங்கள். ... [Read More]\nமுனைவர் பட்ட பௌத்த ஆய்வின் நீட்சி: கோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\n28 மே 2018 அன்று ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சமணக் கோயில்களில் மூன்று கோயில்களுக்கு திரு அப்பாண்டைராஜன், திரு மணி.மாறன், திரு தில்லைகோவிந்தராஜன் உடன் ஆகியோருடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ... [Read More]\nDr B Jambulingam: பட்டீஸ்வரம் முத்துப்பந்தல் : 15 ஜுன் 2018\n1999இல் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது \"பழைசை மழபாடியில் திருஞானசம்பந்தர்\" என்ற தலைப்பில் கட்டுரை எழுதியபோது ஞானசம்பந்தப்பெருமான் முத்துப்பந்தல் பெறும் காட்சியைக் காணும் ஆவல் எனக்கு ஏற்பட்டது. அது 15 ஜுன் 2018 அன்று நிறைவேறியது. [Read More]\nசங்கடங்கள் தீர்க்கும் சித்தி விநாயகா\nஉலகத்தில் முதன்முதல் எழுதிய ஆனைமுகனே வியாசருக்குப் பாரதக்கதை எழுதிய ஆனைமுகனே தந்தமுடைத்து எழுதுகோலாக்கி எழுதிய ஆனைமுகனே எந்தன் எண்ணங்களை எழுதவுதவும் ஆனைமுகனே எங்கள் பிள்ளைகள் படிக்கவுதவும் ஆனைமுகனே எங்கள் பிள்ளைகள் படிக்கவுதவும் ஆனைமுகனே\nDr B Jambulingam: நாலாயிர திவ்யப் பிரபந்தம் : இரண்டாம் திருவந்தாதி : பூதத்தாழ்வார்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : இரண்டாம் திருவந்தாதி : பூதத்தாழ்வார் [Read More]\nDr B Jambulingam: சைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் என்ற நூலுக்கான மதிப்புரை [Read More]\nகோயில்களுக்கு உலா சென்றது தொடர்பான பதிவு [Read More]\nஏழு ஏழா ஒலக வாழ்வைபிரிச்சுக்கோ \n நம்ம சூப்பற ஸ்டாரு எட்டு எட்டா ஒலக வாழ்வை பிரிச்சுக்கோன்னு பாடினது வாஸ்தவம் தான். அந்த பாட்டுப்படி (ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்லை -நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்லை) அ [Read More]\nகுட்டம் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் உள்ள அதிசய தூங்காப் புளியமரம்.\nஆன்மிகத்திற்கும், புளியமரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பல கோவில்களில் புளியமரம் தலவிருட்சமாக உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுயம்புலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ள உவரிக்கு அருகே உள்ள குட்டம் என்ற கடற்கரையோர கிராமத்தில் ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் கோவில் ஒன்று உள்ளது... [Read More]\nவிளம்பி - தமிழ்ப் புத்தாண்டு: முதல் நான்கு ராசிகளுக்கான பலன்கள் - தொடர்கல்வி\nதமிழ்ப் புத்தாண்டு: முதல் நான்கு ராசிகளுக்கான பலன்கள் - தொடர்கல்வி [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://millathnagar.blogspot.com/2014/01/blog-post_9454.html", "date_download": "2018-08-15T17:18:31Z", "digest": "sha1:B7CNXK7R5TEAR5WGUZT2SEIXB6HUGH32", "length": 18279, "nlines": 192, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "வி.களத்தூர் ஒன்றியம் ஆண்கள் பள்ளியில் குடியரசு தினம் விழா..! - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / ஊர்செய்தி / வி.களத்தூர் ஒன்றியம் ஆண்கள் பள்ளியில் குடியரசு தினம் விழா..\nவி.களத்தூர் ஒன்றியம் ஆண்கள் பள்ளியில் குடியரசு தினம் விழா..\nவி.களத்தூர் ஒன்றியம் ஆண்கள் பள்ளியில் குடியரசு தினம் விழா..\nநேற்று 26/01/2014 ஞாயிற்றுக்கிழமை 65-வது குடியரசு தினம் நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது நமது வி. களத்தூர் நடு���ிலை பள்ளியில் குடியரசு தினம் விழா கொண்டாடபட்டது வி.களத்தூர் ராமர் அவர்கள் தேசிய கொடி ஏற்றிவைத்தார்கள்.\nவி.களத்தூர் ஒன்றியம் ஆண்கள் பள்ளியில் குடியரசு தினம் விழா..\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nவி.களத்தூர் கிழக்கு மெயின் ரோடு வைத்தியக்காரர் வீடு தஸ்தகீர் அவர்களின் இளைய மகன் சலீம் பாஷா என்பவர் வபாத்தாகிவிட்டார். கடந்த சில நா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை ப���பேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nவி.களத்தூர் கிழக்கு மெயின் ரோடு வைத்தியக்காரர் வீடு தஸ்தகீர் அவர்களின் இளைய மகன் சலீம் பாஷா என்பவர் வபாத்தாகிவிட்டார். கடந்த சில நா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nவி.களத்தூர் கிழக்கு மெயின் ரோடு வைத்தியக்காரர் வீடு தஸ்தகீர் அவர்களின் இளைய மகன் சலீம் பாஷா என்பவர் வபாத்தாகிவிட்டார். கடந்த சில நா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-08-15T16:21:44Z", "digest": "sha1:DQXIFP5EFUELWCMJJYT7DO5KDAGBBNPM", "length": 4626, "nlines": 86, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கேயா Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nநடிகர் பிரதாப்பின் மகளா இவங்க.. யார் தெரியுமா..\nவாழ்க்கை ரொம்ப அழகானது; அதை ரசிச்சுக்கிட்டே இருக்கேன்'' என்கிறார், நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன். 'அப்போ இப்போ' தொடருக்காக அவரிடம் பேசினேன். `நான் பிறந்தது கேரளா. ஆனா, சின்ன வயசுலேயே தமிழ்நாட்டுக்கு வந்தாச்சு....\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nதமிழ் சினிமாவில் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படங்கள் அதிகமாகி கொண்டே வருகிறது. பெர��ய ஹீரோக்கள் இல்லை என்றால் கூட படமும், கதாபாத்திரமும் நன்றாக இருந்தால் அந்த படம் வெற்றி தான், அந்த...\nஜனனி வீட்டில் நடத்த சோகம். இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி. இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி.\nநடிகை அணிந்த ஆபாச ஆடை. போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள். போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள்.\n இணையத்தில் லீக் ஆனது இப்படித்தான்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2017/12/07/alibaba-set-put-300-million-bigbasket-009673.html", "date_download": "2018-08-15T16:52:52Z", "digest": "sha1:AV547G6HBD2PMZRYMTUYTQVXPTKYFJWR", "length": 19353, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிக்பேஸ்கட் நிறுவனத்தில் முதலீடு செய்யும் அலிபாபா..! | Alibaba all set to put $300 million in BigBasket - Tamil Goodreturns", "raw_content": "\n» பிக்பேஸ்கட் நிறுவனத்தில் முதலீடு செய்யும் அலிபாபா..\nபிக்பேஸ்கட் நிறுவனத்தில் முதலீடு செய்யும் அலிபாபா..\nசுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..\nபிளிப்கார்ட் போட்டியாக பேடிஎம் மாலில் முதலீடுகளை குவிக்கும் சாப்ட்பாங்க் & அலிபாபா..\nபாகிஸ்தான் நிறுவனத்தை வாங்கும் ஆலிபாபா.. அதிரடி விரிவாக்கம்..\nவிட கூடாதுடா தம்பி.. சீனா போச்சு இருக்கிறது இந்தியா மட்டும்தான்..\nபேடிஎம் நிறுவனத்திற்கு ராஜயோகம்.. சீனாவும், ஜப்பானும் ஆதரவு..\nடெஸ்லாவுக்கு போட்டியாக சீன ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்யும் அலிபாபாவும், ஃபாக்ஸ்கானும்\nஓரேநாளில் 25 பில்லியன் டாலருக்கு விற்பனை.. சீன நிறுவனத்தின் புதிய சாதனை..\nஆன்லைனில் மளிகை, காய்கறி, இறைச்சியை விற்பனையில் பல முன்னணி நிறுவனங்கள் முயற்சி செய்தும் வெற்றி அடையமுடியாத நிலையில் இப்பிரிவில் பிக்பேஸ்கட் கொடிகட்டி பறந்து வருகிறது. பலரும் இந்நிறுவனத்தைக் கைப்பற்ற முயற்சி செய்தபோது யாருக்கும் வளைந்துக்கொடுக்காமல் இருந்த பிக்பேஸ்கட் இந்தச் சீன நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nகடந்த சில வாரங்களாக அலிபாபா, பிக்பேஸ்கட் நிறுவனத்தில் முதலீடு செய்வது குறித்தும், அதன் சேவையைப் பேடிஎம் தளத்தில் சேர்ப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், தற்போது அலிபாபாவின் முதலீடு உறுதியாகியுள்���து.\nமுதலீட்டுக்கான பேச்சுவார்த்தை உறுதிசெய்யப்பட்ட நிலையில், சீனாவில் அலிபாபா பிக்பேஸ்கட் நிறுவனத்தின் 3இல் ஒரு பங்குகளில் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துச் சுமார் 300 மில்லியன் டாலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளது.\nஇந்தியாவில் அலிபாபா நேரடியாக இறங்கவில்லை என்றால் பேடிஎம், பிக்பேஸ்கட் போன்ற பல நிறுவனங்களில் முதலீடு செய்து அமேசான் நிறுவனத்திற்கு எதிராக உலக நாடுகளில் தனக்கான ஒரு இடத்தைத் தொடர்ந்து பிடித்து வருகிறது.\nஅலிபாபாவின் முதலீட்டுக்கான பிக்பேஸ்கட் நிறுவனத்தின் மதிப்பை ஆய்வு செய்தபோது இந்நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் சொத்துகளின் அடிப்படையில் இது 850 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் சில நாட்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.\nபிக்பேஸ்கட் நிறுவனத்தில் அலிபாபா முதலீட்டில் இயங்கும் பேடிஎம் மால் நிறுவனமும் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அலிபாபா மற்றும் பேடிஎம் மால் ஆகியவை இணைந்து பிக்பேஸ்கட் நிறுவனத்தின் 35-40 சதவீத பங்குகளில் முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிகிறது.\nபிக்பேஸ்கட் நிறுவனம் சூப்பர்மார்கெட் கிராசரி சப்ளைஸ் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது.\nமுதல் கட்டமாக அலிபாபா நிறுவனம், பிக்பேஸ்கட் நிறுவனத்தில் 220 மில்லியன் டாலரை மட்டுமே முதலீடு செய்ய உள்ளது, மீதமுள்ள 80 மில்லியன் டாலரை அதன் தற்போதைய முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகளைப் பெறுவதற்காக நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.\nநண்பர்கள் இணைந்தால் 'வெற்றி' நிச்சயம்.. பிக் பேஸ்கட் உணர்த்தும் பாடம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n61 சதவீத லாப உயர்வில் கோல் இந்தியா..\nஆக.21 முதல் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் துவங்குகிறது..\nலாபத்தில் 25% உயர்வு.. அதிரடி வளர்ச்சியில் ராயல் என்பீல்டு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/h-raja-tweets-about-kanimozhi-rs-bharathi-answers/", "date_download": "2018-08-15T17:25:34Z", "digest": "sha1:JEJW25BBSZF7FHJZVMCD4JF7XLQNWFD7", "length": 12634, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹெச்.ராஜாவுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி : ஆபாசத்திற்கு இன்னொரு ஆபாசம் பதிலாகுமா?-H.Raja Tweets about Kanimozhi, RS Bharathi answers", "raw_content": "\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஹெச்.ராஜாவுக்கு சளைக்காத ஆர்.எஸ்.பாரதி : ஆபாசத்திற்கு இன்னொரு ஆபாசம் பதிலாகுமா\nஹெச்.ராஜாவுக்கு சளைக்காத ஆர்.எஸ்.பாரதி : ஆபாசத்திற்கு இன்னொரு ஆபாசம் பதிலாகுமா\nகனிமொழி பற்றிய ஹெச்.ராஜாவின் ட்வீட்டுக்கு அதே ஆபாச மொழியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nகனிமொழி பற்றிய ஹெச்.ராஜாவின் ட்வீட்டுக்கு அதே ஆபாச மொழியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nகனிமொழி பிறப்பு குறித்து சர்ச்சை பதிவை வெளியிட்ட ஹெச்.ராஜா மீது இணைய உலகமே பாய்ந்து பிராண்டிக் கொண்டிருந்தது. ஹெச்.ராஜாவுக்கு எதிரான விவாத களமாக இது அமைந்தது மட்டுமல்லாமல், ஹெச்.ராஜா மீது பாஜக தேசிய தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடியும் இதில் உருவானது\nதன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.\nதிமுக சார்பில் முதலில் கருத்து தெரிவித்த செய்தி தொடர்பாளர்கள் சரவணன், மனுராஜ் ஆகியோர் காட்டமாக, அதேசமயம் ஆபாசம் இல்லாமல் பதிவுகளை வெளியிட்டனர். ஆனால் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி , பதிலுக்கு பதில் என்ற அளவில் ஹெச்.ராஜாவின் பிறப்பு குறித்து மிக ஆபாசமான ஒரு பதிவை வெளியிட்டு சம நிலைப்படுத்தியிருக்கிறார்.\nமானங்கெட்ட எச்.ராஜாவுக்கு எனது பதில். pic.twitter.com/go0cgEbJMF\nஆர்.எஸ்.பாரதியின் அறிக்கை மறைமுகமாக பிரதமர் மோடியையும் தாக்குவதாக அமைந்திருக்கிறது.\nஆக, இப்போது விவாதம், அரசியலின் தரம் தாழ்ந்து போனதாக மாறியிருக்கிறது. எனவே ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடி பாஜக தலைமைக்கு இனி இல்லை. இதில் அதிக நிம்மதி, ஹெச்.ராஜாவுக்குத்தான் ஏன் இப்படிச் செய்தார் ஆர்.எஸ்.பாரதி\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nநமக்கு எதிராகச் செயல்படும் ‘அந்த’ உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும் – ஜெ.அன்பழகன்\nமூன்று இதயங்கள் கொண்ட ஸ்டாலினை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது\nஅழகிரி மீது அட்டாக்: மு.க.ஸ்டாலின் தலைமைக்கு ‘ஜே’ சொன்ன திமுக செயற்குழு\nமு.க.அழகிரி தர்மயுத்தம்: கருணாநிதிக்கு பிந்தைய குழப்பத்தின் ஆரம்பமா\nகருணாநிதி புகழ் வணக்கக் கூட்டங்கள்: பல்துறையினர் பங்கேற்க 5 இடங்களில் நடக்கிறது.\nஉடன்பிறப்புகள் என் பக்கம்: மெரினாவில் பொங்கி எழுந்த மு.க.அழகிரி\nபாரத ரத்னா விருது: கருணாநிதியை பரிசீலிக்கும் மத்திய அரசு, பதற்றத்தில் அதிமுக\nகருணாநிதிக்கு பிறகு: முதல் செயற்குழு ஏற்பாட்டில் இத்தனை குழப்பமா\nஜெயலலிதா உடலை மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டியதில்லை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு\nஹெச்.ராஜாவுக்கு தமிழிசை எதிர்ப்பு : ‘கனிமொழி மீதான விமர்சனம் வேதனையை தருகிறது’\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nசட்ட விரோத டிஜிட்டல் பேனர்கள் வழக்கில் தமிழக அரசுக்கு கெடு\nமுட்டை விநியோக முறைகேடு: கிறிஸ்டி நிறுவனத்தில் 4வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு\nகிறிஸ்டி நிறுவனத்தில் நான்காவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nபார்த்தவுடன் தற்கொலைக்கு தூண்டும் பெண் உருவம்..உலகை உலுக்கு மோமோ சேலஞ்\nநண்டு சமையலில் இதை சேர்க்க மறந்து விடாதீர்கள்\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nசுதந்திர தினத்தன்று போலீசாக மாறிய ஜெயம் ரவி\nஅன்பின் முகவரியாய் இன்று மாறிப் போனார் ஸ்ரீ அரவிந்தர்\nஜோதிகா போட்ட ஸ்டிரிக்ட் கண்டிஷன்ஸ்… அசந்துபோன ரசிகர்கள்\nகேரளாவில் இருக்கும் 39 அணைகளில் 33 திறப்பு – பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatarangan.com/blog/2014/07/chitraguptan-koil-and-eraser/", "date_download": "2018-08-15T17:14:35Z", "digest": "sha1:HITHJ6F33OJENA2FFI4WVE4PSJZWXKKV", "length": 4802, "nlines": 40, "source_domain": "venkatarangan.com", "title": "Chitraguptan Koil and Eraser | Venkatarangan's blog", "raw_content": "\nஇன்று பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த தந்தை என்னைக் கூப்பிட்டு சொன்ன ஒரு குட்டி (உண்மை) நகைச்சுவை சம்பவம். என் தாத்தா திரு.கிருஷ்ணஸ்வாமி சர்மா (1908-79) அவர்கள் ஒரு அலாதியான புருஷர், இது அவரின் வேடிக்கையான ஒரு நம்பிக்கையைப் பற்றிது.\nகாஞ்சி பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது சித்ரகுப்தன் கோயில். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளை தரிசிக்க அடிக்கடி செல்வது என் தாத்தாவின் வழக்கம். அப்படி போன ஒரு முறை என் தந்தையையும் உடன் அழைத்து சென்றிருக்கிறார்.\nபெருமாளை சேவித்துவிட்டு சித்ரகுப்தன் கோயில் வாசலில் காரை நிறுத்தச் சொல்லி இறங்கியிருக்கிறார், பிறகு என் தந்தையை அழைத்து பின் சிட்டின் கீழேயிருக்கும் பையை எடுத்துவரச் சொல்லியிருக்கிறார். பிறகு சித்ரகுப்தன் கோயிலினுள் சென்று தரிசனம் செய்தயுடன் கொண்டு வந்த பையிலிருந்த கவரை எடுத்து என் தந்தையிடம் கொடுத்து உண்டியலில் அல்லது ஸந்நிதியினுள்ளே போட்டுவிடச் சொல்லியிருக்கிறார். என் தந்தையும் அதை செய்துவிட்டு கவரில் என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளார்.\n“அதன் உள்ளே அழிக்கும் ரப்பர்கள் சில இருக்கிறது” என்றார் தாத்தா. புரியாமல் என் தந்தை விழித்ததைப் பார்த்தவர் தொடர்ந்து “அந்த ரப்பரை வைத்து நமக்குத் தெரியாமல் நாம் செய்த பாவங்களை சித்ரகுப்தன் அழித்துவிடுவார்” என்றார் சிரித்துக் கொண்டே. அத்தோடு இதை ��ிட்டுவிடாமல் என் தந்தை கேட்டார்: “நம் புண்ணியங்களையும் சேர்த்து அழித்துவிட்டால் என்ன செய்வது\nசென்னையில் வேலை செய்யும் போக்குவரத்துக் காவலர்கள் பாவம் சாதாரணமாக வண்டி ஓட்டிக் கொண்டுப்போகும்...\nதபால் தலைகள், அதுவும் சிறப்புத் தபால் தலைகள் மற்றும் முதல் நாள் அஞ்சல் உறைகள் என்றாலே எனக்கு ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dellaarambh.com/tamil/post/5-ted-talks-every-parent-should-watch/", "date_download": "2018-08-15T17:27:31Z", "digest": "sha1:G7YT6QYJF4UFKFDCRNUSLDZIK6M5H62K", "length": 8184, "nlines": 38, "source_domain": "www.dellaarambh.com", "title": "5-ted-talks-every-parent-should-watch", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nபெற்றோர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய 5 TED உரையாடல்கள்\nஇன்றைய டிஜிட்டல் பெற்றோர் தான் இக்காலத்து பொருளாக உள்ளனர். இக்காலத்து பெற்றோர் தொழில்நுட்பத்தின் உச்சியில் இருக்கின்றனர், மற்றும் நிறந்த பெற்றோராக இருப்பதற்கான நேரத்தையும் செலவிடுகின்றனர்.\n1) எ லிட்டில் செல்ப்-கன்ரோல் கோஸ் எ லாங் வே\n- ஜோஷிம் து பொசாடா [1]\nவளரும் குழந்தைகளுக்கு சுயக்கட்டுப்பாடு மற்றும் வெற்றிக்கு இடையிலான உறவை பற்றி செயலூக்க பயிற்சியாளர் ஜோஷிம் து பொசாடாவின் அபாரமான கருத்து. இந்த உரையாடலின் வேடிக்கையான வீடியோவில், உண்மையில் எதிர்கால வெற்றியை கணிக்கும் மார்ஷ்மெல்லோவை சாப்பிடாமல் இருக்க முயற்சிக்கும் குழந்தைகளை காட்டுகிறது.\n2) பீயிங் அட்வென்சுரஸ் இச் குட்\n&ndash கரோலின் பால் [2]\nஇளம் பெண்கள் எல்லையை கடந்து தங்கள் ஆற்றலை அடைவதற்கு உதவும் தீயணைப்பாளர் கரோலின் பாலின் ஊக்கமளிக்கும் உரையாடல். வீடியோவில் இந்த தீயணைப்பாளர் மற்றவர்கள் செய்ய கூட நினைக்காததை தன் சௌகரியத்தை பார்க்காமல் செய்வதை காணலாம்\n3) இட் இஸ் ஆல் அபௌட் மேகிங் தி மோஸ்ட் ஆப் தி டிஜிட்டல் ஏஜ்\n&ndash ஜேக் கோண்டே [3]\nஇந்த டிஜிட்டல் யுகத்தில் படைப்புத் துறையில் தங்கள் குழந்தைகளின் தொழில்துறையை பற்றி சந்தேகம் உள்ள பெற்றோருக்கு அயூ து தொடர்பாக டியூப்பாளர் ஜேக் கோண்டேயின் நம்பிக்கையூட்டும் உரையாடல். இது முறையாக பணம் சம்பாதிப்பதிலிருந்து ஒருவருடைய உண்மையான மதிப்பை தெரிந்து கொள்வதற்கு காணவேண்டிய நம்பிக்கையூட்டும் வீடியோ.\n4) ஹெல்ப் தெம் பைண்ட் வெர்க் தே லவ் &ndash ஸ்காட் டின்ஸ்மோர் [4]\nதங்கள் குழந்தை அவர்களது தொழில்துறையை காண்பதற்கு உதவ முயற்சி���்கும் ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் காண வேண்டியது ஸ்காட் டின்ஸ்மோரின் வீடியோவாகும். அவர் உங்களுக்கு வேண்டியதை கண்டுப்பிடித்து &ndash அதை எப்படி தொடங்குவது என்பதை கற்றுக்கொண்டதை பற்றி பகிர்ந்துக்கொள்கிறார்.\n5) பேரன்டிங் பேக்ட் பை சயன்ஸ் &ndash ஹெலன் பியர்சன் [5]\nகடந்த 70 வருடங்களாக, பிரிட்டிஷ் விஞ்ஞானிகள், சில குழந்தைகள் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் போது ஏன் சிலர் அவதி படுகின்றனர் என்பதை ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையை ஆய்வு செய்து வருகின்றனர். பல ஆண்டுகால விஞ்ஞான ஆய்வின் அனுமானிப்பு பற்றி விஞ்ஞானி ஹெலன் பியர்சன்னின் உரையாடல் மனதை தொடுகிறது.\nபிசி நேரம் குடும்ப நேரமாகவும் இருக்கலாம் என்று நினைக்கிறீர்களா எல்லோரையும் கவரும் செயல்பாடுகளை எடுத்துக் கொள்வதால், ஆச்சரியப்படும் வகையில் இருக்கலாம். :)\nஇவ்வாறாக தான் ஒரு உங்கள் குழந்தையின் வீட்டு பாடத்தில் உதவ முடியும்\nஆல்ஃபபட்டை கற்றுக்கொள்ள எனது மகள் PC –யை பயன்படுத்துகிறாள்\nPC க்கள் இன்று கற்றலின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி ஆகும்\nகுழந்தைகளுக்கு உதவுவதற்காக பெற்றோர்கள் தொழில்நுட்பத்தை அறிந்திருக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன்\nஇவ்வாறாக தான் உங்கள் குழந்தைகளுக்காக யூ ட்யூப்பை நீங்கள் பாதுகாப்பாக்க முடியும்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/music-systems/kenwood+music-systems-price-list.html", "date_download": "2018-08-15T16:56:20Z", "digest": "sha1:YQQFX4CBPWY5LA2ACHE3DRJQH3RMTAYY", "length": 16545, "nlines": 320, "source_domain": "www.pricedekho.com", "title": "கேணவூட் மியூசிக் சிஸ்டம்ஸ் விலை 15 Aug 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியா��ில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேணவூட் மியூசிக் சிஸ்டம்ஸ் India விலை\nIndia2018 உள்ள கேணவூட் மியூசிக் சிஸ்டம்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது கேணவூட் மியூசிக் சிஸ்டம்ஸ் விலை India உள்ள 15 August 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 5 மொத்தம் கேணவூட் மியூசிக் சிஸ்டம்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு கேணவூட் இந்த டச் அம எம் கிட் வ்ம மஃ௩ உசுப்பி இப்போ ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Naaptol, Grabmore, Snapdeal, Flipkart போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் கேணவூட் மியூசிக் சிஸ்டம்ஸ்\nவிலை கேணவூட் மியூசிக் சிஸ்டம்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு கேணவூட் இந்த டச் அம எம் கிட் வ்ம மஃ௩ உசுப்பி இப்போ Rs. 14,216 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய கேணவூட் கட்ச் உ௩௫௬ கிட் அண்ட் உசுப்பி ரிசீவர் சிங்கள் தின் Rs.4,664 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிறந்த 10கேணவூட் மியூசிக் சிஸ்டம்ஸ்\nகேணவூட் இந்த டச் அம எம் கிட் வ்ம மஃ௩ உசுப்பி இப்போ\nகேணவூட் மொசபட் கிட் ரிசீவர் மஃ௩ வ்ம\nகேணவூட் இந்த டச் அம எம் கிட் மஃ௩ வ்ம உசுப்பி ப்ரேக்\nகேணவூட் இந்த டச் மஃ௩ கிட் வ்ம உசுப்பி ரிசீவர்\nகேணவூட் கட்ச் உ௩௫௬ கிட் அண்ட் உசுப்பி ரிசீவர் சிங்கள் தின்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்கள��� T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://engalblog.blogspot.com/2018/04/180415.html", "date_download": "2018-08-15T17:10:26Z", "digest": "sha1:XEH5HTZS2ZIQZ34FHMILBNBJEQJTF7MF", "length": 74764, "nlines": 630, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஞாயிறு 180415 : என் ஆளு வரச் சொல்லியிருக்கா.... | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 15 ஏப்ரல், 2018\nஞாயிறு 180415 : என் ஆளு வரச் சொல்லியிருக்கா....\nபார்க்க ஆட்களே இல்லாத மைதானத்தில் யாருக்காக ஆடுகிறார்கள்\nபின்னால் வீடுகளில் இருப்பவர்கள் எல்லாம் ஜன்னல் வழியே பார்ப்பார்கள் என்று ஆடுகிறார்களா என்று பார்த்தால் ஜன்னல்களும் மூடித்தான் இருக்கின்றன....\n\"அடடே... அப்போ இந்தப் பக்கம் இருக்கும் வீடுகள்\nஆட்டமே வேணாம்... வாங்கப்பா போகலாம்...\n\"அங்கே பார்... இரண்டு ஜன்னல் திறந்திருக்கிறது...\"\n\"இங்கே வேற கொஞ்சம் பேர் உட்கார்ந்திருக்காங்கப்பா......\"\n\"அப்போ வாங்கப்பா... ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்...\"\n'என் ஆளு வரச் சொல்லி இருக்கா... நைஸா எதையாவது சொல்லி போயிடலாம்னு பார்த்தா விட மாட்டேங்கறாங்களே....'\n\"ஆ... காலு....என் காலு... கால் சுளுக்கிடுச்சு.. நான் கிளம்பப் போறேன்...\"\n\"புரியுது... ஓகே... ஓகே... கிளம்பு.. இந்தா நீ வாங்கி ஒளிச்சு வச்சுருக்கற பூங்கொத்து... இதையும் எடுத்துக்கிட்டு கிளம்பு ராசா.....\"\nபதிவில் சொல்லப்படும் மெஸேஜ்.. பாதி படிச்சாலே மீதியை நம்ம மைண்ட் ஃபில் அப் பண்ணிக்கும்\nஜன்னல் திரை வழியே படம் எடுத்துட்டு...\nஎன்னமோ சொல்றாங்களேன்னு பார்க்காதீங்க... நிசம்மா...\nஇது ஒரு ஸ்பெஷல் லென்ஸில் எடுக்கப்பட்ட படங்கள்...\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா, கீதாக்கா, பானுக்கா...எல்லோருக்கும்\nஹா கீதாக்கா முந்திக்கிட்டாங்க நான் பெரிசா அடிக்கறதுக்குள்ளயும் ஹிஹிஹி\nகடைசி மூன்று படங்களும் எடுக்கப்பட்ட விதம் அருமை. கை தேர்ந்த ஃபோட்டோகிராஃபர் ஜன்னல் மொத்தம் ஐந்து திறந்திருக்கின்றன.\nஸ்ரீராம். 15 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 6:15\nவாங்க கீதா அக்கா... காலை வணக்கம்.. ஆமாம் .. அதே.. அதே..\nஸ்ரீராம். 15 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 6:15\nவாங்க கீதா ரெங்கன்.. துரை செல்வராஜூ ஸார் (முன்னதாகவே) காலை வணக்கம்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஸ்ரீராம். 15 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 6:17\nஇவர்கள் பார்த்தது இரண்டு ஜன்னல்தான்.. அதுவே அவர்களுக்குப் போதும் போல\nஸ்ரீராம். 15 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 6:17\nநன்றி நண்பர் ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்..\nஸ்ரீராம். 15 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 6:20\nவிசு மன்னிக்கவும், விஷு வாழ்த்துகள்கீதா.\n நேத்துத் தானே விஷு புண்யகாலமும் சேர்ந்து வந்தது இன்னிக்குத் தான் விஷுக்கனி காணலா\nகரந்தை ஜெயக்குமார் 15 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 6:26\nபார்வையாளர்கள் இல்லாமல் விளையாடுவது கொடுமை அல்லவா\nஸ்ரீராம். 15 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 6:56\nநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.\nஸ்ரீராம். 15 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 6:56\nஇன்னிக்குத் தான் விஷுக்கனி காணலா\nஆமாம் கீதாக்கா...இன்றுதான் விஷுக்கனி காணல்....கேரளத்துல இன்னிக்குத்தானே விஷு...எங்கள் ஊர்க்கோயிலில் இன்று விஷுக்கனி\nநெ.த. 15 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 7:45\nபடங்கள் எப்போதும்போல். இதைவிட, சென்றவர் சுவாரசியமான பயணக்கட்டுரை, அனுபவங்கள் எழுதியிருந்தால் இன்னும்பல ரசித்திருக்கலாம்.\nசித்திரைப் புத்தாண்டு, மற்றும் விஷுக்கனி வாழ்த்துகள் (துளசிதரன், ஜிஎம்பி சாருக்கு)\nகோமதி அரசு 15 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 9:06\nபடங்களுக்கு பொருத்தமாய் வார்த்தைகள் நன்றாக இருக்கிறது.\nவிஷுக்கனி காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்\n 15 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 9:55\n@ கீதா: ..எங்கள் ஊர்க்கோயிலில் இன்று விஷுக்கனி //\nநெ.த. 15 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 10:11\nஏகாந்தன் சார்.... எந்த ஊர் என்றாலும் கீதா ரங்கன் \"எங்க ஊர்\" என்று சொல்லிக்கறார். அனேகமா சில பல ஜென்மம் முன்னால் அவர் கணியன் பூங்குன்றனார் மகளாகப் பிறந்திருப்பார்னு (யாதும் ஊரே யாவரும் கேளிர்) நினைக்கறேன். அகத்தியர் நாடி ஜோதிடம்தான் உண்மையைச் சொல்லும்.\nதிண்டுக்கல் தனபாலன் 15 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 10:46\nநெ.த. //அனேகமா சில பல ஜென்மம் முன்னால் அவர் கணியன் பூங்குன்றனார் மகளாகப் பிறந்திருப்பார்னு// அதை முழுசும் படிச்சா (கணியன் பூங்குன்றனார் பாடலை) அர்த்தமே மாறுபடும் என எண்ணுகிறேன். :))))))\nஸ்ரீராம் கமென்ட்ஸ் சூப்பர்...கால் சுளுக்கல் கூட ஆளைப் பார்க்கப் போக எக்ஸ்க்யூஸா பயன்படும் ஹிஹிஹி..பூங்கொத்து வேற செமை...\nஜன்னல் திரை வழியா எடுத்த படங்கள் நல்லாருக்கு..\nவீடுகளோ இல்லை லாட்ஜுக்களோ ஜன்னல்கள் சில ஒரு கதவு மட்டும் கூடத் திற்ந்திருக்கர மாதிரி இருக்கே....\n ஒன்னும் ப��ரியமாட்டேங்குதே../ ரெண்டும் கலந்த கலவை ஹிஹிஹிஹி....கேரளா பார்டர். எங்க வீட்டுல ரெண்டுமே கொண்டாடுவாங்களே அதாவது பிறந்த வீட்டுல...தீபாவளியும் உண்டு ஓணமும் உண்டு...என் தங்கை திருவனந்தபுரத்தில்தான் இருக்கிறாள்...\nஏகாந்தன் அண்னா உங்க கமென்டைட் பார்த்ததுமே நினைச்சேன் நெத எங்கடானு காத்திருப்பார்....என்னை வம்பிக்கிழுக்க ஹா ஹா ஹா ஹா ஹா..பார்த்தா அடுத்தாபுல நெத ..\n...நான் எந்த ஊரையும் எங்க ஊர்னு சொல்லிப்பேன் அபப்டினு நெத குழம்பி என்னைக் கலாய்ப்பது..ஹா ஹா ஹா ஹா.வழக்கமான ஒன்று...நானும் உங்கள் எல்லோரது கலாய்ச்சலையும் வாசித்து ஹா ஹா ஹா என்று ரசித்து சிரிப்பது வழக்கம்... ரெண்டு பேருக்கும் என் காலை பிடிச்சு இழுக்கலனா தூக்கம் வராதே ஹிஹிஹிஹி\nஏகாந்த அண்ணா இப்ப கிரிக்கெட் ஐபிஎல் லில் இருப்பதால நான் கேரளாவுக்கா தமிழ்நாட்டுக்கா \"விளையாடுறேன்னு.\"..ஹா ஹா..அண்ணா வாங்க வாங்க...சிக்கிக்கிட்டீங்களா ஹா ஹா ஹா.ஐபிஎல் டீம் மாதிரிதான் நானு,,...தமிழ்நாட்டுக்காரர் வேறு மாநிலத்துக்காக விளையாடலையா..அப்படித்தான்....\nஎல்லா ஊரும் எங்க ஊருதேன்...இப்ப இருக்கற பிடிக்காத சென்னையும் எங்க ஊருதேன்....ஹா ஹா ஹா..\nஅண்ணா எங்க அப்பா சைட் கேரளா ரூட்ஸ் திருநெல்வேலி ரூட்ஸ் உண்டு...அம்மா சைட் திருனெல்வேலி. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் நாகர்கோவில்/திருவண்பரிசாரம்...இப்ப சொல்லுங்க ரெண்டு பக்கமும் வரும்தானே ஹா ஹா ஹா ஹா...(ஹப்பாடியா ஒரு வழியா விளக்கம் சொல்லியாச்சு..ஏகாந்தன் அண்ணா இப்ப ரொம்பவெ குழம்பிப் போயிருப்பார்....இந்த கீதா என்னதான் சொல்ல வரா...)\nவெங்கட் நாகராஜ் 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 12:24\nபடங்கள் வழக்கம் போல - படங்களுக்குத் தந்திருக்கும் கருத்துகள் சிறப்பு.\nசிக்கிம் படங்கள் இன்னும் எத்தனை மாதங்கள் வரும் - இது புதன் கிழமைக்கான கேள்வியாகவும் வைத்துக் கொள்ளலாம் - இது புதன் கிழமைக்கான கேள்வியாகவும் வைத்துக் கொள்ளலாம்\n 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 12:31\n@ நெ.த.: அகத்தியர் நாடி ஜோதிடம்தான் உண்மையைச் சொல்லும்..//\nகீதாவின் கதை நாடி ஜோதிடம்வரை கொண்டுவந்து விட்டுத்தே.. நம்ப எபி குடும்பத்தில நாடி ஜோதிட அனுபவம் யாருக்காவது உண்டா\nகதை, கேப, இசை, charity, travel, cookery என்பதுபோல எபி-ல ஜோஸ்யம், அமானுஷ்யம்னு ஒரு நாளை ஒதுக்கலாமோ -ஸ்ரீராம் கவனிக்கிறாரா\nஏகாந்தன் சார், //நம்ப எபி குடும்பத்தில நாடி ஜோதிட அனுபவம் யாருக்காவது உண்டா// நாடிஜோதிட அனுபவம் மட்டுமில்லாமல் ஜோதிட அனுபவங்களே நிறைய உண்டு. எழுதியும் இருக்கேன். அமானுஷ்யத்துக்கும் குறைச்சலே இல்லை// நாடிஜோதிட அனுபவம் மட்டுமில்லாமல் ஜோதிட அனுபவங்களே நிறைய உண்டு. எழுதியும் இருக்கேன். அமானுஷ்யத்துக்கும் குறைச்சலே இல்லை நாடி ஜோதிடம் என்பது ஒரு சிலரால் மட்டுமே சரியாகக் கையாளப்படுகிறது. நம்ம ரங்க்ஸ் ஒரு காலத்தில் இதில் பைத்தியமாக இருந்தார். கடைசியாப் பார்த்த ஒரு நாடி ஜோதிடத்தில் வந்த பலன்கள் முன்னுக்குப் பின் முரணாக அமையவே அதன் பின்னால் விட்டு விட்டார். :)))) என்னைப் பொறுத்தவரை நான் இவற்றுக்கெல்லாம் ஒரு மௌன சாட்சி\n 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 1:10\n@ கீதா: ..அண்ணா எங்க அப்பா சைட் கேரளா ரூட்ஸ் திருநெல்வேலி ரூட்ஸ் உண்டு...அம்மா சைட் திருனெல்வேலி. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் நாகர்கோவில்/திருவண்பரிசாரம்.//\n ஐபிஎல் கான்செப்ட்-ஏ உங்களிடம்தான் ஆரம்பித்திருக்கிறது என்பது தெரிந்துவிட்டது. இரண்டு டீமுக்கும் ஆடலாம் நீங்கள்..Qualified \n 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 1:16\n@ கீதா சாம்பசிவம்: ..ஜோதிட அனுபவங்களே நிறைய உண்டு. எழுதியும் இருக்கேன். அமானுஷ்யத்துக்கும் குறைச்சலே இல்லை\n 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 1:21\n@ கீதா:..இப்ப இருக்கற பிடிக்காத சென்னையும்//\nஎன்ன, இப்பிடிச் சொல்லிப்போட்டீங்களே ஞாயித்துக்கிழமையும் அதுவுமா வேர்த்தாலும், விறுவிறுத்தாலும் சென்னைன்னா ரொம்ப பேருக்கு உசிராச்சே...\nநெ.த. 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 1:31\nநாடி ஜோதிடம், வெறும் ஜோதிடம் அனுபவம்லாம் உண்டு ஏகாந்தன் சார்.\nகீதா ரங்கன் இன்னும் முழுமையாய் சொல்லையும். எப்போதோ அவர் இலங்கை பற்றியும் சொல்லியிருக்கிறார்.\n 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 1:32\n@ நெ.த: ..எந்த ஊர் என்றாலும் கீதா ரங்கன் \"எங்க ஊர்\" என்று..//\nஇதைப் படித்தவுடன் நினைவுக்கு வந்துவிட்டாரே கண்ணதாசன் :\nஅத்தனைப் படங்களும் நன்றாக உள்ளது.\nவர்ணனைகளும் அருமை.புகைப்படங்கள் எடுத்த விதம் அருமை.\nவிஷுக்கனி கானும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nகாமாட்சி 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 6:12\n இரண்டுமே பெருமையாக அமைந்துள்ளது. அவகு தலைப்புகள். அன்புடன்\nகாமாட்சி 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 6:13\nவல்லிசிம்ஹன் 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 6:38\nக���தாவோட ஊர்னு கேட்டால் மொத்த குமரிக்கண்டம் வரை போகும்.\nஅனேகமாக பெற்றோர் ஊர் மாறினால் குழந்தைகளும் போகத்தானே வேண்டும்.\nகீதா பாட்டியுடன் வளர்ந்த கதை எனக்குத் தெரியும்.\nஆல் இன் ஆல் அழகுப் பெண்.\nவல்லிசிம்ஹன் 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 6:40\nசிக்கிம் கதையை அழகாப் பயணக் கட்டுரையா எழுதலாம் ஸ்ரீராம்.\nமுடிதிருத்தகம் ஏதாவது கிடைத்ததா. ஹாஹாஹா.\nதுரை செல்வராஜூ 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 7:34\n// என் ஆளு வரச் சொல்லி இருக்கா\nஉண்மையாவே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டேங்கறாங்கப்பா\n/சித்திரைப் புத்தாண்டு, மற்றும் விஷுக்கனி வாழ்த்துகள் (துளசிதரன், ஜிஎம்பி சாருக்கு)நல்ல ஆள்சார் நீங்க எனக்கு தமிழ் புத்தாண்டு சித்திரையிலா தை மாதத்திலா என்னும் சந்தேகமிருக்கு விஷுவுக்கு கணியும் உண்டு தைப் பொங்களும் உண்டு எல்லா விழா நாட்களும் நமக்கு உண்டு அனைவருக்கும் என்று வாழ்த்துங்கள்\nஎன்ன விஷுவும் அதுவுமா எல்லோரும் கீதா ரங்கனை பொங்கல் வைத்து விட்டீர்கள் கீதா உங்களுக்கு துணை நான் இருக்கிறேன்.உங்களைப்போலவே நானும் இப்போது இருக்கும் பிடிக்காத சென்னையையும் சேர்த்து பல ஊர்களுக்கு சொந்தம் கொண்டாடுவேன்.\nபூர்வீகம் என்றால் தஞ்சை ஜில்லா, கண்டமங்கலம். பிறந்து வளர்ந்தது திருச்சி. மணமாகி மிக சொற்ப காலம் மும்பையிலும் வசித்திருக்கிறேன். பின்னர் மஸ்கட். இன்றுவரை சென்னை. பிறகு பெங்களுர் செல்ல திட்டம். கணவர் வழியில் பாலக்காடு, கோவிந்தராஜபுரம். மகள் திருமணமாகி செல்லும் முன் இரெண்டு வருடங்கள் திருவண்ணாமலையில் வங்கியில் பனி புரிந்தாள். அப்போது அங்கு இருந்தோம். திருவண்ணாமலை மீது ஒரு அலாதி பாசம்.\nஏகாந்தன் சார் போல எனக்கும் எந்த ஊர் என்றவரே என்னும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.\nஸ்ரீராம். 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 8:48\nநன்றி நெல்லைத்தமிழன். சிக்கிம் படங்கள் முடியும் தறுவாய். பயணக்கட்டுரை அடுத்ததில் தருகிறாரா என்று நானும் காத்திருக்கிறேன்\nஸ்ரீராம். 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 8:48\nஸ்ரீராம். 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 8:49\nஏகாந்தன் ஸார்.. இந்த நிமிடம் கே எல் ராகுல்-கெயில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள் எனக்கும் எந்த ஊர் என்றவரே பாடல் வரிகள்தான் சட்டென நினைவுக்கு வந்தன எனக்கும் எந்த ஊர் என்றவரே பாடல் வரிகள்தான் சட்டென நினைவுக்கு வந்தன (எல்லா கமெண்ட்ஸும் எழுதி முடித்த நேரம் ராகுல் அவுட் (எல்லா கமெண்ட்ஸும் எழுதி முடித்த நேரம் ராகுல் அவுட்\n//கதை, கேப, இசை, charity, travel, cookery என்பதுபோல எபி-ல ஜோஸ்யம், அமானுஷ்யம்னு ஒரு நாளை ஒதுக்கலாமோ -ஸ்ரீராம் கவனிக்கிறாரா\nவாரத்துக்கு எட்டு நாள் இருந்தால் சமாளிக்கலாமோ மோடி கிட்ட கேட்டுப்பார்க்கணும் ஜோஸ்யம் சொல்ல ஜோசியரில்லை. ஆனால் அது பெரிய கஷ்டமா அமானுஷ்யம் நிறைய ஏற்கெனவே வந்திருக்கிறது. மீண்டும் வரலாம் அமானுஷ்யம் நிறைய ஏற்கெனவே வந்திருக்கிறது. மீண்டும் வரலாம் ஜோஸ்யத்தை புதன் கேள்வி பதில் பகுதியிலும், அமானுஷயத்தை வியாழனிலும் சேர்த்து விடலாம்\nஸ்ரீராம். 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 8:49\nஸ்ரீராம். 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 8:50\nஸ்ரீராம். 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 8:50\nகீதா அக்கா அமானுஷ்யம் நீங்க என்ன எழுதி இருக்கீங்க\nஸ்ரீராம். 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 8:50\nநன்றி அசோகன் குப்புசாமி ஸார்.\nஸ்ரீராம். 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 8:50\nநன்றி கமலா ஹரிஹரன் சகோதரி.\nஸ்ரீராம். 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 8:51\nநன்றி காமாட்சி அம்மா. நலம்தானே\nஸ்ரீராம். 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 8:51\nவாங்க வல்லிம்மா... கீதாவைப் பற்றி நிறையவே அறிந்து வைத்திருக்கிறீர்கள்.\n//சிக்கிம் கதையை அழகாப் பயணக் கட்டுரையா எழுதலாம் ஸ்ரீராம்.//\n//முடிதிருத்தகம் ஏதாவது கிடைத்ததா. ஹாஹாஹா.//\nஸ்ரீராம். 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 8:51\nவாங்க துரை செல்வராஜூ ஸார்.. உண்மையைச் சொன்னா எப்போ நம்பி இருக்காங்க.. பொய்யை நம்பும் உலகம் இது\nஸ்ரீராம். 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 8:52\nநன்றி ஜி எம் பி ஸார்.\nஸ்ரீராம். 15 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 8:52\nவாங்க பானு அக்கா.. கீதா ரெங்கன் தானாவே மாட்டிக்கிட்டார்னு நினைக்கறேன்\nதமிழ் மின் நூலகம் 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 4:31\n 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 7:07\n@ பானுமதி வெங்கடேஸ்வரன்:...எனக்கும் எந்த ஊர் என்றவரே என்னும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.//\nஅந்தப்பாடலின் வரிகளை மறுபடியும் பார்த்தேன். சும்மா விளையாடியிருக்கிறார் கண்ணதாசன்\n 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 7:15\n@ ஸ்ரீராம்: நேற்று மதியம் போன எபி, இப்போதுதான் என் கணிணிக்குத் திரும்பியது. இடையில் எந்த உலகம் போயிருந்ததோ\n//..இந்த நிமிடம் கே எல் ராகுல்-கெயில் தூள் கிளப்பிக் கொண்டி��ுக்கிறார்கள் எனக்கும் எந்த ஊர் என்றவரே பாடல் வரிகள்தான் சட்டென நினைவுக்கு வந்தன எனக்கும் எந்த ஊர் என்றவரே பாடல் வரிகள்தான் சட்டென நினைவுக்கு வந்தன\nநானும் பார்த்தேன். கெய்ல் விளாசல் ரொம்பநாளைக்குப்பிறகு. சேவாக் சந்தோஷப்பட்டிருப்பார். இரண்டாவது நாளிலும் ஏலம் போகாத கெய்லை சேவாக் சொல்லித்தான் ப்ரீத்தி ஜிந்தா பஞ்சாபுக்காக வாங்கினார். நேற்று ப்ரீத்தியின் முகம் ரொம்பப்பிரகாசம். கூடவே அவருடைய தங்கையின் மலர் முகம்\nஉங்களுக்கும் நினைவுக்கு வந்திருக்கிறது அந்தப்பாட்டு.\n..வாரத்துக்கு எட்டு நாள் இருந்தால் சமாளிக்கலாமோ மோடி கிட்ட கேட்டுப்பார்க்கணும்\n தமிழ்நாட்டு அரசியலில் ஓவராக ஒன்றிவிட்டீர்களோ\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்க...\nஞாயிறு 180429 : தென்றல் தாலாட்டாத ரோஜா\nவெள்ளி வீடியோ 180427 : கொடுத்தேன் கண்ணில் முத்தம...\nபுதன் புதிர் ; கதைகளை, பதிவர்களை, திரைப் படங்களைக...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - மூங்கில் பாலம் - துர...\n\"திங்கக்கிழமை : வாழைத்தோல் சம்பல் - அதிரா ரெஸிப...\nஞாயிறு 180422 :சிக்கிம் - கடைசி வாரம்\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச...\nஉங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்\nபுதன் 180418 :: உங்கள் \nகேட்டு வாங்கிப் போடும் கதை : மஞ்சநெத்தி பூ வாசம்...\n\"திங்க\"க்கிழமை 180416 : வெண்டைக்காய் கிச்சடி - ...\nஞாயிறு 180415 : என் ஆளு வரச் சொல்லியிருக்கா....\nஅமானுல்லாவின் அழகிய சேவையும், அய்யாத்துரையின் விடா...\nவெள்ளி வீடியோ 180413 : உள்ளத்தில் பாசம் உண்டு ஊம...\nபு கே ப 180411 :: ப்ரியா வாரியர், மஞ்சு வாரியர் என...\nகேட்டு வாங்கிப் போடும் கதை- என் செலக்ஷன் - நெல்லைத...\n\"திங்க\"க்கிழமை : நெல்லிக்காய்த் தொக்கு - நெல...\nஞாயிறு 180408 : ஜன்னலில் மலரைத் தேடினால்...\nவெள்ளி வீடியோ 180406 : ஊர் முழுதும் ஏசட்டுமே உனது...\nஉயிர் காத்த நண்பனைக் கைவிட்ட பசுபதி.\n180404 :: புதன் கேள்வி பதில். யார் அழகு \nகேட்டு வாங்கிப்போடும் கதை : என்னைக் கொஞ்சம் தனிய...\n\"திங்க\"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங...\nஞாயிறு180401 : இ���ம் சொல்லும் படம்.. அல்லது.. ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஒரு வார்த்தை பேசி விட்டுச் சென்றிருக்கலாம்..\nதிங்கக்கிழமை 180730 : பறங்கிக்காய் தயிர் பச்சிடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nரயிலிலோ, பஸ்ஸிலோ தெரியாத பயணிகளிடமிருந்து எதையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்பார்கள். அருகில் யாராவது ஏதாவது சாப்பிட்டால் கூட நமக்கு டெ...\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை 180813 : கருவேப்பிலைத் துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n - இந்தச் சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் தில்லி அரசில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. தமிழகத்துக்குப் படை எடுத்து வந்திருந்த உல்லுக்கான் திரும்பிச் சென்றத...\n 3 - கேழ்வரகு உருண்டை: தேவையான சாமான்கள் இந்த உருண்டைகளைச் சர்க்கரை போட்டும் பிடிக்கலாம். வெல்லம் அல்லது கருப்பட்டி போட்டும் பிடிக்கலாம். கேழ்வரகு மாவு ஒரு கிண...\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்\nபாரததேசம் என்று பெயர் சொல்லுவோம். - புள்ளினம் ஆர்த்தன ; ஆர்த்தன முரசம்; பொங்கியது எங்குஞ் சுதந்திரநாதம். அனைவருக்கும் இனிய சுதந்திர நல் வாழ்த்துக்கள்\nவாழ்க தாயகம் - இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் தாய்த் திருநாட்டின் சுதந்திரத் திருநாள் அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்.. வந்தே மாதரம்\nஆடுவோமே பள்ளு பாடுவோமே…. - அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். மேலும் படிக்க.... »\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு. - மகிழ்வுடன் பகிர்கிறேன். கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான \"சிவப்புப் பட்டுக் கயிறு\" பெற்றுள்ளது....\n - பி.ஆர்.சாமி என்னும் வலயக நண்பரின் அருமையான பதிவொன்றைப்படித்தபோது பிரமித்துப்போனேன். மகாபாரதத்தில் கிருஷ்ணன் தன் கதாபாத்திரத்தினைப்பற்றி விளக்கும் காட்சி அத...\n1138. பாக்கியம் ராமசாமி - 2 - *அலங்காநல்லூர் அப்புசாமி* *பாக்கியம் ராமசாமி* \"கொம்பைச் சீவறானா எதுக்குடா, ரசம்\" பதறினார் அப்புசாமி. ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந...\nமுள்முடி – தி.ஜானகிராமன் சிறுகதைபற்றி - தி.ஜா.வின் ஒருகதையைப் படித்தால் போதுமா இன்னொன்றையும் பார்த்துவிடுவோமே. எழ���த்தாளர் சா.கந்தசாமி தொகுத்த ’சர்வதேசக் கதைகள்’ என்கிற புத்தகத்தில் இடம்பெற்ற ’மு...\nபாடலும் உரையும் - பாடலும் உரையும் ------------------------------- தமிழ் மொழி பற்றி எனக்கு எப்போதும் ஆச்சரியம்...\nபிரட் சில்லி / Bread Chilli - பிரட் சில்லி காலை நேர டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச்பாக்ஸிலும் வைத்து கொடுக்கலாம். இனி பிரெட்டை வைத்து பிரட் சில்லி எப்படி செய்வதென்று பார்ப்போம் \nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28) - #1 *ஆங்கிலப் பெயர்: Pelican**ப*றக்கும் நீர்ப் பறவைகளில் மிகப் பெரிய பறவை கூழைக்கடா. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மெ...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nநோய் விரட்டி.... - அடர்த்தியான கும்மிருட்டு.. இருள் கெட்டியான போர்வைையை, ஒன்றிற்கு இரண்டு மூன்றாக விரித்து குளிருக்கு அடக்கமாக போர்த்திக் கொண்டு விட்ட ஒரு பிரமையை உண்டாக்கியத...\nகொங்காச்சிறுக்கி - *சி*ல நேரங்களில் தொலைக்காட்சிகளில் புதுமுக நடிகைகள் பேட்டி கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள் அவர்கள் சில குறிப்பிட்ட முன்னணி நடிகர்களை சொல்லி அவருக்கு ஜோட...\nவினோத் ராஜனின் அட்சரமுகம்: இருபது தெற்காசிய லிபிகளுக்கான ஒலிபெயர்ப்பு மென்பொருள் - வினோத் ராஜன் இந்திய மொழியியல், எழுத்துரு (font) மற்றும் யூனிகோடு சார்ந்த கணினியியலில் (Computing) அதிக ஆர்வமுடைய இளைஞர். இவர் வடிவமைப்பில் உருவான அட்சரமு...\nரா கி. ரங்கராஜனின் முத்தாய்ப்பான முடிவுரை - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல் - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மூலிகைகள் - நவீன உலகில் நீரிழிவு நோய்க்கு அடுத்த நிலையில் இருப்பது புற்றுநோய் தான். இந்த நோயை நாம் கிராமப்புறங்களில் சாதாரணமாக பார்க்கும் மூலிகை செடிகளே குணப்படுத்தி...\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018 - ஜுலை 2018 அயலக வாசிப்பில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியரின் சாதனை, கேன்சரை எதிர்கொள்ள புதிய உத்தி, தாய்லாந்து குகையிலிருந்து மாணவர்கள் விடுவிப்பு, நெல்சன் மண...\nசு டோ கு : என்னோடு வா வீடு வரைக்கும் 2 - பானுமதி வெங்கடேஸ்வரன் - *என்னோடு வா வீடு வரைக்கும் 2 * *பானுமதி வெங்கடேஸ்வரன் * மேலும் படிக்க »\nபிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் - *பிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் * எழுபதுகளின் ஆரம்பம் வரை பெரும் தலைவர்கள் யாரவது இறந்து விட்டால், அரசு எத்தனை நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறதோ, அத்...\nகலைஞர்... - அனைவருக்கும் வணக்கம்... முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க... மேலும் படிக்க....\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 3 - சென்ற வாரம் ஒரு அம்மா எப்படி ஒரு மிகப்பெரிய லட்சியத்தை தன் மகனுக்குள் விதைக்கிறார் என்று பார்த்தோம். இந்த வாரம் அப்பாவைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம். ஒரு க...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nகாவிரி இல்லையிது. - பதினெட்டாம் பெருக்கெல்லாம் கொண்டாடிய காவிரி இல்லையிது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவைத் தாண்டி பயமுறுத்திய தில்லி யமுனை சீற்றம் குறைந்து காணப்பட்ட ஒரு ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n“அதிரா வளவுக்குள்ளே திருவிழா” - *ஹா ஹா ஹா* தலைப்புப் பார்த்து பொத்துப் பொத்தென மயங்கி விழுந்திடாதீங்கோ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஆருக்காவது தெரியுமோ *“வீட்டுகுள்ளே திருவிளா”*.. என்ற ஒரு த...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதி���ார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *கண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathirnews.com/category/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=random_posts", "date_download": "2018-08-15T16:41:26Z", "digest": "sha1:L3BYOR52IBJSHGWCDD4VCDR4OYJ4QZSN", "length": 19180, "nlines": 153, "source_domain": "kathirnews.com", "title": "ஊடக பொய்கள் Archives - தமிழ் கதிர்", "raw_content": "\nஇந்துக்களின் கன்வார் யாத்திரையில் கலந்து கொண்டதால் தாக்கப்பட்ட இஸ்லாமிய விவசாயி : உத்தர பிரதேசத்தில்…\nஇரவில் தூங்கிக்கொண்டிருந்த கோவில் பூசாரிகளை அடித்தே கொன்ற கொடூரம் : உத்தர பிரதேசத்தில் பயங்கரம்\nவரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தானில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து எம்.பி\nபாதிரியாரின் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட நியூஸ் 18 செய்தியாளர் : கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு…\nகேரள பாதிரியார்களின் கூட்டு கற்பழிப்பு வழக்கில் மேலும் இரு பாதிரியார்கள் சரண்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சிடப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இணையதள பிரிவு…\nராகுல் காந்தி மீதான ட்ரோல் பதிவை உண்மை என நம்பி செய்தியை வெளியிட்டனவா பாகிஸ்தானிய…\nபாலியல் குற்றம் புரிந்தது இஸ்லாமிய மதகுரு : ஆனால் செய்திக்கு இந்து சாமியாரின் புகைப்படம்…\nஉத்தரகாண்டில் பேரிடர் காலங்களில், பணம் கொடுத்தால் தான் ஹெலிகாப்டர் வரும் என்று போலி செய்தியை…\nகேரளாவில் நியூஸ் 18 தொலைக்காட்சி பரப்பிய போலி செய்தியால், மத கலவரம் உருவாகும் நிலை…\n#ஓசிசோறுவீரமணி – திராவிடர் கழக தலைவர் வீரமணியை வறுத்தெடுக்கும் ட்விட்டர் வாசிகள்\nநான் திமுக வில் இல்லை, ஆனால் உண்மையான திமுக ஆதரவாளர்கள் என் பக்கம்: மு.க….\nமெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியது தவறு : துரைமுருகன் பளீச்\nமெரினா நினைவிடங்களில் இரட்டை வேடம் – யார் செய்தது சரி, யார் செய்தது தவறு…\nதமிழக பெண்களுக்கு மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட முத்ரா கடன் கணக்குகள் : லட்சக்கணக்கான…\nஅரசு பள்ளி ஆசிரியர் தேர்வை நேர்மையாக நடத்தி காட்டிய யோகி அரசு : உத்திர…\n#KathirExclusive இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்ப்பணித்தார் பிரதமர் மோடி \nகாங்கிரஸ் ஆட்சியில் உளவு விமானங்கள் வாங்கியதில் பல கோடி ஊழலா\nதி.மு.க-வின் பகுத்தறிவை போலவே காற்றில் பறந்த கம்யூனிஸ்டுகளின் ஏகாபத்திய எதிர்ப்பு\nஇஸ்லாமிய பெண்ணை காதலித்து, தப்பி ஓடியதால், 200 பேர் கொண்ட கும்பல் காதலனின் வீட்டை…\nதமிழ் படம் 2.0 ஒரு கேலிக்கூத்து – கதிர் விமர்சனம்\n₹10 கோடி கொடுத்தாக வேண்டும். நடிகர் ஜோசப் விஜய் தரப்பை ஆட்டிப்படைக்கும் விவகாரம்\n“அசுரவதம்” ஒரு தண்டனை – கதிர் விமர்சனம்\nவித்தியாசமான படமும் இல்லை, அவ்வளவு மோசமான படமும் இல்லை – டிக் டிக் டிக்…\nநடிகர் விஜய் செய்த அசிங்கம்: அப்போ சொன்னது நல்ல வாயி… இப்போ..\nஇந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில் முதல் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாஸ்…\nஇரானில் கட்டாயப்படுத்தி பர்தா அணிய சொன்னதால் ஆசிய நாடுகள் போட்டியில் பங்கு கொள்ளவில்லை: இந்திய…\nசுதந்திர தின விழாவில் பாரதியார் கவிதையை தமிழில் சொல்லி அசத்திய பிரதமர் மோடி :…\n#RIPKalaignar கொள்கைகளில் இரு துருவம்: ஆனால் தேர்தலில் கூட்டணி – பா.ஜ.க வுடன் கூட்டணி…\nSC, ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: காங்கிரஸ் செய்யத் தவறியதும் பா.ஜ.க செய்ததும்\n#KathirExclusive – பிரதமரின் நேரடி பார்வைக்கு எடுத்து செல்லப்பட்ட தமிழக கரும்பு விவசாய மற்றும்…\nஜாதி பாசத்தினால் தமிழக ஊடகங்களில் குறிப்பிட்ட செய்திகள் மழுங்கடிப்பு\nஜனாதிபதி வருகையை திரித்து, பூரி ஜெகநாதர் ஆலயத்திற்கு சாதி சாயம் பூசி, நச்சு கருத்துக்களை நயவஞ்சகமாய் பரப்பும் போலி-முற்போக்குகளும் ஊடகங்களும்\nஅண்டப்புளுகு ஆகாசப்புளுகு லுட்யன்ஸ் பத்திரிக்கையாளர் பிரன்ஜோய் குஹாவை தோலுரித்த இணையவாசிகள்\nதேர்தல் ஆணைய அறிவிப்பிற்கு முன்பே கர்நாடகா தேர்தல் தேதியை வெளியிட்டாரா பா.ஜ.க நிர்வாகி\nபாலியல் குற்றம் புரிந்தது இஸ்லாமிய மதகுரு : ஆனால் செய்திக்கு இந்து சாமியாரின் புகைப்படம் – வாங்கி கட்டிக்கொண்ட...\nமஹாராஷ்ட்ராவில், 38 வயதான இஸ்லாமிய மத குருவான ஆசிப் நூரி, தன்னை சந்திக்க வரும் ஆண்களை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பாலியல் குற்றம் புரிந்த காணொளி...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சிடப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இணையதள பிரிவு கிளப்பிய வதந்தி\nஆம் ஆத்மி கட்சி இணையதள பிரிவு பரப்பிய வதந்தியின் காரணமாக இந்திய அளவில் பதற்ற நிலை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சீனாவின் சவுத் சீனா மர்னிங் போஸ்ட்...\nகேரளாவில் நியூஸ் 18 தொலைக்காட்சி பரப்பிய போலி செய்தியால், மத கலவரம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது\nநியூஸ் 18 கேரளா தொலைக்காட்சி பரப்பிய போலி செய்தியால், மதக் கலவரம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. Popular Front of India (PFI) என்னும் அமைப்பைச்...\nநீட் தேர்வில் தமிழக ஊடகங்கள் மாணவர்களுக்கு சரியான செய்திகளை கொண்டு சென்று சேர்த்திருக்கிறதா\nநீட் தேர்வில் தமிழக ஊடகங்கள், நமது மாணவர்களுக்��ு சரியான செய்திகளை கொண்டு சென்று சேர்த்திருக்கிறதா ஊடகங்களின் செய்திகளுக்கு பின்னால் திராவிட அரசியலின் ஈடுபாடு இருக்கிறதா ஊடகங்களின் செய்திகளுக்கு பின்னால் திராவிட அரசியலின் ஈடுபாடு இருக்கிறதா \nநிர்மலா சீத்தாராமன் கருத்தை திரித்து போலி செய்தியை பரப்பிய முன்னனி தமிழ் ஊடகங்கள்; ஊடக தர்மம் அப்பட்டமாக குழி...\nமத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குக் கொள்வதற்காக ஜூன் 8-ஆம் தேதி சென்னை வந்தார். ஆவடி ராணுவ தொழிற்சாலையில் உயர் கனரக வாகனங்கள்,...\nஅந்நிய நேரடி முதலீடுகள் சரிவு என்று ஊரை அடித்து உலையில் போடும் போலி செய்திகள்\nநேரடி அந்நிய முதலீடு முன்பு எப்போதும் இல்லாத அளவில் குறைந்துள்ளதாக பல ஊடகங்களில் நம்பகத்தன்மையாற்ற தரவுகள் மூலமாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. உண்மையில் பங்கு சந்தையில் நிகழ்வதை போல...\nபோலி செய்திகளின் நம்பர்.1 ஒன் இந்தியா – பொன்னார் சொல்லாததை செய்தியாக்கி பொய் பரப்பும் ஒன் இந்தியா தமிழ்\nஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் நேற்று ஒரு செய்தி. \"மக்கள் பாஜகவை ஆதரிக்காததே 10 பேர் பலியாக காரணம்: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\" https://twitter.com/thatsTamil/status/999215634314612736 News Link நேற்று கோவை விமான நிலையத்தில்...\nதேர்தல் ஆணைய அறிவிப்பிற்கு முன்பே கர்நாடகா தேர்தல் தேதியை வெளியிட்டாரா பா.ஜ.க நிர்வாகி\nமார்ச் 27-ஆம் தேதி காலை 11:06 மணியளவில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டது. கர்நாடகா மாநிலத்தின் தேர்தல் நாள் மே 12...\nஜனாதிபதி வருகையை திரித்து, பூரி ஜெகநாதர் ஆலயத்திற்கு சாதி சாயம் பூசி, நச்சு கருத்துக்களை நயவஞ்சகமாய் பரப்பும் போலி-முற்போக்குகளும்...\nமார்ச் 18 அன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் அவருடைய மனைவி சவிதா அவர்களும் ஒடிசா மாநிலம் பூரியிலுள்ள ஶ்ரீ ஜெகநாதர் ஆலயத்திற்க்கு சென்றிருந்தனர். அதன் பின்...\nகுதிரை வளர்த்ததால் குஜராத் தலித் இளைஞர் கொலை என பரவும் போலி செய்தி – உண்மை பிண்ணனி\nகுஜராத்தில் சில தினங்களுக்கு முன் 21 வயதான தலித் இளைஞர் பிரதீப் ரத்தோட் கொல்லப்பட்டார். அதற்கு காரணம் அவர் ஒரு குதிரையை வளர்த்தார் என்றும் அதை...\nசரித்திரம் படைக்கும் உயிரி எரிபொருள் 2018-க்கான தேசிய கொள்கை..\n#KathirExclusive உத்திர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்த தேசிய...\nமெரினா நினைவிடங்களில் இரட்டை வேடம் – யார் செய்தது சரி, யார் செய்தது தவறு...\nசுதந்திர தின விழாவில் பாரதியார் கவிதையை தமிழில் சொல்லி அசத்திய பிரதமர் மோடி :...\nதமிழக பெண்களுக்கு மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட முத்ரா கடன் கணக்குகள் : லட்சக்கணக்கான...\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/dinakaran-states-bjp-and-admk-has-underground-relationship-118020900043_1.html", "date_download": "2018-08-15T16:24:17Z", "digest": "sha1:VC33BAVXZKCZE2OZKYBAEQAIO2E5ML6D", "length": 11173, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "அண்டர்கிரவுண்டில் தொடர்பு: தினகரன் கூறுவது என்ன? | Webdunia Tamil", "raw_content": "புதன், 15 ஆகஸ்ட் 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஅண்டர்கிரவுண்டில் தொடர்பு: தினகரன் கூறுவது என்ன\nதமிழக் ஆளும் கட்சியும் பாஜகவும் வெளியில் எதிரிகளை போல சில சமயங்களில் நடந்துக்கொண்டாலும் இவர்களுக்கு இடையில் அண்டர்கிரவுண்டில் தொடர்பு இருப்பதாக தினகரன் பேட்டி அளித்துள்ளார்.\nஇது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் பின்வருமாறு பேசினார். குருட்டு அதிஷ்ர்ஷ்டத்தில் பதவி கிடைத்ததால், சட்டமன்ற உறுப்பினர்களைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்சியை ஓட்டலாம் என நினைக்கின்றனர்.\nநிதி நெருக்கடி நிலவும் சூழலில் எம்எல்ஏக்களின் சம்பளத்தை 100 சதவிகிதம் உயர்த்தியது ஏன் எனக்கு இந்த ஊதிய உயர்வு தேவையில்லை என்று எழுதிக்கொடுத்துவிட்டேன்.\nமத்திய அரசின் ஆதரவு இருப்பதால் ஆட்சியை ஓட்டிவிடலாம் என நினைக்கின்றனர். இருட்டில் நடப்பவர் பயத்தை மறைக்க ஜெயக்குமார் போன்றோரை வைத்து வாய்ச்சவடால் வ���டுகின்றனர்.\nபாஜகவை எதிர்த்தாலும், அண்டர்கிரவுண்டில் அவர்களுடன் தொடர்பில்தான் உள்ளனர். பாஜகவின் ஆசீர்வாதத்தால்தான் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.\nதினகரனை ஒரு போட்டியாகவே பார்க்கவில்லை: அசால்ட் தமிழிசை\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்\nபக்கோடா சுடுகிறேன் என்ற பேரில் பஜ்ஜியை சுடுகிறார்: தமிழிசை கல கல\nமீண்டும் பஞ்சாயத்தை கூட்டும் சுப்பிரமணியன் சுவாமி: குடியரசுத்தலைவருக்கு பகீர் கடிதம்\nஅதிருப்தியில் மைத்ரேயன் எம்.பி. - அணி மாறுகிறாரா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/simbu-teases-power-star-srinivasan-172393.html", "date_download": "2018-08-15T17:03:27Z", "digest": "sha1:XTMDC75FLXJ5KENWDDWY2B2IUDRQUMIC", "length": 10042, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'பவர்' வீட்டுக்கும் பாய்ந்த 'ஹம்மர்' ரெய்டு.. டிவிட்டரில் கலாய்த்த சிம்பு! | Simbu teases Power Star Srinivasan | 'பவர்' வீட்டுக்கும் பாய்ந்த 'ஹம்மர்' ரெய்டு.. டிவிட்டரில் கலாய்த்த சிம்பு! - Tamil Filmibeat", "raw_content": "\n» 'பவர்' வீட்டுக்கும் பாய்ந்த 'ஹம்மர்' ரெய்டு.. டிவிட்டரில் கலாய்த்த சிம்பு\n'பவர்' வீட்டுக்கும் பாய்ந்த 'ஹம்மர்' ரெய்டு.. டிவிட்டரில் கலாய்த்த சிம்பு\nஹம்மர் கார் விவகாரம் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் மட்டுமல்ல நம்ம பவர் ஸ்டார் வீட்டிலும் சிக்கலை ஏற்படுத்தியதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.\nவெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 33 ஹம்மர் கார் பற்றி சிபிஐக்கு கிடைத்த புகாரை அடுத்து கடந்த வாரம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட விஐபிக்கள் வீடுகளில் திடீர் ரெய்டு நடைபெற்றது.\nயார் யாரிடம் கார் இருக்கிறது எங்கெங்கு ரெய்டு நடைபெற்றது என்ற முழு பட்டியலை சி.பி.ஐ வெளியிடவில்லை. ஆனால் சிபிஐ நடத்திய ரெய்டில் பவர்ஸ்டார் சீனிவாசனும் அடக்கமாம். இது யாருக்கும் தெரியாத செய்தி.\nஇதை அதிகாரப்பூர்வமாக பவர்ஸ்டார் தெரிவிக்காவிட்டாலும், சிம்பு தனது டுவிட்டரில் கண்ணா டேக்ஸ் கட்ட ஆசையா என்று கலாய்த்திருந்தார். அப்போது நிறைய பேருக்கு புரியவில்லை. இப்போதுதான் அர்த்தம் புரிந்து சிரிக்கின்றனர்.\n��த்தனை லட்சம் வரி கட்டுனீங்க பவர்\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்... - பவர்ஸ்டார் அதிரடி\nஒரு பாட்டுக்கு நடனமாட நான் என்ன சிலுக்கா.. - பவர் ஸ்டார் சீனிவாசன்\nவிக்கு பீரோல மாட்டிக்கிச்சு... தியேட்டர் விசிட்டைப் புறக்கணித்த 'புவர்' ஸ்டார்\nகலக்கல் பட்டாளத்துடன் பவர் களமிறங்கிய \"ககபோ\".. இன்று முதல்\n2 படம்.. ஒரு நாள் கேப்.. அடுத்தடுத்து ரிலீஸ்.. கலகல புன்னகையுடன் \"பவர் ஸ்டார்\"\nஅனுஷ்கா-த்ரிஷாவுக்கு ஜோடியாக நடிப்பதுதான் என் லட்சியம்- விசிலடிக்கும் பவர்ஸ்டார்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகட்சியில் சேர ரூ. 100 கோடி தருவதாக டீல் பேசிய கட்சித் தலைவர்.. ஷாக் தரும் பார்த்திபன்\nகதம் கதம்: ஆளுக்கொரு வழியில் செல்லும் சிவா, அஜித்\nஇந்த பிக் பாஸும் திருந்த மாட்டார், நாமும் திருந்தவே மாட்டோம்\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://blog.surabooks.com/417-propsanary-officers-in-indian-bank/", "date_download": "2018-08-15T16:35:04Z", "digest": "sha1:UTBVF2VC4VZ466W646SLNKEPGDNVMH76", "length": 9230, "nlines": 123, "source_domain": "blog.surabooks.com", "title": "இந்தியன் வங்கியில் 417 புரபெசனரி அதிகாரி பணிகள் | SURA Books blog", "raw_content": "\nஇந்தியன் வங்கியில் 417 புரபெசனரி அதிகாரி பணிகள்\nஇந்தியன் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கு 417 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.\nஇது பற்றிய விவரம் வருமாறு:-\nபொதுத்துறை வங்கிகளில் ஒன்று இந்தியன் வங்கி. சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கியில் தற்போது புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 417 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 212 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 112 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 62 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 31 இடங்களும் உள்ளன.\nஇந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதுநிலை வங்கி மற்றும் நிதிப் பணிகளுக்கான ஓராண்டு டிப்ளமோ பயிற்சி வழங்கப்படும். மணிப்பால் வங்கிப்பணி பயிற்சி கல்லூரியில் இதற்கான டிப்ளமோ பயிற்சி வழங்கப்படுவதுடன் அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும்.\nஇந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்…\nவிண்ணப்பதாரர்கள் 1-8-2018-ந் தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.\nஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது.\nஆன்லைன் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஆன்லைன் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளாக நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் தனிநபர் நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டு பயிற்சியில் சேர்க்கப்படுகிறார்கள். பயிற்சியிலும் தேர்ச்சி பெறுபவர்கள் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம்.\nவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசிநாள் 27-8-2018-ந் தேதி ஆகும்.\nஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கிய நாள் 1-8-2018\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 27-8-18\nமுதல் நிலைத் தேர்வு நடைபெறும் நாள் : 6-10-2018\nஆன்லைன் மெயின் தேர்வு நடைபெறும் நாள் : 4-11-2018\nநேர்காணல் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.\nஇது பற்றிய விரிவான விவரங்களை www.indianbank.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.\nபிளஸ்+1 வகுப்பு காலாண்டு தேர்வு கால அட்டவணை\nஇந்தியன் வங்கியில் 417 புரபெசனரி அதிகாரி பணிகள் August 6, 2018\nTNPSC குரூப்-4 தேர்வில் 14 லட்சம் பேர் தேர்ச்சி டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் August 1, 2018\n17½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு July 31, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%C2%AD%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%C2%AD%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%C2%AD%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-08-15T17:09:07Z", "digest": "sha1:R5YMOPI6LHJHP6ANQQIKASA7A5UFXOLH", "length": 7780, "nlines": 64, "source_domain": "sankathi24.com", "title": "அனுமதி வழங்கப்படாத நிலையில் வெளிநாடு சென்று திரும்பிய அனந்தி! | Sankathi24", "raw_content": "\nஅனுமதி வழங்கப்படாத நிலையில் வெளிநாடு சென்று திரும்பிய அனந்தி\nவடக்கு மாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் வெளிநாடு செல்வதற்கு விடுமுறைக்கு ஆளுநர் குரேயிடம் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு அனுமதி வழங்கப்படாத நிலையிலும், வெளிநாட்டுக்குச் சென்று திரும்பியுள் ளார். வடக்கு மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் வெளிநாட்டுக்குச் செல்லவதற்கு ஆளுநரின் அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும்.\nவடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன், வெளிநாடு செல்வதற்கு அனுமதிகோரி வடக்கு மாகாண ஆளுநருக்கு அவைத் தலைவர் ஊடாக அனுப்பியுள்ளார்.\nவடக்கு அமைச்சர்கள் யார் என்பது தொடர்பில் சர்ச்சை நிலவுகின்றது. இதனைக் குறிப்பிட்ட ஆளுநர், திருமதி அனந்தி சசிதரனின் வெளிநாட்டுப் பயணத்துக்கான விடுமுறைக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால், திருமதி அனந்தி சசிதரன் கடந்த வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.\nஇந்த நிலையில் திருமதி அனந்தி சசிதரன் உறுப்பினராக, சென்று வந்த வெளிநாட்டுப் பயணத்துக்கான அனுமதியை கோரியுள்ளார். அவைத் தலைவர், அனுமதி கோரலை சபைக்கு நேற்றுச் சமர்பித்தார். சபையின் அனுமதியைப் பெற்றுக் கொண்டார். வடக்கு மாகாண ஆளுநருக்கு அதனை அனுப்பி வைக்கவுள்ளார்.\nயாழ். அல்லைப்பிட்டியில் சீனர்கள் அகழ்வாராட்சி\nசீனாவின் ஷங்காய் அரும்பொருள் காட்சியகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள்\nதிலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைத்தோருக்கு அச்சுறுத்தல்\n“வெளியில் சந்தோஷமா வாழ ஆசையில்லையா”, “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா”, “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nமோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின்\nஇ���்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nஇந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். கச்சேரி வீதியிலுள்ள இந்திய இல்லத்தில்\nதமிழ் மக்களுக்கு எதிர்க்கட்சி தலைமை பதவி தேவையில்லையாம்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்\nஆர்ட்டிலறி படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது\nஅம்பாறையில் தமிழ் மக்கள் போராட்டத்தில்\nவடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில்\nமுன்னாள் போராளிகளை தேடும் காவல்துறை\nசிறிலங்கா ஜனாதிபதி எதிர்வரும் 22ம் திகதி வருகை தரவுள்ள நிலையில்\nவெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது\nகல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nமாதாந்த கொடுப்பனவுத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுத்....\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-15T17:07:52Z", "digest": "sha1:FH7YI2NWXGCT4KK5U6223PNVXJQCLCR7", "length": 13809, "nlines": 125, "source_domain": "sankathi24.com", "title": "வல்வைப் படுகொலையில் பலியானோர் விபரம்! | Sankathi24", "raw_content": "\nவல்வைப் படுகொலையில் பலியானோர் விபரம்\nதிரு வெ. சுப்பிரமணியம் 60 வித்தனை வல்வெட்டித்துறை\nதிரு அ.இளையபெருமாள் 70 வைகுண்டம் வல்வெட்டித்துறை\nதிருமதி இ.புஸ்பராணி 49 சிவபுரவீதி வல்வெட்டித்துறை\nசெல்வன் இ.யவனராஜ் 11 சிவபுரவீதி வல்வெட்டித்துறை\nதிரு எஸ். கணேசலிங்கம் 33 மதவடி வல்வெட்டித்துறை\nசெல்வி சசி கணேசலிங்கம் 1.5 மதவடி வல்வெட்டித்துறை\nதிருமதி அமிர்தம் உமாதேவி 26 வைகுண்டம் வல்வெட்டித்துறை\nதிருமதி ஈ.ராஜலட்சுமி 32 தீருவில் வல்வெட்டித்துறை\nசெல்வன் ஆ.சுந்தரேஸ்வரன் 11 வித்தனை வல்வெட்டித்துறை\nதிரு.ஆ.இராமச்சந்திரன் 41 காட்டுவளவு வல்வெட்டித்துறை\nதிரு க.சிவநேசராசா 36 தீருவில் வல்வெட்டித்துறை\nதிரு பொ. ரஞ்சித்குமார் 25 சந்தி வல்வெட்டித்துறை\nதிரு ந.ரவீந்திரன் 32 தீருவில் வல்வெட்டித்துறை\nதிரு க.மகேந்திரராஜா 49 புட்டணி வல்வெட்டித்துறை\nதிரு க.வேலும்மயிலும் 42 புட்டணி வல்வெட்டித்துறை\nதிரு இ.நடராசா 62 பருத்தித்துறை\nதிரு வி.அருள்சோதி 28 பருத்தித்துறை\nதிரு இ.இராசரத்தினம் 34 சிவன் கோவிலடி வல்வெட்டித்துறை\nதிருமதி சிவபாக்கியம் 45 நெடியகாடு வல்வெட்டித்துறை\nதிரு தங்கராசா 60 பாலாவி வல்வெட்டித்துறை\nதிரு பா. பிரேம்ராஜ் 22 தீருவில் வல்வெட்டித்துறை\nதிரு சு.உமாசங்கர் 19 காட்டுவளவு வல்வெட்டித்துறை\nதிரு த.ரவிச்சந்திரன் 28 காட்டுவளவு வல்வெட்டித்துறை\nதிரு செ.மயில்வாகனம் 55 வேம்படி வல்வெட்டித்துறை\nதிரு த.நாகதாஸ் 28 வேம்படி வல்வெட்டித்துறை\nசெல்வன் பா.மகேந்திரதாஸ் 16 வேம்படி வல்வெட்டித்துறை\nதிரு ஆர்.நவரட்ணம் 29 ஓடக்கரை பருத்தித்துறை\nதிரு சி.தம்பித்துரை 62 சிவகுருவித்தியாசாலை வீதி, வல்வெட்டித்துறை\nதிரு அ.ரவீந்திரன் 20 மதவடி வல்வெட்டித்துறை\nசெல்வி நா.பவப்பிருந்தா 15 நாவலடி உடுப்பிட்டி\nசெல்வி இ.உமாராணி 19 வைகுண்டம் வல்வெட்டித்துறை\nசெல்வன் அ.சுவர்ணதாஸ் 18 மானாங்கானை வல்வெட்டித்துறை\nசெல்வன் கு.செல்வானந்தவேல் 18 தீருவில் வல்வெட்டித்துறை\nதிரு கு.சண்முகவடிவேல் 36 காட்டுவளவு வல்வெட்டித்துறை\nதிரு செல்வன் கந்தன் 30 கெருடாவில் தொண்டைமானாறு\nதிரு சு. அமுதன் மார்க்கண்டன் 29 வித்தனை வல்வெட்டித்துறை\nதிரு பி.சண்முகலிங்கம் 43 தீருவில் வல்வெட்டித்துறை\nதிரு பொ.காளிதாஸ் 25 அம்மன்கோவிலடி வல்வெட்டித்துறை\nதிரு ந.பானுகோபால் 23 அம்மன்கோவிலடி வல்வெட்டித்துறை\nதிருமதி செ.சிவமணி 35 குடியேற்றம் வல்வெட்டித்துறை\nதிருமதி பி.வி. கிருஸ்ணவதனா 33 உடையாமணல் வல்வெட்டித்துறை\nதிருமதி ந. நல்லமுத்து 70 வேவில் வல்வெட்டித்துறை\nதிருமதி இ.ராசசேகரம் 20 கம்பர்மலை வல்வெட்டித்துறை\nதிரு ச.துரைராசா 59 இமையாணன் உடுப்பிட்டி\nதிரு வி.முரளிதரன் 20 குடியேற்றம் பொலிகண்டி\nதிரு சோ.ரமேஸ்குமார் 18 குடியேற்றம் பொலிகண்டி\nதிரு செ சக்திவேல் 23 காளிகோவில் வல்வெட்டித்துறை\nதிரு பொ.இராசேந்திரம் 23 ஆதிகோவிலடி வல்வெட்டித்துறை\nதிரு எஸ்.பாலச்சந்திரமூர்த்தி 31 மதவடி வல்வெட்டித்துறை\nதிரு நா.நாகராசா 23 ஊறணி வல்வெட்டித்துறை\nதிரு வே.செல்வச்சந்திரன் 26 கொத்தியால் வல்வெட்டித்துறை\nதிரு பொ.சத்தியரூபன் 23 முல்லைத்தீவு\nதிரு சி.சிவலிங்கம் 49 மானாங்கானை, பொலிகண்டி\nசெல்வன் த.சிவகுமார் 19 சிவபுரவீதி வல்வெட்டித்துறை\n���ெல்வன் த.ஜெயமோகன் 16 சிவபுரவீதி வல்வெட்டித்துறை\nசெல்வன் த.சாம்பசிவம் 18 சிவபுரவீதி வல்வெட்டித்துறை\nசெல்வன் ஆ.பரம்சோதி 17 வித்தனை வல்வெட்டித்துறை\nதிரு ஆ.பராசர் 19 வித்தனை வல்வெட்டித்துறை\nசெல்வன் சு.பேரின்பம் 18 பாலாவி பொலிகண்டி\nசெல்வன் யோகராசா 18 கம்பர்மலை வல்வெட்டித்துறை\nசெல்வன் நா.சிவகுமார் 18 கம்பர்மலை தெற்கு, உடுப்பிட்டி\nசெல்வன் மதிவர்ணன் 17 கம்பர்மலை வல்வெட்டித்துறை\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா 2018\" - சுவிஸ்\nசுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலகரீதியில் நடாத்தியதமிழீழக்கிண்ணத்திற்கான\nசெஞ்சோலைச் சிறார்களின் படுகொலையின் 12 வது ஆண்டு நினைவேந்தல்\nபேர்லின் வாழ் உணர்வாளர்களால் கவனயீர்ப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது\nபெருந்தலைவரின் அன்னை பார்வதியின் பிறந்த நாள் இன்று: ஈழத்தமிழர்கள் கொண்டாட்டம்\nதமிழினத்திற்கு முகமும், முகவரியும் தந்த தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த அன்னை பார்வதியின் பிறந்த நாளை தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமி\nயேர்மனியில் தமிழர் கைது: போர்க் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை\nஐ. நா நோக்கி ஈருருளிப் பயணப் போராட்டத்துக்குரிய மக்கள் கலந்துரையாடல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ. நா. நோக்கி ஈருருளிப் பயணப் போராட்டத்துக்குரிய மக்கள்\nமனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் 12 வது நினைவு வணக்க நிகழ்வு\nமூதூரில் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் 12 வது நினைவு வணக்க நிகழ்வு - பிரான்சு \nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா\nசெவ்வாய் யூலை 31, 2018\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் மேற்கொண்டு வருகிறது\nரெலோ நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்விற்கும் எமதமைப்புக்கும் (TCC) எந்த வித தொடர்பும் இல்லை\nவெள்ளி யூலை 27, 2018\nTELO நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்விற்கும் எமதமைப்புக்கும் (TCC) எந்த வித தொடர்பும் இல்லை\nபேர்லின் அம்மா உணவு விநியோகத்தின் தொடரும் தாயக மக்களுக்கான வாழ்வாதார உதவிகள்\nபுதன் யூலை 25, 2018\nஎமது மக்களை நாமே வாழவைப்போம்.- பேர்லின் அம்மா உணவு விநியோகத்தின்\nஇலண்டன் பல்கலைக்கழகத்தில் SOAS தமிழ்த் துறை (பீடம்)\nசெவ்வாய் யூலை 24, 2018\nஉலகப்புகழ் பெற��று விளங்கும் இலண்டன் பல்கலைக்கழகத்தில்-SOAS தமிழுக்கான\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22510", "date_download": "2018-08-15T16:38:33Z", "digest": "sha1:765GDT7ARM2D7DXNQ42TQA2OOSPALPDM", "length": 7334, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "விஜய் சேதுபதி வெளியிடும", "raw_content": "\nவிஜய் சேதுபதி வெளியிடும் ‘கோலி சோடா 2’ டிரெய்லர்\nவிஜய் மில்டன் இயக்கியுள்ள ‘கோலி சோடா 2’ படத்தின் டிரெய்லரை, விஜய் சேதுபதி இன்று வெளியிடுகிறார்.\nவிஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கோலி சோடா 2’. ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. ஆனால், முதல் பாகத்தில் நடித்தவர்களைப் பயன்படுத்தாமல், புதுமுகங்களை வைத்து இந்தப் படத்தை எடுத்து வருகிறார் விஜய் மில்டன்.\nசமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்ஷா, கிருஷ்ணா, ரக்ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை, விஜய் மில்டனின் ரஃப் நோட் தயாரித்திருக்கிறது.\nஇந்தப் படத்தின் டிரெய்லரை, விஜய் சேதிபதி இன்று வெளியிடுகிறார்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nக��ர்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsway.com/category/news/world/", "date_download": "2018-08-15T17:15:09Z", "digest": "sha1:K7DSGFOAGXU6FXC3GT26U6QUOFCOEJKU", "length": 5121, "nlines": 57, "source_domain": "tamilsway.com", "title": "உலகம் | Tamilsway", "raw_content": "\nHome / செய்திகள் / உலகம்\n23 ஆயிரம் அடி ஆழத்தில். கடலுக்குள் மலேசிய விமானம் .\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் நகருக்கு கடந்த 8ம் ...\nவீடுகளுக்கான தபால் விநியோகத்தை நிறுத்த கனடா போஸ்ற் திட்டம் \nகனடா தபால் நிறுவனம் வீடு வீடாக சென்று தபால் விநியோகம் செய்பவர்களுக்கு பிரியாவிடை ...\nபர்தா பெண்களுக்கு பிரான்ஸ் காவல்துறை எச்சரிக்கை\nபர்தா அணிந்து செல்லும் இஸ்லாமியப் பெண்களுக்கு எதிராக பிரான்ஸ் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு ...\nவெளிநாடு செல்வோருக்கு இலவச தொலைபேசி வசதி..\nபணிநிமித்தமாக கத்தாரிலிருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் அந்நாட்டு குடிமக்களுக்காக அரசு இலவச தொலைபேசி ...\nநெல்சன் மண்டேலாவின் அஞ்சலி செய்ய வதந்த இடத்தில் நடந்த ஒரு குதூகலம்.\nநெல்சன் மண்டேலாவின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிருத்தானிய, அமேரிக்கா மற்றும் பல ...\nவிபத்தில் கணவர் குறித்தே இறந்தது தெரியாமல் டுவிட்டரில் செய்தி பதிவு செய்த அமெரிக்க மனைவி.\nஅமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரின் அருகில் உள்ள வான்கூவர் என்ற இடத்தை சேர்ந்த ...\nசற்று முன்னர் நெல்சன் மண்டேலா காலமானார்\nநெல்சன் மண்டேலா மரணமடைந்துவிட்டார். அவருக்கு தற்போது வயது 95. மண்டேலா அமைதியாக இறந்தார் என்று தற்போதைய ...\nபிரித்தானியாவில் 60 ஆண்டுகளுக்கு பின் கடும் புயல்: லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்வு\nபிரித்தானியாவில் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள சூறாவளியினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு லட்சத்து ...\nஅடுத்த ஆவணப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார் கலம் மக்ரே\nதொலைக்காட்சியின் ஆவணப்பட தயாரிப்பாளர் காலம் மக் ரே, மேலும் ஒரு ஆவணப்படத்தை தயாரிக்க ...\nஇந்தியாவுக்குள் கப்பல்கள் மூலமாக தீவிரவாதிகள் ஊடுருவக்��ூடும்: கடற்படை தளபதி\nகடற்படை தினத்தையொட்டி கடற்படை தளபதி டி.கே.ஜோஷி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/08/blog-post_54.html", "date_download": "2018-08-15T16:36:15Z", "digest": "sha1:5GJRQMWGBH3JKXL3Q2XITAZYRF2WFNGR", "length": 7251, "nlines": 101, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வானத்தின் கோலம்.இணுவையூர் வ-க-பரமநாதன். - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest கவிதைகள் வானத்தின் கோலம்.இணுவையூர் வ-க-பரமநாதன்.\nவானத்தில் நீந்திடும் வெள்ளி – கண்கள்\nவான்பார்த்துக் கூத்தாடும் அள்ளி – அவை\n...........வாழும் – எனை – ஆளும்\nகானத்தில் தோய்வது போலே – கண்ணில்\nகார்முகில் போய்வரும் மேலே – இதில்\n..........காட்சி – அது – நீட்சி.\nவண்ணங்கள் ஆயிரம் கண்டேன் – அதை\nவாரியே நெஞ்சினுள் கொண்டேன் – நாளும்\n..........வருமாம் – இன்பம் - தருமாம்\nஎண்ணங்கள் எங்கெங்கோ ஒடும் – பல\nஇன்புறு பாட்டுக்கள் பாடும் – அதன்\n..........இங்கு – நெஞ்சே – பொங்கு.\nகார்முகில் வானத்தில் நீந்தும் – அதைக்\nகட்டாக நெஞ்சள்ளி மாந்தும் – பெரும்\n..........காட்டும் – ஆவல் – கூட்டும்\nபோர்முகம் போற்சில தோற்றம் – அதன்\n..........போக்கினில் காண்பேனே சீற்றம் – மறு\n..........போராம் – வானத் – தேராம்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vkalathurexpress.in/2017/04/blog-post_63.html", "date_download": "2018-08-15T16:59:12Z", "digest": "sha1:P32EABXFDXAPPTAGUH43TM6PAUTCP3TM", "length": 13316, "nlines": 121, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "இந்துவின் உடலை புதைக்க வசதியில்லை - கைக���கொடுத்து பிணத்தையும் சுமந்த இஸ்லாமியர்கள்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இந்தியா » மனிதநேயம் » ஹிந்து - முஸ்லிம் » இந்துவின் உடலை புதைக்க வசதியில்லை - கைக்கொடுத்து பிணத்தையும் சுமந்த இஸ்லாமியர்கள்\nஇந்துவின் உடலை புதைக்க வசதியில்லை - கைக்கொடுத்து பிணத்தையும் சுமந்த இஸ்லாமியர்கள்\nTitle: இந்துவின் உடலை புதைக்க வசதியில்லை - கைக்கொடுத்து பிணத்தையும் சுமந்த இஸ்லாமியர்கள்\nஇந்து மதத்தை சேர்ந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் சிலர் பிணத்தை சுமந்தபடி சென்ற சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. மேற்கு வங்க மாந...\nஇந்து மதத்தை சேர்ந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் சிலர் பிணத்தை சுமந்தபடி சென்ற சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தை சேர்ந்தவர் பிஸ்வஜித் ரஜக். இவர் நேற்று -25- இரவு உயிரிழந்தார்.\nபிஸ்வஜித்தின் உடலை அடக்கம் செய்வதற்கு அவரது பெற்றோரிடம் பணமோ ஆட்கள் உதவியும் இல்லை. இதனால் அவரது பெற்றோர் இரவு முழுவதும் மகனின் உடலுடன் அழுதபடி அமர்ந்திருந்தனர்.\nஇன்று (ஏப்.26) காலை விஷயம் அறிந்த அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் சிலர் அவர்களுக்கு உதவ முன்வந்தனர். பிஸ்வஜித்தின் உடலை சுமந்து செல்வதற்கு தேவையான பொருட்களை சேகரித்து வந்த அவர்கள் 8 கி.மீ. தொலைவில் உள்ள மயானத்திற்கு தாங்களே தோளில் சுமந்து சென்றனர். மேலும் இந்து மத முறைப்படி இந்துக்களின் மந்திரங்களையும் உச்சரித்தபடி சென்றனர்.\nசேக்புரா கிராமம் இஸ்லாமியர் அதிகம் வாழும் பகுதி. இந்த கிராமத்தில் இந்து குடும்பங்கள் 2 அல்லது 3 மட்டுமே வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்லாமிய தலைவர் ஒருவர் இதை பற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை.\nகடும் ஏழ்மையையும் தாண்டி ஒற்றுமைக்கு உதாரணமாக இந்த கிராமம் விளங்குகிறது. இந்துக்களும் இஸ்லாமியர்களும் இரு பிள்ளைகளை போன்று உள்ளனர். மற்ற எல்லாவற்றையும் விட நாம் அனைவரும் முதலில் மனிதர்கள். மனிதநேயம் தான் முக்கியம் என்றார்.\nLabels: இந்தியா, மனிதநேயம், ஹிந்து - முஸ்லிம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்தி��ள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://devendrarkural.blogspot.com/2016/10/m-d-m-l_12.html", "date_download": "2018-08-15T16:36:36Z", "digest": "sha1:VRGCXQ3545DNGY5SZCWWEI6OIJUGDZLC", "length": 10569, "nlines": 122, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: தமிழக சட்டப்பேரவைக்கு சபாநாயகரை கண்டிக்கும் பதாகையுடன் சென்ற புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் . டாக்டர் .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,, அவர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nபுதன், 12 அக்டோபர், 2016\nதமிழக சட்டப்பேரவைக்கு சபாநாயகரை கண்டிக்கும் பதாகையுடன் சென்ற புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் . டாக்டர் .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,, அவர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nதமிழக சட்டப்பேரவைக்கு சபாநாயகரை கண்டிக்கும் பதாகையுடன் சென்ற புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் . டாக்டர் .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,, அவர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\n......பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டு சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:\nகடந்த 2015-க்குப் பிறகு தமிழகத்தில் சாதியப் படுகொலைகளுக்கு ஆட்பட்டு உயிர்நீத்த பட்டியலின சமுதாயத்தைச் சார்ந்த எவருடைய குடும்பத்திற்கும் இந்த அரசு அரசு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. அதே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் எல்லா விதமான அரசு சலுகைகளையும் வழங்குகிறார்கள். இது குறித்து பேசுவதற்கும்,\nஅதேபோல கடந்த மூன்று தினங்க��ுக்கு முன்பு மரணமடைந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் மர்மமான மரணம் குறித்து பேசுவதற்கும், கோகுல்ராஜ் கொலைக்குற்றவாளிகளை கைது செய்வது குறித்து பேசுவதற்கும் இந்த அவையிலே நேரமில்லா நேரத்திலே பேசுவதற்கு நான் அனுமதி கேட்டேன். ஆனால் அவைத் தலைவர் அனுமதி மறுத்தார். சட்டசபையில் பேச அனுமதி மறுத்த பேரவைத் தலைவரைக் கண்டிக்கும் வகையிலே “DOWN DOWN DICTATOR SPEAKER DOWN DOWN” என்ற வாசகம் அடங்கிய பதாகையை பேரவையிலே காட்டினேன். எனவே அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி என்னை சட்டமன்றத்திலே வெளியேற்றியிருக்கிறார்கள். அதற்குண்டான பலனை இந்த அரசு விரைவிலே அனுபவிக்கும்..\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:41\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\n16..09.2015 ..சட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி தல...\nசட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .. டாக்...\nதிருவாரூர் தேவேந்திர குல வேளாளர் சங்க செயலாளர் .. ...\nபுதிய தமிழகம் கட்சி நிறுவனர் , மாண்புமிகு சட்டமன்ற...\nதேவேந்திர குல மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றிய ...\nசெப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமத...\nசெப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமத...\nதேவேந்திர இனத்தில் இனிமே பிரிவு எதற்கு ..\nதேவேந்திர இனத்தில் இனிமே பிரிவு எதற்கு ..\nதேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையும் வாதிரியார்களும்...\nவாதிரியார்... தேவேந்திர குல வேளாளர் சமுகத்தில் ஒரு...\nசட்டப்பேரவையிலிருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர்...\nபுதிய தமிழகம் சட்டப்பேரவையிலிருந்து 2-வது முறையாக ...\nதமிழக சட்டப்பேரவைக்கு சபாநாயகரை கண்டிக்கும் பதாகைய...\nபார்பன இந்து மதத்தில் நமக்கு என்ன வேலை ..\nசர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் முதலீடு குறித்து வ...\nதேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றம் குறித்த...\nDSP விஷ்ணுபிரியா தற்கொலையும் , S .G . முருகையன் M ...\nபுதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி எம...\nஎமக்கான பிரதிநிதித்துவம் எங்கே ..\nதேவேந்திரர்களின் நமக்கு நாமே ... திட்டம்\nதேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் .....\nதேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் .....\n28.09.2015....ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிற���த்த வ...\nதேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் .....\nதிருவாரூர் மாவட்டம் , மன்னார்குடி ஒன்றியம் , கோட்ட...\nசெப்டம்பர் 30: தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம்:வ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-08-15T17:05:52Z", "digest": "sha1:UU5WBQ45PDCLAUXEWHFW6MMUF3H2OYRD", "length": 12839, "nlines": 74, "source_domain": "sankathi24.com", "title": "விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்! | Sankathi24", "raw_content": "\nவிண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nஅமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விரைவில் விண்வெளிக்கு செல்லும் 9 ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸ் இடம்பெற்றுள்ளார்.\nபூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்- வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.\nஇந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வுசெய்து வருகின்றனர்.\nசுழற்சி முறையில் இவர்கள் மாற்றப்பட்டு புதிய ஆராய்ச்சியாளர்கள் நாசாவின் விண்வெளி ஓடம் மூலம் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. மேலும், விண்வெளி மையத்தில் தங்கி இருப்பவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர உபகரணங்களும் அனுப்பப்படுகிறது.\nஇதுவரை இந்த பணிக்கு ரஷிய நாட்டு தயாரிப்பான ‘ஸ்பேஸ் கேப்ஸ்யூல்’ எனப்படும் விண்வெளி ஓடம் மூலம்தான் இந்த போக்குவரத்து நடைபெற்று வந்தது.\nஇதற்கிடையில், பூமியை தவிர இதரசில கிரகங்களில் மனித குடியேற்றங்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆய்வு மையங்கள் ஈடுபட்டு வருகின்றன.\nஅவ்வகையில், சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு மனிதர்களை ஏற்றிச்செல்லும் வகையில் வர்த்தகரீதியிலான விண்வெளி ஓடங்களை அமெரிக்காவை சேர்ந்த பிரபல தனியார் ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உருவாக்கியுள்ளது.\nநாசா விண்வெளி மையத்தில் இருந்து செல்ல இருக்கும் இந்த குழுவினருக்கான ‘டிராகன் கேப்ஸ்யூல்’ மற்றும் போயிங் சி.எஸ்.டி.-100 ஸ்டார்லைனர்’ என இரண்டு வகையான விண்வெளி ஓடங்களை (ஸ்பேஸ்கிராப்ட்) வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு திட்டத்தில் தனியார் நிறுவனம் கைகோர்த்துள்ளது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், வரும் 2019-ம் ஆண்டில் சோதனை ஓட்டமாக விண்வெளிக்கு இந்த ஓடங்கள் செல்லும் முதல் பயணத்தில் இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் உட்பட ஒன்பது பேர் அடங்கிய குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஜோஷ் கஸ்ஸாடா ( 45 ), சுனிதா வில்லியம்ஸ் ( 52), ராபர்ட் பென்கென் (48), டக்லஸ் ஹர்லே (51), எரிக் போயி (53), நிக்கோலே மன் (41), கிறிஸ்டோபர் ஃபெர்குசென் (56), விக்டர் க்ளோவர் (42), மைக்கேல் ஹாப்கின்ஸ் (49) ஆகிய 9 பேர் கொண்ட குழுவினர் இதில் பயணிக்க உள்ளனர்.\nஅமெரிக்காவின் சார்பில் 2011-ம் ஆண்டிற்கு பின்பு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் குழு இதுவாகும். மேலும் இவர்களுடன் ரஷ்யாவைச் சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர்களும் பயணிப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களின் பெயர் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்க மண்ணில் இருந்து இந்த விண்வெளி ஓடங்கள் புறப்பட்டு செல்வது நமது நாட்டின் விண்வெளி ஆய்வுத்துறையின் மிக முக்கியமான வளர்ச்சியாகும் என ஹூஸ்டன் நகரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாசா ஜான்சன் ஆய்வு மையத்தின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் குறிப்பிட்டுள்ளார்.\nஇவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண்மணியான சுனிதா வில்லியம்ஸ் ஏற்கனவே இரண்டு முறை சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று 321 நாட்கள் அங்கு தங்கி ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆளுநர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டி\nஅமெரிக்காவில் தேர்தலில் போட்டியிட வயது வரம்பு தளர்த்தப்பட்ட நிலையில்\nசூரியனுக்கு 11 லட்சம் பெயர்களை சுமந்து சென்ற ராக்கெட்\nஅறிவியல் பத்திரிகைகளில் நாசா முன்பே விளம்பரம் செய்திருந்தது.\nஎனது கணவர் கண்டிப்பாக வருவார் என நம்பியதால் அது நிறைவேறியது\nசிறையிலிருந்து இருந்து திரும்பியவரின் மனைவி\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவல்\nலடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி கொட்டகைகள் அமைத்து முகாமிட்டிருப்பதாக தகவல்\nகோத்ரெஜ் குழுமத்தின் ஸ்மிதா வி.கிரிஷ்ணா முதலிட வகிக்கிறார்.\nஇம்ரான் கானுக்கு சவுதி மன்னர் வாழ்த்து\nஜப்பான், ஈரான் போன்ற பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை இம்ரான் கானுக்கு\nநாட்டுக்காக நற்பணி செய்யும் காகங்கள்\nசிகரெட் துண்டுகளை எடுத்து குப்பை தொட்டியில் போடுகின்றன\nகுகையிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கிய தாய்லாந்து\nமீட்கப்பட்ட 3 குழந்தைகள் மற்றும் பயிற்சியாளருக்கு தாய்லாந்து அரசு குடியுரிமை\nநாவல் எழுதிய 16 வயது இந்திய சிறுவன்\nமூளை பிறழ்ச்சியால் பாதிக்கப்படுபவர்கள் அடையும் துன்பம்\nசெயற்கைக்கோளை விண்ணில் ஏவியது அமெரிக்கா\nசூரியனை மிக நெருக்கமாக ஆராய்வதற்காக நாசா உருவாக்கிய ‘பார்க்கர் சோலார் புரோப்’\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/aug/10/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2977832.html", "date_download": "2018-08-15T16:24:44Z", "digest": "sha1:4BQHCD7J6NTHXRXOJEURM6RJAAEEBUZL", "length": 6144, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஹிரோஷிமா, நாகசாகி நினைவு நாள் அனுசரிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஹிரோஷிமா, நாகசாகி நினைவு நாள் அனுசரிப்பு\nமகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கன்னந்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் மன்றத்தின் சார்பில், நாகசாகி மற்றும் ஹிரோஷிமா நினைவு நாள் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.\nபள்ளி அறிவியல் ஆசிரியர் ஆர்.ஜெயக்குமார் தலைமை வகித்தார்.\nபள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.\n8-ஆம் வகுப்பு மாணவர்கள் காவியா, இளவரசன், ஹரிவர்ஷன் ஆகியோர் அணுகுண்டு வெடிப்பின் வெப்ப உமிழ்வை ஓவி��மாக வரைந்து காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசெங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ramanujam1000.com/2017/04/blog-post_27.html", "date_download": "2018-08-15T16:49:11Z", "digest": "sha1:NFY4OEMYTOOZJ6FIRDXKSR3TWA72KVPD", "length": 28601, "nlines": 317, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: ஸ்ரீரங்கத்தில் ராமானுஜரின் அவதாரத் திருவிழா", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nவியாழன், 27 ஏப்ரல், 2017\nஸ்ரீரங்கத்தில் ராமானுஜரின் அவதாரத் திருவிழா\nதிருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திரப் பெருவிழா ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 7-ம் தேதி வரையில் பத்து தினங்களுக்கு சிறப்பாகக் கொண்டாட கோயில் நிர்வாகம் முடிவுசெய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.\nஸ்ரீமத் நாராயணனின் சீரிய கருணையால் ஆதிசேஷனின் அவதாரமாக கிபி 1017-ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை திருநட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்து இளையாழ்வார் என்ற இயற்பெயர் பெற்றவர் ஸ்ரீ ராமானுஜர். வைணவத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்த துறவறம் பூண்டதால் ஸ்ரீ வரதராஜப் பெருமாளால் யதிராஜர் என்றும் போற்றப்பட்டார்.\nஎட்டெழுத்து மந்திரத்தின் மேன்மையை நாடறியச் செய்ததால் எம்பெருமானார் என்றும், ஸ்ரீபாஷ்யத்துக்கு உரை இயற்றியதால் ஸ்ரீ பாஷ்யக்காரர் என்றும் அழைக்கப்படுபவர் ஸ்ரீ ராமானுஜர்.\nஸ்ரீரங்கம் திருக்கோயிலின் நிர்வாக அமைப்புகளைத் திருத்தி அமைத்ததால் தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் என்ற வாழித் திருநாமம் பெற்றவருமான பகவத் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திரப் பெருவிழா ஸ்ரீரங்கம் திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபத்த��ல் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது.\nஇவ்விழாவையொட்டி ஏப்ரல் 28-ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஆர். கேசவன் குழுவினரின் மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. மாலை 6.15 மணிக்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் சுவாமிகள் அருளாசி வழங்கவுள்ளார். மாலை 6.30 மணிக்கு நாமசாஹர், ஸ்ரீஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் சுவாமிகளின் பஜனை நடைபெறவுள்ளது.\nவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக கிஞ்சித்காரம் அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 29-ம் தேதி காலை 8.45 மணிக்கு கோயில் செயல் அலுவலரும் இணை ஆணையருமான பொ. ஜெயராமன் வரவேற்புரை ஆற்றுகிறார். தொடர்ந்து இளைஞர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக `வழிகாட்டும் ராமானுஜ சித்தாந்தம்’ என்ற தலைப்பில் `உழவு பலித்தது’ - `தானான திருமேனி’ வந்த வரலாறு, `காரேய் கருணை ராமானுஜ’ – (பஜனை) பத்தும் பத்தாக நம் கடமை ஆகியவை ஒளிக்காட்சியாக திரையிடப்படும். உடையவர் சன்னிதியில் “தானான திருமேனி” தரிசனமும் காணலாம்.\nபிற்பகல் 3.30 மணிக்கு அரங்கத்தில் அண்ணலின் அடிச்சுவடு அன்றும் - இன்றும் என்ற ஒளிக்காட்சியும், அற்புதன் ராமானுஜன் என்ற தலைப்பில் வேளுக்குடி உ.வே. கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசமும், ஸ்ரீ விஷ்ணுலோக மணி மண்டப மார்க்கதாயீ என்ற நாட்டிய நாடகமும், மாலை 6.30 மணிக்கு பஜனையுடன் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. பிரபல ஆன்மிக உபன்யாசகர் வேளுக்குடி உ.வே. கிருஷ்ணன் சுவாமிகள் இந்நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார்.\nஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 7-ம் தேதி வரை ஒவ்வொரு நாள் மாலையும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.\nஏப்ரல் 30-ம் தேதி: முத்துசீனிவாசனின் உபன்யாசம், கடையநல்லூர் ஸ்ரீகணபதி துக்காராம் மகராஜ் குழுவினரின் இசை நிகழ்ச்சிகள்.\nமே 1-ம் தேதி: கடலூர் கோபி பாகவதரின் பக்த விஜயம், பராசர பத்ரி நாராயண பட்டரின் உபன்யாசம், ஸ்ரீ ராமானுஜ வைபவம் - ஜாகீர் உசேனின் பரதநாட்டியம் ஆகியவை நடைபெறவுள்ளன.\nமே 2-ம் தேதி: ஏ.வி. ரங்காச்சாரியின் உபன்யாசம், ஆலப்புழை எஸ். சுரேஷ் பாகவதரின் பஜனை நிகழ்ச்சிகள்.\nமே 3-ம் தேதி: அ. கிருஷ்ணமாச்சாரியரின் உபன்யாசம், ஓ.எஸ். அருண் வழங்கும் பஜனை நிகழ்ச்சிகள்.\nமே 4-ம் தேதி: நங்கவரம் ரமேஷ் பாகவதர் குழுவினரின் பஜனை, மேலத் திருமாளிகை விஷ்ணுசித்தன் உபன்யாசம், ரேவதி முத்துசாமியின் ஸ்ரீரங்கம் பரதநாட்டியாலயா குழுவினரி���் நாட்டிய நாடகம்.\nமே 5-ம் தேதி: பிரேமா நந்தகுமாரின் உபன்யாசம், உடையாளூர் கே. கல்யாணராமன் குழுவினரின் பஜனை.\nமே 6-ம் தேதி: பேராசிரியர் மதுசூதனன் கலைச்செல்வனின் சொற்பொழிவு, ஆர். காஷ்யப் மகேஷ் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள்.\nமே 7-ம் தேதி: ஆர். கணேசன் வழங்கும் நாத சங்கமம், அருண் மாதவன் வழங்கும் பஜனை, ஸ்ரீ ராமானுஜ வைபவம் என்ற தலைப்பில் கிருஷ்ணப்பிரேமி சுவாமிகள் வழங்கும் உபன்யாசம்.\nஇவ்விழாவுக்கான ஏற்பாடுகளைத் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன், செயல் அலுவலரும், அறநிலையத்துறை இணை ஆணையருமான பொ. ஜெயராமன் ஆகியோர் செய்து வருகின்றனர்.\nநன்றி: தி இந்து- ஆனந்தஜோதி\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் பிற்பகல் 7:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எஸ்.கல்யாணசுந்தரம், தி இந்து ஆனந்தஜோதி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nஸ்ரீ ராமானுஜர் 1000: திக்கெட்டும் கொண்டாட்டம்\nஸ்ரீரங்கத்தில் ராமானுஜரின் அவதாரத் திருவிழா\nகவிஞர் சிற்பியின் கருணைக்கடல் இராமாநுசர் காவியம்\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\n-ஆசிரியர் குழு வடிவமைப்பு: என்.டி.என்.பிரபு\n-எம்என் . ஸ்ரீனிவாசன் 1. இளையாழ்வார் - குழந்தை பிறந்தவுடன் திருத்தகப்பனாரால் இடப்பட்ட திருநாமம் 2. ராமானுஜர்- ஸ்வா...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\nயதிராஜர் இயற்றிய ஏற்றமிகு இலக்கியங்கள்\n- ஆர் . மைதிலி பிரபஞ்சத்தில் அவ்வப்போது ஆன்மிக ஜோதிஸ்வரூபங்கள் வெளிக் கிளம்��ுகின்றன . இப்படி ஒரு நிகழ்வாகவே , கி . ...\n-கோமதி வெங்கட் ஏ ழை , ஏதலன் , கீழ்மகன் என்னாது இரங்கி இன்னருள் சொரியும் திருவரங்கநாதனின் திருவடி தொழுது , தானும் உய்ந்து ...\n- ஆசிரியர் குழு வடிவமைப்பு: என்.டி.என்.பிரபு\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vkalathurexpress.in/2017/04/blog-post_73.html", "date_download": "2018-08-15T16:58:28Z", "digest": "sha1:PAHLCJNUSXTDNL3GR7KVLNEYMT6CIAA4", "length": 12053, "nlines": 124, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "சாதிக்க, சம்பாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்த மூதாட்டி! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இந்தியா » சாதிக்க, சம்பாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்த மூதாட்டி\nசாதிக்க, சம்பாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்த மூதாட்டி\nTitle: சாதிக்க, சம்பாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்த மூதாட்டி\nமஸ்தானம்மா, 106 வயது மூதாட்டி. இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குடிவாடா என்ற இடத்தை சேர்ந்தவர். இந்த வயதிலும் தனது எல்லா வேலைகளையும் த...\nமஸ்தானம்மா, 106 வயது மூதாட்டி. இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குடிவாடா என்ற இடத்தை சேர்ந்தவர்.\nஇந்த வயதிலும் தனது எல்லா வேலைகளையும் தானே செய்துக் கொள்கிறார் மாஸ்தானம்மா.\nகுடும்பத்தார் உதவி எதையும் எதிர்பாராமல், சொந்த காலில் நிற்கிறார் மாஸ்தானம்மா. ஆனால், இவர் சொந்த காலில் நிற்பது யூடியூப் உதவியுடன் என்பது தான் ஆச்சரியமே\nமாஸ்தானம்மா பேரன் ஒரு நாள் இரவு நண்பர்களுடன் சேர்ந்த சமைத்து யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோ பதிவு செய்துள்ளனர்.\nஅது வைரலாகவே. பாரம்பரிய கிராமத்து உணவு பக்கம் அவர்களது பார்வை திரும்பியது\nவிதவிதமான சிக்கன், மீன், கடல்வாழ் உயிரின உணவுகள், தோசை போன்ற உணவுகளை சமைப்பதில் மஸ்தானம்மா செம மாஸ்.\nஇவரது சமையலுக்கு அந்த ஊரே அடிமை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nசாதிக்க, சம்பாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் மாஸ்தானம்மா.\nஇதற்கு பெரும் உதவியாய் இருந்தவர் பேரன் லக்ஷன். நூறு வயதை தாண்டி ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார் இந்த தளர்ச்சி அடையாத மூதாட்டி.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://parithimuthurasan.blogspot.com/2012/04/blog-post_1610.html", "date_download": "2018-08-15T17:18:59Z", "digest": "sha1:OFUACAN5RYDGXUAD6VTEZXHG3IJMARDG", "length": 4346, "nlines": 58, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அழுக்குத்தடயங்கள்.", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nகசக்கிகட்டி புது சட்டை போல\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nவீரம் Vs ஜில்லா-ஜெயிச்சது யாரு\nஇணையத்தில் அஜித்தின் வீரம் விஜயின் ஜில்லா படங்களுக்கு விதவிதமான ரேட்டிங் கொடுத்தாலும் உண்மையான மதி...\nஆல் இன் ஆல் அழகுராஜா-சினிமா விமர்சனம்\n(தீர்ப்பு-கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா இந்தத் தீபாவளிக்கு காதல் காமடி விருந்து படைக்கும் என்று நினைத்தால்.... அ...\nஅஜித்தின் ஆரம்பம் படம் திரைக்குவரும் முன்பே நமது கருத்துக்கணிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று வாக்களித்தனர்...\nஆரம்பம்- சினிமா விமர்சனம் (பரிதியின் பார்வையில் ) (தீர்ப்பு-அஜித்தின் ஆரம...\nகத்தி- கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய பொழுது போக்கும் காட்சிகளாக கலந்துகட்டி படம் காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியினரின் மற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/5027/", "date_download": "2018-08-15T16:30:20Z", "digest": "sha1:V2JFHKDAIHF3XNYHPV3ZJJIIC3V3UOCF", "length": 64135, "nlines": 169, "source_domain": "www.savukkuonline.com", "title": "டாஸ்மாக் தமிழ் 24 – Savukku", "raw_content": "\n“வணக்கம் எல்லோருக்கும் வணக்கம்” என்று சொல்லியபடி டாஸ்மாக் தமிழ் உள்ளே நுழைந்த்தும் யாரும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர்.\n”என்ன… எல்லோரும் அமைதியா இருக்கீங்க… பேச மாட்டீங்களா \n“என்ன யாருமே பேச மாட்றீங்க… என்ன ஆச்சு \n“எல்லோரும் உன் மேல கோவமா இருக்காங்கப்பா… “ என்றார் கணேசன்.\n“பின்ன என்னப்பா… ஒரு மாசத்துக்கு மேல ஆளக் காணோம்.. சொல்லாம கொள்ளாம போயிட்ட. யாருக்கும் எந்தத் தகவலும் தெரியலை… அதான் கோவம். “\n“அண்ணே…. ஒரு சின்ன விபத்து. வலது கையில எலு��்பு முறிவு. அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாயிடுச்சு. அதனால உங்களை யாரையும் தொடர்பு கொள்ள முடியலை. இதுக்குப் போயி கோவிச்சுக்கிட்டு பேசாம இருந்தா எப்படின்ணே… \n“சரி விடுங்கப்பா… தமிழ்தான் உடம்பு சரியில்லன்னு சொல்றான்ல… அதுக்கப்புறமும் பேசாம இருந்தா எப்படி… நம்ப பையன்பா அவன் “ என்று மற்றவர்களைப் பார்த்து சொன்னார்.\nமுதலில் சிரித்த முகத்தோடு தமிழைப் பார்த்து புன்னகைத்தான் பீமராஜன். “கை எப்படி மச்சான் இருக்கு \n“பரவாயில்லடா… இன்னும் முழுமையா சரியாகலை.. ஆனா, முன்னைக்கு இப்போ பரவாயில்ல. ஒரு மாசமா, ‘பார்’ல யாரையும் பாக்கல. நெறய்ய பேருக்கு என்னை மறந்தே போச்சு.\n“சரி சரி ஓவரா மொக்கை போடாத.. மேட்டருக்கு வா… “ என்று தமிழை கலாய்த்தான் ரத்னவேல்.\n“வர்றேன்டா இருடா. இப்போதைக்கு ஹாட் டாபிக் சிபிஐ அமைப்பு சட்ட விரோதமானதுன்ற கவுஹாத்தி உயர்நீதிமன்றத் தீர்ப்புதான். “\n“அதுக்குதான் உச்சநீதிமன்றம் தடை விதிச்சுடுச்சே… \n“தடை விதிச்சதை விடு. அந்த வழக்கு, 2007ம் ஆண்டுல இருந்து, கவுஹாத்தி உயர்நீதிமன்றத்துல நடந்துக்கிட்டு இருக்கு. 1963ம் வருஷத்துல இருந்து இத்தனை நாளா, யாருமே சேலஞ் பண்ணாத ஒரு விஷயத்தை, தொலைபேசித் துறையில வேலை பாக்கற ஒரு சாதாரண நபர் சேலஞ் பண்றார். சட்டபூர்வமா, குடியரசுத்தலைவரோட ஒப்புதலோட உருவாகியிருக்க வேண்டிய ஒரு அமைப்பு. இதை ஒரு சாதாரண ஆணை மூலமா (Executive instructions) உருவாக்குனது தப்புன்றது, சிபிஐ மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் அத்தனை பேருக்கும் தெரியும். இந்த தவறை சரி செய்ய, மத்திய அரசு முன் தேதியிட்டு ஒரு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்திருந்தா, இந்த விவகாரம் இந்த அளவுக்கு சிக்கலாகியிருக்காது. “\n“அப்புறம் ஏன் இத்தனை நாளா இதை செய்யல \n“ஏன் செய்யலன்னா, எந்த நீதிபதி இதை தப்புன்னு சொல்லப்போறாங்க… அப்படி சொல்றதுக்கு எந்த நீதிபதிக்கு தைரியம் இருக்குன்ற திமிர்தான்“\n“நீதிபதிகள் எப்படி இருக்கணும்ன்றதுக்கு கவுஹாத்தி நீதிபதிகள் அன்சாரி மற்றும் இந்திரா ஷா ஒரு சிறந்த உதாரணம். அனைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளோட வாகனங்களிலும் இரட்டை இலை சின்னம் வரையப்பட வேண்டும் னு ஜெயலலிதா ஒரு உத்தரவு போட்டாங்கன்னு வச்சுக்குவோம். இதை எதிர்த்து யாராவது பொதுநல வழக்கு தொடுத்தா சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்ன தீர்ப்பு கொடுப்பாங்க தெரியுமா \n”இலை என்பது சுற்றுச் சூழலை குறிக்கிறது. பொது மக்களைப் போல நீதிபதிகளும், இயற்கையை வளர்க்கும் உணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே அரசு இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. நாடெங்கும் இயற்கை வளங்கள் அழிக்கப்படும் ஒரு சூழலில் இப்படிப்பட்ட அரசின் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியன. இயற்கை ஆர்வம் இல்லாமல், அரசின் கொள்கை முடிவுகளை எதிர்த்து தொடரப்படும் இது போன்ற பொதுநல வழக்குகள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கின்றன” னு தீர்ப்பு கொடுத்துருப்பாங்க.\nஎம்.ஜி.ஆர் நினைவகத்துல இரட்டை இலை சின்னம் வச்சதை எதிர்த்து திமுக வழக்கு தொடுத்தப்பவே அதை தடை செய்திருந்தா, இன்னைக்கு மினி பஸ், மினரல் வாட்டர் ன்னு எல்லாத்துலயும் இரட்டை இலை சின்னம் அச்சடிக்கும் வழக்கம் இருந்திருக்காது. முதுகெலும்பை கழற்றி வச்சுட்டு இருக்கும் குமாஸ்தாக்களை நீதிபதிகளாக்கினா இப்படித்தான் நடக்கும்.”\n”சரி டா அலுத்துக்காத… அம்மா ஆட்சி எப்படி இருக்கு” என்றான் பீமராஜன்.\n”அம்மாவுக்கு ஆட்சி பண்றதை விட, பெங்களுரு சொத்துக்குவிப்பு வழக்குதான் மனசு முழுக்க ஆக்ரமிச்சிருக்கு. எப்படியாவது மத்தியில அதிகாரத்தை பிடிச்சு இந்த சொத்துக் குவிப்பு வழக்கை ஊத்தி மூடணும்னு நினைக்கிறாங்க. ஆனா, நாளுக்கு நாள் சொத்துக்குவிப்பு வழக்குல நெருக்கடி அதிகமாயிட்டுதான் இருக்கு.”\n”என்னடா சொல்ற… உச்சநீதிமன்ற நீதிபதிகள்தான் ஜெயலலிதா என்ன மனு தாக்கல் பண்ணாலும் ஏத்துக்கிட்டு விசாரிக்கிறாங்களே… அப்புறம் என்ன \n”விசாரிக்கிறாங்கப்பா… இந்த வருஷம் மட்டும் இது வரைக்கும் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பா ஜெயலலிதா இது வரைக்கும் 4 மனுக்கள் தாக்கல் செய்திருக்காங்க.. பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும், வேற எந்த லைட்டும் வேணாம் னு கேட்டு 17 வருஷம் கழிச்சு ஜெயலலிதா தொடுக்கிற எல்லா வழக்கையும் பொறுமையா விசாரிச்சிக்கிட்டுதான் இருக்காங்க. எந்த அளவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி..எஸ்.சவுஹான் மற்றும் போப்டே ஜெயலலிதாவுக்கு ஆதரவா இருக்காங்கன்னா, 30 செப்டம்பர் 2013 அன்னைக்கு கொடுத்த தீர்ப்புல, கர்நாடக அரசு ஊழியர்கள் விதிகளில் ஒரு ஓய்வு பெற்ற ஊழியரை ஒப்பந்த அடிப்படையில நியமிக்க அந்த விதிகளில் இடமிருக்கு. அதே மாதிரி ஜெயலலி���ா வழக்கை விசாரிக்கக் கூடிய நீதிபதியையும் மறு நியமனம் செய்யலாம். ஆனா அப்படி செய்யும்படி எங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஆனா, எங்கள் தாழ்மையான கருத்தின்படி, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையோடு, கர்நாடக அரசு, இந்த வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு, நீதிபதியை மறு நியமனம் செய்வதை பரிசீலிக்க வேண்டும் னு தீர்ப்பு கொடுத்திருக்காங்க.\n”எனக்குத் தெரிஞ்சு, எந்த குற்றவாளிக்கும், இப்படி ஒரு கருணையை காட்டுனமாதிரி தெரியலை… என்னதான் எதிர்ப்பார்க்கிறாங்க ஜெயலலிதா \n”இது வரைக்கும் இந்த வழக்கை விசாரிச்ச நீதிபதி பாலகிருஷ்ணாவேதான் தீர்ப்பு சொல்ற வரைக்கும் விசாரிக்கணும் னு எதிர்ப்பார்க்கிறாங்க”\n”ஏன் பந்தம் கிந்தமெல்லாம் வேணாமாமா \n”பந்தமெல்லாம் வேணாமாம். அதே நீதிபதிதான் வேணுமாம். ”\n”அதுக்கு என்ன காரணம் சொல்றாங்க \n”வழக்கு ரொம்ப காலதாமதமாயிடுச்சாம். ”\n”ஜெயலலிதாதான்.. ஆனா, இப்போ வழக்கை விரைவா முடிக்கணும்னு சொல்றாங்க. ”\nநீதிபதி எச். எல். தத்து\n”இப்போ இருக்கும் தலைமை நீதிபதி சதாசிவம், ஜெயலலிதாவுக்கு ஆதரவா இருக்கிறார். அதனாலதான், 17 வருஷமா ஒரு வழக்கை இழுத்தடிச்ச ஒரு நபர், எனக்கு இந்த நீதிபதிதான் வேணும், இந்த அரசு வழக்கறிஞர்தான் வேணும்னு தாக்கல் செய்யற வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிச்சிக்கிட்டு இருக்கு. சதாசிவம் 26.04.2014 அன்னைக்கு ஓய்வு பெர்றார். அவருக்குப் பின்னாடி, அஞ்சு மாசத்துக்கு 27 செப்டம்பர் 2014 வரைக்கும் ஆர்.எம்.லோதா தலைமை நீதிபதியா இருப்பார். அவர் ஓய்வு பெற்ற பிறகு எச்.எல்.தத்து தலைமை நீதிபதியா ஆகிறார். எச்.எல்.தத்து ஒரு வருடம் 3 மாசம், இந்தியாவின் தலைமை நீதிபதியா இருப்பார். எச்.எல் தத்து தான் இப்போவே கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு பொறுப்பான உச்சநீதிமன்ற நீதிபதி. அவர், இந்த வழக்கு நேர்மையா நடக்கணும்னு நினைக்கிறார். அதனாலதான், இருக்கிற கர்நாடக நீதிபதிகள்ளயே சிறந்த நபரா அறியப்பட்ற மைக்கேல் துன்னாவை நீதிபதியா நியமிக்க பரிந்துரை பண்ணியிருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் கர்நாடக அரசு. மைக்கேல் துன்னா, விழிப்புப் பணி பதிவாளரா கர்நாடக உயர்நீதிமன்றத்துல பணியாற்றியவர். நேர்மையான நீதிபதிகளைத்தான் உயர்நீதிமன்ற விழிப்புப் பணி பதிவாளரா நியமிப்பாங்க.\nஇதை நினைச்சுதான் ஜெயலலிதா பயப்��டறாங்க. ”\n அதனாலதான் எப்படியாவது உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் ஓய்வு பெறுவதற்குள்ள எப்படியாவது வழக்கை முடிக்கணும்னு முயற்சி பண்றாங்க…”\n”தேர்தல்ல ஜெயிச்சுட்டா.. வழக்கை சுலபமா முடிச்சுட முடியாதா ” என்றான் ரத்னவேல். வெறும் இடது சாரிகளை மட்டும் வச்சுக்கிட்டு இந்த தேர்தலில் 35 சீட் வாங்கிடலாம்கிறது ஜெயலலிதாவோட கணக்கு. ஆனா, ஏற்கனவே திமுக மற்றும் அதிமுகவுக்கு இருக்கிற வாக்கு வங்கிகளோட, இஸ்லாமியர்களோட வாக்குகள் சேர்ந்தா, திமுக 15 சீட்டுகளுக்கு மேல வாங்கக் கூடிய சூழல் இருக்கு. 1996ம் ஆண்டு தேர்தலில் படு தோல்வியை சந்திச்ச ஜெயலலிதா 1998ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 18 எம்.பி சீட்டுகளை வென்றதை மறந்துடக் கூடாது. அதனால, 40ம் நமதேன்ற ஜெயலலிதாவோட கனவு அவ்வளவு சுலபம் இல்ல”\n”அம்மா பாடு கஷ்டம்தான்னு சொல்லு… ”\n”திமுகவுல என்ன மச்சான் நடக்குது \n”டிசம்பர் 1ம் தேதி நடக்க இருக்கிற பொதுக்குழுவில், அழகிரிக்கு அதிர்ஷ்டம் அடிச்சாலும் அடிக்கும். வழக்கமா, ஓரங்கட்டப்படும் போதெல்லாம் மோதல் போக்கை கடைபிடிக்கும் அழகிரி, கிட்டத்தட்ட அரசியலை விட்டே ஒதுங்கும் நிலையில் இருப்பது, கருணாநிதிக்கே பெரிய அதிர்ச்சியா இருக்கு.\nஅவர் அழகிரியிடமிருந்து இப்படி ஒரு முடிவை எதிர்ப்பார்க்கல. மேலும், தென் மாவட்டங்களில் அழகிரி கட்டுப்பாட்டில் இல்லாதது, பல்வேறு சிக்கல்களை உருவாக்கியிருக்கு. பல மாவட்டங்களில் தலைமை சொல்வதை செயல்படுத்தாமல் இருக்கும் சம்பவங்கள் அதிகமாயிட்டே இருக்கு. அதனால, அழகிரிக்கு ஒரு முக்கிய பொறுப்பு கொடுக்கலாம்னு கருணாநிதி நினைக்கிறாரு.. அது மட்டுமில்லாம, அழகிரியும், ஸ்டாலினும் சண்டை போட்டுக்கிட்டே இருந்தாத்தான் கருணாநிதி தலைவரா நீடிக்க முடியும். அழகிரி அமைதியாயிட்டா, அடுத்த ஆப்பு தன்னோட தலைவர் பதவிக்குத்தான்னு கருணாநிதிக்கு நல்லா தெரியும்… அதனால விரைவில், அழகிரி புதிய அவதாரம் எடுப்பதற்கான வாய்ப்புகள் நெறைய்ய இருக்கு.. ”\n”கனிமொழி தரப்புல என்ன சொல்றாங்க.. \n”கனிமொழி தரப்புல மகிழ்ச்சியோ மகிழ்ச்சியில இருக்காங்க. கலைஞர் டிவியின் நிதி ஆலோசகர் ராஜேந்திரனோட வாக்குமூலத்தின்படி, கனிமொழிக்கும் 200 கோடி கடன் வாங்கின கலைஞர் டிவி மீட்டிங்குக்கும் சம்பந்தம் இல்லன்னு ஏற்கனவே ராஜேந்திரன் சொல்லியி��ுந்தார். இப்போ, இந்த வழக்கில் சாட்சியம் சொன்ன, இந்த வழக்கின் உதவிப் புலனாய்வு அதிகாரி எஸ்.பி.சின்ஹா, 200 கோடி வாங்கணும்னு முடிவெடுத்த கலைஞர் டிவியின் போர்டு மீட்டிங்கில் கனிமொழி கலந்து கொள்ளவில்லை, தயாளு மற்றும் சரத்குமார் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர் னு சாட்சி சொல்லியிருக்கார். இது கனிமொழியை இந்த வழக்குல இருந்து முழுமையா விடுவிக்கும். அதனாலதான் இத்தனை மகிழ்ச்சியா இருக்காங்க… ”\n”சரி தம்பி… 13.02.2009 அன்னைக்கு நடந்த போர்டு மீட்டிங்கில் கனிமொழி கலந்து கொள்ளலைன்றது இன்னைக்குத்தான் சிபிஐக்கு புதுசா தெரிஞ்சுச்சா \n”அண்ணே… கலைஞர் டிவியோட போர்டு மீட்டிங்குகள் தொடர்பான மினிட் புக், புலனாய்வு அதிகாரியால 18.03.2011 அன்னைக்கு பறிமுதல் பண்ணப்பட்டுச்சு.. அந்த புத்தகத்தைப் பார்த்தாலே அந்தக் கூட்டத்துல கலந்துக்கிட்டது தயாளுவும், சரத்குமாரும் மட்டும்தான்னு தெளிவா தெரியும்.”\n”அப்புறம் ஏம்பா கனிமொழியை சிபிஐ கைது பண்ணாங்க.. \n”எல்லாம் ஒரு அட்ஜஸ்ட்மென்ட்தான்ணே… தயாளு அம்மாவுக்கு வயசாயிட்டதால, அவங்களால போயி திஹார் ஜெயில்ல இருக்க முடியாதுன்னுதான், கனிமொழியை காவு கொடுத்தாங்க.. ”\n”சரி இதுக்கு சிபிஐ எப்படி ஒத்துக்கிட்டாங்க.. \n”அதுதான் சிபிஐ… கனிமொழிக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு தெரிஞ்சே கனிமொழியை கைது பண்ணாங்க. இப்போ கனிமொழி மேல சாட்சியங்கள் இல்லன்னு சொல்லிட்டாங்க. அம்மாவையும் காப்பாத்தியாச்சு.. மகளையும் காப்பாத்தியாச்சு… இந்த குடும்பத்துக்கு வாங்கிக் கொடுத்த ராசாவும், சரத் குமாரும் இப்போ ஜெயிலுக்குப் போகப்போறாங்க… ”\n”காவல்துறை செய்திகள் என்ன மச்சான் இருக்கு” என்றான் ரத்னவேல்.\n”அக்டோபர் முதல் வாரத்துல, சென்னை மாநகர காவல்துறையோட நில அபகரிப்புப் பிரிவு ஒரு வழக்கு பதிவு பண்ணாங்க. ராமராஜ், சங்கரம்மாள், தனம்மாள், மற்றும் செல்வி ன்ற நாலு பேரை கைது பண்ணாங்க. இந்த நாலு பேரும் என்ன பண்ணியிருக்காங்கன்னா, 1984ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட துணை ஆட்சியர், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கத்தில் 9 ஏக்கர் நிலத்தை இவங்க பேருக்கு எழுதிக் கொடுத்த மாதிரி ஒரு ஆவணத்தை தயார் பண்ணாங்க. இந்த ஆவணத்தின் அடிப்படையில், அரசு ஆவணங்களையும் திருத்தியிருக்காங்க. அந்த திருத்தப்பட்ட ஆவணங்களில் அடிப்படையில 2008ம் ஆண்டு தாலுகா அலுவலகத்தில் பட்டா கேட்டிருக்காங்க. பட்டா மறுக்கப்பட்டதும், இவங்க என்ன நமக்கு பட்டா தர்றது.. நாமளே பட்டா உருவாக்கிக்கலாம்னு முடிவெடுத்து, இவங்களே ஒரு பட்டா தயாரிச்சுட்டாங்க. அந்த 9 ஏக்கர் நிலமும் முதலில் எல்காட் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டு, பின்னால மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுச்சு. ”\n”சரிப்பா… இது சகஜமா நடக்கறதுதானே… இதுல என்ன விசேஷம்..\n”இதுல என்ன விசேஷம்னா இந்த ராமராஜ் ன்ற நபர், 1996ம் வருஷம் லஞ்ச ஒழிப்புத் துறையோட சிறப்புப் புலனாய்வுக் குழுவில வேலை செய்தார். அப்பவே இவருக்கு முழு நேர வேலை ரியல் எஸ்டேட்தான். ரியல் எஸ்டேட்ல நிறைய்ய பணம் வந்ததும் இந்த ஆளு எந்த அதிகாரியையும் மதிக்க மாட்டா… அப்போ லஞ்ச ஒழிப்புத் துறையோட சிறப்புப் புலனாய்வு பிரிவு, நந்தனம் பெரியார் கட்டிடத்துல இயங்கி வந்துச்சு.. அதே கட்டிடத்தில்தான் எல்காட் நிறுவனமும் இயங்குச்சு.. அப்போதான் இந்த ராமராஜுக்கு எல்காட் நிறுவனத்தோட நிலத்தை பத்தி தெரிய வந்துருக்கணும்.. லஞ்ச ஒழிப்புத் துறையில வேலை பாத்த இந்த ஆளு, ஒரு சில வருஷத்துல விருப்ப ஓய்வு வாங்கிட்டு வேலையை விட்டுப் போயிட்டாரு.. ”\nகைதான ராமராஜ் மற்றும் இதர குற்றவாளிகள்\n”ஏன் வேலை பாத்துக்கிட்டே ரியல் எஸ்டேட் பண்ணியிருக்கலாமே.. நிறைய அதிகாரிகள் அப்படித்தானே இருக்கிறாங்க…\n”அது கரெக்ட்தான்.. அந்த சமயத்துலதான் ராதாகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஐஜியா வர்றார்… அட டா.. இவ்வளவு சிறப்பான ரியல் எஸ்டேட் திறமைகளை வச்சுக்கிட்டு ஒரு ஆளு சாதாரண தலைமைக் காவலரா இருக்காரேன்னு அவர்கிட்ட தனக்கும் சேத்து நிலங்களை வாங்கிப் போட சொல்றாரு.. இப்படி ராதாகிருஷ்ணனுக்காக ராமராஜ் பல நிலங்களை வாங்கிப் போட்டதா சொல்றாங்க.. ”\n”எல்லாம் நல்லாத்தானே போயிக்கிட்டு இருக்கு… அப்புறம் எதுக்கு விருப்ப ஓய்வுல போனாரு ராமராஜ் \n”ராமராஜ் மேல, ரியல் எஸ்டேட் பண்றாரு. பத்திரப் பதிவு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத் துறை பதவியை பயன்படுத்தி மிரட்றாரு.. ராதாகிருஷ்ணன் ஐஜி பெயரை பயன்படுத்தி ரியல் எஸ்டேட் பண்றாருன்னு புகார் வந்துச்சு.”\nராதாகிருஷ்ணன் மற்றும் ராஜேந்திரன் ஐபிஎஸ்\n”அத்தனை புகாரும் உண்மை. அப்போ லஞ்ச ஒழிப்புத் துறையில இருந்த ஒரு நேர்மையான அதிகாரிக்கிட்ட விசாரணைக்காக போகுது. அந்த அதிகாரி விசாரிக்கிறார்னு தெரிஞ்சதும், ராதாகிருஷ்ணன் உடனடியா, ராமராஜை கூப்பிட்டு, உடனே விஆர்எஸ்ல போயிடுங்க ன்னு சொல்லிட்டாரு… அவரோட அறிவுரையின் பேர்லதான் ராமராஜ் விருப்ப ஓய்வுல போனாரு. கடைசியா ஜெயிலுக்குப் போனாரு.. ”\n”சரி மச்சான்… ராதாகிருஷ்ணனுக்காக இவ்வளவு உதவி பண்ணியிருக்காரே ராமராஜ்.. அவர் சிறைக்குப் போகாம காப்பாத்த ராதாகிருஷ்ணன் உதவி பண்ணலையா.. \n இந்த விவகாரத்துல எப்படியாவது தலையிட்டு, வழக்கு பதிவு பண்ணாம ராமராஜை காப்பாத்தணும்னு எவ்வளவோ முயற்சி பண்ணியிருக்காரு ராதாகிருஷ்ணன். ஆனா, ஜார்ஜ் கமிஷனரா இருக்கறதால எதுவும் நடக்கல… அது மட்டுமில்லாம, வருவாய்த் துறை செயலரே, இந்த விவகாரம் தொடர்பா ஜார்ஜ் கிட்ட பேசியிருக்காரு. இப்போக் கூட, ராமராஜ், ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கம் ன்ற விபரம் ஜார்ஜுக்கு தெரியாது. தெரிஞ்சுருந்தா, இந்நேரம் ராமராஜ் மேல குண்டர் சட்டம் பாய்ஞ்சிருக்கும்… தெரியாத தாலதான் இன்னும் குண்டர் சட்டம் போடப்படல… ”\n”தலையே சுத்துதே மச்சான்” என்று தலையில் கை வைத்தான் வடிவேல்.\n”இதுக்கே தலை சுத்துனா எப்படி.. இன்னோரு ஐட்டம் சொல்றேன் கேளு….\nஇதுவும் நில அபகரிப்புதான். சமீபத்துல சென்னை முகப்பேர் அருகில் இருக்கிற நொளம்பூர் ல 9 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமா அபகரிப்பு பண்ணிட்டாங்கன்னு ஒரு புகார் வருது. சென்னை மாநகர காவல்துறை இந்தப் புகாரை விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க. அது தொடர்பா அனைத்து ஆவணங்களையும் கேட்டு வருவாய்த் துறைக்கு ஒரு கடிதம் அனுப்பறாங்க.\nகாவல்துறை விசாரிக்கிறது தெரியாம, நில அபகரிப்பு பண்ணவங்க, தாலுகா ஆபீஸ்க்கு போயி, எங்க பேருக்கு பட்டா குடுங்கன்னு கேக்கறாங்க. கேட்டதும், தாசில்தான், காவல்துறை விசாரணையில் இருப்பதால் பட்டா கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்றார்…\nநில அபகரிப்பு பண்ணவங்களுக்கு வந்ததே கோபம். ராஸ்கல்ஸ் எங்களுக்கே பட்டா இல்லையான்னு கடுமையா கோபம் அடைஞ்சுட்டாங்க… ”\n”நில அபகரிப்பு பண்ணவங்க காவல்துறை விசாரணையின்ன பயப்படத்தானே செய்வாங்க… எதுக்கு கோவப்பட்றாங்க.. \n”அபகரிப்பு பண்ணது, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரனோட மைத்துனரா இருந்தா கோவப்பட மாட்டாரா… ”\nசிறந்த நில அபகரிப���பாளர் விருது\n”உடனே கோவப்பட்டு, டி.கே.ராஜேந்திரன்கிட்ட சொல்றாங்க. அவருக்கு இன்னும் கோவம் வந்துடுச்சு…. யார் மேல நில அபகரிப்பு புகாரை விசாரிக்கிறீங்க… ஒரு ஏடிஜிபியோட மச்சானுக்கு நில அபகரிப்பு பண்றதுக்கு உரிமை இல்லன்னா, யாருக்கு உரிமை இருக்குன்னு கோவப் பட்டுட்டாரு… இப்போ மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையர்கிட்டயும், கூடுதல் ஆணையர்கிட்டயும், நொளம்பூர் நிலத்துக்கு பட்டா குடுக்க ஏற்பாடு பண்ணுங்கன்னு பேசிக்கிட்டு இருக்காரு.. ”\n”படு பாவிகளா இருக்காங்களே… ”\n”இதுக்கே வாயைப் பிளக்கறியே… இன்னொரு ஐட்டம் சொல்றேன் கேளு.\nசில ஆண்டுகள் முன்னாடி, லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர்களுக்காக ஒரு கூட்டுறவு சங்கம் அமைச்சு, செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூர் ன்ற கிராமத்துல 55 ஏக்கர் நிலம் வாங்கினாங்க…. அதை வாங்கி லே அவுட் போட்டு, அந்த ஊழியர்களுக்கு பகிர்ந்தளிச்சாங்க. ”\n”முழுசா கேளுடா அவசரக்குடுக்கை. அந்த நிலம் ஒரு ஏக்கர் 39 லட்சத்துக்கு வாங்கி, அந்த ஊழியர்களுக்கு ஒரு க்ரவுன்ட் 3 லட்சம் வீதம் கொடுக்கப்பட்டுச்சு. ஏறக்குறைய எல்லா ஊழியர்களும் நிலத்தை வாங்கிட்டாங்க.. காவலர்கள், தலைமைக் காவலர்களுக்கு முக்கால் க்ரவுன்ட். உயர் அதிகாரிகளுக்கு ஒரு க்ரவுன்ட். உயர் உயர் அதிகாரிகளுக்கு 2 அல்லது 3 க்ரவுன்ட் வீதம் வாங்கிட்டாங்க… ”\n”இப்போ போயி அந்த இடத்துல உள்ள கிராம மக்கள்கிட்ட விசாரிச்சா, ஒரு ஏக்கர் 18 லட்சத்துக்கு வாங்கியிருக்கறது தெரிய வந்துருக்கு… ”\n”என்னடா சொல்ற… 18 லட்சம் எங்க இருக்கு… 39 லட்சம் எங்க இருக்கு…. பெரிய கொள்ளையா இருக்கே… ”\n”ஆமாடா.. இந்த விஷயம் பல பேருக்கு தெரியாது… சாதாரண காவலர்கள் தலைமைக் காவலர்கள் வயித்துல அடிச்சு இந்த மாதிரி நிலத்தை வாங்கியிருக்காங்க… ”\n”சரி… இப்படி மோசடியா வாங்கினது யாரு… \n”அதே டி.கே.ராஜேந்திரன்தான்… அவருதான் அப்போ லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநர். இதுக்கு பிரதிபலனா, இவரோட மச்சான் பேர்ல 3 ஏக்கர் அதே கடம்பூர் பகுதியில வாங்கியிருக்காரு… அப்போ மத்திய சரக எஸ்.பியா இருந்த ஆசியம்மாள் ன்ற இன்னொரு பெண் அதிகாரியும் 3 ஏக்கர் வாங்கியிருக்காங்க… லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர்களுக்கு மொத்தமா நிலம் வாங்கினதால, அந்தப் பகுதியில நிலம் விலை ஏறிடுச்சு… ”\n”அநியாயம்தான்… 500 ரூபா லஞ்சம் வாங்கிய அ��சு ஊழியர்களை கைது செஞ்சு, சிறைக்கு அனுப்பி, நீதியை நிலைநாட்டும் துறையில நடக்கிற ஊழலைப் பாத்தியா… \n”அந்த ஊழியர்கள் யாருமே இதை கேள்வி கேட்கலையா… நீதித்துறை ஊழியர்களைப் போலவே, அந்தத் துறை ஊழியர்களும், வேலைக்கு சேந்ததுமே, முதுகெலும்பை கழட்டி வச்சுடுவாங்க. அதிகபட்சம் டீக்கடையில முணுமுணுக்கிறதோட சரி.. அதைத் தாண்டி எதுவும் பேச மாட்டாங்க…\nஆனா, இந்த ஊழலை எப்படியாவது வெளியில கொண்டு வரணும்னு ஒரு டீம் இப்போ களத்துல இறங்கியிருக்கு. ”\n”இவங்களுக்கு ஜாங்கிட் எவ்வளவோ பரவாயில்ல போல இருக்கே.. ”\n”ஜாங்கிட் மதுரையில, ரியல் எஸ்டேட் பண்ணாரு. பல காவலர்கள் மற்றும் தலைமைக் காவலர்களுக்கு மலிவு விலையில நிலம் கிடைக்கிற மாதிரி பண்ணாரு. மணப்பாக்கத்துல உயர் உயர் உயர் அதிகாரிகளுக்காக லே அவுட் போட்டாரு. அங்க இடம் வாங்கின பல உயர் அதிகாரிகள் மகிழ்ச்சியோட அந்த இடத்துல குடியிருக்காங்க… அவர்கிட்ட இருக்கிற ஜாப் எதிக்ஸ், ராதாகிருஷ்ணன் கிட்டயும், டி.கே.ராஜேந்திரன்கிட்டயும் இல்ல.\nஜாங்கிட் ரியல் எஸ்டேட் பண்றாருன்னு ஊர் பூரா பேசறதே ராதாகிருஷ்ணன்தான்… ஆனா கொஞ்சம் கூட ஜாப் எதிக்ஸ் இல்லாம அவரும், அவர் ஃப்ரெண்ட் டி.கே.ராஜேந்திரனும் ரியல் எஸ்டேட் பண்றாங்க… ஸோ சேட்.. ”\n”இது மாதிரி லஞ்ச ஒழிப்புத் துறையில இன்னும் எத்தனை கருப்பு ஆடுகள் இருக்கோ \n”லஞ்ச ஒழிப்புத் துறை ஓய்வெடுக்க கூடிய ஒரு மடம்னு பல அதிகாரிகள் நினைச்சுக்கிட்டு இருக்காங்க.. ராமராஜ் மாதிரியே சிறைக்கு போக வேண்டிய இன்னொரு அதிகாரிதான் ரியல் எஸ்டேட் சம்பந்தம். அவர்தான் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கோட புலனாய்வு அதிகாரி. இவரோட சொத்துக்கள் பல கோடி இருக்கு. இவரையும் வளர்த்து விட்டது ராதாகிருஷ்ணன் மற்றும் டி.கே.ராஜேந்திரன் என்ற இரண்டு லாரல் ஹார்டி ஜோடிதான். வாங்கிற சம்பளத்துக்கு வேலையைப் பார்றான்னா ரியல் எஸ்டேட் பண்ணிக்கிட்டு இருக்க ன்னு சஸ்பெண்ட் பண்ணியிருந்தா, சம்பந்தம், ராமராஜ் மாதிரி ஆளுங்க வளந்திருக்க மாட்டாங்க. ஆனா, அவர்களை மாதிரியான ஆட்களை ஊக்குவிச்சு, உற்சாகம் குடுத்து வளத்து விடுறதே இந்த லாரல் ஹார்டிதான்… ”\n”சரி.. நீதித்துறை செய்திகள் என்னப்பா இருக்கு \n”நீதிபதி பானுமதி சட்டீஸ்கர் மாநில தலைமை நீதிபதியா எப்பவோ போயிருக்கணும்.. என்ன காரணம��� தெரியல.. இன்னும் அவருக்கான உத்தரவு வராம கால தாமதம் ஆயிக்கிட்டே இருக்கு… உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம்தான் இதை தாமதப்படுத்தறாருன்னு சொல்றாங்க… ”\n”அவர் பரிந்துரைத்த வழக்கறிஞர்கள்தான் நீதிபதிகளாயிட்டாங்களே… அப்புறம் என்ன \n”ஆயிட்டாங்க… ஆனா, அவர் ரெண்டு கவுண்டர்களை பரிந்துரைத்தார். அதுல ஒருத்தர் நீதிபதியாயிட்டார். வேலுமணி ன்ற இன்னொரு பெண்மணி நீதிபதியாகல. அவங்க மேல ஏராளமான புகார்கள் இருக்குன்னு பிரதமர் அலுவலகத்துல திருப்பி அனுப்பிட்டாங்க… அதனால அவங்களுக்கு உத்தரவு வரல. ஆனா, வேலுமணியை எப்படியாவது நீதிபதியாக்கியே தீரணும்னு சதாசிவம் தீர்மானமா இருக்காறாம்… அவங்களுக்கு மட்டும் தனி உத்தரவு வரும்னு சொல்றாங்க…\nநீதிபதி பால் வசந்தகுமார் பரிந்துரைத்த தங்கசிவம் ன்றவரை நீதிபதிய்யாக்கி உத்தரவு வரல. அவர் பெயர் நிராகரிக்கப் பட்டுடுச்சு. ”\n”நீதிபதி பால் வசந்தகுமார் வருத்தமாயிருப்பாரே…. \n”அவர் அதுக்கெல்லாம் அசர்ற ஆளா… நிக்சன் ன்னு இன்னொரு நாடார் கேன்டிடேட்டை நீதிபதியாக்கணும்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கார்….\nஅவர் ஒரு பக்கம் முயற்சி பண்றார். தலைமை நீதிபதி சதாசிவம், இன்னொரு கவுண்டர் கேண்டிடேட்டை நீதிபதியாக்கணும்னு முயற்சி பண்றாராம்.. சென்னை உயர்நீதிமன்றத்துல இருந்து நீதிபதிகள் பரிந்துரைக்கும் பட்டியலை எழுத்துபூர்வமா அனுப்பறதுக்கு முன்னாடி, சதாசிவத்துக்கு வாய்மூலமா சொல்லி ஒப்புதல் வாங்கிட்டுதான் அனுப்பனுமாம்.. ”\n”வேற என்ன பரபரப்பு செய்திகள்.. \n”ஜுலை மாதம் வந்த ஏகலைவன் இதழில், எஸ்.ஆர்.எம் வேந்தர் பச்சமுத்து உடையார் மீது பாலியல் புகார்னு ஒரு அட்டைப்படக் கட்டுரை வந்துச்சு… ”\n”ஆமா.. அதுக்கப்புறம், ஏகலைவன் இதழ் அலுவலகத்தை தாக்க வேந்தர் முயற்சி பண்ணதும், அவங்க சமாதானமாயிட்டாங்கன்னும் ஒரு செய்தி வந்துச்சு… ”\n”ஆமாம்… அதுல சம்பந்தப்பட்ட திலகவதி ன்ற பெண்மணி, காவல்துறைக்கு ஒரு புகார் அளிச்சிருக்கார்… ”\n”அவர் புகாரில், ”SRM நிறுவனர் பச்சமுத்துவும், அவரது அடியாட்களாகிய ரவுடிகளின் தலைவன் S.மதன் கூலிப்படைகள் வைத்தும், கூலிக்கு விலை போன ஏகலைவன் எடிட்டர் சிங்காரவேலன் ஆகியோர் சேர்ந்து என்னை கொலை செய்து என் தலையை தூத்துக்குடி கடலிலும், என் உடலை சென்னை மெரினா கடலிலும் போட���டு விடுவேன் என்றும் ஒரு வாரம் மட்டும் உனக்கு கெடு, என்னை சென்னையை விட்டு போய் விடுமாறு மிரட்டுகிறார்கள். இதற்கிடையில் ஏகலைவன் எடிட்டர் சிங்கார வடிவேலன் என் பிரச்சினையை காரணமாக வைத்து உண்ணாவிரதம் என்ற பெயரில் எனக்கு சேர வேண்டிய தொலை 30 லட்சத்தை ஏகலைவன் எடிட்டர் சிங்கார வடிவேலனுக்கு மதன் கொடுத்தார் என்பதற்கான சாட்சி CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. இதற்கு நான்கு பேர் சாட்சியாக உள்ளனர். இது சம்பந்தமாக காவல்துறையை அணுகும்போது, SRM நிறுவனர் பச்சமுத்து, தமிழ்நாட்டையே விலைக்கு வாங்கக் கூடியவர். அவர் மேல் புகார் சொல்கிறாயே… உனக்கு உன் உயிர்மேல் ஆசை இல்லையா என்று கேட்கிறார்கள்… ” இப்படி ஒரு புகாரை கொடுத்திருக்கிறார் திலகா…\n”என்ன ஆச்சு இந்தப் புகார்… \n”இந்தப் புகாரையும் காவல்துறை விசாரிச்சிக்கிட்டு இருக்கு… ”\n”ஈஷா மேல போட்ட வழக்குகள் என்ன மச்சான் ஆச்சு. \n”ஈஷா மேல உயர்நீதிமன்றத்துல தொடர்ந்த வழக்குகள் நிலுவையில இருக்கு. இப்போதைக்கு விசாரணைக்கே வராத நிலையில இருக்கு. வழக்குகள் நிலுவையில இருக்கும்போதே, ஈஷா மையத்துக்கு தடையில்லா சான்று வழங்கியிருக்காரு, இதுக்கு முன்னாடி இருந்த கலெக்டர் கருணாகரன். இவர் மட்டுமில்லாம, அரசாங்கத்துல பல அதிகாரிகள், ஈஷா மையத்தோட அடிமையா இருக்கறதால இந்த திருட்டு சாமியாரோட வண்டி ஓடிக்கிட்டு இருக்கு..\nஇதுக்கு நடுவுல ஈஷா மையத்தோட ஆடிட்டர் திலீப்போட மர்மமான மரணம் வேற சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கு.. ”\n”என்னடா சொல்ற…. என்ன சர்ச்சை அது \n”சமீபத்துல கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில நடந்த ஒரு கார் விபத்துல ராஜரத்தினம் என்கிற திலீப் இறந்துட்டாரு. இந்த திலீப் பல வருஷமா ஈஷா மையத்துக்கு ஆடிட்டரா இருந்தாரு. இவருக்கு தெரியாத ரகசியங்களே இல்ல. ஈஷா மையத்துல நடக்கிற முறைகேடுகள் காரணமா சில ஆண்டுகளா ஈஷா மையத்துல இருந்து விலகி இருந்தாரு.\nஜக்கியோட பாடிகார்ட் மற்றும் உதவியாளரா இருக்கிறவரு வெங்கட் என்கிற வெங்கி. இந்த வெங்கி கூட டயோட்டா கரோல்லா கார்ல போகும்போதுதான் இந்த விபத்து நடந்திருக்கு. விபத்து நடந்தபோது, வெங்கியோட ஏர் பேக் மட்டும் வேலை செய்திருக்கு. அவர் எந்த காயமும் இல்லாம தப்பிச்சுட்டார். ஆனா, அவர் கூட போன திலீப் அதே இடத்துல இறந்துட்டார்…. இதுவும் சர்ச்சையை ஏற்ப���ுத்தியிருக்கு… ”\n”நேரமாச்சு… கௌம்பலாமா…. ” என்றார் கணேசன்.\n”போலாம்ணே…. ஒரே ஒரு தகவல் மட்டும் சொல்லிட்றேன். தமிழ் இந்துவை தொடர்ந்து டைம்ஸ் ஆப் இந்தியாவும் தமிழ் நாளேடு ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க வேலைகளில் இறங்கியிருக்கிறதா தகவல். தினகரனில் பணியாற்றும் கதிர் என்பவர், ஜனவரி மாதத்துக்குப் பிறகு, அந்தப் பொறுப்பை ஏத்துக்குவாருன்னு பத்திரிக்கையாளர் வட்டாரங்கள் தெரிவிக்குது” என்று தமிழ் சொல்லி முடித்ததும் சபை கலைந்தது.\nNext story டாஸ்மாக் தமிழ் 25\nமானத்தைப் பற்றி யார் பேசுவது… ஹையோ… ஹையோ…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-feb-14/exposure/138515-scam-in-rajini-makkal-mandram-appointments.html?artfrm=magazine_hits", "date_download": "2018-08-15T16:34:04Z", "digest": "sha1:OQC3TE4UWOJUPIRZEQBRUAMQXFZ3P4M5", "length": 21440, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "ரஜினி மக்கள் மன்றம்... அதிர்ச்சி தரும் பதவி பேரம்! | Scam in Rajini Makkal Mandram office bearers appointment - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அதிகாரிகள் - கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள்\nஇந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்த சுதந்திர தினப் பரிசு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் 'டிரெய்லர்\nகருணாநிதியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி' நாளிதழ்..\n\"முதல்வர் கொடி ஏற்ற முடியாது\" - வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை காவலாளி கைது\nவரலாறுகாணாத மழை..பாதுகாப்பாக இருங்கள் மக்களே - முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்\nஜூனியர் விகடன் - 14 Feb, 2018\nமிஸ்டர் கழுகு - எடப்பாடிக்கு தடுப்பணை போடும் மோடி\n‘‘அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு இணையா ஆகணும்\nஉட்கட்சிப் பூசலா... முதல்வர் தூண்டுதலா\n\"விருதுபெற்ற கோயில் நிர்வாகத்தை விமர்சனம் செய்வதா\nகணபதிக்கு துணிச்சலைத் தந்தது யார்\nபிறந்த வீட்டுச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை - உறுதி செய்த உச்ச நீதிமன்றம்\n“அதர்மத்துறையாகச் செயல்படுகிறது அறநிலையத் துறை\nசரக்குப் போக்குவரத்து... எளிமையாக்கியுள்ள இ-வ�� பில்\nரஜினி மக்கள் மன்றம்... அதிர்ச்சி தரும் பதவி பேரம்\nவரி பாக்கி பட்டியல்... வரிசை மாற்றிய மாநகராட்சி\nவிகடன் லென்ஸ்: மக்களுக்கு டப்பா பஸ்கள்... மந்திரிகளுக்கு புது சொகுசு கார்கள்\nஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி - மோடிகேர் காப்பீடு... மருத்துவத்தைத் தனியார் கையில் தருவதற்கான ஏற்பாடா\nகமிஷனரை மிரள வைத்த ரவுடிகள் லிஸ்ட்\nஅடுத்த இதழில்... நான் ரம்யாவாக இருக்கிறேன்\nரஜினி மக்கள் மன்றம்... அதிர்ச்சி தரும் பதவி பேரம்\nதமிழக அரசியல் களத்தில் நம்பிக்கை தரும் புதிய வரவாகத் தனது அரசியல் பிரவே சத்தை ரஜினி அறிவித்தார். அதற்குப் பாதை போட களமிறங்கியுள்ளது ரஜினி மக்கள் மன்றம். முதல்கட்டமாக, தமிழகம் முழுக்க ஒரு கோடிப் பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க உள்ளனர். அதற்காக, உறுப்பினர் சேர்க்கை படிவங்களுடன் தமிழகம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்தினர் வலம் வருகிறார்கள். இதைப் பலர் உற்சாகமாகச் செய்ய, ‘‘தலைமை கொடுத்த முதல் பணியே பெரும் சுமையாக இருக்கிறது’’ என்ற புலம்பலும் கேட்கிறது.\nரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர்கள் சிலர், ‘‘தலைவருடன் சேர்ந்து போட்டோ எடுத்த தையே பெரும் பாக்கியமா நினைக்கறவங்க நாங்க. அரசியலுக்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கும் பணியை எங்களுக்குக் கொடுத்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. தலைமை மன்ற நிர்வாகி சுதாகர் முயற்சியில், பல மாவட்டத் தலைவர்களிடம் போனில் பேசி ரஜினி உற்சாகப்படுத்துகிறார்.\nஉறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தைத் தலைமையிலிருந்து இ-மெயிலில் அனுப்பியிருந்தார்கள். அதை நாங்கள் பிரின்ட் எடுத்து ஒரு மாவட்டத்துக்கு, குறைந்தது மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் பேரைச் சேர்க்க வேண்டும். அந்த வகையில் திடீரென எங்களுக்கு விண்ணப்பப் படிவம் அச்சிட ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகிவிட்டது. சிலர் கடன் வாங்கியும், சிலர் நகைகளை அடகு வைத்தும் இந்தச் செலவைச் சமாளித்துள்ளனர். சென்னை மாநகரத் துக்கு மட்டும் இந்தப் பொறுப்பை ஒரு தயாரிப்பு நிறுவனம் ஏற்றிருப்பதாகச் சொல்கிறார்கள்.\nசரக்குப் போக்குவரத்து... எளிமையாக்கியுள்ள இ-வே பில்\nவரி பாக்கி பட்டியல்... வரிசை மாற்றிய மாநகராட்சி\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\n - ஆழ்கடலில் அநியாயமாக சாகும் குமரி மீனவர்கள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karpom.com/2013/06/karpom-june-2013_4.html", "date_download": "2018-08-15T16:36:26Z", "digest": "sha1:XMHNHSZ6NK6HVTGSR6GHQ5HORMGGEC6X", "length": 11584, "nlines": 122, "source_domain": "www.karpom.com", "title": "கற்போம் ஜூன் மாத இதழ் – Karpom June 2013 | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nகற்போம் ஜூன் மாத இதழ் – Karpom June 2013\nகற்போம் ஜூன் மாத இதழ் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக சற்றே தாமதமாக வருகிறது. மற்றபடி வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன் இந்த மாத இதழ் உள்ளது. தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.\nHangouts - கூகுளின் புதிய சாட் வசதி\nமடிக் கணினியை பாதுகாக்கும் வழிமுறைகள்..\nஉங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை \nஉலகின் முதல் 5G தொழில்நுட்பத்தை சோதனை செய்தது சாம்சங்\nகணினியை மால்வேர் தாக்குதலிருந்து பாதுகாக்க மைக்ரோசாஃப்டின் System Sweeper\nபுது நுட்பம் - தொடர்\nFunction Key-கள் எதற்கு பயன்படுகின்றன \nதமிழில் போட்டோஷாப் – 6\nஇதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்\nதரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.\nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத��தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇன்டெல் 4-ஆம் தலைமுறை ப்ராசசர்கள் அறிமுகமானது\nரூபாய் 15,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்...\nAndroid போனில் Call Record செய்வது எப்படி\nகணினி மூலம் Android போனில் App-களை இன்ஸ்டால் செய்வ...\nஎச்சரிக்கை: வைரசுடன் வரும் PDF File -கள்\nஇலவசமாக Call மற்றும் Message செய்ய உதவும் Line App...\nSony Xperia ZR இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது [S...\nOLX தளத்தில் ஒரு பொருளை விற்பது எப்படி\nகற்போம் ஜூன் மாத இதழ் – Karpom June 2013\nகற்போம் ஜூன் மாத இதழ் – Karpom June 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_4.html", "date_download": "2018-08-15T16:39:28Z", "digest": "sha1:5YXSJBTVRTL5AJMCWE6RIFM2DLGWAXFQ", "length": 7581, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஏழாவது பிணை மனு நிராகரிப்பு: வடமத்திய மாகாண சபைத் தலைவரின் விளக்கமறியல் நீடிப்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest செய்திகள் ஏழாவது பிணை மனு நிராகரிப்பு: வடமத்திய மாகாண சபைத் தலைவரின் விளக்கமறியல் நீடிப்பு\nஏழாவது பிணை மனு நிராகரிப்பு: வடமத்திய மாகாண சபைத் தலைவரின் விளக்கமறியல் நீடிப்பு\nவ��மத்திய மாகாண சபைத் தலைவரின் விளக்கமறியல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nஅனுராதபுரம் பிரதம நீதவான் ஷானக கலங்சூரிய முன்னிலையில் வடமத்திய மாகாண சபைத் தலைவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nமாகாண சபையின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியினால் வறுமைக் கோட்டிலுள்ளவர்களுக்கான கூரைத் தகடு விநியோகத்தின்போது சுமார் 9 இலட்சம் ரூபாவை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக மாகாண சபைத் தலைவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.\nவடமத்திய மாகாண சபையின் தலைவரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் ஏழாவது முறையாகவும் இன்று தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.\nசந்தேகநபருக்குப் பிணை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக, சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கையொன்றை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/sports/special-statistics-of-recent-cricket-matches/", "date_download": "2018-08-15T17:25:14Z", "digest": "sha1:PGWKYQDISI2QQ25K7TD37QTY6TWB6TI4", "length": 11907, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முடிவுக்கு வந்த ரூட்டின் 'நாட் அவுட்' ! ஆம்லாவின் 'வாவ்' ரெக்கார்ட்! சுவாரஸ்ய புள்ளி விவரம்! - Special statistics of Recent Cricket Matches", "raw_content": "\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nமுடிவுக்கு வந்த ரூட்டின் ‘நாட் அவுட்’ ஆம்லாவின் ‘வாவ்’ ரெக்கார்ட்\nமுடிவுக்கு வந்த ரூட்டின் 'நாட் அவுட்' ஆம்லாவின் 'வாவ்' ரெக்கார்ட்\nஇங்கிலாந்து அணியின் ஜோ ரூட், இப்போட்டியைத் தவிர்த்து, கடந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் நாட் அவுட்டாக திகழ்ந்து, 200 ரன்களை கடந்தார்\nஇங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போ���்டி, சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக நடந்த இரு போட்டிகளிலும் இங்கிலாந்து வென்றுள்ளதால், இப்போட்டியையும் வென்று தொடரை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று தீவிரமாக உள்ளது.\nமேலும், இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா 3rd ODI Live ScoreCard உடனே பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்\n* இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், இப்போட்டியைத் தவிர்த்து, கடந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் நாட் அவுட்டாக திகழ்ந்து, 200 ரன்களை கடந்தார். 46*, 91*, 46* என்று நாட் அவுட் வீரராக இருந்தார். ஆனால், இன்று நடந்து வரும் மூன்றாவது போட்டியில், 27 ரன்கள் எடுத்திருந்த போது ஹேசில்வுட் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதன்மூலம், அவரது நாட் அவுட் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.\n* ஆஸ்திரேலியா – இங்கிலாந்து நாடுகள் இடையேயான ஒருநாள் போட்டியில், இதுவரை அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியல் இதோ,\n1600* இயன் மோர்கன் @43.24\n1598 ரிக்கி பாண்டிங் @48.42\n1430 மைக்கேல் கிளார்க் @43.33\n1395 கிரஹம் கூச் @46.50\n1306 ஷேன் வாட்சன் @36.27\n* முதல் 100 ஒருநாள் போட்டியிலேயே 4000 ரன்களை கடந்த வீரர்களின் விவரம்,\nவிராட் கோலி அவதாரம் எடுக்கும் பிரபல நடிகர்… ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்\nமுதல் போட்டியில் தோற்றதற்கு கேப்டன் விராட் கோலியும் ஒரு காரணமா\nஇந்தியா vs இங்கிலாந்து: உலகின் நம்பர்.1 அணியை வீழ்த்துமா இந்தியா\nஇந்தியா vs இங்கிலாந்து: கோப்பையை வெல்லப் போவது யார்\nஇந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அசுர பலம் பெறும் இங்கிலாந்து\nஇந்தியா vs அயர்லாந்து T20 தொடர்: நாளை தொடங்கும் முதல் போட்டி\nசெல்ஃபி மோகத்தால் விராட் கோலி காது உடைப்பு\n விராட் கோலி மற்றும் அனுஷ்காவின் அசத்தல் வீடியோ\nரசிகர்களை கெஞ்சும் நிலையில் உள்ளதா இந்திய கால்பந்து அணி\nமகன் கைவிட்டதால் பிச்சையெடுத்த முதியவர்: கருணையுடன் மீட்ட போலீஸ்\nவீடியோ: வழிப்பறி கொள்ளையனை சரமாரியாக தாக்கிய தைரிய பெண்மணி\n19 வயது இளம்பெண் தற்கொலை: இறப்புக்கு முன் வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த சோக வரிகள்\nதெலங்கானா மாநிலத்தில், தன் தாய் திட்டியதால் மனமுடைந்து 19 வயது இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n“மன அழுத்தத்துடன் போராடுகிறேன், முழுமையாக விடுபடவில்லை”: தீபிகா\nதான் அனுபவித்து வரும் மன அழுத்தம் குறித்து பொதுவெளியில் பேசியிருப்பது, மனநலத்தை பேணி காப்பதன் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது.\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nபார்த்தவுடன் தற்கொலைக்கு தூண்டும் பெண் உருவம்..உலகை உலுக்கு மோமோ சேலஞ்\nநண்டு சமையலில் இதை சேர்க்க மறந்து விடாதீர்கள்\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nசுதந்திர தினத்தன்று போலீசாக மாறிய ஜெயம் ரவி\nஅன்பின் முகவரியாய் இன்று மாறிப் போனார் ஸ்ரீ அரவிந்தர்\nஜோதிகா போட்ட ஸ்டிரிக்ட் கண்டிஷன்ஸ்… அசந்துபோன ரசிகர்கள்\nகேரளாவில் இருக்கும் 39 அணைகளில் 33 திறப்பு – பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-feb-25/current-affairs/138522-chili-cultivation-gives-good-profit.html", "date_download": "2018-08-15T16:34:24Z", "digest": "sha1:2OYXQ7ANPNMV6EIKRO76C4K6KKJ7IPXQ", "length": 20636, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "‘ஜாக்பாட்’ அடிக்கும் மிளகாய்! - கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள்! | Chili cultivation gives good profit - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அதிகாரிகள��� - கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள்\nஇந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்த சுதந்திர தினப் பரிசு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் 'டிரெய்லர்\nகருணாநிதியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி' நாளிதழ்..\n\"முதல்வர் கொடி ஏற்ற முடியாது\" - வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை காவலாளி கைது\nவரலாறுகாணாத மழை..பாதுகாப்பாக இருங்கள் மக்களே - முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்\nபசுமை விகடன் - 25 Feb, 2018\n63 சென்ட்... 100 நாள்கள்... - நிறைவான லாபம் தரும் நிலக்கடலை\nஆத்தூர் கிச்சிலிச் சம்பா... சீரகச் சம்பா... - மருத்துவர்களின் இணையற்ற இயற்கை விவசாயம்\nவளமான வருமானம் தரும் கொத்தமல்லி\nகுறைந்த பராமரிப்பில் ‘பலே’ வருமானம்\n11 லட்சம் கோடி விவசாயக் கடன்... விவசாயிகளை மகிழ்விக்குமா\nஆண்டுக்கு ரூ 3 ஆயிரம் கோடி: தென்னை நார் விற்பனை\nதினசரி வருமானத்துக்குச் சம்பங்கி... - வீட்டுத் தேவைக்கு அரிசி, காய்கறிகள், கீரைகள்\n - கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள்\n1 பனையில் ஆண்டுக்கு ரூ 20 ஆயிரம்\nபறவைகளை விரட்டும் எளிய தொழில்நுட்பம்\nரூ 5 கோடி கையிருப்பு... வாராக்கடன் பூஜ்யம்... - பட்டையைக் கிளப்பும் கூட்டுறவு வங்கி\nநீரா பானைகளை உடைத்த காவல்துறை... - கவலையில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை\n - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு\nமண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’\nநீங்கள் கேட்டவை: மூடாக்கினால் மூன்று விதமான பலன்கள்\n - கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள்\nகாய்கறிச் சாகுபடி விவசாயிகளுக்கு ‘ஜாக்பாட்’ கொடுக்கும் பயிர்களில் மிளகாயும் ஒன்று. ஆனால், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்களுக்கு மிளகாயும் விதிவிலக்கல்ல. முறையாகப் பராமரிக்காவிட்டால், நோய்த்தாக்குதல்களுக்கு உள்ளாகி மகசூல் பாதிக்க வாய்ப்புண்டு. ஒவ்வொரு பயிருக்குமான தனித்தன்மைகளையும், பூச்சி மற்றும் நோய்கள் தாக்குவதற்கான காரணங்களையும் அறிவியல் ரீதியாகத் தெரிந்துகொண்டு... தேவையான சத்துகளை இயற்கை இடுபொருள்கள் மூலமாகக் கொடுத்து வந்தால், பங்கமில்லாமல் மகசூலை எடுத்துவிட முடியும்.\nமிளகாய்ச் சாகுபடியில் பருவத்துக்கேற்ப கடைப்பிடிக்க வேண்டிய விஷ���ங்கள் குறித்துக் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன் சொன்ன விஷயங்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.\nதினசரி வருமானத்துக்குச் சம்பங்கி... - வீட்டுத் தேவைக்கு அரிசி, காய்கறிகள், கீரைகள்\n1 பனையில் ஆண்டுக்கு ரூ 20 ஆயிரம்\nகடந்த 14 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விக�...Know more...\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\n - ஆழ்கடலில் அநியாயமாக சாகும் குமரி மீனவர்கள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://millathnagar.blogspot.com/2015/12/blog-post_26.html", "date_download": "2018-08-15T17:20:29Z", "digest": "sha1:SRMV6MSI7URB3BN4LR6SA5USXUG2GZQE", "length": 22589, "nlines": 206, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "முஹம்மது நபி இஸ்லாமியர்களுக்கு மட்டுமில்லை, நாம் அனைவருக்குமானவர் - ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன். - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / இந்தியா / முஹம்மது நபி இஸ்லாமியர்களுக்கு மட்டுமில்லை, நாம் அனைவருக்குமானவர் - ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன்.\nமுஹம்மது நபி இஸ்லாமியர்களுக்கு மட்டுமில்லை, நாம் அனைவருக்குமானவர் - ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன்.\nமுஹம்மது நபி இஸ்லாமியர்களுக்கு மட்டுமில்லை, நாம் அனைவருக்குமானவர் -\nஆர்.எஸ்.எஸ் வேண்டுமானால் பாகிஸ்தான் போகட்டும், முஸ்லிம்கள் போக வேண்டியது இல்லை என்று ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ண��் அதிரடி தாக்கு தொடுத்துள்ளார்.\nபகவத் சிங்க்கை தூக்கில் ஏற்றியது முஸ்லிம்கள் இல்லை,\nகாந்தியை கொன்றது முஸ்லிம்கள் இல்லை,\nஇந்திர காந்தியை கொன்றது முஸ்லிம்கள் இல்லை,\nராஜீவ் காந்தியை கொன்றது முஸ்லிம்கள் இல்லை,\nசுதந்திரத்திற்கு பாடுபட்ட எந்த தலைவர்களையும் முஸ்லிம்கள் கொள்ளவில்லை, மாறாக தனது சமூகத்தின் பெரும் பங்களிப்பை அளித்தனர், பிறகு அவர்களை எப்படி தீவிரவாதி என்று அழைக்கிறார்கள்.\nதாகித்தவருக்கு தண்ணீர் தருவது இஸ்லாம்... இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு உதவுவது இஸ்லாம், பசித்தவருக்கு உணவளிப்பது இஸ்லாம், அன்பு, தியாகத்தை போதிப்பது இஸ்லாம், சுயநலத்தோடு இருக்காதே என்று சொல்வது இஸ்லாம், அப்பாவிகளை கொள்வது இஸ்லாத்திற்கு எதிரானது.\nஇந்த நாடு பகத்சிங்கின் நாடு, இது காந்திஜியின் நாடு, இது அசரப்குல்லாவின் நாடு, இது வீரன் அப்துல் ஹமீதின் நாடு.\nநாம் அசரப்குல்லா மற்றும் மாவீரன் அப்துல் ஹமீதின் தியாகத்தை புறம்தள்ளிவிட முடியுமா முடியாது இது அனைவருக்குமான நாடு.\nஇஸ்லாமியர்களை பாகிஸ்தான் போக சொல்லும் மூடர்களிடம் இஸ்லாமியர்கள் தங்கள் நாட்டுபற்றை நிருப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒரு முஸ்லிம் நிச்சியமாக தனது இந்திய திருநாட்டை நேசிக்கும் தேசபற்றாளனாகதான் இருப்பான்.\nகங்கை நதி அனைவருக்குமானது, ராமன் அனைவருக்கும் பொதுவானவன் அதே போல் முஹம்மது நபியும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் இல்லை நாம் அனைவருக்குமானவர், இந்த உலகமும் அனைவருக்குமானது.\nஇறுதியாக இந்து மகாசபா மற்றும் ஆர்.எஸ்.எஸ் மூடர்களுக்கு சொல்லிகொள்கிறேன், இந்திய இஸ்லாமியர்களை பாக்கிஸ்தான் போக சொல்ல எவனுக்கும் உரிமை இல்லை, அப்படி பாகிஸ்தான் போக வேண்டும் என்றால் நீங்கள் செல்லுங்கள் என்று விளாசி தள்ளியுள்ளார்..\nமுஹம்மது நபி இஸ்லாமியர்களுக்கு மட்டுமில்லை, நாம் அனைவருக்குமானவர் - ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன். Reviewed by Jiyavudeen Abdul Subhahan on Saturday, December 26, 2015 Rating: 5\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்ட��ு....\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nவி.களத்தூர் கிழக்கு மெயின் ரோடு வைத்தியக்காரர் வீடு தஸ்தகீர் அவர்களின் இளைய மகன் சலீம் பாஷா என்பவர் வபாத்தாகிவிட்டார். கடந்த சில நா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nவி.களத்தூர் கிழக்கு மெயின் ரோடு வைத்தியக்காரர் வீடு தஸ்தகீர் அவர்களின் இளைய மகன் சலீம் பாஷா என்பவர் வபாத்தாகிவிட்டார். கடந்த சில நா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\n���ிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nவி.களத்தூர் கிழக்கு மெயின் ரோடு வைத்தியக்காரர் வீடு தஸ்தகீர் அவர்களின் இளைய மகன் சலீம் பாஷா என்பவர் வபாத்தாகிவிட்டார். கடந்த சில நா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22513", "date_download": "2018-08-15T16:38:13Z", "digest": "sha1:WPTAC6HFDBSUKDUWCJOMQ5SFMVZ3A4RT", "length": 11684, "nlines": 97, "source_domain": "tamil24news.com", "title": "பிரதான எதிர்க்கட்சி அந்", "raw_content": "\nபிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு\nதேசிய அரசிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதால், பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழக்கவேண்டியநிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது.\nபாராளுமன்ற தேர்தலில் கூடுதல் ஆசனங்களைப்பெறும் கட்சியே ஆட்சியமைப்பதற்குரிய ஆணையைப் பெறும். அதற்கு அடுத்தபடியான ஆசனங்களைக் கைப்பற்றும் கட்சிக்கே பிரதான எதிர்க்கட்சிப் பதவி கிடைக்கும். அந்தக் கட்சியின் தலைவரே எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவுசெய்யப்படுவார்.\n2017ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 45.66 சதவீத வாக்குகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களையும், மஹிந்த தலைமையில் களமிறங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 42.38 சதவீத வாக்குகளுடன் 95 ஆசனங்களையும் கைப்பற்றின.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களையும், ஜே.வி.பி. 6 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஆகியன தலா ஓர் ஆசனம் வீத��் கைப்பற்றின.\nமேற்படி 6 கட்சிகளே நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளாகும்.\nதேர்தலில் தனியாட்சி அமைப்பதற்குரிய பெரும்பான்மையை எந்தவொரு கட்சியும் பெற்றிருக்கவில்லை.\nஇதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதி எம்.பிக்களின் உதவியுடன் ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசை அமைத்தது.\nசுதந்திரக் கட்சிலுள்ள மஹிந்தவுக்குச் சார்பான 53 எம்.பிக்கள் எதிரணி வரிசையில் அமர்ந்தனர்.\nஅத்துடன், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமது அணிக்கே வழங்கவேண்டும் என்றும் மஹிந்த அணி வலியுறுத்தி வந்தது.\nஇதற்காக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு பிரதான கட்சிகளும் இணைந்துவிட்டதால் அதற்கு அடுத்தபடியாக கூடுதல் ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படும் என்று சபாநாயகர் தீர்ப்பளித்திருந்தார்.\nஇதன்பிரகாரம் 16 ஆசன ங்களைக் கைப்பற்றியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்கப்பாட்டுடன் எதிர்க்கட்சி பிரதம கொறடா பதவி ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டது.\nஇவ்வாறானதொரு பின்புலத்தில் கூட்டரசிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமருமானால் மேற்படி இரு பதவிகளையும் அக்கட்சி கைப்பற்றிவிடும்.\nஎதிர்கட்சித் தலைவராக நிமல் சிறிபால டி சில்வாவும், பிரதம கொறடாவாக தினேஷ் குணவர்தனவும் தெரிவாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நின��வு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/88_159973/20180613104213.html", "date_download": "2018-08-15T17:32:46Z", "digest": "sha1:FWMDVKPRO3KEXT2O4BZNXNXSGLSO3G4G", "length": 15303, "nlines": 72, "source_domain": "tutyonline.net", "title": "அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு புகார்: விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு புகார்: விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுதன் 15, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு புகார்: விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாரின் விசாரணை குறித்த முதல் அறிக்கையை ஆகஸ்டு 3-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழக பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் கே.டி. ராஜேந்திரபாலாஜி. விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் இருக்கிறார். இந்நிலையில், மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது சொத்து குவிப்பு புகார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது.\nதமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ராஜபாளையம் அருகே தேவதானத்தில் ரூ.74 லட்சத்துக்கு 35 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார். இந்த நிலத்தின் அசல் மதிப்பு ரூ.6 கோடி ஆகும். இதுதவிர திருத்தங்கல் பகுதியில் ரூ.23.33 லட்சத்துக்கு 2 வீட்டுமனைகளும், ரூ.4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் வாங்கி உள்ளார். இந்த சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.1 கோடிக்கு அதிகமாகும். தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து வருமானத்துக்கு அதிகமாக பல கோடி ரூபாய்க்கு சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். குறிப்பாக 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை ரூ.7 கோடிக்கு சொத்துகள் வாங்கி உள்ளார்.\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தேன். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும். இந்த மனு கடந்த 2014-ம் ஆண்டு விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி 23.5.2011 முதல் 20.4.2013 வரையிலான காலத்தில் அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அதிகாரி, ‘ராஜேந்திரபாலாஜி மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் அவர் மீது, லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டியது இல்லை’ என்று அறிக்கை அளித்தார். அந்த அறிக்கையை ஏற்று ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான புகார் மீதான மேல் நடவடிக்கையை கைவிட பொதுத்துறை செயலாளர் 4.2.2014 அன்று உத்தர விட்டார். அதன்படி மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது.\nஇந்தநிலையில் மீண்டும் அந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டபடி விசாரணை தொடர்பான ஆவணங் களை லஞ்ச ஒழிப்பு இயக்குனர் தாக்கல் செய்தார்.\nமனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முடிவடைந்த நிலையில் நேற்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் இந்த வழக்கில் தீர்ப்பு கூறினர். தீர்ப்பில் கூறி இருப்பதாவது: அமைச்சராக பதவி வகித்து வரும் கே.டி.ராஜேந்திரபாலாஜி 23.5.2011 முதல் 20.4.2013 வரையிலான கால கட்டத்தில் மட்டும் சொத்துகள் வாங்கியதை மட்டும் கணக்கில் கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆரம்பகட்ட விசாரணை நடத்தி புகார் மீது ���டவடிக்கை தேவையில்லை எனக்கூறி புகாரை முடித்துள்ளது. இது சரியானது அல்ல.\n1996-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை அவர் திருத்தங்கல் பேரூராட்சியின் துணைத்தலைவராக பதவி வகித்துள்ளார். அப்போது இருந்தே அவர் பொது ஊழியராகத்தான் இருந்து வருகிறார். எனவே, அந்த கால கட்டத்தில் இருந்து அவர் வாங்கிய சொத்துகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். 1996-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு(2018) பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் அவரது வருமானத்தை கணக் கில் கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டியது அவசியம் ஆகும்.\nஎனவே, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முழுமையாக விசாரிக்க வேண்டும். போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை குறித்த அறிக்கையை குறிப்பிட்ட கால இடைவெளியில் சீலிடப்பட்ட கவரில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை குறித்த முதல் அறிக்கையை ஆகஸ்டு 3-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஆகஸ்டு 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகருணாநிதியின் இறுதிச்சடங்கிற்கு முதல்வர் வந்திருக்க வேண்டும் : ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nதிமுக செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது: தலைவராக தேர்வாகிறார் மு.க.ஸ்டாலின்\nகருணாநிதி, ஜெயலலிதாவை இழந்தது தமிழகம் : அரசியலை வழிநடத்த போவது யார்\nஇப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே - ஸ்டாலின் உருக்கமான கடிதம்\nரஜினிகாந்த் அதிமுக தலைமையேற்க ஒருபோதும் இடம் தர மாட்டோம்: செல்லூர் ராஜூ திட்டவட்டம்\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணையை 6-ம் தேதி தாக்கல் செய்ய வ��ண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nகருணாநிதியின் புகழை போற்றிப் பாதுகாப்போம் : திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maharishipathanjali.com/2014/04/blog-post.html", "date_download": "2018-08-15T17:13:11Z", "digest": "sha1:G76YB6V6TNSPXY6D2NGQOFCNXDBLLV2E", "length": 22767, "nlines": 107, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: ஞான சபை - நம்மை ஆளும் நவ கிரஹங்கள்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nஞான சபை - நம்மை ஆளும் நவ கிரஹங்கள்\nஇன்றைய வகுப்பிற்கு நாம் வருவோம்.\nநாமெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கின்ற உலக விஷயங்கள் நிறைய இருக்கின்றன . நாம் நிறைய படித்திருக்கிறோம் . ஆனால் அவற்றை தொகுத்து பார்ப்பதில்லை. அவ்வளவுதான் விசேஷம்.\nஇந்த பிரபஞ்சம் என்ற ஒன்று கோடிக்கணக்கான கிரஹங்களை கொண்டிருக்கின்றது. அவை ஒன்றிரண்டல்ல.\nஇந்த பூமி என்று சொன்னால் இந்த பூமிக்குரிய அரசன் ஒருவன் இருக்கின்றான். அவன் தான் சூரியன். பூமி உட்பட கோள்கள் அடங்கியுள்ள சூரியக்குடும்பத்திற்கு அவன்தான் தலைவன்.\nஇந்த பூமியில் உள்ள உயிர்களை கட்டுப்படுத்துவதும். பூமிக்கு தேவையான மற்றும் தேவையற்றவைகளை அளிப்பதையும் என்ன அளிக்க வேண்டும் என்று முடிவு செய்வதை கூட இந்த சூரியக்குடும்பத்திற்குள் உள்ளடங்கிய கோள்கள் மட்டும் தான் அதைச்செய்ய முடியும்.செய்துகொண்டிருக்கின்றன.\nஇதைப்போன்ற பல்வேறு சூரியக்குடும்பங்கள் கோடானுகோடி சூரியக்குடும்பங்கள் இருக்கின்றன. மில்க்கிவேஸ் என்ற சொல்லக்கூடியவற்றிலே வெளிச்சம் அதிகம் வாய்ந்த கோள்கள் உள்ளடங்கிய சூரியக்குடும்பங்கள் பல உள்ளன. அவற்றை எல்லாம் நம்மால் எண்ணிப்பார்க்க முடியாது.\nஇப்படியாக பல தலைமைக்கோள்கள் உபகோள்களை உள்ளடங்கியவைகள் நாம் வசிக்கும் பூமிக்கு அந்த கோள்களின்தலைவர்களால் ஏதாவது ஆட்சி செய்ய முடியுமா என்று கேட்டால் எப்போதாவது அரிதாகத்தான் இந்த சூரியக்குடும்பத்தினை விட்டு வெளியே இருப்பவர்களால் செய்ய முடியுமே தவிர அந்தக்கோள்களின் தலைவர்களால் உப கோள்களிற்கு மட்டுமான பணியினை மட்டுமே மேற்கொள்ள முடியும்\nஇப்போது நம்முடைய கோள் சனியை பற்றி, வியாழனைபற்றி மற்றும் செவ்வாயினை பற்றி ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் செவ்வாயினை பற்றி அதிக அளவிலே நமது விஞ்ஞானிகள் ஆராய்ச��சி செய்து கொண்டிருக்கின்றனர்.\nஇந்த கோள்கள் ஏன் இவ்வளவு தூர இடைவெளியில் உள்ளன என்பதை எல்லாம் காரணத்தோடுதான் இறைவன் படைத்திருக்கிறான். இந்த பூமியில் உள்ள அத்தனை ஜீவ ராசிகளையும் சூரியக்குடும்பத்திற்குள் உள்ள கோள்கள் தான் கட்டுப்படுத்த முடியும். கட்டுப்படுத்துகின்றன.\nபிறகோள்களில் இருந்து மனிதர்கள் வந்தார்கள் என்று சொல்வார்கள்.\nஇந்த பூமியில் உள்ள மனிதர்களுடைய தோற்றம்,வளர்ச்சி,பரிமாணம் ,அறிவு அவர்களுடைய பாவ புண்ணியங்கள். அவர்களுடைய உறவுமுறைகள் அதேபோல பூமியில் உள்ள மற்ற உயிரினங்களின் வடிவங்கள் மற்றும் அவைகளின் இயல்புகள் குணங்கள் ,ஆகாரங்கள் அவைகளுக்கிடையே உள்ள இணைப்பு முறைகள். அவைகளின் உறவுமுறைகள் அனைத்தும் இந்த பூமிக்குடையது மட்டுமே. இவைகளைப்போல மற்ற கிரங்களிலும் இருக்கும் என்பதை நாம் நம்புவதற்கில்லை.\nமுன்பொரு காலத்தில் வானத்தில் இருந்து பறக்கும் தட்டுக்கள் இறங்கி வந்தன. அவற்றில் மனிதர்களைப்ன்றவர்கள் இறங்கிவந்தார்கள். ஒரு சக்தி வந்தது ,பிறகு சென்று விட்டார்கள் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மனிதனைப்போன்று இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பூமி முழுவதும் தண்ணீராக இருக்கும் என்றால் மனிதர்கள் அங்கே வசிக்க முடியுமா\nதண்ணீரில் உணவினை கொண்டு அதில் சுவாசித்து வாழக்கூடிய உயிரினங்கள் மட்டுமே இருக்க முடியும். இதை ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன்.\nஆகவே பூமியில் தண்ணீரிலும் இருக்கலாம். மலையிலும் இருக்கலாம். பரந்த மற்றும் வறண்ட சமவெளிப்பகுதியிலும் இருக்கலாம்.\nவித்தியாசமான இடங்கள் பரவிய வித்தியாசமான சூழ்நிலைகள் , சீதோக்ஷண நிலைகள் , வித்தியாசமான மனிதர்கள் என்று கிரகங்களில் இந்த பூமி மட்டுமே சிறப்பை எய்திருக்கிறது.\nநமக்கு தெரிந்திருக்கின்ற வரை பாரத பூமி என்று சொல்லக்கூடிய இந்த பூமியில். பாரத பூமி என்று சொன்னால் தென்னாடு மட்டுமல்ல அந்த பரத கண்டம் என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய கண்டத்தில் அத்தனை ஞானிகள் , யோகிகள் என்று மிகச்சிறப்புள்ள அம்சங்கள் இந்த பரத கண்டத்தை கொண்டுள்ள பூமிக்கு இருக்கிறது\nபூமியினை தவிர மற்ற கிரகங்களில் இவர்கள் இருப்பார்களா என்றால் இல்லை என்று நம்மால் உறுதியாக சொல்லிவிட முடியாது. ஏனென்றால் அந்த கிரகத்தில் ஒருவேளை காற்றே இல்லை என்று கூறினால் காற்றை சுவாசிக்காமல் வாழக்கூடிய தோற்றத்திலே அமைப்பிலே அவர்கள் இருக்கலாம். ஒருவேளை நம் பார்வைக்கு அங்கே விக்ஷமாக காணப்பட்டால் அவர்கள் விஷத்தை உண்டு வாழக்கூடிய சூழ்நிலையில் இருக்கலாம்.\nஆனால் நம் மனம் என்ன நினைத்துக்கொண்டிக்கிறது என்றால் அங்கே நம்மைப்போன்ற மனிதர்கள் இருப்பார்களா அந்த கிரகங்களில் நாம் வாழ முடியுமா கேட்டுக்கொண்டிருக்கிறோம் மற்றும் ஆராய்ச்சி கொண்டிருக்கிறோம் .\nஆக இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்று சொன்னால் இறைவன் இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை படைத்தவன். எத்தனையோ இதுபோன்ற சூரியக்குடும்பங்களிற்கு அதிபதியானவன்.\nஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு தலைமைக்கோள்களிலும் அதன் உபகோள்களிலும் வாழுகின்ற அந்த சம்பந்தப்பட்ட\nஜீவர்களுக்கெல்லாம் அந்த கோள்களிலும் இருப்பதற்குரிய சட்டதிட்டங்களை இயற்றியிருக்கின்றான்.\nஇந்த சட்டதிட்டங்களின்படி தான் தலைமைக்கோளும் அதன் கோள்களில் உள்ள உயிர்களும் இயங்குகின்றன. ஆக மனிதர்களுக்கென்று சில சட்டதிட்டங்கள் ஏன் அவர்களுக்கெல்லாம் இந்த சட்டதிட்டங்களை இறைவன் வைத்தான்.\nஇவ்வளவு பரந்த அளவினை உடைய பூமியிலே மனிதர்களுடைய பாவ புண்ணியம் மற்றும் லாப நஷ்டம் போன்றவை மனிதர்களுடைய எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க கட்டுப்பாடுகளும்தேவையாக இருக்கிறது.\nஇறைவனைப்பொருத்தவரை இந்தகோள்களின் தினசரியினை மட்டுமே அவன் கணக்குபார்த்துக்கொண்டிருக்க முடியாது.\nஇது போன்ற கோடான கோடி கிரகங்களுக்கு அவன் அரசன். அத்தனை கோள்களின் மீதும் ஆதிக்கம்பெற்றவன். அத்தனையினையும் அவன் காப்பாற்றுபவன். ஆக இந்த பூமியின் இயக்கம் மட்டுமே அவனுக்கு பெரிய விஷயமில்லை.\nஒரு நாட்டிலே அரசன் என்பவன் தலைமைப்பொறுப்பிலே இருப்பான். அந்த நாட்டின் பல பகுதிகளுக்கும் பல அதிகாரிகளை நியமித்திருப்பான். அவர்கள் அளிக்கும் தகவல்களை வைத்து அவன் ஆண்டு கொண்டிருப்பான்\nஅதைப் போல இந்தப் பூமிக்கு என்று இறைவன் சிலவற்றை நியமித்திருக்கிறான்.\nஒரு அரசன் அவனுக்கு கீழே பல ஊர்களில் பல மந்திரிகள், படைத்தளபதிகள், ஓப்புதல் பெற்ற சிற்றரசர்கள் என்று செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு மக்களை தண்டிக்கவும் மற்றும் பாதுகாக்கவும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கும்.அவர்களைப்போலத்தான் இந்த பூமிக்கு இறைவனால் நியமிக்கப்பட்டிருப்பவர்கள் நவக்கிரஹங்கள்.\nஇந்த நவகிரஹங்களை வைத்துதான் இறைவன் இந்த பூமியினை ஆண்டுகொண்டிருக்கிறான். ஒரு அரசனுக்கு அதிகாரிகள் மூலம் தகவல்கள் கிடைப்பதைப்போலத்தான் இறைவனுக்கும் நவகிரகங்கள் மூலம் தகவல்கள் கிடைக்கும்.\nஇங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அனைத்தையும் மட்டுப்படுத்தக்கூடிய யார் ,யாருக்கு எதை செய்ய வேண்டும் என்ற தர்மரீதியில் ஒரு வரையறுக்கப்பட்ட அதிகாரத்தை கொண்டிருப்பவர்கள் நவகிரகங்கள்.\nநவகிரகங்களுக்கு என்று பெரிய அதிகாரம் கிடையது அவர்களை கட்டுப்படுத்துவதற்கு என்று பெரிய அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் கடைசியாக அதிக அதிகாரம் பெற்றவர் தான் இறைவன்.\nஇந்த பிரபஞ்சத்தில் வேறு கிரகங்களில் இருந்து வேறு ஏதேனும் உயிர்கள் இந்த பூமியில் வரவேண்டும் என்றாலும் கூட இந்த நவகிரங்களின் உத்தரவு இல்லாமல். அவர்களுடைய அனுமதி இல்லாமல் அவர்களுடைய காலத்திலே அல்லாமல் இந்த பூமிக்குள் அவர்களால் வரமுடியாது. இதுதான் நவகிரகங்களின் ஆட்சி.\nஇந்த பூமியிலே இறைவனே ராமனாக, கிருஷ்ணணாக விதுரராக, பலராமனாக இன்னும் பல ருபங்களில் அவதரித்தாலும் இந்த நவகிரகங்களின் சக்திக்கு உட்பட்டுத்தான் அவர்கள் இங்கே செயல்படுவார்கள். செயல்பட முடியும்.\nஎதற்காகவும்அவர்கள் அந்த தர்மத்தை மீற மாட்டார்கள்.\nஉலகத்தின் தோற்றமும் வரலாறும் நூல்\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nந��கழ்த்துபவர் - ஆசிரியர் மு. கமலக்கண்ணன்\nஇடம் - ஆலவாய் அழகன் நம்பி திருக்கோவில், அரிட்டாபட்டி, மேலூர் (வ ) மதுரை மாவட்டம்\nநாள் - பிரதி வாரம் ஞாயிறன்று\nநேரம் - மாலை 4 மணி முதல் 5 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/44918-a-person-murdered-on-road-in-chennai-for-12-year-old-boy.html", "date_download": "2018-08-15T16:18:58Z", "digest": "sha1:TJMFOU2CVXB5U4EUV5SAANIQY3VJJKXP", "length": 10284, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "12 வயது சிறுவனால் வந்த சண்டை : கொலையில் முடிந்த கதை! | A Person Murdered on Road in Chennai For 12 year Old Boy", "raw_content": "\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\n12 வயது சிறுவனால் வந்த சண்டை : கொலையில் முடிந்த கதை\nசென்னையில் நடுரோட்டில் ஒருவரை வெட்டிக்கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nசென்னை அமைந்தகரை பகுதியில் வசிப்பவர் கார்த்திக் (25). இவரது அக்கா லதாவிற்கு 7ஆம் வகுப்பு படிக்கும் மகன் (12) உள்ளார். அதேபகுதியை சேர்ந்தவர் திலீப் குமார் (34). ஒருநாள் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த கார்த்திக்கின் அக்கா மகனை, திலீப் குமார் தனது நண்பருடன் சேர்ந்து தாக்கியுள்ளார். அந்த சிறுவன் தனது மாமா-வாகிய கார்த்திக்-கிடம் சென்று கூறியுள்ளார்.\nஆத்திரத்துடன் சென்ற கார்த்திக், திலீப்புடன் வாதம் செய்துள்ளார். வாதம் மோதலாக மாற திலீப் மற்றும் அவரது நண்பருடன் கார்த்திக் சண்டை போட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட இருவரையும் காவலர்கள் கைது செய்தனர். ஏற்கனவே கார்த்திக் மீது பாலாஜி என்பவரை கொலை செய்ததாக வழக்கு இருந்துள்ளது. இதனால் காவல்துறையினர் அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளனர்.\nஇதனால் ஆத்திரத்துடன் வெளியே வந்த ��ார்த்திக், திலீப் இருசக்கர வாகனத்தில் வரும் போது தனது நண்பர்களுடன் வழிமறித்து கத்தியால் தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் திலீப் ஓட்டம் பிடிக்க, விரட்டிச்சென்று அவரை கார்த்திக் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த திலீப், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள கார்த்திக்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nகந்து வட்டிப் போட்டியில் கொலை : இருவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு\nஅபராதமாக 12 லட்சம் வசூல்: தென்னக ரயில்வே அதிரடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபயணிகளுக்கு உதவும் சென்னை விமான நிலைய ரோபோ\nமறக்க முடியாத சிறுவன்... மறந்த தேசிய குடிமக்கள் பதிவேடு...\n72வது சுதந்திர தினம் : தேசியக்கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி\nசென்னையில் விடாமல் கொட்டித் தீர்த்த மழை\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\nசெயின் பறிக்க முயன்றவரை கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள் \n201 9ஆம் ஆண்டிலும் உள்ளாட்சி தேர்தல் முடியாத நிலை \nவாழத் தகுதியான நகரங்கள் - சென்னைக்கு எத்தனையாவது இடம்..\nஆக்ஷன் காட்சியில் கையை உடைத்துக் கொண்ட அமலா பால்\nசிறுமியின் கருவைக் கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅப்துல்கலாம் விருதை தட்டிச்சென்ற அஜித் டீம்\nஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்..\nமீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகந்து வட்டிப் போட்டியில் கொலை : இருவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு\nஅபராதமாக 12 லட்சம் வசூல்: தென்னக ரயில்வே அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/german?pg=1", "date_download": "2018-08-15T16:45:21Z", "digest": "sha1:YFIHF6NG6G2F3A2XIBIYUSODDEC6TYRQ", "length": 13410, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "ஜேர்மன் செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தி��க் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஜேர்மனிக்காக 1,500 புகலிடக் கோரிக்கைகளை பரிசீலிக்கும் கிரீஸ்\nகிரீஸ் மற்றும் ஜேர்மனி நாடுகளுக்கிடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கிரீஸ் ஜேர்மனியிலிருந்து வந்த 1,500 புகலிடக் கோரிக்கைகளை பரிசீலிக்க உள்ளதாக மேலும் படிக்க... 20th, Jul 2018, 01:25 AM\nஜேர்மனியின் அதிரடி அறிவிப்பு; மகிழ்ச்சியில் புலம்பெயர் மக்கள்\nமத்தியதரைக்கடலில் படகு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 450 அகதிகளில் 50 பேரை ஏற்றுக் கொள்ளத் தயார் என ஜேர்மனி அறிவித்துள்ளது. பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுமாறு மேலும் படிக்க... 17th, Jul 2018, 02:19 AM\nஜேர்மனில் Cologne நகரில் நச்சுப்பொருட்களை பயன்படுத்திய குடும்பத்தினரை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும் படிக்க... 13th, Jun 2018, 11:11 AM\n73,000 முட்டைகளை திரும்பப் பெறும் ஜேர்மனி\nமுட்டைகளில் Fipronil என்னும் பூச்சிக் கொல்லி மருந்து இருப்பது தெரிய வந்ததையடுத்து ஆறு ஜேர்மானிய மாகாணங்கள் சுமார் 73,000 முட்டைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள மேலும் படிக்க... 12th, Jun 2018, 12:35 PM\nதிடீரென தீப்பிடித்து எரிந்த லுப்தான்சா விமானம்\nஜேர்மனில் Frankfurt விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த லுப்தான்சா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் படிக்க... 12th, Jun 2018, 07:07 AM\nகன்சர்வேட்டிவ்களை வலுப்படுத்த வேண்டும் என கூறிய அமெரிக்க தூதர் : வலுக்கும் எதிர்ப்பு\nஅமெரிக்க தூதரான Richard Grenell ஐரோப்பாவில் கன்சர்வேட்டிவ்களை வலுப்படுத்த வேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்து ஜேர்மானிய அரசியல்வாதிகள் பலர் அவருக்கு எதிராக போர்க மேலும் படிக்க... 5th, Jun 2018, 11:57 AM\nகாப்பகத்தில் இருந்து தப்பிய 5 வன விலங்குகளால் பரபரப்பு\nமேற்கு ஜேர்மனியில் உள்ள ஒரு வன விலங்கு காப்பகத்தில் இருந்து சிங்கம், புலி உள்ளிட்ட 5 வன விலங்குகள் தப்பியுள்ளதால் ப���துமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுற மேலும் படிக்க... 1st, Jun 2018, 02:55 PM\nஅதிகாரிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கிடையில் மோதல்\nஜேர்மனியில் Dresden நகரில் அமைந்துள்ள குடியேற்ற மைய அதிகாரிகளுக்கும், புகலிடக்கோரிக்கையாளர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் 2 பொலிசார் மற்றும் பாதுகாவலர்கள் காயமடை மேலும் படிக்க... 29th, May 2018, 09:29 AM\nAfD நடத்திய பேரணியை எதிர்த்து மக்கள் மாபெரும் பேரணி\nபெர்லினில் வலது சாரியினர் (AfD) நடத்திய பேரணியை எதிர்த்து மக்கள் மாபெரும் பேரணி ஒன்றை நடத்திக் காட்ட பெர்லின் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் படிக்க... 28th, May 2018, 01:33 PM\nஏலத்தில் ஜேர்மனிய அறிஞர் கார்ல் மார்க்ஸின் கையெழுத்து பிரதி\nஜேர்மனிய பொருளாதார அறிஞர் கார்ல் மார்க்ஸின் ஒரே ஒரு கையெழுத்துப் பிரதி, 5 லட்சம் அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. மேலும் படிக்க... 24th, May 2018, 09:49 AM\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பி��்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcookery.com/9746", "date_download": "2018-08-15T16:26:53Z", "digest": "sha1:3QQ2D57A73GQRHCYCMBYKEHCXIZ52FIG", "length": 9222, "nlines": 196, "source_domain": "tamilcookery.com", "title": "மீன் பிரியாணி - Tamil Cookery", "raw_content": "\nமீன் பிரியாணி சமைக்க எளிதானதாக இருப்பதுடன் சுவையும் அதிகமாக இருக்கும்\nமீன் – 1/4 கிலோ\nஅரிசி – 2 சுண்டு\nவெங்காயம் – 150 கிராம்\nதக்காளி – 150 கிராம்\nஇஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி்\nபுதினா, கொத்தமல்லி இலை – 1/4 கட்டு\nமிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்\nதனியாத்தூள் – 1 தேக்கரண்டி\nதயிர் – 1 கப்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – 1/2 குழிக்கரண்டி\n* மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.\n* வெங்காயம், தக்காளியை பொடியாக நீள வாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக்கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.\nஅடுத்து வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்றாக வதக்கவும்.\n* தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை சேர்த்து உடையாமல் வதக்கவும்.பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் \"தம்\" சேர்த்து (ஆவி போகாமல் மூடி வைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும்.\n* குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் 10 நிமிடம் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும்.\n* சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.\nதம் பிரியாணி சமைப்பது எப்படி \nஇறால் பிரியாணி | Prawn Briyani\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.wecanshopping.com/products.php?product=RAW-%3A-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-08-15T16:34:36Z", "digest": "sha1:IZDYNGUHBYFF3RJ6644X2CWQNB2FHVZ7", "length": 6682, "nlines": 162, "source_domain": "www.wecanshopping.com", "title": "RAW : இந்திய உளவுத்துறை", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nரூபாய் நோட்டில் மிதக்கும் சைபர் Rs.100.00\nதேசியம் மற்றும் காலனியப் பிரச்சனைகள் குறித்து... Rs.220.00\nஒன்பது ஆட்தின்னிகளும் ஒரு போக்கிரி யானையும் Rs.210.00\nஜெர்மனியில் விவசாயிகள் போராட்டம் Rs.140.00\nதேசப்பிரிவினைக்கு காரணம் யார் : முஸ்லீம் மதவாதமா இந்து மதவாதமா \nRAW : இந்திய உளவுத்துறை\nRAW : இந்திய உளவுத்துறை\nRAW : இந்திய உளவுத்துறை\nRAW : இந்திய உளவுத்துறை\nவெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை ஒடுக்கவும் ஐபி உளவு அமைப்பின் பாரத்தை குறைக்கவும் ஆரம்பிக்கப்பட்டதுதான் ரா (RAW - Research and Analysis Wing)\nரா அளிக்கும் ஆலோசனைகளை முன்வைத்து தான் ஒரு நாட்டுடன் கூட்டனி வைக்க வேண்டுமா, கூடாதா என்பதை இந்தியா தீர்மானிக்கிறது, அந்நியச் சக்திகளால் இந்தியாவுக்கு ஏற்படும் பிரச்னைகள் பின்னனி என்ன அரசியல் என்ன எதிரி நாடுகளின் ராணுவ ரகசியங்கள், பயிற்சிகள் என்னென்ன எப்படித் திட்டமிடுகிறார்கள் என சகல அம்சங்களையும் கண்டுபிடிப்பதன் மூலம் இந்தியாவின் ஆயுதமாகவும், கவசமாகவும் இருக்கிறது ரா.\nரா அமைப்பின் வெற்றி - தோல்வி மற்றும் சறுக்கல்களுக்கான பதறவைக்கும் உண்மைகளை உளவுப் பின்னனியில் விளக்குவதுடன், ரா அமைப்பின் முழு வீச்சையும் எளிமையான மொழியில் விளக்கியுள்ளார் நூலாசிரியர் குகன்.\nRAW : இந்திய உளவுத்துறை Rs.140.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/902-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5.html", "date_download": "2018-08-15T17:04:41Z", "digest": "sha1:YT7BNPQU4IBTQQZDNFHMN6LVY24MDGBQ", "length": 25848, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "இலங்கைத் தமிழர் மறுவாழ்வு தொடர்பில் இந்திய செயல்பாடு திருப்தி அளிக்கிறது : ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் - தினசரி", "raw_content": "\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஅணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\n24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர்…\nமழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து\nகட்சியத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்: ராகுல் காந்தி\nசெல்லூர் ராஜுவை பேசவிட்டால் மதுரை கவலையின்றி முன்னுக்கு வந்துவிடும்: ராமதாஸ் கிண்டல்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nநடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்\nபாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nமுகப்பு சற்றுமுன் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு தொடர்பில் இந்திய செயல்பாடு திருப்தி அளிக்கிறது : ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை...\nஇலங்கைத் தமிழர் மறுவாழ்வு தொடர்பில் இந்திய செயல்பாடு திருப்தி அளிக்கிறது : ஆஸ்திரேலிய வெளியுறவ��த் துறை அமைச்சர்\nசென்னை: இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு தொடர்பில் இந்தியாவின் செயல்பாடுகள் திருப்தி தருகின்றன. படகு மூலம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்தார். சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தக சபையின் வெள்ளி விழா நிகழ்ச்சி புதன்கிழமை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் பங்கேற்றுப் பேசினார். இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, தமிழக முதல்வரிடம், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பாக விவாதித்தேன். இந்த விவகாரத்தில், இந்தியா மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கும் மாணவர்கள் கல்வி பயில்வது தொடர்பாக பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தமிழகத்தில் ஆட்டோ மொபைல், தகவல் தொழில்நுட்பம், நிலக்கரி, மின் உற்பத்தி, விளையாட்டு, கல்வி, மருத்துவம் ஆகியத் துறைகளில் அதிகளவில் முதலீடு செய்வதற்கு தயாராக உள்ளோம். குறிப்பாக, இந்தியாவில் மின் உற்பத்தித் திட்டங்களை தொடங்குவதற்கு தயாராக உள்ளோம். சீனா, ஜப்பான் போன்ற தென் கொரியா நாடுகளில். தொழில் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆறு முதல் ஏழு ஆண்டுகள் வரை பேச்சு வார்த்தை நடத்தினோம். மாறாக, இந்தியாவில் ஒரே ஆண்டில் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தத் திட்டங்களை செயல்படுத்துவோம். தமிழகத்தில் அடுத்த ஆண்டில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் ஆஸ்திரேலியா பங்கேற்கும். இலங்கைத் தமிழர்கள் ஏராளமானோர் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக தங்கள் உயிரையும் பணயம் வைத்து, படகு மூலம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வருகை புரிகின்றனர். இதுபோன்று, படகு வாயிலாக சட்ட விரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வரும் இலங்கை தமிழர்களுக்கு குடியேற இடம் கிடையாது. அவர்களுக்கு அங்கு அனுமதி கிடையாது. அனுமதிக்கவும் மாட்டோம். இதுபோன்று வருவதைத் தமிழர்கள் தவிர்க்க வேண்டும். இந்தியா-ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கும், இரு நாட்டுப் பிரதமர்களும் பரஸ்பரம் வ���ுகை புரிந்துள்ளனர். இதன் மூலம், இரு நாடுகளிடையே நட்புறவு வளர்ச்சி கண்டுள்ளது. இந்தப் பயணத்தின்போது, தமிழக முதல்வரையும் சந்தித்து உரையாடினேன். அப்போது, முதல்வரிடம் தமிழகத்தில் எந்த மாதிரியான தொழில் தொடங்குவது சிறந்தது என்பது குறித்து விவாதித்தேன். இந்த உரையாடலில், நல்ல பலனும், முன்னேற்றம் கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு, ஆஸ்திரேலியா ‘யுரேனியம்’ வழங்குவது குறித்து அணுசக்தி(civil Nuclear agreement ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டுள்ளனர். நடப்பாண்டிலேயே இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். இந்தியாவின் ராணுவத்துடன் இணைந்து, ஆஸ்திரேலியா கடல் பகுதியில் கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்கு ஆர்வத்துடன் உள்ளது. ‘மலபார், பிட்ச் பிளாக்’ போன்ற ஆபரேஷனில் பங்கேற்பதற்கு தயாராக உள்ளோம். ஏற்கெனவே இதுபோன்ற ஆபரேஷனில் பங்கேற்றும் இருக்கிறோம். இந்தியா அணு ஆயுத ஒப்பத்தத்தில் கையெழுத்திடவில்லை. இந்த விவகாரத்தில், இந்தியாவின் நிலையைக் கருத்தில் கொண்டு ஆதரவு அளிப்போம். தற்போது, இந்தியாவில் ரூ.1,500 கோடி அளவுக்கு (15 பில்லியன் அமெரிக்கா டாலர்) வர்த்தகம் செய்து வருகிறோம். இவற்றை ரூ. 4 ஆயிரம் கோடியாக(40 பில்லியன்) உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். சீனாவுடன் ரூ.16 ஆயிரம் கோடி (160 பில்லியன்) அளவுக்கு வர்த்தகம் மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து, இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.\nமுந்தைய செய்திசத்துணவுப் பணியாளரின் 34 அம்சக் கோரிக்கையை ஏற்க ராமதாஸ் வலியுறுத்தல்\nஅடுத்த செய்திசென்னை துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து மேலாண்மை வசதி : பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு 15/08/2018 8:48 PM\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு 15/08/2018 7:17 PM\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு 15/08/2018 7:08 PM\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து 15/08/2018 12:40 PM\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு 15/08/2018 12:30 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஅழகிரி ஆதங்கப் படுவதன் பின்னணி திமுக., சொத்தை வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள் யார்\nயாருக்கும் வெட்கமில்லை; ரஜினியின் தரம் தாழ்ந்த ‘சுடுகாட்டு’ அரசியல்\nஅழகிரி ஒரு விருந்தாளி... - கி.வீரமணியின் திமிர்ப் பேச்சு\nகருணாநிதியுடன் தி.க.வை., கழற்றி விட்ட ஸ்டாலின்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/politics/7922-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3.html", "date_download": "2018-08-15T17:04:56Z", "digest": "sha1:VEOVA6P4BUZD4JMWCL5DWVYDZONWNI74", "length": 19956, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "தேர்தலுக்கு தயாராகுங்கள்: ஜி.கே.வாசன் தொண்டர்களுக்கு அழைப்பு - தினசரி", "raw_content": "\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஅணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\n24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர்…\nமழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து\nகட்சியத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்: ராகுல் காந்தி\nசெல்லூர் ராஜுவை பேசவிட்டால் மதுரை கவலையின்றி முன்னுக்கு வந்துவிடும்: ராமதாஸ் கிண்டல்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nநடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்\nபாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nமுகப்பு அரசியல் தேர்தலுக்கு தயாராகுங்கள்: ஜி.கே.வாசன் தொண்டர்களுக்கு அழைப்பு\nதேர்தலுக்கு தயாராகுங்கள்: ஜி.கே.வாசன் தொண்டர்களுக்கு அழைப்பு\nசென்னை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தயாராகும்படி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல் மாநில பொதுக் குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது. அதில், கட்சியின் தலைவராக ஜி.கே.வாசன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பேசிய அவர், சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; நரேந்திர மோடி தலைமையிலான அரசு 11 மாதங்களில் சாதனை எதுவும் புரியவில்லை; பல்வேறு அவசர சட்டங்களைக் கொண்டு வந்ததே அதன் சாதனை. இந்த ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் சாமானியர்களைச் சென்று சேரவில்லை, முக்கிய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று ஜி.கே.வாசன் குற்றம் சாட்டிப் பேசினார் மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும், விவசாயிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப ஆவன செய்ய வேண்டும் என்று கூறிய ஜி.கே.வாசன், அடுத்து வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கு தொண்டர்கள் தயாராக வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nமுந்தைய செய்திஅரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் விண்ணப்பிக்கலாம்\nஅடுத்த செய்திகல்வி கட்டணப் பிரச்னைக்கு தீர்வு காண அரசுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு 15/08/2018 8:48 PM\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு 15/08/2018 7:17 PM\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு 15/08/2018 7:08 PM\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து 15/08/2018 12:40 PM\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு 15/08/2018 12:30 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஅழகிரி ஆதங்கப் படுவதன் பின்னணி திமுக., சொத்தை வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள் யார்\nயாருக்கும் வெட்கமில்லை; ரஜினியின் தரம் தாழ்ந்த ‘சுடுகாட்டு’ அரசியல்\nஅழகிரி ஒரு விருந்தாளி... - கி.வீரமணியின் திமிர்ப் பேச்சு\nகருணாநிதியுடன் தி.க.வை., கழற்றி விட்ட ஸ்டாலின்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/view-poll/995/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%3F", "date_download": "2018-08-15T16:51:06Z", "digest": "sha1:MQHGN5BDFCQHGFO3KQCFBIGYKAAOA24J", "length": 5418, "nlines": 129, "source_domain": "eluthu.com", "title": "இன்றைய சமூக ஊடகங்கள் மூலம் நாம் இன்னும் பின் நகர்ந்து போகிறோமா? - உங்கள் கருத்து என்ன? | எழுத்து.காம்", "raw_content": "\nஇன்றைய சமூக ஊடகங்கள் மூலம் நாம் இன்னும் பின் நகர்ந்து போகிறோமா\nஇன்றைய சமூக ஊடகங்கள் மூலம் நாம் இன்னும் பின் நகர்ந்து போகிறோமா\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/karunanidhis-intelligent-replies-to-the-opponents/", "date_download": "2018-08-15T17:24:13Z", "digest": "sha1:2JABNNRB3TPJYM33MZV7T5R6TXZJ2RFW", "length": 19306, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கருணாநிதி எனும் கலகக்காரரின் அறிவுப்பூர்வமான உரையாடல்கள் - karunanidhi's intelligent replies to the opponents", "raw_content": "\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nகலைஞர் எனும் கலகக்காரர் மத்திய அரசுடன் ஒத்துழைப்பாரா என்று கேட்ட இந்திரா காந்தி\nகலைஞர் எனும் கலகக்காரர் மத்திய அரசுடன் ஒத்துழைப்பாரா என்று கேட்ட இந்திரா காந்தி\nசட்டசபை விழாவில் கலந்துகொண்ட இந்திராவிற்கு தக்க பதிலளித்த கருணாநிதி\nஇந்திரா காந்தி – கலைஞர் கருணாநிதி சவாலான சட்டசபை சந்திப்பு\nஅண்ணா இறந்த பின்பு 1969ல் ஆட்சிக்கு வந்தார் கருணாநிதி. முதல்வராக அவர் பொறுப்பேற்றிருந்ததை அறிந்த இந்திரா காந்தி “கலைஞர் கலகக்காரர் ஆயிற்றே, மத்திய அரசுடன் எப்படி ஒத்துழைப்பார்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிகழ்வு கலைஞரின் காதிர்ற்கு எட்டியது.\nபின்னர் சட்டமன்றத்தில் அண்ணாவின் புகைப்படத்தை திறந்து வைக்க வந்திருந்தார் இந்திரா காந்தி. அச்சமயத்தில் “திராவிடக் கழகம் மத்திய அரசுடன் சண்டையிட்டுக் கொள்ளுமோ, கலகத்தில் ஈடுபடுமோ என்ற சந்தேகம் உங்களுக்கு இருப்பதை நான் அறிவேன். உறுதியாக சொல்கிறேன் நாங்கள் மத்திய அரசின் உறவுக்கு கை கொடுப்போம். அதே நேரத்தில் உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்று கூ��ினார் கருணாநிதி.\nதிருவாரூர் தேர் செப்பணிட்டது தொடர்பாக\nஇரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த கருணாநிதிக்கு நிறைய சவால்கள் இருந்தன. மேலும் மக்கள் இத்தனை வருடங்களாக கொண்டிருந்த இறை நம்பிக்கைக்கு பங்கம் ஏதும் வராமல் பகுத்தறிவு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று சொல்லிக் கொண்டுதான் அரியணை ஏறினார் கலைஞர்.\nஅவர் வந்த பின்பு திருவாரூர் தேர் செப்பணிடப்பட்டு விழா கொண்டாடியது திமுக. இறை நம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்துவிட்டு ஆன்மிகத்தை திணிக்கிறது திமுக என்றார்கள்.\nஅதற்கு “தேர் நான்கு நாட்களுக்குத் தான் ஓடும். ஆனால் 4 லட்சம் ரூபாய் செலவிட்டுப்பட்டு அதற்காக போடப்பட்ட சாலைகளை மக்கள் ஆண்டுகளுக்கும் பயன்படுத்துவார்கள்” என்றார் கருணாநிதி.\nபெரியாரின் மரணத்தை ஒட்டி அரசு மரியாதை செலுத்த அனுமதி கேட்ட போது, அன்றைய தலைமைச் செயலாளராக இருந்த சபாநாயகம் ஐ.ஏ.எஸ் “எந்த அரசுப் பொறுப்பிலும் ஈடுபடாதவருக்கு எப்படி அரசு மரியாதை செய்வது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதற்கு கலைஞர் “மகாத்மா காந்திக்கு ஏன் அரசு மரியாதை கொடுத்தீர்கள்” அப்போது என்று கேள்வி கேட்டார்\nபதில் கூறிய சபாநாயகம் “He is the father of the nation” என்றார்.\nகலைஞரின் பதில் சபாநாயகத்தை ஸ்தம்பிக்க வைத்தது “Periyar is the father of Tamil Nadu, father of our DMK government என் ஆட்சியே கலைக்கப்பட்டாலும் சரி பெரியாருக்கு அரசு மரியாதை கொடுத்து அஞ்சலி செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டார்.\nராஜாஜி அரங்கில் தொடங்கியது கருணாநிதியின் இறுதி ஊர்வலம்\nதிருச்செந்தூர் முருகன் சிலையும் கோவிலும் எம்.ஜி.ஆரின் சட்டசபையில் கருணாநிதியின் உரை\n1980ல் திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் அறநிலையத்துறை துணை ஆணையர் ஒருவர் இறந்து போக விசாரணை கமிஷன் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு, அதன் முடிவுகளை சட்டமன்றத்தில் வெளியிடுவதற்கு முன்பு கருணாநிதியின் பத்திரிக்கையில் வெளியானது. அச்சமயம் எம்.ஜி.ஆர் முதல்வராக பணியாற்றினார்.\nபால் கமிஷன் என்ற கமிசனின் முடிவினை வெளியிடச் சொல்லி வலியுறுத்தினார் கருணாநிதி. மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று எம்.ஜி.ஆர் அரசு கூற, இறந்தவருக்கு நீதி வேண்டி மதுரையில் இருந்து திருச்செந்தூர் வரை 200 கி.மீ நடைபயணம் மேற்கொண்டார் கருணாநிதி.\nதேர்தலில் தோல்���ி அடைந்ததால் துவண்டு கிடந்த தொண்டர்களுக்கு உத்வேகம் அளித்தது அந்த நடைபயணம்.\nமீண்டும் சட்டசபைக்கு வந்து சேர்ந்தார் கருணாநிதி. அவரின் திருச்செந்தூர் நடைபயணத்தை நகைக்கும் வகையில் “திருச்செந்தூர் வேலைத் தேடி நடைபயணம் சென்ற கருணாநிதி அங்கு வேலனையே காணவில்லை என்பது வருத்தம் அளிக்கும்” என்று குறிப்பிட்டார் அதிமுக உறுப்பினர்.“மேலும் தலைவரைக் காண வேலன் ராமாவரம் வந்துவிட்டார்” என்றும் குறிப்பிட்டார்.\nபதில் அளித்த கருணாநிதி “இது நாள் வரை வேல் மட்டும் தான் திருச்செந்தூரில் காணாமல் போய்கொண்டிருந்தது. இப்போதும் வேலன் சிலையும் காணாமல் போனது என்பதை அதிமுக உறுப்பினர் குறிப்பிட்டு பேசுகிறார் ”என்றார் கலைஞர்.\nகாங்கிரஸ் கட்சி உறுப்பினர் அனந்தநாயகியுடனான உரை\nகலைஞர் விலைவாசி உயர்வை எதிர்த்து ஒருநாள் போராட்டம் நடத்தி அதற்காக ஜெயில் சென்று வந்ததைப்பற்றி குறிப்பிட்டார். அதற்கு அனந்தநாயகி “அப்படி ஜெயிலுக்குப் போனதால் தான் தற்போது நீங்கள் சட்டசபையில் அமர்ந்திருக்கிறீர்கள்” என்று பதில் கூறினார்.\nகலைஞர் அதற்கு “அதனால் தான் நாங்கள் யாரையும் தற்போது சிறையில் வைப்பதில்லை. பிடித்தவுடன் விடுதலை செய்துவிடுகிறோம்” என்று குறிப்பிட்டார்.\nகருணாநிதி அவர்களின் பேச்சு என்றுமே எதிர்கட்சியினரையும் ரசிக்கும் வகையில் தான் இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். சட்டசபைகளில் மட்டுமல்லாது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் கூட சுவாரசியமான பதிலகளை கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வல்லமை கொண்டவர் அவர் என்பதில் சந்தேகமே இல்லை.\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nநமக்கு எதிராகச் செயல்படும் ‘அந்த’ உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும் – ஜெ.அன்பழகன்\nமூன்று இதயங்கள் கொண்ட ஸ்டாலினை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது\nஅழகிரி மீது அட்டாக்: மு.க.ஸ்டாலின் தலைமைக்கு ‘ஜே’ சொன்ன திமுக செயற்குழு\nமு.க.அழகிரி தர்மயுத்தம்: கருணாநிதிக்கு பிந்தைய குழப்பத்தின் ஆரம்பமா\nகருணாநிதி புகழ் வணக்கக் கூட்டங்கள்: பல்துறையினர் பங்கேற்க 5 இடங்களில் நடக்கிறது.\nஉடன்பிறப்புகள் என் பக்கம்: மெரினாவில் பொங்கி எழுந்த மு.க.அழகிரி\nபாரத ரத்னா விருது: கருணாநிதியை பரிசீலிக்கும் மத்திய அரசு, பதற்றத்தில் அதிமுக\nகருணாநிதிக்கு பிறகு: முதல் செயற்குழு ஏற்பாட்டில் இத்தனை குழப்பமா\nகருணாநிதி இறுதிப் பயணம்: நடிகர் விஜய் ஏன் கலந்து கொள்ளவில்லை\nமுதல் குழந்தையுடன் மெரினா செல்லும் கருணாநிதி\nகுழந்தைகளின் ஆபாசப் படங்களை லேப் டாப்-பில் வைத்திருந்த இந்தியருக்கு 4 ஆண்டு சிறை: அமெரிக்கா அதிரடி\nநான்காண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது அமெரிக்க நீதிமன்றம்\nகனடாவின் இறக்குமதி வரி விதிப்பினால் அமெரிக்காவிற்கு எந்த நஷ்டமும் இல்லை – வெள்ளை மாளிகை\nஇதனால் கனடாவிற்கு எந்த ஆதாயமும் கிடைக்கப்போவதில்லை என அமெரிக்கா அரசின் செய்தித்தொடர்பாளர் சாரா சேண்டர்ஸ் தகவல்\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nபார்த்தவுடன் தற்கொலைக்கு தூண்டும் பெண் உருவம்..உலகை உலுக்கு மோமோ சேலஞ்\nநண்டு சமையலில் இதை சேர்க்க மறந்து விடாதீர்கள்\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nசுதந்திர தினத்தன்று போலீசாக மாறிய ஜெயம் ரவி\nஅன்பின் முகவரியாய் இன்று மாறிப் போனார் ஸ்ரீ அரவிந்தர்\nஜோதிகா போட்ட ஸ்டிரிக்ட் கண்டிஷன்ஸ்… அசந்துபோன ரசிகர்கள்\nகேரளாவில் இருக்கும் 39 அணைகளில் 33 திறப்பு – பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/17042234/Students-who-have-failed-in-the-Plus-2-Examination.vpf", "date_download": "2018-08-15T16:40:05Z", "digest": "sha1:FQ2ODSD43FYDKCFDAL3EGTNACXUW2YMP", "length": 15348, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Students who have failed in the Plus 2 Examination should not lose hope || பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் நம்பிக்கை இழக்க கூடாது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் நம்பிக்கை இழக்க கூடாது\nதோல்வி அடைந்த மாணவ-மாணவிகள் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஅ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-\nமாணவப் பருவத்தின் முதற்கட்டத்தை முடித்து, பிளஸ்-2 பொதுத்தேர்வினை எழுதி வெற்றி பெற்று, கல்வியில் அடுத்த கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். வாழ்க்கையில் முன்னேற, ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். இந்தத் தன்னம்பிக்கையை மாணவ-மாணவியருக்கு இளம் பருவத்திலேயே ஏற்படுத்தினால் அவர்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை என்பது ஜெயலலிதாவின் அமுத மொழியாகும்.\nபிளஸ்-2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள், தங்கள் விருப்பம் போல் உயர்கல்வி பெற்றிட மனதார வாழ்த்துகிறேன். அந்த வெற்றி வாய்ப்பை சிலர் இழந்தாலும், தன்னம்பிக்கை தளராமல் விடாமுயற்சியுடன் தொடர்ந்து வரும் தேர்வில் வெற்றி பெற்று உயர்கல்வியினை தொடர்ந்திடவும், வாழ்வில் உயர்ந்திடவும், எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-\nபிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ-மாணவியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரவர் ஆற்றலின் அடிப்படையில், விருப்பமுள்ள உயர்கல்வி வாய்ப்பினைப் பெறவும், கல்லூரி வாழ்க்கையினை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்திடவும் வாழ்த்துகிறேன்.\nஇந்தத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் கிஞ்சிற்றும் நம்பிக்கையிழக்க வேண்டியதில்லை. தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டுதான் என்பதை உண���்ந்து, அடுத்து வரும் வாய்ப்பினைப் பயன்படுத்தி, மேலும் கடினமாக உழைத்து, வெற்றிபெற்று உயர்கல்வி பெறும் பாதையில் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பயணிக்கும்படி வாழ்த்துகிறேன்.\nஇவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.\nமத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-\nபிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றியை தவற விட்ட மாணாக்கர்கள் மனம் கலங்கிட தேவை இல்லை. மீண்டும் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே மாணாக்கர்கள் எந்தவித விபரீத எண்ணமும் இல்லாமல் தொடர்ந்து படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nபா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-\nபிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது பெரும் கவலையும், வருத்தமும் அளிக்கிறது.\nஅரசு பள்ளிகள் மற்றும் வடமாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதற்கான காரணங்களை ஆராய்ந்து, அவற்றை சரி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக தமிழகத்தின் முன்னணி கல்வியாளர்களைக் கொண்டு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் உயர்கல்வியில் சேர்ந்து நன்கு கல்வி கற்று முன்னேற வேண்டும். தேர்ச்சி பெற முடியாமல் போன மாணவ, மாணவிகள் மனம் தளராமல் வர இருக்கின்ற தேர்வில் நன்கு தேர்வு எழுத இப்போதே கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. அரசியலில் பரபரப்பு : மதுரை முழுவதும், \"கலைஞர் திமுக\" என்னும் போஸ்டர்கள்\n2. கருணாநிதி இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த் ஆவேச பேச்சு\n3. ‘முதல்-அமைச்சர் கைகளை பிடித்து கெஞ்சிக்கேட்டேன்’ செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உருக்கம்\n4. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை\n5. தாம்பரம்-செங்கோட்டை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/german?pg=2", "date_download": "2018-08-15T16:45:23Z", "digest": "sha1:5JLNNA4AKQMM3C5DDIBN2T3BAOBUVZAU", "length": 12906, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "ஜேர்மன் செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nமேகன் மெர்க்கலை கிண்டலடித்த நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.\nமேகன் மெர்க்கலை அவரது நிறத்தைக் கிண்டலடிக்கும் வகையில், இன வெறுப்பைத் தூண்டும் விதமாக ஒரு சாக்லேட்டுடன் ஒப்பிட்ட பிரபல ஜேர்மன் மேலும் படிக்க... 23rd, May 2018, 12:01 PM\nஅமெரிக்காவை நம்ப முடியாது: ஜேர்மானியர்கள் ஆய்வில் தகவல்\nபெரும்பாலான ஜேர்மானியர்கள் அரசியல் ஒத்துழைப்பைப் பொருத்தவரையில் அமெரிக்கா நம்பிக்கைக்குரிய கூட்டாளி அல்ல என்று எண்ணுவதாக சமீபத்திய மேலும் படிக்க... 22nd, May 2018, 08:29 AM\nஹிட்லரின் மரணம் குறித்து வெளியான முக்கிய தகவல்\nயூத மக்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருந்த ஜேர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் மரணம் தொடர்பில் இதுவரை நிலவி வந்த சர்ச்சைக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. மேலும் படிக்க... 21st, May 2018, 12:30 PM\nஅனைவரின் கண்ணீர் துளிகளுடனும், கதறல்களுடனும் விடைபெற்ற ஈழவன்\nஈழத்து தமிழர்களின் அடையாளமான ஈழவன் அனைவரின் கண்ணீர�� துளிகளுடனும், கதறல்களுடனும் விடைபெற்றுள்ளார் மேலும் படிக்க... 18th, May 2018, 08:30 AM\nவாழ்க்கைக்கான ரகசியத்தை கண்டறிந்துள்ள பெண்\nபல நாடுகளை சுற்றித் திரிந்தும் பல ஆண்டுகள் கஷ்டங்கள் அடைந்தும் வாழ்க்கைக்கான ரகசியத்தை கண்டறிந்துள்ளார் கிறிஸ்டைன் டெய்ஷ். மேலும் படிக்க... 17th, May 2018, 07:15 AM\nபெற்றோருக்கு தெரியாமல் காரினை எடுத்து ஓட்டிய சிறுவன்\nஜேர்மனியின் Recklinghausen நகரில் 9 வயது சிறுவன் தனது பெற்றோரின் காரினை எடுத்துக்கொண்டு உள்ளூர்பகுதியில் பயணிக்கையில் பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டான். மேலும் படிக்க... 15th, May 2018, 08:29 AM\nஜேர்மனி உணவில் அதிகரித்துள்ள கிரே மீன்கள்\nகிரே மீன் என்பது பெரிய அளவிலான வண்டு போன்ற வடிவில் இருப்பவை. இந்த வகை மீன்கள் மிகவும் சுவையாக இருப்பதால், உணவில் இவற்றிற்கு முக்கிய இடம் உண்டு. மேலும் படிக்க... 14th, May 2018, 09:26 AM\nஓடுபாதையில் இருந்து செங்குத்தாக பறந்த விமானம்\nபெர்லினில் நடைபெற்ற கண்டுபிடிப்பு மற்றும் ஏரோஸ்பேஸில் தலைமை (ILA) மாநாட்டில் விமானங்கள் அணிவகுப்பு நடந்தபோது, விமானம் ஒன்று செங்குத்தாக பறந்து சாகசம் நிகழ்த்திய மேலும் படிக்க... 10th, May 2018, 07:54 AM\n89 வயது பெண்மணியை தீவிரமாகத் தேடும் ஜேர்மன் பொலிசார்\nஜேர்மனியில் நாஜிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 89 வயது பெண்மணியை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் படிக்க... 9th, May 2018, 06:54 AM\nமேயர் தேர்தல்: வெற்றி பெற்றவரின் மூக்கை உடைத்த நபர்\nஜேர்மனியில் Freiburg நகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் சுதந்திர கட்சி வேட்பாளர் Martin Horn வெற்றி பெற்றுள்ளார். மேலும் படிக்க... 8th, May 2018, 07:37 AM\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்க��்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://engalblog.blogspot.com/2018/05/180520.html", "date_download": "2018-08-15T17:11:16Z", "digest": "sha1:H2N7KJU7EFRZZJP4FKC5O7OGACF5D3YA", "length": 52661, "nlines": 526, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஞாயிறு 180520 : இன்னொன்று எங்கே? \"அட, அதாங்க இது! | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 20 மே, 2018\nஞாயிறு 180520 : இன்னொன்று எங்கே\nஇருளிலே சில ஒளித் துணுக்குகள்\nஇலைகளை இழந்த மரங்கள் நிழல் சாட்சியாய்...\nஇந்தப் பெண்மணி மிகவும் புகழ்பெற்றவராம். யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா என்று கேட்கச் சொல்கிறார் புகைப்படங்களைச் சுட்டவர்\nஇப்போது பார்த்தால் ஒன்றுதான் தெரிகிறது இன்னொன்று எங்கே\nஊஞ்சலாடும் இளமை.. ச்சே.. ஊஞ்சலாடும் இலைகள்...\nபூஜைக்கு வந்த மலரே வா...\nகீழே மறைக்கப் பட்டிருக்கும் இடத்தில் என்ன இருந்திருக்கும்\nஜோடி மலர்கள் வாடும்முன்னே சேர்ந்தன...\nதுரை செல்வராஜூ 20 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nதுரை செல்வராஜூ 20 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஅன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்..\nஸ்ரீராம். 20 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:05\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\nகடைசிப் படம் ஸ்வாமி நாராயண் மந்திர் மாதிரி இருக்கு. எந்த ஊர்\nஇன்னிக்கு இங்கே வரதுக்கே நினைப்பு வரலை. முகநூலில் லிங்க் பார்த்தேனா, அதான் வந்தேன். ஒரு வாரமா உங்க எ.பி. எனக்குத் திறப்பதே இல்லை. :)))) முகநூல் வழியாத் தான் வரேன்.\nதுரை சார் வந்திருப்பார்னு நினைச்சேன். தி/கீதாவுக்க��த் தோழி உடல்நலம் சரியாகலை போல\nஸ்ரீராம். 20 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:25\nவாங்க கீதா அக்கா.. உங்கள் கேள்வியைப் படித்ததும் படங்களை எடுத்தவர் வந்து எங்கே எடுத்தது என்று சொல்லுவார்\nஸ்ரீராம். 20 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:25\nஆமாம் நிலையகத்து கீதா ரெங்கனுக்கு கணினி மருத்துவரிடம் போயிருக்கிறது\nஸ்ரீராம். 20 மே, 2018 ’அன்று’ முற்பகல் 6:25\nகாலை வணக்கம் பானு அக்கா... வெல்கம் டு சென்னை\nஹூஸ்டன் ஸ்வாமி நாராயண் மந்திரும் கிட்டத்தட்ட இதே அமைப்புத் தான்\nக்ரோட்டன்ஸ் போல அல்லவோ தெரிகிறத. க்ரோட்டன்ஸ் பூஜைக்கு உதவுமா\nகடைசி படம் பிர்லா மந்திர் போல தெரிகிறது. பிர்லா மந்திர்கள் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும்.\n//பிர்லா மந்திர்கள் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும்.// இருக்கலாம். எப்போவோ சிகந்திராபாதில் பார்த்தது பிர்லா மந்திர். அதனால் தெரியாது\nநெ.த. 20 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:22\nஎப்போதும்போல் படங்களுக்கு ரசனையாக தலைப்பு கொடுத்துருக்கீங்க. பாராட்டுகள்.\nபடங்கள் எடுத்தவர் வந்து விளக்கம் சொல்வாரா\nஸ்ரீராம். 20 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:36\nவல்லிசிம்ஹன் 20 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:49\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.\nபடங்களை விட தலைப்புகள் அருமை.\nமலர்கள் அனைத்தும் அழகு. ஒரு சூரிய வெப்பமே தாங்க முடியவில்லையாம். இரண்டு சூரியனா. சாமி காப்பாத்து.\nஸ்ரீராம். 20 மே, 2018 ’அன்று’ முற்பகல் 8:30\nஹா.... ஹா.... ஹா... ஆமாம், ஆமாம்.. இரண்டு சூரியன் தாங்காதுதான். நன்றி வல்லிம்மா.\nஸ்ரீராம். 20 மே, 2018 ’அன்று’ முற்பகல் 8:30\nசூப்பர் படங்கள். படங்களும், அதற்கேற்ற தலைப்புகள் அனைத்தும் மனதை கவர்கின்றன.\nபடங்களை எடுத்தவரை எங்கோ செய்திகளில் பார்த்த நினைவு வருகிறது. யார் என சட்டென சொல்லத் தெரியவில்லை.\nஇலைகளை இழந்த மரங்கள் நிழலை சாட்சியாக வைத்துக் கொண்டு வாதாடுகிறதோ\nசூரியர்கள் படமும் ஜோர். சூரியன் படமும் அருமை.\nஊஞ்சலாடும் இலைகளும், பூஜைக்கு வந்த மலர்களும், 'கள்' சொட்டும் வெள்ளை ரோஜாக்களும், வாடும் முன்பே உஷாராக ஜோடி சேர்ந்த மலர்களும் மிக மிக அழகு.\nகாலை பொழுதை இனிதாக்க, ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கிறது.\nஸ்ரீராம். 20 மே, 2018 ’அன்று’ முற்பகல் 8:32\nபடம் படமாக, தலைப்பு தலைப்பாக ரசித்த கமலா ஹரிஹரன் சகோவுக்கு நன்றிகள். உடம்பு முற்றிலும் குணமாகி கலகலப்பாகி விட்டதா\nமறுபடி உடல் நலத்தைப் பற்றி விசாரித்ததற்கு மிகவும் நன்றி சகோ.\nமுற்றிலும் குணம் இல்லையென்றாலும், இந்த மாதிரி அனைவரின் பதிவுகளை படித்து ரசித்து கருத்திடுவதின் மூலம் உற்சாகப்படுத்திக் கொள்கிறேன். இவையும் மனதை கலகலப்பாக்கும் இல்லையா\nரசனையான படங்கள். ஆங்காங்கே புதிருடன், சற்றே யோசிக்க வைத்தன.\nகாமாட்சி 20 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:29\nபடம்,தலைப்பு, இரண்டும் ஒன்றைஒன்று போட்டி போட்டு்கொண்டு என்னை முதலில் ரஸி என்கிறது.இரண்டுமே அழகு. சேர்த்தே ரஸிக்கிறேன். அன்புடன்\nபல தலைப்புகளில் தாங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் ஆல்பம் அருமை\nகோமதி அரசு 20 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 2:37\nபடங்களும் அதற்கேற்ற வார்த்தை தலைப்புகளும் நன்றாக இருக்கிறது. இரண்டு சூரியன் கள்வடியும் பூக்கள் அழகு.\nமறைந்திருக்கும் இடத்தில் உணவு மேஜை இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஸ்ரீராம். 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:58\nஸ்ரீராம். 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:58\nஸ்ரீராம். 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:59\nநன்றி இரா. முத்துசாமி ஸார்..\nஸ்ரீராம். 21 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:59\nஅழகிய வண்ணப்படங்கள் கண்களை ஈர்த்தன பாராட்டுகள்\nபடங்கள் தலைப்புகளுடன் மிக நன்றாக இருக்கின்றன ஸ்ரீராம் ஜி. இரண்டு சூரியன் தலைப்பை ரசித்தேன்.\nதுளசி அனுப்பியிருந்த கமென்ட் எல்லாம் தேடித் தேடி எடுத்து ஒவ்வொண்ணா போட்டுக்கிட்டு....இதோ நான் வரேன்...\nபூக்கள் செம அழகு....நிலவு படமும் செம அதிலும் அந்த இரண்டாவது படம் வாவ்\n ரொம்ப அழகா இருக்கு அந்தப் படமும்....செம படங்கள் ஸ்ரீராம் உங்க தலைப்பு அசத்தல்...\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nவிம் பார் போட்ட சட்னி\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கைடு - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை : சாமை பாயசம்..- துரை செல்வராஜூ ...\nஞாயிறு 180527 : வனம் கட்டியிருக்கும் வாட்ச்\nலினி - தெய்வம் இனி...\nவெள்ளி வீடியோ 180525 : புன்னகை புரிந்தாலென்ன\nபார்த்தேன், படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்\nகேட்டால் தெரியும், கேள்வியும் பதிலும்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெ...\n\"திங்க\"க்கிழமை : திருவையாறு அசோகா - பானுமதி வெங்...\nஞாயிறு 180520 : இன்னொன்று எங்கே\nவெள்ளி வீடியோ 180518 : உடைமாற்றும் இடைவேளை அதன் ப...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி ந...\n\"திங்க\" க்கிழமை : க்ளூட்டன் ஃப்ரீ குதிரைவாலி வென...\nஞாயிறு 180513 : பாதுகாப்பு அரணுக்குள்\nவெள்ளி வீடியோ 180511 : தூங்காதே எழுந்தென்னைப் பா...\nமனம் வறண்ட மக்களின் வனம் அழித்த செயல்\nஉங்கள் கேள்விகள், எங்கள் பதில்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : காணி நிலம் - அனுராதா...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப...\nஞாயிறு 180506 : காதல் மலர்க் கூட்டம் ஒன்று\nபொது ஜனத்தை உதைக்கும் போலீஸ்காரர்களைப் பார்த்த கண்...\nவெள்ளி வீடியோ 180504 : முதுகினில் இருக்கு ஆயிரம்...\nபுதிர்க்கிழமை 180502 : படம் பார்த்து படம் சொல்லு...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ஜ்வாலை - ரிஷபன்\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஒரு வார்த்தை பேசி விட்டுச் சென்றிருக்கலாம்..\nதிங்கக்கிழமை 180730 : பறங்கிக்காய் தயிர் பச்சிடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nரயிலிலோ, பஸ்ஸிலோ தெரியாத பயணிகளிடமிருந்து எதையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்பார்கள். அருகில் யாராவது ஏதாவது சாப்பிட்டால் கூட நமக்கு டெ...\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை 180813 : கருவேப்பிலைத் துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n - இந்தச் சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் தில்லி அரசில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. தமிழகத்துக்குப் படை எடுத்து வந்திருந்த உல்லுக்கான் திரும்பிச் சென்றத...\n 3 - கேழ்வரகு உருண்டை: தேவையான சாமான்கள் இந்த உருண்டைகளைச் சர்க்கரை போட்டும் பிடிக்கலாம். வெல்லம் அல்லது கருப்பட்டி போட்டும் பிடிக்கலாம். கேழ்வரகு மாவு ஒரு கிண...\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்\nபாரததேசம் என்று பெயர் சொல்லுவோம். - புள்ளினம் ஆர்த்தன ; ஆர்த்தன முரசம்; பொங்கியது எங்குஞ் சுதந்திரநாதம். அனைவருக்கும் இனிய சுதந்திர நல் வாழ்த்துக்கள்\nவாழ்க தாயகம் - இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் தாய்த் திருநாட்டின் சுதந்திரத் திருநாள் அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்.. வந்தே மாதரம்\nஆடுவோமே பள்ளு பாடுவோமே…. - அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். மேலும் படிக்க.... »\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு. - மகிழ்வுடன் பகிர்கிறேன். கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான \"சிவப்புப் பட்டுக் கயிறு\" பெற்றுள்ளது....\n - பி.ஆர்.சாமி என்னும் வலயக நண்பரின் அருமையான பதிவொன்றைப்படித்தபோது பிரமித்துப்போனேன். மகாபாரதத்தில் கிருஷ்ணன் தன் கதாபாத்திரத்தினைப்பற்றி விளக்கும் காட்சி அத...\n1138. பாக்கியம் ராமசாமி - 2 - *அலங்காநல்லூர் அப்புசாமி* *பாக்கியம் ராமசாமி* \"கொம்பைச் சீவறானா எதுக்குடா, ரசம்\" பதறினார் அப்புசாமி. ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந...\nமுள்முடி – தி.ஜானகிராமன் சிறுகதைபற்றி - தி.ஜா.வின் ஒருகதையைப் படித்தால் போதுமா இன்னொன்றையும் பார்த்துவிடுவோமே. எழுத்தாளர் சா.கந்தசாமி தொகுத்த ’சர்வதேசக் கதைகள்’ என்கிற புத்தகத்தில் இடம்பெற்ற ’மு...\nபாடலும் உரையும் - பாடலும் உரையும் ------------------------------- தமிழ் மொழி பற்றி எனக்கு எப்போதும் ஆச்சரியம்...\nபிரட் சில்லி / Bread Chilli - பிரட் சில்லி காலை நேர டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச்பாக்ஸிலும் வைத்து கொடுக்கலாம். இனி பிரெட்டை வைத்து பிரட் சில்லி எப்படி செய்வதென்று பார்ப்போம் \nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28) - #1 *ஆங்கிலப் பெயர்: Pelican**ப*றக்கும் நீர்ப் பறவைகளில் மிகப் பெரிய பறவை கூழைக்கடா. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மெ...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nநோய் விரட்டி.... - அடர்த்தியான கும்மிருட்டு.. இருள் கெட்டியான போர்வைையை, ஒன்றிற்கு இரண்டு மூன்றாக விரித்து குளிருக்கு அடக்கமாக போர்த்திக் கொண்டு விட்ட ஒரு பிரமையை உண்டாக்கியத...\nகொங்காச்சிறுக்கி - *சி*ல நேரங்களில் தொலைக்காட்சிகளில் புதுமுக நடிகைகள் பேட்டி கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள் அவர்கள் சில குறிப்பிட்ட முன்னணி நடிகர்களை சொல்லி அவருக்கு ஜோட...\nவினோத் ராஜனின் அட்சரமுகம்: இருபது தெற்காசிய லிபிகளுக்கான ஒலிபெயர்ப்பு மென்பொருள் - வினோத் ராஜன் இந்திய மொழியியல், எழுத்துரு (font) மற்றும் யூனிகோடு சார்ந்த கணினியியலில் (Computing) அதிக ஆர்வமுடைய இளைஞர். இவர் வடிவமைப்பில் உருவான அட்சரமு...\nரா கி. ரங்கராஜனின் முத்தாய்ப்பான முடிவுரை - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல் - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மூலிகைகள் - நவீன உலகில் நீரிழிவு நோய்க்கு அடுத்த நிலையில் இருப்பது புற்றுநோய் தான். இந்த நோயை நாம் கிராமப்புறங்களில் சாதாரணமாக பார்க்கும் மூலிகை செடிகளே குணப்படுத்தி...\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018 - ஜுலை 2018 அயலக வாசிப்பில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியரின் சாதனை, கேன்சரை எதிர்கொள்ள புதிய உத்தி, தாய்லாந்து குகையிலிருந்து மாணவர்கள் விடுவிப்பு, நெல்சன் மண...\nசு டோ கு : என்னோடு வா வீடு வரைக்கும் 2 - பானுமதி வெங்கடேஸ்வரன் - *என்னோடு வா வீடு வரைக்கும் 2 * *பானுமதி வெங்கடேஸ்வரன் * மேலும் படிக்க »\nபிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் - *பிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் * எழுபதுகளின் ஆரம்பம் வரை பெரும் தலைவர்கள் யாரவது இறந்து விட்டால், அரசு எத்தனை நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறதோ, அத்...\nகலைஞர்... - அனைவருக்கும் வணக்கம்... முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க... மேலும் படிக்க....\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 3 - சென்ற வாரம் ஒரு அம்மா எப்படி ஒரு மிகப்பெரிய லட்சியத்தை தன் மகனுக்குள் விதைக்கிறார் என்று பார்த்தோம். இந்த வாரம் அப்பாவைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம். ஒரு க...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nகாவிரி இல்லையிது. - பதினெட்டாம் பெருக்கெல்லாம் கொண்டாடிய காவிரி இல்லையிது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவைத் தாண்டி பயமுறுத்திய தில்லி யமுனை சீற்றம் குறைந்து காணப்பட்ட ஒரு ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n“அதிரா வளவுக்குள்ளே திருவிழா” - *ஹா ஹா ஹா* தலைப்புப் பார்த்து பொத்துப் பொத்தென மயங்கி விழுந்திடாதீங்கோ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஆருக்காவது தெரியுமோ *“வீட்டுகுள்ளே திருவிளா”*.. என்ற ஒரு த...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுல���்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *கண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திரு���்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kudumbamtamil.blogspot.com/2010/04/blog-post_23.html", "date_download": "2018-08-15T16:23:41Z", "digest": "sha1:PK2YY22NMUKDB3VBDGCZ5WRUJPBSZCGH", "length": 5417, "nlines": 119, "source_domain": "kudumbamtamil.blogspot.com", "title": "தமிழ்குடும்பம்.காம்: ஆட்டு கால் மிளகு சால்னா", "raw_content": "\nதமிழ்குடும்பம், இது உங்கள் குடும்பம்\nஇந்தியன் சிக்கன் ஹேம் பர்கர்\nஅழகிய வளையல் செய்யலாம் வாங்க\nபுராணங்களில் தான் கேட்டுள்ளோம் பல தலைகள் உள்ள பாம்...\nஆட்டு கால் மிளகு சால்னா\nபிளவுஸ் கட் செய்யும் முறை\nபுத்தாண்டு ஸ்விட் போளி ரெசிப்பி\nஃபேன்ஸி கவுன் தைக்கலாம் வாங்க\nசெட்டிநாடு முட்டை மஷ்ரூம் கறி\nமுருங்கைக்கீரை சாதம் {கிராமத்து சமையல்}\nகாயல் ஸ்பெஷல் கறி அடை\nசில்லி காலிஃப்ளவர் (ப்ராய்ல்ட் )\nஆட்டு கால் மிளகு சால்னா\nஆட்டு கால் - அரை கிலோ\nதக்காளி - இரண்டு பெரியது\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி\nமிளகு தூள் - ஒரு தேக்கரண்டி\nமிளகாய் தூள் - அரை தேக்கரண்டி\nதனியாத்தூள் - முன்று மேசைகரண்டி\nஉப்பு - தே. அளவு\nதேங்காய் - அரை டம்ளர்\nமிளகு தூள் - ஒரு தேக்கரண்டி (கடைசியில் சேர்க்க)\nஎண்ணை - ஒரு மேசை கரண்டி\nபட்டை,ஏலம்,கிராம்பு - தலா இரண்டிரண்டு\nஇஞ்சி பூன்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி\nகொத்து மல்லி - கால் கட்டு\nபதாம் பருப்பு இல்லாவிட்டால்முந்திரி பருப்பு சேர்த்துகொள்ளாம்\nவரகரிசி சாம்பார் சாதம் / Kodo millet sambar sachem\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8310&sid=fc7c90d4770a9dddb1bd903c03e6fa30", "date_download": "2018-08-15T16:30:47Z", "digest": "sha1:WJHFBII7MWRTATZ6JALXXZQT7C3UV6XJ", "length": 45481, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உட��� அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பது��் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித ��யல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இ���்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன�� >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivaaramutham.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-08-15T17:16:03Z", "digest": "sha1:Y2S7VMP77ZK7P7HPXHGFMYQO3NTTJ7OZ", "length": 8126, "nlines": 135, "source_domain": "sivaaramutham.blogspot.com", "title": "சிவ ஆரமுதம்: ஆதி சிவன் தாள் பண���ந்து அருள் பெறுவோமே", "raw_content": "\nஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே\nஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே - எங்கள்\nஆதி சக்தி நாயகியின் துணை பெறுவோமே\nவேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே - திரு\nஅஞ்செழுத்தைக் காலமெல்லாம் நெஞ்சில் வைப்போமே - அவன்\nஅடியவர்க்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே\nநாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா - அந்த\nநாதத்துக்கே பெருமை தந்த ஜீவன் அல்லவா\nபேசும் தமிழ்ப் பாட்டுக்கெல்லாம் தந்தை அல்லவா - அதைப்\nபிள்ளைத் தமிழ் என்று சொன்ன அன்னையல்லவா\nகுரல் : டி.எம்.எஸ்., பி.சுசீலா\nகுறிச்சொற்கள்: சிவமயம், சிவாரமுதப் பாக்கள், பக்தி\nஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே\nகோளறு பதிகம் - திருஞானசம்பந்தர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர் (கணியன் பூங்குன்றனார்)\nஓம் சிவோஹம் (நான் கடவுள் பாடல் வரிகள்)\nமாசில் வீணையும் மாலை மதியமும் - திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\nசித்தமெல்லாம் எனக்கு. . .\nஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று..\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி - மாணிக்கவாசகரின் திருவாசகம்-திருவெம்பாவை\nதமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்\nபொன்னார் மேனியனே - சுந்தரர் தேவாரம் - திருமழபாடி\n-ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்\n-சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்\n-மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்\n-மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்\n-வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து\n-போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்\n-ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே\n-ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.\nசிவாரமுதப் பாக்கள் (69) பக்தி (66) சிவமயம் (58) தமிழ் (17) பண்பாடு (11) தமிழ் ஹிந்து (10) சமுதாயம் (8) முருகன் (7) கவிதை (6) கவி (5) திருவருட்பா (5) திருவாசகம் (4) வள்ளலார் (4) ஹிந்து (4) Programming (3) மாணிக்கவாசகர் (3) காரைக்கால் அம்மையார் (2) தெய்வமணி மாலை (2) தேவாரம் (2) புத்தாண்டு (2) மாணிக்க வாசகர் (2) Management Topics (1) SPB (1) அன்பு (1) அப்பர் (1) அருணகிரி நாதர் (1) உயிர் (1) கண்ணன் (1) கந்த குரு (1) கந்தன் (1) கலை (1) சுந்தரர் (1) திருவெம்பாவை (1) யோகம் (1) வள்ளளார் (1)\nதமிழ் மின் புத்தகங்கள் (மதுரை பதிப்பகம்)\nதிருக்குறள் - உரையும் மொழிபெயர்ப்பும்\nபகவத் கீதை (பாரதியின் உரையுடன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22515", "date_download": "2018-08-15T16:38:19Z", "digest": "sha1:KYO63SFJV5AH6RTKJ5PUOZ2PHQWZDS7Y", "length": 8049, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "பிரதமர் பதவியை ஏற்க சஜ�", "raw_content": "\nபிரதமர் பதவியை ஏற்க சஜித், கரு மறுப்பு\nபிரதமர் பதவி தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையையடுத்து அமைச்சர் சஜித் பிரேமதாசவும் சபாநாயகர் கரு ஜயசூரியவும் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சி யின் முழுமையான அங்கீகாரம் இன்றி பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சஜித் பிரேமதாஸவும் கரு ஜயசூரியவும் அறிவித்திருக்கின்றனர்.\nநடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியை ராஜனாம செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஒருசாரார் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கூறி வந்த நிலையில் சபாநாயகர் கருஜயசூரியவை பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.\nஇந்த நிலையிலேயே அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் சபாநாயகர் கருஜயசூரியவும் தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் முழுமையான அங்கீகாரமின்றி பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வதில்லை என அறிவித்துள்ளனர்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா த���ுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3704:2008-09-07-16-42-48&catid=182:2008-09-04-19-43-04&Itemid=109", "date_download": "2018-08-15T17:06:31Z", "digest": "sha1:CU7KZTRPHTZD2KTAZ3SEMFEADNSJU6HJ", "length": 4810, "nlines": 99, "source_domain": "tamilcircle.net", "title": "சிறு வணிகத்தை விழுங்க வரும் ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack நூல்கள் சிறு வணிகத்தை விழுங்க வரும் ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு\nசிறு வணிகத்தை விழுங்க வரும் ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\n1.சிறு வணிகத்தை விழுங்க வரும் ரிலையன்ஸே வெளியேறு\n2.இது வணிகப் போட்டி அல்ல, பயங்கரவாதம்\n4.ரிலையன்ஸ் வருவது விவசாயிக்கு நல்லதா\n5.நீலம், ருமானிக்குப் பதிலாக இனி பிர்லா, அம்பானி மாம்பழங்கள்\n6.தானிய ஏகபோகத்தின் விளைவுதான்விலைவாசி உயர்வு\n பில் போட்டுத் திருடும் அம்பானி\n9.நடப்பது பன்னாட்டுக் கம்பெனி ஆட்சி\n14.எங்கே போனார்கள் ஓட்டுக் கட்சிகள்\n17.தேவை: ஒரு விடுதலைப் போராட்டம்\n18.மக்கள் கலை இலக்கியக் கழகம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-15T16:29:57Z", "digest": "sha1:Q4D5VAOKIQHGR5HV6545RM52PEOIVD3A", "length": 3495, "nlines": 53, "source_domain": "www.noolaham.org", "title": "தஃவாப் பணியில் பெண்கள் - நூலகம்", "raw_content": "\nஆசிரியர் மன்ஸூர், எம். ஏ. எம்.\nவெளியீட்டாளர் தாருல் அர்க்கம் பதிப்பகம்\nதஃவாப் பணியில் பெண்கள் (3.49 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nதஃவாப் பணியில் பெண்கள் (எழுத்துணரியாக்கம்)\nநூல்கள் [6,982] இதழ்கள் [10,270] பத்திரிகைகள் [35,800] பிரசுரங்கள் [1,042] நினைவு மலர்கள் [660] சிறப்பு மலர்கள் [1,833] எழுத்தாளர்கள் [3,164] பதிப்பாளர்கள் [2,524] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [2,488]\nமன்ஸூர், எம். ஏ. எம்.\n1995 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 16 அக்டோபர் 2017, 13:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/13/consumer.html", "date_download": "2018-08-15T16:23:52Z", "digest": "sha1:BKIR2HNEBFTM7Z3NVYECSAK5D7K7ZBIF", "length": 10414, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Alitalia to pay Indian for negligence - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகன்னியாகுமரி, நீலகிரி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபூவரசம் பூ பூத்தாச்சு.. செங்கோட்டை-கொல்லம் பயணிகள் ரயில் சேவை.. இன்று முதல் கூ கூ\nமின்கம்பி அறுந்து விழுந்து சேலம் பயணிகள் ரயில் படிக்கட்டில் நின்றவர் பலி\nகிளம்பிய சில நிமிடங்களில் நொறுங்கிய ரஷ்ய விமானம்: பயணித்த 71 பேரும் பலி\nஇத்தாலிய விமானத்தில் பொருட்களைப் பறிகொடுத்த பெண்ணுக்கு ரூ.75,000 நஷ்டஈடு\nஇத்தாலியின் அலிடாலியா விமானத்தில் வந்த இந்தியப் பயணியின் உடமைகளை தொலைந்து போனதையடுத்து பயணிக்கு 75,000 ஆயிரம் ரூபாய் அபராதம்கொடுக்க வேண்டும் என விமான நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது.\nமும்பையைச் சேர்ந்தவர் பிரதிபா சேத். இவரும் இவரது மகளும் கடந்த 1992 ம் ஆண்டு இத்தாலி நாட்டுக்குச் சென்றிருந்தனர். அங்கிருந்து மும்பைதிரும்பும் போது இத்தாலியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்தார். ஆனால் அவர் மும்பை வந்து இறங்கியபோது அவரது உடைமைகள் வந்து சேரவில்லை.அவை இத்தாலியிலேயே சிக்கி விட்டன. விமான நிறுவனத்தின் தவறால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது.\nஅந்த விமானம் சிகாகோவிலிருந்து மும்பை வரும் போது இந்தத் தவறுதல் நடந்தது. அவருக்கு இதுதொடர்பாக இத்தாலியன் ஏர்லைன்ஸ் விமானம்நஷ்டஈடு எதுவும் கொடுக்கவில்லை. இதையடுத்து அவர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.\nஇதுகுறித்துப் பிரதிபா கூறுகையில், நான் என்னுடைய மூன்று பெரிய சூட்கேஸ்களையும், ஒரு தோல் பையையும் வைத்திருந்தேன். ஒன்று கூட கிடைக்கவில்லை.தோல்பையில் நான் வைத்திருந்த பொருட்கள் எதுவுமே இல்லாமல் கிழிந்த நிலையில் திரும்பக் கடந்த வருடம் கிடைத்தது. சூட்கேஸ்கள் மூன்றும்கிடைக்கவேயில்லை என்றார்.\nநுகர்வோர் கோர்ட்டில் பிரத��பா ரூ 35 ஆயிரம் பெறுமானமுள்ள பொருட்கள் இருந்ததாகப் புகார் கொடுத்துள்ளார். இதை விசாரித்த நுகர்வோர் கோர்ட்எட்டு வருடங்களாக இத்தாலியன் ஏர்லைன்ஸ் விமானம் இதற்கு நஷ்டஈடு எதுவும் கொடுக்கவில்லை.\nஅதனால் பயணி பிரதிபாவின் ரூ 35 ஆயிரம் பெறுமானமுள்ள பிரதிபாவின் உடைமைகளுக்கான நஷ்டஈடாக ரூ 75 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றுதீர்ப்புக் கூறியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.penniyam.com/2009/12/blog-post_22.html", "date_download": "2018-08-15T17:24:01Z", "digest": "sha1:OAJBO44WU5P7KFRIK7REAVP2H4TLL2OO", "length": 10856, "nlines": 249, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: வசந்தத்தில் உதிரும் இலைகள் -தில்லை", "raw_content": "\nவசந்தத்தில் உதிரும் இலைகள் -தில்லை\nமரணத்தைத் தழுவி அடங்கும் வலிக்குள்\nபுராதன குகை ஓவியங்களை ஒத்திருக்கும்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1753) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nவாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள் - கலை...\nவசந்தத்தில் உதிரும் இலைகள் -தில்லை\nஆனால் கவிதைப் பேராசிரியர் என்று எவரும் இல்லை - விஸ...\nகலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன...\nமரபுகள் X புனை/மறை கருத்தமைவுகள் - றொமிலா தாப்பரு...\nமுக்தார் மாய் - பெண்ணிய பீடத்திலிருந்து விழுந்த பி...\nஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள் - கலையரசன்\nமலையகச் சிறார்களுக்காக எழுதப்படும் மரண சாசனங்கள்\nபொலிஸ் - இராணுவ தடுப்பு மையங்களிலேயே பெருமளவு சித்...\nமரணத்தை நினைவுறுத்தும் கண்ண���ர் - தில்லை\nசல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை” நாவலை முன்வைத்...\nபெண் பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரம் எங்கே...\nபாரதியின் விடுதலை தேடலில் பெண்\nபெண் பிரஜை - சுனிலா அபயசேகர\nசுகந்தி சுப்ரமணியன்:பெண்மையின் வழித்தடம்; பெண்ணுடல...\nமூன்று புதிய கவிதைகள்- லீனா மணிமேகலை\nசிட்டுக்குருவிகளைப் பிரசவிக்க விரும்பும் கனவுகள் -...\nகுருதியின் நிறமுடையது விடுதலை - தில்லை\nடிச.10 - சர்வதேச மனித உரிமைகள் தினம். - -புன்னியாம...\nபட்டாம்பூச்சி நெய்யும் கனவுகள்: நிவேதா\nஒரு துயரத்தின் இன்னுமொரு கோடு - தில்லை\nகிருத்திகா உதயநிதியின் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறுந...\nமாற்றுப் பார்வையில் மனிதமாகும் பெண்ணியம் - திலகபாம...\nபெண்ணின் உடையும், உணர்வுகளும் - ராமசந்திரன் உஷா\nபெண்கள் சொத்துரிமை - தந்தை பெரியார்\nடிசம்பர் .1 - உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/4374/", "date_download": "2018-08-15T16:31:03Z", "digest": "sha1:7JVWT32DZCEM7VGLPTCJCF6JTF56AJJZ", "length": 33455, "nlines": 76, "source_domain": "www.savukkuonline.com", "title": "பச்சைத் துரோகத்துக்கு பதில் சொல்லுங்கள் காங்கிரஸ் நண்பர்களே..! – Savukku", "raw_content": "\nபச்சைத் துரோகத்துக்கு பதில் சொல்லுங்கள் காங்கிரஸ் நண்பர்களே..\nசர்வதேசத்தின் மனசாட்சியையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது அந்தப் புகைப்படம். தான் உட்கார வைக்கப்பட்டிருக்கிற பங்கரிலிருந்து மூன்றடி தூரத்தில் மரணம் நிற்பதைக்கூட அறியாமல், சுடப்போகிறவனே தனக்குக் கொடுத்த பிஸ்கட்டை வெள்ளந்தியாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற அந்தக் குழந்தையின் முகம், மனசாட்சி உள்ள எவரையும் உண்ண விடாது, உறங்க விடாது. அந்தக் குழந்தையின் தந்தைதான் இன்றும் என்றும் கோடானுகோடி தமிழரின் பெருமைக்குரிய அடையாளம். மானத்தோடு வாழ எங்கள் இனத்துக்குக் கற்றுக்கொடுத்த அந்த மாமனிதனின் குழந்தை, நயவஞ்சகமாகக் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகளின் அடையாளமாக சர்வதேசத்தாலும் பார்க்கப்படுகிறான் இன்று.\nபிரபாகரன் என்கிற இணையற்ற தலைவனின் இளைய மகனே\nஒட்டுமொத்த உலகத்தையும் குமுறவைத்திருக்கிறது உன்னுடைய படுகொலை. எங்கள் விழிகளில் வழியும் கண்ணீர்த்துளிகளைத் துடைத்துவிட்டு, உன் விழிகளைப் பார்க்கிறோம். இந்த அப்பாவித்தனமான பார்வையைப் பார்த்தபிறகும் உன்னை நோக்கி��் துப்பாக்கியை நீட்டினார்கள் என்றால், அவர்கள் மனிதப் பிறவிகளாக இருக்க வாய்ப்பேயில்லை. சுட்டுக் கொன்ற சிங்கள அதிகாரிகள் மட்டுமல்ல…. சுடச் சொன்ன ராஜபட்சே சகோதரர்கள், கூசாமல் இவர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கும் ரத்தவெறி பிடித்த பௌத்த பிக்குகள், இவர்களைக் காப்பாற்றுவதற்காக இந்தியாவின் இறையாண்மையிலிருந்து ஆண்மை என்கிற பதத்தையே நீக்கிவிட்ட இந்திய நபும்சகர்கள், இலங்கை போடுகிற மெட்டுக்கேற்ப பாட்டு எழுதிக்கொண்டிருக்கும் பான் கீ மூன்கள் – இவர்களில் எவருமே மனிதரில்லை.\nஅன்பையும் அகிம்சையையும் உலகுக்குப் போதித்தவன் புத்தன். அவனது மதத்தைப் பரப்ப இந்தியாவிலிருந்து தமிழரின் தாய்மண்ணுக்குச் சென்றவர்கள் இந்த பௌத்த வெறியர்கள். தங்கள் மதத்தைப் பரப்பியதோடு நில்லாமல், அங்கே காலங்காலமாக இருந்துவந்த சைவ மரபை அழித்து ஒழித்ததில் ஆரம்பித்தது புத்தர்களின் அராஜகம். சைவ வழிபாட்டுத் தலங்களை மட்டுமல்லாது, வழிபடுபவர்களையும் சேர்த்து அழிப்பது என்கிற அளவுக்குச் சென்றது அவர்களது அகிம்சாநெறி. இனவெறி, மதவெறி – என்கிற நிலைகளைக் கடந்து கொலைவெறியோடு திரிந்தது பௌத்தம். இந்தக் கொலைவெறியர்களிடமிருந்து தமிழினத்தைக் காக்கத்தான் ஆயுதம் ஏந்தினார்கள் இளைஞர்கள். அதைக்கூட அவர்கள் தீர்மானிக்கவில்லை. இலங்கைதான் அவர்கள் மீது ஆயுதங்களைத் திணித்தது. கா.சிவத்தம்பி சொன்னதைப் போல், அந்த இளைஞர்கள் மீது போரையும் திணித்தது இலங்கை.\nபிணவெறி இலங்கைக்கு வெட்கமேயில்லாமல் வக்காலத்து வாங்குகிற அரைவேக்காட்டு சுவாமிகளுக்கு இதெல்லாம் தெரியாது என்றா நினைக்கிறீர்கள் நிச்சயமாகத் தெரியும். தெரிந்தே அவர்கள் இப்படிப் பேசுகிறார்கள் என்றால், கொடுக்கிற கூலிக்குக் குறைவில்லாமல் குரைக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்ன பொருள் நிச்சயமாகத் தெரியும். தெரிந்தே அவர்கள் இப்படிப் பேசுகிறார்கள் என்றால், கொடுக்கிற கூலிக்குக் குறைவில்லாமல் குரைக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்ன பொருள் இவர்கள் மட்டுமில்லை…. இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றியவர்கள், இலங்கை தொடர்பான விவகாரங்களை இந்திய வெளியுறவுத் துறையில் கையாண்டவர்கள், ஒரு அமைதிப் படையையே சாத்தானின் சேனையாகத் திசை திருப்பியவர்கள், இதற்கெல்லாம் பின்ன���ியாயிருந்த அயோக்கிய அரசியல் எஜமானர்கள் – என்று பல்வேறு தரப்பினரின் அசைகிற சொத்துக்களையும் அசையாத சொத்துக்களையும் 1984ம் ஆண்டுமுதல் விசாரணைக்கு உட்படுத்துவது தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவின் இறையாண்மைக்கும் நல்லது (அப்படி ஒன்று உண்மையாகவே இருக்கிற பட்சத்தில்)\nஉள்ளத்தை உறையவைக்கும் பாலச்சந்திரன் படுகொலை ஆதாரத்தைப் பார்த்தவுடனேயே, கடுமையான வார்த்தைகளால் கண்டித்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. மனிதத் தன்மையற்ற செயல் – மன்னிக்க முடியாத மாபெரும் போர்க்குற்றம் – இலங்கையில் நடப்பது ஹிட்லரின் ஆட்சி – என்றெல்லாம் சாடியிருக்கிறார் முதல்வர். ஒட்டுமொத்த தமிழினத்தின் கோபத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தன அந்த வார்த்தைகள்.\n“இலங்கையில் நடந்திருப்பது, திட்டமிட்ட இனப்படுகொலை” என்று அழுத்தந் திருத்தமாக முதல்வர் கூறியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. யூதர்கள் என்பதற்காகவே நாஜி ஜெர்மனி அவர்களைக் கொன்று குவித்ததைப் போல், தமிழர்கள் என்பதற்காகவே ஈழத் தமிழ் மக்கள் இலங்கையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஜெர்மனியில் ஹிட்லர் செய்த இனப்படுகொலையையையே விஞ்சும் அளவுக்கு இலங்கையின் இனப்படுகொலை இருக்கிறது – என்கிற ஜெயலலிதாவின் வாதம் மன்மோகன் அரசின் செவுளில் அறையும் என்பது நிச்சயம்.\nகண்டித்ததோடு நின்றுவிடாது, இந்தியா என்ன செய்யவேண்டும் என்று விளக்கியும் இருக்கிறார் ஜெயலலிதா. ‘அமெரிக்காவுடனும் உலக நாடுகளுடனும் பேசி இலங்கைமீது பொருளாதாரத் தடையைக் கொண்டுவர இந்தியா முன்வரவேண்டும். சிங்களருக்கு இணையான மரியாதையுடன் தமிழர்கள் வாழும் நிலை வரும்வரை பொருளாதாரத் தடை நீடிக்கவேண்டும்’ என்று முதல்வர் கூறியிருப்பது மன்மோகன் கவனத்துக்கு அடுத்த நொடியே போய்ச் சேர்ந்திருக்கும்.\nஉலகத்தையே உலுக்குகிற மாதிரி இன்னும் நூறு ஆதாரங்கள் வெளியானாலும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் அசையமாட்டார் போல் தெரிகிறது. என்ன செய்வது… நாட்டு நிர்வாகம் அவர்களுடைய பாக்கெட்டில் இருக்கிறது. போர் பற்றிய கவலையை இந்தியா ஏற்கெனவே தெரிவித்துவிட்டதாம். கூசாமல் பேசுகிறார் குர்ஷீத். நடந்தது இனப்படுகொலை என்பதை மூடிமறைக்க, ‘போர்தான் நடந்தது’ – என்று அளக்கும் குர்ஷீத் அகில உலகப் புளுகர���கள் ‘அறக்கட்டளை’யை உருவாக்கி வியாபாரத்தை விருத்தி செய்ய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்\nசல்மானுக்கு ஏற்ப ஜலதரங்கம் வாசிக்காவிட்டால், கொள்கைக் கூட்டணியில் எப்படி கோபாலபுரம் நீடிக்க முடியும் பாலச்சந்திரன் படுகொலையைப் பார்த்து உறைந்துபோனாரா, உருகினாரா என்பதையெல்லாம் தெரிவிக்காவிட்டாலும் – ‘கொடுமை,, கொடுமை… இதைவிடப் பெரிய கொடுமையை வேறெங்கும் பார்க்க முடியாது’ என்று விசனம் பேசினார் வசனகர்த்தா.\nவிசனத்தோடு விட்டுவிட முடியுமா திருவாளர்.சரணாகதியால் ஒருதுளி விஷத்தையாவது அந்தக் கண்ணீர் வெங்காயத்தில் கரைக்காவிட்டால் நிம்மதியாக எப்படித் தூங்க முடியும் அவரால் ஒருதுளி விஷத்தையாவது அந்தக் கண்ணீர் வெங்காயத்தில் கரைக்காவிட்டால் நிம்மதியாக எப்படித் தூங்க முடியும் அவரால் ‘சேனல் 4 வெளியிட்டிருப்பதைப்போல் கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தாலும், போரின்போது கொல்லப்பட்டிருந்தாலும் அது கொலைதான் ‘சேனல் 4 வெளியிட்டிருப்பதைப்போல் கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தாலும், போரின்போது கொல்லப்பட்டிருந்தாலும் அது கொலைதான்………. ராஜபட்சே ஒரு போர்க் குற்றவாளி. போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்தி, தண்டனை வழங்கப்படவேண்டும் – என்று ஐ.நா. நிபுணர்குழு தெரிவித்திருக்கிறது’ என்று சந்தடி சாக்கில் ‘போர்க் குற்றம்’ என்கிற வார்த்தையைப் பக்குவமாகப் பரிமாறுகிறார்.\nஉலகே சொல்கிறது – ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை – என்று திட்டமிட்ட இனப்படுகொலை என்கிறார் தமிழக முதல்வர். இதெல்லாம் கோபாலபுரத்து கற்சிலைக்குத் தெரியாதா திட்டமிட்ட இனப்படுகொலை என்கிறார் தமிழக முதல்வர். இதெல்லாம் கோபாலபுரத்து கற்சிலைக்குத் தெரியாதா கற்பழித்துக் கொல்வதை இலங்கை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தியது – என்கிற சர்வதேசத்தின் குற்றச்சாட்டு அதன் காதுகளில் விழவேயில்லையா கற்பழித்துக் கொல்வதை இலங்கை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தியது – என்கிற சர்வதேசத்தின் குற்றச்சாட்டு அதன் காதுகளில் விழவேயில்லையா ‘பிஸ்கெட் சாப்பிட்டுமுடி.. அப்புறம் சுடுகிறோம்’ என்று காத்திருந்து கொன்றிருக்கிறார்கள் புத்தனின் புத்திரர்கள். அதற்குப் பிறகும், “நடந்தது இனப்படுகொலை” என்று வாயைத் திறக்காமல், ‘போர்க்குற்றம்’ என்று பிலாக்காணம் வைக்கிறா��்களே, “கொடுமை… கொடுமை…. இதைவிடப் பெரிய கொடுமையை வேறெங்கும் பார்க்க முடியாது ‘பிஸ்கெட் சாப்பிட்டுமுடி.. அப்புறம் சுடுகிறோம்’ என்று காத்திருந்து கொன்றிருக்கிறார்கள் புத்தனின் புத்திரர்கள். அதற்குப் பிறகும், “நடந்தது இனப்படுகொலை” என்று வாயைத் திறக்காமல், ‘போர்க்குற்றம்’ என்று பிலாக்காணம் வைக்கிறார்களே, “கொடுமை… கொடுமை…. இதைவிடப் பெரிய கொடுமையை வேறெங்கும் பார்க்க முடியாது\nஇனப்படுகொலை-யை மூடிமறைக்க முயற்சிக்கும் மோடி மஸ்தான்கள் பற்றி ஜெயலலிதா கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தடாலடியாக, ஆசிய தடகளப்போட்டிகளில் இலங்கை பங்கேற்பதால் தமிழகத்தில் அதை நடத்த முடியாது – என்று கைவிரித்திருக்கிறார். கோபாலபுரம் மார்க்கெட்டின் வெண்டைக்காய் வியாபாரம் போல் இல்லாமல், திட்டவட்டமாகச் சிதறுதேங்காய் விடுகிறது போயஸ் கார்டன்.\nமணிசங்கர் அய்யர், மணிசங்கர் அய்யர் என்று ஒரு மனிதர் இருப்பதே இப்படி ஏதாவது நடந்துவிடும்போது தான் நினைவுக்கு வருகிறது. விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் அவர். ஜெயலலிதாவின் அறிவிப்பு பற்றி யாரோ அவரிடம் அபிப்பிராயம் கேட்டுவிட்டார்கள். கேட்டபிறகு பதில் சொல்லாவிட்டால் அந்தப் பதவிப் பெருங்காய டப்பாவின் பவிசு என்ன ஆவது ‘இதை ஜெயலலிதா முன்னதாகவே தெரிவித்திருக்க வேண்டும்’ என்று ஆரம்பித்து ‘தான் நினைப்பதை எல்லாம் செய்கிறார் ஜெயலலிதா’ என்று முடித்திருக்கிறார் அய்யர்.\nஇலங்கை அணி பங்கேற்றால் தமிழ்நாட்டில் போட்டியை நடத்தமுடியாது என்பதை போட்டியை நடத்தும் அமைப்புக்கும், மத்திய அரசுக்கும் ஏற்கெனவே தெரிவித்தும், எந்தப் பதிலும் இல்லை – என்று முதல்வர் குற்றஞ்சாட்டி இருப்பது மணிசங்கரின் பார்வையில் படவேயில்லையா\nமுன்னதாகவே தெரிவித்திருக்க வேண்டும் – என்று சொல்வதற்கான தகுதி அய்யருக்கு மட்டுமில்லை, காங்கிரஸில் எவருக்குமே இல்லை. கசாபைத் தூக்கில் போடுகிற விஷயத்தை மன்மோகன்சிங்குக்கே கூட முன்னதாகச் சொல்லவில்லை, உள்துறையின் சிண்டைத் தன் பிடியில் வைத்திருக்கிற ஷிண்டே. எதையோ குளிப்பாட்டி எங்கேயோ வைப்பது மாதிரி ஆண்டு தோறும் அழைத்துவருகிறார்கள் ராஜபட்சேவை. அந்த மிருகம் எப்போது வருகிறது, எங்கெங்கே செல்கிறது என்பதைக்கூட முன்கூட்டித் தெரிவிப்பதில்லை. ஜெயலலிதா மட்டும் எல்லாவற்றையும் முன்னதாகவே தெரிவித்துவிடவேண்டும் என்று எப்படி இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்\n‘தான் நினைப்பதை எல்லாம் செய்கிறார் ஜெயலலிதா’ என்பது அய்யரின் புகார். தங்களை மாதிரியே ஜெயலலிதாவும் – ராஜபட்சே நினைப்பதைத்தான் செய்யவேண்டும் – என்று ஆசைப்படுகிறாரா அய்யர்\nஇன்றுவரை மணிசங்கரிலிருந்து சிதம்பரங்கள் வரை எவரும் – இலங்கையில் நடந்தது இனப்படுகொலை – என்று வாய்திறந்து ஒரு வார்த்தை பேசியதில்லை. ‘இலங்கையில் நடந்தது பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்கிற புளுகுமூட்டையைப் பிரித்து அவ்வப்போது தமிழகத்தில் கடைபரப்புகிறார்கள். அவர்களிடம் கேட்கவேண்டிய நியாயமான கேள்வி ஒன்றை ‘தமிழக அரசியல்’ வாயிலாகக் கேட்கவேண்டியிருக்கிறது.\nநான் மறுக்கிற கொள்கையாக இருந்தாலும், அந்தக் கொள்கையை உதட்டளவில் பேசாமல் உள்ளத்திலிருந்து பேசும் எந்தத் தரப்பையும் மதிப்பவன் நான். அந்த அடிப்படையில் உங்களைக் கேட்கிறேன். ‘இலங்கைதான் இந்தியாவுக்கு நட்பு நாடு. ராஜபட்சே தான் இந்தியாவின் உயிர் நண்பன். இந்தியாவின் இறையாண்மையைப் போலவே இலங்கையின் இறையாண்மையும் முக்கியமானது’ என்பது உங்களது உறுதியான கொள்கைதானே அப்படிப்பட்ட இலங்கையின் விளையாட்டு அணியைத் தமிழகத்துக்குள் அனுமதிக்கமுடியாது – என்று மறுக்கிறார் முதல்வர். இது உங்கள் நண்பன் ராஜபட்சேவுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமானம், இலங்கையின் இறையாண்மைக்கு மட்டுமல்லாது இந்தியாவின் இறையாண்மைக்கும் சேர்த்து விடுக்கப்படும் சவால் அப்படிப்பட்ட இலங்கையின் விளையாட்டு அணியைத் தமிழகத்துக்குள் அனுமதிக்கமுடியாது – என்று மறுக்கிறார் முதல்வர். இது உங்கள் நண்பன் ராஜபட்சேவுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமானம், இலங்கையின் இறையாண்மைக்கு மட்டுமல்லாது இந்தியாவின் இறையாண்மைக்கும் சேர்த்து விடுக்கப்படும் சவால்\nஇந்த விஷயத்தில் உங்கள் நிலை என்ன இலங்கை தான் நண்பன் என்கிற உங்களது கொள்கை உளப்பூர்வமானது என்றால் நீங்கள் என்ன செய்யவேண்டும் இலங்கை தான் நண்பன் என்கிற உங்களது கொள்கை உளப்பூர்வமானது என்றால் நீங்கள் என்ன செய்யவேண்டும் தமிழக அரசு மறுத்தாலும், அந்தப் போட்டி திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் நடக்கும் என்று அறிவிக்கவேண்டாமா\nதகுதி இருக்கிறதோ இ��்லையோ, மத்தியில் நீங்கள் தானே ஆள்கிறீர்கள் தமிழகத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான விளையாட்டுத் திடல்கள் எத்தனை இருக்கின்றன என்பதை மணிசங்கரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளமுடியாதா தமிழகத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான விளையாட்டுத் திடல்கள் எத்தனை இருக்கின்றன என்பதை மணிசங்கரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளமுடியாதா அந்தத் திடல்களில் திட்டமிட்டபடி ஆசியத் தடகளப் போட்டிகள் நடைபெறும் என்று அறிவித்து, இலங்கைக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைத் துடைக்க முடியாதா அந்தத் திடல்களில் திட்டமிட்டபடி ஆசியத் தடகளப் போட்டிகள் நடைபெறும் என்று அறிவித்து, இலங்கைக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைத் துடைக்க முடியாதா ஒரு சர்வதேசப் போட்டிக்குத் தேவையானபடி அந்தத் திடல்களைத் தயாரிக்க சுரேஷ் கல்மாடியைக் கொண்டுவந்து களத்தில் இறக்க முடியாதா ஒரு சர்வதேசப் போட்டிக்குத் தேவையானபடி அந்தத் திடல்களைத் தயாரிக்க சுரேஷ் கல்மாடியைக் கொண்டுவந்து களத்தில் இறக்க முடியாதா (ஜெயிலில் இருந்தால் பெயிலில் கூட்டிட்டு வாங்கப்பா (ஜெயிலில் இருந்தால் பெயிலில் கூட்டிட்டு வாங்கப்பா அந்த ஆளால்தான் 24 மணி நேரத்தில் விளையாட்டுத் திடலைத் தயாரிக்க முடியும் அந்த ஆளால்தான் 24 மணி நேரத்தில் விளையாட்டுத் திடலைத் தயாரிக்க முடியும்\nஇப்படியெல்லாம் செய்து போட்டியை நடத்த முயன்றீர்களென்றால், இந்தியா – இலங்கை இரண்டின் இறையாண்மையையும் காப்பாற்றவேண்டும் என்கிற உங்கள் கொள்கை உறுதியானது என்று பொருள். இறையாண்மையைக் காப்பாற்றுவதற்காகவே பிறப்பெடுத்தவர்கள் நீங்கள் என்பது இப்படியாவது நிரூபிக்கப்படும். இல்லாவிட்டால், நண்பன் இலங்கையின் மானத்தைக் கப்பலேற்றி ஹம்பன்தோடாவுக்கு அனுப்புகிறீர்கள் என்று அர்த்தம். கொஞ்சம் ஏமாந்தால் பான் புரோக்கர் பான் கீ மூனின் கடையில் போய் ராஜபட்சேவை அடமானம் வைத்துவிட்டு சாம் அங்கிளோடு கம்பிநீட்டி விடுவீர்கள் என்ற அவதூறு எழும்\nஇறையாண்மை என்பது இயல்பாகவே உங்கள் இச்சையா, அல்லது தமிழினத்துக்குச் செய்கிற பச்சைத் துரோகத்தை மறைக்க நீங்கள் பயன்படுத்துகிற வார்த்தையா என்பதைத் தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறேன் நான் 420 கோஷ்டிகளில் ஒரு கோஷ்டி கூடவா இதற்குப் பதிலளிக்காமல் போய்விடுவீர்கள்\nஎங்களில் யாரிடம் ���ேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் – “இந்தியாவின் ஒருமைப்பாடு முக்கியமா, ஈழத்து உறவுகளின் உயிர் முக்கியமா” என்று திட்டவட்டமான பதில் கிடைக்கும் எங்களிடமிருந்து. என்ன பதில் அது\nNext story அடிமைகள் மன்றம்.\nஉச்சகட்ட சிறுபிள்ளைத்தனம் .. …. …\nலத்திக்கா சரண் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/german?pg=3", "date_download": "2018-08-15T16:45:18Z", "digest": "sha1:ISBHUTNWSBGVOUJ7LCGW7Q7QRMHMPO37", "length": 10913, "nlines": 101, "source_domain": "www.tamilan24.com", "title": "ஜேர்மன் செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஹிட்லரின் இதயத்துக்குள் ஈரம் பாய்ச்சிய 17 வயது பெண்\nஉலகை அச்சுறுத்திய சர்வாதிகாரி, யூத இனமே அழிவதற்கு முக்கிய காரணமானவர், கொடூர குணம் கொண்டவர் என அறியப்பட்ட அடால்ப் ஹிட்லரின் மனதுக்குள் இருந்த ஈரமான இதயம் வெளிஉலக மேலும் படிக்க... 7th, May 2018, 06:40 AM\nசைக்கிளில் உலகைச் சுற்றும் ஜேர்மானியர் திடீர் மாயம்\nஜேர்மனியைச் சேர்ந்த Holger Franz Hagenbusch சைக்கிளில் உலகைச் சுற்றி வரும் முயற்சியில் மெக்ஸிகோ பகுதியில் வலம் வரும்போது அவருடன் தொடர்பு அறுபட்டதாக அவரது சகோதரர மேலும் படிக்க... 4th, May 2018, 07:22 AM\nஜேர்மனியில் சாலையில் நடந்து சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nஜேர்மனியில் வசந்தகால பாரம்பரிய கொண்டாட்டத்துக்காக நடப்பட்டிருந்த கம்பம் கீழே விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் படிக்க... 2nd, May 2018, 08:25 AM\nஜேர்மனியில் அதிகரித்துவரும் சிரங்கு பிரச்சினை\nதோலில் துளையிட்டு ஆழமாகச் சென்று அரிப்பை ஏற்படுத்தும் சிறு பூச்சிகளால் ஏற்படும் Scabies எனப்படும் சிரங்கு தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஜேர்மனி முழுவதும் மேலும் படிக்க... 27th, Apr 2018, 09:12 AM\nசிரியாவுக்கு மேலும் ஒரு பில்லியன் யூரோக்களை வழங்கும் ஜேர்மனி\nஐக்கிய நாடுகள் அமைப்பு 13 மில்லியன் மக்கள் அவசர உதவிகளுக்காக காத்திருப்பதாகக் கூறி உதவி கோரியுள்ள நிலையில் சிரியாவுக்கு மேலும் ஒரு பில்லியன் யூரோக்களை வழங்குவதா மேலும் படிக்க... 26th, Apr 2018, 07:49 AM\nஒசாமா பின் லேடனின் முன்னாள் மெய்க்காவலர் என்று குற்றம்சாட்டப்படும் துனீசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், 1997ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியில் மேலும் படிக்க... 25th, Apr 2018, 08:33 AM\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nமக்கள் மற்றும் மீனவரகளிடம் புலனாய்வாளர்கள்,பொலிஸாரினால் விபரங்கள் திரட்டல் - பீதியில் மக்கள்\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ். நகரில் மகத்தான வரவேற்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வாளர்கள் பணியாளர்களை அச்சுறுத்தல்\nஅல்லைப்பிட்டி , பருத்தித்துறையில் அகழ்வு பணிகள்\nஅரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பினால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது.\nதமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு 3 சிங்கள மீனவர்கள் கைது..\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் கைது\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t49639-topic", "date_download": "2018-08-15T16:19:55Z", "digest": "sha1:GL7IOCOUSVO4LTJSUMM44ZC2ZBYUGAJ7", "length": 14494, "nlines": 232, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிரிக்க", "raw_content": "\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\n6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி\nஅதி��ுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nLOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு\nSMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.\nShankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு\n6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி\nRRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\n'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை\nபிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்\n36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\nஅவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\nதிமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு\n – ஒரு பக்க கதை\nமுகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\nபாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்\nகென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\nஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்\nகாந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா\nதுருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…\nதவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி\nபிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு\nஉலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்\nவீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்\n30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்\nமெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராம��ாமி\nமுன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்\nவாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசலீம் தன் வீட்டுத் தொலைபேசிக்கு போன் செய்தான். யாரோ ஒரு தெரியாத பெண் குரல் மறு முனையில் பேசினாள்.\nபெண்: நான்தான் வேலைக்காரி பேசுறேங்க\nசலீம்: எங்க வீட்டுல வேலைக்காரி இல்லையே\nவேலைக்காரி: இன்னிக்கு காலைல தான் அம்மா என்னை வேலைக்கு சேர்த்துக்கிட்டாங்க\nசலீம்: ஓ..சரி, நான் அவங்க புருஷன்தான் பேசுறேன், அம்மா இருக்காங்களா\nவேலைக்காரி: அம்மா, யாரோ ஒரு ஆளோட, பெட்ரூமில இருக்காங்க, நான் அது தான் அவங்க புருஷன்னு நெனச்சேன்\nசலீமுக்கு கடுங்கோபம் வந்து விட்டது.தன் மனைவி சோரம் போனால் என்று தெரிந்தால், யாருக்கு தான் கோபம் வராது\nசலீம்: இங்கே பார், உனக்கு ஒரு லட்சம் ரூபாய் தர்றேன், எனக்கு ஒரு உதவி செய்\nசலீம்: சமையலறையில் பெரிய அரிவாள் மனை இருக்கும், அதை எடுத்துக்கொண்டு போயி இரண்டு பேரையும் கொன்னுடு\nவேலைக்காரி போனை கீழே வைத்து விட்டு சென்றாள். சலீமுக்கு கொஞ்ச நேரத்தில் இரண்டு அலறல் சத்தங்கள் கேட்டது. பிறகு, வேலைக்காரி மூச்சிரைப்புடன் பேசினாள்.\nவேலைக்காரி: இரண்டு பேரையும் கொலை பண்ணிட்டேன். இப்ப அவங்க உடலை எங்கே வீசுறது\nசலீம்: அந்த ரெண்டு பிணங்களையும் பின்னால இருக்கிற நீச்சல் குளத்தில் வீசிடு\nவேலைக்காரி: இந்த வீட்டுல நீச்சல் குளமே இல்லையே\nசலீம் : இது 24357812 தான \nஇதுக்கு பேருதான் வாலுல தீவைச்சுக்கிறதுங்கறது..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://engalblog.blogspot.com/2017/02/blog-post_25.html", "date_download": "2018-08-15T17:08:19Z", "digest": "sha1:3HFN4Q2M4JDETWGKAZ3KWA6KORNNL5QM", "length": 44848, "nlines": 431, "source_domain": "engalblog.blogspot.com", "title": "இந்த ஏ ஸி க்கு மின்சாரம் தேவையில்லை. ஆட்டோ சுமதி | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசனி, 25 பிப்ரவரி, 2017\nஇந்த ஏ ஸி க்கு மின்சாரம் தேவையில்லை. ஆட்டோ சுமதி\n1) ஒரு திருமணம் நடக்க\nஎவ்வளவு செலவாகும் என்பதை நாம் அறிவோம். அதைச் சிக்கனமாகச் செய்தால் எவ்வளவு மிச்சமாகும் அப்படி மிச்சம் செய்து அந்தப் பணத்தை ஜெயந்த் போலே ஒரு கிராமத்தின் குடிநீரத் தேவையை ���ிறைவேற்றி இருக்கிறார், தன் மகன் திருமணத்தில்.\n2) சுயவேலைவாய்ப்பில் நேர்மை, சமூக சேவை. அந்நியப் பொருட்களை பகிஷ்கரித்து உள்நாட்டுப் பொருட்களை ஆதரிப்போம். ஆரோக்கியத்துக்கும் நல்லது. வேலுார், காந்தி நகரை சேர்ந்த கவுரி தாமோதரன்.\n3) வாழ்க்கைக் கைவிட்டது என்று கலங்கி நிற்கவில்லை தோழி.. கைகொடுத்ததடி தன்னம்பிக்கையும், மனதைரியமும். சுமதி மற்றும் சிலர்.\n4) தவிர்க்கமுடியாத நகரமயமாக்கல் மரங்களை வெட்டிச் சாய்க்கும் அவலத்தைப் பார்த்து அதற்கு வழி கண்டுபிடித்து நமக்கு முக்கியத் தேவையான அந்த மரங்களை வேறொரு இடத்துக்கு மாற்றும் ராமச்சந்திர அப்பாரி இதுவரை 5000 மரங்களை அப்படிக் காத்திருக்கிறாராம்.\n5) தங்கள் கிராமத்துப் பெண்கள் தண்ணீருக்காக படும் அவஸ்தையையும், அலைச்சலையும் குறைத்த இந்த மூன்று பெண்கள்.\n6) சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை. ஓசோன் ஓட்டை இல்லை. செலவும் கம்மி. முக்கியமாக இந்த ஏ ஸிக்கு மின்சாரம் தேவை இல்லை\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nஞா. கலையரசி 25 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 6:16\nமின்சாரமோ, தண்ணீரோ இல்லாமல் சூரியக்கதிரை மட்டுமே வைத்துக் குளிர்காற்றைத் தருவிக்கும் புது ஏ ஸி வந்தால் மிகவும் நல்லது. அரிய கண்டுபிடிப்பு. மரங்களை அப்புறப்படுத்திக் காப்பாற்றும் ராமச்சந்திராவும் பாராட்டுக்குரியவர்.\nவெங்கட் நாகராஜ் 25 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 7:09\nஅனைத்துமே அருமையான செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகள்.....\nமணமகனின் பெயரைப் போலவே (tanmay) மனுஷத் 'தன்மை'யுடன் திருமணம் நடத்தியிருக்கும் ஜெயந்த் போலேவை போலவே அனைவரும் திருமணத்தை சிக்கனமாய் செய்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்:)\nபரிவை சே.குமார் 25 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 11:03\nKoil Pillai 27 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 5:16\nஅனைத்து தகவல்களும் அருமை,குறிப்பாக மரம் இடம் மாற்றும் பணி போற்றுதலுக்குறியது..\nசெய்திகளை தொகுத்து வழங்கி சம்பந்தப்பட்டவர்களை அறிமுகப்படுத்தியமை பாராட்டுக்குரியது.\nகோமதி அரசு 27 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 9:10\nமரங்கள் வெட்டப்படும் போது மிகவும் கவலையாக இருக்கிறது.\nவெட்டபட்ட மரங்களை வேறு இடத்தில் நடும் திரு. ராமசந்திரா அவர்களை வாழ்த்த வேண்டும் , வாழ்க வளமுடன்.\nஅனைத்து செய்திகளும் அருமை. அனைவருக்கும் வாழ்த்���ுக்கள்.\nஅனைத்துச் செய்திகளும் அருமை. மரம் இடம் மாற்றியது..அசாதாரணமான ஒரு செயல் பாராட்டுகள், கல்யாணத்தைச் சிக்கனப்படுத்தி தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது...அடுத்தது...(கீதா: நம் மக்கள் இதனைக் கடைபிடித்தால் நல்லது\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: சந்திராக்காவின் லட்ட...\nதிங்க\"க்கிழமை 170227 :: வாழைப்பழ கோதுமை மாவு அப்...\nஞாயிறு 170226 :: GHUM புத்த மடம்\nஇந்த ஏ ஸி க்கு மின்சாரம் தேவையில்லை. ஆட்டோ சுமதி...\nஇதுவும் அதுவும் - சின்ன வீடு\nகேட்டு வாங்கிப் போடும் கதை : உள் உணர்வு\n\"திங்க\"க்கிழமை 170220 :: ஆலு பனீர் கிரேவி\nஞாயிறு 170219 :: Ghum இந்தியாவின் உயரமான ரயில்வ...\nவெள்ளிக்கிழமை வீடியோ 170217 :: பொருந்தாத காட்சி...\nகுடையாளி கொடையாளி ஆன கதை\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: தொழில் தர்மம்.\n\"திங்க\"க்கிழமை 170213 :: சுலப கொத்தமல்லி சாதம் -...\nஞாயிறு 170212 :: படம் இங்கே.. கதை எங்கே\nஉமா - முத்துராமனும், ஓம்பிரகாஷ், தயா கிஷனும் மற்ற...\nவெள்ளிக்கிழமை வீடியோ 170210 :: ரிக்ஷா பாடல்கள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கொஞ்சி மகிழும் காலம...\n\"திங்க\"க்கிழமை 170206 :: பெருமாள் கோவில் சர்க்கர...\nஞாயிறு 170205 :: மசூதி பார்க்கும் திசை எது\nபதிவர்களின் எதிர்பார்ப்புகள் - ஜனவரி எதிர்பார்ப்...\nபுதன் கிழமை 170201 :\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஒரு வார்த்தை பேசி விட்டுச் சென்றிருக்கலாம்..\nதிங்கக்கிழமை 180730 : பறங்கிக்காய் தயிர் பச்சிடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nரயிலிலோ, பஸ்ஸிலோ தெரியாத பயணிகளிடமிருந்து எதையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்பார்கள். அருகில் யாராவது ஏதாவது சாப்பிட்டால் கூட நமக்கு டெ...\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை 180813 : கருவேப்பிலைத் துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n - இந்தச் சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் தில்லி அரசில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. தமிழகத்துக்குப் படை எடுத்து வந்திருந்த உல்லுக்கான் திரும்ப��ச் சென்றத...\n 3 - கேழ்வரகு உருண்டை: தேவையான சாமான்கள் இந்த உருண்டைகளைச் சர்க்கரை போட்டும் பிடிக்கலாம். வெல்லம் அல்லது கருப்பட்டி போட்டும் பிடிக்கலாம். கேழ்வரகு மாவு ஒரு கிண...\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்\nபாரததேசம் என்று பெயர் சொல்லுவோம். - புள்ளினம் ஆர்த்தன ; ஆர்த்தன முரசம்; பொங்கியது எங்குஞ் சுதந்திரநாதம். அனைவருக்கும் இனிய சுதந்திர நல் வாழ்த்துக்கள்\nவாழ்க தாயகம் - இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் தாய்த் திருநாட்டின் சுதந்திரத் திருநாள் அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்.. வந்தே மாதரம்\nஆடுவோமே பள்ளு பாடுவோமே…. - அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். மேலும் படிக்க.... »\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு. - மகிழ்வுடன் பகிர்கிறேன். கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான \"சிவப்புப் பட்டுக் கயிறு\" பெற்றுள்ளது....\n - பி.ஆர்.சாமி என்னும் வலயக நண்பரின் அருமையான பதிவொன்றைப்படித்தபோது பிரமித்துப்போனேன். மகாபாரதத்தில் கிருஷ்ணன் தன் கதாபாத்திரத்தினைப்பற்றி விளக்கும் காட்சி அத...\n1138. பாக்கியம் ராமசாமி - 2 - *அலங்காநல்லூர் அப்புசாமி* *பாக்கியம் ராமசாமி* \"கொம்பைச் சீவறானா எதுக்குடா, ரசம்\" பதறினார் அப்புசாமி. ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந...\nமுள்முடி – தி.ஜானகிராமன் சிறுகதைபற்றி - தி.ஜா.வின் ஒருகதையைப் படித்தால் போதுமா இன்னொன்றையும் பார்த்துவிடுவோமே. எழுத்தாளர் சா.கந்தசாமி தொகுத்த ’சர்வதேசக் கதைகள்’ என்கிற புத்தகத்தில் இடம்பெற்ற ’மு...\nபாடலும் உரையும் - பாடலும் உரையும் ------------------------------- தமிழ் மொழி பற்றி எனக்கு எப்போதும் ஆச்சரியம்...\nபிரட் சில்லி / Bread Chilli - பிரட் சில்லி காலை நேர டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச்பாக்ஸிலும் வைத்து கொடுக்கலாம். இனி பிரெட்டை வைத்து பிரட் சில்லி எப்படி செய்வதென்று பார்ப்போம் \nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28) - #1 *ஆங்கிலப் பெயர்: Pelican**ப*றக்கும் நீர்ப் பறவைகளில் மிகப் பெரிய பறவை கூழைக்கடா. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மெ...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த ���ோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nநோய் விரட்டி.... - அடர்த்தியான கும்மிருட்டு.. இருள் கெட்டியான போர்வைையை, ஒன்றிற்கு இரண்டு மூன்றாக விரித்து குளிருக்கு அடக்கமாக போர்த்திக் கொண்டு விட்ட ஒரு பிரமையை உண்டாக்கியத...\nகொங்காச்சிறுக்கி - *சி*ல நேரங்களில் தொலைக்காட்சிகளில் புதுமுக நடிகைகள் பேட்டி கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள் அவர்கள் சில குறிப்பிட்ட முன்னணி நடிகர்களை சொல்லி அவருக்கு ஜோட...\nவினோத் ராஜனின் அட்சரமுகம்: இருபது தெற்காசிய லிபிகளுக்கான ஒலிபெயர்ப்பு மென்பொருள் - வினோத் ராஜன் இந்திய மொழியியல், எழுத்துரு (font) மற்றும் யூனிகோடு சார்ந்த கணினியியலில் (Computing) அதிக ஆர்வமுடைய இளைஞர். இவர் வடிவமைப்பில் உருவான அட்சரமு...\nரா கி. ரங்கராஜனின் முத்தாய்ப்பான முடிவுரை - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல் - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மூலிகைகள் - நவீன உலகில் நீரிழிவு நோய்க்கு அடுத்த நிலையில் இருப்பது புற்றுநோய் தான். இந்த நோயை நாம் கிராமப்புறங்களில் சாதாரணமாக பார்க்கும் மூலிகை செடிகளே குணப்படுத்தி...\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018 - ஜுலை 2018 அயலக வாசிப்பில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியரின் சாதனை, கேன்சரை எதிர்கொள்ள புதிய உத்தி, தாய்லாந்து குகையிலிருந்து மாணவர்கள் விடுவிப்பு, நெல்சன் மண...\nசு டோ கு : என்னோடு வா வீடு வரைக்கும் 2 - பானுமதி வெங்கடேஸ்வரன் - *என்னோடு வா வீடு வரைக்கும் 2 * *பானுமதி வெங்கடேஸ்வரன் * மேலும் படிக்க »\nபிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் - *பிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் * எழுபதுகளின் ஆரம்பம் வரை பெரும் தலைவர்கள் யாரவது இறந்து விட்டால், அரசு எத்தனை நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறதோ, அத்...\nகலைஞர்... - அனைவருக்கும் வணக்கம்... முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க... மேலும் படிக்க....\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 3 - சென்ற வாரம் ஒரு அம்மா எப்படி ஒரு மிகப்பெரிய லட்சியத்தை தன் மகனுக்குள் விதைக்கிறார் என்று பார்த்தோம். இந்த வாரம் அப்பாவைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம். ஒரு க...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nகாவிரி இல்லையிது. - பதினெட்டாம் பெருக்கெல்லாம் கொண்டாடிய காவிரி இல்லையிது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவைத் தாண்டி பயமுறுத்திய தில்லி யமுனை சீற்றம் குறைந்து காணப்பட்ட ஒரு ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n“அதிரா வளவுக்குள்ளே திருவிழா” - *ஹா ஹா ஹா* தலைப்புப் பார்த்து பொத்துப் பொத்தென மயங்கி விழுந்திடாதீங்கோ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஆருக்காவது தெரியுமோ *“வீட்டுகுள்ளே திருவிளா”*.. என்ற ஒரு த...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *கண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் ���ண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2018/08/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BFvazhakkai-curryvazhakkai-curry-samayal/", "date_download": "2018-08-15T16:59:13Z", "digest": "sha1:VQGJUBKLFU6HMROZ7XVECM4YODTLK6HV", "length": 7563, "nlines": 154, "source_domain": "pattivaithiyam.net", "title": "வாழைக்காய்கறி,vazhakkai curry,vazhakkai curry samayal |", "raw_content": "\nபெரிய வாழைக்காய் – 1\nபெரிய வெங்காயம் – 1\nமீடியம் சைஸ் தக்காளி – 2\nஇஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒன்றரை டீஸ்பூன்\nமஞ்சள்த்தூள் – அரை டீஸ்பூன்\nகடுகு – ஒரு டீஸ்பூன்\nசீரகம் – ஒரு டீஸ்பூன்\nகறிவேப்பிலை – ஒரு ஈர்க்கு\nபெருங்காயம் – கால் டீஸ்பூன்\nஎண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nவாழைக்காயை இரண்டாக நறுக்கி ஆவியில் ஐந்து நிமிடம் வேக வைத்து ஆற வைக்கவும். பிறகு தோலுரித்து வட்டமாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.\nஅடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மா��ும் வரை வதக்குங்கள். இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போகும்வரை வதக்கி, தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்குங்கள். இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து, வாழைக்காயைச் சேர்த்து மெதுவாகக் கிளறுங்கள். இனி அடுப்பை மிதமாக்கி மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறுங்கள்.\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும்...\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் ...\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு ,mathavidai problem solution tamil\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் தடுக்கும் வழிமுறைகள் ,Kalleeral Noi ,Liver DiseaseTips in tamil\nஅருமையான நெல்லூர் சிக்கன் வறுவல் ,nellore chicken varuval samayalkurippu\nஅன்னாசி தக்காளி இனிப்பு பச்சடி,pineapple tomato pachadi in tamil\nமொகலாய் அண்டா முட்டை பிரியாணி,anda biryani tamil samayal kurippu\nகீரைகளை சமைக்கும் போது இதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்\nகுடல் புண்களை குணமாக்கும் வெந்தயக் கீரை,kudal pun maruthuvam in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://sankaravadivu.blogspot.com/2013/10/3-5.html", "date_download": "2018-08-15T17:13:48Z", "digest": "sha1:U4QCWIWEVK5RGHIUGBFGXQKI3GI4YI25", "length": 10621, "nlines": 75, "source_domain": "sankaravadivu.blogspot.com", "title": "ரயிலில் பட்டாசு: 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம்: ரயில்வே போலீஸ் எச்சரிக்கை | பார்த்ததும் படித்ததும்", "raw_content": "\nHome » செய்திச் சுரங்கம் » ரயிலில் பட்டாசு: 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம்: ரயில்வே போலீஸ் எச்சரிக்கை\nரயிலில் பட்டாசு: 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம்: ரயில்வே போலீஸ் எச்சரிக்கை\nதீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் விதிக்கப்படும் என்று ரயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் கயல்விழி தெரிவித்தார்.\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டும், பாட்னா குண்டு வெடிப்பின் எதிரொலி காரணமாகவும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், அரக்கோணம், கோவை ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்காணிப்பபு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் கொண்டு வரும் பொருட்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. நுழைவு வாயில்களில் 5 இடங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்படுகிறது.\nசந்தேகத்துக்கிடமாக ஏதேனும் பொருள்கள் ரயில் நிலையத்தில் இருந்தால் அது குறித்து உடனடியாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nசென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் போலீஸார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்ட நெரிசலைப் பயன்படுத்திப் பெண்களிடம் செயின் பறிக்கும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும் பிக்பாக்கெட் கொள்ளையர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபட்டாசுக்குத் தடை: ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி யாராவது பட்டாசு பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை தடுப்பதற்காக பயணிகள் கொண்டு வரும் பைகள் ஸ்கேன் செய்த பின்னரே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.\nசென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில் 300–க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.\nசென்ட்ரலில் இருந்து அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் மின்சார ரயில்களிலும், கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்களிலும் போலீஸார் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.\nஇது குறித்து தமிழக ரயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் கயல்விழி கூறியதாவது:\nரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தீபாவளியையொட்டி நவம்பர் 3-ம் தேதி வரை ரயில்களில் 24 மணி நேரமும் சோதனை நடைபெறும்.\nஇதற்காக சுமார் 1200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் நிகழும் குற்றங்களை தடுக்க பயணிகள் அனைவரையும் வீடியோ மூலம் படம்பிடிக்கப்படும்.\nபயணிகள் அனைவரின் உடமையும் தீவிர சோதனைக்கு பின்பே ரயில் நிலையத்தில் அனுமதிக்கப்படும். எனவே பயணிகள் பட்டாசு மற்றும் இதர தீபிடிக்கும் பொருள்களை எடுத்து செல்லாமல் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.\nஇமெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஅதிகம் பேர் பார்வையிட்ட பதிவுகள்\nதமிழில் ஆதி நிகண்டு திவாகரம் ( திவாகர அகராதி )\nஏழாவது ஊழி – சுற்றுச்சூழல் கட்டுரைகள்: நூல் அறிமுகம்\nவேலூர் -குடியாத்தம் சாலை மகாதேவர் மலையில் ஏ.சி.அறையில் ஓர் சாமியார் \nகரு உருவாக வாய்ப்புள்ள நாட்களை அன்றே கூறியுள்ளது தொல்காப்பியம்\nஇந்திய இராணுவத்தில் சேர்வதற்கான வழிமுறைகள் என்ன \nஆர்.அபிலாஷ் :-மின்புத்தகங்கள் : திருட்டு, இலவசம் -வியாபார உத்தி\nமார்கழி மாதம் :- திருவெம்பாவை & திருப்பாவை பாடல்கள் முழுவதும் ஒலி , ஒளி வடிவில்\nபல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம் -முனைவர் மு.இளங்கோவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2018-08-15T16:58:20Z", "digest": "sha1:32JK2AD6JH74HNPT5N6IYM4E6NZQIOXD", "length": 4638, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "தமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ்! | Sankathi24", "raw_content": "\nதமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ்\n17-09-2018 ஜெனிவா முருகதாசன்திடலில் தமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ்\nஐரோப்பா தழுவிய 4வது துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nலெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பியா தழுவிய துடுப்பாட்டச் சுற்றுப் போட்டி\nசெஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு..\nஐ.நா நோக்கிய ஈருருளிப்பயணம் - கலந்துரையாடல்\nதிங்கள் யூலை 23, 2018\nஐ.நா நோக்கிய ஈருருளிப்பயணம் - கலந்துரையாடல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்\nவெள்ளி யூலை 13, 2018\nஎதிர்வரும் 17.09.2018 அன்று ஜெனீவா மனிதவுரிமைகள் செயலகத்திற்கு\nஅமெரிக்காவில் இந்திய மாணவன் சுட்டுக் கொலை\nஞாயிறு யூலை 08, 2018\nதெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத் கோபு (26).\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி... \" பொங்குதமிழ் \" - 17.09.2018\nகாலத்தின் தேவை கருதியும், \"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்\"\nதமிழீன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கி\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த ��லைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/the-poet-vairamuthu-funded-rs-5-lakh-to-harvard-tamil-seat-118013100009_1.html", "date_download": "2018-08-15T16:24:46Z", "digest": "sha1:EOKZNORQQ23LMM2M53TQHANIX7BQYZGG", "length": 16870, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதியுதவி | Webdunia Tamil", "raw_content": "புதன், 15 ஆகஸ்ட் 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதியுதவி\nகவிஞர் வைரமுத்து, ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு 5 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.\nசென்னை புத்தகக் கண்காட்சியில் தன்னுடைய புத்தகங்களை விற்றுக் கிடைக்கும் தொகையை அப்படியே ஹார்வர்டு தமிழ் இருக்கைக்குத் தருவதாக கவிஞர் வைரமுத்து அறிவித்திருந்தார். அதன்படி, புத்தகக் கண்காட்சி மூலம் கிடைத்த தொகையை நேற்று வழங்கினார். அப்போது பேசிய வைரமுத்து, “செம்மொழிக்கான தகுதிகள் என்று அறிவுலகம் வகுத்திருக்கிற அத்தனை தகுதிகளையும் கொண்ட பெருமை தமிழ் மொழிக்கு உண்டு.\nநெடுங்கால இலக்கியங்களையும் இலக்கணங்களையும் அது படைத்திருக்க வேண்டும். சில மொழிகளை ஈன்றெடுத்த தாய்த்தகுதி கொண்டிருக்க வேண்டும். உலக நாகரிகத்துக்குப் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். இடையறாத தொடர்ச்சியோடு இயங்கி வரவேண்டும். இவைகளெல்லாம் செம்மொழிக்கென்று குறிக்கப்பட்ட சில தகுதிகள். இவை அனைத்தும் கொண்ட தமிழ் செம்மொழியென்று எப்போது அறிவிக்கப்பட்டதோ அப்போதே உலகப் பல்கலைக்கழகங்களின் இருக்கைகளில் அமரும் தகுதியைப் பெற்றுவிட்டது. ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் இருக்கையில் தமிழ் அமரும் காலம் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறது.\nஹார்வர்டு பல்கலைக்கழகம் 382 ஆண்டுகள் பழைமையானது. சில உலகத் தலைவர்களையும், நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலரையும் பெற்றுத்தந்த பெருமைமிக்கது. இங்கே மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் உலக கவனத்திற்கு உள்ளாகின்றன. இத்தனை பெருமைமிக்க பல்கலைக் கழகத்தில் இருக்கை அமைத்து அமரப்போவது தமிழுக்குப் பெருமைதானே என்று சிலர் கருதலாம். அதை மறுப்பதற்கில்லை. ஆனால், 382 ஆண்டுகள் பழைமையான ஒரு பல்கலைக் கழகத்தில் 3000 ஆண்டுகள் மூத்த மொழியான தமிழ் அமரப்போவது அந்தப் பல்கலைக் கழகத்திற்குத்தான் பெருமை என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த இருக்கையில் நிகழவிருக்கும் ஆய்வுகள் தமிழ் மொழியின் அதிகாரம்மிக்க உண்மைகளை உலகுக்கு அறிவிக்கும் என்று நம்பலாம்.\nஇந்தியப் பண்பாட்டின் சரிபாதியை வகுத்துக்கொடுத்தது தமிழ். ஆனால், தமிழ் இன்னும் உலகத்தின் விளிம்பு வரைக்கும் சென்று விழவில்லை. அதற்கான அரசியல் காரணங்களையும் சமூகக் காரணங்களையும் நாம் அறிவோம்.\nவடமொழி இலக்கியங்களை ஐரோப்பாவில் அறிமுகம் செய்ய ஒரு மாக்ஸ் முல்லர் கிடைத்ததுபோல், அகிலத்திற்குத் தமிழை அறிமுகம் செய்ய இந்தத் தமிழ் இருக்கை சில அறிஞர் பெருமக்களை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.\nசென்னைப் புத்தகக் காட்சியில் இந்த ஆண்டு விற்பனையாகும் என் நூல்களின் மொத்தத் தொகையை ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் தமிழ் இருக்கைக்குத் தருவதாக அறிவித்திருந்தேன். மொத்த விற்பனைத் தொகை 4 லட்சத்து 61 ஆயிரத்து 370 ரூபாய். அந்தத் தொகையை முழுமை செய்து 5 லட்சம் ரூபாயாகத் தமிழ் இருக்கைக்கு வழங்குகிறேன். தொகை சிறியதுதான். இது ஒரு நதியில் பெய்த 5 சொட்டு மழைதான். ஆனால் தமிழால் ஈட்டிய சிறுபொருள் தமிழுக்குப் பயன்படுகிறதே என்று நெஞ்சு நிறைகிறது. பெருமனதோடு பெற்றுக்கொண்டு பெருமைப்படுத்த வேண்டுகிறேன். இந்தத் தமிழ் இருக்கையை முன்னெடுத்துச்சென்ற மருத்துவர் ஜானகிராமன், திருஞானசம்பந்தன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் இருக்கைக்குக் கொடைதந்த பெருமக்களெல்லாம் நன்றிக்குரியவர்கள்.\nஇதுவரை சில மாணவர்களுக்கு மட்டுமே தமிழ் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கும் ஹார்வர்டு பல்கலைக் கழகம் தமிழுக்கு ஒரு பிரிவையே தொடங்கும் அதிகாரம் பெறுகிறது. மூவாயிரம் ஆண்டு கண்ட தமி��் அமெரிக்காவில் முடிசூடுகிறது; மகிழ்ச்சி” என்றார்.\nஇந்தியாவில் ரூ.100, ஸ்பெயினில் ரூ.4900: எது தெரியுமா\nஅஜித் தான் அடுத்த முதல்வர்: பிரபல சாமியார் ஆரூடம்\nரூ.70,000 கோடியை கிடப்பில் போட்ட மத்திய அரசு...\nஇந்த டீலுக்கு அப்புறம்தான் பஸ் டிக்கெட் விலை ஏத்தினாங்க - கொளுத்தி போடும் செந்தில் பாலாஜி\nபெண்களை பார்த்து விசில் அடித்தால் ரூ.27 ஆயிரம் அபராதம்:\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22516", "date_download": "2018-08-15T16:38:29Z", "digest": "sha1:TGYJJPY6HCLFUJRQ5TBIKSXROFW22PRE", "length": 7821, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "வெளிநாட்டில் கிடைத்த மா", "raw_content": "\nவெளிநாட்டில் கிடைத்த மாபெரும் வெற்றி இது - ரோகித் சர்மா பெருமிதம்\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் மார்கிராம் பவுலிங் தேர்வு செய்தார்.இதுதொடர்பாக ரோகித் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஇந்தியா பெற்ற வெற்றிகளில் வெளிநாடுகளில் கிடைத்த மாபெரும் வெற்றி இது என நினைக்கிறேன். இந்த தொடரில் பெற்ற சிறப்பான வெற்றியுமாகும். இதற்கு முன்னதாக, கடந்த 2007-08ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மிகவும் சவாலான முத்தரப்பு தொடரில் வெற்றி பெற்றுள்ளோம்.\nமுதல் ஆட்டத்தில் இருந்து நாங்கள் சிறப்பாக விளையாடி வந்துள்ளோம். அதனால் தொடரில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறோம். அதன் பலனை அனைவரும் கண்கூடாக பார்க்கிறீர்கள்.\nஇந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்ரிக்காவில் தொடரை வென்றுள்ளோம். இங்கு கிரிக்கெட் விளையாடுவது எளிதானதல்ல என்பதால் தொடரை வெல்வதும் எளிதான காரியமல்ல. அணி வீரர்களின் கணிசமான பங்களிப்பால் இந்த வெற்றி கிடைத்துள்ளது.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்��ியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3614:2008-09-05-18-14-14&catid=184:2008-09-04-19-45-07&Itemid=109", "date_download": "2018-08-15T17:06:22Z", "digest": "sha1:YQXFCCSGBMICSNF54JVTDWOQ43PTWTJY", "length": 7361, "nlines": 115, "source_domain": "tamilcircle.net", "title": "வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம் : புதிய ஜனநாயகம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack நூல்கள் வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம் : புதிய ஜனநாயகம்\nவீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம் : புதிய ஜனநாயகம்\n1.வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம்\n4.\"வந்தே மாதரம்'' வேலை நிறுத்தம்\n6.நிலப்பிரபு எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பேரலை\n7.1946ஜூலை: தொட்டி கொமரய்யாவின் கொலை — மக்கள் போராட்டங்களின் ஒரு பேரலை\n9.ஆகஸ்டு 15, 1947லிருந்து செப்டம்பர் 13, 1948 வரை: கூலிப்படைத் தாக்குதல்கள் — ஆயுதந்தாங்கிய எதிர்ப்பு — கிராம அரசியல் அதிகாரத்தை நிறுவுதல்\n10.1947 ஆகஸ்ட் 15 — இந்திய யூனியனுடன் நிஜாம் அரசு இணைவதற்கõன இயக்கம்\n11.ரஜாக்கர் குண்டர்களின் குழு அமைத்தல் கிராமங்களின் மீதான தாக்குதல்கள்\n12.ஆயுதச் சேகரிப்பு — காவல்படை உருவாக்கம் ஆயுதம் தரித்த எதிர்ப்பு\n14.போர் நிறுத்த ஒப்பந்தம் —பாசறைகளை அழித்தல்\n16.கிராம ராஜ்ஜியத்தை நிறுவுதலும் விவசாயச் சீர்திருத்தங்களும்\n18.யூனியன் போலீசு நடவடிக்கை (1948 செப்டம்பர் 13) — ரஜாக்கர் குண்டர்களை அழி���்தல் — மக்கள் போராட்டம் முன்னேறுதல்\n20.நிலப்பிரபுக்களின் மாளிகைகளின் மீதான தாக்குதல்\n21.1948 முடிவு வரை: இராணுவ அரசாங்கம் கிராமங்களைச் சூறையாடுதல்\n24.1949 இறுதி வரை: அடக்குமுறை, சுற்றி வளைத்துத் தாக்குதல்\n25.1951 இறுதிவரை: காடுகளில் புதிய தளங்கள், புதிய பகுதிகளுக்கு இயக்கம் பரவுதல்\n26.கோயா மக்கள் மத்தியில் புதிய உணர்வுகள்\n28.ஒட்டுமொத்தக் கொலைகள் பிரிக்கு (Brigg)னுடைய திட்டம்\n30.பழைய, புதிய திரிபுவாதிகள் (போலி கம்யூனிஸ்டுகள்) காட்டிக் கொடுத்தல்\n33.நவீன திரிபுவாதி (சி.பி.எம்.)களின் தடை\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/religion/2014/jul/29/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF.%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-947262.html", "date_download": "2018-08-15T16:21:25Z", "digest": "sha1:ZSMJRHPEHX7HGVHFE2O6EVADWBPZHARK", "length": 8826, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (புதன்) ஸ்ரீஆண்டாள் கோயில் தேரோட்டம்: ஆயிரம் போலீஸார் குவிப்பு- Dinamani", "raw_content": "\nஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (புதன்) ஸ்ரீஆண்டாள் கோயில் தேரோட்டம்: ஆயிரம் போலீஸார் குவிப்பு\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் தேரோட்டம் 30-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுவதையொட்டி 5 டி.எஸ்.பி.கள் தலைமையில் 1000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.\nபூமிப்பிராட்டியாம் ஸ்ரீஆண்டாளின் திருஅவதார தினமான ஆடிப்பூர நன்நாளைக் கொண்டாடும் விதமாக, ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா 22-ம் தேதி (செவ்வாய்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.\n10 நாள்கள் நடைபெறும் இந்த பெருவிழாவில், 9-ம் திருநாளான 30-ம் தேதி (புதன்கிழமை) காலை 9.05 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.\nதேரோட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பூ.செந்தூர்பாண்டியன், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, இந்து சமய அறநிலையத் துறை உயர்நிலை ஆலோசனைக்குழு உறுப்பினர் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா, கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன், வெ.பொன்னுப்���ாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்கள்.\nவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகைபுரிந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். இதற்காக 5 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 1000 போலீஸார் செவ்வாய்கிழமை மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துள்ளனர்.\nஇவர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நகரின் முக்கிய இடங்களில் போலீஸார் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தி சட்ட விரோத செயல்கள் நடைபெறாமல் கண்காணித்து வருகிறார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசெங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49807-no-free-travel-insurance-for-train-passengers-from-september-1-officials.html", "date_download": "2018-08-15T16:18:56Z", "digest": "sha1:7JV2MQ7YQNBSKQP7WEDQQDUXMDY4RGEX", "length": 10002, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விரைவில் ரயில் பயண இலவச காப்பீடு ரத்து..? | No Free Travel Insurance for Train passengers from september 1: Officials", "raw_content": "\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nவிரைவில் ரயில் பயண இலவச காப்பீடு ரத்து..\nரயிலில் பயணம் செய்யும் பய��ிகளுக்கு வழங்கப்படும் இலவச காப்பீடு விரைவில் நிறுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.\nஆன்லைன் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு ரயில் பயணிகளுக்கு இலவச ரயில் பயண காப்பீட்டை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஐஆர்சிடிசி வழங்கி வருகிறது. அதன்படி எதிர்பாராதவிதமாக நடைபெறும் ரயில் விபத்தில் பயணிகள் உயிரிழக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 10 லட்சம் வழங்கப்படுகிறது. ரயில் விபத்து மூலம் உடல் ஊனம் ஏற்படுபவர்களுக்கு ரூபாய் 7.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சமும் வழங்கப்படுகிறது. காப்பீட்டிற்காக ஐஆர்சிடிசிக்கு பயணிகள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.\nஇந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் இலவச காப்பீடு விரைவில் நிறுத்தப்படும் என ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. இதற்காக வெப்சைட் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் மூலம் ரயில் பயணிகள் டிக்கெட்டை புக் செய்யும் போது, காப்பீடு எடுக்கிறீர்களா.. வேண்டாமா.. என்று கேட்கிற வசதியும் விரைவில் செய்து கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் காப்பீட்டிற்கான தொகை எவ்வளவு எனத் தெரியவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசெயற்குழுக் கூட்டம் - திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை\nஇம்ரான் கான் பதவியேற்பில் சுனில் கவாஸ்கர் பங்கேற்கவில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகொல்லம்- செங்கோட்டை இடையிலான அனைத்து ரயில்களும் ரத்து\nரயில் தாமதமானால் இனி டிரைவரே வேகமெடுக்கலாம் \nநாளை முதல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஷேர் ஆட்டோ சேவை\nஓடும் ரயிலில் 'கிகி சேலஞ்ச்' செய்த இளைஞர்கள்: நூதன தண்டனை அறிவிப்பு\nஉதகை மலைரயில் கட்டணம் உயர்கிறது\nமூழ்கிய இரயில் நிலையம் - குதூகலித்த மக்கள்\nரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளைஞர்கள்\n“படிக்கட்டில் பயணம் செய்தால் ரயில்வே பாஸ் ரத்து” - ஆணையர் லூயிஸ்\nரயிலில் சிக்கிய பெண்ணை போராடிக் காப்பாற்றிய காவலர்\nஆக்ஷன் காட்சியில் கையை உடைத்துக் கொண்ட அமலா பால்\nசிறுமியின் கருவைக் கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅப்துல்கலாம் விருதை தட்டிச்சென்ற அஜித் டீம்\nஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்..\nமீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெயற்குழுக் கூட்டம் - திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை\nஇம்ரான் கான் பதவியேற்பில் சுனில் கவாஸ்கர் பங்கேற்கவில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/4582/", "date_download": "2018-08-15T16:30:45Z", "digest": "sha1:SZ57SGNXIWBYZCCRJ55XRKA7YP55MKCM", "length": 54771, "nlines": 78, "source_domain": "www.savukkuonline.com", "title": "வருந்துகிறோம். – Savukku", "raw_content": "\nதமிழகத்தைப் பொறுத்தவரை, சாதீய மோதல்கள் என்பது என்பது நீறுபூத்த நெருப்பாகவே எப்போதும் இருந்து வருகிறது. ஆதிக்க சாதியினருக்கும் தலித்துகளுக்கும் இடையே மோதல் வெடிக்க ஒரு சிறு பொறி போதுமானதாக இருந்து வருகிறது. மக்களிடையே ஆழமாக ஊறிய சாதிய உணர்வு எத்தனை தலைமுறை மாறினாலும் மேலும் மேலும் வளர்ந்து வருகிறதே தவிர, சற்றும் குறைந்தபாடில்லை. நாகரீக வளர்ச்சியோ, விஞ்ஞான வளர்ச்சியோ, இந்த சாதி உணர்வை தணிக்கத் தவறிய நிலையில் சாதிய மோதல்கள் நடைபெறாமல் தடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு ஆளும் கட்சிக்கே இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே இந்த சாதிய உணர்வுகளையும், மோதல்களையும் தங்கள் சுய ஆதாயத்துக்காக தொடர்ந்து பயன்படுத்தியே வந்திருக்கின்றன.\nதென்மாவட்டங்களைப் போல கடுமையான சாதி மோதல்கள் வட தமிழகத்தில் இல்லை என்றாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சியும், பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சியும், தலித் வன்னியர் இடையேயான மோதல்களை கூர்மைப்படுத்தின. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சி, தலித் மக்கள் அணிதிரள ஒரு களமாக அமைந்தது. இதுநாள் வரை தாக்கப்படும் இடத்தில் இருந்த தலித்துகள், திருப்பித் தாக்கும் நிலையை எடுத்ததால், தலித்துகள் வன்னியர்கள் இடையேயான மோதல்கள�� அதிகரித்தன.\nஒரு கட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் கைகோர்த்ததையடுத்து, இரு சமூகத்தினரிடையேயான மோதல்கள் தணிந்தன. ராமதாஸை வைத்து அம்பேத்கர் சிலைகளைத் திருமாவளவன் திறக்க வைத்ததும், ராமதாஸுக்கு அம்பேத்கர் சுடர் கொடுத்ததும், இருவரும் ஈழம் தொடர்பான போராட்டங்களில் ஒன்றாகக் கலந்து கொண்டதும், இரு சமூகத்தினரிடையே முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வில்லையென்றாலும், மோதல் இல்லாத நிலையை உருவாக்கியது. இந்த உறவு தேர்தல் களத்திலும் தொடர்ந்ததால், சாதீய மோதல்கள் கவலைகொள்ளும் அளவுக்கு ஏற்படவில்லை.\n2004 பாராளுமன்றத் தேர்தலில், திமுகவோடு கூட்டு சேர்ந்து 6 எம்.பி.பதவிகளைப் பெற்ற டாக்டர் ராமதாஸூக்கு பதவியும் அதிகாரமும், தனது தகுதியை மீறி கர்வம் கொள்ள வைத்தது. டெல்லியில் அதிகாரத்தில் பங்கு, மாநிலத்தில் மைனாரிட்டியாக அமைந்த திமுக அரசு, பாட்டாளி மக்கள் கட்சியின் 18 எம்.எல்.ஏக்கள் ஆகியவை ராமதாஸுக்கு “நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே” என்ற மமதையை அழித்தது. 2006 திமுக ஆட்சிக்காலத்தில், நாள்தோறும், திமுக ஆட்சிக்கு தொல்லை கொடுப்பதையே வேலையாக வைத்திருந்தார் ராமதாஸ். அவ்வப்போது கருணாநிதி அரசை குறைசொல்வது, ஆட்சிக்கு மார்க் போட்டு பெயில் மார்க் போடுவது என்ற விமர்சனங்களில் ஒரு ஆட்சியையோ, கட்சியையோ நியாயமான முறையில் விமர்சனம் செய்வது என்பதைத் தாண்டி, நான் இல்லாவிட்டால் இந்த ஆட்சியே இல்லை… இந்த ஆளை தினந்தோறும் எரிச்சலூட்ட வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியே அதிகமாக இருந்தது.\nதன்னோடு கூட்டணி வைத்துவிட்டு, ஒவ்வொரு தேர்தலின்போதும், மாறி மாறி கூட்டணி வைத்ததை தமிழக மக்கள் வெறுத்தார்களோ இல்லையோ, கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மிகக் கடுமையாக வெறுத்தார்கள். அரசியலில் கூட்டணி அமைப்பதையும், கட்சி, தலைவர்கள் மற்றும் அவர்கள் பலத்தை அனுமானிப்பதில், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருமே திறமையானவர்கள். எப்போதாவது ஏற்படும் சறுக்கலைத் தவிர்த்து, இருவருமே பல நேரங்களில் சரியான முடிவுகளையே எடுக்கிறார்கள். அந்த வகையில், ராமதாஸை நீண்ட நாட்களாகவே கவனித்து வந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவருமே ராமதாஸ் அழிக்கப்படவேண்டிய சக்தி என்ற முடிவுக்கு வந்தார்கள்.\nஇந்த மு��ிவுகளின் தாக்கம் 2009 பாராளுமன்றத் தேர்தல் மற்றம் 2011 சட்டமன்றத் தேர்தலில் வெளிப்பட்டது. மக்கள் பார்வையில் வலுவான கூட்டணி என்று காண்பித்துக் கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சியைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களை தோற்கடிக்க இரண்டு கட்சிகளாலும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவு 2009 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி மண்ணைக் கவ்வியது.\n2011 சட்டமன்றத் தேர்தலிலும் இதே நிலை தொடர்ந்தது. தொடர்ந்து திமுகவையும், கருணாநிதியையும் விமர்சித்து வந்த ராமதாஸ், திமுக கூட்டணியில் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்தார். 30 இடங்களில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 18 எம்.எல்.ஏக்களை வைத்து ஆட்சியை மிரட்டிக் கொண்டிருந்த ராமதாஸுக்கு இந்த படுதோல்வி மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. தன் மகனுக்கு ஒரு ராஜ்யசபை எம்.பி சீட்டைக் கூட பெற்றுத் தர முடியாத ஒரு அவலமான நிலைக்குத் தள்ளப்பட்டார்.\nராமதாஸின் வெற்றி என்ன தெரியுமா மாறி வரும் அரசியல் தட்பவெட்பங்களை நுட்பமாகக் கண்டறிந்து அதற்கேற்றார்போல அரசியல் கூட்டணிகளை அமைப்பது. இவரது இந்த யுக்தி 2009 வரை வெற்றியையே பெற்றுத் தந்தது. அரசியலில், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காவிட்டால் காலத்தால் கரை ஒதுக்கப்படுவார்கள். அப்படி உரிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தவர்தான் ராமதாஸ். தேர்தல் அரசியலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்று வந்துவிட்டாலே கொள்கை கோட்பாடுகள் பற்றி யாரும் கவலைப்படுவது கிடையாது. வெற்றி பெற்றவன் சொன்னதே வேதம். இது போன்ற தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருந்த மருத்துவர் ராமதாஸின் செல்வாக்கை குறைக்க வேண்டும், ஒடுக்க வேண்டும் என்று இரண்டு திராவிடக் கட்சிகளுமே முடிவெடுத்தன.\n2011 தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு ராமதாஸுக்கு தொடர்ந்து சறுக்கல் ஏற்பட்டது. மத்தியிலும் அதிகாரத்தை இழந்ததால், மாநிலத்திலும் அதிகாரம் இல்லாமல் நிலை தடுமாறினார் ராமதாஸ். அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடுவதைத் தவிர வேறு எந்த அரசியல் செயல்பாடுகளும் இல்லாமல் முடங்கிப்போன நிலையில்தான் வாராது வந்த வரப்பிரசா��மாக அமைந்தது தருமபுரி கலவரம். தருமபுரி கலவரம் குறித்த கட்டுரைகளின் இணைப்புகள் தர்மபுரி வன்முறை : மாறும் அரசியல் முகங்கள் (2) தருமபுரி : தலித் மக்களை சூறையாடிய வன்னிய சாதி வெறி (3) அவள் பெயர் அம்பிகா.\nதருமபுரி கலவரம், ராமதாஸுக்கு ஒரு புதிய ஆயுதத்தை அளித்தது. சமுதாயத்தை பின்னுக்கு இழுத்துச் செல்லும் ஆபத்தான ஆயுதமான சாதி வெறியைத் தூண்டும் ஆயுதத்தை கையில் எடுத்தார் ராமதாஸ். அரசியல் ரீதியாக இது தனக்கு மிகப்பெரிய ஆதரவையும் பலத்தையும் உருவாக்கும் என்று டாக்டர் ராமதாஸ் போட்ட கணக்கே அவரது சாதி வெறியை உருவாக்கும் தொடர் நடவடிக்கைகள்.\nதலித் இளைஞர்கள் மற்ற சாதிப் பெண்களோடு காதல் வயப்படுவதும், அவர்கள் பெற்றோர்கள் சம்மதிக்காத காரணத்தால் அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொள்வதும், காலம் காலமாக தமிழகத்தில் நடந்து வருபவை. அவற்றுள் சில திருமணங்கள் முறிவில் முடிவதும் நடந்தே வருகிறது. கல்லூரியில் படிக்கும் இளம்பருவத்தினர் காதல் வயப்படுகையில் அவர்கள் சாதி பார்ப்பதில்லை. அவர்களுக்கு அந்த வயதில் உள்ள ஈர்ப்பு, சாதி, பொருளாதாரம் போன்ற எதைப்பற்றியும் சிந்திக்க வைப்பதில்லை. இது போன்ற திருமணங்களால், தலித் அல்லாத சாதியைச் சேர்ந்த ஆண் அல்லது பெண்ணின் பெற்றோர்கள், கடுமையாக கோபமடைகிறார்கள் என்பதும் உண்மையே. “எந்த சாதியா இருந்தாலும் பண்ணி வச்சுருப்போம். போயும் போயும் இந்த ஈன சாதிக்காரனப் போயி கட்டிக்கிட்டு வந்து நிக்கிறாளே“ என்ற வசனம் இயல்பாக கேட்கக் கூடிய வசனம். தலித் அல்லாத சாதியில் உள்ள பெற்றோர்களின் இந்த உணர்வு ஒட்டு மொத்த தலித் அல்லாத சாதிகளை இணைக்க உதவும் என்று கருதினார் ராமதாஸ்.\nஇதை முன்னெடுத்துச் செல்லும் விதமாக, அனைத்து சாதியினர் கூட்டமைப்பு என்ற ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தினார். அந்த கூட்டமைப்பில் தலித்துகளுக்கு இடமில்லை என்றார். ஏன் தலித்துகளுக்கு இடமில்லை என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியதற்கு, இதை விளக்கிச் சொல்ல வேண்டுமா என்று வெளிப்படையாகவே பேசினார். தொடக்கத்தில், இந்தக் கூட்டமைப்பில் பங்கு கொண்டு சிக்கிக் கொண்ட இஸ்லாமிய அமைப்புகள், அவசர அவசரமாக கழற்றிக் கொண்டன. காதல் டாக்டர்\nதமிழகமெங்கும் சுற்றுப் பயணம் நடத்தி தலித்துகளுக்கு எதிராக பேசினார் ராமதாஸ். தமிழகமெங்கும் ராமதாஸ் நடத்திய கூட்டணியில், சாதிக்கட்சித் தலைவர்கள் பங்கு கொண்டார்கள். தேவர், கவுண்டர், பிள்ளைமார், வேளாளர்கள், முதலியார்கள், நாயக்கர்கள், செட்டியார்கள், என்று பெரும்பாலான சாதித் தலைவர்கள் பங்கு பெற்றார்கள். ஆனால், இந்த ஆதிக்க சாதிகளுக்குள் இருந்த உள் முரண்கள், தலித்துகளுக்கும் தலித் அல்லாதவர்களுக்கும் இருந்த முரண் காரணமாக பெரிதாகாது என்று ராமதாஸ் தப்பு கணக்குப் போட்டார். தேவர் சாதியின் சார்பாக ராமதாஸின் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட பி.டி.அரசகுமார், ராமதாஸ் முன்னிலையிலேயே தேவர் சாதி வன்னியர் சாதியை விட உயர்ந்தது என்று பேசினார். மேலும், வன்னியர்களைப் போல, தேவர் சாதியினருக்கு பறையர்கள் எதிரிகளல்ல. தேவர் சாதியினரோடு காலம் காலமாக மோதி வருவது பள்ளர்களே. தென் மாவட்டங்களில், முக்குலத்தோர், பள்ளர்கள் இடையே காதல் திருமணங்கள் கூட அரிதாகவே இருக்கிறது. இதனால், ராமதாஸின் காதல் நாடகம் குறித்த பேச்சுக்கள் மற்ற சாதியினரிடையே பெரிய அளவில் எடுபடவில்லை. மேலும், அவர்களுக்கு இடையேயான உள் முரண்கள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது. தமிழகமெங்கும் ராமதாஸ் நடத்திய கலந்துரையாடல் கூட்டங்களுக்கும் பெரிய அளவில் ஆதரவு இல்லை.\nதாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், இதன் அடிப்படையில் சாதித் தலைவர்களை ஒருங்கிணைக்கலாம் என்றும் ராமதாஸ் எடுத்த முயற்சிகள் தோல்வியையே தழுவின. ஆனால் ராமதாஸ் புலிவாலைப் பிடித்தது போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். அனைத்து சமுதாயத் தலைவர்கள் என்ற .கூட்டணியைத் தொடங்கினால் ஒவ்வொரு தலைவரும் திருவாத்தான்களாக இருக்கிறார்களே என்று ராமதாஸே வியந்துபோனார். அவர்களை எப்படி சமாளிப்பது என்று அவருக்கு மலைப்பு ஏற்பட்டது என்னவோ உண்மை. ஏனென்றால் ஒவ்வொரு சாதிக்கும் குறைந்தது 5 முதல் ஆறு சங்கங்கள் இருந்தன. அத்தனை சங்கங்கள் இருந்ததன் காரணமே அந்தச் சங்கத் தலைவர்களின் சுயநலம்தான். நான்தான் தலைவராக வேண்டும் என்று தனித்தனித்தனியாக சங்கம் தொடங்கும் நபர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. அப்படிப்பட்ட தலைவர்களை அழைத்து அனைத்து சமுதாய கூட்டமைப்பு ஏற்படுத்தினால் அது விளங்கு���ா தான் ஒரு பெரிய தவறைச் செய்து விட்டோம் என்பதை ராமதாஸ் தாமதமாகத்தான் உணர்ந்தார். தன்னோடு அனைத்து சமுதாயக் கூட்டமைப்பில் வந்து இணைந்த சாதிச் சங்கத் தலைவர்கள், அந்தந்த சாதிகளின் பிரதிநிதிகள் அல்ல என்பதையும் ராமதாஸ் தாமதமாகவே உணர்ந்தார்.\nஆனால் இதற்குள் விஷயம் கைமீறிப் போய் விட்டது. காதல் திருமணங்களுக்கு எதிரான ராமதாஸின் நிலைபாட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இடது சாரிகள் உள்ளிட்ட நடுநிலையாளர்கள் வெளிப்படையாகவே பாட்டாளி மக்கள் கட்சியையும், ராமதாஸையும் கண்டித்தனர். இளைஞர்கள் மத்தியில் ராமதாஸின் காதல் எதிர்ப்பு நிலைபாடு நகைப்புக்குள்ளானது. பெரும்பாலான வன்னியர்களே ராமதாஸுக்கு கிறுக்கு பிடித்து விட்டதா என்று வருத்தப்பட்டனர். ஆனால் புலிவாலைப் பிடித்த ராமதாஸ் அதை எப்படி விடுவது என்று தெரியாமல் தொடர்ந்து அந்தப் பாதையிலேயே பயணிக்கத் தொடங்கினார்.\nஅது அழிவுப்பாதை என்பதை ஒரு பழுத்த அரசியல்வாதியான ராமதாஸ் உணரத்தவறினார். அந்த அழிவுப்பாதை மரக்காணத்தில் ஒரு மோசமான கலவரம் உருவாகக் காரணமாக இருந்து, இன்று சிறை செல்லும் அளவுக்கு அவரை இட்டுச் சென்றிருக்கிறது. சித்திரை விழா அன்று, காவல்துறையினர் மிகச் சிறப்பாக பணியாற்றியதால், பெரும் கலவரம் தடுக்கப்பட்டள்ளது. தலித் மக்கள் பெரும்பாலாக குடியிருக்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் கலவரம் பரவும் அபாயம் இருந்தும், காவல்துறையினரின் சிறப்பான நடவடிக்கை, குறிப்பாக வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணப்பனின் திறமையான காவல் நிர்வாகத்தால் தடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சற்றே அலட்சியமாக இருந்திருந்தால், பெரும் கலவரம் மூண்டு, உயிரிழப்புகள் நேரிட்டிருக்கும். அந்த உயிரிழப்புகள் ராமதாஸ் மீது தீராத பழியை ஏற்படுத்தியிருக்கும். அந்த வகையில் ராமதாஸ் காவல்துறையினருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.\nஅனைத்து சமுதாயத் தலைவர்களின் கூட்டமைப்பு எதிர்ப்பார்த்த வெற்றியைத் தராததால், வருடா வருடம் பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு விழாவை சிறப்பாக கொண்டாடி மற்ற கட்சிகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க வேண்டும், பாராளுமன்றத் தேர்தலில் தன்னோடு கூட்டணி வைப்பதற்காக திராவிடக் கட்சிகள் கெஞ்ச வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் ராமதாஸ்.\nவடநெமிலி நில விவகாரம் தொடர்பாக ப்ரதீப் யாதவ் ஐஏஎஸ் மற்றும் ஜாங்கிட் ஐபிஎஸ் மீது நில அபகரிப்புப் புகார் எழுந்து, அது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த நில அபகரிப்பில் நிலத்தை பறிகொடுத்த கிராம மக்கள் அனைவரும் மிகுந்த ஏழை வன்னியர்கள். மத்திய உள்துறையில் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார் ப்ரதீப் யாதவ். இந்த ப்ரதீப் யாதவ் மூலமாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தொடர்பு கொள்ளப்பட்டு, சித்திரை முழு நிலவு விழாவுக்கு அகிலேஷை சிறப்புப் பேச்சாளராக கலந்து கொள்ள வைப்பதென்று ஏற்பாடானது. இதற்கு கைமாறாக ப்ரதீப் யாதவ் மீதான வழக்கை உயர்நீதிமன்றத்தில் வாபஸ் பெற வேண்டும் என்பதே திரைமறைவு ஒப்பந்தம். முதலில் வருகிறேன் என்று ஒப்புக் கொண்டார் அகிலேஷ் யாதவ். அதன் அடிப்படையில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இறுதி நேரத்தில், விழாவுக்கு வர இயலாது. ஆனால் அதற்கு முன்பாக வருகிறேன் என்று தெரிவித்தார். ஆனால் அகிலேஷ் தமிழகம் வந்ததன் உண்மையான நோக்கம், ஜெயலலிதாவை சந்தித்து, நாளைய மூன்றாவது அணிக்கு ஒரு அடித்தளம் அமைப்பதே. ஆனால் சென்னை வந்த அகிலேஷ் பாட்டாளி மக்கள் கட்சியோடு இணைந்து ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு திரும்பச் சென்று விட்டார்.\nஉத்தரப்பிரதேசம் போன்ற ஒரு பெரிய மாநிலத்தின் முதலமைச்சர் தமிழகத்தில் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டால் அதற்கு கிடைக்கும் ஊடக கவனம் (Media attention) சிறப்பானதாக இருக்கும். ஆனால், இன்று பலவீனமாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தனியாக நடத்தும் மாநாட்டுக்கு எதிர்ப்பார்த்த அளவுக்கு ஊடக கவனம் இருக்காது என்பதை ராமதாஸ் நன்றாக உணர்ந்தே இருந்தார். பிறகு ஊடக கவனத்தை சித்திரைப் பெருவிழா மீது எப்படித் திருப்புவது \nஅதற்காக ராமதாஸ் கையாண்ட மலிவான உத்தியே சாதி வெறி மற்றும் வன்முறை. ராமதாஸின் அரசியல் பலம் குறையக் குறைய அவர் மிக மிக பதற்றமானார் என்பதை அவரது பத்திரிக்கையாளர் சந்திப்பில் காண முடிந்தது. ராமதாஸின் வழக்கம் மற்றும் பாணி என்னவென்றால், அவர் ஒரு பக்குவமடைந்த அரசியல்வாதி போல பேசுவார். காடுவெட்டி குரு, சகட்டுமேனிக்கு கழிசடை அரசியல்வாதி போல பேசுவார். ராமதாஸ் அதைக் கண்டும் காணாமல் இருப்பார். ஆனால் தருமபுரி கலவரத்துக்குப் பின் ராமதாஸ் வெளிப்படை���ாகவே வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசத் தொடங்கினார். ஒரு மனிதனின் மறுபக்கம் அவன் பலவீனத்தில் வெளிப்படும். அப்படிப்பட்ட ராமதாஸின் மறுபக்கம், அவர் பலமிழந்து, வலுவிழந்து இருக்கும் சூழலில் பகிரங்கமாக வெளிப்பட்டது.\nசித்திரைப் பெருவிழாவில் ராமதாஸ் எப்படிப் பேசினார் என்பதை ஜுனியர் விகடன் வெளியிட்டுள்ளது.\n“இந்த முறை போலீஸை குறிவைத்தார் ராமதாஸ். ”ஒரு சமுதாயத்தினரால் மற்ற சமுதாயத்தினருக்குப் பாதுகாப்பு இல்லை, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இதையெல்லாம் நாங்கள் பேசினால், சாதியைப் பற்றி பேசாதீர்கள் என்று சொல்கின்றனர். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல. அவர்களோடு இணைந்து நெருக்கமாக வாழவே விரும்புகிறோம். அவர்களைப் பார்த்து மற்ற சமுதாயங்கள் அஞ்சக்கூடிய அளவுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதற்கு காரணம், காவல் துறைதான். நீங்கள் சரியான நடவடிக்கை எடுக்கிறீர்களா அல்லது, தவறு செய்கிறவர்களை எங்களையே தண்டிக்கச் சொல்கிறீர்களா அல்லது, தவறு செய்கிறவர்களை எங்களையே தண்டிக்கச் சொல்கிறீர்களா” என்று பேசிக்கொண்டே போன ராமதாஸ், அச்சில் ஏற்றமுடியாத சில வார்த்தைகளை உச்சரித்துவிட்டு, ”உங்களுக்குத் திராணி இல்லையா” என்று பேசிக்கொண்டே போன ராமதாஸ், அச்சில் ஏற்றமுடியாத சில வார்த்தைகளை உச்சரித்துவிட்டு, ”உங்களுக்குத் திராணி இல்லையா தெம்பு இல்லையா நீங்கள் ஏன் அவர்களைப் பார்த்து பயப்படுறீங்க எங்க சாதிப் பெண்களை எல்லாம் அவன் கூட்டிக்கிட்டுப் போவான். நாங்க பேசாம இருக்கணுமா எங்க சாதிப் பெண்களை எல்லாம் அவன் கூட்டிக்கிட்டுப் போவான். நாங்க பேசாம இருக்கணுமா நீயும் (போலீஸ்) நடவடிக்கை எடுக்க மாட்டே… நீயும் அவங்களை உள்ளே தள்ள மாட்டே… அது சம்பந்தமாக கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களை குண்டாஸ்ல போட மாட்டே… அப்புறம் என்ன நாடு இது குரு சொல்வதைப்போல் நான் கண் சிமிட்டினால் போதும்… ஒரு இடத்தில்கூட அவர்கள் உள்ளே நுழைய முடியாது. இதுவரை நான் இப்படிப் பேசினது இல்லை. ஆனால், இந்த போலீஸ் நடந்துகொள்வதைப் பார்க்கும்போது இப்படித் தோணுது. போலீஸில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாதவர்கள் அனைவரும் எங்கள் கட்சி… ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.\nஎனக்கு ஏன் பாதுகாப்பு அதிகம் கொடுக்கிறீர்கள் ய���ரால் அச்சுறுத்தல் காடுவெட்டி குருவுக்குப் பாதுகாப்பு கொடுக்க மறுக்கிறீர்கள். அன்புமணி நல்லவர் என்று சொல்லி அவருக்கும் பாதுகாப்பு இல்லை. உங்க மந்திரிக்கு எல்லாம் பாதுகாப்பு. அவர்கள் எல்லாம் கெட்டவர்களா” என்றபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. “\nதருமபுரி மற்றும் வட தமிழகத்தின் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம், வன்னியர்கள் மிக மிக பிற்படுத்தப்பட்டவர்கள் என்பது. கவுண்டர், முதலியார், செட்டியார், பிள்ளைமார் போன்ற சாதி இந்துக்களைப் போல வன்னியர் சமூகம் முன்னேறிய சமூகம் கிடையாது. மிக மிக சாதாரணமான சமூகமே வன்னியர் சமூகம். அதனால்தான் அந்த சமூகத்துக்கும், தலித் சமூகத்துக்கும் பெரிய அளவில் மோதல்கள் இல்லாமல் இருந்தது. அந்த பிற்பட்ட சமூகத்துக்கு ஒரு பெரிய பலத்தை உருவாக்கித் தந்தவர் மருத்துவர் ராமதாஸ். எண்பதுகளில் இட ஒதுக்கீடு வேண்டி ராமதாஸ் நடத்திய மிகப்பெரிய போராட்டமே பாட்டாளி மக்கள் கட்சியை பெரும் பலம் உள்ள அரசியல் சக்தியாக உருவாக வைத்தது. பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணிக்காக, கருணாநிதியும், ஜெயலலிதாவும், தைலாபுரத் தோட்டத்தின் கதவுகள் திறக்காதா என்று காத்திருந்தனர். அந்த அளவுக் வன்னியர்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத் தந்தார் ராமதாஸ்.\nராமதாஸ் தொடங்கிய பொங்கு தமிழ் அறக்கட்டளை, அலை ஓசை செய்தித்தாள், மக்கள் தொலைக்காட்சி போன்றவைகள் அற்புதமான மாற்று முயற்சிகள். தமிழ் மொழிக்கு அருமையான பங்களிப்பை செய்தவை. ராமதாஸின் தமிழார்வத்தையும், தமிழ் மொழியின் மீதான நேசத்தையும் ஒப்பிட்டால் கருணாநிதியை விட ஒரு படி மேல் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், மாற்று நிதி நிலை அறிக்கை வெளியிடும் ராமதாஸின் முயற்சிகள் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கடைபிடிக்க வேண்டியவை.\nஅப்படிப்பட்ட ராமதாஸ் பி.டி.அரசக்குமார், மணிகண்டன் போன்ற அல்லு சில்லுகளோடா கைகோர்ப்பது பி.டி.அரசக்குமார் போன்ற நபர்களெல்லாம் ராமதாஸோடு சேர்ந்து அரசியல் செய்யும் அளவுக்கு ஆளுமை படைத்தவர்களா பி.டி.அரசக்குமார் போன்ற நபர்களெல்லாம் ராமதாஸோடு சேர்ந்து அரசியல் செய்யும் அளவுக்கு ஆளுமை படைத்தவர்களா என்ன செய்கிறோம் என்று தெரியாமல், மிக மிக மோசமான புதைகுழியில் விழுந்தார் ராமதாஸ்.\nதான் பேசும் பேச்சுக்களும், தான் எடுக்கும் நடவடிக்கைகளும், வன்னியர் மற்றும் தலித்துகளுக்கிடையே மிக மிக மோசமான பகையை உருவாக்கும் என்பது ராமதாஸுக்கு தெரியாதது அல்ல. அப்படி ஒரு பகை உருவாக வேண்டும் என்பதைத் தெரிந்தே செய்தார் ராமதாஸ். சம்பந்தமே இல்லாமல், ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பிலும், திருமாவளவனை வம்புக்கு இழுத்தார். திருமாவளவன்தான் எல்லா கலவரத்துக்கும் காரணம் என்றார். ஆனால், ஆச்சர்யப்படும் வகையில், ராமதாஸோடு பல வயது குறைந்தவரான திருமாவளவன், மிக மிக பக்குவமாக செயல்பட்டார். “ராமதாஸுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியதில்லை. தமிழகத்தில் உள்ள இடதுசாரிகளும், பெரியாரிஸ்டுகளும், பகுத்தறிவாளர்களும் ராமதாஸுக்கு பதில் சொல்ல வேண்டும். சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்களை, அனைத்து ஆதிக்க சாதியினரும் ஒன்று கூடி எதிர்த்தால் சமூகம் என்ன ஆகும் ஒரு ஊரில் உள்ள அத்தனை சாதியினரும் சேர்ந்து தலித்துகளை தாக்கத் தொடங்கினால் தலித்துகள் எங்கே போவார்கள் ஒரு ஊரில் உள்ள அத்தனை சாதியினரும் சேர்ந்து தலித்துகளை தாக்கத் தொடங்கினால் தலித்துகள் எங்கே போவார்கள் “ என்று ஒரு மூத்த அரசியல்வாதி போல ரியாக்ட் செய்தார். மேலும் அவர், “ராமதாஸ் எங்களுக்கு எதிரி அல்ல. ராமாஸை வைத்து பல இடங்களில் அம்பேத்கர் சிலைகளைத் திறந்து வைத்தவன் நான். ராமதாஸுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. எதற்காக எங்களை இப்படி இழிவு படுத்திப் பேசுகிறார், எதற்காக எங்களை எதிரிகளாகப் பார்க்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை“ என்றார். திருமாவளவனின் இந்தப் பேச்சு, அவரை பக்குவப்பட்ட அரசியல்வாதியாக காண்பித்த அதே நேரம், ராமதாஸை பக்குவமிழந்த இரண்டாம் தர அரசியல்வாதியாகவும் அடையாளப்படுத்தியது.\nராமதாஸ் போன்றவர்கள், ஒரு சிறந்த அரசியல் தலைவராக உருவாகியிருக்க வேண்டியவர்கள். இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று சக்தியாக உருவாகியிருக்க வேண்டியவர்கள். பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இடது சாரிகள் மற்றும் தலித் அமைப்புகள் போன்றவைகள் கைகோர்த்திருந்தால், இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் ஒரு வலுவான மாற்றை தமிழகத்தில் உருவாகியிருக்க முடியும்.\nஆனால் அப்படி உருவாகியிருக்க வேண்டிய ராமதாஸ், இ��்படிச் சீரழிந்து, வெளிப்படையாக சாதிக் கலவரத்தைத் தூண்டும் அளவுக்கு இறங்கிப் போனது மிக மிக வருத்தமளிக்கிறது. ராமதாஸ் மீது கோபம் வருவதற்கு மாறாக, அவரின் இந்த வீழ்ச்சி வேதனையையே அளிக்கிறது.\nசெவ்வாயன்று கைது செய்யப்பட்ட ராமதாஸ் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழக சிறைகளிலேயே கொடுமையான சிறை, திருச்சி சிறை. ராதாஸ் அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு, மருத்துவர் ராமதாஸ் அவர்களை சென்னை புழல் சிறைக்கு மாற்றுமாறு சவுக்கு வேண்டிக் கேட்டுக் கொள்கிறது. மிக மிக மோசமான சமூக விரோத செயலை செய்திருக்கிறார் ராமதாஸ். வெளிப்படையாக சாதி வெறியையும், வன்முறையையும் தூண்டும் ராமதாஸ் அவர்களை மன்னிப்பதற்கில்லை. இனி அவர், அரசியலில் இருந்து ஓய்வுபெற்று தமிழ்ப்பணி ஆற்ற வேண்டும் என்று சவுக்கு கேட்டுக் கொள்கிறது.\nஅன்பார்ந்த ராமதாஸ் அவர்களே…. உங்களின் நடவடிக்கைகள் கோபத்தை ஏற்படுத்தவில்லை. உங்கள் மீது எங்களுக்கு வன்மம் இல்லை. ஆனால், இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டீர்களே என்று வருந்தவே செய்கிறோம். சிறை உங்களுக்கு மன அமைதியை தந்து நல்வழிப்படுத்தட்டும்.\nNext story ராமானுஜத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.\nPrevious story மரக்காணம் கலவரம் குறித்த ஜெயலலிதாவின் அறிக்கை\n‘பயிற்சிக்காக லண்டனுக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள்…’வெடித்துக் கிளம்பும் சர்ச்சைகள்\nபாவம். இவள் ஒரு பாப்பாத்தி.\nசொத்துக் குவிப்பு வழக்கு – இறுகும் கயிறு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22517", "date_download": "2018-08-15T16:38:49Z", "digest": "sha1:ZOO52MB27III67RIVVYIZGY7VBUH4KOQ", "length": 14623, "nlines": 107, "source_domain": "tamil24news.com", "title": "இன்றைய ராசிபலன் 15.2.2018", "raw_content": "\nமேஷம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.\nமிதுனம்: இரவு 8.50 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nகடகம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். அமோகமான நாள்.\nகன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nதுலாம்: ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியம் முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சொந்த-பந்தங்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றி பெறும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தோற்ற பொலிவு கூடும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தே��்கி கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.\nமகரம்: இரவு 8.50 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உறவினர், நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்துப் போகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரங்களால் சங்கடங்கள் வரும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்யோகத்தில் அதிருப்தி உண்டாகும். போராடி வெல்லும் நாள்.\nமீனம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் மரியாதைக் கூடும். சிறப்பான நாள்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழ��ன அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.canadamirror.com/usa/04/152674", "date_download": "2018-08-15T17:19:49Z", "digest": "sha1:L5FD6HMY47TXZ2B5APPFTCZNETQK4LLN", "length": 7495, "nlines": 74, "source_domain": "www.canadamirror.com", "title": "கலிபோனியாவில் பாரிய காட்டுத்தீ! - Canadamirror", "raw_content": "\nகடலில் சவாரி செய்யும் பிரிஜித் மக்ரோன்\nசூடானில் படகு கவிழ்ந்து 22 குழந்தைகள் பலி\nபூங்கா ஊழியரை காலில் மிதித்து துவைத்த நெருப்புக் கோழி\nஷாப்பிங்கிற்கு வந்த பெண்ணை இப்படியா பார்ப்பது\nமகளுக்கு விஷம் கொடுத்து அவர் துடி துடித்து சாவதை வேடிக்கை பார்த்த கொடூர தந்தை\nமர்மமாக வீட்டில் இறந்து கிடந்த பச்சிளங் குழந்தை\nஇதய வடிவ கருப்பையில் பிறந்த இரட்டை குழந்தைகள்\nசெல்போனால் அதிர்ச்சியில் உறைந்து போன விதவை பெண்\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\nஅமெரிக்காவின் பொருளை புறக்கணிக்கும் துருக்கி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகலிபோனியாவில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு காட்டுத்தீ காரணமாக அதனை அண்டியுள்ள செல்வந்தர்கள் வாழும் பகுதியான பெல் எயார் மாளிகைகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.\nஇந்த காட்டுத்தீ காரணமாக துரிதகதியில் 150 ஏக்கர் விஸ்தீரணமான பகுதிகளில் உள்ள மாளிகைகளை பாதித்துள்ளது.\nநேற்று இரவு வரை பிரதேசத்தில் உள்ள 12 ஆயிரம் கட்டடங்களுக்கு தீயினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தீயணைக்கும் படைத்தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.\nஅவற்றில் 150 இற்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக அழிந்துள்ளன.\nபாரிய வலுவைக்கொண்ட காற்று தொடர்ந்தும் வீசுவதால் தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது சிரமமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல பிரதேசங்களில் உள்ள மக்களை வெளியேறுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.\nதற்போது வீசும் கடும் காற்றுக்கு மத்தியில், தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர மு��ியாது என கலிபோனியாவின் தீயணைக்கும் படையின் தலைவர் கென் பிம்லொட் தெரிவித்துள்ளார்.\nஆகவே, பாதுகாப்பான இடங்களுக்கு குடியிருப்பாளர்களை மாற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதேவேளை, லொஸ் ஏஞ்சலீசில் உள்ள கலிபோனியா பல்கலைக்கழகம் தமது கற்கை நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளது.\nதீ பரவி வரும் பிரதேசத்திற்கு வெளியே கல்கலைக் கழகம் அமைந்துள்ள போதிலும், முன்னெச்சரிகை நடவடிக்கைகளாகவே பல்கலைக்கழக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/46885-opportunity-for-job-seekers.html", "date_download": "2018-08-15T16:17:32Z", "digest": "sha1:AU6WQEMLXRXST7AGCO56QVDJKR324B7T", "length": 17542, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பட்டதாரி மாணவர்களுக்கு வங்கியில் அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் வேலை | Opportunity for Job seekers", "raw_content": "\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபட்டதாரி மாணவர்களுக்கு வங்கியில் அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் வேலை\nகிராமிய வங்கிகளில் அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளில் சேர விரும்புபவர்களுக்கு வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் பொது எழுத்துத் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nபல்லவன் கிராமிய வங்கி, பாண்டியன் கிராமிய வங்கி மற்றும் புதுவை பாரதியார் கிராமிய வங்கி ஆகிய வங்கிகளில் அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணி இடங்களில் சேர விரும்புபவர்கள் இந்த எழுத்துத் தேர்வை எழுத வேண்டும். அதிகாரி (ஸ்கேல்-1) மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளில் சேர விரும்புபவர்கள் ஏதாவது ஒரு பாடப் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழியில் நல்ல பரிச்சயம் இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிவு இருப்பது நல்லது. இந்த ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 28 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அதாவது 2.6.1990-க்கு முன்னதாகவோ அல்லது 1.6.2000-க்கு பிறகோ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். இதேபோல முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் விலக்கு உண்டு. தகுதி உள்ளிட்ட விவரங்களை இணைய தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.\nஆன்லைன் தேர்வு எப்படி நடைபெறும்\nஆன்லைன் மூலம் நடைபெறும் இந்தத் தேர்வில் Preliminary examination மற்றும் Main examination என இரண்டு தேர்வுகள் உள்ளன. அலுவலக உதவியாளர் பணிக்கு ரீசனிங், நூமரிக்கல் எபிலிட்டி ஆகியவை குறித்து 80 கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு 45 நிமிடங்கள் வழங்கப்படும். அதிகாரி (ஸ்கேல்-1) பணிக்கு ரீசனிங், ஆப்டிட்யூட் ஆகியவை குறித்து 80 கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு 45 நிமிடங்கள் வழங்கப்படும்.\nஇத்தேர்வில் தேர்ச்சியானவர்களை அடுத்த கட்டமாக மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அலுவலக உதவியாளர் பணிக்கு மெயின் தேர்வில் ரீசனிங், இங்கிலீஷ் லாங்குவேஜ், நூமரிக்கல் எபிலிட்டி, ஜெனரல் அவேர்னஸ், கம்ப்யூட்டர் அறிவு ஆகியவை குறித்து மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். அதேபோன்று அதிகாரி (ஸ்கேல்-1) பணிக்கு மெயின் தேர்வில் ரீசனிங், இங்கிலீஷ் லாங்குவேஜ், ஆப்டிட்யூட், ஜெனரல் அவேர்னஸ், கம்ப்யூட்டர் அறிவு ஆகியவை குறித்து மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் 40 மதிப்பெண்கள் உள்ளன. இத்தேர்வுக்கு இரண்டு மணி நேரம் வழங்கப்படும். ஆங்கில மொழிக்கான கேள்விகள் தவிர, மற்ற பிரிவுகளுக்கான கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கேட்கப்படும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, வேலூர், புதுச்சேரி, பெங்களூர் ஆகிய இடங்களில் இத்தேர்வை எழுதலாம். Preliminary தேர்வு முடிவை அக்டோபர் மாதத்திற்குள் வெளியிடப்பட்டு தகுதியானவர்களை அடுத்தகட்ட மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின் தேர்வை எழுதுவதற்கான இடங்களை, பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிட்ட தேர்வு மையத்தில் மட்டுமே மாணவர்கள் தேர்வு எழுத முடியும். தேர்வு மையத்தை மாற்றுவதற்கு அனுமதி கிடையாது.\nமெயின் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின் தேர்வுக்கும், நேர்முகத் தேர்வுக்கும் 80:20 என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தகுதியுடைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nwww.ibps.in என்கிற இணையதளத்திற்குச் சென்று சரியான இ-மெயில் முகவரி மற்றும் மொபைல் நம்பரை கொடுத்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும் முன் புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100/-, மற்ற பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.600/-. அத்துடன், வங்கிகளில் சேவைக் கட்டணத்தையும் மாணவர்கள் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு/ நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம். விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கான முறைகள் குறித்து இணையதளத்தில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆன்லைன் மூலம் கட்டணங்களை செலுத்த கடைசி தேதி: 2.7.2018\nஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 2.7.2018\nபட்ஜெட் விலையில் வரும் “ஓப்போ ரியல்மி”\nபேராசிரியர்களின் பதவி உயர்வுக்கு இனி ஆராய்ச்சி கட்டாயமல்ல - மத்திய அரசு முடிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசு வேலைக்கு ஆசைக்காட்டி 3 லட்சம் மோசடி : ஒருவர் கைது\n\"வேலைவாய்ப்புகளில் ஏழைகளுக்கே முன்னுரிமை தேவை\" - நிதின் கட்கரி\nஅரசுத் துறைகளில் மட்டும் 24 லட்சம் காலிப் பணியிடங்கள்..\nபாப்பாள் விவகாரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க ஆணை\nவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு வேலை\nஒரு புகைப்படம் - வெளிப்பட்ட பங்களாதேஷின�� உண்மை முகம்\nபுதிய தலைமுறை செய்தியாளர் ஆக வாய்ப்பு \nபல துறைகளில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n“ வேலையில்லாத வெட்டி” என கிண்டல் அடித்ததால் 3 பேரை கொன்ற இளைஞர்..\nஅப்துல்கலாம் விருதை தட்டிச்சென்ற அஜித் டீம்\nஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்..\nமீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்\nஎந்த அணையில் எவ்வளவு தண்ணீர்\nகன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபட்ஜெட் விலையில் வரும் “ஓப்போ ரியல்மி”\nபேராசிரியர்களின் பதவி உயர்வுக்கு இனி ஆராய்ச்சி கட்டாயமல்ல - மத்திய அரசு முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/6124-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88.html", "date_download": "2018-08-15T17:07:19Z", "digest": "sha1:PJQPB5KRUSMIOYJOZPFSBS74HS3NWFYB", "length": 22266, "nlines": 301, "source_domain": "dhinasari.com", "title": "தேமுதிக கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தும் பத்திரிகைகள் மீது நடவடிக்கை : விஜயகாந்த் - தினசரி", "raw_content": "\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஅணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\n24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர���…\nமழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து\nகட்சியத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்: ராகுல் காந்தி\nசெல்லூர் ராஜுவை பேசவிட்டால் மதுரை கவலையின்றி முன்னுக்கு வந்துவிடும்: ராமதாஸ் கிண்டல்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nநடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்\nபாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nமுகப்பு சற்றுமுன் தேமுதிக கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தும் பத்திரிகைகள் மீது நடவடிக்கை :...\nதேமுதிக கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தும் பத்திரிகைகள் மீது நடவடிக்கை : விஜயகாந்த்\nதேமுதிக ஆதரவு பத்திரிகைகள் என்று எதுவும் இல்லை என்றும், கட்சி பெயரை தவறாக பயன்படுத்தும் பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கட்சியின் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்:-\nதேசிய முற்போக்கு திராவிட கழகத்தலைவர் விஜயகாந்த் அவர்களின் அனுமதி பெற்றோ, தலைமை கழகத்தின் அங்கீகாரம் பெற்றோ இதுவரையிலும் எந்தவித பத்திரிக்கையும் அதாவது காலை,மாலை நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள��� என எதுவும் தேமுதிக சார்பில் நடத்தப்படவில்லை, அதை நடத்துவதற்கு யாருக்கும் அனுமதியோ, அங்கீகாரமோ வழங்கப்படவுமில்லை.\nஆனால் சமீப காலமாக விஜயகாந்த் அவர்களின் பெயரையும், முரசு சின்னத்தின் பெயரையும், கட்சிப் பெயரையும் மற்றும் கட்சிக்கொடியையும் இணைத்தும் அதை பயன்படுத்தியும், பல்வேறு பெயர்களில் பல பத்திரிக்கைகள் தேர்தல் காலத்தை மனதில் கொண்டு, புற்றீசல் போல் திடீரென தோன்றி, தேமுதிகவின் ஆதரவு பத்திரிக்கை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் வெளிவந்து கொண்டுள்ளன.\nஇதுபோன்ற பத்திரிக்கைகளுக்கும், தேமுதிகவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மேலும் அந்த பத்திரிக்கைகள் கழகத்தலைவர் விஜயகாந்த் அவர்களின் அனுமதி பெற்று, தேமுதிக தலைமைக் கழகத்தின் அங்கீகாரத்துடன் வந்துள்ளதாக கூறி, தமிழகம் முழுவதும் பலரிடமிருந்தும் பணம் பெறுவதும், விளம்பரம் செய்யவென பணம் பெறுவதும், பத்திரிக்கையின் நிருபர் என்றும் முகவர் என்றும் பல்வேறு பெயர்களில் பலரையும் நியமனம் செய்து, அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவது போன்ற மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.எனவே இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுபவர்களிடம் தேமுதிகவின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என யாரும் ஏமாறவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஇதுபோன்று யாரேனும் தங்களை தொடர்பு கொண்டால் உடனடியாக தலைமைக் கழகத்தை தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக இதுபோன்ற செயல்களை நிறுத்தாவிடில் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.\nஇவ்வாறு விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுந்தைய செய்திகீழப்பாவூரில் ஆலடி அருணா அற்கட்டளை சார்பில் மருத்துவ முகாம்\nஅடுத்த செய்திஅடுத்த ஆண்டு அமெரிக்காவில் நவாஸ் – மோடி சந்திப்பு \nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nகீழப்ப��வூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு 15/08/2018 8:48 PM\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு 15/08/2018 7:17 PM\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு 15/08/2018 7:08 PM\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து 15/08/2018 12:40 PM\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு 15/08/2018 12:30 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஅழகிரி ஆதங்கப் படுவதன் பின்னணி திமுக., சொத்தை வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள் யார்\nயாருக்கும் வெட்கமில்லை; ரஜினியின் தரம் தாழ்ந்த ‘சுடுகாட்டு’ அரசியல்\nஅழகிரி ஒரு விருந்தாளி... - கி.வீரமணியின் திமிர்ப் பேச்சு\nகருணாநிதியுடன் தி.க.வை., கழற்றி விட்ட ஸ்டாலின்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sumazla.blogspot.com/2009/11/blog-post_20.html", "date_download": "2018-08-15T17:29:26Z", "digest": "sha1:3VICOEWJAMQU32LN3SDBXG3GPJ6SLCVO", "length": 25765, "nlines": 145, "source_domain": "sumazla.blogspot.com", "title": "‘என்’ எழுத்து இகழேல்: மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...", "raw_content": "\n///\"மதில்சுவர்கள் ஒரு காரணத்திற்காகவே இருக்கின்றன. நம்மை வெளியில் நிறுத்துவதற்காக அவை இல்லை. நாம் எவ்வளவு தீவிரமாக (எப்படியெல்லாம்) சிலவற்றை பெற விரும்புகின்றோம் என்பதைக் காட்டுவதற்கான வாய்ப்பினை வழங்கவே அவை இருக்கின்றன. சில நேரங்களில், ஊடுருவ இயலாத சுவர்கள் சதைகளால் ஆனவை.\" ///\nதோழி தந்த மேற்கண்ட வாசகத்துக்காக எழுதிய கவிதை\nமுதலில் ஒரு தமிழ் கவிதை, அப்புறம் ஆங்கில வார்த்தை விளக்கத்துக்கு ஒரு ஆங்கில கவிதை\nஇதில் யாருக்கு என்ன சந்தேகம்\nஅட, ஆசை என்றது பெயர் கொள்ளும்;\nஉடன் ஜெயத்தை நமக்கு தந்திடுமே\nசேவை செய்யும் மதில் சுவர்கள்,\nபாவை யென் தோழி தயவினிலே\nநிஜமாகவே படிக்கும்போது புது உற்சாகம் பிறக்கிறது...\nஅருமை அக்கா...உங்களுக்கு தேர்வுகளே தேவையில்லை அக்கா...\nI st என்று பெருமைப்பட்டு, என்னையும் பெருமைப்பட(தங்களைப் போன்ற ரசிகர் கிடைத்ததற்கு) வைத்ததற்கு நன்றி சீமான்கனி\n//அருமை அக்கா...உங்களுக்கு தேர்வுகளே தேவையில்லை அக்கா...//\nஅப்படியே கொஞ்சம் சத்தமாக எங்கள் யூனிவர்சிடி காதில் விழுறாப்புல சொன்னா, ப���ிக்கிற வேலையாவது மிச்சம் :))\nதமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....\nஆங்கிலம் | தமிழ் | SEO Submit\nகாணொளி தேடல் | வலைப்பூக்கள் | இங்கே நீங்கள் இருக்கிறீர்களா\nஅருமை அக்கா...உங்களுக்கு தேர்வுகளே தேவையில்லை அக்கா...\nமொழிபெயர்ப்புடன்God's message to Mankind - பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்திSelf Realisation - சுய அலசல்Dream Angel - சொப்பன சுந்தரன்Time is waiting for us - இன்னேரம் பொன்னேரம்Lover's Call(Gibron)- காதல் கூக்குரல்Dawn - அதிகாலைBeyond the brick walls - மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...\nபிளாக் எழுதுபவர்களுக்கு...கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினாடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டாஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டா கள்ள ஒட்டாமவுஸ் வலது க்ளிக் இயங்காமல் செய்யபதிவு திருட்டை தடுக்கபதிவுலக நல்ல தில்லுமுள்ளுகள்இடுகை முகவரி பற்றி...உங்க ப்ளாக் பேரு என்னங்கஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா-2டேப்லெட் பிஸி வாங்கும் முன்பு...வெப் ஹோஸ்ட்டில் வேர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்முறை\nபோன்சாய் மரத்தின் வகைகள் - 1போன்சாய் மரத்தின் வகைகள் - 2போன்சாய் ட்ரைனிங்போன்சாய் பராமரிப்புதண்ணீரில் மிதப்பது எப்படிபிளவுஸ் பட��த்திய பாடுகொடிவேரியில் காவேரியாபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாகணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்கணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்விருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டாவிருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டா முப்பத்தி மூன்றாகாவியமாய் சில ஓவியங்கள்தாஜ்மஹால் ஓவிய காதல்ஆக்ரா கோட்டைபாலைவன பயணம்சிம்லாவை நோக்கி...இமயமலை சாரலிலே...தலைநகர சுற்றுலாஎன்ன தலைப்பு வைப்பதுபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காகம்ப்யூட்டர்னா என்னங்கஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்கஅய்யோசிங்கள தீவினிற்கோர்...ஐ யெம் எ காலேஜ் கேர்ள்மரபு கவிதையும் புது கவிதையும்காலேஜ் முதல் நாள்தேவையை தருவாய் தேவதையே...குழந்தைகளின் மனநிலைகண்டடைந்த கனவுஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்பதிவர் சந்திப்பில் நான் பேசியவைபர்தா என்றால் என்னநானும் சில நற்’குடி’காரர்களும்பாடி வாழ்க்கை - 1பாடி வாழ்க்கை - 2பாடி வாழ்க்கை - 3பாடி வாழ்க்கை - 4பாடி வாழ்க்கை - 5வீட்டில் பாம்புஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...\nமூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா\nமடி தேடிய கன்றுகேட்டது செருப்புகுடைநிலவுதீபாவளிபாதிப்புசுகர் பேஷண்ட்எழுத்துடூத் பிரஷ்துன்பத்திலும் சிரிக்குதேஎன் கையில்இது நியாயமாடீன்-ஏஜ் குசும்புகருப்பு நிலாபொம்மை ஸ்கூட்டர்அப்பா சொன்ன பொய்க்கூ\nகவிதைகள்அறியாத பருவத்துக்குஅயல்நாட்டு தீபாவளிமலர்ந்தும் மலராமல்இளமையின் இனிமைகள்வற்றாத கற்பனைஇலங்கையில் பிறந்தது என் தப்பாஇளம் வித��ையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்குஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்கு நீ யாருக்குமனதோடு மனம்...கவலையும் உவகையும்சின்ன சின்ன ஆசைகனவின் சிறகுகள்பிரயத்தனம்கவிதைப் போர்நீ சோகம் கொள்கையில்...என் இதயக்கனிஇமயமலைச் சாரலிலே...தேடல்இளமையின் முத்திரைகாலம் என்னும் கடலிலேமயங்கும் இதயம்வசந்தத்தின் இளம்தளிரேகனவுகள் நனவாகி...மனம்நிறையும் இளம்பிறையும்...இல்லறம் ஒரு காவியம்உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்காதல் பரிசுஎன் கனவினில் வந்தவன்அழகின் எழில்நீ வாடும் போது...வாழ்வின் இனிமைவெற்றியின் ரகசியம்தக்கனூண்டு குட்டிப்பாப்பா நானு...கவி தோன்றும் நேரம்காலப்பாதையில்...நினைவுகளின் தேரோட்டம்கண்ணில் தெரியும் கனவுஎழுதி வைக்க நேரமில்லையேகாதலென்னும் தனிசுகம்\nசிறுகதைகள்ஏழையின் சிரிப்பில்...இப்படி கூட நடக்குமாபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போதுபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போது யாரிடம்சில்லரைசைக்கிள்புத்திசாலி புள்ளவிளைவுவாழ்வியல் முரண்பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டாமுட்டையிடும் பெட்டை\nவாழ்த்து பாடல்கள்வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...வாழ்த்து பாடல் - செல்லக்கிளிகளாம்வாழ்த்து பாடல் - இளைய நிலாகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசைகுழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...குழந்தை பாடல் - வெண்ணிலவே...குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...குழந்தை பாடல் - இன்னிசை பாடிவரும்...குழந்தை பாடல் - கண்ணே கலைமானே...குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே...குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டுநலங்கு பாடல் - தஞ்சாவூரு மண்ணெடுத்துநலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...நலங்கு பாடல் - நீயில்லையென்றால்...நலங்கு பாடல் - வசீகராநலங்கு பாடல் - என்ன விலை அழகேநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாபிறந்த நாள் பாடல் - அந்த அரபிக் கடலோரம்விழா பாடல் - எங்கே அந்த வெண்ணிலாதிருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...திருமண பாடல் - வசீகரா...திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...திருமண பாடல் - அன்பே என் அன்பே...மெட்டில் மலரான மொட்டு - மயங்கும் இதயம்நாகப்பட்டினமே...\nஉண்மை கதைபாகம் - 1பாகம் - 2பாகம் - 3��ாகம் - 4பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13பாகம் - 14பாகம் - 15பாகம் - 16பாகம் - 17பாகம் - 18பாகம் - 19பாகம் - 20பாகம் - 21பாகம் - 22பாகம் - 23பாகம் - 24பாகம் - 25பாகம் - 26பாகம் - 27பாகம் - 28பாகம் - 29பாகம் - 30\nலைட் மேட்டர்மகிழ்ச்சியான செய்திமகள் எழுதிய கதைஈன்ற பொழுதினும்...எளிய மேஜிக்குங்குமத்தில் சங்கமம்திருமணநாள் வாழ்த்துபாட்டு கேட்க வாங்ககிட்சன் வென்ச்சர்தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்சிலேடை பேச்சுஅகரவரிசையில் நான்என்ன தான் நடக்குது காலேஜ்லஆடு வாங்கிய கதைசந்தோஷம் தந்த சந்திப்புஹாலி லூயா...தமிழ் குடும்பத்துக்கு நன்றிசொந்த கதைமழை விட்டாச்சு வாங்க எல்லாரும்...வரும்......வருது.......வந்திருச்சு.........\nவசன கவிதை பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4 பாகம் - 5 பாகம் - 6 பாகம் - 7 பாகம் - 8 பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15 பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் - 19 பாகம் - 20 பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம் - 24 பாகம் - 25\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nடிவிட்டரில் நான் ஃபேஸ்புக்கில் நான்\nமம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22518", "date_download": "2018-08-15T16:39:04Z", "digest": "sha1:H7EKXZT7N7L7MG2E6XZCDV4TMWVPBQAI", "length": 12034, "nlines": 92, "source_domain": "tamil24news.com", "title": "சவூதி அரேபியாவில் தமிழ்", "raw_content": "\nசவூதி அரேபியாவில் தமிழ் கலாச்சார அரங்கு\nசவூதி அரேபியாவின் தேசிய பாதுகாப்புப் படை, ஒவ்வொரு ஆண்டும் ஜனதரியா என்கின்ற கலாச்சாரத் திருவிழாவை, அதன் தலைநகர் ரியாத்தில் நடத்திக் கொண்டு வருகிறது. இவ்விழாவில் சவூதி அரேபியாவின் பலம், இராணுவத் தளவாடங்கள் மற்றும் அதன் கலாச்சாரம் நாகரீகம், வரலாறு போன்ற விஷயங்கள் அடங்கிய அரங்குகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அதனை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்து மகிழ்வுறுவர்.\nஅந்தக் கலாச்சாரத் திருவிழாவில், ஒவ்வொரு தே(நே)ச நாடுகளையும் கவுரவித்து, அவர்கள் சார்ந்த கலாச்சாரம், வரலாறு, தொழில்வளம், கல்வி வளர்ச்சி போன்ற விஷயங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அரங்குகளை அமைத்துத் தருவர்\nஅந்த வரிசையில், 2018 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனதரியா கலாச்சாரத் திருவிழாவில் இந்தியாவை கவுரவிக்கும் முகமாக, இந்த ஆண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் இந்திய நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டு, கடந்த ஃபிப்ரவரி 7ஆம் தேதி அன்று, சவூதி மன்னர் இரண்டு புனித பள்ளிகளின் காவலர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அவர்களும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்களும் ஜனதரியா கலாச்சாரத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார்கள்\nஇந்தியத் தூதரகத்தின் வழிகாட்டுதலில், அனைத்து மாநில அரங்குகளும் அமைக்கப்பட்டு, பல்வேறு மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, எதிர் வரும் ஃபிப்ரவரி 15 மற்றும் 16 ஆம் தேதிகளில், வியாழன் மற்றும் வெள்ளியன்று தமிழ்நாட்டிற்கான அரங்கு அமைக்கப்பட உள்ளது.\nரியாத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு தமிழ் அமைப்புகள் ரியாத் தமிழ்ச் சங்கத்துடன் ஒன்றிணைந்து, அதி நவீனத் தொழில்நுட்பங்களின் உதவியுடன், பிரமாண்டமாக தமிழ் கலாச்சார பாரம்பரியம் மற்றும் வரலாற்றை உலகிற்கு பறைசாற்றும் வண்ணம் அரங்கு அமைக்கப்பட உள்ளது.\nமேலும், தமிழக சுற்றுலாத் துறையுடன் இணைந்து, தமிழகத்தில் உள்ள சுற்றுலா வாய்ப்புகள் குறித்த கையேடுகளும், துண்டு பிரசுரங்களும், தமிழர்களுக்கும் - அரேபியர்களுக்கும் வரலாற்று மற்றும் மொழி ரீதியான தொடர்புகள் குறித்தும், ஆத்திச் சூடி, திருக்குறள் போன்றவற்றை அரபு மொழியில் மொழி பெயர்த்த விழா மலரும், தமிழர்களின் பாரம்பரிய இனிப்பு வகையும் அரங்கிற்கு வருபவர்க்கு அளிக்கப்பட உள்ளது, சிறுவர்கள் நம் கலாச்சார உடையிலும் தமிழ்ப் பெருந்தலைவர்கள் போல் வேடமிட்டும், அரங்கிற்கு வருபவர்களை வரவேற்க உள்ளார்கள். ஜல்லிக்கட்டுக் காளை மற்றும் மாமல்லபுரம் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\nதமிழர்களின் வரலாற்றை, நம்முடன் பணியாற்றும் அயல்தேசத்து மக்களுக்கு எடுத்துச் செ(சொ)ல்ல, ஓர் அரிய வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, ரியாத் வாழ் தமிழர்கள் மற்றும் அரங்க ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கிறார்கள்\nபண்டைய தமிழ் மொழியின் சிறப்பு பாலை வெளியிலும் பரப்பப்பட உள்ளது என்பது ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் மகிழ்ச்சியே\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலிய��டன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_832.html", "date_download": "2018-08-15T16:49:21Z", "digest": "sha1:DGFI4AUGZCOAYVFOWFAFPSXBLSI6BOQQ", "length": 46423, "nlines": 212, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களின் புனித பூமியை, இஸ்ரேலின் தலைநகரம் என கையெழுத்து போட்டான் டிரம்ப் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களின் புனித பூமியை, இஸ்ரேலின் தலைநகரம் என கையெழுத்து போட்டான் டிரம்ப்\nஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.\nசற்று நேரத்திற்கு முன்பாக, வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nமேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.\nஇந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாக கருதமுடியாது என தெரிவித்தார்.\nஅதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.\nஅமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.\nபழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேம் 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது, இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இது இஸ்ரேலின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை.\nஅமெரிக்காவின் முஸ்லிம் கூட்டாளி நாடுகளின் எதிர்ப்பையும் மீறி டிரம்பின் இந்த முடிவு வெளியாகியுள்ளது.\nமுன்னதாக டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட பாலத்தீன தலைவர் மெஹமுத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர், ''இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்'' என்று எச்சரித்துள்ளார்.\nஜெனிவாவில் மகிந்த வுக்கு ஆதரவளித்த அரபு/முஸ்லிம் நாடுகளுக்கு இது தேவை தான்.\nஎனவே அணைத்து இலங்கையர்களின் ஆதரவும் அமேரிக்கா-இஸ்ரேல் தான்.\nஇலங்கைக்கு ஆதரவாக, முஸ்லீம் அரசியல்வாதிகள் ஜெனீவாவில் ஆதரவளித்தது வரவேற்கப்பட வேண்டியது.\nஜெருசலேம் தலைநகராக கையெழுத்திட சவூதி அரேபியா எப்போதோ பச்சைக்கொடி காட்டி விட்டது.\nசவூதி அரேபியா முஸ்லிம்களின் முதுகில் குத்துவது முதல் முறையல்ல.\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சாரதியொருவர் ��னக்கு பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பஸ்ஸில் குண்டுத் தாக்குதல் இடம்பெறக்கூடும் எனவும் ...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஞானசாரருக்கு நேற்று, நடந்தது என்ன..\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றை அவமதித்ததாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்���ர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"}
+{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/40.html", "date_download": "2018-08-15T16:39:16Z", "digest": "sha1:67T2Z2EH7MX3GKB72PKEMIWZ63F5V72B", "length": 6980, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 இந்திய மீனவர்கள் விடுதலை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest செய்திகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 இந்திய மீனவர்கள் விடுதலை\nதடுத்து வைக்கப்பட்டிருந்த 40 இந்திய மீனவர்கள் விடுதலை\nஇரண்டு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மீனவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்த இலங்கை அரசாங்கத்திற்கு இராமேஸ்வரம் மீனவர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.\nஇலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 மீனவர்களும் பருத்தித்துறை மற்றும் மன்னார் நீதவான் நீதிமன்றங்களினால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.\nவிடுதலை செய்யப்பட்ட மீனவர்களை மீண்டும் தமிழகத்திற்கு அனுப்பிவைப்பதற்கான ஒழுங்குகளை இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.\nஎவ்வாறாயினும் குறித்த மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.\nஇந்நிலையில் தமிழக மீனவர்களின் படகுகளையும் விடுவித்து அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் உதவ வேண்டும் என இராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mayilsenthil.wordpress.com/tag/raja/", "date_download": "2018-08-15T16:42:25Z", "digest": "sha1:LOVQPWA3XMM4JBPBLBOEDRLWMBMXCCIB", "length": 11719, "nlines": 46, "source_domain": "mayilsenthil.wordpress.com", "title": "Raja | வியன் புலம்", "raw_content": "\nபேராசையும், போதாமையும் வழிநடத்தும் தேடலில் சிலவற்றை நாமே தேடிக் கண்டடைவதும், மற்றதை முந்தையவர்கள் நமக்காக விட்டுச் செல்வதும் வழக்கம். மக்கள் தொடர்பாளர்கள் நிரம்பி வழியும் சமகாலத்திலும் அடுத்த படம் குறித்த செய்தியோ, பாடல்கள் வெளியிடப்பட்டாலும் விற்பனைக்குக் கிடைக்குமா என்பதோ புதிராகவே இருக்கும் ராஜாவின் கிடங்குகள்தான் நம்மை எத்தனை விதத் தேடலகளுக்கு ஆட்படுத்துகின்றன. படங்களின் எண்ணிக்கையில் தொடங்கி, மொழிவாரியாக என்னென்ன படங்கள், எந்த வருடத்தில் பாடல்கள் வெளிவந்தன(அல்லது வெளிவரவில்லை) என்று இந்தத் தேடலுக்கே ஒரு பட்டியல் தேவைப்படும். இவற்றில் மிகமுக்கிய முயற்சியாக @r_inba முன்னெடுப்பதைக் குறிப்பிடவேண்டும்: http://ilayaraja.forumms.net/t103-accurate-comprehensive-database-for-ir-movies-songs\nராஜா இந்தப் புதிரை அங்கீகரிக்கவும் தவறியதில்லை. ஆரம்பக் காலக்கட்டத்தில் நிகழ்ந்த பேட்டியொன்றில் ‘தங்களின் பாடல்கள் எல்லாம் விற்பனைக்குக் கிடைப்பதில்லையாமே’ என்ற கேள்விக்கு ராஜாவின் பதில்: ‘அது என் ரசிகர்களின் வேலை, அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். படைப்பதுடன் என் வேலை முடிந்துவிடுகிறது.’ கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இதில் வியப்பேதும் இல்லை. பாக், சலீல் தா தொடங்கி நமக்கு ஊர், பெயர் தெரியாத பல கலைஞர்களுக்கு ராஜா ஒரு முதல்தர ரசிகன். தேடலின் இன்பத்தையும், அந்தப் பயணம் தரும் அனுபவங்களையும் நுணுக்கமாகப் பதிவு செய்த கலைஞனும் கூட.\nபாடலைக் கேட்கும்போது கண்ணீர் வருவது தன்னியல்பான நிகழ்வு. பல நாட்களுக்குப் பிறகு ‘காட்டு வழி கால்நடையா’(’அது ஒரு கனாக்காலம்’) கேட்டபோது நடந்தது: https://twitter.com/mayilSK/status/349984182778343425 அது தந்த உந்துதலால், நேற்று படத்தையும் பார்க்கத் துவங்கினேன். Titleஇல் ஓடிய இந்தப் பாடலை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்று தெரிந்தவுடன் ஆர்வமும் வருத்தமும் கூடவே கடைசிவரை பார்த்துவிட்டேன். படத்தின் நாயகன் எதிர்பாராவிதத்தில் சிறைக்குச் செல்கிறான். அதற்குத் தந்தையின் அலட்சியமும் ஒரு காரணமென்று தெரிந்ததால் அவரை வெறுக்கிறான். தன் மீது அன்பு கொண்ட அம்மாவையும், காதலியையும் பிரிந்ததால் அவன் வாடும் நேரத்தில் மேற்சொன்ன பாடலின் மூன்றாவது சரணமாக அசரீரித்தன்மையுடன் பாடுகிறார் இந்த ராட்சசன்:\n(’அது ஒரு கனாக்காலம்’ – ‘கூண்டுக்குள்ளே’)\nஇதைப் போல ஒவ்வொரு படத்திலும் பல தருணங்களைப் பின்னணி இசையில் முழுமையாக்கி இருப்பதை தினந்தினம் பார்க்கிறோம். நவின், கா���ாபிரபா போன்றவர்கள் ஒரு படத்தை அக்கக்காகப் பிரித்துப் பின்னணி இசையை மட்டும் நமக்குப் பரிசளிக்கும்போது ஆனந்தக்கூத்தேதான். கூடவே இவற்றையெல்லாம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை என்கிற குற்றவுணர்ச்சியையும் கூட்டிவிடுகின்றனர். முதலில் சொன்னதைப் போல, இவர்கள்தான் அந்த ‘முந்தையவர்கள்’. இருந்தாலும் இந்தக் குற்றவுணர்ச்சியை நேரில் சந்திப்பதை எவ்வளவு தூரம் தள்ளிவைக்க முடியும்\n’அது ஒரு கனாக்கால’த்தைப் போல பல நூறு படங்களைப் பார்த்து அவை அளிக்கும் சூழல்களில் மொட்டையின் விளையாட்டை நுகர்வதென்பது வாழ்நாள் லட்சியம்தான். ஏனெனில், அந்தச் சூழல்களை, அவை எவ்வளவு மலிவானவையாக இருந்தாலும், அவற்றை இயக்குனர்களைவிட பலமடங்கு முன்னகர்த்துவது ராஜாவின் இசையாகத்தான் இருக்கும். இத்தனைக் கறார்த்தனமையுள்ள இசையை நெருங்கக் குறைந்தபட்ச அளவிலாவது நமக்கு அந்தச் சூழலின் அறிமுகம் இருக்கவேண்டும்.\nசென்ற வருடம் நண்பர்களின் (@sicmafia, @prasannar_, @paviraksha மற்றும் பலர்) உந்துதலால் இணைய வானொலியொன்றை ஆரம்பித்தார் @anathai. ஐந்து வருடங்களுக்கு முன்பே இவர் எழுதியதைப் படித்திருந்தாலும், சென்ற வருடம்தான் இவரிடம் பேசுமளவு அறிமுகம் கிடைத்தது. சேகரிப்பதிலும், வகைப்படுத்துவதிலும் இவருக்கு இருக்கும் வெறித்தனத்தை எப்படி விவரிப்பதென்றே தெரியவில்லை. இவர் உடன் இருக்கும் தைரியத்தில் மட்டுமே இந்தத் தேடலின் செயல்திட்டமாகப் பின்வருவதை வரித்திருக்கிறோம்:\nஒவ்வொரு ஞாயிறும் ஒரு படத்தின் பின்னணி இசையைப் பிரித்து, குறைந்தபட்சச் சூழலுடன்(context in a film) கால வரிசையில் அடுக்கிக் குறிப்பிட்ட நேரத்தில் ஒலிபரப்புவது.\nமுதல் படமாக இன்று 9 மணிக்கு (IST) ‘கடலோரக் கவிதைகள்’ படத்திலிருந்து பின்னணி இசையை ஒலிபரப்பப் போகிறார். அதன் Title மட்டும் இங்கே\nஇந்த ராட்சசனை அணுக மேலும் ஓர் உத்தியாகத்தான் இதைப் பார்க்கிறோம். பின்னெப்போதாவது ஒரு நாள் இவனைப் புரிந்துகொள்ளவும் யாராவது முயற்சி செய்யலாம் இல்லையா\nமயில் on அமைதியை எதிர்நோக்கி\nKaarthik Arul on அமைதியை எதிர்நோக்கி\nமயில் on அமைதியை எதிர்நோக்கி\ntcsprasan on அமைதியை எதிர்நோக்கி\nமயில் on அமைதியை எதிர்நோக்கி\nBGM Ilayaraja Discography IRMafia kadalora kavithaigal Radio Raja இசை உணர்வு கடலோரக் கவிதைகள் ஜூலிகணபதி பின்னணி மலேசியா ராஜா ராம்லஷ்மன் வானம்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22519", "date_download": "2018-08-15T16:38:52Z", "digest": "sha1:RHQ55MOQUW7P3SLW6N2ZQPPOFB6YPCA4", "length": 11645, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "தமிழ்நாட்டுத் தேர்வர்க�", "raw_content": "\nதமிழ்நாட்டுத் தேர்வர்களை வஞ்சிக்கும் வகையில் அரசுப் பணித் தேர்வு வினாத்தாள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை\nஅனைத்திந்திய அளவில் நடைபெறும் வேலை வாய்ப்புத் தேர்வுகளில் வடநாட்டை மையப்படுத்தி வினாக்கள் இருக்கும். அவற்றில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படும். ஆனால் தமிழ்நாடு அரசு நடத்திய 4ஆம் பிரிவுக்கான 9,351 பணி இடங்களுக்கான தேர்வில் தமிழ்நாட்டு வரலாறு, பண்பாடு, மரபு, நிலம், நிகழ்ச்சி கள் புறக்கணிக்கப்பட்டு வடநாட்டை மையப்படுத்தி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாட்டுக் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை எழுத்தர்கள் போன்ற பணிகளில் சேர்வோர்க்கு, வடநாட்டு வரலாறு, பண்பாடு, நிலம், நிகழ்ச்சிகள் பற்றி வினாக்கள் கேட்பது எதற்காக\n“இந்தியா - மாலத்தீவு இடையிலான ஒத்திகைக்கு என்ன பெயர்”, “இந்திய விமானப் படையிலிருந்து கழற்றி விடப்பட்ட ஊர்தியின் பெயர் என்ன”, “இந்திய விமானப் படையிலிருந்து கழற்றி விடப்பட்ட ஊர்தியின் பெயர் என்ன”, “2017 அக்டோபரில் டெல்லியில் தொடங்கப்பட்ட நிறுவனம் எது”, “2017 அக்டோபரில் டெல்லியில் தொடங்கப்பட்ட நிறுவனம் எது”, “மத்திய அரசு அறிவித்த பல்வேறு யோஜனாக்கள் தொடங்கப்பட்ட ஆண்டுகள் என்ன”, “மத்திய அரசு அறிவித்த பல்வேறு யோஜனாக்கள் தொடங்கப்பட்ட ஆண்டுகள் என்ன”, “இரவீந்திரநாத் தாகூர் பிறந்த தேதி எது”, “இரவீந்திரநாத் தாகூர் பிறந்த தேதி எது” இக்கேள்விக்குக் கட்டங்களில் கொடுக்கப்பட்டிருந்த விடைகள் அனைத்துமே தவறு என்பது வேறு செய்தி” இக்கேள்விக்குக் கட்டங்களில் கொடுக்கப்பட்டிருந்த விடைகள் அனைத்துமே தவறு என்பது வேறு செய்தி\nவிடைத்தாள்கள் அணியம் செய்யும் பொறுப்பை யாரிடம் விட்டது அதற்கு என்ன வழி காட்டியது அதற்கு என்ன வழி காட்டியது தமிழ்நாட்டுத் தேர்வர்களின் எதிர்காலத்தையே சிக்கலாக்கிவிட்ட இந்தக் கேள்வித்தாள்கள் தயாரிப்புக்கான பொறுப்பானவர்கள் அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான சிறப்புப் புலனாய்வுக் குழுவை தமிழ்நாடு அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.\nஅடுத்து, வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எந்தெந்த மையத்தில் எவ்வளவு பேர் தேர்வு எழுதினார்கள் என்ற செய்தி மர்மமாக இருக்கிறது. இராமேசுவரம் தங்கச்சிமடம் தேர்வு மையத்தில் மட்டும் மத்தியப்பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர் தேர்வெழுதியதாகத் தமிழ் நாட்டுத் தேர்வர்கள் கூறுகிறார்கள். கோவை உள்ளிட்ட பல இடங்களில் மலையாளிகள் தேர்வெழுதியதாகக் கூறுகிறார்கள். மொத்த மையங்களில் வெளி மாநிலத்தவர் தேர்வெழுதிய விவரத்தைத் தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.\nமராட்டியம், கர்நாடகம், குசராத் மாநிலங்களில் உள்ளதுபோல் தமிழ்நாட்டிலும், மாநில அரசுப் பணி களில் 100 விகிதம் தமிழர்கள் மட்டுமே தேர்வெழுதவும், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசுப் பணிகளில் 90 விழுக்காடு பேர் தமிழர்களாக இருக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும். அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும், மக்களும் இக்கோரிக்கையை எழுப்ப வேண்டும். இக்கோரிக்கையை முன்வைத்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் 03.02.2018 அன்று சென்னையில் எழுச்சிமிகு மாநாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்��ம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.canadamirror.com/usa/04/152676", "date_download": "2018-08-15T17:19:52Z", "digest": "sha1:3XEMDHANIKZTBQGVA2NEDK5SZYOKUZOW", "length": 7793, "nlines": 75, "source_domain": "www.canadamirror.com", "title": "ட்ரம்பின் தீர்மானத்திற்கு அமெரிக்காவின் பாரம்பரிய நட்பு நாடுகள் வரவேற்பு - Canadamirror", "raw_content": "\nகடலில் சவாரி செய்யும் பிரிஜித் மக்ரோன்\nசூடானில் படகு கவிழ்ந்து 22 குழந்தைகள் பலி\nபூங்கா ஊழியரை காலில் மிதித்து துவைத்த நெருப்புக் கோழி\nஷாப்பிங்கிற்கு வந்த பெண்ணை இப்படியா பார்ப்பது\nமகளுக்கு விஷம் கொடுத்து அவர் துடி துடித்து சாவதை வேடிக்கை பார்த்த கொடூர தந்தை\nமர்மமாக வீட்டில் இறந்து கிடந்த பச்சிளங் குழந்தை\nஇதய வடிவ கருப்பையில் பிறந்த இரட்டை குழந்தைகள்\nசெல்போனால் அதிர்ச்சியில் உறைந்து போன விதவை பெண்\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\nஅமெரிக்காவின் பொருளை புறக்கணிக்கும் துருக்கி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nட்ரம்பின் தீர்மானத்திற்கு அமெரிக்காவின் பாரம்பரிய நட்பு நாடுகள் வரவேற்பு\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அங்கீகரிப்பதற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானத்தை, அமெரிக்காவின் பாரம்பரிய நட்பு நாடுகள் வரவேற்றுள்ளன.\nடொனால்ட் ட்ரம்பின் இந்த நடவடிக்கையானது நியாயமற்றதும் பொறுப்பற்ற தன்மையையினையும் வெளிப்படுத்தியுள்ளதாக சவுதி அரேபியா கண்டித்துள்ளது.\nஅதேவேளை, பிருத்தானியாவும், பிரான்சும் இந்த முடிவினை தாம் ஆதரிக்கவில்லை என தெரிவித்துள்ளது.\nஆனால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தியாகு, இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என பாராட்டியுள்ளார்.\nஅமெரிக்காவினால் கடைப்பிடிக்கப்பட்ட பல தசாப்த கால கொள்கையினை, தற்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப மாற்றியுள்ளார்.\nஇஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடைய��யான உறவு பாதிக்கப்பட்டமைக்கு ஜெரூசலம் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி எடுத்த முடிவானது, துரதிஷ்டமானது என கண்டனம் வெளியிட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் இந்த செயல்பாட்டிற்கு எதிர்வரும் வியாழக்கிழமை, பாலஸ்தீனியர்கள் பணிநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்ட போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்த விடயத்தை ஆராய ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அவசர கூட்டம் ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளவுள்ளது.\nஅழைப்பு விடுக்கப்பட்ட 15 உறுப்பு நாடுகளில் 8 நாடுகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உறுதியளித்துள்ளன.\nஅரபு லீக்கும் எதிர்வரும் சனிக்கிழமை இந்த விடயம் குறித்து ஆராய உள்ளதாக தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpscguru.in/2018/03/tnpsc-current-affairs-march-14-2018.html", "date_download": "2018-08-15T16:29:59Z", "digest": "sha1:6BPKNVNO3SN44MHBY5G57XKC7OYL3WPV", "length": 8438, "nlines": 128, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – March 14 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A Results, cut offMark - TNPSC", "raw_content": "\n1) வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள்\n· வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் இந்தியாவில் அலுவலகங்கள் அமைக்க உச்ச நீதுய் மன்றம் அனுமதி மறுத்துள்ளது\n· அந்த நிறுவனங்களின் சட்ட வல்லுனர்கள் நாட்ட விட்டு செம்ன்ற்யு வர தகடை ஏதுமில்லை\n· இந்தியாவின் தற்காலிக நியமங்களில் கூட இந்தியாவின் வெளிநாட்டு வக்கீல்களை கட்டுப்படுத்த இந்தியாவின் பார் கவுன்சில்-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது\n· 2025-ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து காச நோயை ஒழிக்கும் நோக்கோடு பிரதமர் மோடி டெல்லியில் மாநாடு இன்று துவங்கி வைத்தார்\n3) நியூட்டன் – பாபா நிதி\n· இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மற்றும் இயற்கை இயற்கணித ஆய்வு கழகம் பிரிட்டன் இணைந்து நியூட்டன்-பாபா நிதியத்தை வென்றது\n· கங்கை நதிக் கரையில் பாதிக்கப்பட்ட ஆர்செனிக் பகுதியில் உள்ள சவால்களுக்கு தீர்வு காண கங்கை நதிக் கரையில் நிலப்பரப்பு ஆர்செனிக் ஆராய்ச்சிக்கான வேலைக்கு நிதி வழங்கப்பட்டது.\n· காசநோய் குறித்த ஆராய்ச்சிக்காக இந்திய மருத்துவ ஆராச்சி கவுன்சிலுக்கு இந்த விருது வழங்கப்பட்டது\n· இந்த அமைப்பிற்கு வருடாந்தரம் 65,000 டாலர் நிதி காச நோய் ஒழிப்பு ஆராய்ச்கிக்காக வழங்கப்படும்\n· இந்தியாவில் அதிகபட்ச ப��ராட்பேன்ட் வகேம் சென்னையில் – 32.67 Mbps\n· இரண்டாவது பெங்களூரு – 31.09 Mbps\n· மூன்றாவது ஹைதராபாத் – 28.93 Mbps\n· அருணாச்சல பிரதேசத்தின் டுஹிங் ஏர்ஃபீல்ட் விமான நிலையத்தில் இந்திய விமானப்படை வெற்றிகரமாக அதன் மிகப்பெரிய போக்குவரத்து விமான சி -17 குளோப்மாஸ்டரை தரையிறக்கியுள்ளது\n· சீனாவில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள எல்லை மாநிலத்தில் அதன் ஒட்டுமொத்த நடவடிக்கைகளை வலுப்படுத்த இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது\n7) பித்யா தேவி பந்தாரி\n· இவர் இரண்டாவது முறையாக நேபாள் நாட்டு ஜனாதிபதியாக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்\n· நேபாளத்தின் முதல் பெண் ஜனாதிபதி இவர் ஆவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.vkalathurexpress.in/2017/05/blog-post_49.html", "date_download": "2018-08-15T16:58:42Z", "digest": "sha1:HSLJ6DNPIJZFNFQ4LGX5SBC5JGNEYGK2", "length": 10925, "nlines": 117, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "சவூதி மாணவியின் துணிச்சல் ! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வளைகுடா » சவூதி மாணவியின் துணிச்சல் \nTitle: சவூதி மாணவியின் துணிச்சல் \nசவுதி அரேபியாவில் பெண்கள் வாகனங்களை இயக்க அனுமதியில்லை என்ற நிலையிலும் ஹாயில் பல்கலைக்கழகத்தின் அல் கஸ்ஸாலா கிளையை சேர்ந்த அஸ்வக் அல் சா...\nசவுதி அரேபியாவில் பெண்கள் வாகனங்களை இயக்க அனுமதியில்லை என்ற நிலையிலும் ஹாயில் பல்கலைக்கழகத்தின் அல் கஸ்ஸாலா கிளையை சேர்ந்த அஸ்வக் அல் சாம்ரி என்ற மாணவியும் பிறரும் பல்கலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பஸ் டிரைவர் திடீரென மயங்கினார் எனினும் பஸ்ஸை பாதுகாப்பு நிறுத்தியிருந்தார்.\nபஸ் விபத்தில் சிக்காமலும், டிரைவர் உயிரை காக்கும் நோக்குடனும் துணிச்சலுடன் பஸ்ஸை அருகிலுள்ள மருத்துவமனை வரை ஓட்டி வந்துள்ளார். இந்த வீரதீர துணிச்சலை அவர் பயிலும் பல்கலைக்கழகம் பாராட்டியுள்ளது. மேலும், ஆபத்துக்காலங்களில் உதவுவது குறித்த முதலுதவி பயிற்சிகளை இன்னும் தீவரப்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்ப��ர்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டு��்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/5538-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4.html", "date_download": "2018-08-15T17:03:52Z", "digest": "sha1:Q2MTKQDIF7N7BBJLJG3Y7USGFAGLU57H", "length": 20868, "nlines": 304, "source_domain": "dhinasari.com", "title": "இந்த ஆண்டின் சிறந்த மனிதராக மோடி அறிவிக்கப்படுவாரா ? - தினசரி", "raw_content": "\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஅணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\n24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர்…\nமழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து\nகட்சியத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்: ராகுல் காந்தி\nசெல்லூர் ராஜுவை பேசவிட்டால் மதுரை கவலையின்றி முன்னுக்கு வந்துவிடும்: ராமதாஸ் கிண்டல்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nநடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்\nபாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ள���் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nமுகப்பு சற்றுமுன் இந்த ஆண்டின் சிறந்த மனிதராக மோடி அறிவிக்கப்படுவாரா \nஇந்த ஆண்டின் சிறந்த மனிதராக மோடி அறிவிக்கப்படுவாரா \nஇந்தாண்டின் சிறந்த மனிதரை தேர்வு செய்ய அமெரிக்காவின் பிரபல, ‘டைம்’ பத்திரிகை, வாசகர்களுக்கான போட்டியை நடத்துகிறது.\nஅந்த போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, இந்தியாவைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, உள்ளிட 58 பேர் இடம் பெற்றுள்ளனர்.\nவாசகர்களின் அதிகப்படியான வாக்குகளை பெறுபவர், இந்தாண்டின் சிறந்த மனிதராக அடுத்த மாதம் அறிவிக்கப்படுவார்.\nஇதுவரை, மோடி, சுந்தர் பிச்சை, ரஷ்ய அதிபர் புடினுக்கு ஆதரவாக, தலா, 1.3 சதவீத வாசகர்கள் வாக்கு அளித்துள்ளனர். 0.2 சதவீதம் பேர் முகேஷ் அம்பானிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை நவீனமயமாக்கவும், அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கவும், மோடி சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார்,\nமேலும் மோடி பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளாகியுள்ளார் என டைம் பத்திரிகை கூறியுள்ளது :-\nதொலைத்தொடர்பு துறைமுதல், எண்ணெய் சுத்திகரிப்பு வரை அனைத்து துறைகளிலும் கால் பதித்து, இந்தியாவின் முதல் நிலை பணக்காரராக, முகேஷ் அம்பானி திகழ்கிறார்,\n11 ஆண்டுகள் ‘கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி, அந்நிறுவனத்தின் நிறுவனர்களில�� ஒருவரான, லாரி பேஜ்ஜின் வலது கரமாக, சுந்தர் பிச்சை உயர்ந்துள்ளார் என்றும் டைம் பாராட்டியுள்ளது.\nகடந்த ஆண்டும் டைம் பத்திரிகையின், சிறந்த மனிதருக்கான போட்டியில் இடம் மோடி பெற்றிருந்தார்;\n50 லட்சம் வாசகர்களில், எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர், மோடிக்கு வாக்குஅளித்து இருந்தனர். அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலண்டே, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோர் இந்தாண்டு போட்டியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய செய்திபிரபல நடிகையின் பெற்றோரிடம் ரூ. 2 கோடி மோசடி செய்த மதகுரு கைது\nஅடுத்த செய்திமுதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசிடம் நிதி கேட்டு பிரதமரிடம் பேசாதது ஏன் \nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு 15/08/2018 8:48 PM\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு 15/08/2018 7:17 PM\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு 15/08/2018 7:08 PM\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து 15/08/2018 12:40 PM\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு 15/08/2018 12:30 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஅழகிரி ஆதங்கப் படுவதன் பின்னணி திமுக., சொத்தை வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள் யார்\nயாருக்கும் வெட்கமில்லை; ரஜினியின் தரம் தாழ்ந்த ‘சுடுகாட்டு’ அரசியல்\nஅழகிரி ஒரு விருந்தாளி... - கி.வீரமணியின் திமிர்ப் பேச்சு\nகருணாநிதியுடன் தி.க.வை., கழற்றி விட்ட ஸ்டாலின்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://parithimuthurasan.blogspot.com/2013/05/manavikale-munnani.html", "date_download": "2018-08-15T17:19:53Z", "digest": "sha1:FCPJO7JZ6P7DLQJNJ4VCRPLTSWZQUELQ", "length": 12942, "nlines": 56, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 10-ஆம் வகுப்பு தேர்வில் மாணவிகளே முன்னணி ஏன்?", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\n10-ஆம் வகுப்பு தேர்வில் மாணவிகளே முன்னணி ஏன்\n10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவில் வழக்கம் போல் இந்த வருடமும் மாணவிகளே அதிக மதிப்பெண்கள் பெற்று 9 பேர் முதலிடத்தில் இருக்கிறார்கள்...இதனால் ஆண்களைவிடப் பெண்கள் அறிவில் சிறந்தவர்கள் என்ற முடிவுக்கு வந்தால்... என்னவாகும் இந்தப் பதிவைப் படிக்கும் உங்களுக்கு என் மீது கோபம் வரும்... நீயென்ன பெரிய விஞ்ஞானியா... என்னவாகும் இந்தப் பதிவைப் படிக்கும் உங்களுக்கு என் மீது கோபம் வரும்... நீயென்ன பெரிய விஞ்ஞானியா...\nஉருவத்தில் ஆண்கள் மூளை அளவில் பெண்கள் மூளையை விட 10% அதிகம்.அதனால் ஆண்கள் அறிவில் சிறந்தவர்கள் என்ற முடிவுக்கு வரமுடியாது...அந்த அதிக அளவு வேறுபாடு ஆண்களுக்கு அதிகத் திறன் கொடுத்தாலும் அதனால் அவர்கள் அறிவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை..அது பெண்களைவிட ஆண்களின் அதிக உடல் உயரம் எடை மற்றும் சதை அளவைப் பொறுத்தது மட்டுமே\nபல ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த உண்மை.....பிரச்னையைத் தீர்ப்பதற்கு முடிவெடுக்கும் திறன் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் வலிமை ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகம்....ஏன் இப்படி\nஆண்களுக்குத் தீவிரமாக இடது மூளை ஆதிக்கம் செலுத்துகிறது.அதே நேரத்தில் பெண்களுக்கு இடது..வலது இடையே மூளையின் செயலாக்கம் சமச்சீராக உள்ளது. சமுகத் தொடர்பு கொள்ளுதல்(communication) ஆண்களைவிடப் பெண்கள் எளிதாக உணர்ச்சிவசப்படாமல் செய்யமுடியும்\n ஏன் ஹோட்டல் வரவேற்பாளர்கள், தொலைப்பேசி ஆபரேட்டர்கள்,(சார்..நாங்க சீ...ட்டி பேங்ல இருந்து பேசுறோம் உங்களுக்குப் பெர்சனல் லோன்..கிரெடிட் கார்ட்..வேண்டுமா.) மற்றும் நர்ஸ்கள் சமுகச் சேவகிகள் இப்படி நிறைய துறைகளில் பெண்களே முன்னிலை வகிக்கிறார்கள் என்று\nஅதே நேரத்தில் கணக்கில் ஆண்கள் சூரப்புலிகள்...கணக்குனா அந்தக் கணக்குப் பண்ணுவது அல்ல அண்ணேன்..உண்மையான கணக்கு(Maths)..நம்ம ராமானுஜம் அய்யா மாதிரி..இன்னும் நிறைய வான்வெளி அறிஞர்கள்..அப்புறம் மழை வருமானு சொல்ற நம்ம ரமணன் அண்ணன் இதில வருவாரா.. வருவார் ஆனால் வரமாட்டார்..இது ஏன் தெரியுமா வருவார் ஆனால் வரமாட்டார்..இது ஏன் தெரியுமா மூளைச் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் மூலையில் உள்ள தாழ��வான சுவர்போன்ற வட்டப்பிரிவு (inferior-parietal lobule) பெண்களைவிட ஆண்களுக்குப் பெரியது...அதன் செயல்பாடுதான் கணக்குப்போடுவது...நம்ம மளிகைக்கடை அண்ணாச்சிகளைப் பார்த்திருப்பீங்களே........\nமனஅழுத்தம் வரும் போது அய்யோ...நம்ம அண்ணன்மார்களைப் பார்க்கணுமே சண்டைச் சேவல்கள்..(ஆனால் வீட்டுள்ள மட்டும் அப்படியே மாற்றம் ..இல்லனா சோத்துக்குத் திண்டாட்டம்) ஆனால் பெண்கள் தங்களுக்கு இயற்கையாக அமைந்துள்ளது ஆதரிக்கும் குணம் பராமரிக்கும் குணம்\nஎப்படி ஆண்கள் கணக்கில் சூரப்புலிகளோ அப்படியே பெண்கள் மொழி சார்ந்த பணிகளில் படா கில்லாடிகள் அதற்குக் காரணம் இந்தச் செயல்பாடுகளைச் செய்யும் இரு பக்க மூளைகளில் ஆண்கள் ஒரு பகுதியை அதிகம் உபயோகிப்பதில்லை...(இப்போது தெரிகிறதா..பெண்கள் ஏன் வாயாடிகள் என்றும்...ஆண்கள் நிறைய பேர் ஏன் மௌனச் சாமியார்கள் என்றும்)\nஎன்ன ஒரு விந்தை பார்த்தீர்களா... தேர்வு போன்ற அறிவை பரிசோதிக்கும் செயல்களில் பெண்கள் மூளைப் பகுதியில்(parietal region) தடிமனாக இருப்பதால் அவர்கள் அதில் சிறந்து விளங்க முடியாது...எளிதில் சோர்வடைவார்கள் என்று ஆய்வு சொல்கிறது...ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன.... தேர்வு போன்ற அறிவை பரிசோதிக்கும் செயல்களில் பெண்கள் மூளைப் பகுதியில்(parietal region) தடிமனாக இருப்பதால் அவர்கள் அதில் சிறந்து விளங்க முடியாது...எளிதில் சோர்வடைவார்கள் என்று ஆய்வு சொல்கிறது...ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன.... பள்ளி..கல்லூரி தேர்வுகளில் மாணவர்களைவிட அதிகம் மாணவிகளே சிறப்பாகத் தேர்ச்சி அடைகிறார்கள்...இதுதான் கால மாற்றம்...இனிவரும் காலங்களிலும் பெண்களே உலகைக் கட்டி ஆளுவார்கள்\n(அண்ணேன்....நம்ம ஆளுக முக்காவாசிப்பேரு மூளைய பத்திரமா இருக்கட்டும்னு டாஸ்மாக்ல அடகு வச்சிப்புட்டாயிங்க...அவ்வவ)\nஇந்தியாவின் பிரதமராக என்ன தகுதி வேண்டும்.....\nகருத்து கருந்தேள்-வேட்டியோ சேலையோ எதையாவது கட்டிக்கிட்டு போங்கப்பா...சும்மா போனா நல்லாயிருக்காது..ஆங்\nகவிதை..அரசியல்...மதம் பற்றி எழுதினால் தினம் 150 பேர் வாசிப்பதில்லை அதே நேரம்...சினிமா விமர்சனங்கள் எழுதினால் ..நேற்று 5 மணிக்கு எழுதிய குட்டிப்புலி விமர்சனத்துக்கு இன்று மாலை 5 மணிவரை வாசித்தவர்களின் எண்ணிக்கை............3500 க்கும் மேல் ...குட்டிப்புலிக்கே இப்படியா... அப்படினா சிங்கம்-2 க்கு எப்படியோ...\nபதிவுக��ை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nவீரம் Vs ஜில்லா-ஜெயிச்சது யாரு\nஇணையத்தில் அஜித்தின் வீரம் விஜயின் ஜில்லா படங்களுக்கு விதவிதமான ரேட்டிங் கொடுத்தாலும் உண்மையான மதி...\nஆல் இன் ஆல் அழகுராஜா-சினிமா விமர்சனம்\n(தீர்ப்பு-கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா இந்தத் தீபாவளிக்கு காதல் காமடி விருந்து படைக்கும் என்று நினைத்தால்.... அ...\nஅஜித்தின் ஆரம்பம் படம் திரைக்குவரும் முன்பே நமது கருத்துக்கணிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று வாக்களித்தனர்...\nஆரம்பம்- சினிமா விமர்சனம் (பரிதியின் பார்வையில் ) (தீர்ப்பு-அஜித்தின் ஆரம...\nகத்தி- கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய பொழுது போக்கும் காட்சிகளாக கலந்துகட்டி படம் காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியினரின் மற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&t=2800&sid=31a860ca70f043ab38d54c558467a1f1", "date_download": "2018-08-15T16:37:54Z", "digest": "sha1:35QTIH6BPAK4MDSRHN4ISY72NILVXGX5", "length": 34964, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐ��ங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅவனுக்கு “சூப் தயாரிப்பாளன்” என்ற செல்லப் பெயரைத்தான் சூட்டியிருந்தார்கள். மனித உடல்களை இவர்கள் உயிருடன் இருக்கும்போது, அமிலத்துக்குள் தோய்த்து, துடிதுடிக்கக் கொன்று வந்த இந்த மகா பாதகனைத்தான் இந்தப் பட்டப் பெயரால் அழைத்து வந்துள்ளார்கள்.\nகுறைந்த பட்சம் 240 பேர் இவன் கையால் அமிலத்தில் குளித்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார்கள். 2009இல் கைதாகிய இந்தப் பாதகன் இன்னமும் மெக்ஸிக்கோ சிறையொன்றில் இருக்கிறான் என்பதோடு, எழுதவும் வாசிக்கவும் சிறையில் கற்றுக் கொண்டிருக்கிறானாம். இவனது பெயர் சன்டியாகோ லோப்பெஸ். மெக்ஸிக்கோவில் பல தசாப்த காலங்கள் போதை வஸ்து சம்பந்தப்பட்ட பல வன்முறைகளில், நூற்றுக் கணக்கானவா்கள் காணாமல் போயிருந்தார்கள்.\nஅப்பொழுது நாட்டை ஆட்டிப் படைத்த சினாலோவா என்ற அழைக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல் குழு, இந்த லோப்பெஸை, பணிக்கமர்த்தி, தமக்கு வேண்டாதவர்களை ஒரேயடியாக ஒழித்து விடும் வேலையை ஒப்படைத்திருந்தார்கள். மெக்ஸிக்கோவின் அமெரிக்க எல்லையிலுள்ள ரீஜூவானா என்னும் நகரில், பிரத்தியேகமான ஒரு “கோழிப்பண்ணையை” உருவாக்கி அங்குதான் இந்த அட்டூழியம் அரங்கேறி இருக்கின்றது.2012 தொடக்கம் பொலிஸார் நடாத்திய தேடுதல்களின் விளைவாக இங்கு சுமாராக 200 கிலோ எடையுடைய மனித எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துள்ளார்கள். அமிலத்திலும் கரையாது எஞ்சிய மனித எலும்புத் துகள்கள்தான் இவை\nஇவ்வளவு பேரை இப்படிக் கொன்றேன் என்று கொலைகாரனே தன் வாயால் சொல்லியிருந்த போதும், அவனுக்கு சிறையில் பாடம் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.\nஒரு காட்டு மிருகத்தைக் கொண்டு, இன்னொரு காட்டு ��ிருகத்தின் தொகையைக் கணிப்பிடும் முறை சற்று வித்தியாசமானதுதான். இந்தியாவின் அஸாம் பிராந்தியம் காண்டாமிருகங்களுக்கு பிரசித்தமானது. உலகிலுள்ள ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்களின் தொகையில் மூன்றிலொரு பகுதி அஸாமின் வட கிழக்குக் காட்டுப் பகுதியில்தான் இருக்கின்றது.\nஐ.நா.சபையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தொகுதி என்று ஒதுக்கப்பட்ட அஸாமிலு்ளள வனவிலங்குப் பாதுகாப்புப் பூங்காவொன்றில் காண்டாமிருகங்களை இவாகள் வளர்த்து வருகிறார்கள். யானைகளில் ஏறி உட்கார்ந்து 3 வருடங்களுக்கு ஒருமுறை காண்டாமிருகங்களின் தொகையைக் கணிப்பிட்டும் வருகிறார்கள். இரண்டு நாட்கள் இந்தப் பணி தொடர்வதுண்டு. 170 சதுர மைல் விஸ்தீரணமுடைய இந்தப் பூங்காவை 74 பகுதிகளாகப் பிரித்து, 300 அதிகாரிகள் இணைந்து, இந்தக் கணக்கெடுப்பைச் செய்துள்ளார்கள். 2012இல் எடுத்த தொகையுடன், 2015இல் எடுத்த தொகையை( 2,401) ஒப்பிட்டு நோக்கியபோது, மிருகங்களின் தொகையில் அதிகரிப்பு இருந்ததை அவதானிக்கப்பட்டுள்ளது .2016இல் இங்கு களவில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் தொகை 14. 2017இல் கொல்லப்பட்டவை 7 மாத்திரமே இந்த வருடம் இதுவரையில் 3 மிருகங்கள் திருட்டுத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளன.\n1905இல் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பூங்கா, அழிந்து வரும் பல அரிய காட்டு மிருகங்களை “வாழவைக்கும்” அரிய, பெரிய பணியைச் செய்துவருவதாக அவதானிகள் கருதுகிறார்கள். இந்தப் பூங்காவின் பெயர் கஸிறங்கா தேசியப் பூங்கா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம��� (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இரா���நாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sltnews.com/archives/13661", "date_download": "2018-08-15T17:11:20Z", "digest": "sha1:GKBNF3NXITCEZRSKISTLNVVTWGHYIVNG", "length": 11142, "nlines": 100, "source_domain": "sltnews.com", "title": "இலங்கையில் வாகனங்களை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி! | SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2018-08-15 ] யாழ்ப்பாணத்துடனான பௌத்த தொடர்பு- வரலாற்று வேர்களை அல்லைப்பிட்டியில் தேடுகிறது சீனா\tபுதிய செய்திகள்\n[ 2018-08-15 ] அம்மா கூப்பிட்டாலும் மகிந்தவை விட்டு வரமாட்டேன்: அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்\tபுதிய செய்திகள்\n[ 2018-08-15 ] யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவருக்கு ஏற்பட்ட திகில் சம்பவம்\tபுதிய செய்திகள்\n[ 2018-08-15 ] முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 27 பேர் கைது\tபுதிய செய்திகள்\n[ 2018-08-15 ] வவுனியா கூமாங்குளத்தில் தாயும் குழந்தையும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.\tபுதிய செய்திகள்\nஇலங்கையில் வாகனங்களை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி\nஇலங்கையில் ஜப்பானில் தயாரிக்கப்படும் வாகனங்களை குறைந்த பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஜப்பான் யென்னுடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் விலை வலுவாக உள்ளமையினால் இந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது சங்கத்தின் தலைவர் நிஷாந்த மீகல்லகே தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு ஜப்பானில் இருந்து கொண்டு வரப்படும் அதிகளவான வாகனங்கள், தயாரிப்பின் போது சிறு தவறுகளுக்கு உட்பட்டவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமது சங்கத்தின் ஊடாக வாகனம் ஒன்றை இறக்குமதி செய்யும் போது நுகர்வோருக்கு பொருத்தமான வாகனம் ஒன்றை கொண்டுவர முடியும் என்பதற்கான பொறுப்பினை தாம் ஏற்பதாக அவர் கூறியுள்ளார்.\nசமகாலத்தில் இலங்கையில் பிரபலமடைந்துள்ள வெகன்ஆர் மோட்டார் வாகனம் ஜப்பான் சந்தையில் 14 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. எனினும் இலங்கையில் 20 இலட்சம் ரூபா வரி அறவிடப்படுவதாக அவர் மேலும் தெரிவித���துள்ளார்.\nகடந்த 24 மணித்தியால ஹிட்\nமட்டகளப்பில் கையும்களவுமாக சிக்கிய பசீர்\nவடக்கு கிழக்கு மாகாண மக்களிற்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி posted on August 15, 2018\nயாழ்ப்பாணத்தில் நபர் ஒருவருக்கு ஏற்பட்ட திகில் சம்பவம் posted on August 15, 2018\nமடு தேவாலயத்துக்கு சென்றுள்ள பக்தர்களுக்கு நேர்ந்த பரிதாபம் posted on August 15, 2018\nயாழில் திலீபனின் நினைவிட வேலி அமைத்தலின் போது “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா\nஅகதியாக சென்ற யாழ்ப்பாணத்து பெண் 50 நாட்களாக பட்டினியாக கிடக்கும் அவலம் posted on August 15, 2018\nஇலங்கை வந்த வெளிநாட்டு குடும்பத்தாருக்கு இராணுவ அதிகாரியால் ஏற்பட்ட கொடூரம்\nவவுனியா கூமாங்குளத்தில் தாயும் குழந்தையும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. posted on August 15, 2018\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nயாழ். கடலில் மூழ்கிப் போன சீனாவின் ஆச்சரியம் 500 வருடங்களின் பின் வெளியாகும் தகவல் posted on August 14, 2018\nயாழ்ப்பாணத்துடனான பௌத்த தொடர்பு- வரலாற்று வேர்களை அல்லைப்பிட்டியில் தேடுகிறது சீனா\nஅம்மா கூப்பிட்டாலும் மகிந்தவை விட்டு வரமாட்டேன்: அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்\nயாழ்ப்பாணத்தில் நபர் ஒருவருக்கு ஏற்பட்ட திகில் சம்பவம்\nமுல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 27 பேர் கைது\nவவுனியா கூமாங்குளத்தில் தாயும் குழந்தையும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.\nபிள்ளையானை குறை சொன்னால் கெட்ட கோபம் வரும்\nமட்டகளப்பில் கையும்களவுமாக சிக்கிய பசீர்\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nயாழில் திலீபனின் நினைவிட வேலி அமைத்தலின் போது “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா\nமடு தேவாலயத்துக்கு சென்றுள்ள பக்தர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\nஅகதியாக சென்ற யாழ்ப்பாணத்து பெண் 50 நாட்களாக பட்டினியாக கிடக்கும் அவலம்\nவடக்கு கிழக்கு மாகாண மக்களிற்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி\nசுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் தீர்மானிக்க ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் குழு\nநாயாற்றில் சுமார் 400 தொடக்கம் 500 வரையான தென்னிலங்கை சிங்கள குடும்பங்கள் தற்காலிக மீன்பிடித்தொழிலுக்காக பருவகாலத்தில் வந்திறங்குகின்றார்கள்.\nமுல்லைத்தீவு விவகாரத்தில் மக்களின் விருப்பத்திற்கு எதிராக பொலிஸார் செய்த செயல்\nஅனைத்து ���ரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=13583", "date_download": "2018-08-15T16:39:12Z", "digest": "sha1:CG7MWBF7VUEKI7T773DR2AAP3CKJIGP3", "length": 5352, "nlines": 83, "source_domain": "tamil24news.com", "title": "உலக விஞ்ஞானிகளை வியப்பி", "raw_content": "\nஉலக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய தமிழர்க\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16850", "date_download": "2018-08-15T16:40:12Z", "digest": "sha1:IXRWCLFJMU6ETG55PZDYPCBC3RMQAZ7T", "length": 7713, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "பஸிலுடன் கூட்டணி சேரும்", "raw_content": "\nபஸிலுடன் கூட்டணி சேரும் மலையக தேசிய முன்னணி\nஎதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து மலையகத்தில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக மலையக தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.\nபஸிலுடன் கூட்டணி சேரும் மலையக தேசிய முன்னணி\nஹட்டனில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற கட்சி வேட்பாளர் தெரிவின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nதேர்தலில் வெற்றி பெறுவதற்காக எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடக் கூடாது, தேர்தல் சட்டங்களை நூறு வீதம் மதித்து அதன் அடிப்படையில் நாம் போட்டியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nசுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் தேர்தலை நடாத்துவதற்கு மலையக தேசிய முன்னணி முழு அளவில் ஆதரவளிக்கும்.\nமலையக மக்களின் சமூக பொருளாதார உரிமைகளை மேம்படுத்தி உறுதி செய்யவும், அரசியல் ரீதியான\nஅந்தஸ்தை பெற்றுக்கொடுக்கவும் தமது கட்சி அயராது குரல் கொடுக்கும் என கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29324", "date_download": "2018-08-15T16:42:34Z", "digest": "sha1:FJNWCLCVSCMEYH4JECKGO4IDJE7TNE62", "length": 12332, "nlines": 105, "source_domain": "tamil24news.com", "title": "தொடரும் மத்திய பாஜக மோட�", "raw_content": "\nதொடரும் மத்திய பாஜக மோடி அரசின் ”நீட்” பயங்கரவாதம் தமிழக மாணவர்கள் இந்த ஆண்டும் அதற்கு பலியான கொடூரம்\nஇதில் நம்மைத் தாக்கி அழிக்கும் எதிரியை என்ன சொல்ல எதிரிக்கே துணைபோய் நமக்கு இரண்டகம் செய்த அதிமுக அரசுதான் இதில் குற்றவாளி என ���ுற்றஞ்சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி\nஎடுத்த எடுப்பிலேயே கடந்த ஆண்டு அரியலூர் மாவட்ட மாணவி அனிதாவைக் கொலை செய்துதான் தமிழகத்தில் நிலைகொண்டது நீட் மருத்துவ நுழைவுத் தோ்வு.\nஇந்த ஆண்டும் அதன் கொலைக் கரம் நீளாமல் இல்லை. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த பெருவலூர் பகுதி மாணவி பிதீபாவை நீட் பலிகொண்டுள்ளது.\nஒரு கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா, ப்ளஸ் 2 தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அப்படியிருந்தும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. இந்த விரக்தி அவரைத் தற்கொலைக்குத் தூண்டியது. எலி மருந்துக்கு இரையானார்.\nநீட்டின் கொடுங்கரம் பிரதீபாவோடு மட்டும் நிற்கவில்லை.\nகடலூர் உண்ணாமலை செட்டி சாவடி பகுதியைச் சேர்ந்த மாணவர் அருண்பிரசாத்தையும் பலிகொண்டிருக்கிறது.\nஅருண்பிரசாத் கடந்த 2016-17ஆம் கல்வியாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஒரு பள்ளியில் படித்து ப்ளஸ் 2இல் 1150 மதிப்பெண் எடுத்து நீட் தேர்வு எழுதித் தோல்வி அடைந்தார். அதனால் சென்னையில் ஒரு தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து இந்த ஆண்டு மீண்டும் நீட் எழுதினார்.\nநேற்று முன்தினம் இணையதளத்தில் வெளியிடப்பட்ட நீட் தேர்வு விடைக் குறிப்பைப் பார்த்தபோது தான் எழுதிய விடைகளுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பதைக் கண்டார். இந்த முறையும் தோல்விதான் என்ற வேதனையில், வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.\nஇந்த நீட் தேர்வு, நம்மை அழிப்பதற்கென்றே மோடியால் ஏவப்பட்ட பயங்கரவாதம் என்பதை தேர்வு முடிவுகளே தெளிவுபடுத்துகின்றன.\nதமிழகத்தில் இந்த ஆண்டு 1,14,602 பேர் நீட் தேர்வு எழுதி, 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 39.55 விழுக்காடு தேர்ச்சி. இந்திய அளவில் இது 35ஆவது இடம்; அதாவது கடைசி இடம்.\nஇந்திய அளவில் நீட் தேர்ச்சி 56 விழுக்காடு. இதில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடம், 74 விழுக்காடு; அடுத்து டெல்லி 74 விழுக்காடு, அரியானா 73 விழுக்காடு.\nஇப்படி கல்வி அறிவில் கடைகோடியில் இருந்த மாநிலங்கள் முதலிடத்திற்கு வந்த தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தது எப்படி\nஇது படித்து எடுத்த மதிப்பெண்களால் அல்ல; போட்டுக் கொடுத்த மதிப்பெண்களால்\n இதைத்தான் மோடி அரசு செய்துகொண்டிருக்கிறது. அதனால்தான் சிபிஎஸ்இயால் நீட் தேர்��ு நடத்தப்படுகிறது.\nநீட் தேர்வின் முதன்மைக் குறிக்கோள் கல்வித் துறையினின்றும் தமிழகத்தை அப்புறப்படுத்துவதுதான்.\nஎனவேதான் சொல்கிறோம், தொடர்கிறது மத்திய பாஜக மோடி அரசின் ”நீட்” பயங்கரவாதம் என்று.\nஅதற்கு இந்த ஆண்டும் தமிழக மாணவர்கள் பலியாகியிருப்பதே சான்று.\nஇதில் நம்மைத் தாக்கி அழிக்கும் எதிரியை என்ன சொல்ல எதிரிக்கே துணைபோய் நமக்கு இரண்டகம் செய்த அதிமுக அரசுதான் இதில் குற்றவாளி என குற்றஞ்சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம்\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக......\nகிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nஇன்று காட்டு ராஜா தினம்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpscguru.in/2018/04/tnpsc-current-affairs-april-0910-2018.html", "date_download": "2018-08-15T16:30:17Z", "digest": "sha1:ULYKUOPKX6D3W7L3ZSBBIM7SUIEQ6ARY", "length": 9207, "nlines": 127, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – April 09,10 2018 – Tamil (tnpscguru.in) - TNPSC GURU - TNPSC Group 2A Results, cut offMark - TNPSC", "raw_content": "\n1) உலக நைட்ரஜனின் புதிய ஆதாரம்\nசுற்றுச்சூழலில் காணப்படும் நைட்ரஜனின் 26% பூமியின் அடிச்சுவட்டில் இருந்து வளிமண்டலத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு, மீதமுள்ளவை வளிமண்டலத்தில் இருந்து பெறப்படுகிறது\nஇதுவரை உலகெங்கிலும் தாவர வளர்ச்சிக்கு நைட்ரஜன் வ���ிமண்டலத்தில் இருந்து வருகிறது என்று நம்பப்பட்டது\nஇந்த கண்டுபிடிப்பு, கார்பன் சுழற்சியைப் புரிந்து கொள்ளும் காலநிலை மாற்றம் திட்டத்தை மேம்படுத்த உதவுகிறது\nஇளம் வயதினர் இடையே வைட்டமின் டி இன் குறைபாடு குறித்து வெளிப்படுத்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது\nஇந்த திட்டத்தை செயல்படுத்த பள்ளிகளில் நடக்கும் மாணவர் கூடுகையை காலை 11 மணி முதல் மதியம் 1 மணிக்கு இடையே நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் அதிக அளவு விட்டமின் டி உடல் ஈர்த்து கொள்ளும் · சூரிய ஒளி என்பது குழந்தைகளுக்கான வைட்டமின் டி இயற்கை ஆதாரமாகும்\n3) தியேட்டர் ஒலிம்பிக்ஸ் முடிவடைகிறது\nதியேட்டர் ஒலிம்பிக்கின் 8 வது பதிப்பு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முதன் முதலான பதிப்பு மும்பையில் வைத்து முடிவடைகிறது\nஇந்தியாவில் நடக்கும் தியேட்டர் ஒலிம்பிக்ஸின் தீம் \"நட்பு கொடி\" என்பதாகும்.\n1993 ஆம் ஆண்டில் கிரேக்கத்தில் டெல்பி என்ற இடத்தில் தியேட்டர் ஒலிம்பிக்ஸ் நிறுவப்பட்டது, இது உலகம் முழுவதும் நாடக பயிற்சியாளர்களைக் கொண்ட சர்வதேச தியேட்டர் விழா ஆகும்.\nஇது கிரேக்க நாடக இயக்குனர் தியோடரோஸ் டெர்ஸோபோலோவின் ( Theodoros Terzopoulos ) ஒரு முயற்சியாகும்\n4) பார்க்கர் சோலார் ப்ரோப் ( Parker Solar Probe )\nஜூலை 2018 ஆம் ஆண்டில் சன் பார்கர் சோலார் ப்ரோபில் உலகின் முதல் விமானத்தை நாசா செலுத்தவுள்ளது\nபான் கி மூன் ஆசியாவின் போவா மன்றத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்\nபோவா மன்றம் ஆசிய தலைவர்களுக்கு, ஆசியா தலைவர்கள், தொழிலதிபர் மற்றும் கல்வியாளர்களுக்கான உயர் மட்ட கருத்துக்களம் ஆகும்\nஆசியாவிற்கான ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும், இது பிராந்தியங்களின் முக்கிய பிரச்சினைகளில் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது\nமத்திய பொது சேவை ஆணையத்தின் ( Union Public Service Commission ) உறுப்பினராக எம்.சத்தியவதி நியமிக்கப்பட்டுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/students-can-apply-for-joining-agricultural-studies-today-320110.html", "date_download": "2018-08-15T16:22:19Z", "digest": "sha1:FFS34ZZK63KCYPSKKJB7R3O7ZUVTURLH", "length": 9874, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை: வேளாண் படிப்புகளில் சேர இன்று மதியம் 3 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! | students can apply for joining agricultural studies today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கோவை: வேளாண் படிப்புகளில் சேர இன்று மதியம் 3 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nகோவை: வேளாண் படிப்புகளில் சேர இன்று மதியம் 3 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nகன்னியாகுமரி, நீலகிரி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nமுதல் முறையாக கொடி ஏற்றி.. சுதந்திர தினத்தை விழா போல கொண்டாடிய புதுக்கோட்டை கிராமம்\nஊரெல்லாம் வெள்ளம்.. ஒரு பக்கம் காவிரி.. மறுபக்கம் பவானி.. குடிக்க நீரில்லாமல் போராடும் பருவாச்சி\nகாவிரி கரையோரம் நின்று யாரும் செல்பி எடுக்க கூடாது.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுரை\nகோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் இளநிலை படிப்புகளில் சேர இன்று மதியம் 3 மணி முதல் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு வேளாண் பல்கலையின் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 26 இணைப்பு கல்லூரிகளில், 12 இளநிலை படிப்புகள் உள்ளது. மொத்தம் 3,422 இடங்களுக்கு 65 சதவீத இடங்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலையாலும் 35 சதவீத இடங்கள் அந்தந்த கல்லூரிகளாலும் நிரப்பப்பட்டு வருகிறது.\nஇந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று மதியம் 3 மணி முதல், www.tnau.ac.in/admission.html என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யலாம். ஜூன் 17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்த பின்னர், விண்ணப்ப கட்டணத்தை இணைய தள வங்கி சேவை அல்லது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழியாக செலுத்தலாம்.\nஇத்தகைய வசதிகள் இல்லாதவர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட செலானை பயன்படுத்தி எந்தவொரு ஸ்டேட் வங்கி கிளையிலும் கட்டணத்தை செலுத்தலாம். தரவரிசை பட்டியல், ஜூன் 22 ல் வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து முதல் கட்ட கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் இணையதளம் வழியாக வருகிற ஜூலை 9 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\ndistricts kovai agricultural student மாவட்டங்கள் வேளாண் ஆன்லைன் விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-feb-25/yield/138504-ways-to-make-money-from-low-maintenance-farming.html", "date_download": "2018-08-15T16:34:15Z", "digest": "sha1:JQXAQMVMX3XCA6GDZTU7SKHPKL7NBHI3", "length": 21726, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "குறைந்த பராமரிப்பில் ‘பலே’ வருமானம்! | Ways to Make Money From low Maintenance Farming - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அதிகாரிகள் - கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள்\nஇந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்த சுதந்திர தினப் பரிசு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் 'டிரெய்லர்\nகருணாநிதியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி' நாளிதழ்..\n\"முதல்வர் கொடி ஏற்ற முடியாது\" - வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை காவலாளி கைது\nவரலாறுகாணாத மழை..பாதுகாப்பாக இருங்கள் மக்களே - முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்\nபசுமை விகடன் - 25 Feb, 2018\n63 சென்ட்... 100 நாள்கள்... - நிறைவான லாபம் தரும் நிலக்கடலை\nஆத்தூர் கிச்சிலிச் சம்பா... சீரகச் சம்பா... - மருத்துவர்களின் இணையற்ற இயற்கை விவசாயம்\nவளமான வருமானம் தரும் கொத்தமல்லி\nகுறைந்த பராமரிப்பில் ‘பலே’ வருமானம்\n11 லட்சம் கோடி விவசாயக் கடன்... விவசாயிகளை மகிழ்விக்குமா\nஆண்டுக்கு ரூ 3 ஆயிரம் கோடி: தென்னை நார் விற்பனை\nதினசரி வருமானத்துக்குச் சம்பங்கி... - வீட்டுத் தேவைக்கு அரிசி, காய்கறிகள், கீரைகள்\n - கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள்\n1 பனையில் ஆண்டுக்கு ரூ 20 ஆயிரம்\nபறவைகளை விரட்டும் எளிய தொழில்நுட்பம்\nரூ 5 கோடி கையிருப்பு... வாராக்கடன் பூஜ்யம்... - பட்டையைக் கிளப்பும் கூட்டுறவு வங்கி\nநீரா பானைகளை உடைத்த காவல்துறை... - கவலையில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை\n - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு\nமண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’\nநீங்கள் கேட்டவை: மூடாக்கினால் மூன்று விதமான பலன்கள்\nகுறைந்த பராமரிப்பில் ‘பலே’ வருமானம்\n1 ஏக்கர் 30 சென்ட்...மகசூல்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: எஸ்.ராபர்ட்\n“காடுகள்ல இருக்கிற மரங்கள்லாம் செழிப்பா இருக்குறதுக்குக் காரணம், அங்கே நிலவுற சூழல்தான். அதே மாதிரி நம்ம நிலத்துலயும் பயிர் வளர்றதுக்கான சரியான சூழலை ஏற்படுத்திட்டா போதும். எந்தப் பராமரிப்பும் இல்லாமலேயே விளைச்சல் எடுத்துட முடியும்” என்று சொல்லும் ஞானப்பிரகாசம், தன்னுடைய வயலில் இதை நிரூபித்தும் காட்டியுள்ளார்.\nநாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள நரசிங்க நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னோடி விவசாயி ஞானப்பிரகாசம். இவர், எந்தப் பராமரிப்பும் இல்லாமல், தன்னுடைய 1 ஏக்கர் 30 சென்ட் பரப்பில் பலவிதப் பயிர்களைச் சாகுபடிசெய்து நிறைவான வருமானம் ஈட்டிவருகிறார்.\nஒரு காலைப்பொழுதில் ஞானப் பிரகாசத்தைச் சந்தித்தோம். “தமிழர்கள் விவசாயத்துல தலை சிறந்தவங்க. நான் கடைப்பிடிக்கிறது எல்லாமே நம்ம முன்னோர் கடைப்பிடிச்ச தொழில்நுட்பங்கள்தான். அதனால இதைத் ‘தமிழர் வேளாண்மை’னுதான் சொல்றேன். நாங்க பூர்வீக விவசாயக் குடும்பம்தான். நான் காலேஜ் முடிச்சுட்டு விவசாயத்துக்கு வந்துட்டேன். பாரம்பர்யத் தமிழ் மருத்துவமும் செஞ்சுட்டுருக்கேன். பசுமைப்புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட காலங்கள்ல நாங்களும் ரசாயன உரங்களைப் பயன்படுத்த ஆரம்பிச்சோம். ஆனா, நாலஞ்சு வருஷங்கள்லயே ரசாயன உரங்களோட பாதிப்புகளை உணர்ந்து, நம்ம பாரம்பர்ய விவசாயமுறையைக் கடைப்பிடிக்க ஆரம்பிச்சுட்டோம்” என்ற ஞானப்பிரகாசம் நம்மைத் தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார்.\nவளமான வருமானம் தரும் கொத்தமல்லி\n11 லட்சம் கோடி விவசாயக் கடன்... விவசாயிகளை மகிழ்விக்குமா\nகு. ராமகிருஷ்ணன் Follow Followed\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\n - ஆழ்கடலில் அநியாயமாக சாகும் குமரி மீனவர்கள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரள�� வாழ் தமிழர்கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://engalblog.blogspot.com/2018/03/blog-post_31.html", "date_download": "2018-08-15T17:10:44Z", "digest": "sha1:WWBR2R7JVEUEG7IN2KLD35BHU5CKUIDM", "length": 46737, "nlines": 459, "source_domain": "engalblog.blogspot.com", "title": "தன்னுயிரைத் தந்து ஒரு பெண்ணுயிரைக் காத்தவர் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசனி, 31 மார்ச், 2018\nதன்னுயிரைத் தந்து ஒரு பெண்ணுயிரைக் காத்தவர்\n2) சரியான சாலை வசதி இல்லாததால், தன்னால் படிக்க முடியவில்லை; தன் சந்ததிகளாவது படிக்கட்டுமே என்று தான், சாலை அமைத்ததாக கூறுகிறார் ஒடிசாவை சேர்ந்த காய்கறி வியாபாரியான, ஜலந்தர் நாயக்.\n3) அயலக பாஸிட்டிவ் செய்தி ஒன்று. கண்களை ஈரமாக்கும் செய்தி. நன்றி ராஜீவன் ராமலிங்கம்.\n\"..... பயங்கரவாதியின் கவனம் காவல்துறை வீரர்மீது இருக்க, பிடிபட்டிருந்த மக்கள் மெல்ல மெல்ல தப்பி ஓடுகிறார்கள். கடைசியில் ஒரு பெண்ணை மடக்கிப்பிடித்த பயங்கரவாதி, காவல்துறை வீரரை நோக்கிச் சுட்டு அவரை காயப்படுத்துகிறான். ஆனால் அவரோ தயங்காமல் மேலும் அவனோடு பேசுகிறார். கிட்ட நெருங்குகிறார்.\nகடைசியில் அந்தப் பெண்ணை விடுவித்துவிட்டு......\"\n4) \".......19 வயதிலேயே, டி.பி., நோய் தொற்றிக் கொண்டது.ஆனாலும், மருந்து சாப்பிட்டபடி, பிச்சை எடுக்து வரும் இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிந்து, பள்ளிகளில் சேர்த்து கொண்டிருந்தேன்...... \" தொண்டு செய்வதே என் பணி என்று சென்னையில், 'வேர்' அமைப்பு மூலம் பல சேவைகளை செய்து வரும் சுனிதா ஷெர்லி.\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா, எல்லோருக்கும்\nதுரை செல்வராஜூ 31 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஸ்ரீராம். 31 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன், துரை செல்வராஜூ ஸார்...\nதுரை செல்வராஜூ 31 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nஅன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...\nஎஸ் ஐ ஜெயமணி அவர்களுக்கு நமது பூங்கொத்தும், பாராட்டுகளும்.\nஜலந்தர் நாயக்கிற்குப் பாராட்டுகள். முன்னுதாரணம் பல கிரா��த்து மக்களுக்கும்\nதுரை செல்வராஜூ 31 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nமனதை நெகிழச் செய்யும் செய்திகள்...\nநல்லவர்கள் என்றும் கவனத்தில் கொள்ளப் படுவார்கள்....\nஃப்ரான்ஸ் வீரர் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். சொல்லிட வார்த்தைகள் இல்லை. அவருக்கு நமது வீர வணக்கங்கள்\nசுனிதா ஷெர்லிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்.\nகரந்தை ஜெயக்குமார் 31 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:35\nதிண்டுக்கல் தனபாலன் 31 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 10:16\nகோமதி அரசு 31 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 10:41\nசாலை அமைத்த ஜலந்தர் நாயக் அவர்களை வணங்க வேண்டும்.\nஅயலக பாஸிடிவ் செய்தி காவல்துறை அதிகாரியை வணங்க வேண்டும்\nஅவர் செயல் மனதை கனக்க வைத்து விட்டது.\nபல நல்ல செயல்கள் நிறைவேறி வருகின்றன இவற்றைவெளிச்சம்போட்டுக்காட்டுவதால் வாழ்வைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் மாறும் வாய்ப்புண்டு வாழ்த்துகள்\nராஜி 31 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 11:16\nநல்ல செயல்களை புரிந்தவர் பல இருந்தாலும் எனக்கு ஜலந்தர் சிங்தான் இந்தவார பாசிட்டிவ் செய்திகளின் நாயகனா தெரிகிறார்\nநெ.த. 31 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 2:20\nராமலக்ஷ்மி 31 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 6:57\nபாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வு. தொடருங்கள்.\nவெங்கட் நாகராஜ் 31 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:45\nபரிவை சே.குமார் 2 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 11:03\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nதன்னுயிரைத் தந்து ஒரு பெண்ணுயிரைக் காத்தவர்\nவெள்ளி வீடியோ 180330 : குப்பைத்தொட்டி மட்டும் ஒர...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ஜனனி - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை 180326 : பைனாப்பிள் கேசரி - நெல்ல...\nகாரைத் தாண்டிச் செல்லும் காரிகை\nஒற்றை யானையும் ஓராயிரம் கொசுவும்\n180321 புதன் புதிர் ஆதியும் அந்தமும் \nகேட்டு வாங்கிப் போடும் கதை : மன்னிப்பு - தங்கம் கி...\n\"திங்க\"க்கிழமை 180319 : கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர் ...\nஞாயிறு 180318 : இரட்டைப்பூ.... இட்லிப்பூ.... மஞ...\nஅமுத சுரபியும் ஆட்டோ தெய்வங்களும்\nவெள்ளி வீடியோ 180316 : பண்ணோடு அருகில் வந்தேன் ...\nபுதன் புதி���் : என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ....\nகேட்டு வாங்கிப் போடும் கதை - மாநிறம் - துரை செல்வர...\n\"திங்க\"க்கிழமை 180312 : எக்ஃப்ரீ ஸ்விஸ் ரோல் - கீ...\nஞாயிறு 180311 : மலையோர திகில் பங்களா\nவெள்ளி வீடியோ 180309 : எங்கிருந்த போதிலும் நீ வந்...\nசிலந்தியின் விஷமம், நடிகர் அசோகனின் திருமணம் ... அ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - கடமை - நெல்லைத் தமிழன...\n\"திங்க\"க்கிழமை – கருவேப்பிலைக் குழம்பு -நெல்லைத்த...\nஞாயிறு 180304 : சந்தோஷமாக இருப்பதற்கு தனியாகக் க...\nசீக்கியர்களும், பிராமணர்களும் சேர்ந்து கட்டும் மசூ...\nவெள்ளி வீடியோ 180302 : பாராட்ட நீராடினாள் .. தால...\n\"செக்ஸ்னா ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றாங்களே... ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஒரு வார்த்தை பேசி விட்டுச் சென்றிருக்கலாம்..\nதிங்கக்கிழமை 180730 : பறங்கிக்காய் தயிர் பச்சிடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nரயிலிலோ, பஸ்ஸிலோ தெரியாத பயணிகளிடமிருந்து எதையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்பார்கள். அருகில் யாராவது ஏதாவது சாப்பிட்டால் கூட நமக்கு டெ...\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை 180813 : கருவேப்பிலைத் துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n - இந்தச் சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் தில்லி அரசில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. தமிழகத்துக்குப் படை எடுத்து வந்திருந்த உல்லுக்கான் திரும்பிச் சென்றத...\n 3 - கேழ்வரகு உருண்டை: தேவையான சாமான்கள் இந்த உருண்டைகளைச் சர்க்கரை போட்டும் பிடிக்கலாம். வெல்லம் அல்லது கருப்பட்டி போட்டும் பிடிக்கலாம். கேழ்வரகு மாவு ஒரு கிண...\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்\nபாரததேசம் என்று பெயர் சொல்லுவோம். - புள்ளினம் ஆர்த்தன ; ஆர்த்தன முரசம்; பொங்கியது எங்குஞ் சுதந்திரநாதம். அனைவருக்கும் இனிய சுதந்திர நல் வாழ்த்துக்கள்\nவாழ்க தாயகம் - இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் தாய்த் திருநாட்டின் சுதந்திரத் திருநாள் அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்.. வந்தே மாதரம்\nஆடுவோமே பள்ளு பாடுவோமே…. - அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். மேலும் படிக்க.... »\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு. - மகிழ்வுடன் பகிர்கிறேன். கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான \"சிவப்புப் பட்டுக் கயிறு\" பெற்றுள்ளது....\n - பி.ஆர்.சாமி என்னும் வலயக நண்பரின் அருமையான பதிவொன்றைப்படித்தபோது பிரமித்துப்போனேன். மகாபாரதத்தில் கிருஷ்ணன் தன் கதாபாத்திரத்தினைப்பற்றி விளக்கும் காட்சி அத...\n1138. பாக்கியம் ராமசாமி - 2 - *அலங்காநல்லூர் அப்புசாமி* *பாக்கியம் ராமசாமி* \"கொம்பைச் சீவறானா எதுக்குடா, ரசம்\" பதறினார் அப்புசாமி. ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந...\nமுள்முடி – தி.ஜானகிராமன் சிறுகதைபற்றி - தி.ஜா.வின் ஒருகதையைப் படித்தால் போதுமா இன்னொன்றையும் பார்த்துவிடுவோமே. எழுத்தாளர் சா.கந்தசாமி தொகுத்த ’சர்வதேசக் கதைகள்’ என்கிற புத்தகத்தில் இடம்பெற்ற ’மு...\nபாடலும் உரையும் - பாடலும் உரையும் ------------------------------- தமிழ் மொழி பற்றி எனக்கு எப்போதும் ஆச்சரியம்...\nபிரட் சில்லி / Bread Chilli - பிரட் சில்லி காலை நேர டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச்பாக்ஸிலும் வைத்து கொடுக்கலாம். இனி பிரெட்டை வைத்து பிரட் சில்லி எப்படி செய்வதென்று பார்ப்போம் \nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28) - #1 *ஆங்கிலப் பெயர்: Pelican**ப*றக்கும் நீர்ப் பறவைகளில் மிகப் பெரிய பறவை கூழைக்கடா. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மெ...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nநோய் விரட்டி.... - அடர்த்தியான கும்மிருட்டு.. இருள் கெட்டியான போர்வைையை, ஒன்றிற்கு இரண்டு மூன்றாக விரித்து குளிருக்கு அடக்கமாக போர்த்திக் கொண்டு விட்ட ஒரு பிரமையை உண்டாக்கியத...\nகொங்காச்சிறுக்கி - *சி*ல நேரங்களில் தொலைக்காட்சிகளில் புதுமுக நடிகைகள் பேட்டி கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள் அவர்கள் சில குறிப்பிட்ட முன்னணி நடிகர்களை சொல்லி அவருக்கு ஜோட...\nவினோத் ராஜனின் அட்சரமுகம்: இருபது தெற்காசிய லிபிகளுக்கான ஒலிபெயர்ப்பு மென்பொருள் - வினோத் ராஜன் இந்திய மொழியியல், எழுத்துரு (font) மற்றும் யூனிகோடு சார்ந்த கணினியியலில் (Computing) அதிக ஆர்வமுடைய இளைஞர். இவர் வடிவமைப்பில் உருவான அட்சரமு...\nரா கி. ரங்கராஜனின் முத்தாய்ப்ப���ன முடிவுரை - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல் - ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மூலிகைகள் - நவீன உலகில் நீரிழிவு நோய்க்கு அடுத்த நிலையில் இருப்பது புற்றுநோய் தான். இந்த நோயை நாம் கிராமப்புறங்களில் சாதாரணமாக பார்க்கும் மூலிகை செடிகளே குணப்படுத்தி...\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018 - ஜுலை 2018 அயலக வாசிப்பில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியரின் சாதனை, கேன்சரை எதிர்கொள்ள புதிய உத்தி, தாய்லாந்து குகையிலிருந்து மாணவர்கள் விடுவிப்பு, நெல்சன் மண...\nசு டோ கு : என்னோடு வா வீடு வரைக்கும் 2 - பானுமதி வெங்கடேஸ்வரன் - *என்னோடு வா வீடு வரைக்கும் 2 * *பானுமதி வெங்கடேஸ்வரன் * மேலும் படிக்க »\nபிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் - *பிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் * எழுபதுகளின் ஆரம்பம் வரை பெரும் தலைவர்கள் யாரவது இறந்து விட்டால், அரசு எத்தனை நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறதோ, அத்...\nகலைஞர்... - அனைவருக்கும் வணக்கம்... முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க... மேலும் படிக்க....\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 3 - சென்ற வாரம் ஒரு அம்மா எப்படி ஒரு மிகப்பெரிய லட்சியத்தை தன் மகனுக்குள் விதைக்கிறார் என்று பார்த்தோம். இந்த வாரம் அப்பாவைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம். ஒரு க...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nகாவிரி இல்லையிது. - பதினெட்டாம் பெருக்கெல்லாம் கொண்டாடிய காவிரி இல்லையிது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவைத் தாண்டி பயமுறுத்திய தில்லி யமுனை சீற்றம் குறைந்து காணப்பட்ட ஒரு ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n“அதிரா வளவுக்குள்ளே திருவிழா” - *ஹா ஹா ஹா* தலைப்புப் பார்த்து பொத்துப் பொத்தென மயங்கி விழுந்திடாதீங்கோ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஆருக்காவது தெரியுமோ *“வீட்டுகுள்ளே திருவிளா”*.. என்ற ஒரு த...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *கண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டை��்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tntam.in/2018/06/50-32.html", "date_download": "2018-08-15T16:31:46Z", "digest": "sha1:TSLX7OVMAE6QCSIIN7B66MPND4X4WQQW", "length": 8635, "nlines": 225, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): 50 லட்சம் ரூபாய் செலவில் தமிழகத்தில், 32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி", "raw_content": "\n50 லட்சம் ரூபாய் செலவில் தமிழகத்தில், 32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி\n50 லட்சம் ரூபாய் செலவில் தமிழகத்தில், 32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி உருவாக்கப்படும். இதற்காக, 50 லட்சம் ரூபாய் செலவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என, கல்வி அமைச்சர்\nஈரோடு மாவட்டம், குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறையை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்து, பேசியதாவது:ஒன்றாம் வகுப்புக்கு, 'க்யூ ஆர்க்' என்ற கோடு மூலம், மொபைல் போனில் இசையோடு கலந்த கல்வியை கற்றுத் தர, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஅரசு பள்ளியை தேடி வரும் அளவுக்கு, மாணவர்களின் சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, சிறந்த கல்வியாளர்கள் மூலம், வெற்றிகரமாக எட்டு மாதத்தில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுஉள்ளது. மூன்றாண்டுகளில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தோம். ஆனால் அடுத்தாண்டே, 12 வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.\n'நீட்' தேர்வு தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பது தான், தமிழக அரசின் கொள்கையாகும். இக்கட்டான சூழ்நிலையிலும், நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தினோம்.இதற்காக பயிற்சி பெற்ற, 3,148 மாணவர்களில், 1,000 மாணவர்கள் மருத்துவராக வருவர். தமிழகத்தில், 32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி உருவாக்கப்படும். இதற்காக, 50 லட்சம் ரூபாய் செலவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.\nமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்துக்கு உதவுங்கள் -க���ரள மாநில முதல்வர் வேண்டுகோள் - *CLICK HERE-TO VIEW THE HONBLE KERALA CM LETTER*\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210243.28/wet/CC-MAIN-20180815161419-20180815181419-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}