diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0260.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0260.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0260.json.gz.jsonl" @@ -0,0 +1,491 @@ +{"url": "http://kosukumaran.blogspot.com/2007/11/2.html", "date_download": "2018-07-17T01:59:39Z", "digest": "sha1:7XZ3OYPYEKWNV2KUGDZEZYPUSF6M5APG", "length": 23212, "nlines": 298, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: ஒரு கைதியின் கடிதம் - (2)", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\nஒரு கைதியின் கடிதம் - (2)\nஒரு கைதியின் கடிதம் - முதல் பகுதி\nஒரு ஆயுள் தண்டனை சிறைவாசிக்கு இருக்கும் ஒரே ஆறுதல் சட்டம் வகுத்த பரோல் விடுப்பு தான். அதையும் கண்காணிப்பாளர் திரு. ஜெயகாந்தன் அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட விசயங்களுக்காக அதிகாரி என்ற ஆயுதம் கொண்டு தடுக்க நினைக்கிறார். இது எந்த வகையில் நியாயம்\nதிரு. ஜெயகாந்தன் என்னை பழிவாங்க துடிப்பதின் நோக்கங்கள் பல. அதில் முக்கியமானவை கீழே எழுதுகிறேன்.\n(1) 3-5-2005 அன்று விசாரணை சிறைவாசிகள் மூன்று நபர்கள் விஷம் கலந்த மதுவை அருந்தி மரணமடைந்தார்கள். அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அதில் நான் முக்கிய சாட்சியாக நீதிபதி ஐயா முன்பு சாட்சி சொன்னேன். அதில், இறந்து போன மூன்று நபரில் ஜெகன் என்ற சிறைவாசி சில நாட்கள் தண்டனை பெற்று தண்டனை பிரிவில் இருந்தான். அப்போது சிறையைப் பார்வையிட வரும் உய்ர் அதிகாரிகளிடம் குறைகளையும் மற்றும் சிறையில் நடக்கும் அநியாயங்களையும் அவர்களிடம் கூறுவான். ஒரு நாள் சிறையில் விசிட் செய்த நீதிபதியிடம் சிறையில் உள்ள அடிப்படை வசதிகளையும், திரு. ஜெயகாந்தன் அவர்களைப் பற்றியும் கூறினான். அது நாளிலிருந்து ஜெகனை கண்டாலே அவருக்குப் பிடிக்காது. பிறகு அவன் தண்டனை முடிந்து வேறு வழக்கிற்காக விசாரணை பிரிவிற்கு சென்றுவிட்டான்.\nசம்பவத்தன்று ஜெகன் தான் முதலில் விஷ மதுவை அருந்தி தலைமைக் காவலர் இருக்கும் இடமான டவருக்கு தூக்கி வரப்பட்டான். அப்போது மணி 4.35. அதன் பிறகு செய்தி அறிந்து அங்கு வந்த கண்காணிப்பாளர் திரு. ஜெகநாதன், ஜெகனைப் பார்த்துவிட்டு எந்த பதிலும் சொல்லாமல் தனது அறைக்கு சென்றுவிட்டார். ஜெகனை தனது விருப்பு வெறுப்பு காரணமாக கொஞ்ச நேரமாவது அவன் வெதனையில் துடிக்க வேண்டும் என்றே தாமதப்படுத்தி 5.25 மணி அளவில் அவனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவன் இறப்பதற்கு முழு காரணம் இவரின் பழிவாங்கும் நோக்கமே என்று நான் நீதி விசாரணையில் சொன்னேன். இதற்காக என்னை சமயம் பார்த்து பழிதீர்க்க பரோல் விடுப்பை ஆயுதமாக க���யாள்கிறார்.\n(2) மேலும், இராமமூர்த்தி என்ற தண்டனை சிறைவாசி தற்கொலை செய்து கொண்டான் என்று செய்தித்தாள்களில் செய்தி வந்தது. அனால், உண்மையில் அவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. தற்கொலை செய்து கொள்ள வசதிகள் செய்து தரப்பட்டது என்பதுதான் உண்மை. அவன் ஒரு மனநோயாளி என்று தெரிந்தும் அவனை தனி அறையிலோ அல்லது மருத்துவமனையிலோ பாதுகாப்போடு வைக்க வேண்டியவனை இரண்டு மாடி கொண்ட இடத்தில் வைத்தது தவறு. அத்தவறை செய்தவர் திரு. ஜெயகாந்தன் அவர்கள். இதற்கு முன்பு தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஐயா திரு. சின்னபாண்டி அவர்கள் சிறைக்கு விசிட் செய்தார். அப்போது இறந்துபோன இராமமூர்த்தி அவரிடம் “ஐயா, என்னை தனியாக ஒரு அறையில் போட சொல்லுங்கள். என் மனநிலை ஒரே மாதிரியாக இல்லை. அதனால், தனி அறையில் போட உத்தரவு செய்யுங்கள்” என்று கூறினான். இதை நான் உட்பட அனைவரும் நேரில் பார்த்தோம். அடுத்த இரண்டு நாளில் அவன் இறந்துவிட்டான். இதில் வேதனையான விஷயம் அவன் விடுதலை ஆவதற்கு 10 நாட்கள்தான் இருந்தது.\nகண்காணிப்பாளரின் அலட்சியப் போக்கால் இறந்த உயிர்களின் எண்ணிக்கை அன்றோடு நான்காக உயர்ந்தது. இதையும் ஆர்.டி.ஓ. விசாரணையில் நடந்த விவரங்களை துணை கலெக்டரிடம் கூறினேன். மேலும் மேலும் அவரின் பார்வைக்கு நான் கோழிக் குஞ்சாக மாறினேன். இதுவரை ஏராளமான நபர்கள் தற்கொலை முயற்சி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், கண்காணிப்பாளரின் கண்காணிப்பு சரியில்லை என்றே கூறுவேன். வெறும் 250 கைதிகளை கொண்ட இந்த சிறையிலே இப்படி நடந்தால், மற்ற மாநிலங்களில் உள்ள சிறைக்கூடங்களில் எந்த நிலை உள்ளது என்று திரு. ஜெயகாந்தன் அவர்கள் சென்று பார்ப்பாரா திகார் சிறையில் அதிகாரியாக இருந்த கிரண்பேடி அவர்கள் பற்றி இவர் கேள்வியாவதுப்பட்டு இருப்பாரா\nLabels: மனித உரிமை மீறல்கள்\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\nகொலை செய்ததாக பொய் வழக்கு: சிபிஐ விசாரணைக்க��� மதுரை...\nஒரு கைதியின் கடிதம் - (3)\nஒரு கைதியின் கடிதம் - (2)\nதேங்காய்த்திட்டு சம்பவம்: தவறிழைத்த போலீசு அதிகார...\nதென்காசி இன்னொரு கோவை அகக்கூடாது...உண்மை அறியும் க...\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - பத்திரிக...\nதிசம்பர் 9 : புதுச்சேரியில் \"தமிழ்க் கணினி\" வலைப்ப...\nநந்திகிராம மக்கள் அமைதியாக வாழ வழி வகுக்க வேண்டும்...\nநந்திகிராமம் சென்ற மேதா பட்கர் மீது தாக்குதல் - கண...\nவாச்சாத்தி சம்பவம்: பாதிக்கப்பட்ட 349 பழங்குடியினர...\nதேங்காய்த்திட்டு இளைஞர் கொலை வழக்கு: அடையாளம் காண ...\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் படுகொலை: புதுச்சேரி...\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nபொய் வழக்கில் 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலையும் இளைஞர்கள் : கேள்விக்குள்ளாகும் நீதி\nஒன்பது ஆண்டு காலமாக மதுரை நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகிய இளைஞர்களின் துயரம் காவ...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/10/iba.html", "date_download": "2018-07-17T01:42:15Z", "digest": "sha1:RZHG6PCRVUVINJM77QY54P5N2VKCB77D", "length": 8171, "nlines": 70, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: குத்துச்சண்டையில் ஹிஜாப் - IBA", "raw_content": "\nகுத்துச்சண்டையில் ஹிஜாப் - IBA\nநேரம் முற்பகல் 9:00 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nகுத்துச்சண்டையில் உலக சாம்பியன் பட்டம் வழங்கும் சர்வதேச குத்துச்சண்டை கழகம் (International Boxing Association) 2012 ஒலிம்பிக்கில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாபுடன் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது.\nIBA வின் செய்தித் தொடர்பாளர் இது பற்றி கூறுகையில், \"இஸ்லாமிய பெண்கள் அவர்களுக்குரிய முழு ஹிஜாப் அணிய தற்ப்பொழுது எந்த தடையுமில்லை\" என்று கூறினார்.\n2012 ல் லண்டனில் நடக்கூடிய ஒலிம்பிக்கில் தான் பெண்கள் முதன் முறையாக ஒலிம்பிக்கின் பட்டியலின் கீழ் குத்துச்சண்டை போட்டியில் மோதுகிறார்கள்.\nசர்வதேச ஒலிம்பிக் செயற்குழு கூறியதாவது, \"இந்த போட்டியில் பெண்கள் மூன்று பிரிவுகளில் மோதுவார்கள், Flyweight (48 - 51kg), Lightweight (56 - 60kg) மற்றும் Middleweight (69 - 75kg). இதில் ஒவ்வொரு பிரிவிலும் 12 வீராங்கனைகள் பங்கெடுத்துக்கொள்வார்கள்\" என்று தெரிவித்தது.\nஇஸ்லாமிய நாடுகள் பல தங்கள் நாட்டிலிருந்து இந்த போட்டிக்கு வீராங்கனைகளை ஹிஜாபுடன் அனுப்புவது குறித்து ஆராய்ந்து வருகின்றன.\nஇஸ்லாம் ஹிஜாபை கட்டாயமாக கடைப்பிடிக்கக்கூடிய ஒன்றாக கருதுகின��றது. மாறாக ஹிஜாப் தங்கள் மதத்தை வெளிப்படுத்துவதற்காக சேர்க்கப்பட்டது அல்ல.\nIBA வின் அதிகாரி ஒருவர் கூறுகையில், \"கட்டாயமாக, மத தேவைகள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அதன் அடிப்படையில் நாங்கள் இதனை அனுமதித்துள்ளோம்\" என்று கூறினார்.\nவிளையாட்டில் ஹிஜாப் என்பது மேற்குலகில் சமீபகாலமாக தான் மக்களின் பார்வைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.\nகடந்த ஜனவரி அமெரிக்க உயர்நிலைப்பள்ளி நட்சத்திர ஓட்டக்காரர் ஹிஜாப் அணிந்ததற்காக அவருடைய பகுதியில் நடந்த போட்டியில் பங்கெடுக்க அனுமதிக்கப்பட வில்லை.\nஹிஜாப் அணிந்ததற்காக கனடா நாட்டைச்சேர்ந்த 11 வயது சிறுமி தேசிய ஜூடோ விளையாட்டு பந்தயத்திலிருந்து தூக்கி எறியப்பட்டார்.\n2007 மார்ச்சில் சர்வதேச கால்பந்து கழகம் International Football Association Board (IFAB) கால்பந்து விளையாட்டுகளில் ஹிஜாபை தடை செய்தது.\nஆப்கானிஸ்தானில் ஹிஜாப் அணிந்து விளையாடப் போகும் மங்கையர் குழு ஒன்று 2012 ஒலிம்பிக் போட்டிக்காக தங்களை தயார் படுத்திக்கொண்டு வருகின்றது.\nஆப்கானின் தேசிய மகளிர் குத்துச்சண்டை குழுவில் மொத்தம் 25 வீராங்கனைகள் உள்ளனர். இவர்கள் 14 - 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.\nஇவர்கள் ஆப்கானின் ஒலிம்பிக் மைதானத்தில் இந்த குத்துச்சண்டை போட்டிக்காக கடும் பயிற்சி எடுத்து வருகின்றனர்.\n2008 ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில், அல் கசரா என்ற பஹ்ரைன் வீராங்கனை 200 மீடர் ஓட்டப்பந்தயத்தில் ஹிஜாப் அணித்து பங்கெடுத்து வெற்றியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramesh-dejavu.blogspot.com/2008/07/", "date_download": "2018-07-17T01:31:15Z", "digest": "sha1:KTBMDZH6KDECMLUGAQKCMDREGUE3DN6B", "length": 3035, "nlines": 42, "source_domain": "ramesh-dejavu.blogspot.com", "title": "இன்னும் மிச்சமிருக்கிறது...உதிராத ஒரு சொட்டு புன்னகை: July 2008", "raw_content": "\nஇன்னும் மிச்சமிருக்கிறது...உதிராத ஒரு சொட்டு புன்னகை\nராஜீவ் மேனன் பேட்டி :\nஇந்த ஞாயிறு குமுதம்.காமில் ராஜீவ் மேனனுடைய பேட்டி பார்த்தேன். தமிழ் சினிமாவின் ம���க்கிய ஒளிப்பதிவாளர்களில் ரொம்ப stylish ஆனவர் . தோற்றத்திலும் , பிரேம்களிலும். தன்னுடைய விளம்பர படங்கள் , மணியுனுடைய நட்பு, Mindscreen institute, பம்பாய் , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்சார கனவு ஆகிய அனுபவங்களை பேசுகிறார்.\nராஜீவ் மேனனுடைய படங்களில் பாட்டுக்கள் ரசிக்ககூடியதாக இருப்பதற்கான காரணம்: பாடலின் இசை தனக்குள் இருக்கும் சிறுவனை ஈர்க்கக் கூடியதாக இருந்தால் அதனை செலக்ட் செய்துவிடுகிறார். தனக்குள் இருக்கும் சங்கீதம் அறிந்த வளர்ந்த மனிதனை அச்சமயத்தில் பொருட்படுத்துவதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?cat=10", "date_download": "2018-07-17T02:18:50Z", "digest": "sha1:BXEJEFHEBEBEX4XULMHYNM2ZCDPI2GHD", "length": 7998, "nlines": 132, "source_domain": "www.b4umedia.in", "title": "GENERAL – B4 U Media", "raw_content": "\nSri Lanka banned Witness in Heaven movie ( சாட்சிகள் சொர்க்கத்தில்) பாலச்சந்திரன் படுகொலை பற்றிய படத்துக்கு தடை விதித்த இலங்கை பாலசந்திரன், இசைப்பிரியா இருவரின் படுகொலையை மையமாக வைத்து ஆஸ் திரே லியாவில் உருவாக்கப்பட்ட ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ (Witness …\nOutreach Program – வருமானவரி குறித்த விளக்கவுரை கருத்தரங்கம் – Video\nOutreach Program – வருமானவரி குறித்த விளக்கவுரை கருத்தரங்கம் – Video\nTwitter celebrates Puthandu and Vishu with first ever emoji News Release தனது முதல் முறை இமோஜி வழியாக டுவிட்டர் கொண்டாடும் புத்தாண்டு மற்றும் விசு தமிழ்சூபுத்தாண்டுநல்வாழ்த்துக்கள்இ மலையாளம்சூവിഷുആശംസകൾஅல்லது ஆங் கிலத்தில் #HappyPuthandu#HappyVishu டுவீட் செய்வதன் வழியாக இச்சிறப்பு இமோஜியை …\n‘திசை’ படத்தின் சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்டார் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ்..\nசுசீந்திரனின் ‘ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\nபிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \nதந்தையின் சினிமா கனவை நிறைவேற்ற மகன் தயாரித்து இயக்கும் படம் – அரளி…\nமனுஷ்யபுத்திரனுக்கு கவிஞர்கள் திருநாள் விருது வழங்கிய கவிஞர் வைரமுத்து\n“கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க” ; வெட்கப்பட்ட துருவா..\n2018 – 2019 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும்பல்மருத்துவம்சேர்க்கைக்காக பட்டியலை\nமாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாகடர் . சி. விஜயபாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/02/blog-post_38.html", "date_download": "2018-07-17T01:27:16Z", "digest": "sha1:75JGGFDDWYTREDVQUYS3NVWOQLXT6ZO4", "length": 9372, "nlines": 60, "source_domain": "www.ithunamthesam.co", "title": "மெக்சிக்கோவில் ஹெலிகொப்டர் விபத்து! - 24 News", "raw_content": "\nHome / Unlabelled / மெக்சிக்கோவில் ஹெலிகொப்டர் விபத்து\nமெக்சிக்கோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிடும் நோக்கில் உயர்மட்ட அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், 3\nசிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்ததுடன், 15 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ...\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்...\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்���த்தில் நினைவேந்தல்.\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/08/blog-post_09.html", "date_download": "2018-07-17T01:58:22Z", "digest": "sha1:BAR5SRLN5IWMVJKOO5MDRYAMHKPC7NHW", "length": 40816, "nlines": 200, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: மாதவராஜ் பக்கங்கள் 9 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இந்தியா , மாதவராஜ் பக்கங்கள் , விவசாயம் � மாதவராஜ் பக்கங்கள் 9\nசூரியன் மறைந்த பிறகு, வெடித்து வறண்டு கிடக்கும் தங்கள் வயல்வெளிகளுக்கு கல்யாணமாகாத தங்கள் பெண் குழந்தைகளை நிர்வாணமாக அனுப்பி வைக்கிறார்கள் விவசாயிகள். மாடுகள் முன்செல்ல ஆதிக்குரலெடுத்து அந்தப் பெண்கள் குலவையிட்டவாறு, கலப்பையினால் மண்ணைக் கீறிச்செல்கின்றனர். வயதான பெண்கள் அவர்களுக்கு உதவி செய்கின்றனர்.\nவலைப்பக்கங்களிலும், பத்திரிகைகளிலும் இந்தச் செய்தி ‘funny' ஆகவும், விஞ்ஞானத்துக்கு புறம்பானதாகவும் மட்டுமே பார்க்கப்படுவதும், விவாதிக்கப்படுவதும் எரிச்சலடைய வைக்கின்றன.\nநாட்டில் 141 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என்று மாநிலத் தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தகவல் தெரிவித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், பீகாரில் இப்படியான காட்சிகள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. தென்மேற்கு பருவ மழை பொய்த்துள்ளதால், குறுவை சாகுபடியில் 60 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிப்பதை மக்கள் தயாராகிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துக்கொண்டு இருக்கும்போது, இன்னொரு புறத்தில் அந்தக் கிராமத்து மனிதர்கள் இப்படி வருணபகவானிடம் முறையிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். உற்பத்தி சார்ந்த விவசாயத்தை ஏறத்தாழ புறக்கணித்து, பங்குச் சந்தையை மட்டுமே தேசத்தின் வளர்ச்சிக்கு அளவுகோலாக பார்ப்பவர்கள் இந்த செய்திக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.\nமழைகுறித்த விஞ்ஞான அறிவு பெற்றிராத காலங்களில், மழையை மட்டுமே நம்பியிருந்த காலங்களில், தங்கள் வாழ்வின் ஆதாரங்களை வேண்டி பாமர மக்கள் தங்களுக்குத் தெரிந்த நம்பிக்கையில் இது போன்ற காரியங்களை செய்திருக்கலாம். முறையிடுவதற்கு கடவுள்கள் மட்டுமே இருந்த ஆதிநாட்களிலிருந்த பழக்க வழக்கங்கள் ஜனநாயகம் மலர்ந்திருக்கும் இந்த நாட்களிலும் பயன்படுத்தப்படுவது எவ்வளவு எதிர்மறையானவை. விஞ்ஞானமும், மக்களாட்சித் தத்துவமும் வளர்ந்த ஒரு நாட்டில், இந்தச் சடங்குகள் இன்னமும் தொடர்கதையாய் இருப்பது வேதனைக்குரியவை. இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்வதாக மார்தட்டிக்கொள்ளும் ஒரு தேசத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் அவமானகரமானவை.\nமழை பொய்த்துப் போகாத காலங்களில் மட்டும் அவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தது. இங்கு பாலாறும், தேனாறுமாக அவர்கள் வீடுகளில் ஒடிக்கொண்டு இருந்தது பாலாறும், தேனாறுமாக அவர்கள் வீடுகளில் ஒடிக்கொண்டு இருந்தது உயிர் வாழ மட்டுமே முடிந்திருக்கும். அவ்வளவுதான். அதற்கும் ஆபத்து வருகிறபோது, தங்கள் பெண்குழந்தைகளை இப்படி நிர்வாணமாக வயலுக்கு அனுப்பத் துணிகிறார்கள்.\nமழை நன்றாக பெய்த காலங்களிலும், இந்த தேசத்தில் தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கான புள்ளி விபரங்களையெல்லாம் கொடுத்துத்தான் உண்மையென காட்ட வேண்டிய அவசியமில்லை. அரசின் அறிக்கைகளே முனகிக்கொண்டு இருக்கின்றன. முறையான நிலச்சீர்திருத்தம், விளை பொருட்களுக்கு நியாயமான விலை, கொள்முதல் செய்வதில் அரசின் முறையான தலையீடு இல்லாது போனதே இங்கு சம்சாரிகளின் பரிதாபகரமான நிலைமைக்கு முக்கியக் காரணமாகிறது.\nவறட்சி பற்றிப் பேசிய பிரதமர், மழை பொய்த்த காலங்களில் மாற்றுப் பயிர் குறித்து யோசிக்க வேண்டும் என்று போகிற போக்கில் குறிப்பிட்டு இருக்கிறார். அதுதானே இந்த மண்ணில் விவசாய முறையாக இருந்தது. அதை யார் இங்கு குழிதோண்டி புதைத்தது இரண்டு மூன்று பஞ்சங்களையும் தாங்கும் பயிர்களெல்லாம் கண்ட, கொண்ட பூமிதானே இது இரண்டு மூன்று பஞ்சங்களையும் தாங்கும் பயிர்களெல்லாம் கண்ட, கொண்ட பூமிதானே இது இவர்களது பசுமைப் புரட்சியில் அவைகள்தானே முதலில் பலி கொடுக்கப்பட்டன இவர்களது பசுமைப் புரட்சியில் அவைகள்தானே முதலில் பலி கொடுக்கப்பட்டன வரலாற்றை மறைக்கிறவர்களே இங்கு வாய் கிழியப் பேசுகிறார்கள்.\nஇதையெல்லாம் சிந்திக்கிற போது, எளிய அந்த மக்களின் இந்தச் செய்கைகள் வேடிக்கையாகவா இருக்கின்றன வேதனைகளையே தருகின்றன. இதனை மூடநம்பிக்கை என்றெல்லாம் சொல்லிவிட்டு ஒதுங்கிவிட முடியவில்லை. பாவப்பட்ட அவர்கள் என்ன செய்வார்கள். வாழ்வதற்கு எதாவது ஒரு வழி எப்படியாவது ஏற்படாதா என நம்பிக்கைகளைத் தேடிக்கொண்டு இருக்கும் மனிதர்களே அவர்கள்.\nமழை வரும் வரை அந்தப் பெண்கள் இப்படி நிர்வாணமாக உழுதுகொண்டே இருக்க வேண்டுமாம். கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும், வானம் நோக்கிக் கத்தத் தோன்றுகிறது....”மழையே சீக்கிரம் வா\nவருணபகவான் மனமிரங்கினாலும் மன்மோகன்சிங் இரங்க மாட்டார் என்பது முட நம்பிக்கையில்லை.\nTags: இந்தியா , மாதவராஜ் பக்கங்கள் , விவசாயம்\nஎன்ன கொடுமை இது மாதவ் கேட்கவே மனம் சஞ்சலப் படுகிறது. நம் பசி தீர்க்க ���ிர்வாணமாகத் துணியும் செயலுக்கு அவமானப்பட வேண்டியது அவர்கள அல்ல. நாம் தான்.\nஅரிசி ஐநூறு ரூபாய் ஆனாலும், பருப்பு ஆயிரம் ரூபாய் ஆனாலும் ஏன் என்று கேட்காமல் வாங்கும் வர்க்கம் இருக்கும்வரை விவசாயிகள் மழையின்றி,விதையின்றி,உரமின்றி வதைபடத்தான் செய்வார்கள் நம் தாய்த்திருநாட்டில்....\n\"மழைகுறித்த விஞ்ஞான அறிவு பெற்றிராத காலங்களில், மழையை மட்டுமே நம்பியிருந்த காலங்களில், தங்கள் வாழ்வின் ஆதாரங்களை வேண்டி பாமர மக்கள் தங்களுக்குத் தெரிந்த நம்பிக்கையில் இது போன்ற காரியங்களை செய்திருக்கலாம். முறையிடுவதற்கு கடவுள்கள் மட்டுமே இருந்த ஆதிநாட்களிலிருந்த பழக்க வழக்கங்கள் ஜனநாயகம் மலர்ந்திருக்கும் இந்த நாட்களிலும் பயன்படுத்தப்படுவது எவ்வளவு எதிர்மறையானவை. விஞ்ஞானமும், மக்களாட்சித் தத்துவமும் வளர்ந்த ஒரு நாட்டில், இந்தச் சடங்குகள் இன்னமும் தொடர்கதையாய் இருப்பது வேதனைக்குரியவை. இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்வதாக மார்தட்டிக்கொள்ளும் ஒரு தேசத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் அவமானகரமானவை.\nமழை பொய்த்துப் போகாத காலங்களில் மட்டும் அவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தது. இங்கு பாலாறும், தேனாறுமாக அவர்கள் வீடுகளில் ஒடிக்கொண்டு இருந்தது பாலாறும், தேனாறுமாக அவர்கள் வீடுகளில் ஒடிக்கொண்டு இருந்தது உயிர் வாழ மட்டுமே முடிந்திருக்கும். அவ்வளவுதான். அதற்கும் ஆபத்து வருகிறபோது, தங்கள் பெண்குழந்தைகளை இப்படி நிர்வாணமாக வயலுக்கு அனுப்பத் துணிகிறார்கள்.\nமழை நன்றாக பெய்த காலங்களிலும், இந்த தேசத்தில் தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கான புள்ளி விபரங்களையெல்லாம் கொடுத்துத்தான் உண்மையென காட்ட வேண்டிய அவசியமில்லை. அரசின் அறிக்கைகளே முனகிக்கொண்டு இருக்கின்றன. முறையான நிலச்சீர்திருத்தம், விளை பொருட்களுக்கு நியாயமான விலை, கொள்முதல் செய்வதில் அரசின் முறையான தலையீடு இல்லாது போனதே இங்கு சம்சாரிகளின் பரிதாபகரமான நிலைமைக்கு முக்கியக் காரணமாகிறது.\"\nஇந்தச் செய்தியைப் படித்திருக்கவில்லை, நல்ல பதிவு. கடைநிலை விவசாயிகளைப் பற்றி யாருக்குக் கவலை நாம் கடந்துகொண்டேயிருப்போம் இதுவும் ஒரு செய்தியென:((\n:(( மிகுந்த வேதனையைத் தருவதாக இருக்கிறது...\nநான் இதில் விவசாய��களை, பொது மக்களை, என் போன்ற வாக்காளர்களை தான் குறை சொல்வேன்.\nகடந்த ஆட்சியில் மழை நீர் சேமிப்பு, வெள்ளம், விவசாய தொலை நோக்கு திட்டம் இல்லாமல் ஆட்சி நடத்திய காங்கிரஸ் தி மு க கூட்டணிக்கே வாக்குகளை விற்று விட்டு, இன்று அழுது புலம்புவதில் என்ன பயன்.\nதிடீரென்று முளைக்கும் அரசியல்வாதிகளான ஜகத் ரட்சகன், சசி தரூர், அழகிரி, ரிதீஷ், மாணிக் தாக்கூர் போண்டோருக்கு வாக்கு அளித்து படவியியா கொடுத்து விட்டு இன்று அழுது என்ன பயன்.\n//இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்வதாக மார்தட்டிக்கொள்ளும் ஒரு தேசத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் அவமானகரமானவை. //\nமிகக் கொடுமை. மூடநம்பிக்கை என்று அந்த அப்பாவி மக்களை மட்டும் சாடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை.\n//இரண்டு மூன்று பஞ்சங்களையும் தாங்கும் பயிர்களெல்லாம் கண்ட, கொண்ட பூமிதானே இது இவர்களது பசுமைப் புரட்சியில் அவைகள்தானே முதலில் பலி கொடுக்கப்பட்டன இவர்களது பசுமைப் புரட்சியில் அவைகள்தானே முதலில் பலி கொடுக்கப்பட்டன\n//அரிசி ஐநூறு ரூபாய் ஆனாலும், பருப்பு ஆயிரம் ரூபாய் ஆனாலும் ஏன் என்று கேட்காமல் வாங்கும் வர்க்கம் இருக்கும்வரை விவசாயிகள் மழையின்றி,விதையின்றி,உரமின்றி வதைபடத்தான் செய்வார்கள் நம் தாய்த்திருநாட்டில்....//\n:( வருத்தமும் வெட்கமும் படவேண்டிய விஷயம்.\nஆமாம். வருத்தப்பட வைக்கும் நிகழ்வுதான். அவமானப்பட வைக்கும் காட்சிகள்தான்.\nஏன் என்ற கேள்வி எழுந்தால்தான் இங்கு பல பிரச்சினைகள் தீர்ந்து விடுமே.\nவருகைக்கும், வருத்தங்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி.\nவாக்காலர்களைக் குறை கூறும்போது அவர்களை இந்த நிலைக்குத் தள்ளிவிடுகிற அமைப்பு குறித்தும் யோசிக்க வேண்டும்.\nகடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும், வானம் நோக்கிக் கத்தத் தோன்றுகிறது....”மழையே சீக்கிரம் வா\nமிகசரியான வார்த்தை மாது வறட்சியின் கொடுமையைவிட இது போன்ற நம்பிக்கைகள் மிக கொடியதுதான்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு\n“சென்னை கோட்டூர்புரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில�� டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிற...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தின��் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்த���் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23778&page=6&str=50", "date_download": "2018-07-17T02:03:18Z", "digest": "sha1:247QHRUS6PSCOSB6HLQZ4TH3KY6NW253", "length": 7083, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை : கமல்\nராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி கலாமின் இல்லத்தில் இருந்து இன்று காலை முறைப்படி தனது அரசியல் பயணத்தை துவக்கினார் கமல். பின்னர் மண்டபம் மீனவர்களுடன் அவர் கலந்தாலோசிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மண்டபம் கணேஷ் மஹாலில் கூடி இருந்த மீனவர்களிடம் 4 நிமிடங்கள் மட்டுமே கமல் பேசினார். அவர்களிடம் கருத்து கேட்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.\nமீனவர்களிடம் கமல் பேசுகையில், தமிழகத்தின் மிக முக்கிய தொழில்களில் உங்கள் தொழிலும் ஒன்று. அது பாதுகாக்கப்பட வேண்டும். நீங்கள் பாதுகாப்பான முறையில் உங்கள் தொழிலை மேற்கொள்ள வேண்டும். உங்களின் சுக துக்கங்களை பத்திரிகைகள் மூலம் அறிந்து கொள்வதற்கு பதிலாக நேரடியாக அதை கேட்டறிவதற்காகவே இங்கு வந்தேன். உங்கள் வாய்மொழியில் அவற்றை அறிய கடமை பட்டுள்ளேன். இனி அப்படித்தான் நடக்கும். அந்த வாய்ப்பை நான் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க ஆசைப்படுகிறேன். நீங்களும் எனக்கு அந்த வாய்ப்பை கொடுங்கள்.\nவெவ்வேறு அரசுகள் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, அவற்றை நிறைவேற்றவில்லை. மீனவர்களின் பேச்சுக்கு செவி சாய்க்க வேண்டியது எங்களின் கடமை. இன்று மாலை கட்சியின் பெயர் அறிவிக்கப்படும். அந்த கூட்டத்திற்கு அனைவரும் வர வேண்டும். வர கடமைப்பட்டவர்கள் வந்தே ஆக வேண்டும் என்றார். மீண்டும் வேறு ஒரு நாளில் மீனவர்களுடன் கலந்துரையாட உள்ளதாக கூறி விட்டு சென்றார்.\nமுட்டை ஏற்றுமதி 82 சதவீதம் சரிவு : பண்ணை தொழில் அழியும் அபாயம்\nபாஸ்போர்ட் 'ஆப்' : 10 லட்சம் பேர் ஆர்வம்\nகுலாம்நபி ஆசாத் மீது தேசத்துரோக வழக்கு\nஇந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கு 3 யோசனைகள்\nகின்னஸ் சாதனை படைத்த வைர தாமரை மோதிரம்\nகாவிரி விவகாரம் : குமாரசாமி இன்று அவசர ஆலோசனை\nரயில்களை கவிழ்க்க அல் - குவைதா சதி\nஎல்லைக்குள் நுழைந்த பாக்., சிறுவன் ஒப்படைப்பு\n548 பேரிடம் மட்டுமே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-07-17T02:02:50Z", "digest": "sha1:GD26SID77OMHU5CQC3IEZEXIOCFNMQG5", "length": 6432, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆடைத்தொழிற்சாலை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்த நண்பிகள்…\nஇளம் யுவதிகள் இருவர், இலங்கையின் கம்பஹா தரலுவ பகுதியின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் திடீரென பொலிஸ் மற்றும் அதிரடிப்படை குவிப்பு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு… July 16, 2018\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது…. July 16, 2018\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது…. July 16, 2018\nவடமாகாணசபையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றம் July 16, 2018\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும் July 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2010/04/", "date_download": "2018-07-17T01:46:41Z", "digest": "sha1:2IZ4LRMKV4H5UAFQERP75TSHX3ZC23AL", "length": 239293, "nlines": 638, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: April 2010", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nடாங்க் அரசின் பிரதமர் போரிலும்,நிர்வாகத்திலும் மகா புத்திசாலியாக இருந்த படியால் மிகச்சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்.அவர் தனது வாழ்நாளின் எஞ்சிய பகுதியைப் பௌத்தராக கழிக்க ஆசைப்பட்டார்.தனது நண்பரான ஜென் துறவியிடம் மேலதிக பௌத்தக் காள்கைகளைக் கற்கப் போனார். துறவியிடம் அவருக்கான அணைத்து மரியாதையும் கிடைத்தது.பாடம் கற்றுக்கொள்ளும் போதுமட்டும் இருவருக்கும் மாணவன் ஆசிரியர் என்கிற அனுகுமுறை கறாராக இருந்தது.\nபிரதமர் ஒருநாள் துறவியிடம் 'கர்வம் என்றால் என்ன' என்று கேட்டார்.துறவி முகம் சிவந்து கோபத்தோடு \" இதென்ன சிறுபிள்ளைத்தனமான கேள்வி \"என்று பதில்சொன்னார்.'துறவியே என்ன என்னையே அவமதிக்கிறீர்கள்' என்று பிரதமர் கோபப்பட்டாராம்.உடனே துறவி சாந்தமாக அன்பான அமைச்சரே இதுதான் கர்வம் என்று சொன்னாராம்.\n@ காமராஜ் at 9:21 AM 12 கருத்துக்கள்\nபொருள் அரசியல், அனுபவம், விமர்சனம்\nகேதன் தேசாய் புறையோடிப்போன வியாதியின் இன்னொரு பெயர்.\nலலித் மோடி,மருத்துவர் கேதன் தேசாய்,உலகத்தர கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் கனமான பெயர்களாக மாறிக்கொ ண்டு வருகிறது.படிக்கிற நமக்கு லேசான மயக்கமும் அயற்சியும் தொற்றிக்கொள்கிற அளவு தொகை லஞ்சமாகப்பரிமாறப்பட்டிருக்கிறது.ஒன்னரை டன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்று படித்தால் நம்ப முடியவில்லை.ஒரே ஒரு கிராம் தங்கம் நேற்றைய நிலவரப்படி கிடத்தட்ட1600 ரூபாய் இருக்கலாம்.நகை மட்டும் அவ்வளவு.ரொக்கப்பணம்.திருப்பதி உண்டியலில் பணம் எண்ணுகிற மாதிரி வங்கி பிரதிநிதிகள்,மாவட்ட வருவாய்அலுவலர்கள்,நீதிபதிகள் முன்னிலையில் லஞ்சப்பணம் கணக்குப் பார்க்கப்பட்டிருக்கிறது.\nஇவர் ஏற்கனவே 1992 ஆம் ஆண்டு இதே குற்றச்சாட்டுக்காக கைது செய்யப் பட்டு பதவி இறக்கப்பட்டிருக்கிறார்.ஆனால் இந்தியாவின் துரதிஷ்டம் மீண்டும் அதே பதவிக்கு வந்து இந்த முறை சலிக்கச்சலிக்க லஞ்சம் வாங்கியிருக்கிறார்.\nஎவ்வெளவு புனிதனமான சட்டங்கள் கொண்டுவந்தாலும் அமல் படுத்துகிற அதிகார வர்க்கம் மொள்ளமாரியாக இருந்தால் சட்டம் கேலிக் கூத்தான தாகிவிடும் என்று பாதுகாப்புத்துறை உயர்மட்ட ஆலோசகர் சொன���ன வார்த்தை மிகுந்த அர்த்தமுள்ளதாகிறது. இவ்வளவு தொகையும் எதற்காகப் பெறப்பட்டிருக்கிறது என்பதில்தான் மிகப்பெரும்சூட்சுமமே இருக்கிறது. மருத்துவத்தை, அந்த உயிர்காக்கும் துறையை மெல்ல மெல்ல தனியாருக்கு சுருட்டிக்கொடுத்ததற்கு கிடைத்த சன்மானம் தான் கேதன் தேசாய் வீட்டில் சுருண்டுகிடக்கும் இந்தியக் கஜானா.\nஒரு மருத்துவக்கல்லூரி சீட்டுக்கு குறைந்த பட்சம் இருபதுலட்சம் கட்ட ணமாக வசூலிக்கிற நிர்வாகங்களைசிவப்புக் கம்பளத்தோடு அங்கீகரிக்க கிடைக்கும் கையூட்டுத்தான் இப்படி மலைபோலக் குவிந்துகிடக்கிறது.அங்கு படித்து வெளியேறுகிற மருத்துவர்களிடம் இந்த தேசம் என்ன எதிர் பார்க்க முடியும் .கோடிக்கணக்கில் வங்கிக்கடன் வாங்கி அண்ணாந்து பார்க்கிற மருத்துவமனை கட்டி முடிக்கிற மருத்துவர்களிடம் எப்படி சேவையை எதி\n. தொலைத்த விலாசம் தேடி இரண்டு மூன்று முறை அந்தப்பக்கமாக பிராக்குப்பார்த்துக்கொண்டு நடந்து போனாலும்கூட இழுத்துப் பிடித்து எல்லாச் சோதனைகளையும் நடத்திவிடுகிற அளவுக்கு மருத்துவ மனைகள் தரமிழந்துபோய்விட்டது.இப்போது கேஏஎஸ் சேகர் லாட்டரி விற்பனை செய்கிறமாதிரி ''அண்ணே உள்ள வாங்கண்ணே நம்ம ...ஆஸ்பத்திரி தாண்ணே'' என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக விளம்பரங்கள் போட்டிபோடுகின்றன.\nசமீபத்தில் ஒரு சுகாதார அமைச்சர் இலாகா மாற்றப்பட்டார்.¸ அங்கு விளையாடும் லஞ்சப்பணம்தான் என்பது செய்திகளில் வராத சேதி. அரசு மருத்துவமனைகளில் உபயோகப்படுத்தும் காலி குளுகோஸ் பாட்டில்கள் கைமாறுவதில் சதவீதம் வைத்தாலே போதும், தினம் கோடி கோடியாய் வருமாணம் கொழிக்குமாம்.காலி பாட்டில்களுக்கே இப்படியென்றால் இன்னும்,மருந்து,சாப்பாடு,கட்டிடம்,மருத்துவக்கல்லூரி,மருத்துவர் நியமணம்,மாறுதல்கள் என்று நீண்டுகொண்டு போகும் பட்டியல்களைக்\nகணக்குப் போட்டால் கிறுகிறுத்துக் கீழே விழவேண்டியதுதான்.ஆனால் எந்த பொது மருத்துவமனைக்குப் போனாலும் மருந்தில்லை ,டாக்டரில்லை, நிதி யில்லை,என்கிற இல்லைகள் மட்டுமே பதிலாய் வரும்.\nபொது மருத்துவமனைகள் எல்லாம் சாக்கடை சூழ்ந்து நாறிக்கிடக்க அங்கு பணிபுரியும் மருத்துவர்களும்,உயர் அதிகாரிகளும் சுகாதாரமான பங்களாக் களுக்குள் ஓடோ னில் மணத்தில் மிதக்கிறார்கள். அந்த வீடுகளில் தோண்டத் தோண்ட நாறும் மலக்கிடங்கை ஒளித்து வைத்திருப்பதுதான் இந்த அமைப் பின் மூலம் குற்றவாளிகளுக் கிடைக்கிற மிகப்பெரிய பலம், பொது மக்களுக்குக் கிடைக்கிற ஆகப் பள்ளமான பலகீனம்.\nநாள்முழுக்க கால்கடுக்க காத்திருந்து மருத்துவரைப் பார்த்து ஊசி போட்டு விட்டு மத்திரைக்காக வெளியே கடைக்குப்போகும் ஏழை வியாதி யஸ்தர்களிடம் இது பற்றிப் பேச என்ன வாய்ப்பு இருக்கிறது.அவர்களுக்கு\nபுரிகிற மொழியில் சொல்ல கிடைத்திருக்கும் ஒரே வழி ஊடகங்கள் தான். அரசின் பொதுத் தொலைக்காட்சியிலும் சரி ஆட்சியாளர்களே நடத்தும் தனியார் தொலைக்காட்சியிலும் சரி இந்த சேதிகள் வெளிவர ஸ்பான்சர் கிடைக்காதுஎவனாது கொள்ளிக்கட்டையை எடுத்து தன் தலையிலே வைத்துக்கொள்வானா \nகிரெம்ளின் மாளிகை கதிகலங்கி நின்றபோது சோவியத் ருஸ்ஸியாவின் சிகப்பு வரைபடத்தையும்,அரிவாள் சுத்தியலையும் காண்பித்து அதை கிராபிக்ஸில் சுக்குநூறாக உடைத்து விட்டு பிராணாய் ராயின் தாடிக்குள்ளிருந்துஒரு குரூரச்சிரிப்பு வெளிவரும்.அதைத்தொடர்ந்து வரும் தகவல்களும் செய்திகளும்,அலசல்களும்,வல்லுநர் கருத்துக்களுமாக அப்பப்பா எவ்வளவு கெந்தளிப்போடு கிடந்தது அப்போதைய ஊடகங்கள்.அந்த ஊடகங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன.மீண்டும் விதர்பா மாவட்டத்து நிலங்கள் பிளந்து அதை நம்பிக்கிடந்த விவசாயிகளின் உயிரை உள்ளே இழுத்துக்கொண்டிருக்கிறது.தினம் இருபது ரூபாய் செலவு செய்து வயிறு நிÈப்பமுடியாத இந்தியர்கள் அறுபது கோடிக்குமேலாக உயர்ந்துகொண்டிருக்க சென்ற ஆண்டு 32 பேராக இருந்த இந்தியாவின் உலககோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 64 ஆக உயர்ந்திருக்கிறது. இரண்டு பேருக்கும் இந்தியர் என்கிற ஒரே பட்டமா\n@ காமராஜ் at 5:58 PM 19 கருத்துக்கள்\nபொருள் அனுபவம், உலகம், சமூகம், விமர்சனம்\nஎளவட்ட வெத்திலை ஒரு ஆதிப் பொதுச் சமூகத்தின் மிச்சச் சடங்கு\nகல்யாணங்கட்டிக்கிட்டு மறுவீடு வரும் உள்ளூர் பெண்கள், ஊர்வாசலிலே மறிக்கப்படுவார்கள்.எளவட்டங்களெல்லாம் ஓட்டமும் நடையுமாக பெண்ணையும் மாப்பிளையையும் கிண்டலடிப்பார்கள்.' இவ்ளோ முடிவச்சிருக்காரு,எக்கா ஒனக்கு சடப்போடவே ரெண்டாளு வேணுமே மச்சானுக்கு யாரு போடுவா'.அவள் தலை கவிழ்த்திக்கொள்வாள்.கூட வந்த பெண்ணின் தகப்பன் கெஞ்சுவார்\n'எலே வுடுங்க��ா வீட்டுக்குப்போயி வாங்கித்தந்திர்ரேன்'\n'அந்தப் பேச்சே பேசாத கெழவா,இந்த நிமிஷமே வந்தாகனும் '\nதயவுதாட்சண்யம் இல்லாமல் பயலுகள் சண்டைக்குப் போவார்கள்.\nமாப்பிள்ளையும் இது ரொம்ப வில்லங்கமான ஊரோ என்று கொஞ்ச நேரம் ஆடிப்போவார்.\nபரிசம் போட்டுக் கூப்பிட்டுக் கொண்டு போகும் போது பெரியவர்களுக்கு மரியதை செய்ய, வெத்திலை பாக்கு கொடுப்பது போல. கல்யாணமகி ஊர் திரும்பும் பெண்கள், உள்ளூர் எளந்தாரிகளைச் சரிக்கட்ட \"எளவட்ட வெத்தலை\"\nதந்தே ஆக வேண்டும்.தராமல் வம்பு பண்ணிய கோசலையக்காவை ஊருக்குள் ஒரு மணிநேரம் விடவில்லை. அப்புறம் ஊர்ப் பொருசு வந்து ரெண்டு பக்கமும் சத்தம்போட்டு.\n'எப்பா ஒரு கட்டு வெத்தலையும் நூறு கொட்டப்பாக்கும் என்ன லட்ச ரூவாயா,சரியான கிருசு கெட்ட பெயலா இருக்கியே'.\nஅதானா பாத்தன் இந்தா வாங்கிக்குடு, எப்பா பொண்ணுமாப்ளய ஊருக்குள்ள விடுங்க, அங்கரு மாப்ளக்காரங்,கண்ணுல தண்ணி வந்திரும் போல'.\nஅவர்பாட்டுக்குல சொல்லிட்டு வெடுக் வெடுக்கினு நடந்து போவார்.ஒரு கட்டு வெத்தலையும் மீனுக்குப் பொறி போட்டது போல கண்ணு மூடி முழிக்கறதுக்குள்ள அடிபட்டுப் போகும்.அந்த வெத்திலை பரிமாற்றத்தில் தொங்கலு தொடுக்கலு சரிபட்டுப் போகும்.வெத்திலை வாங்க வராத செல்லச்சாமிக்கு நெஞ்சுக்குழிக்குள் நினைப்புக்கிடந்து உருளும்.\nஅதே கோசலை தலப்பிரசவத்துக்கு ஊருக்கு வந்திருந்த போது நடு ராத்திரி இடுப்புவலி கண்டுக்கிடுச்சி,ஊர் மருத்துவச்சி மூக்கம்மாக்கெழவி மூணு மனிநேரம் மல்லுக் கட்டிப்பார்த்தாள். பிள்ள தல சுத்தலனுட்டு வெளியே வந்தாள்.கோசலையின் அப்பன் ரங்கசாமி தலையை கவுட்டுக்குள்ளே போட்டுக்கிட்டு மருகிப்போய்கிடந்தான்.\nம்ம் டவுனாஸ்பத்திரிதான்,வெரசலா கொண்டுக்கிட்டு போப்பா'\nசொல்லிவிட்டு நடையைக்கட்டினாள்.அந்த நடு இரவு ரங்கசாமிக்கு நடுக்கம் கொடுத்தது.\nஎளவட்டங்களெல்லாம் சேர்ந்து ஆளுக்கொரு வேலையாய் பகிர்ந்தார்கள். ரெண்டுபேர் சைக்கிளெடுத்துப் போய்பம்புசெட் குருசாமியை எழுப்பி ட்ராக்ட்ரைக்கொண்டு வந்தார்கள்,ரங்கசாமியின் ஒண்ணுவிட்ட அண்ணனிடம் போய் கைச்செலவுக்கு காசு வாங்கிக்கொண்டார்கள்.நாலு பெண்களை அள்ளிப் போட்டுக்கொண்டு சாத்தூர் ரங்க நாயகி ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு காலை எட்டு மணிக்கு ட்ராக்டரோ���ும், பொண்ணு பொறந்திருக்கு என்கிற சேதியோடும் ஆரஞ்சுமிட்டாயோடும் திரும்பிவந்தார்கள்.\n@ காமராஜ் at 9:32 AM 10 கருத்துக்கள்\nபொருள் அனுபவம், கிராமச்சடங்கு, சமூகம்\nஇரண்டு வாரமாகப் போகிறது இன்னும் மனசு அடங்கவில்லை. ஊர்போய் வந்த திருப்தியில்லாமால் பாதியில் கிளம்பி வந்ததுபோல இருக்கிறது.\nவியாழக்கிழமையே பொங்கல் ஆரம்பித்துவிடும் ஊர் முழுக்க வேப்பங்குலைகள் தோரணமாகத் தொங்கும்.யாரும் செருப்புப் போட்டுத் தெருவில் நடக்கக் கூடாதென்பார்கள். அந்த வாரம் முழுக்க பொத்துக்கால் பொன்னுச்சாமி மாமா கடைக்குக்கூட போகாமாட்டார். அவருக்கு செருப்பில்லாமல் ஒரு அடி எடுத்து வைக்க மிடியாது,ஆத்தாளுக்கு செருப்புப்போட்டால் ஆகாது.\nஎய்யா மாப்ள ஒரு கட்டு சொக்கலால் பீடி வாங்கிட்டு வாங்க\nயோவ் இந்தரும், யோவ் கிழிஞ்ச செருப்பு, போடாதிரும்\nசொல்லச் சொல்லக் கேட்காமல் கருப்பாயம்மா கடைக்கு பொன்னுச்சாமி மாமா செருப்போடு போய் திரும்பிவந்தபோது வீட்டுக்கு பலபேர் பிராது சொல்லிவந்துவிட்டார்கள்.அம்மா உட்காரவைத்து ஆச்சாரத்தை மீறக்கூடதென்று சொன்னது அப்போதெல்லாம் உறைக்கவில்லை.ராத்திரி சீதை மதினி உருவில் வந்த கனவு மாரி என்னை மடியிலமர்த்திக் கொண்டு 'ஓங்கண்ணையெல்லாங் குத்தமாட்டன் நீ பயப்படாமத் தூங்கு'என்று சொல்லிவிட்டுப்போனது.இதுபோலொரு பொங்கல் நாளில் கவுறு குத்து நடக்கும்.நேத்திக்கடன் செலுத்துவதற்காக இடுப்பில் ஊசி வைத்து நூல் கோர்ப்பார்கள்,அன்றைக்கு இரவு ஏழு மணிவாக்கில் பெரிய சாமிக்கு நாக்கில் சூலாயுதம் குத்துவார்கள்.\nஅந்த நேரம் பெரிய சாமியைச்சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்க வடக்குத்திசை நெடுக ஒரு பாதை அமைந்திருக்கும் அந்த ஆளில்லாப்பாதையின் குறுக்கே யாரும் போகக்கூடது.கொட்டுஅடிப்பது நின்று போய் தீப்பந்தங்களின் ஒளியில்,அக்கினிச்சட்டியின் தீயில் எண்னெய் எரிகிற வாசமும் கடுகு வெடிக்கிற மாதிரி தீயெரியும் சத்தமும் மட்டும் வரும். கிழக்குப் பக்கம் நின்றுகொண்டிருந்த வேலவர் அருகில் நிற்பதகாக ஆளில்லா பாதையைக்கடந்த போது் கூட்டம் என் பேரைச்சொல்லிப் போகாதே போகாதே எனக்குரல் கொடுத்தது.அன்றும் கூட கறிக்குழம்பை ஊற்றிக்கொண்டே திட்டிய அம்மாவின் வாத்தைகள் சோத்தத் திங்க விடாமல் விரட்டியது. ஊர்மடத்தில் ���சங்களோடு பேசிக் கொண்டிருந்தாலும் பசி கிளறிக் கிளறி வீட்டுப்பக்கமே பார்வையை கொண்டுபோனது. நினத்த படி அம்மா வந்தாள். 'என்ன சொன்னாகன்னு இப்டி நல்ல நளும் பொழுதுமா பட்னியாக்கெடக்க,ஏ வேலவரு ஓப்பிரண்ட சாப்பிடக் கூட்டியா' ன்னு சொல்லிவிட்டுப் போனாள்.\nகல்லூரியில் கிடைத்த நட்பின் மூலமாக அறிமுகமான பெரியார் திராவிடக் கட்சி கருஞ்சட்டை தோழர்களும்,என் பால்ய நண்பன் முருகையாவின் மூலம் அறிமுகமான sfi யும் எனக்குள்ளே சில கேள்விகளை ஊன்றியிருந்தது.\nஅதையெலாம் அர்த்த பூர்வமாகச் சொல்லுகிற அறிவும் அப்போது எனக்கில்லை,அதை அப்படியே ஏற்றுக்கொள்கிற பக்குவமும் ஊருக்கில்லை. காலையில் வந்த 'பெரியசாமி 'அஞ்சத்தாத்தன் 'ஏவிள ஏ செம்பட்டச் சிறுக்கி( என்னை அப்படித்தான் கூப்பிடுவார்) படிச்சா கிறுக்குப் பிடிக்குமா' என்று கன்னத்தை இனுங்கிவிட்டுப் போனார்.\nஊரைவிட்டுப்போனதும் அந்த சடங்குகளின் மேல் ஒரு சிநேகம் வந்தது.ஒரு வருட உழைப்பை,வறுமையை இயலாமையை விரட்டி விடுகிற திருவிழாவாக வந்து போகும் பொங்கலன்று, எங்கெங்கோ போய் வயிறு நிறப்பும் மாணாவரி மனிதர்கள் வந்து வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பழயவற்றை அசைபோட்டபடி ஊர்ச்சண்டை பார்க்கிற தருணத்துக்காக நானும் வருஷா வருஷம் போவேன். தொண்ணுறுகளுக்குப் பிறகு மாது,கார்த்தி,இன்னும் சில தோழர்கள் ஊருக்கு வருவார்கள். உட்கார இடம் பற்றாத அந்த திண்ணையில் உட்கார்ந்து அந்தக்கிராமத்தோடு ஐக்கியமாவார்கள். பக்கத்து வீட்டுக் குழந்தைகள் வந்து நின்று வேடிக்கை பார்த்துவிட்டுப் போகும் தருணங்களில் எங்கம்மா பூரிப்போடு ' எய்யா வாங்க உள்ள சோறுபோட்டாச்சு' என்று கடைக்கும் வீட்டுக்குமாக அலைவாள்.\nகிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கழிந்து போனது. போன திங்கள் கிழமை நண்பர்கள் இல்லாத, பையன்களில்லாத, பொங்கலாக வந்தது. சொல்லி முடியவில்லை பெரிய பேரன் வரலையா, ஒங்க அக்காதங்கச்சி வரலையா, என்னன்னே இந்த தடவ தோழர்கள் வல்லையா கேள்விகளுக்கு அவள் தான் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.\nசூடுபிடித்துக்கொண்டது,எழுமிச்சம்பழம் வாங்கிவர மேலக்கடைசியில் இருக்கும் கடைக்குப்போனேன். 'எப்பா அடிப் பொசுக்குது செருப்பு போட்டுட்டுப்போ', அம்மா சொன்னாள். பாதிவழி போனபிறகு வெயிலின் உக்கிரம் பாதத்தை வெந்து போகவைத்தது ' எய்���ா பேங்காரரே காலு பொத்துப்போகும்யா, இந்தாங்க செருப்பு போட்டுக்குங்க ' என்று கொண்டுவந்து கொடுத்தார். பரவாயில்ல என்று சொல்லிவிட்டு செருப்பில்லாமல் கடைக்குப் போனேன் . மாரி என் சாமியில்லை கொஞ்சம் வயதான எங்கள் ஊர் மூதாட்டி.\n@ காமராஜ் at 10:18 AM 23 கருத்துக்கள்\nபொருள் அனுபவம், சமூகம், பங்குனிப்பொங்கல்\nகருப்பு வெள்ளையில் அபூர்வ நினைவுகள்.\nகாலமாற்றங்கள் பூமியின் முகத்தையே உருமாற்றிக் கொண்டிருக்கிறது.பிரபல நிலக்குறியீடுகள் எம்மாத்ரம்.இதோ தூங்கா நகரம் மதுரையின் பிரபல இடங்களில் ஒன்று விளக்குத்தூண்.1940 ஆன்ண்டின் நிழற்படம் இது.\nஅன்புத் தம்பி ப்ரியா கார்த்தி அனுப்பியது.\n@ காமராஜ் at 10:58 PM 10 கருத்துக்கள்\nபொருள் அனுபவம், சமூகம், மதுரை 1940.\nகணக்கிலடங்கா மனித மாதிரிகளின் இருப்பிடம்.\nநேற்றிரவு நகரின் மையப்பகுதியில் இருந்து கூடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தேன்.கணக்கிலடங்கா வாகனங்கள் கவனத்தின் மையப்பகுதியை அனுவளவும் பிசக விடாமல் பார்த்துக்கொண்டன.நேற்று புதிதாய் ஆரம்பமான இரு சக்கர வாகன விற்பனை நிலையத்தோடு சேர்த்துபுறப்பகுதியில் இது நாலாவது கடை.தொண்ணூறுகளில் என் ஜி ஓ காலணிக்கு குடிவந்த போது. இந்த வாகன விற்பனைக்கடை இருக்கும் பகுதியெல்லாம் இருளடர்ந்து கழுதைகள் நின்றுகொண்டிருக்கும். அதிகாலையிலும் இருட்டு நேரங்களிலும் கழிப்பறையில்லா குடித்தனக்காரர்களுக்கு இது ஒரு தோதுவான இடமாக இருந்தது. இப்போது அவர்கள் எங்கு போவார்கள்.\nஒரு ட்ரை சைக்கிளில் வைத்து 20 க்கு 12 ப்ளக்ஸ் பேனரை தள்ளிக்கொண்டு போனார்கள்.பின்னாளிருந்து தல்லிக்கொண்டு போனவர் அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர்.நடக்க இருக்கும் மாநாட்டு\nபேனர் என்பதை யூகிக்க முடிந்தது. கிட்டத்தட்ட 300 தொழிலாளிகள் வேலை பார்க்கும் அந்த பணிமனையில் அவர் மட்டும் தன்னந்தனியாக பேனரை இழுத்துக்கொண்டு போவது மனதைப்பிராண்டிக்கொண்டே இருக்கிறது. சைக்கிளை ஓட்டுகிற வரும் பின்னாளிருந்து தள்ளிக்கொண்டு போன தோழரும் ஒரு இருட்டுப்பகுதியில் நின்று சிறுநீர்கழித்தார்கள்.\nசென்னை மாநகரில் பிறந்து வளர்ந்து படித்து வேலைக்காக இந்தப்பக்கம் வந்த ஒரு நண்பர் 'இட்ஸ் ஹார்ரிப்ள், எப்ப்டீங்க ஜனங்க, ப்ளஷ் அவுட் இல்லாம,தண்ணி இல்லாம, இட்ஸ் ரியலி ஹார்ரிப்ள்' என்று சிலிர்த்துக்கொண்டு சொன்னார்.வாஸ்த்தவம் தூய்மை,சுகாதாரம்,நாகரீகம் என்பதெல்லாம் கிடைத்தும் அவர்கள் உதாசீனப்படுத்தியதல்ல.இந்த உலகம் தான் அவர்களை உதாசீனப்படுத்துகிறது.கிராமத்திலிருந்து வந்திருந்தார் எனது தூரத்து சித்தப்பா, இன்னும் விவசாயத்தோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் பத்தாம் பசலி அவர். ' வெளிய போனுமப்பா' என்றார், 'வெளிய ஏம்ப்போகனும் உள்ள லட்ரின் இருக்கு' என்று சொன்னேன். 'அடப்போப்பா நடு வீட்டுக்குள்ள போயி' என்று சொல்லிவிட்டு ரயில் தண்டவாளத்துப்பக்கம் நடையைக்கட்டி விட்டார்.\nசென்னை வாசிக்கும், எனது கிராமத்துச் சித்தப்பாவுக்கும் ஒரே விஷயத்தில் இரண்டு எதிர் எதிர் முரண்பாடுகள் இருக்கிறது ஒன்றையொன்று உரசிக்கொள்ளாமல்.சித்தப்பா அவரது அந்திமக் காலங்கள் வரை தனது பிடிவாதத்திலிருந்து மாறாமல் செத்துப்போக அநேக சாத்தியமிருக்கிறது,வழியுமிருக்கிறது. சென்னை வாசி எங்காவது காட்டில் சிக்கிக்கொண்டு வயிற்றைக்கலக்கினால் அவரது சுத்தம் கேள்விக்குறியாகலாம்.இப்படி ஒன்றோடொன்று ஒத்துப்போகாத நூற்றுக்கணக்கான மாதிரிகள் இன்னும் அப்படியே தொடர்கிறது இந்தியாவில்.ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு கெட்டியான கலாச்சாரம்,அல்லது அரசியல் மறைந்திருக்கிறது.\nஇதை அப்படியே தொடர விடுவதில் நிகழ் அரசியலுக்கு பெரும் லாபம் இருக்கிறது.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சுற்றி பாம்பு பிடிக்கிற இனக்குழு ஒன்று இருக்கிறது.அதை ஜாதியாக்கிவிட்டது இந்தியா.நேசனல் ஜியக்ரபி தொலைக் காட்சி அலைவரிசையில் பாம்பு பிடிக்கிற காட்சிகள் வந்துகொண்டிருக்கும்,சில நேரம் திடுக்கிட வைக்கும் காட்சிகள் எல்லாம் காண்பிப்பார்கள்.அவர்கள் கார்,காமிரா,முதலுதவிப்பேட்டி,போன்ற தொழில்நுட்ப உபகரணங்களோடு வந்து செய்கிற சாகசத்தை.இவர்கள் குடும்பத்தோடு ஒரு கோணிப்பையும் கையில் ஒரு இரும்புக்கம்பியும்,இன்னொரு கவட்டைக்கம்பும் வைத்துக்கொண்டு வயிற்றுப்பிழைப்பு நடத்துகிறார்கள்.அவர்கள் ஆராய்ச்சியாளர்கள்.இவர்கள் மூப்பர்கள். எப்படி விந்தையான உலகம் இது.\n@ காமராஜ் at 8:28 AM 10 கருத்துக்கள்\nபொருள் அரசியல், அனுபவம், உலகம், சமூகம், விமர்சனம்\nஇரண்டு ஜென் கதையும் ஒரு நம் கதையும்\nகதைப்பாடல் கற்கும் மாணவன் ஒருவன் ஒரு கடுமையான கட்டுப்பாடான ஆசிரியரிடம் பயிற்சி எடுத்தான்.அந்த ஆசிரியர் அவனுக்கு பாடலின் முதல் சில வரிகளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.நாட்கள் சென்றது,வாரங்கள் சென்றது,மாதங்கள் சென்றது.ஆனாலும் ஒரு பல்லவியைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.சலித்துப்போன மாணவன் சொல்லாமல் கொள்ளாமல் ஆசிரியரிடமிருந்து ஓடிப்போனான்.பிழைப்புக்கு வேறு தொழில் தேடிக்கொண்டான்.\nஒருநாள் ஒரு உணவு விடுதியில் நடந்த இசைப் போட்டியைக் காணச்சென்ற அவன் ஆர்வமிகுதியால் பாட நேர்ந்தது.அவனது கட்டுப்பாடான ஆசிரியர் சொல்லிக் கொடுத்த அந்த ஆரம்பவரிகளை மட்டும் பாடினான். பசிரிசும் கிடைத்தது.நிகழ்சி ஏற்பாட்டாளர் கூறிய புகழுறைகளுக்கு தான் ஏற்றவனில்லை என்கிற உறுத்தல் இருந்தது.நீ யரிடம் இந்த வித்தையைக் கற்றுக்கொண்டாய்,உனக்குச் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் மிகவும் திறமை வாய்ந்தவர் என்று சொன்னார்.அவன் அதன் பிறகே குருவின் பெருமை உணர்ந்தான் பின்னாட்களில் நாடறிந்த பிரபல பாடகன் ஆனான்.\nடாங்க் அரசின் பிரதமர் போரிலும்,நிர்வாகத்திலும் மகா புத்திசாலியாக இருந்த படியால் மிகச்சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்.அவர் தனது வாழ்நாளின் எஞ்சிய பகுதியைப் பௌத்தராக கழிக்க ஆசைப்பட்டார்.தனது நண்பரான ஜென் துறவியிடம் மேலதிக பௌத்தக் கொள்கைகளைக் கற்கப் போனார். துறவியிடம் அவருக்கான அணைத்து மரியாதையும் கிடைத்தது.பாடம் கற்றுக்கொள்ளும் போதுமட்டும் இருவருக்கும் மாணவன் ஆசிரியர் என்கிற அனுகுமுறை கறாராக இருந்தது.\nபிரதமர் ஒருநாள் துறவியிடம் 'கர்வம் என்றால் என்ன' என்று கேட்டார்.துறவி முகம் சிவந்து கோபத்தோடு \" அரசனே உனக்கு அறிவில்லையா இதென்ன சிறுபிள்ளைத்தனமான கேள்வி \"என்று பதில் சொன்னார். 'துறவியே என்ன என்னையே அவமதிக்கிறீர்கள்,நான்யார் தெரியுமா \"என்று பதில் சொன்னார். 'துறவியே என்ன என்னையே அவமதிக்கிறீர்கள்,நான்யார் தெரியுமா ' என்று பிரதமர் கோபப் பட்டாராம்.உடனே துறவி சாந்தமாக 'அன்பான அமைச்சரே இதுதான் கர்வம்' என்று சொன்னாராம்.\nபரிசு அரசியல் ஜென் கதை.\nசென்னை மெரினா கடற்கரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் 'கட்சிக்காக அரும்பாடு பட்ட அன்புத்தம்பிக்கு நன் இந்த மோதிரத்தை அல்லது கணையாழியைப் பரிசாக அளிக்கிறேன்' என்று அப்போதைய இளைஞர் கலைஞர் கருணாநிதிக்கு,அறிஞர் அண்ணாதுரை பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் போட்டுவிட்டாரம்.\nகிட்டத்தட்ட கலைஞரும்,கவிஞர் கண்ணதாசனும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில்,ஒரே வயதில் கட்சிப்பணிக்கு வந்தவர்கள் அப்படியிருக்க ஒருவருக்கு மட்டும் பாராட்டும் பரிசும் கிடைக்கிறதே என்று மனம் நொந்த கண்ணதாசன் அதற்குப்பிறகு கட்சி அலுவலகத்துக்கு போகாமலும்,யாரையும் சந்திக்காமலும் இருந்திருக்கிறார். இதை அறிந்தஅண்ணாதுரை கவிஞரை கூப்பிட்டு விசாரித்திருக்கிறார்.இவரும் தனது ஆதங்கத்தைச் சொல்லி யிருக்கிறார்.உடனே இடி இடி என்று சிரித்துவிட்டு'இது ஒரு பெரிய விஷயமா நீயும் ஒரு மோதிரம் வாங்கிக்கொடு அடுத்த கூட்டத்தில் உனக்கும் அணிவிக்கலாம்' என்று சொன்னாராம்.\n@ காமராஜ் at 7:40 AM 12 கருத்துக்கள்\nபொருள் அரசியல், அனுபவம், விமர்சனம்\nஅந்த பௌத்த மடாலயத்தில் நிறய்ய மரங்களும்,பூச்செடிகளும் இருந்தன.அவற்றைப் பராமரிக்க ஒரு தோட்டக்காரரும் இருந்தார்.அந்த மடாலயத்துக்கு அடுத்ததாக ஒரு சின்னக் குடிலில் ஜென் துறவியும் இருந்தார்.\nஒரு நாள் மடாலயத்தின் பொறுப்பு புத்தபிக்கு தோட்டக்காரரை அழைத்து நாளை ஒரு பிரதம அதீதி நமது மடத்துக்கு வருகிறார் ஆதலால் இந்த தோட்டத்தை தூய்மையாகவும்,நேர்த்தியாகவும் மாற்றுவது உன்பொறுப்பு என்று கட்டளையிட்டார்.\nதோட்டக்காரரும் அந்த நாள் முழுக்க ஓய்வொழிச்சல் இல்லாமல்,செடிகளை முடிவெட்டுவது போல வெட்டிவிட்டார். நீர்வரும் வாய்க்கால்களை ஒழுங்குபடுத்தினார்.மரங்களின் கீழே படிந்துகிடக்கும் இலைகளைப் பெருக்கிப் பெருக்கி சுத்தப்படுத்தினார்.இலைகள் நிமிடத்துக்கு நிமிடம் விழுந்து கொண்டே இருந்தது.ஒருவழியாக மாலை நேரம் அந்த தோட்டம் மிகச் சுத்தமாக இருப்பதாக அபிப்ராயப்பட்டார் பொறுப்பு பிக்கு.சுற்றுச் சுவருக்கு அந்தப்பக்கம் இருந்து இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஜென் துறவியிடம் 'பாத்தீர்களா எவ்வளவு சுத்தமும் நேர்த்தியுமாக இருக்கிறது'' என்று கேட்டார்.பார்ப்பதற்கு ப்ளாஸ்டிக் சர்ஜெரி செய்த ஸ்ரீதேவி மூக்கு மாதிரி இருந்தது . ஆனாலும்'ஆம்,ஆனால் ஒரு சின்னக்குறை மட்டும் இருக்கிறது'என்று பதில் சொன்னார்.\nமனம் நொந்துபோன பிக்குவிடம் 'எனக்கு இந்த மதிலைத் தாண்டி வருவதற்கு உதவிசெய்'என��று சொன்னதும் அப்படியே செய்தார்.உள்ளே வந்த ஜென் துறவி பெரிய பெரிய மரங்களின் அருகே போய் அதைப்பிடித்து பலமாக உலுக்கிவிட்டு வந்தார்.இப்போது உதிர்ந்த தரையில் இலைகள் படர்ந்து கிடந்தன.\nமீண்டும் தனது குடிசைக்குப்போனதும் 'இப்போது பார் இன்னும் அழகாக இருக்கும்' என்று சொன்னார்.\n@ காமராஜ் at 12:55 PM 13 கருத்துக்கள்\nபொருள் அரசியல், அனுபவம், விமர்சனம்\nஅந்தப்பிரதேசம் முழுக்க அந்தபுனிதரின் பெயர் பரவிருந்தது.அவர் ஒரு மலையில் சிறு குடிசையில் வசிக்கிற சேதியும் கூடவே பிரபலமாக இருந்தது.தூரத்து கிராமத்து மனிதர் ஒருவர் அவரைச்'சந்தித்துவிடவேண்டுமென்கிற ஏக்கத்தில் நெடுநாள் பயணம் செய்து புனிதரின் இருப்பிடம் அடைந்தார்.\nகுடிசையின் வாசலில் அவரை ஒரு வயோதிக வேலைலைக்கரன் வரவேற்றான்.'நான் அந்த மகானைப்பார்க்கவேண்டு'மென்று வேலைக்காரனிடம் சொன்னார்.குடிசைக்குள் அவருக்கு உபசாரம் நடந்தது.அப்போதும் புனிதரைப் பார்க்கமுடியவில்லை.நேரம் ஆக ஆக பொறுமையிழந்து கிராம வாசி 'நான் எப்பொழுதுதான் புனிதரைப்பார்க்க முடியும்' என்று கேட்டார்.'நீங்கள் பார்க்க வந்தவரை ஏற்கனவே பார்த்துவிட்டீர்கள்' என்று சொன்னார்.\nமேலும்'நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற ஒவ்வொரு சாதாரண,அடித்தட்டு மனிதரையும் விவேகமுள்ள புனிதராக நினைத்தால் உங்கள் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் மிகச்சுலபமக தீர்த்துவிடலாம்' என்று வேலைக்காரனாய் வந்த புனிதர் சொன்னார்.\n@ காமராஜ் at 10:54 PM 22 கருத்துக்கள்\nபொருள் அரசியல், அனுபவம், விமர்சனம்\nஅடையாளம்,ஒற்றுமை,விடுதலைக்கான போராட்டம். ( தலித் வரலாறு\nஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையானதும், இன்னும் புதுக்கருக்கு மாறாமல், இளமையோடிருப்பதுமானது என்று\nகணக்கெடுத்தால் அது இந்திய தலித்துகளின் நிலைமை மட்டும்தான். ஆனால் அதற்கெதிரான காலகக்குரல்கள் எழுந்து தொடர்ந்துகொண்டிருக்கும் சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டுமுன் அவற்றை\n1 ) வேதகாலம் - முகம்மதியர்காலம் ( கி மு 600 முதல் கி பி 1700 வரை )\n2) ஆங்கிலேய - மற்றும் கிறிஸ்துவ காலம் ( கி பி 1700 முதல் 1947 வரை )\n3) சுதந்திர காலம் ( 1947 முதல் இன்று வரை )\nவேதங்களின் மேல் கேள்விகள் வைத்த முதல் புருஷர்கள்\nபிராமணீய மேலாதிக்கத்தின் ஆணிவேரான வேதங்களின் மேல் கேள்விகளை வைத்து ஆட்டத்தைத் துவக்கியவர்களில் முக்கியமானவர்கள் இரண்டுபேர். அந்த இருவரும் பிராமணர் அல்லாத சத்திரிய\nகுலத்து அரசர்கள். கி மு 540 முதல் 468 வரை ஆண்ட மஹாவீரர். அடைமொழி, பெயர், செயல் எல்லாவற்றுக்கும்மொரு பொருள் தந்த அந்த அரசன் தான் பிராம்ணர்களை எதிர்த்து ஜைன மதத்தை\nநிறுவிய முதல் அரசன். முதன்முதலாக எழுந்த கலகக்குரலாக இருந்ததனால் அது ஆயிரமாண்டு வேதக்கருத்துக்களை எதிர்க்க போதிய வலுவும் கருத்தும் இல்லாது இருந்தது. அது மட்டுமல்லாமல் வேத\nகாலத்து ஜாதிய அடுக்குக்கு முறைக்கு மாற்றாக ஏதும் முன்வைக்க முடியமல் போனதால், அதற்குள்ளேயே அமுங்கிப்போனது.\nஅடுத்தவர் நிறுவனப்படுத்தப்பட்ட முதல் இந்திய மதத்தை தோற்றுவித்த கௌதம புத்தர்.\n( கி மு 563 முதல் 483 வரை )\nபுத்த மதம் பெருவாரியான ஜனங்களால் ஆகர்ஷிக்கப்பட்டதால் ஒரு பெரும் மாற்றம் வர இருந்தது. கிராமங்களுக்குள்ளும், தொழிலாளர்களிடையிலும், பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களிடமும் தன் கருத்துக்களைச் சொல்ல நாடு முழுவதும் புத்தர் நடந்தார். அவர்போன இடமெல்லாம் பௌத்தம் பற்றிக்கொண்டது. ஆதலின் பல அரசர்களும் இதைப்பின்பற்ற நேர்ந்தது. ஆங்கிலப்பேரரசுக்கு முந்தைய பேரரசு ஒன்று உண்டு என்றால் அது அசோகப்பேரரசு மட்டுமே. மக்களை முதன்மைப்படுத்திய, சட்டங்களும், திட்டங்களும், ஆட்சி அமைப்பும் உறுவான அந்தக்காலத்தைத்தான் வரலாறு களப்பிரர் காலம் என்று பதிவு செய்கிறது. பௌத்தர்களாக சாமான்யர் பெருகியது கண்டு பொறுக்க முடியாத ஆரியர்கள் புத்த மததுக்குள் ஊடுறுவி கைப்பற்றி அதை மஹாயாணம், ஹீனயாணம் இரண்டாக்கினார்கள். வலுவிழந்த அதை சந்திரகுப்த மௌரியன் எனும் அரசன் சாணக்கியன் எனும் ராஜ தந்திரியின் யோசனைகள் அல்லது சூழ்ச்சியின் மூலம் அரசைக் கைப்பற்றி பௌத்த சகாபத்தத்தை மாற்றினார்கள். ஆட்சி அதிகாரம் கை மாறியதும் நாடு முழுவதிலுமுள்ள ஜைன, சமன புத்த துறவிகளை மொத்தம் மொத்தமாகக் கொன்றார்கள். கூட்டம் கூட்டமாக நாடு கடத்தப்பட்டார்கள். உயிர் பிழைக்கத் தப்பித்து நேபாளம் வழியே சீனாவுக்கும், தெற்கே கடல் வழியாக இலங்கைக்கும் போனவர்கள் அங்கே மதத்தை நிறுவினார்கள். மிச்சமூள்ள புத்த மதத்தவர்களை ஆரிய அரசர்கள் அடிமயாக்கினார்கள்.\nஅந்தப்படு கொலைகளின் அதிர்விலிருந்து இந்திய தலித்துகள் மீள ஓராயிரம் ஆண்டுகள் ஆனது. ஆம் அதன் பின்னர��� வந்த முஸ்லீம் ஆட்சிக்காலத்தில் தான் முதன் முறையாக தலித்துக்கள் ராஜ சேவகம் பண்ணுகிற சில காரியங்களுக்கும், அவர்களில் வீரமானவர்களென்று கண்டெடுக்கப்பட்டவர்களை சிப்பாய்களாகவும் சேர்க்கப்பட்டார்கள்.\nஇந்தியாவின் முதல் தலித் தளபதி \" அம்ரித்நாக் மஹர் \". மராட்டிய மாநிலத்து முஸ்லீம் மன்னன் பேதரின் படையில் சிறந்த வீரனாக அறியப்பட்டான். அதன் பிறகுதான் 1129 ல் அங்குள்ள மஹர் இனத்தவர்களுக்கு 52\nவகையான உரிமைகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.இதே முஸ்லீம் ஆட்சிக் காலத்தில் கக்குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு நிகழ்வு '' சூவ்பி '' தத்துவம்.அது ஆண்டவன் படைப்பில் அணைவரும் சமம் எனும் கொள்கையைச் சொன்னது.\nஅதன் பின்னர் தோன்றிய \" பக்தி மார்க்கம் \" தவம், வேள்வி, சமஸ்கிருத சுலோகம் ஆகியவற்றை நிராகரித்து,\nபாடல், தியானம், சேவை ஆகியவற்றின் மூலம் கடவுளை அடையலாம் என்று ஒரு மாற்றுத் தத்துவத்தை முன்னிறுத்தியது. அதிருஸ்ட வசமாக அதை முன் மொழிந்தவர்களில் முக்கியமானவர்களாக தலித்துகள் இருந்தார்கள். அவர்களில் தென்னிந்தியாவின் புனித சொக்கமேலரும், துறவி கனகரும் மிக முக்கியமான தலித் துறவிகளாவார்கள்.\nதமிழகத்தில் நந்தனாருக்கு இணையான அடயாளங்களோடு ஒப்பிடும் அவர்களிருவரும் பந்தர்ப்பூர் ஆலயத்துக்குள்ளும், உடுப்பி கிருஷ்ணர் ஆலயத்துக்குள்ளும் நுழையவிடாமல் தடுக்கப்பட்டார்கள்.\nவட இந்தியாவில் துறவிகள் நம்தேவும், ரவிதாஸும், கபீர் தாஸரும் குறிப்பிடத்தக்கவர்கள்.\nஅந்த ஒளியிலிருந்து உலகம் பிறந்தது,\nஎல்லா மணிதர்களும் கடவுளுக்கே சொந்தம்,\nகபீர் தாஸரின் இந்தக்கேள்வியைத்தொடர்ந்து, சீக்கிய மத நிறுவனர் சுவாமி குருநானக் தலித்துகள் குறித்த முதல்\nஇன்னும் அது கீழேயே இருக்கிறது,\nநானக் எப்போதும் அவர்களோடு இருப்பார்,\nஅவருக்கு மேலும் இல்லை கீழும் இல்லை,\nஉனது கருணை நிலத்தின் மீது விளைகிறது,\nஅந்த மக்களின் உழைப்பால் அது பயிராகிறது.\nகபீர் தாசரும், குருநானக்கும் அவர்களுக்காகப் பரிந்து பேசினாலும்கூட. உண்மையான கலகக் குரல் ஒடுக்கப்பட்டவர்களின் சொந்த வார்த்தைகளிலிருந்துதான் உண்மையான வலியின் வேதனை வெளிவந்தது.\n\" உண்மையான வலியை அடிபட்டவனால் மட்டுமே உணரமுடியும் \"\nஎன்று பஞ்சாபியில் ஒரு பழமொழியிருக்கிறது. அந்த வலியோடு வந்த இரண்டு பேரின் வார்த்தகள்\nபற்றிப்பேசலாம். நம்தேவ், ரவிதாசர். நம்தேவ், குருகிரந்த் சாஹிப் எனும் சீகிய பாடல்கள் எழுதியவர். ஒரு இந்துக்கோவிலில் அவர் நுழைந்தபோது ஏற்பட்ட அவமானத்தைப் பாடிப் பதிவு செய்கிறார்.\nஆனந்தமான மனநிலையில் ஆலயம் நுழைந்தேன்,\nஐயகோ ஆண்டவா என்னை எத்தித்தள்ளினார்கள்,\nசலவைக்கரன் வீடுதானா கிடைத்தது உனக்கு \nரவிதாசரின் தர்க்கம் அலாதியானது எனவே தான் மத்திய காலத்தில் தலித் குழுக்களால் அவரது பாடல் தெருத்தெருவாகப் பாடப்பட்டது. சீக்கியப்படல்களுக்குள் தலித் விடுதலைக்கான விதைகளைப்போட்ட அவரது\nபாடல்கள். அந்த மக்களின் மனதில் தீ வளர்ந்தது. ஸ்ரீ குருகிரந்த் சாஹிப்பில் இடம் பெறும் இந்தப்பாடல் மிகப்பிரபலமானது.\nமேல்குடியென்று கருதும் மக்களே கவனியுங்கள்,\nநான் சக்கிலியன் என்பது நன்றாகத்தெரியும்.\nஎன் மனதும் பாடலும் எப்போதும் இறைவனோடே இருக்கும்.\nபக்தன் எவனும் பருகவும் மாட்டான்.\nஅசுத்தமான தார் மரங்கள் ஆண்டவனுக்காகாது,\nஅதில் செதுக்கும் காகிதமும் அசுத்தமா\nகாகித்தில் எழுதப்பட்ட சுலோகம் சொல்லும் போது மட்டும்\nஎனவே கனவான்களே எனது சக்கிலிய மக்கள்\nஅவர்கள் இறந்த மிருகங்களின் உடலோடு\n\" பனாரசை \" ச் சுற்றி அலைகிறார்கள்.\nஉனது பேரால் அவர்களிடம் சேருகிறான்.\nகாலங்காலமாக அடக்கப்பட்டவர்களின் குமுறல் பக்தியின் மூலம் வெடிக்கிற இந்த தருணத்துக்காகக் காத்துக்கிடந்ததுபோல மக்கள் அதன்பால் ஈர்க்கப்படுகிறார்கள். எனவே வேதகாலத்தில் தொடங்கிய இந்த குமுறல்கள் முஸ்லீம் காலத்தில், பக்திமார்க்கத்தாலும், சூவ்ப்பி தத்துவத்தாலும் ஒடுக்கப்பட்டவர்களிருக்கும் மூலை முடுக்கெல்லம் வெளிச்சம் பாய்ச்சியது. இறைவன் முன்னால் எல்லோரும் சமம் என்கிற நிஜத்தை வெளிப்படையாக்கியது. ஒரு சின்ன தீக்கங்காக ஒரு அக்கினிக்குஞ்சாக விதைக்கப்பட்ட அது\nஒரு பெரும் மாற்றத்துக்கான கேள்வியாகக் காத்துக்கிடக்கிறது. ஆரிய தத்துவங்களுக்கு எதிராக முளைத்தவர்களை அழிப்பது, அழிக்கமுடியாதவர்களை கேலிப்பொருளாக்குவது அவர்களின் நடைமுறைத்தந்திரமானது. எனவேதான் தங்களுக்கெதிராகக் கலகக்குரல் எழுப்பிய பஞ்சாப்பிகள் இப்போதும் மூளையில்லாதவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.\nபிளாசிப்போரும், பக்சர் யுத்தமும் நடைபெற்று ராணுவ அதிக���ரம் கையில் கிடைக்கும்வரை ஆங்கில அரசாங்கத்தால் தலித்துகளின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன் பின்னர்\nஆங்கில ஆட்சிக்காலத்து ராணுவத்தில் தலித்துகளுக்கு அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டது. அவர்களுக்கெனத் தனியே இரண்டு பிரிவு ராணுவம் ஒதுக்கப்பட்டது. ஒரு கடற்படைப்பிரிவும் வழங்கப்பட்டது. அதே போல பெங்கால் ரெஜிமெண்டிலும், பஞ்சாப் ரெஜிமெண்டிலும் தலித்துகளுக்கென தனிப்பிரிவுகள் வழங்கப்பட்டன. இதுவே பின்னாட்களில் தலித்துகளின் விழிப்புணர்வுக்கு தூண்டுகோளாக இருந்தது. இந்தக்காலத்தில் தான் நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் தலித் தலித்தல்லாத தலைவர்கள் ஜாதிய மேலாதிக்கத்துக்கு எதிராக வலுவான சொற்களோடு\nஆங்கில அரசாங்கம் இதே காலத்தில் மக்கள் தொடர்பு சாதனங்களான தபால் தந்தி, செய்தித்தாள், போக்குவரத்து புதிய நீதித்துறை, புதிய நிலச்சட்டம், புதிய கல்வித்திட்டம், மற்றும் தொழில் வளர்ச்சி ஆலைகள் நிறுவுதல் ஆகியவற்றை இந்தியப்பரப்பில் அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் கல்வியும் புதிய புதிய கடவுள்களும் அறிமுகமாயின, ஆச்சரியத்தோடு தலித்துகள் வெளி உலகில் பயணப்பட்டனர். அப்போது தவிர்க்க முடியாத கேள்விகளும் எழுந்தன அவற்றுக்கான ஓவ்வொரு பதிலிலும் இயக்கங்கள் தோன்றின.\n18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அங்கங்கங்கே இயக்கங்கள் தோன்றின.\nராஜஸ்தானில், ராம்தாஸ் தோற்றுவித்த ராம்தேவ் பந்த் இயக்கம் 1726 - 1798\nமத்திய இந்தியாவில், குரு காசிதாஸ் ஆரம்பித்த சத்நாமி இயக்கம் 1756 - 1850\nஆந்திரத்தில் நஸ்ரையா, தோற்றுவித்த நஸ்ரையா இயக்கம் ... - 1825\nவங்காளத்தில், நம்சூத்ர ஹரிச்சந்த் தோற்றுவித்த மத்னா இயக்கம் 811 - 1879\nஆனால் இந்திய வரலாற்றைக் கடந்து செல்லுகிற வரலாற்றறிஞர்கள் எல்லோரும் அந்த 1857 ஆம் வருடத்தை நின்று நிதானித்துக் கடந்து செல்கிறார்கள். முதல் இந்திய சுதந்திரப்போர், கப்பற்படை எழுச்சி, சிப்பாய்கள் கலகம் இப்படியான பலபெயர்கள் கொண்டழைக்கப்படும் நிகழ்ச்சி நடந்த வருடம் அது. அடிமை இந்தியாவை ஒரு உலுக்கு உலுக்கிய நிகழ்ச்சி நடந்த ஆண்டு அது. இந்தியாவில் சுதந்திரக்கனல் தீயாகப்பற்ற ஆரம்பித்தது. அதோடு கூடவே தலித்துகளின் விழிப்புணர்வும் போரட்ட எழுச்��ியும் ஆரம்பமானதும் இதே கால கட்டத்தில்தான்.\nஅது ஒரு சிரிய பொறியால் உருவான காட்டுத்தீ. ராணுவ சிப்பாய் ஒருவன் தாகத்துக்கு தண்ணீர் கேட்டுப்போனான் போன இடம் ராணுவ கேண்டீன். கேட்டது ஒரு சிப்பாயிடம். அந்த சிப்பாய் தண்ணீர் தர மறுத்தான். மறுத்ததற்கான காரணம் இந்தியாவில் பிரசித்தமான காரணம். அவன் தொட்டுக் குடிக்கும் டம்ளரில் தீட்டுப் பட்டுவிடும் என்பது தான் அந்தக் காரணம். வழக்கம் போல தண்ணீர் கேட்டவன் திரும்பிப்போயிருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்காது. அவன் சொன்ன பதிலில் ஒரு கலகத்துக்கான ஆதி விதை இருந்தது. \" உன் குலப்பெருமையை இன்னும் தக்கவைத்துக்கொள் கொஞ்ச நேரத்தில் ஆங்கிலப் பிரபு வருவான் வந்து துப்பாக்கியிலுள்ள பன்னிக் கொழுப்பைக்கடிக்கச் சொல்வான் அப்போது உன் குலப்பெருமை எங்கே போகிறது என்று பார்ப்போம் \" என்று சொன்ன மறுகணம் அந்தச்செய்தி காட்டுத்தீபோல பரவிக் கலகம் வெடித்தது.\nகலகம் ஓய்ந்த போது இரண்டு பின்விளைவுகள் ஏற்பட்டது. ஒன்று உடனடியாக ஆட்சி அதிகாரம் பிரிட்டிஷ் மஹராணிக்குப்போனது. இரண்டு, பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு தலையீடாக் கொள்கையை உருவாக்கி அதை பாராளுமன்றத்தில் சட்டமாகக் கொண்டுவந்தது. அதன் படி \" இந்தியாவின் மத ஜாதி விவகாரங்களுக்கு உரிய மரியாதை தருவது \" என்று சொல்லுகிற அந்தச்சட்டம் ஜாதிய ஒடுக்குமுறைக்கு சாமரம் வீசுவதாக அமைந்தது. ஆங்கில அரசாங்காமும் கூட சம்பாதிக்க வந்த இடத்தில் நமக்கெதுக்கு வம்பு என்று ஒரு நிலை எடுத்தது. ஆனாலும் ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் கேட்கப்படாமல் இருந்த கேள்வியை ஒரு சாமன்ய சிப்பாய் கேட்டான். கேட்கமுடியும் என்று கதவுகளைத் திறந்து வைத்தான். எனவே தான் சுதந்திர வரலாற்றில் ஒரு பெரும் சலனத்தை\nஏற்படுத்திய அந்த சிப்பாய்க்கலகம் தலித் இயக்கங்களுக்கும் உந்து சக்தியாக இருந்தது.\nஆயிரம் உண்டிங்கு ஜாதி அன்னியன் புகுதல் என்ன நீதி என்ற கேள்வியின் மேல் பரப்பில் சுதந்திரத்தீ பரவலாம்.ஏற்கனவே அடிமைப்பட்டுக்கிடக்கும் அவர்கள் பதிலுக்கு ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை எனப்பாடுவார்கள். அப்படியான தலித் குரல்கள் இந்தியாவின் எல்லாத்திசைகளிலிருந்தும் கிளம்பியது.\nதமிழகத்தில் 1890 ஆம் ஆண்டு M.C.ராஜாவால் துவங்கப்பட்ட ஆதி திராவிட மஹாஜன சபை அரசாங்க வேலைகளுக்கான தகுதியில் தலித்துகளுக்கு சலுகை வழங்கவேண்டுமென்று கோரியது, அது 1894 ஆம் ஆண்டு அப்போதைய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பறையர் இனத்தை திராவிட நாட்டின் பூர்வகுடிகளாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதி திராவிடர்கள் என்ற பெயர் மாற்றம் வேண்டுமென்று கோரியது.\n1917 ஆம் ஆண்டு குரு ராமச்சந்திர ராவால் தொடங்கப்பட்ட ஆதி ஆந்திர மஹாஜன சபையும் இதே கோரிக்கையை முன்னிறுத்தி போராடியது. ஆந்திர தலித்துகளுக்கு கல்வி கற்கும் உரிமையை ஜில்லாபோர்டு, பஞ்சாயத்து, உறுப்பினர் பதவி, பொதுக்குளங்களில் தண்ணீர் எடுக்கு உரிமை ஆகியனவற்றைச் சட்டமாக்கவேண்டும்மெனவும் கோரியது.\n1912 ல் அனைத்து வங்க நம்சூத்ர சங்கம்\n1927 ல் K.கேளப்பன்., கிருஷ்ணன் ஆகியோரது தலைமையில் கேரளத்திலும்\n1926 ல் மங்கோ ராம் தலைமையில் பஞ்சாபில் ஆதி தரம் எனும் இயக்கமும்.\nகுரு ரவிதாஸின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. சாமர், சூரா, சன்சிஸ், பாங்க்ரர்,\nமற்றும் பில்ஸ் இனத்தவர்கள் மட்டுமே பூர்வகுடிகள் அவர்களுக்குள் எந்தவிதமான பேதமும் இல்லாதிருந்தது\n1921 ல் உத்திரப்பிரதேசத்தில் சுவாமி அச்சுதானந்த்ஜி ( ஹீராலால் ) துவக்கிய ஆதி இந்து சபை அந்தக்காலத்தில் பிரபலமானது. அது பிராமண போதனைகள் எல்லாவற்றையும் முற்றிலும் நிராகரித்து அந்தந்த பகுதியில் உள்ள குலதெய்வங்களையும் காவல் தெய்வங்களையும் பிரதானப்படுத்துகிறது.\nசாமர் தைவ சபா கேரளத்தில் உள்ள கிறிஸ்தவ மதத்தில் உயர் ஜாதி சிரியன் கிறிஸ்தவர்களால் ஒடுக்கப்படுவதை\nஇந்தியப்பெருவெளியெங்கும் தலித் குமுரல்கள் கேள்விகளாக எழுந்து தமது சந்ததியினரையும், ஏனைய பரந்த சிந்தனையுள்ள மக்களையும் அதுகுறித்து விசனம் கொள்ள வைத்தது. ஆனால் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக\nசிதறிக்கிடந்த, இந்த குமுரல்களை இணைக்கிற மனிதராக டாக்டர் அம்பேத்கர் புறப்பட்டார். கற்பி ஒன்றுசேர் போராடு என்ற மூன்று சொல்லால் இந்திய தலித் இயக்கங்களுக்கு உந்து சக்தியாக மாறினார்.\n1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோவ் என்னும் ஊரில் பிறந்த அவர் 1919 ஆம் ஆண்டு தலித் இயக்கங்களில்\nதன்னை இனைத்துக்கொண்டார். அன்றிலிருந்து தனது அந்திமக்காலம் வரை தனது வாழ்நாளை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே அர்ப்பணித்தார். 1931 ல் லனடன் மாநகரில் நடந்த வட்ட மேஜை மாநாடும், அங்கு அவர்\nமுன்னிறுத���திய இரட்டை வாக்குரிமை கோரிக்கையும் உலகம் உற்றுநோக்கிய வராலாற்று நிகழ்வுகளாகும். மஹாத்மாக் காந்தியின் உண்ணாவிரதத்தால் இரட்டை வாக்குரிமைக்கொரிக்கையைக் கைவிட்டு விட்டு அதற்குப்பதிலாக பாரளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் அதிகப் பிரதிநிதித்துவம் பெறுமளவுக்கு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தார்.\nஒடுக்கப்பட்டவர்கள் அரசியல் சக்தியாக உருவெடுத்தால் மட்டுமே ஒட்டுமொத்த விடுதலை சாத்தியம் என்கிற கொள்கையில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த அம்பேத்கர் 1936 ஆம் ஆண்டு சுதந்திரத்தொழிலாளர் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் 1942 ஆம் ஆண்டு அகில இந்திய பட்டியல் இனத்தவர் சங்கம் ( All India Scheduled Cast Federation= SCF ) ஒன்றை ஆரம்பித்தார். இந்தியாவில் அப்போது நிலவி வந்த சமூக பின்புலங்களைக்கருத்தில் கொண்டு அரசியல் அதிகாரம் பெறுவது ஒன்றே தலையாய நோக்கம் என்பதில் அவர் திடமாக இருந்தார்.\nஇந்தியாவின் அரசியல் அதிகாரம் இந்துக்களுக்கும் முஸ்லீமகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களூக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்கான பங்கினை சட்டபூர்வமக்கவேண்டும். இந்த மூன்று\nசம பங்கான தூண்களின் மேலே தான் எதிர்கால இந்தியாவின் அரசியல் சாசனம் உருவாக வேண்டும். அப்படியோர் நிலைமை உருவாக நீங்களெல்லோரும் ஒரே கொடியின் கீழ் ஒன்றுபடவேண்டும். இதுவரை உங்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதற்கு, ஒற்றுமையில்லாமல் இருந்தது ஒரு காரணமாகும். ஒன்றுபடுங்கள்\nநமக்கான உரிமைகள் சர்வநிச்சயமாக வந்துசேரும்.\nSCF ன் கிளைகள் பஞ்சாப், உத்திரப்பிரதேசம், வங்காளம், மற்றும் மதராஸ் ஆகிய மாகாணங்களில் நிறுவனமாகி 1956 வரை செயலாற்றியது.\nசுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் அம்பேத்கர் சட்ட அமைச்சசராகப் பதவி வகித்தார். அரசியல் சாசன வரைவு குழுவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சாசனம் தலித்துகளுக்கு வழங்கிய உரிமைகளின் பட்டியல் மிக நீளமானது. அதில் கணக்கிலடங்காத அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள் குவிந்துகிடக்கிறது. நிஜமான அக்கரையோடு அவை பின்பற்றப்பட்டிருக்குமானால்\nதொடரும் வன்முறைகளும் கொடூரங்களும் இன்னும்கூட துப்புறவுக்கு தோட்டி என்கிற இழிகொடுமை இல்லாது போயிருக்கும். ஆனால் சலுகைகளும் உரிமைகளும் அமல்படுத்துகிற அதிகாரம் தானாகவே உயர் ஜாதியினரின் கைகளுக்குப்போனதால், அது ஒரு காகிதப்பரிசாக மட்டிலும் இன்றளவும் தொடர்கிறது.\nSCF ஐத் துவங்கிய பிறகு அம்பேத்கர் மக்கள் கல்வி சங்கத்தைத்துவங்கினார். அதனால் மராட்டிய மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான பள்ளிகள் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. கற்பி ஒன்றுசேர் போராடு என்கிற கோசத்தை அவரது தொண்டர்களிடமும் ஏனைய தலித் இயக்கங்களிடமும் உரக்கச்சொனார். ஒடுக்கப்பட்டவர்களின் முழு விடுதலைதான் எல்லாவற்றிற்கும் மாற்று என்பதில் மிக உறுதியாக இருந்தார். அதனால்\nதன்னால் சாத்தியப்பட்ட வரையிலும் கலகக்குரல் எழுப்பிக்கொண்டேயிருந்தார்.\nஒடுக்கப்பட்டவர்களின் மீது தொடர்கிற ஆதிக்கத்துக்கும், வன்கொடுமைகளுக்கும் காரணம் இந்து மத அடிப்படை\nவாதம் என்பதில் எந்த கருத்து ஊசலாட்டமும் இல்லாதிருந்தார். அதனாலேயே 1956 ஆம் ஆண்டு தன் வாழ்நாழின் கடைசிக் கலகமாக ஆயிரக்கணக்கான தொண்டர்களோடு புத்த மதத்தைத்தழுவினார்.\nபின்னர் இந்தியத்தலித்துகளை ஒன்று திரட்டும் முயற்சியாக ''மக்கள் ஜனநாயகக் கட்சி'' என்ற ஒன்றை ஆரம்பித்தார்.பின்னர் அதன் பெயரை இந்தியக்குடியரசுக்கட்சி என்று மாற்றினார்.\nகட்சியின் நிறுவனச் சாசனங்களை உருவாக்கி அதை ஏனைய தலித் தலைவர்களின் ஒப்புதலுக்காக சுற்றரிக்கையாக அனுப்பினார். அது ஒப்புதலாகி வருகிற வரை காலம் காத்திருக்கவில்லை. இந்திய நிலப்பரப்பில்\nஒடுக்கப்பட்டவர்களை செருப்போடு நடக்க, ஓரளவேனும் மனித அடையாளத்தோடு வாழவைக்கக் கனவுகண்ட கண்கள் அதே 1956 டிசம்பர் மாதம் நிலைகுத்தி நின்றது. சுதந்திர நாளின் பின்னிரவில் நிருபர்கள் நேருவிடம்\nபோனார்களாம் நேரு தூங்கிவிட்டாரென்று காவலாளி சொன்னாராம், ஜின்னாவின் வீட்டுக்காவலாளியும் அதே பதிலைச்சொன்னானாம், அம்பேத்கர் வீட்டு விளக்கு அணையாது எறிய அப்போதும் கண்விழித்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தாராம். நேருவும், ஜின்னாவும் தூங்கிப்போன இந்தப்பின்னிரவில் நீங்கள் மட்டும் ஏன் தூங்கவில்லை எநக்கேட்டதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலையாகிவிட்டது, ஆனால் தலித்துகளுக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை ஆதலால் நான் விழித்திருக்கிறேன். என்று சொன்னாராம். அப்படியான சிந்தனை கொண்டதானாலேயே அம்பேத்கர் தனக்கு முன்னும் பின்னும் போட்டியில்லாமல் சேரிகளெங��கும் சிலையாகியிருக்கிறார்.\nஅவரது மறைவிற்குப்பின்னர் 1957 ஆம் ஆண்டு இந்தியக்குடியரசுக்கட்சி ஸ்தாபகமானது. அதில் பெரும்பாலான\nஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். உ பி, ம.பி, பஞ்சாப், மற்றும் மராட்டியம் ஆகிய\nமாநிலங்களில் வலுவாக வேரூன்றிக் கிளை பரப்பிய அதன் வளர்ச்சியால் ஆளும் காங்கிரசுக்கு உதறல் எடுத்தது.\nகாங்கிரசின் பிரதான எதிர்க்கட்சியான ஜனசங்கத்தோடு கூட்டு சேர்ந்து விடுமோ எனும் அச்சத்தால் அப்போதைய காக்கிரஸ் முதல்வர் Y.B. ஜவான் அவர்கள் RB கெய்க்வாட் என்கிற குடியரசுக்கட்சியின் தலைவரோடு நட்பு பாராட்டினார். அந்த நட்பினால் குடியரசுக்கட்சிக்கு இரண்டு அனுகூலங்கள் கிடைத்தது. இட ஒதுக்கீட்டில் புத்த மதத்தைத்தழுவிய தலித்துகளும் இணைத்துக்கொள்ளப்பட்டனர். நாக்பூரிலுள்ள \" தீக்ஷா பூமி \" என்னும் இடத்தில் அம்பேத்கர் ஆயிரக்கணக்கானவர்களோடு புத்த மதத்தைத்தழுவினார் அங்கே ஒரு நினைவிடம் அரசின் செலவில் அமைக்கப்பட்டது. அதனாலேயே RPI யோடு கூட்டணி அமைக்கிற அனுகூலம் காங்கிரசுக்கு கிடைத்தது.\nகூட்டணியால் கட்சிக்குள் சர்ச்சை அதைத்தொடர்ந்து பிளவு. கூடணியை ஆதரித்த தலைவர்கள் DT ரூப்வேத்தும்\nRD பந்தேரும் முறையே மந்திரியாகவும், பீகார் கவர்னாராகவும் ஆனார்கள்.\nதேர்தல் ஜனநாயகக் கேலிக்கூத்துக்குள் கரைந்துபோன தலைவர்களின்மேல் மக்கள் வெறுப்புக்கொண்டார்கள்.\nஇதே காலத்தில் அமரிக்க ஆப்பிரிக்க கருப்பின விடுதலை இலக்கியங்கள் இந்தியாவுக்குள் பரவலாக வாசிக்கப்பட்டது அதன் கருத்துக்களால் ஆகர்ஷிக்கப்பட்ட மராட்டிய மாணவர்கள். கருப்பின விடுதலைக்கு பெரும்\nபங்காற்றிய கருஞ்சிறுத்தை இயக்கத்தின் சாயலில் ஒரு புரட்சி இயக்கத்தை உருவாக்கினார்கள். அதற்கு இந்தியத் தலித் சிறுத்தைகள் எனப்பயெரிட்டனர். அந்த இயக்கம் கிராமங்களினூடாகச் சென்று அங்கே புரையோடிக்கிடக்கிற வன்கொடுமைக் குற்றங்களை உலகறியச்செய்தது. தலித் இலக்கியங்கள் சிறுகதைகளாக, கவிதைகளாக, தன் வரலாறாக வெளியாகி புற உலகின் கவனத்தைத் திருப்பியது இந்தக்காலத்தில்தான். உச்சக்கட்டமாக தேர்தல் புறக்கணிப்பைப் பிரகடனப்படுத்தியபோது அரசியல் அரங்கில் அந்த இயக்கம் ஒரு தனித்துவமான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டது. அவர்களின் அரசியல் சாசனப்பிரகடன��் கிட்டத்தட்ட மார்க்சீயச்சாயலில் இருந்ததால் அது கட்சிக்குள் விவாதங்களை ஏற்படுத்தியது. மெல்லத் தலைதூக்கிய கருத்துவேறுபாடுகளும் பதவி மோகமும் அந்த இயக்கத்தின் தீவிரத்தன்மையை நீர்த்துப்போகச்செய்தது.\nஅதன் பின்னர் அம்பேத்கரால் துவக்கப்பட்ட அகில இந்திய சமதா சைனிக் தளம் என்கிற கட்சியை திரு பகவான்தாஸ் புனரமைத்தார். அவரே அம்பேத்கர் மிஷனரியையும் ஆரம்பித்தார். நாடெங்கிலும் உள்ள தலித்துகளை இனைக்க ஒருங்கினைந்த குடியரசுக்கட்சியை உருவாக்கினார்.\nபிரகாஷ்ராவ் அம்பேத்கர் குடியரசுக்கட்சி ( பிரகாஷ் ) என்கிற கட்சியை ஆரம்பித்துப்பார்த்தார் அவர் பிற்படுத்தப்பட்ட்வர்களை அந்தக்கட்சியில் இணைக்கிற முயற்சியில் இறங்கினார்.\n1980 ல் கன்ஷிராம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பகுஜன் சமாஜ்வாதிக்கட்சி 1990 தேர்தலில் இரண்டு பாராளுமன்ற இடங்களையும், 1993 ல் நடந்த உபி சட்டசபையில் முலாயம் சிங் யாதவுடன் சேர்ந்து 67 இடங்களைப்பிடித்தது. பின்னர் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியமைத்து இந்தியாவின் முதல் தலித் முதல்வராக மாயவதி அமர்ந்ததும் அதன் பிறகான அரசியல் நாடகங்களும் நாடறிந்தவை\n@ காமராஜ் at 11:57 AM 11 கருத்துக்கள்\nபொருள் அரசியல், அனுபவம், விமர்சனம்\nமின்சாரமே நீ, போ.. போ.\nமின்சாரம் தடைப்பட்டதும் நான் அரசாங்கத்தையோ,மின்வாரியத்தையோ திட்டவில்லை. குதியாட்டம் போட்டுக்கொண்டு எனக்கு முன்னே எனது மனது ஓடிப்போய் படியில் உட்கார்ந்து கொள்கிறது.குளுகுளுவென மழலையைப்போல அல்லது பெண்ணின் அடிவயிற்றைப்போல காற்று உடல் முழுக்கப்படர்கிறது.எங்கம்மா இதை தென்றல் காத்தென்று சொல்லுவாள். நிற்கப்போகிற சுதியில் சுழலுகிற மின்விசிறி வெளியே எட்டிப் பார்த்து முகம் சுழிக்கிறது. சுற்றுச்சுவர் மறைசலில் நீர்கழிக்க எத்தனித்த பெரியவர் முதல் அழைப்பை ஒத்திப் போடுகிறார். கடந்துபோகும் இளம்பெண்களின் முகங்களை இருள் பார்த்துக்கொள்ள சிரிப்பொலியை செவிப்பறைகள் திருடு கின்றன. அவர்கள் அணிந்திருக்கும் சுடிதார் ஒரு கனம் தாவணியாய் உருமாற நினைவு மினுக்கிட்டு மறைகிறது.\nமூன்றாவது வாசலில் உட்கார்ந்திருக்கும் பெரியவரும் மனைவியும் வீட்டை விட்டு ஓடிப்போன மகன்களின் வெற்றிடத்தை சண்டையிட்டுச் சரிசெய்கிறார்கள்.போதையில் வந்திறங்கும் வருவாய் அலுவலர் கூடுதல�� கவனத்துடன் நடப்பதாகப் பாவனை செய்து தடுமாறுகிறார்.தடதடத்துக் கடக்கும் இருசக்கர வாகனத்து ஒளிக்க கற்றை கண்களையும் சூழலையும் கூசச் செய்கிறது. கூடடைந்த பறவைகளின் சீழ்கை ஒலியில்லாத சலனம் அருகிருக்கும் கூந்தல் ஷாம்புக்கு கூடுதல் மணம்சேர்க்கிறது. இப்போதுதான் குப்பையில்லாத தொலைக்காட்சி ஒழுக்கமாக கூடத்தில் தூங்குகிறது.\nஅருகருகே அமைந்த வீடுகளின் வாசற் பெண்கள் கைப்பேசியில்லாத நிஜ உரையாடலுக்குத் திரும்புகிறார்கள் .வாகன வெளிச்சத்துக்கு எதிர்த்தொளிரும் செம்மறியாட்டுக் கூட்டத்தின் கண்கள் பார்க்கிற பாக்கியம் கிராமமறியா மகனுக்கு காண்பிக்கிறேன்.உடன் நடந்து வரும் ஒற்றை மாட்டின் மணிச்சத்தமும் மேய்ப்பரின் விலங்கு மொழியும் திரும்பக் கிடைக்காத் திரவியங்கள். யார் வீட்டிலோ திமிறும் குக்கரின் வெப்பக் காற்றுக் கூட நடுச்சாமத்தில் அழைக்கும் சங்கேதக் குரலாக மாறும் யௌவன இருள்.இயல்பின் ரம்மிய இசைகளைக் குலைத்தபடி இதோ திடு திடு வென அலறுகிறது வீடுகள்,மஞ்சளும் வெள்ளையுமாய் இருளைக் களங்கப்படுத்தியபடி அதோ அந்தக் கேடுகெட்ட மின்சாரம் வந்துவிட்டது.\n@ காமராஜ் at 9:49 PM 46 கருத்துக்கள்\nபொருள் அனுபவம், உலகம், சமூகம், மின்வெட்டு\nஅந்த புகைவண்டி நிலையத்துதுக்கு வரும் சாலையோரம் அவர்களின் வசிப்பிடம்.பாலித்தீன் சாக்குகளினால் கட்டப்பட்ட டெண்ட்.மூன்று குழந்தைகள் ஒரு பெரியவரோடு கணவனும் மனைவியும்.சேலம் பக்கத்திலிருந்து வந்த நாடோ டிகள்.பிழைப்புக்கு ஏதாவது செய்வார்கள் அதென்ன அம்பானி குடும்பமா இல்லை ஐம்பது ஏக்கர் நிலமிருக்கும் சம்சாரி குடும்பமா. இரவு வேட்டையாடிய எதோ ஒரு விலங்கு சட்டியில் வெந்து கொண்டிருந்தது.விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளின் முழுக்கவனமும் தீயின் ஜுவாலையோடு அந்த சட்டியைக் குறிவைத்திருந்தது.காலை ஏழேகால் பாஸஞ்சர் வண்டி வந்து மனிதர்களைத் தட்டிவிட்டுப் போனது.\nஅவள் தனது மாமனாரோடு ஏதோ விவகாரம் பேசிக்கொண்டே,சட்டியை திறந்து கிளறிவிட்டுக்கொண்டே,விளையாடும் பிள்ளைகளை வண்டி வருது என எச்சரித்துக்கொண்டே,கடைக்குப்போன கனவனை எதிர்பார்த்துக்கொண்டே கலம் நகர்த்தினாள்.பாஸஞ்சர் வண்டியில் இருந்து இறங்கி வந்த சூட்டுப் போட்ட கணவான் ஒருவன் அவளிடம் நேரடியகவே பேரம் பேசியிருக்கிறான்.முதல��ல் அலட்சியப்படுத்திவிட்டு தொடர்ந்தவளைத் திரும்பவும் துன்புறுத்தச் சினங்கொண்டு எழுந்து அவனது சட்டையைப் பிடித்துவிட்டாள்.கூட்டம் கூடியது சண்டை பார்த்தது,விவரம் கேட்டது,கருத்துச் சொன்னது.\nகொடுவா மீசைவைத்த வாகனக்காப்பக சிப்பந்தி வந்து 'ஏத்தா விடு விடு இப்பென்ன கொலையா பண்ணிட்டார், ஒரு ஆம்பளய கைநீட்டி அடிக்கப்போற ' என்று நாட்டாண்மைத் தீர்ப்புச் சொன்னார்.நான்கு சக்கர வாகனத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த யாருக்கும் இந்த சம்பவம் ஒரு பொருட்டே இல்லை.வேடிக்கை பார்த்தவர்களுக்கும் அவளுக்கும் எந்த வகையிலும் பிணைப்பு இல்லை. அவள் பெண்ணும் இல்லை,பாதிக்கப்பட்டவளும் இல்லை. கேட்பாரற்றவள். சாலையோரம் நடப்பட்ட மரங்களுக்குக் கூட வேலி இருக்கிறது. சாலையோர ஜனங்களுக்கு \n@ காமராஜ் at 8:02 PM 16 கருத்துக்கள்\nபொருள் அனுபவம், உலகம், சமூகம், விமர்சனம்\nஒரு ஊர்சுற்றியின் புராணம் - ராகுலசங்கிருத்தியான்.\nவாழ்க்கையில் முதன்முதலாய் திருச்செந்தூர் போயிருந்த ரெண்டு சம்சாரிகள் 'இங்கரும் மச்சா ஊர்ல கெளம்பம்போது ஒரு சொட்டு மழையில்ல இங்கப்பாத்தா தண்ணி கெத்து கெத்துன்னு கெடக்கு, ராத்திரி பூரா நல்ல குடுப்பு குடுத்திருக்கும்போல' என்று தங்கள் அறியாமையை மழைமேல் போட்ட பலியாக்கினார்களாம்.ஆனால் ஊருக்கு வந்து ஓயாமல் கடல்புராணம்தான் பேசினார்களாம்.\nஊரைத் தாண்டாத மனிதர்களை கிணற்றுத் தவளைகள் என்று சபிக்கிறது பயணங்களின் கர்வம்.பயணங்கள் புதிய மண்ணின் வாசத்தை,புதிய புதிய காற்றின் தாலாட்டை,மனிதர்களை அறிமுகப் படுத்துகிறது. நிலம், மொழி,சமூகம்,ஜாதி என்றுஉயர்ந்து நிற்கும் தாண்ட முடியாத சுவர்களை கடந்து பயணித்தவர்களே வரலாற்றில் அழுத்தமாகிப்பதிந்து போன ஆளுமைகளாக ஆகிறார்கள். அப்படி தன் வாழ்நள் முழுக்க இலக்கற்ற தேடலோடு பயணமான மாமனிதன் ராகுல சங்கிருத்தியான்.\nராகுல்ஜி என்றழைக்கப்படும் அந்தப்பெயர் இந்திய இலக்கியத்தில்,சமூக அரசியலில்,மத நம்பிக்கைகளில்,சுதந்திரப்போராட்டத்தில் ஒரு பெரும் அதிர்வை விட்டுச்சென்ற பெயர்.ஐந்து மொழிகளில் 125 படைப்புகளை இந்த உலகத்துக்கு அற்பணித்திருக்கிற ராகுல்ஜியை ஒரு எழுத்தாளர்,ஒரு சிந்தனையாளன்,அரசியல்வாதி,மதபோதகன் என்கிற எந்தக் குடுவைக்குள்ளும் அடைக்கமுடியாத படி திமிறித் திமிறி ���ெளியேறிய மகான் அவர்.\n1893 ஆம் ஆண்டு பிறந்த அவர் ஒரு மதரசா பள்ளிக்கு உருது எண்களைப்படிக்க அனுப்பி வைக்கப்பட்டார்.சம்ஸ்கிருதம்,உருது,பார்சி ஆகிய மூன்று மொழிகளை மட்டும் முறைப்படிக் கற்றுக்கொண்டார்.ஆனால் தனது சொந்த முயற்சியால் உலகின் முப்பது மொழிகளைக் கற்றுக்கொண்டார். பத்தாவது வயதில் ,1903 ஆம் ஆண்டு ரகசியமாய் வீட்டை விட்டு வெளியேறி பனாரசுக்குப் போனவர் பிறகு, வீடு திரும்பவே இல்லை எனும் அளவுக்கு ஊர்சுற்றியவர்.ஆரிய சமாஜத்தில் சேர்ந்து சமஸ்கிருதம் படிக்கப்போன அவர் தனது பெயரை பாபா ராம் உதார் தாஸ் என மாற்றிக்கொண்டார்.ஆன்மாவைத் தேடி சாதுக்களோடு இமயமலையின் இண்டு இடுக்குகளுக்குளெல்லாம் அலைந்தார். அலைச்சலில் மிஞ்சியது கஞ்சாப் பழக்கமும் அடர்ந்த புகையும்தான் .அங்கிருந்து வெறுங்கையோடு திரும்பி வந்தார். பனாரசுக்கு வந்து சக்ரபாணி பிரம்மச்சாரிக்கு சீடாராகி புத்த மதத்தில் சேர்ந்தார்.அங்கிருந்து நேபாளம்,ஸ்ரீலங்கா,திபெத் நாடுகளுக்குப்போய் பாலி மொழிமூலமாக பௌத்தமதத்தில் திரிபதக் ஆச்சாரியா என்னும் பட்டமும் பட்டயமும் பெற்றார்.கிடைத்த பட்டயம் அவரை லமாசுக்கு அழைத்தது. லமாசில் இருந்து ஐரொப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக அலைய ஆரம்பித்தார்.அப்போதுதான் அவரை பொதுவுடமைத் தத்துவம் ஈர்த்தது அதில் ஈர்க்கப்பட்டு சோவியத் யூனியனுக்குப்போனார். அங்கிருந்து இந்தியா திரும்பிவந்து தீவிர சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.சுதந்திரக் கருத்துக்களை எழுதியதற்காக ஆறுமாதம் சிறையிலடைக்கப்பட்டார்.1939 ஆண்டு தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக்கிக் கொண்டார்.ஒன்பதே வருடங்களில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\n13 ஆம் நூற்றாண்டில் பக்தியார் கில்ஜியால் எறிக்கப்பட்ட நலாந்தா பல்கலைக்கழகத்தில் இருந்து காப்பாற்றப்பட்டு ரகசியமாக நாடுகடத்தப்பட்ட இந்திய தத்துவங்கள் திபெத்தில் இருப்பதாகக்கேள்விப்பட்டு காஷ்மிர்,கார்கில் வழியாக திபெத்துக்கு கால்நடையாய் நடந்து சேர்ந்தார்.அங்கிருக்கும் புத்த மடாலயத்துக்கு உள்ளே நுழைய தன்னை பிக்குவாக்கிக்கொண்டார். இறுதியில் தேடிப்போன பொக்கிஷங்களைக் கண்டு பிடித்தார்.கையில் கிடைத்த சந்தோஷம் படிக்கக் கிடைக்கவில்லை. காரணம் அது போத் மொழியில் ���ான் இருந்தது. தளராத ராகுல்ஜி திபெத்திய போத் மொழியை இல்லகண சுத்தமாகக் கற்றுக்கொண்டார்.இப்படி ஓவ்வொரு தேடலின் போதும் ஓவ்வொரு புது மொழி அவருக்குப் பரிசாய்க் கிடைத்தது. ஏன் தமிழ் மொழி கூட.\nஅவரிடம் குவிந்து கிடந்த உலக மொழிகளின் புலமையால் பல்வேறு நாடுகள் அவரை கையேந்தி அழைத்தது.1948 ஆம் ஆண்டு ஹிந்தி சாஹித்ய சம்மேளனுக்காக பேராசிரியர்.வரலாற்றாளர் பிரபாகரனோடு இணைந்து 16000\nஆங்கில வர்த்தைகளை ஹிந்திக்கு மொழிபெயர்த்தார்.அப்போது அவசரக்காரன்,நேர்த்தியில்லாதவன்,அரைவேக்காடு என்று சமகாலத்தவரால் விமர்சனம் செய்யப்பட்டார். அதற்குப்பதிலாக 'எதுவும் நிலையற்றது,ஒவ்வொன்றும் மாறக்கூடியது' என்னும் புத்தரின் பொன்மொழியையும்.'எதுவும் இறுதியானதில்லை' என்கிற லெனினின் வார்த்தைகளையும் சிரிப்புமாறாமல் சொன்னாரம் ராகுல்ஜி.\nமுதலாளித்துவத்தின் முகவர் என்று மகாத்மா காந்தியை அவர் வாழும் காலத்திலேயே பரிகசித்தவர் ராகுல்ஜி.ஒரு நாள் நெடு நெடுவென சலம்பூர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து சுதந்திரப்போராட்டத்தில் நான் என்னை இணைத்துக் கொள்கிறேன். பரசாவிலிருந்து நான் என் வேலைகளைத்தொடங்குகிறேன் என்று சொன்னாராம். நிராகரிக்கப் பட்டதை பலிகொடுக்கப்பட்ட விலங்கு மாமிசத்தையும், மதுவையும் மேண்மை தங்கிய சீடர்கள் கடவுளின் மனிதனுக்கு அனுமதிக்கவில்லை என்று கேலியாகக் குறிப்பிடுகிறார். பரசா மடத்துக்கு வந்த இந்திய அரசின் தொல்லியல்துறை புகைப்படக் கலைஞர்கள் கங்குலி மற்றும் பிந்திதாஸ் இருவரின் மேல் ஈர்ப்புக்கொண்டு பின்னாளில் ராகுல்ஜியும் ஒரு புகைப்படக்கலைஞனாக மாறினாராம்.ஒழுங்கு செய்யப்பட்ட வீடு உறவு,கல்வி,வேலை,மதம்,அரசியல்,எல்லாவற்றிலிருந்தும் வெளியேறிய ராஹுல்ஜி மூன்று திருமணங்கள் முடித்திருந்தார்.\nபோதையையும் கற்றுக்கொண்ட அவர் அதற்கும் கூட அடிமையாகாமல் விட்டு விடுதலையான சிட்டுக் குருவி.\nபல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட வால்காவிலிருந்து கங்கை வரை என்கிற புத்தகம் இந்த தேசத்தின் அரிய சொத்துக்களில் ஒன்று.கிமு 6000 தொடங்கி இந்தியாவில் சுதந்திரப்போராட்டம் ஊச்சத்திலிருந்த, வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்துகொண்டிருந்த, 1942 ஆம் ஆண்டு முடிவடையும் இந்த சரித்திரப்,புதினம். யுரேசியாவில் இருக்கும் வால்கா நதிக்கரையில் வசித்த ஆரியர்கள் இடம்பெயர்ந்து சிந்து கங்கைச் சமவெளிகளை ஆக்ரமிக்கும் இந்த வரலாற்றுப் புதினம் தமிழில் தோழர் கே.என்.முத்தையாவால் மொழிபெயர்க்கப்பட்டது.\nதமிழ்புத்தகாலயம் வெளியிட்ட அது சிறந்த விற்பனைப் பரிசைத் தட்டிச் சென்றது. எழுபது எண்பதுகளில் தென்னிந்திய மொழியில் உள்ள அணைத்து கல்வியாளர்களாலும் கொண்டாடப்பட்ட அறிவுச் சுரங்கமாகக் கருதப்பட்ட வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகம் படிக்கிற போது பல கேள்விகள் தானகவே விடைபெறும்.\n'குத்ரை கா நதி ஜா பி நவ்ஜிந்தா பஜிந்தா' என்கிற பதம் அவர் எழுதிய படைப்புக்களில் பெரும்பான்மையாக திரும்பத் திரும்ப வரும். ஆரம்பப் பள்ளியில் உருது மொழி படிக்கும் போது கதையில் கிடைத்த இந்த வாக்கியம் அவரை ஒரு இடத்தில் நிற்கவிடாமல் விரட்டிக்கொண்டே இருந்தது என்று தனது சுய சரிதையில் எழுதுகிறார். ஒரிடத்திலே கிடப்பது அறியாமை, எழுந்து பரந்த உலகம் முழுவதும் பயணி.பயணம் செய்ய இன்னொரு பிறப்பு கட்டாயம் கிடைக்காது. வாழும் காலம் நீடித்தால் கூட இப்போதிருக்கும் இளமை திரும்பவராது.\nஇன்னும் நிறையத் தேடவும் பயணிக்கவும் தூண்டு கோலாக இருக்கிற ராகுல்ஜியின் நினைவுநாள் இன்று. ராகுல்ஜியோடு புத்தமதத்துக்கு இருந்த உறவு புத்தமதத்தோடு புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கருக்கும் இருந்தது. பெரியாரைத்தேடும் போது எப்படி அம்பேத்கர் தட்டுப்படுவாரோ அதேபோல அம்பேத்கரைத் தேடும்போது ராகுல்ஜி தட்டுப்படுவார். கடவுள் மறுப்பை மடாலயங்களின் மையப்பகுதியிலிருந்து உரக்கச் சொன்னவர் ராகுல்ஜி.அவர் அம்பேத்கரின் மானசீகக்குருக்களில் முதல்வர். இன்று அம்பேத்கரின் பிறந்தநாளும் கூட.\n@ காமராஜ் at 5:20 PM 4 கருத்துக்கள்\nபொருள் அரசியல், சமூகம், புத்தகம், ராகுல்ஜி\nபோகிற போக்கில் கேள்விப்பட்டதானாலும் கூட சில விஷயங்கள் பேரதிர்வுகளை போட்டுவிட்டுப் போய் விடுகின்றன.வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடாவிட்டாலும் கூட அருகில் இருக்கிற மனிதர்களின் துக்கங்கள் சலனமற்ற தூளியை ஒரு முறை இழுத்து ஆட்டி விட்டுப் போகின்றன.\nபள்ளம் ஆவணப்பட தயாரிப்புக் காலங்களில், கட்டிய கணவன் முன்னாளே மனைவியை கன்னத்தில் அடித்த மேஸ்த்திரி. கீழ்சாதிப் பிணத்தை தெருவழியே துக்கிப் போகவிடாமல் தடுத்ததால் இறந்த பின்னும் நாறிக்கிடந்த சன்னாசிக்கிழவன்.கிச்சன் கில்லாடி, சமயல் சமயல் போன்ற தொலைக்காட்சி நிகழ்சிகளில் தயாரிக்கப்படும் உனவுகள் அப்படியே குப்பைத்தொட்டியில் ஐக்கியமாகுமாம்.திரைப் படங்களில் காட்டப்படும் இனிப்புகளின் மேலும்,பழங்களின் மேலும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டிருக்குமாம் எதற்காக பசித்திருக்கும் லைட்பாய்கள் தின்றுவிடக்கூடாதென்பற்காக. கோல்ப் மைதானங்களில் விரயம் செய்யப்படும் தண்ணீர் மும்பை சென்னை போன்ற பெரு நகரங்களின் தண்ணீர் தேவையை கனிசமாக பங்குபோட்டுக் கொள்ளுமாம்.இது போலத்தான் வறுமைக்காக கிட்னியை விற்கிறார்கள் என்னும் சேதியை முதன் முதலில் கேட்ட போது அதிர்ச்சியாக இருந்தது,அதைவிட அதிர்ச்சி அதை திருடுகிறார்கள் என்பது.\nராமேஸ்வரத்தில் மனநிலை சரியில்லாமல் அலையும் பிச்சைக்காரர்களை அவர்களது பெற்றோரே கொண்டுவந்து விட்டு விட்டுப் போய் விடுகிறார்கள் என்று ராமநாதபுரத்தில் ஒரு தொழிற்சங்க கூட்டத்தில் பேசிய மின்சாரவாரிய சிஐடியு தலைவர் ஒருவர் சொன்னார். ஒருமுறை ரோட்டோ ரத்தில் லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி கிடந்தது அதிலிருந்த மைதா மாவு மூடைகள் சிதறி விபத்தில் இறந்த ஓட்டுனர் நடத்துனர் ரத்தத்தோடு கலந்திருந்தது. அங்கே இருந்த குடிசைப்பகுதி மக்கள் ரத்தம் பட்ட மாவை ஒதுக்கி விட்டு சிதறி க்கிடந்ததை வழித்தெடுத்துக் கொண்டுபோய் பசியாறிக் கொண்டார்கள். இதை தம்பி கார்த்தியிடம் சொன்னபோது அது பரவாயில்லண்ணே பசிக் கொடூரத்துகாக நடக்கு,ஆனா பத்து மைல் சுற்று வட்டாரத்தில் விபத்து நடப்பதை தகவல் கொடுக்கவும்,தகவல் வந்ததும் காவல்துறைக்கு முன்னாள் விரைந்து போய் நகை பணங்களைச் சுருட்டிக்கொண்டு வர டிஜிட்டல் தொழில் நுட்ப ஏற்பாடுகளோடு பலர் இருக்கிறார்கள். என்று சொன்னதை இன்று வரை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.\nஒரு காக்கை இறந்து விட்டால் அந்தப்பிரதேசமே கருப்பு நிறக்கரைச்சல் நிறைந்திருக்கும். ஒரு வெள்ளை முக்காட்டைப் போட்டுக்கொண்டு வெளி நாட்டிலிருந்து ஒரு அன்னை தெரசாவும்,பொது இடங்களில் காலில்லாத கணவனை இழுத்துக்கொண்டு நம்பிக்கையோடு நமது முகத்துக்கு நேரே கைநீட்டும் னிதர்களும்,சுனாமிப் பேரழிவில் மூட்டை மூட்டையாய் குவிந்த பொருளும்,அதைத் தூக்கிக்க���ண்டு போருக்குபோவது போல இளைஞர்கள் வீட்டை விட்டுக்கிளம்பியதும் இந்த அதிர்வுகளை அடக்குகிற மிகப்பெரும் சமன்பாடாகிறது.\n@ காமராஜ் at 8:27 PM 18 கருத்துக்கள்\nபொருள் அனுபவம், உலகம், சமூகம்\nதாயின் விரலும் குரலும் போதும்.\nதண்ணீர் போலச் சின்ன சின்னதாய்.\n@ காமராஜ் at 9:19 AM 19 கருத்துக்கள்\nஜீவ அப்பமும் கொஞ்சம் கெட்டிச்சட்டினியும்\nஅந்த 5 நண்பர்கள் யாரெனத்தெரியவில்லை.\nஅவர்களுக்கு என் சிறப்பு நன்றிகள்.\n\"மணி,தங்கராசு,கென்னடி,மாரியப்பன்,செம்பட்ட,கூல்பான,அந்தோணி எல்லாருந்தா,நீ வல்லியா சட்டமாத்தல \nகிட்டத்தட்ட அவன் சேக்காலிகள் எல்லோருடைய பட்டியலும் முடிந்தது.இவன் மட்டும்தான் பாக்கி.அம்மயிட்ட கேட்டா கொடமானங் குடுப்பாளே என்று மனது கிடந்து மறுகியது. தமிழரசி தாவனியைச் சரிசெய்தபடி வள்ளி வீட்டைப்பார்த்து ஓடினாள்.\n\"அவுக தா நம்மளவிட அதிகொம்,ஒங்காளு அப்பவே ரெடி\"\nஇனி எட்டுக்குதிர போட்டு மறிச்சாலும் மாரிக்கண்ணனை நிப்பாட்ட முடியாது.கெதிபுடுங்கா வீட்டுக்கு ஓடினான்.\nதகரப்பெட்டிக்குள் இருந்த அந்த காப்பிக்கலர்ச் சட்டையை எடுத்தான்.சந்தனக்கலர் பேண்டைத்தேடினான்.கொடியில் தொங்கியது.அழுக்குத்தான் என்றாலும் அது ஒண்ணுதானே பேண்டுன்னு பேருக்கு இருக்கு.\nவாசலில் சோத்துப்பானையை கழுவிக்கொண்டிருந்த அம்மா கத்தினாள்.\n\"ஒரு உப்புக்கல்லுக்குக் கூடப் பெறமாட்டேன்னு தெரியு ஒன்னியபொ போயி புதூருக்கு போகச்சொன்னேனே,எம் புத்தியச்செருப்பால அடிக்கணும்\nஎதிரே நின்ற கன்னிநாயை பக்கத்தில் கிடந்த விறகுக்கட்டையைக் கொண்டு எறிந்தாள்.\n\"எய்யா என்ன பசி புடுங்குதுன்னு சொன்ன,இப்ப எங்கயோ கலக்டர் வேலைக்கு போற மாதிரி சூட்ட மாட்டிக்கிட்டு நிக்கெ\"\nமேலப்புதூரில் சர்ச் கட்டி பிரதிஷ்டைக்கு,மதுரை மெற்றிராசயனப்பேராயர் ஜஸ்டின் திரவியம் வருகிறார்.ஊர்ச்சுவரெல்லாம் போஸ்டர் ஒட்டியிருந்தது.மேலப்புதூரும் சூரங்குடியும் ஒரே பங்கு என்பதால் இங்கிருந்து கூட்டம் கூட்ட சாமியாரின் ஆணைப்படி முப்பது பிள்ளைகளும் முப்பது பெரியவர்களும் கிளம்பினார்கள்.இவனோட பிரண்டு அந்தோணியின் அய்யாதான் இந்த ஊர் கோயில் கணக்குப்பிள்ளை.\n\"ஙொப்பன் ஊருக்கெல்லா திண்ணீரு போட்றவரு, நீ போயி சிலுவ போடப்போறியா,\nஒண்பதாம் வகுப்புப் படிக்கும்போது ப்ளூபேர்ட் சிகரெட் வாங்க���க்குடித்தது வீட்டுக்குத்தெரிந்து அய்யா ரோட்டில் போட்டு அடித்த அடி இன்னும் வின்வின்னுன்னு தெறித்தது.மய்க்கா நாளு சாத்தூலருந்து ஓலகொட்டான்ல சீனிமுட்டாய் வங்கியாந்து சாராய வாடை மிதக்க வாஞ்சையோடு அடிபட்ட இடத்தை வருடியபடி அழுததும் அய்யாதான். அவர் சாமிகொண்டாடி.காய்ச்சல் தலவலித்தீரலன்னா வந்து திருநீறு வாங்கிட்டு போவாங்க.அவங்களுக்கு ஒரு ஆறுதல் இவருக்குங் கொஞ்சம் நம்பிக்கை.அம்மாசொல்ற மாதிரியெல்லாம் ஒண்ணும் நடக்காதுன்னு தெரியும்.\n\"எம்மா ஊரே போகுது,அங்கரு எங்க கேங்கே கெளம்பிருச்சு,இதுக்குப்போயி திண்ணீரு சிலுவன்னு மதப்பிரச்சாரமெல்லாம் பண்ற\"\nம்க்கும் ஒரு சாமி கொண்டாடி மகனே வேதக்கோயிலுக்கு போனான்னு ஊர்பேசவா,\nஎலே அவர்தான இப்ப மாரியம்மங்கோயிலு தலைவரு\nஆமா பெரிய்ய மீனாச்சியம்மங் கோயிலு தர்மகர்த்தா,செரி செரி ஒரு அஞ்ச வெட்டு\nஇந்தார்க்கிற மேலப்புதுருக்கு நடந்து போகத்துட்டு எதுக்கு\nகாசுப்பிரச்சினை மேலே வந்து மதப்பிரச்சினையை கீழே போனது.\nபாதித்தூரம் வந்தவனிடம் சித்தி மகள் ஓடிவந்து, ஏய் எருமமாடு இந்தா பெரிம்மா துட்டுக்குடுத்துவுட்டாங்க\n\"ஏ அர நாழி,போட்டன்னா, ஆளப்பாரு வருசம் பத்தாச்சு வாய்மட்டுந்தா ரெண்டடிக்கு நீண்டுக்கிட்ருக்கு\"\n\"ஏய் நீ எதுக்குப் போறன்னு எனக்குத்தெரியும் பெரிய்யாட்டச் சொல்லவா\" இவளுக்கெல்லாம் எப்படித்தெரியும் என்கிற சிந்தனையோடு நடந்தான்.\nபோகிறவழியில் கென்னடி வீட்டில் கொஞ்சம் பவுடர் வாங்கிப் போட்டுக்கொண்டான்.அவுங்காளு மூனுபேரோடு\nகடந்து போனது.பின்னாலே போனான்.அப்போது அவளோட சித்தப்பன் எதிரே வரவும் கண்டும் காணாதது போலக்கடந்து போனான்.வேதக்கோயிலின் முன்னாள் ஆணும் பெண்ணுமாக ஒரே கூட்டமாக இருந்தார்கள்.கூட்டத்தோடு கூட்டமாக மூனு நாலு நாய்களும்,கிறுக்கு ரத்தினமும் கலந்து நின்றார்கள்.வேதக்கோயிலின் உச்சி விளக்கு ஒளியில் திருவிழாக்கோலமாக இருந்தது கூட்டம்.இந்தக்கூட்டத்தைப்பார்க்க வந்தவர்கள் இன்னொரு கூட்டமானாகள். பவுடர் வாசனையும் மல்லியப்பூ வாசனையும் அந்தப் பிரதேசத்தையே ரம்மியமாக்கியது. மல்லிகா யாருக்கோ சடையைச் சரிசெய்து வயில் கேர்பின்னைப் பிளந்து சடைக்குமேல் செருகி பூவைத்துவிட்டாள்.அங்கிருந்து சர்க்கஸ் ஒளிக்கற்றையைப்போல ஒரு வட்டமடித்���ு அவளது பார்வை அவனைத்தொட்டது.வேதக்கோயில் கணக்குப்பிள்ளை வந்தார்.பையங்களையும் பெண்களையும் தனித்தனியே பிரிக்கச் சொன்னார்.மொத்தக் கணக்கை எண்ணிச்சொல்லச் சொன்னார். ஒரு சைக்கிள் டயரை ரெண்டாக வெட்டி தீப்பந்தமாக்கினார்கள். இப்போது அந்தப் பிரதேசத்தை ரப்பர் புகையின் வாடை சூழ்ந்து கொண்டது.\nஊர் எல்லை தாண்டுகிற வரை பெரியவர்களின் நடைக்கு ஈடுகொடுத்து மெல்ல வரிசையாய் நடந்தார்கள்.கிழவனார் கோயில் தாண்டியதும் சின்னப்பிள்ளைகள் வேகமாக நடக்க வரிசை கலைந்தது.பெரிய கம்மா வய்க்கால் வழியே ரெண்டு ரெண்டு ஆளா நடக்கனும்.முதலில் போகிற கருப்பசமியிடம் ஒரு பந்தம்.நடுவில் வருகிற கூல்பானையிடம் ஒரு பந்தம் இருந்தது.ஒரு பத்துப்பொழி கடந்தால் வண்டிப்பாதை வந்துவிடும் அப்றம் மொத்தம் மொத்தமாக நடக்க ஆரம்பித்தார்கள்.முன்னாலே நடந்த மாரிக்கண்ணன் நடையை குறைத்து நடுப்பகுதிக்கு வந்துவிட்டான். \"ஏய் என்ன மச்சான் கருவாட்டுக் கூடப்பக்கம் பூன வருது\" கூல்பானை குசுகுசுத்தான்.கோல்டு பிளேக் பில்டர் சிகரெட் வேண்டாமா\" மாரிக் கண்ணனிடம் சிகரெட்டை வாங்கிக்கொண்டு தீப்பந்தத்தைக் கொடுக்கிற சாக்கில் அணைத்துவிட்டு நகர்ந்து விட்டான்.\nமுதல் தீப்பந்தம் ஒரு அரைபர்லாங் தூரத்தில் கம்மாக்கரை மேலே ஏறுவது தெரிந்தது. மாரிக்கண்ணனின் பக்கம் இருளும் சிரிப்பொலியும் கலந்து கிடந்தது. மல்லிகாவோடு வந்த சின்னப்பொண்ணு முப்பதடி இடைவெளிவிட்டாள். பின்னாள் வெகுதூரத்தில் கணக்குப் பிள்ளையும் ரெண்டு பெரிய பெண்களும் பேசிச் சிரித்துக் கொண்டு வருவது கேட்டது.தேவன் கீதமும் கண்ணன் கீதையும் ஒரு வாய்க்கா வரப்பிலின்று சங்கமம் செம்பட்டை எல்லாருக்கும் கேக்கிற மாதிரி கத்திப்படித்தான்.ஒங்க கூடத் திரியறவங்க எல்லாருமே குசும்பு பிடிச்சவங்க,மல்லிகா பேசிய போது கருவாட்டுக் குழம்பு மணத்தது.பேச்சும் தொடமுயற்சிப்பதும் தொடுவதுமான கிறக்கத்தில் மேலப்புதூர் எல்லை சடுதியில் வந்துவிட்டது.\nஊரெல்லையில் கூட்டத்தை நிறுத்தி வைத்தார்கள் கோயில்பிள்ளை வரும் அவரையில் அவரவர் தங்களது ப்ரியமானவர்களோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.மாரிக்கண்ணன் மல்லிகாவை விட்டு விலகி நின்றிருந்தான்.ஆளரவமற்ற இருட்டில் தொட்டுக்கொண்ட கதகதப்பும் படபடப்பும் இன்னும் இரண்டு பே��ையும் விட்டு நீங்கவில்லை.கோயில்பிள்ளை வந்து விழாவில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்கிற உபாயங்களைச் சொல்லிக் கொடுத்தார்.\n\"ஞானஸ்தானம் வாங்குன ஆளுக மட்டும் வரிசையில நின்னு அப்பம் வங்கணும்,மத்தவங்க போகாதீங்க\" ஒரு ஓரத்தில் இருந்த விடலைப்பையன்களிடம் இருந்து சிரிப்புச் சத்தம் வந்தது.\"கசகசன்னு பேசாதீங்க அங்கென்ன சத்தம்,அப்புறம் பூச முடிஞ்சு அன்னதானம் நடக்கும் நம்ம சபைக்காரங்க எல்லா ஒரே பந்தியில ஒக்காந்து சாப்பிடனு\n'இங்கரு பெரியா ஓஞ்சொல்லக்கேட்டு இத்துன தூரம் வந்தாச்சி என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது, இன்னைக்காச்சு அப்பம் வாங்கிக்குடு, இன்னக்கி எவ்வளவு செலவானாலுஞ்சரி,அந்தக் கூர வீட்டக் கிரயம் பண்ணித்தாரன் வக்காலி அதெ ருசி பாக்காம உடப்போறதில்ல'\nகூட்டம் ஓவென்று சிரித்தது,பொம்பளப்பிள்ளைகள் வயித்தைப்பிடித்துக்கொண்டு சத்தம் போட்டுச்சிரித்தார்கள்.அதைச் சொன்ன கன்னியப்பனுக்கு ஒண்ணுமே விளங்கவில்லை.\n@ காமராஜ் at 6:58 AM 34 கருத்துக்கள்\nபொருள் அனுபவம், உலகம், சமூகம், வெள்ளந்திமனிதர்கள்\nஇடவல பேதமும் ஒரு அர்த்தமுள்ள திண்ணையும்.\nதிருவிழாக்கூட்டம் போல இருந்தது. சண்டைதான்.ஓசியில் பார்க்கக் கிடைக்கிற நிகழ்கலை இல்லையா.'தெருச்சண்டை கண்ணுக்கு குளிச்சி' எங்கம்மா இப்படிச் சொலவடை சொல்லும். அவன் தான் மாரிமுத்து கையில வேப்பங் கொலயில்லாம ஆடிட்டு இருந்தான். என்ன என்று கேட்டால் அவன் பீச்சாங் கையி என்று சொல்லிவிட்டானாம்.சொன்னால் என்னப்பா ஒனக்கு இடது கைப் பழக்கம்தானே என்று கேட்டால் சொன்ன திலகரை விட்டுவிட்டு என்னோட மல்லுக்கு நின்னான்.'என்ன ரெண்டடி ஆடிச்சிருந்தாக்கூட பொறுத்திடுப்பேன் எப்படிச்சொல்லப்போச்சு' என்று பிராதாகி விட்டது. ஊர்ச்சனங்களும் கூட அப்படிச் சொன்னது தப்பென்றே அபிப்பிராயப் பட்டார்கள்.\nநொட்டாங்கை பழக்கமானாலும் கூட அவனது செயல்களெல்லாம் மிகத்துள்ளியமாக இருக்கும். எழுத்து அச்செழுத்துப்போல இருக்கும்.கிட்டி அடிக்கும் போது எதிரே நின்றால் மூஞ்சப் பேத்துரும்.அப்படி அந்த இடது கை யாருக்கும் இல்லாத வல்லமையை கொடுத்தாலும் அவனே கூட அதை இகழ்வாக எண்ணியிருந்தான்.\nஅவனென்று இல்லை ஊர்,ஜில்லா,நாடு எல்லாம் அப்படித்தான் மதுரை போகும் பேருந்தில் விருதுநகருக்கு பயணச் சீட்டுக் கேட்டேன் நிற்கமுடியாத கூட்டம் வலதுகையில் கம்பியைப் பிடித்திருந்தேன்.அதனாலே இட்துகையால் கசைக் கொடுத்தேன் கண்டக்டர் அளவுகடந்த கோபமடைந்து விட்டார் என்னா சார் 'படிச்ச ஆள் மாதிரி இருக்கீங்க இடது கயில காசு தறீங்க'.வலது காலை எடுத்து முதல் அடிவைக்க வேண்டுமென்கிற தொன்று தொட்ட ஆச்சாரங்களும் இப்பொழுது கூட மிக நெருக்கமான நபர்களை சங்கர் தான் அவனுக்கு வலது கை மாதிரி என்று சொல்லுவதுண்டு.\nஇரண்டிரண்டாக இருக்கும் கண்,காது,நாசி போன்ற உறுப்புக்களுக்கு இடது வலது பேதமில்லை.அப்படியிருக்க கைக்கு மட்டும் இட வல பேதம் எப்படி வந்திருக்கும்.இடது கை இழிவான செயலுக்கும், வலது கை உயர்வான\nவேலைகளுக்கும் பயண்பாடாவதால் இந்த பேதம் வந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் இழிவும் உயர்வும் நமது உடலுக்குள்ளே தான் இருக்கிறது.\nஇரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வழும் பதிவுலக நண்பர் திரு ராம் அவர்கள் ஊருக்கு வந்திருந்தார்கள்.பத்தமடையில் தோழர் தமிழ்செல்வன் வீட்டில் நானும் தோழன் மாதுவும் அவரைச்சந்திக்க நேர்ந்தது. ஒரு முழுப்பகல் தமிழ்ச்செலவனுடைய சமயலையும் பேச்சையும் சேர்த்து ருசிக்கக் கிடைத்த தருணம் அது. உலகமே பார்த்து வியக்கும் குடும்பம் கூட்டுக்குடும்பம் நமது தனிசிறப்பு என்பது தெரியும் ஆனால் ஒரே குடும்பத்துக்குள் இருந்துகொண்டு ஒருவருக்கொருவர் பேச்சு வழக்கில்லாமல் ஒதுங்கி வாழ்வது உலகத்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சித்தகவல் என்று சொல்லுகிறார்.ஆனால் நமோ 'நா அவங் கூடப்பேச மாட்டேன்' என்று இலகுவாகச் சொல்லிவிடுகிறோம்.மற்ற உறவுகளுக்கு எப்படியோ . கணவன் மனைவிக்குள் பேச்சில்லாமல் கழிந்த கொடூர வாழ்க்கை இங்கே கோடிக்கணக்கில் இருக்கும்.அதைக்கூடப் பெருமிதத்தோடு சொல்லும் நமது கௌரவம்.இன்னும் சிசுக்கொலை பற்றி,நீளப்படங்கள் பற்றி,தற்கொலைகள் பற்றி எல்லாம் அவரோடு ஒருநாள் முழுக்கப் பேசிக்கிடந்தோம் நாங்கள்.\nஉளவியலில் ஆராய்சிப்பட்டம் பெற்று அங்கே பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் ராம் சொல்லும்போது' ஆதிகாலத்து தாய்மர்கள் குழந்தைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு தங்களுக்கான அன்றாட வேலைகளில் ஈடுபடும்போது குழந்தைக்கு தாயின் அருகாமையை உணர்த்துவதற்காக இதயம் இருக்கும் இடது பக்கம் குழந்தையை அணைத்துக்கொண்ட���ருக்க வேண்டும். வலது கையினலேயே எல்லாக்காரியங்களும் செய்து அது பழக்கமானது என்று இடது கைப்பழக்கம் உருவானதன் பூர்வாசிரமம் பற்றிச்சொன்னார். அப்படியானால் ஆண்கள் \nவிலங்குகளோடும்,அதன் பின்னர் மனிதரோடும் சண்டையிட்டுக் கொண்டே காலம் தள்ளிய ஆண், உ யிரின் மையப் புள்ளியான இதயத்தைப் பாதுகாக்க கவசங்களை இடது கையிலும் கல்,வில், வாள் போன்ற கொலைக்கருவிகளை வலது கையிலும் ஏந்தியபடி அலைந்து அலைந்து வலது கைப்பழக்குத்துக்கு ஆளாகியிருக்கிறான் என்று கூறினார்.\nரோமானியர்களே இடது பழக்கத்தை இழிவு பழக்கமாக உலகுக்கு அறிமுகம் செய்தவர்கள்.அவர்களது கத்தோலிக்க மதம் போகிற திசையெல்லாம் இடது கைப்பழக்கத்துக்கு எதிரான மூடக்கருத்துக்களும் கொண்டுசெல்லப்பட்டன. ஜீசஸ் உட்கார்ந்திருப்பது வலது பக்கம் எனவும்,சாத்தான்கள் இட்து பக்கம் எனவும் கற்பிதப்படுத்தப்பட்ட பைபிள் பரப்புறைகள் உலகம் எங்கும் வியாபித்தது.வலது கைகுலுக்கல்,வணக்கம் சொல்லுதல் போன்ற நடை முறைகளை அறிமுகப்படுத்தியவர்களும் ரோமானியர்களே.\nஆனால் விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சிகள் இடது பக்கத்தின் சிறப்பை வெளிக் கொணர்ந்திருக்கிறது. மூளையின் செயல்பாட்டுப்பகுதி,இதயம் மைந்திருக்கும் பகுதி,அதனோடு தொடர்புடைய உடலுறுப்புக்கள் எல்லாமே இடது பக்கமே அமைந்திருக்கின்றன.\nஇடது கையில் நான்காவது இருக்கும் மோதிர விரலின் நரம்புகள் நேரடியாக இதயத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறதாம்.வரலாற்றின் மிகச்சிறந்த ஆளுமைகள் எல்லாம் அதிஷ்டவசமாக இடது கைப்பழக்கம் உள்ளவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.இசைமேதை பீத்தோவன்,உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் மைக்கேல் ஆஞ்செலோ,லியார்னோடாவின்சி, தத்துவமேதைகள் கொதே,நீட்ஷே. நெப்போலியனும் அவனது மனைவி ஜோசப்பினும் இடது கை ஜோடி, ஜூலியஸ் சீசர் கூட ஒரு இடது கை வீரன். தடகளம்,விளையாட்டுத் துறைகளில் இடது ஆட்டக்காரர்கள் தனித்த இடத்தைப் பிடித்தவர்களாக அறியப்படுகிறார்கள்.\nமீறலும்,எதிர்ப்பும்,கட்டமைப்பை எதிர்த்து கலகம் நடத்துவதும்,அந்நியமும், இருட்டும்,இடது பக்கத்திலிருந்தே வரும் என்பதே உலகளாவிய நம்பிக்கைகள்.வழி வழியாய் வந்த மத,அரச,முதலாளி நம்பிக்கைகள் வலதென்றும்,அதை எதிர்ப்பது இடதென்றும் பின்னாளைய உலகம் பிரிந்து கொண்டது.பிரஞ்சுப்புரட்சிக��கு முந்தையப் பாராளுமன்றத்தில் கனவான்கள் இடதுபக்கத்திலும்,அறிஞர்கள் வலது பக்கத்திலும் அமர்ந்திருந்தார்களாம்.\nசொந்த உறுப்புக்களுக்குள் பேதமாகிப் பின்னால்,சொந்த மனிதக் கூட்டத்தில் பேதமாகி,உலகமே இடவல பேதத்தில் இயங்க ஆரம்பித்தது ஒரு பெரும் தேடலுக்கான வரலாறு. மிகப்பெரும் ஆராய்ச்சிக்கும் அதைத் தொடர்ந்து கிடைக்கிற பல அறிய தகவல்களுக்கும் ஊற்றுக்கண்ணான இந்தப்பொருள் குறித்து நிறைய்யப்பேச விவாதிக்க களம் இருக்கிறது.காலம் இல்லை.\n@ காமராஜ் at 6:02 AM 19 கருத்துக்கள்\nபொருள் உலகம், சமூகம், திண்ணைப்பேச்சு\nநெடுநாளைக்குப் பிறகு குடும்பத்தோடு இரண்டாம் ஆட்டம் பார்த்த அனுபவம் அது. தியேட்டருக்குள் தண்ணீர் முதற்கொண்டு எந்த திண்பண்டங்களும் எடுத்துப்போக தடைசெய்கிற அட்லாப்ஸ் திரையரங்கம்.இடைவேளையில் பட்டர் பன்னும்,கடலைமிட்டாய்,முறுக்கு வாங்கிக்கொண்டு படம் பார்த்த நினைவுகள் வந்தது.மணலைக் குவித்து மேடாக்கி படம் பார்த்த டூரிங் டாக்கீசுகள் தான் திரைப்படத்தை ஒரு அரசியல் கேந்திரமாக மாற்றியது என்பதை நினைவுகூற வேண்டும். இப்போது கூட அந்த அஞ்சலிப்பெண் தியேட்டரில் போய் படம் பாருங்கள் என்று அறிவுறைப்பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறாள். அறுபது ரூபாய் நுழைவுச் சீட்டு வாங்கிக்கொண்டு தும்பா ராக்கெட் தளத்துக்குள் அனுமதிக்கிற மாதிரி உடல்முழுவதும் சோதனைபோட்டு தியேட்டருக்குள் அனுமதிக்கிறார்கள்.\nபடம் குறித்த பதிவுகளும் பேச்சும் ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.அதை எந்த அளவிலும்\nகுறைக்காத ஒருபடைப்பு அங்காடித்தெரு.இன்னும் அந்த துயரங்களில் இருந்து விடுபடாத படிக்கு சோபியா,செல்வராணி,கனி மூன்றுபேரும் சேர்ந்து 'என்னடா பண்ணிட்ருக்கீங்க' என்று கேட்டு அலைக்கழிக்க வைத்த பாத்திரப்படைப்பு வெற்றியடைந்திருக்கிறது.ஆயிரக்கணக்கான விடலைகள் கால்மாடும் தலைமாடுமாக சிதறிக்கிடக்கிற காட்சி சுனாமியை நினைவுபடுத்துவதாக மாது சொன்னான்.ஆம் அழுகை முட்டிக்கொண்டு வருகிறது.இதுவரை ரங்கநாதன் தெருக்களும்,ஸ்பென்சரும்,மவுண்ட்சாலைகளும் நாயக நாயகிகள் வந்துபோகும் பாத்திரமாகியிருந்தது.இந்தப்படத்தில் அதில் கால்கடுக்க கஷ்டப்படுகிற கொத்தடிமைகளை நாயக நாயகியாக்கியிருக்கிறது.\nகண்ணிலிருந்து நீரைப்பிடுங்கி எடுக்கிற பலகாட்சிகள் அதன் துயரார்ந்த உண்மையால் சாத்தியமாக்கியிருக்கிறது.\nகாசைச்சுண்டி விடுகிற மாதிரி எதிரியைச் சுண்டிவிட்டு சுழல வைக்கிற சண்டைகள்,வழக்கமான மசாலாக்கள்,\nகாரம் கூடுதலாப்போட்டு உருவாக்கிய மதுரை அருவாப்பெருமை சொல்லும் மசாலாக் கதைகளில் இருந்து விலகி வந்து புதிய படைப்பை உருவாக்கியதற்காக அங்காடித் தெருவைத் தலையில் வைத்துக் கொண்டாடலாம். இது மாதிரியான சித்திரவதைக் கூடங்களில் மனிதாபிமானமே இல்லாதவர்கள் மட்டுமே இருப்பதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் மனித மனம் அப்படியிருக்க வாய்ப்பே இல்லை.\nMONOPOLY RESTRICTED TRADE PRACTICE ACT என்ற ஒரு சட்டம் பழய்ய இந்தியாவில் புழக்கத்தில் இருந்தது.\nஅதன் மூலம் ஒரு துறையில்,ஒரு உற்பத்தியில்,ஒரு விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவணங்கள் அதுதவிர்த்த வேறு உபரி தொழிலில் கால்வைக்க தடை செய்யும் பாதுகாப்பு இருந்தது.உதாரணமாக அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை மட்டும் தான் அளிக்கவேண்டும் மருந்து விற்பனை செய்யக்கூட்டாது.சிகரெட் தயாரிக்கும் ஐடிசி,பல்பொடி தயாரிக்கும் ப்ராக்டர் அன் கேம்பிள்,இரும்புக்கம்பிகள் தயாரித்த டாடா,துணிக்கடை வைத்திருந்த அம்பானி,தொலைக்காட்சி நடத்தும் சன்குழுமம் அவரவர் தொழில் மட்டும்தான் பார்க்கவேண்டும்.எதுக்குன்னா அவிங்க வந்து கடைக்கோடி மனிதர்களின் ஜீவாதாரமான சிறுதொழில்களை அபகரித்துவிடுவார்கள். கோடிக்கணக்கான ஏழைகளின் வாழ்வு பறிபோகும் என்கிற மனிதாபிமானச் சட்டம் அது.அந்தச் சட்டத்தை திரும்பப் பெறும்போது இடதுசாரிக் கட்சிகள் முக்கி முக்கி கத்தினார்கள்.மக்கள் கவனம் அப்போதும் கூட வேறு வேறு திசைகளுக்கு திருப்பிவிடப்பட்டிருந்தது.அந்தச்சட்டம் திரும்ப்பெற்றதிலிருந்து கலப்பு பொருளாதாரம்,ஜனநாயகம் என்கிற அமைப்பு சன்னம்சன்னமாய் நீர்த்துப்போய் பெயரளவுக்கு மட்டும் நீடிக்க ஒரு கட்டற்ற முதலாளித்துவ நாடாக மாறிக்கொண்டிருக்கிறது இந்தியா.அதில் ஒரு சின்னத்துளி தான் ரங்கநாதன் தெரு.\nபிழைப்புக்கு வழியற்ற சுய ஜாதி ஏழைகளின் நிற்கதியைச் சுரண்டுகிற பல்வகைசுரண்டு நிறுவணமாய் வாய் பிளந்து நிற்கும் அங்காடித்தெரு ஒன்று மட்டுமல்ல .டிவிஎஸ்,ஆரெம்கேவி,போத்தீஸ்,சங்கர் சிமெண்ட்,ராம்கோ நிறுவணங்கள் எங்க ஊர் ��ெயவிலாஸ் பேருந்து கம்பெனி எல்லாமே தங்களின் சுயஜாதி ஏழைகளைச் சுரண்டி கொழுத்த முதலைகள் என்பதும் மீனாச்சி மிசின் நம்ம ஆளுக ஆஸ்பத்திரி என்று ஜாதியப் பெருமையை விசிறிவிட்டு வர்க்க முரண்பாடுகளை காயடிப்பதற்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் ஜாதி ஒரு கவட்டையாய் மட்டும் நீடிக்கிறது. அதில் ஜாதிச் சங்கங்களுக்கு தலைமை வகிக்கிற புனிதமான கலைத்துறையும் விதிவிலக்கல்ல.\nமுதலாளிகள் லாபவெறி வயப்பட்டவர்கள் அதற்காக எதையும் உபயோகப்படுத்துவார்கள் எதையும் சந்தைப்படுத்துவார்கள்.இந்தப்படத்தில் அண்ணாச்சி என்கிற ஒரு முதலாளிமேல் கோபம் முழுக்க திருப்பிவிடப் பட்டிருக்கிறது.அந்தக்கோபம் ஏனைய முதலாளிகள் மேலும் திரும்புமா என்பதற்கு பதில் மௌனமாக இருக்கிறது அதனால் தான்,இந்தப்படம் பார்த்துவிட்டு சென்னை நகர தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ரங்கநாதன் தெருவுக்கு ரெய்டுக்கு போய் பதினைந்து கொத்தடிமைகளை விடுதலை செய்தார்கள் என்று ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.உலகம் முழுக்க பிரசித்திபெற்ற சரவணா ஸ்டோ ர் உள்ளூர் அதிகாரிகளுக்கு இதுவரை தெரியாமல் போனது பற்றி நினைத்தால் வேதனையும் சிரிப்பும் ஒரு சேரவருகிறது.\n@ காமராஜ் at 7:46 PM 26 கருத்துக்கள்\nபொருள் உலகம், சமூகம், சினிமா\nவிளையாட்டைப் போலவே நடிப்பிலும் எந்த இடத்தைத்தேர்வு செய்யவேண்டும் என்பதில் எல்லாருக்கும் மிகுந்த குழப்பம் வரும். ஆனால் வாத்தியார்களுக்கு அதிலெல்லாம் குழப்பமிருக்காது. அது தான் நாடகவாத்தியார் சங்கரலிங்கம் அவரை சாக்சன் துரை வேசத்தில் போட்டார். சக்கரையண்ணனுக்கு கட்டைக்குரல், நாலு கட்டைக்குமேல் ஏறினால் தகரத்தைத் தரையில் போட்டு இழுத்தது போலொரு சத்தம் வரும். வசனமும்தெளிவாக உச்சரிக்கவராது. வாத்தியாருக்குநெருங்கின சொந்தக்காரராகிப் போனதால் அவரை நடிக்கவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் வாத்தியாருக்கு ஏற்பட்டது. அதுவுமில்லாமல் ஊருக்கு வந்தநேரம் எல்லாம் சக்கரையண்ணன் வீட்டில் தான் சாப்பாடு. செஞ்சோற்றுக்கடன் கட்டபொம்மன் வேசத்தை குரிவைத்து சப்புக் கொட்டிக் கொண்டிருந்தவருக்கு சாக்சன் துரையின் பாத்திரம் கொடுத்தார். மத்த வேசக்காரர்களுக்கு ரெண்டு நாள் ஆகிற ஒத்திகை சாக்சன் துரைக்கு மட்டும் ஒம்பது நாள் பிடிக்கும். பொங்கலும் நெரு நெருன்னு நெருங்���ிக்கொண்டிருந்தது. 'அடுத்த பொங்கலுக்காவது ரெடியாகுமா சக்கரையண்ணே' என்று விசனப்பட்டு கேலிசொல்வார் வாத்தியார். சாக்சன் ஆள் கருப்பு, ஒரு கால் ஒச்சம் சவக்கு சவக்குன்னு நடந்து கொண்டு\nஅண்டமெல்லாம் கிடு கிடுக்கத் தண்டோ ராக் குடுப்பனே\nஆண்மை பேசும் துஷ்டர்களைச் சப்ஜெயிலில் அடைப்பேனே\nஎன்று அவர் மேடையில் கிந்திக் கிந்தி நடக்கும் போது சனம் கழுக் கழுக்கென்று சிரிக்கும், பக்கத்தில் சாக்சன் துரையின் சம்சாரம் இருக்குதான்னு பாத்துவிட்டு, 'துரையவுக கரிச்சட்டிக்குள்ள இருந்து வாறாரா' என்று கேலி பேசுவார்கள்.\nசோத்துக்குத் தண்ணி ஊத்தி வைக்க, அழுத பிள்ளையைத்தொட்டிலில் போட பெண்கள் எழுந்து போய்விடுவார்கள். அதனாலேயே நாடக வாத்தியாருக்கு பெரும் மனக்கஷ்டம் வரும். சாக்சன் துரை வரும்போதெல்லாம் சனங்களிடம் கோபம் வருவதற்குப்பதிலாக சிரிப்பு வருவதை பார்க்கச் சகிக்கமுடியாது. அந்தநேரத்தை ரெண்டுகிளாஸ் சாராயம் ஏத்திக்கொண்டு கத்திரிச் சீரெட்டுப் பத்தவைத்துக்கொண்டு மாரியம்மா வீட்டுக்குப் போவதற்கு ஒதுக்கிவிடுவார். ஆனால் கட்டபொம்மானாக வரும் கருப்பசாமியின் மீசையும் உயரமும், அளவெடுத்து செய்ததுபோலிருக்கும்.\nவெட்டிச் ஜெயம் கொண்டான் கட்டபொம்மு,\nகட்டபொம்மன் என்று பேரு சொன்னால்\nகாடை பதுங்குமாம் கதுவாளி முட்டை கருக்கலங்குமாம்\nஎன்று எட்டுக்கட்டையில் பாடும்போது மைக்கில்லாமல் பக்கத்தூருக்கும் கேக்கும். சங்கீத ஞானமில்லாத கருப்பசாமி, அதை சரளி யெடுத்து பாடக்கேட்கும்போது அருக்கே பொறாமையாயிருக்கும். ஆனால் அவருக்கும் ஒரு கண் மாறுகண். சாக்சன் துரையைப் பார்த்து வசனம் பேசினால் வாத்தியக்கோஷ்டியைப் பார்த்துப் பேசுவது போலிருக்கும்.\nஅது போலவே ஆட்டுக்கார சின்னத்தம்பியின் குரல் கனீர்க் குரல் வெங்கலக் கும்பாவைத் தட்டி விட்டநீண்ட நேரத்துக்குபின்னும் ஓசை வருவது போலொரு குரல். முகம் மட்டும் கொஞ்சம் நீண்டிருக்கும், அது எத்துப்பல்லால் வந்துசேர்ந்த அழகு. சின்னப்பிராயத்தில் விரல் சூப்புகிற எல்லார்க்கும் எத்துப்பல் தான். தாய்ப்பாலும் சோறும் தட்டுப்பாடான குடும்பத்துப் பிள்ளைகளுக்கு பெருவிரல் தான் பசியடக்கும் கருவி. அந்த ஆடுமேய்க்கிற சின்னத்தம்பிக்கு நடிக்க வந்த பிறகு ஒரு சேகரம் வந்து சேர்ந்தது. பேச்சியப்ப பிள்ளையின் மனைவி கோமதியம்மாளுக்கு பாட்டுன்னா கிறுக்கு, பிள்ளைக்கோ யாரும் ராகம் போட்டுப்பேசினாலும் பொறுக்காது. பிள்ளையவுகளின் பம்புசெட்டுப்பக்கம் ஆடு பத்திவரும் நடு மத்தியான நேரம் சின்னத்தம்பிக்கும் கோமதியம்பாளுக்கும் சங்கீதமாகக்கழியும். தெக்குதெரு குருசாமிக்கு பொட்டிப்பகடை வேசம். கோத்திரம் அறிந்து பாத்திரம். அந்த வேசம் கதைப்படி ரெண்டு சீன் மட்டும் வருவதால். குருசாமியை கோமாளி வேசத்துக்கு ஒதுக்கி வைத்துக்கொண்டார் நாடக வாத்தியார். மேடை நாடக வழக்கப்படி கோமாளி வேசங்கட்டுகிற ஆள் நாடகத்தை '' வந்தேனே '' என்று பாடி துவக்கி வைக்கவேண்டும்.\nசீட்டி அடிக்காதீக துண்டுச் சீட்டெழுதிக் குடுக்கதீக\nசிலுவை இழுக்காதீக ஊருச் சண்டையாக்கி பாக்காதீக\nகொட்டாயில ஓட்டபோட்டு குருகுருன்னு பக்கதீக\nஇப்படி நாடகம் பார்ப்பவர்களுக்கான நடத்தை விதிகளை நையாண்டியோடு பாடவேண்டும். அவர் தான் வரவேற்புறை, நன்றியுரை எல்லாம் , சொல்லுவார். கடைசியாய்ச்சாப்பிட்ட கறிக் குழம்பிலிருந்து காலையில் வாங்கப்போகிற சம்பளம் வரை நன்றிக்குரியவர்களின் பட்டியலில் இடம்பெறும். ராஜபார்ட், ஸ்ரீபார்ட் நடிகர்கள் வரத்தாமதமானால் அந்த நேரத்தை ஈடு கட்ட, நாடகம் போரடிக்கிற இடத்தில் ரெண்டு சினிமாப்பாட்டுப் பாடி, ரெட்டை அர்த்த வசனம் பேசி உற்சாகப்படுத்தவேண்டிய பெரும் பொறுப்பு அவர் தலை மேலேற்றப்படும். அவரும் எல்லா வித்தையையும் படித்திருந்தும் ஏதுமறியாக் கோமாளிகிவிடுவார். அவரவர்க்கான வசனத்தையும், பாட்டையும் மனப்பாடமாக்கி அதில் மெருகூட்ட பயிற்சி பண்ணிக்கொண்டிருப்பார்கள். குருசாமி மாத்திரம் எல்லா வேசத்துக்கான சங்கதிகளையும் தெரிந்து வைத்திருப்பார். களத்து வேலை முடிந்து பம்புசெட்டில் குளித்து திரும்புகிற தனிமையில் ஈரவேட்டியை தலைக்குமேல் பறக்கவிட்டபடி,\nகோடையிடி போன்ற பாதர் வெள்ளை\nஇதை மூன்று தினுசான ராகத்தில் பாடுவார். அந்த பாட்டுப்பாடும்போது அவர் முகம் இறுக்கமாகும். குருசாமிதான் முதலில் வெள்ளையத்தேவன் வேசத்துக்கு தேர்வானார். முதல் மூணு மாசம் ராத்திரி நேரங்களில் மேலத் தெருமடத்தைப் பூட்டிக்கொண்டு பாடம் நடக்கும். மங்கலான குண்டு பல்பு வெளிச்சத்தில் பாட்டுக்களும் வசனங்களும் சொல்லிக்கொடுக்கிற சங்கரலிங்க வாத்தியார் வேர்த்து வடிய வடிய அங்கும் இங்கும் அலைவார். தனியொரு மனிதனாக சுதந்திர வெப்பத்தை ஊதி ஊதி தீயாக மாற்றுவார். அவர் கண்ணும் குரலும் சுற்றியிருப்போர் ரத்தத்தை சூடேற்றுகிற ஆம்ப்ளிபயராக மாறும். ஜன்னல் துவாரத்து வழியாக சிறுசும் பெருசும் வேடிக்கை பார்க்கும். உள்ளே விடாத கோபத்தில் கதவை டமாரென்று தட்டுவார்கள். காவக்கார வள்ளிமுத்து கம்பெடுத்துக்கொண்டு விரட்ட எல்லோரும் ஓடிப்போவார்கள். ஊரில் காட்டுவேலையின் போதும், பொதுக்கிணத்திலும், ஓடைப்பக்கமும் இந்தப்பேச்சாகவே இருந்தது.\n'' குருசாமி எண்ணமாப்பாடுறாம் பாரு ''\nஆணும் பெண்ணும் ஆச்சரியப்பட்டார்கள். குருசாமி போகிற இடமெல்லாம் ஒரு மரியாதையும் சலுகையும் கூட வந்தது. மூணு மாசம் போனபின்னொரு நாள் ஊர்த்தலைவர், நாடக வாத்தியாரிடம் ஒரு விண்ணப்பம் வைத்தார்.\n'' ஊர்ச்சணங்களுக்கு முன்னாள் ஒரு நாளைக்கு ஒத்திகை பாக்கலாமுல்ல வாத்தியாரையா''\nபொங்கல் வந்தால் தான் கரகாட்டம் நாடகம் ஓசிச்சினிமா எல்லாம். பொங்கலுக்கின்னும் ஒம்பது மாசமிருக்கு.\nசனம் பொழுது போகாமல் தெருச்சண்டை தேடி அலைந்து கொண்டிருந்தது. அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் ஊர்த்தலைவர் அப்படிச்சொன்னார்.\nநாள் குறித்து அரிதாரச்சாமான்கள், மைக்செட், தாக சாந்தி இப்படிச்செலவுகளை ஊர்ப்பணத்திலேயே ஏற்றுக்கொள்ள ஏற்பாடாகியிருந்தது. ஸ்ரீபார்ட், டான்ஸ் காமிக்ஸ், வெள்ளையம்மாள் வேசத்துக்கு மதுரையிலிருந்து ஆள் கொண்டு வரவேண்டும். அது இப்போதைக்கு கட்டுபடியாது. பிரதானக்கதைக்கான வேசக்காரர்களோடு நாடகம் ஆரம்பமானது.\nகுருசாமியின் வேசப்பொருத்தமும், கிறக்குகிற குரலும் ராஜ பார்ட்டைக் கூடத்தூக்கி சாப்பிட்டது. குருசாமி வரும்போதெல்லாம் விசில் சத்தம் பறந்தது. கூட்டத்து மூளையில் ஓரமாக குருசாமியின் குடும்பமும், அவர் தெருக் கூட்டமும்\nபூரிச்சுப்போய் நின்றிருந்தார்கள். பாதர் வெள்ளைக்கும், கும்பெனித்துரைக்கும் தர்க்கம் நடக்கிறப்போது வார்த்தைகள் தடிக்கும், வசனங்களில் தீப்பறக்கும்\n'' அடே வெள்ளைக்கார நாயே மன்னரின் மடியில் கைவைத்த உன் தலை துண்டு துண்டாகட்டும் '' சொல்லிக்கொண்டு குருசாமி வாளை உறுவினார். கூட்டத்துக்குள் சல சலப்பு வந்தது. கூட்டம் குபீரென்று எழுந்தது.\n'' இன்னைக்கும் சிலுவையிழுத்துட்டாங்களா, நாலு குடிகாரப்பயக இருந்துக்கிட்டு ஒரு நாளும் ஒழுங்கா கூத்துப்பாக்க உடமாட்டுக்கானுகளே''\nஊர்த்தலைவர் வேட்டியைத்திரைத்துக்கொண்டு கூட்டத்தை விலக்கிக்கொண்டு நடந்தார்.\nஅவர் நினைத்துப்போன பழரசம் சின்னக்காளி, கள்ளுமுட்டி ராவணன் யாரும் அங்கே இல்லை.\nசாக்சன் துரை வீட்டாளுகளும், சொந்தக்காரர்களும், சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.\n'' யாரப்பாத்து யாரு நாயேன்னு கேக்குறது, யோவ் ரோசங்கெட்ட மனுசா நீரு நொட்டுனது போதும்,\nகீழ இறங்கி வாரும் ''\nசாக்சனின் மனைவி பேயாட்டம் ஆடினாள். குருசாமியைத் தூஷனமாகத் திட்டினாள்.\nநடிப்புக்குத்தானம்மா நெசத்துக்கா சொல்லிட்டாரு அவரு\n''என்ன மசுத்துக்கும் சொல்லப்பிடாது, யாரு யாரப்பாத்து நாயேன்னு கேக்குறது ''\nசெத்த மாடு திங்கிற சின்னச்சாதிப்பய போடா வாடான்னு கேக்குறான்''\nஒத்திகை நாடகம் பாதியிலே நின்றுபோனது. ஊரின் சந்து பொந்து மூலை முடுக்கெல்லாம் குருசாமிக்கு எதிராகவும் ஆதரவாகவும் பேச்சு நடந்தது. நாடக வாத்தியாருக்கு கிறுக்குப் பிடித்தது போலாகியது. ரவ்வும் பகலும் குடித்துக்கொண்டே இருந்தார். ஒரு நாள் மதுரைக்கு வண்டியேறி அவரது வாத்தியார் வீட்டுக்குப் போனார். ரெண்டு பேரும் இரவு மொட்டை மாடியில் உட்கார்ந்து சாமம் வரை பேசினார்கள். திரும்ப வந்து , சாக்சனையும், குருசாமியையும் உட்காரவைத்து சமாதானம் பேசினார்கள். குருசாமி வெள்ளையத்தேவனுக்கான வசனம் பாட்டு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு,பொட்டிப் பகடைக்கான வசனங்களை மனப்பாடம் செய்ய ஆரம்பித்துவிட்டார். அந்தா இந்தாவெனப் பொங்கலும் வந்தது. தெருவில் வேப்பங்குலை தொங்கியது. நையாண்டி மேளமும், தினையிடிப்பும், தூசிபடிந்த ஆட்டுரல் சுத்தம் செய்யப்பட்டு பொங்கல் களைகட்டியது. கரிநாளுக்கு நாடகம் அரங்கேரியது.\nபெத்தன்னா நுவ் ராரா பெருமாளன்ன நுவ்வு ராரா\nஒரே, ரண்டரா ரண்டா மன மஹாராஜா பிளிசேதி ரண்டரா ரண்ட\nகோமாளியாகவும், எடுபிடியாகவும் சிங்கிடிசிங்கிடியென்று ஆடும்போது செட்டுக்குள்ளே வேசம்போட்டுக்கொண்டிருந்த எல்லாரும் ஓரப்படுதாவில் ஒளிந்து கொண்டு, பார்த்தார்கள். சாகசன் மட்டும் வரவில்லை.\nஅதாகப்பட்டது, ஏதோ அவசரா ஜோலியாக மஹாராஜா அழைத்தததானால், நாமெல்லாரும் களத்து வெலைகளைப்போட்டுவிட்டு அரண்மனை நோக்க��� செல்லக்கடவது\nஎதுக்கு அங்கயும் போயி கருது அடிக்கவா \nஒத்திகைநோட்டில் இல்லாத, இட்டுக்கட்டிய அந்த வசனம் தவிர்த்த கூட்டத்தைச் சிரிக்க வைத்தது. சங்கரலிங்க வாத்தியார் கூனிக்குறுகிப்போய் உட்கார்ந்திருந்தார்.\n@ காமராஜ் at 12:37 PM 8 கருத்துக்கள்\nதேவை வரிவடிவங்களில் இருக்கும் சட்டங்களல்ல - கட்டாயக்கல்வி\nநாடு முழுவதும், உள்ள 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட, பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே விட்டு விட்டு தெருவுக்கு வந்த, குழந்தைகளுக்கு கட்டாயக்கல்வி அளிக்க, உத்திரவாதப்படுத்தும் சட்டம் இன்று 01.04.2010 முதல் அமலுக்கு வருகிறதாம்.இந்த சட்டம் அமலாவதினால் நாடு முழுவதிலுமுள்ள சுமார் ஒரு கோடி இடைநின்ற சிறார்கள் பயனடைவார்களாம்.இந்த சட்டத்தின் பல்வேறு முக்கிய அம்சங்களை நாட்டுமக்களுக்கு விளக்கிச்சொல்லப்போவது யார்தெரியுமா சாட்சாத் நமது பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் தான்.\nஇப்படித்தான் ஊடகங்கள் செய்திகளை பரப்பிவிடுகிறார்கள். கட்டாயக்கல்வி என்ற பெயரில் இப்பொழுதுதான் சட்டமாக்கப்பட்டாலும் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக புழக்கத்தில் இருந்து வரும் முயற்சி அல்லது பாவனை இது.1978 தொடங்கி 82 வரையில் முறைசாரக்கல்வி என்ற பெயரிலும் முதியோர் கல்வி என்ற பெயரிலும் இது நடைமுறையில் இருந்த போது இதில் கௌரவச்சன்மானம் வாங்கிக்கொண்டு நானே வத்தியாராக இருந்திருக்கிறேன். அப்போது ஐம்பது ரூபாய்.இதற்கான ஆதாரங்கள் தேடி நாம் வேறெங்கும் அலைய வேண்டாம் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடிகைதீபா முதியோர்களுக்கு கல்வி சொல்லிக் கொடுக்கிற வாத்தியாராக வருவார்.இப்போதும் குழந்தை தொழிலாளர் ஒழிப்புக் கல்வி மையங்களென நடு முழுவதும் தொண்டு நிறுவணங்களுக்கு விற்று விட்டது அரசு.அவர்களுக்கு இப்போது கொடுக்கப்படுகிற சன்மானம் ரூபாய் ஆயிரத்து ஐநூறு.கிட்டத்தட்ட ரெகுலர் கல்வித்திட்டத்துக்காகும் செலவுக்கு ஈடாக நிதி ஒதுக்குகிற இதில் ஆசிரியர்களுக்கு கிடைப்பது வெறும் எச்சக்காசு மட்டும் தான். மிச்சமிருக்கிற எல்லாம் வேறு வேறு பெயர்களில் அரசும் தொண்டு நிறுவணங்களும் இணைந்து சுருட்டிக்கொள்கிறது.\nஇந்த நிமிடம் வரை வளர்ந்துவரும் கல்வி இடைநிறுத்த சதவீதத்தை இடைநிறுத்த முடியாத கையாலாகாத திட்டங்களைப்பெயர் மாற்றி பெயர் மாற்றி க���ள்ளையடிக்க கஜானாவைத் திறந்து வைக்கிறது அரசு.ஹோட்டல்களில்,பெட்டிக்கடைகளில்,சைக்கிள் கடைகளில்,மெக்கானிக் செட்டுகளில்,தீப்பெட்டி ஆலைகளில்,சின்னச்சின்ன தொழில் நிறுவணங்களில் அளவுக்கு மீறிய சட்டையை மாட்டிக்கொண்டு, வயதுக்கு மீறிய பொறுப்பைத் தலையில் சுமக்கும் சிறார்களெல்லாம் யார் \nஇயற்கை சீற்றத்தால் உரவினரை இழந்த குழந்தைகள்,\nஜாதி,மத மோதல்களில் வாழ்விழந்த குடும்பத்து குழந்தைகள்,\nஇன்னும் பண்ணையடிமை முறையும்,ஜாதிய குரூரங்களும் தக்கவைத்திருக்கிற கிராமத்துக்குழந்தைகள்,\nபோரில் நாசமடைந்த பகுதியில் எஞ்சியிருக்கும் வஞ்சிக்கப்பட்டவர்கள்,\nபோதையில் வீட்டை அழித்த ஆண்களின் வாரிசுகள்,\nவழிவழியாய் விபச்சாரத்துக்கு தள்ளப்பட்ட கீழ்ஜாதி பெண்களின் குழந்தைகள்,\nஇப்படியே பட்டியலை நீட்டிக்கொண்டு போகிறது குழந்தை தொழிலாளர் குறித்து விசனப்படுகிற சர்வதேச ஆணையம்.இந்தப் பட்டியலில் உள்ள போர்க் கைதிகளின் அல்லது அகதிமுகாம்களின் குழந்தைகள் என்ற ஒரு பிரிவை நீக்கி விட்டுப்பார்த்தால் மிச்சமுள்ள எல்லாம் இந்தியாவுக்குப் பொருந்தும் அம்சங்கள்.ஆம் உலக குழந்தைத்தொழிலாளர்களில் கிட்டத்தட்ட அறுபது சதவீதத்துக்கு மேலே ஆசியாவில் தான் இருக்கிறார்கள் அப்படியென்றால் இந்தியாவில் கிட்டத்தட்ட ஐம்பது சதம் இருக்கலாம். இன்னும் கணக்கெடுப்புகளின் எல்லைக்குள் வராத கிராம,மலை மக்களையும் சேர்த்தால் இந்தியா எங்கோ போய்விடும்.\nசக்கைபோடு போட்டு டெல்லி மனிதவள மேம்பாட்டுத் துறையிலும்,மாநில அரசிடமும் பததக்கங்கள் பல வாங்கிக்குவித்த தொண்டு நிறுவணம்.ஒரு வருடத்தில் சுமார் 250 நாட்கள் trining, meetting, discussion என்று ஆசிரியர்களை அலைக்கழித்தது.எனக்கு அப்போது இதென்ன நடைமுறை வருசம் முழுவது பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தால் எப்போது அதைச் சொல்லிக்கொடுப்பது என்று.இப்போது தான் தெரிகிறது ஒதுக்கப்பட்ட நிதியில் முக்கால் பகுதி பயிற்சிகளுக்கே ஒதுக்கி விட்டார்கள்.மாதம் நூறு ரூபாய் ஸ்டைபண்டும் மதியசாப்பாடும் போடமுடியாமல் நின்று போனது.கல்வி கிடைத்து எஞ்சினியராகாவிட்டாலும்,குவிந்து கிடக்கும் கருப்பு வரிகளை எழுத்தாக அறியவேண்டும் என்கிற பசியிலும்,இழிவில்லாமல் ஒரு வேலைச்சோறுகிடக்கும் என்கிற எக்கத்துடனும் குழந்தைத்தொழிலாளர் ���ள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு வீதிக்கு வருகிறார்கள்.ஏற்கெனவே தெருவில் அலைந்த அந்த குழந்தைகளின் மனோநிலை அல்லது அவர்களது காப்பாளர்களின் மனோ நிலை என்னவாக இருக்கும்.\n@ காமராஜ் at 12:10 PM 18 கருத்துக்கள்\nபொருள் அரசியல், கல்வி, சமூகம்\nவெள்ளைப்புலிகள் - ( Aravinth adika's - White Tigers ) - புக்கர் பரிசு பெற்ற நாவலின் நுழைவாயில்.\nநாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகேதன் தேசாய் புறையோடிப்போன வியாதியின் இன்னொரு பெயர...\nஎளவட்ட வெத்திலை ஒரு ஆதிப் பொதுச் சமூகத்தின் மிச்சச...\nகருப்பு வெள்ளையில் அபூர்வ நினைவுகள்.\nகணக்கிலடங்கா மனித மாதிரிகளின் இருப்பிடம்.\nஇரண்டு ஜென் கதையும் ஒரு நம் கதையும்\nஅடையாளம்,ஒற்றுமை,விடுதலைக்கான போராட்டம். ( தலித் ...\nமின்சாரமே நீ, போ.. போ.\nஒரு ஊர்சுற்றியின் புராணம் - ராகுலசங்கிருத்தியான்.\nஜீவ அப்பமும் கொஞ்சம் கெட்டிச்சட்டினியும்\nஇடவல பேதமும் ஒரு அர்த்தமுள்ள திண்ணையும்.\nதேவை வரிவடிவங்களில் இருக்கும் சட்டங்களல்ல - கட்டாய...\n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமாநாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணுபவம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல் அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட்பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆசியல் ஆண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இடது இத்தாலி இந்தியவிடுதலை இந்தியா இருக்கன்குடி இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்புரம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவித்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவிதை கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராமம் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே சமச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். சிரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். சென்னை சே சொந்தக்கதை சொற்சித்திரம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்துக்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தியாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பா��்டு தேர்தல் தேர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவலகம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்படங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புதுவருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள் இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொதுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழுது விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜெயமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t13-winamp-new-version", "date_download": "2018-07-17T02:11:34Z", "digest": "sha1:2G2WZXO2TAYY3T5EZBJ7NRHZEPMIIMPR", "length": 14196, "nlines": 100, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "விண் ஆம்ப் புதிய பதிப்பு Winamp New Version.", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nவிண் ஆம்ப் புதிய பதிப்பு Winamp New Version.\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nவிண் ஆம்ப் புதிய பதிப்பு Winamp New Version.\nவிண் ஆம்ப் புரோகிராம் ஆடியோ மற்றும் வீடியோ பயன்பாட்டிற்கு, அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மைக் ரோசாப்ட் விண்டோஸ் இயக்கத்துடன் தரும், விண்டோஸ் மீடியா பிளேயர், சில பார்மட்டுகளை இயக்குவதற்குத் தயாராக இல்லை. வி.எல்.சி. பிளேயர் இந்தக் குறையினைத் தீர்த்தாலும், பலவகையான வசதிகளைத் தருவதால், இன்றும் விண் ஆம்ப் புரோகிராம் பலரின் ஆடியோ வீடியோ தேவைகளை நிறைவேற்றும் புரோகிராமாக உள்ளது. எடுத்துக் காட்டாக மியூசிக் பைல் என எடுத்துக் கொண்டால், விண் ஆம்ப் MIDI, MOD, MPEG1 ஆடியோ லேயர்கள் 1 மற்றும் 2, AAC, M4A, FLAC, WAV, OGG Vorbis, மற்றும் Windows Media Audio ஆகிய வற்றை இயக்குகிறது. இத்துடன், மியூசிக் சிடியிலிருந்து, இசையை இறக்கி இயக்கிச் செயல்படுகிறது. சிடிக்களில் மியூசிக் பைல்களை எழுதும் வசதி இதில் உள்ளதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.\nவீடியோ என்று வருகையில், பல்வகையான பார்மட்டுகளை இதில் கையாளலாம். Windows Media Video and Nullsoft Streaming Video ஆகியவற்றை இயக்குகிறது. Windows Media Player. 5.1 இயக்கும் அனைத்தும் இதிலும் இயக்கப்படுகிறது. பார்மட்டுகள் வழி விட்டால், சரவுண்ட் ஸ்டீரீயோ இதில் கிடைக்கிறது.\nதொடர் ஒலியான, ஸ்ட்ரீமிங் வீடியோ என்று வருகையில், இன்டர்நெட் ரேடியோ, இன்டர்நெட் டெலிவிஷன், எக்ஸ்.எம். சாடலைட் ரேடியோ, பாட்காஸ்ட், ஆர்.எஸ்.எஸ்.பீட்ஸ் என அனைத்தையும் செயல்படுத்துகிறது. இவற்றுடன் விண் ஆம்ப் இணைய தளத்தில் உள்ள பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் இதன் மதிப்பை அதிகப்படுத்துகின்றன.\nஇந்த விண் ஆம்ப் புரோகிராமின் புதிய பதிப்பாக விண் ஆம்ப் 5.621 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. புதியதாக, ஐ-ட்யூன்ஸ் லைப்ரேரியிலிருந்து இதன் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் டாஸ்க் பாரில் வைத்து இயக்கும் வகையில் வசதி தரப்பட்டுள்ளது. பிளே லிஸ்ட் உருவாக்கத்தில் புதிய வழிகள் இணைக் கப்பட்டு மேம்படுத்தப் பட்டுள்ளன. தேவைப்பட்டால், உங்கள் பிரவுசருக்கான விண் ஆம்ப் டூல் பாரினை இணைத்துக் கொள்ளலாம்.\nஇசைக்கான மற்ற புரோகிராம்கள், சில வசதிகளை அளித்து, தேவைப்பட்டால் எடுத்துக் கொள்; இல்லை என்றால் விட்டுவிடு என்ற போக்கில் இயங்கு கின்றன. விண் ஆம்ப் அப்படி இல்லை; நம் தேவைகளுக்கேற்ப இதனை வயப்படுத்திக் கொள்ளலாம். ஆடியோ, வீடியோ மற்றும் ஸ்ட்ரீமிங் வீடியோக் களை, நம் விருப்பத்திற்கேற்ப வகைப்படுத்திக் கொள்ள வழிகள் மற்றும் ஆப்ஷன்கள் தரப்படுகின்றன. ஏறத்தாழ 60 ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்டு களை இதில் கையாளலாம். ஸ்கின், ப்ளக் இன் மற்றும் ஆன்லைன் சர்வீஸ் என ஏறத்தாழ 6,000 ஆட் ஆன் புரோகிராம்கள் கிடைக்கின்றன.\nSHOUTcast ரேடியோ டைரக்டரியுடன் இணைந்து, ஏறத்தாழ 40,000 ரேடியோ ஸ்டேஷன்களை இதில் இயக்கிக் கேட்கலாம். பன்னாட்டளவில் இசையை ரசிப்பவர்களுக்கு இது ஒரு அருமையான வசதியாகும். தொலைக்காட்சி ஒளிபரப்புகளையும் கண்டுகளிக்கலாம்.\nபுதிய விண் ஆம்ப் பதிப்பைப் பெற [You must be registered and logged in to see this link.] என்ற முகவரிக்குச் சென்று, தரவிறக்கம் செய்து, எளிதில் இன்ஸ்டால் செய்து பயன் பெறவும்.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல��கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/12/snow-in-london.html", "date_download": "2018-07-17T02:04:54Z", "digest": "sha1:LR6FTLUPFAAHYRVHU3OSRLPHY4L7QOMW", "length": 12221, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானியாவில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுமென எச்சரிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானியாவில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுமென எச்சரிக்கை\nபிரித்தானியாவின் பல பகுதிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை கடுமையான பனிப்பொழிவு ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு இங்கிலாந்து, வேல்ஸ், மிட்லான்ட்ஸ் ஆகிய பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்படும் எனவும் குறித்த பகுதிகளில் சுமார் 10 சென்ரிமீற்றர் முதல் 20 சென்ரிமீற்றர்வரை பனிப்பொழிவு காணப்படுமெனவும் பிரித்தானிய தேசிய வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்தில் ; பனிப்பொழிவுடன் கடுமையான காற்று வீசுவதற்கான சாத்தியக்கூறும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் வேல்ஸ் மற்றும் தெற்கு இங்கிலாந்தில் கடும் மழையுடன், மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமென்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கடுமையான பனிப்பொழிவு காரணமாக, கிழக்கு மிட்லான்ட்ஸ் மற்றும் சில்ட்ரன் ஆகிய பகுதிகளூடான புகையிரத சேவை பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக, தேசிய புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/41893.html", "date_download": "2018-07-17T02:04:43Z", "digest": "sha1:IMNOROXDJH23OS7LHPS66DUDSSC3EAER", "length": 17540, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "உலக வாரிசு நடிகையின் பனிப்போர்!", "raw_content": "\nசர்கார் படத்தில் யோகி பாபுவின் புதுகெட்டப் - வைரலாகும் வீடியோ காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை\nஇந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர் ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர்'' - அதிர்ச்சித் தகவல்\nபெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள் 6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள் 6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்..\nஉலக வாரிசு நடிகையின் பனிப்போ��்\nஇந்தியிலும் தெலுங்கிலும் உலக வாரிசு நடிகைக்கும் பளிச் நடிகைக்கும் இடையில் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதில் பனிப்போரே நடக்கிறதாம்\nமதுரைக்காரர் மகனின் படத்துக்குப் பூ நடிகை வாழ்த்துச் சொன்னதால் தளபதி தரப்பு, கோபத்தில் இருக்கிறதாம். வரும் தேர்தலில் ஓரம் கட்டப்படுவார் என்கிறார்கள்\nகப்பல் கட்சித் தலைவர் தன் மகன் நடிக்கும் படத்தில் அரசாங்கத்தைக் கிண்டல் செய்து பல காமெடி காட்சிகள் வைக்கச் சொல்லியுள்ளாராம். படத்தில் நடிக்கும் காமெடி நடிகர்கள்தான் பீதியில் இருக்கிறார்கள்\nகாதலியைச் சமாதானம் செய்ய அமெரிக்கா சென்ற விரல் நடிகருக்குத் தோல்விதான் மிஞ்சியதாம். மனிதர் நொந்துபோய் திரும்பிவிட்டார்\nபிரியமான நடிகை ஷூட்டிங் ஸ்பாட்டில், ஒளிப்பதிவாளர், சண்டைப் பயிற்சியாளர், நடனப் பயிற்சியாளர் என எல்லோரிடமும் ஜாலியாகப் பேசுவதால் இதை அட்வான்டேஜாக எடுத்துக்கொண்டு சில பேர் இரவில் கதவைத் தட்டுகிறார்களாம். தேவையா இது என அடக்கி வாசிக்க முடிவு செய்துவிட்டாராம்\n`` `என்னை விட்ருங்க ப்ளீஸ்’னு கதறிதான், பிக் பாஸ்லிருந்து வெளியே வந்தேன்\n``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா’ படம் பார்த்தீர்களா ரஜ\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ\n``மகன் பிறந்தநாள், தேவதர்ஷினி பிரிவு, புது ஜோடி..\" - `மதுரை' முத்து ஷேரிங்ஸ்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்\n`காலா’வுக்கும் கார் டயர்களுக்கும் இதுதான் ஒற்றுமை\n``தமிழ்ப் பொண்ணுங்க நடிக்க வந்தா மதிக்கவே மாட்டேங்கிறாங்க’’ - ஐஸ்வர்யா ரா\nபாலாஜியின் நினைவெல்லாம் நித்யா... இனியாவது பிக்பாஸ் ஆட்டம் ஆரம்பமாகுமா\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉலக வாரிசு நடிகையின் பனிப்போர்\n''நான் இப்போ நல்லா நடிக்கிறதில்லையா\nதுரை தயாநிதி தயாரிப்பில் நடிப்பேன்\nநான் பார்ட்டி கேர்ள் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itstechschool.com/ta/course/configuring-big-ip-dns-gtm-training/", "date_download": "2018-07-17T02:20:57Z", "digest": "sha1:CGQSAJJMOFALUPWL7MYXGBSQ5YKGCBJV", "length": 42588, "nlines": 483, "source_domain": "itstechschool.com", "title": "பெரிய ஐபி டிஎன்எஸ் கட்டமைத்தல் (முறையாக ஜி.டி.எம்) பயிற்சி பயிற்சி மற்றும் சான்றிதழ்", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்���ட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nபெரிய ஐபி டிஎன்எஸ் கட்டமைத்தல் (முறையாக GTM)\nதயவு செய்து வெறுமனே / புக்கிங் எந்த படிப்புகள் வாங்கும் முன் ஒரு கணக்கை உருவாக்க.\nஇலவசமாக ஒரு கணக்கை உருவாக்கு\nநீங்கள் ஒரு மனித மற்றும் இந்த துறையில் பார்க்கிறீர்கள் எனில், அது வெற்று விடுங்கள்.\nஒரு குறிக்கப்பட்ட புலங்கள் * தேவைப்படும்\nஆப்கானிஸ்தான்அல்பேனியாஅல்ஜீரியாஅமெரிக்க சமோவாஅன்டோராஅங்கோலாஅங்கியுலாஅண்டார்டிகாஅன்டிகுவா மற்றும் பார்புடாஅர்ஜென்டீனாஆர்மீனியாஅரூபஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்பஹாமாஸ்பஹ்ரைன்வங்காளம்பார்படாஸ்பெலாரஸ்பெல்ஜியம்பெலிஸ்பெனின்பெர்முடாபூட்டான்பொலிவியாபொசுனியா மற்றும் கேர்சிகொவினாபோட்ஸ்வானாபொவேட் தீவுபிரேசில்பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்புருனெ டர்ஸ்சலாம்பல்கேரியாபுர்கினா பாசோபுருண்டிகம்போடியாகமரூன்கனடாகேப் வேர்ட்கேமன் தீவுகள்மத்திய ஆப்பிரிக்க குடியரசுசாட்சிலிசீனாகிறிஸ்துமஸ் தீவுகோகோஸ் (கீலிங்) தீவுகள்கொலம்பியாகொமொரோசுகாங்கோகாங்கோ, ஜனநாயக குடியரசுகுக் தீவுகள்கோஸ்டா ரிகாகோட் டி 'ஐவோரிகுரோஷியா (உள்ளூர் பெயர்: குரோஷியா)கியூபாசைப்ரஸ்செ குடியரசுடென்மார்க்ஜிபூட்டிடொமினிக்காடொமினிக்கன் குடியரசுடிமோர்-லெஸ்டெ (கிழக்கு திமோர்)எக்குவடோர்எகிப்துஎல் சல்வடோர்எக்குவடோரியல் கினிஎரித்திரியாஎஸ்டோனியாஎத்தியோப்பியாபோக்லாந்து தீவுகள் (மால்வினாஸ்)பரோயே தீவுகள்பிஜிபின்லாந்துபிரான்ஸ்பிரான்ஸ், பெருநகரபிரஞ்சு கயானாபிரஞ்சு பொலினீசியாபிரஞ்சு தென் பகுதிகள்காபோன்காம்பியாஜோர்ஜியாஜெர்மனிகானாஜிப்ரால்டர்கிரீஸ்கிரீன்லாந்துகிரெனடாகுவாதலூப்பேகுவாம்குவாத்தமாலாகினிகினியா-பிசாவுகயானாஹெய்டிஹார்ட் மற்றும் மெக்டொனால்டு தீவுகள்ஹொலி சி (வாடிகன் நகர மாநிலம்)ஹோண்டுராஸ்ஹாங்காங்ஹங்கேரிஐஸ்லாந்துஇந்தியாஇந்தோனேஷியாஈரான் (இஸ்லாமிய குடியரசு)ஈராக்அயர்லாந்துஇஸ்ரேல்இத்தாலிஜமைக்காஜப்பான்ஜோர்டான்கஜகஸ்தான்கென்யாகிரிபட்டிகொரியா, ஜனநாயக மக்கள் குடியரசுகொரியா, குடியரசுகுவைத்கிர்கிஸ்தான்லாவோ மக்கள் ஜனநாயக குடியரசுலாட்வியாலெபனான்லெசோதோலைபீரியாலிபிய அரபு சமாகிரியாலீக்டன்ஸ்டைன்லிதுவேனியாலக்சம்பர்க்மக்காவுமாசிடோனியா, முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசுமடகாஸ்கர்மலாவிமலேஷியாமாலத்தீவுமாலிமால்டாமார்சல் தீவுகள்மார்டீனிக்மவுரித்தேனியாமொரிஷியஸ்மயோட்டேமெக்ஸிக்கோமைக்குரேனேசிய ஆபிரிக்காமால்டோவா குடியரசின்மொனாகோமங்கோலியாமொண்டெனேகுரோமொன்செராட்மொரோக்கோமொசாம்பிக்மியான்மார்நமீபியாநவ்ரூநேபால்நெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுபுதிய கலிடோனியாநியூசீலாந்துநிகரகுவாநைஜர்நைஜீரியாநியுவேநோர்போக் தீவுவட மரியானா தீவுகள்நோர்வேஓமான்பாக்கிஸ்தான்பலாவுபனாமாபப்புவா நியூ கினிபராகுவேபெருபிலிப்பைன்ஸ்பிட்கன்போலந்துபோர்ச்சுகல்புவேர்ட்டோ ரிக்கோகத்தார்ரீயூனியன்ருமேனியாஇரஷ்ய கூட்டமைப்புருவாண்டாநெவிஸ்செயிண்ட் லூசியாசென் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்சுசமோவாசான் மரினோசாவோ டோமி மற்றும் பிரின்கிப்பிசவூதி அரேபியாசெனிகல்செர்பியாசீசெல்சுசியரா லியோன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியா (ஸ்லோவாக் குடியரசு)ஸ்லோவேனியாசாலமன் தீவுகள்சோமாலியாதென் ஆப்பிரிக்காதென் ஜார்ஜியா, தெற்கு சாண்ட்விச் தீவுகள்தெற்கு சூடான்ஸ்பெயின்இலங்கைசெயின்ட் ஹெலினாசெயின்ட் பியர் மற்றும் மிக்குலன்சூடான்சுரினாம்ஸ்வால்பார்ட் மற்றும் ஜான் மாயென் தீவுகள்சுவாசிலாந்துஸ்வீடன்சுவிச்சர்லாந்துசிரியாதைவான்தஜிகிஸ்தான்தான்சானியா, ஐக்கிய குடியரசுதாய்லாந்துடோகோடோக்கெலாவ்டோங்காடிரினிடாட் மற்றும் டொபாகோதுனிசியாதுருக்கிதுர்க்மெனிஸ்தான்துருக்கிகள் மற்றும் காய்கோஸ் தீவுகள்துவாலுஉகாண்டாஉக்ரைன்ஐக்கிய அரபு நாடுகள்ஐக்கிய ராஜ்யம்ஐக்கிய மாநிலங்கள்அமெரிக்காவைச் சுற்றியுள்ள சிறிய தீவுகள்உருகுவேஉஸ்பெகிஸ்தான்Vanuatuவெனிசுலாவியத்நாம்விர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்)வர்ஜின் தீவுகள் (யு.எஸ்)வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுகள்மேற்கு சகாராஏமன்யூகோஸ்லாவியாசாம்பியாஜிம்பாப்வே\nபெரிய ஐபி டிஎன்எஸ் கட்டமைத்தல் (முறையாக ஜி.டி.எம்) பயிற்சி பயிற்சி மற்றும் சான்றிதழ்\nபெரிய IP DNS பயிற்சி பாடநெறியை கட்டமைத்தல்\nஇந்த பாடத்திட்டமானது நெட்வொர்க்கிங் தொழில் நுட்ப நிபுணர்களுக்கு ஒரு செயல்பாட்டு புரிதலை வழங்குகிறது BIG-IP GTM அமைப்பு இது பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. நிச்சயமாக, BIG-IP GTM அமைப்பின் நிறுவல், கட்டமைப்பு மற்றும் மேலாண்மை உள்ளடக்கியது. இந்த கைகளில் நிச்சயமாக விரிவுரைகள், ஆய்வகங்கள் மற்றும் விவாதங்கள் உள்ளன.\nநோக்கம் பார்வையாளர்பெரிய IP DNS பயிற்சி கட்டமைத்தல்\nஇந்த பாடநெறி முறைமைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது பிணைய நிர்வாகிகள் நிறுவல், அமைப்பு, கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தின் பொறுப்பு BIG-IP GTM கணினி.\nபெரிய ஐபி டிஎன்எஸ் சான்றிதழை கட்டமைக்கும் முன்நிபந்தனைகள்\nTCP / IP கருத்துக்கள்\nஐபி முகவரி மற்றும் சப்நெட்டிங்\nNAT மற்றும் தனிப்பட்ட IP முகவரி\nபாடநூல் சுருக்கம் காலம்: 9 நாட்கள்\nLDNS ப்ரோபஸ் மற்றும் மெட்ரிக்ஸ்\nகட்டமைப்பு கோப்புகள், பதிவுகள் மற்றும் அறிவிப்புகள்\nமேம்பட்ட தலைப்புகள் - DNSSEC, iRules, ஒத்திசைவு, DNS ஒருங்கிணைப்பு, iHealth\nInfo@itstechschool.com இல் எங���களை எழுதுங்கள் & எங்களை தொடர்பு கொள்க + விலை விலை & சான்றிதழ் செலவு, அட்டவணை & இருப்பிடம் + 91-\nஎங்களை ஒரு கேள்வியை விடு\nதயவுசெய்து மேலும் தகவலுக்கு தயவுசெய்து தொடர்பு.\nநன்றி மற்றும் அது ஒரு அற்புதமான மற்றும் தகவல் அமர்வு இருந்தது.\nGR8 ஆதரவு ஊழியர்கள். ITEM இல் பயிற்சியாளருக்கு நல்ல காலாவதி உள்ளது. சிறந்த உணவு தரம். ஒட்டுமொத்தமாக கூஓ (...)\nஆழமான கள அறிவுடன் சிறந்த பயிற்சியாளர். நல்ல பயிற்சி உள்கட்டமைப்பு.\nமாற்றம் மற்றும் கொள்ளளவு மேலாளர்\nஇது ஒரு அற்புதமான பயிற்சி மற்றும் கற்றல் சூழலில் ஒரு அற்புதமான பயிற்சி இருந்தது. இது gre (...)\nசேவை மேலாண்மை செயல்முறை முன்னணி\nஇது ஒரு பெரிய கற்றல் அமர்வு. நான் மற்ற வாழ்க்கை கேட்ச் இந்த மாதிரி இன்னும் அமர்வுகளை நம்புகிறேன் (...)\nதரமான ஊழியர்களுடனும் அனைத்து தேவையான Infra நிறுவனங்களுடனும் அதன் ஒரு பெரிய நிறுவனம். ஐடிஐஎல் அடித்தளம் (...)\nநான் கடந்த மாதம் என் தொழில்நுட்பம் பள்ளியில் இருந்து என் அடித்தளம் மற்றும் ஐடிஐஎல் இடைநிலை செய்துவிட்டேன். (...)\nஅது பெரிய அமர்வு. பயிற்சி நன்றாக இருந்தது. நான் அவருடைய போதனையை விரும்பினேன்.\nநன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நன்கு பயிற்சி பெற்ற பயிற்சி.\nமிகவும் நல்ல பயிற்சி மற்றும் அறிவு பயிற்சி.\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nதொழில்முறை உங்கள் அமைப்பு மற்றும் அனைத்து வாக்களிக்கப்பட்ட வழங்கல்கள் w (...)\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nநான் உங்கள் ஐடிஐஎல் அடித்தளம் நிச்சயமாக உங்கள் நிறுவனம் பற்றி கேட்க யார் அனைத்து பரிந்துரைக்கிறேன் நான் (...)\nபயிற்சி நன்றாக இருந்தது. ஒருங்கிணைப்பு வழி அற்புதமானது. பயிற்சியாளர் நன்றாக அனுபவித்தார் மற்றும் தொட்டு (...)\nஇது சினெனாவுக்கு எங்கள் பயிற்றுவிப்பாளராக சிக்ன்னாவைக் கொண்டிருப்பது உண்மையான மகிழ்ச்சி. ஒட்டுமொத்த நல்லதன்மை (...)\nசெலினியம் கற்க விரும்பும் அனைவருக்கும் தொழில் மற்றும் CICD தானியங்கு டி (...)\nநான் பெற்ற சிறந்த பயிற்சி இது. இந்த பயிற்சியாளர் ஜவா மற்றும் பைத் (...)\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nநல்ல பயிற்சி உள்ளடக்கம். PPT மற்றும் வீடியோக்களின் கைகளில் தொகுதிகள் தொடர்பாக அற்புதமாக உள்ளன.\nபயிற்சியாளர் அறிவியலால் நிறைந்த தொழில் ��ிபுணராக இருந்தார், விரிவாக விரிவாக விளக்கினார் மற்றும் cl ... ()\nபுதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் என்பது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் கல்லூரிகளில் IT மற்றும் தொழில்முறை திறன்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாகும். பயிற்சியுடன் மட்டுமின்றி, அதன் பயிற்சி நிறுவனங்களுமே, பெருநிறுவனப் பயிற்சி தேவைகளுக்காக இந்தியாவின் அனைத்து பெருநிறுவன மையங்களிலும் கிடைக்கின்றன. மேலும் படிக்க\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ், குர்கான், HR, இந்தியா - 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் | தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/10/22/1875903656-13288.html", "date_download": "2018-07-17T02:10:27Z", "digest": "sha1:KYODHUDB2E5OTFMCXHTO3OIW3NZ25FSB", "length": 9511, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "நஜிப்: தனிப்பட்ட ஒதுக்கீடுகள் கூடாது | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nநஜிப்: தனிப்பட்ட ஒதுக்கீடுகள் கூடாது\nநஜிப்: தனிப்பட்ட ஒதுக்கீடுகள் கூடாது\n‘முஸ்லிம்களுக்கு மட்டும்’ தனி சலவையகப் பிரச்சினைக்கு எதி ரான கருத்துகளை வெளியிட் டுள்ள மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், அத்தகைய தனிப்பட்ட ஒதுக்கீடுகள் தவறு என்று கூறியுள்ளார். “தனிப்பட்ட ஒதுக்கீடுகளில் எனக்கு நம்பிக்கையில்லை. முஸ் லிம்களுக்கு மட்டும் தனி சலவை யகம் இருக்கக்கூடாது. அது தவறு,” என்று கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற மலேசிய சீன இளையர் மாநாட்டில் பேசியபோது திரு நஜிப் சொன்னார். நாட்டின் பன்முகச் சமுதாயத் தில் பிளவுகளை ஏற்படுத்தாத விதத்தில் மலேசியர்கள் தெரிவு களைக் கொண்டிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். “முஸ்லிம்களுக்கென தனிப் பட்ட நம்பிக்கைகள் உள்ளன. ஆனால், அவற்றை முஸ்லிம் அல்லாதவர்கள் மீது திணிக்க முடியாது,” என்று திரு நஜிப் சொன்னார்.\n7 நாட்களுக்கு கார் ரேடியேட்டர் நீரைக் குடித்து உயிர்வாழ்ந்த மாது\nகெஅடிலான் கட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிட அன்வார் இப்ராகிம் முடிவு\nசந்தேக பேர்வழிகள் மூவர் ஜாவாவில் சுட்டுக்கொலை\nதெரேசாவிடம் டிரம்ப் கூறிய யோசனை\nசிரிப்பு சத்தத்தால் அதிரும் திரையரங்குகள்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nஅதிமுக-காங்கிரஸ் க��ட்டு சேர ஏற்பாடு\nமுரசு காப்பி கடை பேச்சு - தாய்லாந்து குகை மீட்பு\nகமல் கொதிப்பு: நானா போலி பகுத்தறிவாளன்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்\nஇலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nசிங்கப்பூரை உலக விண்வெளிப் பயண வரைபடத்தில் நிலைநிறுத்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘கோஸ்பேஸ்’... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23723", "date_download": "2018-07-17T02:12:59Z", "digest": "sha1:TTFYOGWSZUASGMDMA4YIQIBQIXR4EEOA", "length": 7011, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகாந்��ிக்கு ரூ. 3 லட்சம்- மோடிக்கு ரூ.59 லட்சம்: மகாராஷ்டிரா அரசு பாரபட்சம்\nமும்பை: மகாராஷ்டிராவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் பற்றி புத்தகங்களை வாங்குவதில் மோடி பற்றி புத்தகங்கள் மட்டும் அதிக எண்ணிக்கையில் ரூ. 59 லட்சம் வரையில் கொள்முதல் செய்ததாக எதிர்கட்சிகள் புகார் கூறினர்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் பற்றி புத்தகங்களை வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதன்படி முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பற்றிய புத்தகம் 1,635,க்கும், தேசதந்தை மகாத்மா காந்தி பற்றி ரூ.3 லட்சத்து 25ஆயிரம் மதிப்பில் 4,343 புத்தகங்களும், சட்டமேதை அம்பேத்கர் பற்றி ரூ. 24 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களும், பிரதமர் மோடி பற்றி ரூ. 59 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் 1,49,954 புத்தகங்களும் கொள்முதல் செய்யப்பட்டது. நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட காந்தி உள்ளிட்டோரின் புத்தகங்களை குறைந்த எண்ணிக்கை கொள்முதல் செய்து, பிரதமர் மோடிக்கு மட்டும் அதிக எண்ணிக்கையிலான புத்தகங்கள் கொள்முதல் செய்ததன் மூலம் மகாராஷ்டிரா அரசு பாரபட்சம் காட்டப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறினர்.\nஇதனை கல்விஅமைச்சர் மறுத்துள்ளார். விதிமுறைகளின் படியே புத்தகங்கள் வாங்கப்பட்டது என்றார்.\nஅனைத்து சமையல் எரிவாயுவுக்கும் மானியம் வழங்க அரசு ஆலோசனை\n'கரீப் ரத்' எக்ஸ்பிரஸ் கட்டணம் உயரும்\nகாஷ்மீர்: நீர்வீழ்ச்சியில் பாறைகள் உருண்டு விழுந்து 7 பேர் பலி\nஐடி ரெய்டு: ரூ.80 கோடி பறிமுதல்\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வரும் காவிரி....\nபுதுச்சேரி: நியமன எம்எல்ஏ.,க்களுக்கு தடை\nபாக்.கில் தலைபாகையை கழற்ற வைத்து சீக்கியருக்கு அவமதிப்பு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nகனமழை: வால்பாறை- பந்தலூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட நிர்வாகம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&paged=2", "date_download": "2018-07-17T01:42:13Z", "digest": "sha1:UDV7SHWDENF45BG3X4ERITMUCH7VUYMT", "length": 15607, "nlines": 119, "source_domain": "blog.balabharathi.net", "title": "சிறுவர் இலக்கியம் | யெஸ்.பாலபாரதி | Page 2", "raw_content": "\nTag Archives: சிறுவர் இலக்கியம்\nசேவல் ஏன் கூவுகிறது தெரியுமா\nசேவல் ஏன் கூவுகிறது தெரியுமா ஆம்… அதற்கொரு கதை இருக்கிறது. இந்திய சிறுவர் நாடோடிக்கதைகள் படித்தபோது, அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டேன். நாடோடிக்கதைகளின் ஆசிரியர்கள் இன்னாரென்று கூறமுடியாது. பலவும் வாய்மொழியாகச் சொல்லப்பட்டு, அப்படியே எல்லைகள் கடந்து பல தேசங்களையும் இக்கதைகள் அடைந்துள்ளன. அவற்றை ஆங்காங்கே தொகுத்து எழுத்துவடிவில் சிலர் பதிவு செய்தும் வைத்துள்ளனர். அதனாலேயே இக்கதைகள் … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged அகநாழிகை, இந்திய நாடோடிக்கதைகள், சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, நாடோடிக்கதை, ரமேஷ் வைத்யா\t| Leave a comment\nசாகசங்களை அள்ளித்தந்த ஒரு பயணம்\nபயணங்கள் எப்போதுமே சுகமானவை. அதிலும் அனேக சிறுவர்களுக்கு பயணங்களின் மீது பெரும் காதலிருக்கும். பயணப்படும் ஊர் பற்றியோ, அங்கே காணப்போகும் அரிதான விஷயங்கள் பற்றியோ எவ்வித அக்கரையுமின்றி இருப்பதைக் காணமுடியும். அவர்களுக்குப் பயணங்கள் மட்டுமே புத்துணர்ச்சியைக்கொடுக்கும். ஒரு குடும்பம் கடல் வழிப் பயணம் மேற்கொள்கிறது. எதிர்பாராத விதமாகப் புயல் தோன்றக் கப்பல் உடைந்து நீர் … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged ‘swiss family robinson, கருணைத்தீவு, சிறுவர், சிறுவர் இலக்கியம், சுகுமாரன், வானம் பதிப்பகம்\t| Leave a comment\nஉலகம் கொண்டாடும் குட்டிக் கடற்கன்னி கதை தமிழில்\nஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் – சிறுவர் இலக்கிய உலகில் பெரிய அளவில் போற்றப்படும் முக்கியமான படைப்பாளி. இவரது பல கதைகள் உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கூடவே அனிமேஷன் படங்களாகவும், சினிமாகவும் எடுக்கப்பட்டுள்ளன. சிவரது படைப்புகளில் எல்லோரும் மறக்காமல் சொல்லுவது குட்டிக்கடற்கன்னி என்ற சிறிய நாவலைத்தான். இந்த உலகில் கடலைக்கண்டு வியக்காதவர்கள் இருக்க முடியாது. அந்தக்கடலில் நுரை … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged ஆண்டர்சன், கடற்கன்னி, கடல், கன்னி, கிறிஸ்டியன், சிறுவர் இலக்கியம், ஹான்ஸ், ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்\t| Leave a comment\nசமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரும் படைப்பாளிதான். என் கையில் இருந்த புத்தகப்பையை வாங்கிப் பார்த்தார். அதன் உள்ளே ஏழெட்டு சிறார் இலக்கிய புத்தகங்கள் இருந்தது. “இதையெல்லாம் விட்டுட்டு வந்து பலவருசம் ஆச்சு.. இன்னுமா இதையெல்லாம் படிச்சிகிட்டு இருக்க” என்று கேட்டார். “வாசிப்புக்கு ஏதுப்பா எல்லை. எல்லாத்தையும் தான் வாசிக்கிறேன்” என்று சொன்னேன். “எப்படித்தான் … Continue reading →\nPosted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சிறுவர் இலக்கியம்\t| Tagged கட்டுரை, சிறார் இலக்கியம், சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, சிறுவர் நூல், புத்தகம் பேசுகிறது\t| Leave a comment\nநல்ல சூழல் என்பது நாம் நம் குழந்தைகளுக்குத் தரும் நல்ல சிந்தனைகளே -ஆர்.எம். கெளரி (ஓய்வு பெற்ற ஆசிரியர்)\n(ஆமை காட்டிய அற்புத உலகம்- நூல் குறித்து, தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கும் ஆசிரியர் அம்மா கௌரி அவர்களுக்கு நன்றி) ================ ஒரு தாய் தன் குழந்தைகளுக்குக் கதை சொல்லி மகிழ்விப்பாள். ஆனால் எனக்கு என் பிள்ளைகள் கதை சொல்லி அதை நான் கேட்கும் வாய்ப்புக் கிடைத்துவிட்டது. என் பிள்ளை போன்ற யெஸ்.பாலபாரதியின் சிறார் நாவல் “ஆமை காட்டிய … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், தகவல்கள், நூல் விமர்சனம், புனைவு, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged ஆமை, சிறார் இலக்கியம், சிறுவர் இலக்கியம், நூல் அறிமுகம்\t| Leave a comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட் ஹர்பெர் (curt harper)\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவ��� பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/03/sumai-thaangi-maram-short-story/", "date_download": "2018-07-17T01:46:58Z", "digest": "sha1:GVW2MEEEB5PSF4A6B3JC7IB2XVMQ3XRT", "length": 11083, "nlines": 88, "source_domain": "hellotamilcinema.com", "title": "சுமை தாங்கி மரம். | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / கிளிப்பேச்சு / சுமை தாங்கி மரம்.\nஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார்.\nபோகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக் கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார். முதலாளி கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார்.\nசுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது.\n“என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே” என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார். முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார்.\nவண்டியை கிளப்ப முயற்சித்தார். ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது. “இருட்டி போய் விட்டது, இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்” என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார்.\nபோகும் வழியில் “பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு” என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே கூட்டிகிட்டு போனார் முதலாளி.\nதச்சர் வீடு வந்ததும் “தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா” என்று முதலாளி சொன்னார். “வீட்டுக்குள் வாங்க முதலாளி” என்று அவரை உள்ளே அழைத்தார் தச்சர். முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார்.\nதச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார். முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.\nதச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது. குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார்.\nதன் மனைவியை பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகபடுத்தி விட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார்.\nகாலையில் நடந்த எந்த பிரச்சனையையும் நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி வியந்தார்.\nதச்சர் எந்த வித கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார்.\nவீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், “இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது” என்றார்.\n“அதுவா முதலாளி இது என்னுடைய சுமை தாங்கி மரம். ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தைத் தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்து விட்டு தான் செல்வேன்.\nவேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துகொண்டு போக கூடாது.\nகாலையில் வண்டி பழுதானதற்கும், நான் தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்\nநான் அவர்கள் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம் காலையில் நான் போகும்போது இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு போவேன்.\nஆனால் என்ன ஆச்சரியம் என்றால் நான் மாலை கொண்டு வந்து வைத்து விட்டு போன பிரச்சனைகள் அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும்”. தச்சர் சொல்வதை கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார்.\nரிலாக்ஸ் ப்ளீஸ், முகநூல் பக்கத்திலிருந்து..\nபனாமாவிற்கு கடத்தப்பட்ட பாரத மாதா \nமழை பெஞ்சா வீட்டுக்குள் ஏன் தண்ணீர் வருது \n2.5 செ.மீ மழையில் நீர்ப்பிரச்சனையை தீர்த்த கிராமங்கள்\n100 நாள் படம் ஓடுவது எல்லாம் சாத்தியமில்லை\nஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்���ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2008/01/712008.html", "date_download": "2018-07-17T01:41:08Z", "digest": "sha1:HSNNOS6KQQXRJHUR5JKUPT6PBXLW3K6X", "length": 29373, "nlines": 356, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: புத்தகக் கண்காட்சி 7/1/2008", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஇன்று சென்னை புத்தக கண்காட்சியில் ...\nகலைஞரின் ஒரு லட்சம் பக்கங்களும் இரு நூற்றாண்டுகளும்...படைப்பரங்க திறப்பு விழா சென்னை புத்ததக கண்காட்சியில் நடைபெற்றது. கவிஞர் கனிமொழி எம்.பி அரங்கை திறந்துவைத்தார், ( நான் கொஞ்சம் லேட் அதனால் அதை பார்க்க முடியவில்லை) அரங்கில் கலைஞர் குறித்த பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் பல அரிய புகைப்படங்கள் காட்சியளித்தன. சில படங்கள் கீழே...\nஇன்று மாலை கவிஞர் தமிழச்சி புத்தக ஸ்டால்களில் சில புத்தகங்களை புரட்டிப்பார்த்தது இன்னொரு ஹைலைட் ( கனிமொழி வந்தால் கூடவே இவங்களும் வருவாங்க இது தெரியாத உங்களுக்கு \nஎன்னை கவர்ந்த கட்டவுட். பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு ஒரு படம் எடுத்துக் கொள்ள ஆசை ( நீங்க என்னை கண்டு கண்டுபிடித்துவிட்டால் \nவிகடன் புத்தக கடை. ஏதோ திட்டம் எல்லாம் வைத்திருக்காங்க தெரியுமா \nமக்கள் டிவி ஸ்டால், உள்ளே கவிதை டிவிடி மற்றும் ஒரு டிவி வைத்திருக்கிறார்கள். அதில் எப்போதும் மக்கள் தொலைக்காட்சியே வருது அதில எப்பவும் ஜெ அறிக்கையே காண்பிக்கிறார்கள்.\nவெற்றி என்று கை காண்பிப்பவர் நம்ம நக்கீரன் கோபால். இந்த கடையில் சபாரி சூட் போட்டுக்கொண்டு ஒருவர் இதே போல் மீசை வைத்துள்ளார் இவர் தம்பியா \nவழக்கம் போல் இந்த முறையும் சட்டியில் ஓட்டு, ஆனால் இதில் பிரதானமாக தெரிவது பிரமிட் சாய்மீராவின் விளம்பரம் தான். ( படத்தில தேடாதீங்க சைடுல இருக்கு :-)\nதாகம் பதிப்பகத்தில் இந்த போஸ்டர் என்னை கவர்ந்தது. 24 வயது கலைஞர் 84 வயது கலைஞருடன் உரையாடும் வடிவில் எழுதப்பட்ட புத்தகம். என்ன பேசிக்கொள்வார்கள் \n\"அண்ணே ராமதாஸை நான் கவணித்துக்கொள்கிறேன், நீங்க பேசாம ரெட்ஸ்ட் எடுங்க\"\nLabels: புத்தக கண்காட்சி - 2008\n//கவிஞர் தமிழச்சி புத்தக ஸ்டால்களில் சில புத்தகங்களை புரட்டிப்பார்த்தது இன்னொரு ஹைலைட் ( கனிமொழி வந்தால் கூடவே இவங்களும் வருவாங்க இது தெரியாத உங்களுக்கு \nஇன்னொரு \"உடன் பிறவா சகோதிரிகள்\" ரெடி என்று சொல்கிறிர்களா\nஆனாலும் ரொம்ப குசும்பு தான் இட்லிவடையாரே\nஎன்னை கவர்ந்த கட்டவுட். பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு ஒரு படம் எடுத்துக் கொள்ள ஆசை ( நீங்க என்னை கண்டு கண்டுபிடித்துவிட்டால் \nஃபோட்டோ எடுத்துட்டு அந்துமணி மாதிரி முகத்தை மட்டும் கார்டூன் வடிவில் கணினியில் வரைந்து ஒட்டியிருக்கலாமே :-) அல்லது நீங்கள் போடும் பேண்ட்/வேட்டி சர்ட் வைத்து கண்டுபிடித்துவிடுவோம் என்ற எச்சரிக்கையா அந்துமணி ஃபேமஸ் ஆனதற்கு அவரின் இந்த டெக்னிக்கும் காரணம். நீங்களும் அதுபோலவே உங்கள் படங்களை வெளியிடலாமே \n//அல்லது நீங்கள் போடும் பேண்ட்/வேட்டி சர்ட் வைத்து //\nஅல்லது சேலை / சுடிதார்/ துப்பட்டாவுடன் கூடிய குர்தா வைத்து கூட அடையாளம் கண்டு கொள்ளலாம்.\nதினமும் புத்தக கண்காட்சி பற்றி பதிவிடுவதால் 'இட்லிவடையார்' பதிப்பகத்துடன் தொடர்புடையவர் என்று மட்டும் தெரிகிறது :-))\n//அல்லது சேலை / சுடிதார்/ துப்பட்டாவுடன் கூடிய குர்தா வைத்து கூட அடையாளம் கண்டு கொள்ளலாம்.\nஇதுக்கு நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன் :-)\n//தினமும் புத்தக கண்காட்சி பற்றி பதிவிடுவதால் 'இட்லிவடையார்' பதிப்பகத்துடன் தொடர்புடையவர் என்று மட்டும் தெரிகிறது :-))//\n:-). நேற்றி கலைஞர் கண்காட்சிக்கு தான் போனேன். சனிக்கிழமை காலை தான் அடுத்த விசிட். வாருங்கள் சந்திக்கலாம் \nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\n42 துக்ளக் ஆண்டு விழா ஒலிப்பதிவு\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nவிடுதலைப் புலிகளின் கொடிய சாதனை\nவிடுதலைப் புலிகள், காங்கிரஸ், திருமா - மாட்டிக்கொண...\nஅட காங்கிரஸுக்கும் ரோஷம் வந்துட்டுது\nநமது வரி பணத்தில் என்ன பேசிக்கொள்கிறார்கள்.\nசிட்னி, கிட்னி இரண்டும் பிரச்சனைதான்\nஞானக் குழந்தை - லீனா மணிமேகலை\nதாத்தாவுடன் நடிக்க ஐஸ்வர்யா சம்மதம் \nதமிழகத்தில் பறவை காய்ச்சல் இல்லை: பசு மாடு காய்ச்ச...\nதிருட்டு வி.சி.டி விற்றால் திருட்டு, என் கதையிலிரு...\nடிராவிட், கங்குலி நீக்கம் சரியா, தவறா \nபாமரன் நீங்கள் கோழை - லீனாமணிமேகலை\nரீமிக்ஸ் பற்றி எஸ்.பி.பி, புலமைபித்தன், ஏ.ஆர்.ரஹ்ம...\nபதிப்பாளர் ஒருவர், அரங்குகள் நான்கா\nஉலகம் முழுக்க பாப்புலர் ஆகும் இட்லி \n38வது துக்ளக் ஆண்டு விழா கூட்டம்\nசேது திட்டதுக்கு நோ- மத்திய அரசு முடிவு\nசண்டேனா இரண்டு ( அடி விழும் )\nசொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன்...\nபுத்தகக் கண்காட்சி 9/1/2008 - வைகோ ஸ்பெஷல்\nவந்த வினாக்களும் தந்த விடைகளும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது - தமிழச்சி\nஷங்கரின் ரோபோவில் ரஜினி - அதிகாரபூர்வ அறிவிப்பு\nகுஷ்பு திருமாவுக்கு ஸ்பெஷல் கவனிப்பு\nடைரக்டர் சரணுக்கு நல்ல வசூல்ராஜா தேவை\nதி.க. நடத்தும் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது: ராமகோபா...\nஷங்கரின் ரோபோ படத்தில் ரஜினி \nசிவாஜி : சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை\nபுத்தக கண்காட்சி சிறப்பு அம்சங்கள்\nசினிமாவில் புகைபிடித்தல் பற்றி விஜயகாந்த்\nஎனி இந்தியன் பதிப்பக நூல்கள்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக ��ண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2018/02/10.html", "date_download": "2018-07-17T01:55:29Z", "digest": "sha1:YJ5QLD37VPRUFGANYVZTPW7W23EPGVF2", "length": 40912, "nlines": 282, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: என் நினைவுக்கூண்டு (10)", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nபுதன், பிப்ரவரி 14, 2018\nஇதன் பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்...\nவிண்ணிலிருந்து வீழ்ந்த நட்சத்திரம் விண்ணிலே \nமதுரையிலிருந்து கோவை வரை விமானத்தில் உன்னை ஜன்னலோரத்தில் உட்கார வைத்து பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது உண்மை.\nவனிதா உனது மரணம் குடும்பத்தில் பலருக்கும் ஒரு பொருட்டாகவே இல்லாமல் போய் விட்டதே கடந்த தீபாவளி, பொங்கல் வழக்கம் போலவே கொண்டாடி இருக்கின்றார்கள். எது எப்படியோ இறைவனிடம் நான் கேட்டிருந்தது மட்டும் சரியாக நிகழ்ந்து விட்டது ஆனால் இவ்வளவு சீக்கிரமாக நடக்கும் என்று நினைக்கவில்லை. அது எனது மரணத்துக்கு முன் உன்னை நான் அனுப்பி விட்டு நான் பின்னே வரவேண்டும் என்பதே ஒருக்கால் உனக்கு முன் நான் போயிருந்தால் உனது உண்மை நிலையை இன்று அறிந்து கொண்டேன். இதோ... இவர்களுக்கு மத்தியில் நானும் இல்லாதிருந்தால் உன்னை எப்படியடா இறுதி யாத்திரை அனுப்பி வைப்பது உனது உண்மை நிலையை இன்று அறிந்து கொண்டேன். இதோ... இவர்களுக்கு மத்தியில் நானும் இல்லாதிருந்தால் உன்னை எப்படியடா இறுதி யாத்திரை அனுப்பி வைப்பது இதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்வேன். உனக்கு சேதுக்கரை சென்று வருவதுவரை எல்லா சடங்குகளையும் முறைப்படி செய்து விட்டேன் இதோ இன்று14.02.2018 தேவகோட்டை வீட்டில் வருடம் திரும்பி விட்டதால் நானும், அம்மாவும், பெரிய தங்கையும் உனக்கு செய்ய வேண்டிய முறைகளை செய்து விட்டோம். இன்று காலை கோவை குருவம்பாளையத்தில் உள்ள ஊனமுற்றோர் அனாதை ஆஸ்ரமத்தில் உனக்காக பிரார்த்தனை நடத்தி இருப்பார்கள் அதற்காக நான் ஏற்பாடு செய்து விட்டேன். உன் ஆன்மா இறைவனடியில் இளைப்பாறும் என்றே நம்புகிறேன்.\nவனிதா உனக்காக உடைக்கப்பட்ட எல்லா தேங்காய்களுமே இப்படி உடைந்ததில் எனக்கு மன ஆறுதல் கிடைத்தது நல்லமனம் உள்ளவர்களுக்கு இப்படி அமையும் என்று சொல்வார்கள் உண்மைதான் போல... உனது மனதைவிட உயர்ந்த மனதுடையோர் வேறில்லையே... நீ அடிக்கடி சொல்வாயடா இது ய்யேன் வீடு என்று இதோ... இந்த வீட்டை வாங்கும் பொழுது சாஸ்தா இல்லம் என்று இருந்தது ஐயப்பன் நாமம்தானே என்று எடுக்காமல் விட்டு வைத்திருந்தேன். உனக்காக எவ்வளவோ செலவு செய்த நான் இதோ உனது ஆசைப்படியே மாற்றி விட்டேன் பார்த்துக்கொள். நீ இந்த வீட்டில் உலாவுவதை உணர்கிறேன் ஆனால் பார்த்ததில்லை வருடம் முடிந்து விட்டது இனியெனும் உன்னை காண்பேன் என்று நம்புகிறேன். உன்னை கண்டால் உண்மையிலேயே உன்னிடம் பேசும் நிலை ஏற்பட்டால் உன்னிடம் எனக்கு சொல்லி அழுது தீர்த்து ஆறுதல் தேட என்னிடம் நிறைய விசயங்கள் உள்ளதடா காரணம் யாருமே என்னை புரிந்து கொள்ளவில்லை. இன்றைய தேதியில் உலகில் எனக்கு யாரும் இல்லை. நீயாவது வந்து பேசிச்செல் நிச்சயமாக உன்னைக்கண்டால் பயப்படமாட்டேன். காரணம் உனக்கு நான் எந்த துரோகமும் செய்யவில்லை. இனி நான் இந்த வீட்டிலிருந்து இறுதி யாத்திரை வரும்வரை இந்த வீடும், இந்த கல்வெட்டும் இருக்கும் அதன் பிறகு யாமறியேன் பராபரமே ஒரேயொருமுறை கனவில் வந்து இருக்கிறாய் இனி தொடர்ந்து வருவாய் என்று நம்புகிறேன். ஒரு சகோதரனாய் உனக்கு சரியாக நடந்து இருக்கின்றேன் என்பது இறைவன் அறிந்த உண்மை அதில் நானும் ஆத்ம திருப்தி கொள்கின்றேன். மருத்துவமனையில் நீ என்னிடம் கடைசியாக சொன்ன ‘’போகாதண்ணே’’ என்ற உன் வார்த்தை ஒலிகள் என் மரணகாலம்வரை எனது செவிகளை விட்டு மறையாது மறக்கவும் மாட்டேன் மீண்டும் உன் ஆன்மா மீது சத்தியமடா இது உண்மை.\nநட்பூக்களே... உங்களுக்கு ஒரு வேண்டுகோள்... உங்கள் உறவுகள் எத்தனை வயதாக இருந்தாலும் சரி அவர்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை அளிக்���ும் பொழுது அவர்களுக்கு மரணம் உறுதி என்று நீங்கள் அறிந்து கொண்டால் உடன் வீட்டுக்கு அழைத்து வந்து விடுங்கள், அவர்களின் மரணத்தை நேரில் கண்டு விடை கொடுத்து அனுப்புங்கள். அவசியமின்றி சமூகத்திற்கு பயந்து வறட்டு கௌரவத்துக்காக மருத்துவமனையில் வைத்து அவர்கள் இறக்கப்போகும் ஆன்மாவை துன்புறுத்தி அவர்கள் பொருள் ஈட்டுவதை தவிருங்கள். இது தங்களுக்கு சங்கடமான விடயமாக இருக்கலாம் இருப்பினும் ஆழ்ந்து சிந்திப்பீர் இதில் உண்மை உண்டு. மருத்துவர்கள் பொய்கள் பல என்னிடம் சொல்லி, சில மணித்துளிகளில் பல ஆயிரங்களை இழந்தும் என் தங்கையை பிணமாகத்தான் கொடுத்தார்கள். இனி மருத்துவர்களிடம் எங்கும் மனிதாபிமானத்தை காண்பது அரிதினும் அரிதே இந்த தொடரை நான் தொடங்கும் பொழுது எனது தங்கை இயற்கையான மரணமடையாமல் மிகச்சாதாரணமாக கொல்லப்பட்டது என்பதின் பின்னணியை விளக்கி எழுதவே நினைத்தேன் அன்று எனது தங்கை மட்டுமல்ல தினம் தினம் இப்படி நிறைய உயிர்கள் பலி போகின்றது. ஆனால் நாட்டை ஆண்ட முதல்வரின் மரணத்தையே வெளிக்கொண்டு வரமுடியாத சமூகத்தில் வாழும் நான் இது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து மேலும் குடும்ப குழறுபடிகளிலிருந்து ஒதுங்கி விட நினைத்து அவ்விடயங்களை மறக்கின்றேன். மேலும் இந்த நினைவுகளை எழுதுவதற்கு காரணமாக இருந்தது ஐயா திரு. ஜியெம்பி அவர்களின் தில்லை அகத்தாரின் தளத்தில் அவர் கொடுத்திருந்த இந்த பின்னூட்டமே இந்த இடத்தில் ஐயா அவர்களுக்கு நன்றி விழைகிறேன்.\nஆறுதல் தந்த அனைத்து வலைப்பூ உள்ளங்களையும் மறவேன்\nநினைவுக்கூண்டுகள் இனி என்னுள் மட்டும் சுழலும் நான் தேவகோட்டையில் உள்ள அமரர் பூங்கா செல்லும்வரை...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநெல்லைத் தமிழன் 2/14/2018 4:18 பிற்பகல்\nமருத்துவர்களிடம் எங்கும் மனிதாபிமானத்தைக் காண்பது அரிதிலும் அரிதே - காலம் அப்படி மாறி இருந்தாலும், இப்போதும் நல்ல மருத்துவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நிறைய மன அழுத்தம் உண்டு. நான் கழுத்து, தோள் வலிக்காக ஒரு மருத்துவரிடம் போனபோது, அவர்தான் எனக்கு ஒரு இருதய மருத்துவரைப் பரிந்துரை செய்தார். இருவரிடமும் எனக்கு நல்ல நம்பிக்கை வந்தது. இருதய மருத்துவர்தான், வேறொரு மருத்துவ மனையில் முழு செக்கப் செய்யச்சொன்னார் (அவரைப் பார்த்த கிளினிக் அல்லாத ஒன்று). நிச்சயம் நிறைபேர்கள் இருப்பார்கள்.\nஇன்னொன்று, மருத்துவமனையிலிருந்து சில கேஸ்களில்தான் வீட்டுக்கு அழைத்துவர முடியும். பல சமயங்களில், ஒருவேளை மருத்துவமனையில் இன்னும் சில தினங்கள் வைத்திருந்தால் பிழைத்திருப்பாரோ என்று மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும்.\nஇந்தியாவில் மட்டுமல்ல, எங்கும், 'வியாபாரம்' ஆகிவிட்டது மருத்துவமனைகள். இதுதான் எனது அனுபவம் (including Middle East). நோயாளிகளின், அவர்களது உறவினர்களின் 'பயத்தை' உடனே காசாக்கிவிடுவார்கள்.\nகில்லர்ஜி, உங்கள் தங்கைக்கு எங்கள் அஞ்சலிகள். என்றென்றும் உங்கள் இல்லத்தில் பெயரளவுக்கு இல்லாமல் தெய்வமாகவே வாழ்வாள். உங்கள் மகன்/மகள் ஆகியோரில் எவருக்கேனும் மீண்டும் பெண்ணாகவே பிறந்து வந்து உங்கள் முகத்தில் சிரிப்பு மலரச் செய்வாள். கவலைப்பட வேண்டாம்.\nமற்றபடி மருத்துவமனைகள் குறித்த உங்கள் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன்.\nதுரை செல்வராஜூ 2/14/2018 4:39 பிற்பகல்\nவெங்கட் நாகராஜ் 2/14/2018 5:42 பிற்பகல்\nமருத்துவமனைகள் - இப்போதெல்லாம் அவை பணம் காய்க்கும் மரங்கள். வேறென்ன சொல்ல.\nமனோ சாமிநாதன் 2/14/2018 5:54 பிற்பகல்\nமன வேதனைகளிலிருந்து நீங்கள் மீண்டு வர மனதார பிரார்த்திக்கிறேன்.\nமனோ சாமிநாதன் 2/14/2018 6:05 பிற்பகல்\nநமக்கு நெருங்கியவர்கள் எத்தகைய நிலையிலிருந்தாலும் எப்படியாவது பிழைத்துக்கொள்ள மாட்டார்களா என்று நினைப்பது தான் மனித இயல்பு. சில மருத்துவமனைகள் இந்தத் தவிப்பை காசாக்குகின்றன. ஆனாலும் சில‌ நல்ல மருத்துவமனைகளும் நல்ல மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு சிறு விஷயத்தையும் ஊன்றி கவனித்து சிகிச்சை செய்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.\nஇங்குள்ள [துபாய் ] அரசு மருத்துவமனையில்தான் உயிரின் விளிம்பில் மயங்கியிருந்த என் கணவரை முழுமையாக மீட்டுக்கொடுத்தார்கள்.\nநல்ல மருத்துவரும், நல்ல மருத்துவமனையும் அமைவதற்கு உண்மையிலேயே இப்போதெல்லாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.\nநினைவுகள்பலநேரங்களில் சுகமாகத் தோன்றினாலும்பல நேரங்களில் சுமையே எது எப்படி என்பதைப்பிரித்து உணர வேண்டும்\nவலிப்போக்கன் 2/14/2018 6:20 பிற்பகல்\nகோமதி அரசு 2/14/2018 6:24 பிற்பகல்\nதங்கை பெயரை வீட்டுக்கு வைத்து வனிதாவின் என் வீடு ஆசையை பூர்த்தி செய்து விட்டீர்கள். மகிழ்ச்��ி அடைவார் தங்கை.\nகரந்தை ஜெயக்குமார் 2/14/2018 8:09 பிற்பகல்\nமருத்துவ மனைகள் வணிகவளாகங்களாக மாறி வெகுகாலம் ஆகிவிட்டது நண்பரே\nதாங்கள் தங்களின் மன வேதனையில் இருந்து மீண்டு வெளிவர வேண்டும் என்பது எங்களின் விருப்பம்.\nவாய்பிருக்குமாயின், சிறு தொகையினை முதலீடு செய்து, தங்கள் தங்கையின் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவுங்கள்.\nஅறக்கட்டளையின் பெயரால், படிக்க இயலா வறுமையில் இருப்போருக்கு உதவுங்கள், தங்களின் தங்கையின் பெயர், மற்றவர் உள்ளங்களிலும் என்றென்றும் வாழும்.\nஇறந்த பிறகும் கூட சகோதரியின் விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறீர்கள். உங்கள் சகோதரி தெய்வமாக இருந்து உங்கள் துணைக்கு வருவார். மருத்துவ மனைகள் வியாபார ஸ்தலங்களாகி வெகு நாட்களாகி விட்டது.\nஉறவுகளை கோபிக்க வேண்டாம். அது இயல்பு. உங்கள் துயரத்திலிருந்து மீண்டு வர கடவுளை வேண்டுகிறேன்.\nஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.\nஸ்ரீராம். 2/14/2018 8:52 பிற்பகல்\nஇது போன்ற கடவுளின் சிறப்புக் குழந்தைகளை நமக்குத் பின் யார் பார்த்துக் கொள்வார்கள் என்கிற கவலை பெரிய கவலை. நான் அதை இது போன்ற குழந்தைகள் உள்ள வீடுகளில் பார்த்திருக்கிறேன்.\n எங்கள் அஞ்சலிகள். உங்களுக்கு ஆறுதல்கள்.\nஸ்ரீராம். 2/14/2018 8:54 பிற்பகல்\nசில நிலைகளில் மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுப்பது என்பது மிகவும் கடினம். என் அம்மா பற்றி அவர் மறைந்த உடன் என் அப்பா தனது கவிதையில் எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது. \"வீட்டுக்கு வீட்டுக்கு என்றவளை கடைசியில் அங்கிருந்து காட்டுக்கே அழைத்துச் சென்றேன்\" என்று மறுகி இருந்தார்.\nநேற்று அறிந்ததுபோல இருக்கிறது அதிக்குள் ஓராண்டு... நாள் செய்வதுபோல் நல்லோர் செய்யார், என்பார்கள்.. சில விசயங்கள் காலம் போனாலும் மறக்க முடியாதவை:(.\nதங்கைக்கு அஞ்சலிகள் அதற்குள் ஓராண்டு ஆகிவிட்டதா :(\nதங்கையின் பெயரை வீட்டுக்கு வைத்தது நெகிழவைத்தது .\nஉங்கள் தங்கை தேவதையின் மனதுக்கும் குணத்திற்கும் ஏற்றார் போலத்தான் அந்த தேங்காயும் வெளேரென்ற பூவாய் புன்சிரிக்குது .\nமருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் பற்றி சொன்னவை இங்கும் இப்போ நடப்பதே :(\nசில விஷயங்கள் செய்தித்தாள்களில் வாசிக்கும்போது மனம் பதறும் .நாளை நமக்கும் இதே நிலைதானே :( என்று .\n��விஞர்.த.ரூபன் 2/15/2018 6:55 முற்பகல்\nநான் படித்த போது மனம்உருகிவிட்டது நினைவில் இருந்து மீண்டு வர இறைவனை பிராத்திக்கிறேன்\nஉங்கள் வார்த்தைகள் மிக சரி..\nதங்கள் பதிவினை கண்டு மனது பாரமாக உள்ளது.முந்தைய பதிவுகளையும் இப்போதுதான் கண்டேன்.காலம்தான் உங்கள் மனப்புண்ணை ஆற்றவேண்டும்.தங்கை மீது இவ்வளவு பாசமாக இருக்கும் உங்களை தேற்ற வார்த்தைகள் இல்லை. மன தைரியத்தை அளிக்க ஆண்டவனை வேண்டுகிறேன். தங்கள் தங்கையின் ஆத்மா சாந்தியடையவும் வேண்டிக் கொள்கிறேன்..வேறு ஒன்றும் சொல்லத்தெரியவில்லை.\nகில்லர்ஜி தங்களின் தங்கையின் ஆன்மா இறைவனோடு ஒன்றி ஐக்கியமாகி தங்களுடன் எப்போதும் எதேனும் ஒரு ரூபத்தில் இருந்திடுவார் . நீங்கள் தொடர்ந்து நல்லது செய்யுங்கள்....அவரது நினைவில்....காலங்கள் கடந்தாலும் சில நினைவுகள் நம்முள் உறங்காமல் விழித்திருக்கும்...நல்லதே நடக்கும் கில்லர்ஜி..\nகீதா: துளசியின் கருத்துடன்....ஜி, மருத்துவ மனைகள் கார்ப்பரேட் ஆகி வியாபார தளங்கள் ஆகியது நாமெல்லோருக்கும் தெரியும்....நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள் ஆனால் கண்டுபிடிப்பது, நமக்கு அமைவது...அபூர்வம்....மறுத்துவமனைக்குள் நுழைந்து விட்டால் அதிலிருந்து மீள்வது...கிட்டத்தட்ட சக்ர வியூகம் தான்....நடந்தது நடந்துவிட்டது...ஒருவருடம் அதற்குள் ஓடியும் விட்டது...நம்ப இயலவில்லை...ஒரு வகையில் மனத்தைத் தேற்றி க் கொள்ளலாம்...இப்ப தியான நட்சத்திரக் குழந்தைகள் நாமில்லாமல் ஜீவிப்பது கஷ்ட்டம்....ஆதரவுடன் இருப்பவர் மறைந்துவிட்டால் அவர்களின் கதி எனவே மனதை இப்படித் தேற்றி க் கொள்ள வேண்டியதுதான்...வேறு என்ன சொல்ல என்று தெரியலை ஜி...\nநம் உணர்வுகளை ஆதாயமாக்கி ககார்பரெட் மருத்துவ மனைகள் கொள்ளையடிக்கின்றன. அத்தருணத்தில் உறவுகளிடம் வெளிப்படையாக சொல்ல முடியாமல் நாமும் பலிகடாவாகிறோம். தங்கை உஙௌகளுடன் அரூபமாக பயணிக்கிறாள்.\nஒரு சகோதரனாக உங்கள் கடமையை சரிவரச்செய்ததை எண்ணி மனதை தேற்றிக்கொள்ளுங்க அண்ணா ஜீ. கண்டிப்பா அவங்க உங்க கூடவே இருப்பாங்க.\nஅவரின் ஆசைபடி அவரின் பெயரையே வீட்டுக்கு வைத்தது மனதையே கலங்கவைத்தது மட்டுமல்லாது உங்கள் பாசம் அசரவைத்துவிட்டது அண்ணாஜீ.\nவே.நடனசபாபதி 2/25/2018 11:58 முற்பகல்\nதங்கள் தங்கையின்ஆன்மாவிற்கு அஞ்சலி. வீட்டிற்கு அவர் பெயரையே வைத்திரு���்கிறீர்கள். கவலை வேண்டாம் இனி அவர் தங்கள் வீட்டிலேயே வளைய வருவார். மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n‘’சுமார் 400 ஆண்டுகளுக்கு முந்தைய உண்மை நிகழ்வு‘’ தொடர் ஆ..........ரம்பம் விரைவில்.... கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nFacebook-ல் என்னை தொட்டுக்கிட்டு வர்றவங்க...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ ம றுதினம் எழுவன்கிழமை ஓய்வு தினம் ஆகவே ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ கோ டரியாரே குருநாதரிடம் எம்மையும்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ செ ந்துரட்டியின் விவாகத்திற்கு இன...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ சா லையோர ஆலமரத்தடியில் தலைப்பாகையுடன் அமந்திருந்த...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ தொ டக்க காலங்களில் மருமளுக்கு என்றுரைத்தவள் பிறகு வருங...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய்...\nருத்ரோத்காரி வருடம் ௵ 1576 சுமார் 4 00 ஆண்டுகளுக்கும் முன்பு... பா ரத நாட்டின் ஊமையனார் கோட்டை இராமநுசர் குருகுலத்தில் பயிலும...\nநண்பர்கள் மா 3 த்தான் பழகுறாங்க கருத்துரையில் மூளையை கீறி ரத்தக்களரியாக்கி விட்டு போறாங்க யாரைத்தான் நம்புவதோ கில்லர்ஜியின் பே ( ...\nநட்புகளே... ஆல்ப்ஸ் தென்றல் தளத்தின் நிர்வாகி ஸ்விட்சர்லாண்ட் திருமதி. நிஷா அவர்கள் இதோ இன்றைய சூழலில் பெண்கள் \nஏக் ஹஸார், தீன் ஸோ பந்த்ரா (1315)\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/08/blog-post_353.html", "date_download": "2018-07-17T01:52:36Z", "digest": "sha1:NQUJLF6QXZGNMMYVSPTA4CFWAC6FYSKP", "length": 4898, "nlines": 56, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: துபாயில் கட்டிடம் சரிந்து ஏராளமான வாகனங்கள் நாசம்", "raw_content": "\nதுபாயில் கட்டிடம் சரிந்து ஏராளமான வாகனங்கள் நாசம்\nநேரம் பிற்பகல் 2:36 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nதுபை:தேரா துபையில் அபு ஹைல் சாலையிலிலுள்ள ரமதா ஹோட்டலுக்கு சமீபமாக கட்டிடப்பணி பூர்த்தியாகும் நிலையிலிருந்த 8 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் கட்டிடத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.\nகட்டிட இடிபாடுகளுக்கிடையே எவராவது சிக்கியுள்ளனரா என்பதை கண்டறிய போலீஸ் நாயுடன் அதிகாரிகள் தேடுதல் நடத்திவருகின்றனர்.வியாபாரம் மற்றும் குடியிருப்பிற்காக கட்டப்பட்ட கட்டிடம் இது.கட்டிடம் இடிந்து வீழ்ந்ததிற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.போலீஸ் விசாரணையை ஆரம்பித்துள்ளது.இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று துபாய் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.கட்டிட்த்தின் ஒரு பகுதி வீழாமல் அப்படியே உள்ளது.கட்டிடத்தின் உள்பகுதியிலிருந்த 23 தொழிலாளிகள் கட்டிடத்தின் உள்ளேயிருந்து வந்த சப்த்த்தை கேட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.பின்னர் 30 நிமிடங்களுக்கு பிறகே கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளது.இச்சம்பவம் நேற்று மதியம் மூன்றரை மணிக்கு நிகழ்ந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-07-17T01:34:21Z", "digest": "sha1:P46XA2PEOJK6T342NV3AMHMZKBMTQEM2", "length": 24387, "nlines": 359, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: கோடை ஜலம்", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nசம்மர் வந்து விட்டாலே 'ஹா.. ஹா' என்று பெருமூச்செறிந்து திண்ணையில் (இப்போது பெரும்பாலான வீடுகள் இடித்துக் கட்டப்பட்டதில் திண்ணை தான் முதல் இழப்பு) விசிறியுடன் திறந்த மார்புடன் அமர்வார்கள்.\nபள்ளி / கல்லூரி தினங்களில் அப்போது தேர்வுகள் முடிந்து ஏ.வி. கே. (அவிழ்த்து விட்ட கழுதை) யாக நாங்கள் இருந்த நேரம்.\n\"சும்மாதானே இருக்க..வா.. கோடை ஜலம் கொட்டப் போகலாம்\" என்று எனக்கு அழைப்பு வந்தது.\nஸ்ரீரெங்கனாதர் பள்ளி கொண்ட மூலஸ்தானம் காயத்ரி மண்டபம். உட்பக்கம் சின்ன அகழி போல் அமைப்பு. வெளிப்புறம் தொட்டி போல ஒன்று. பக்கத்திலேயே கிணறு. ஸ்ரீரங்கம் வந்தவர்களுக்குத் தெரியும். சேனை முதலியார் சன்னிதிப் பக்கம் அந்தக் கிணறு இருக்கிறது.\nகிணற்றிலிருந்து நீர் எடுத்து தொட்டியில் ஊற்ற வேண்டும். அதன் அவுட்லெட்டில் களிமண் வைத்து அடைத்து வைத்திருப்பார்கள். ஊற்றும் தண்ணீர் உள்ளே போய் மூலஸ்தானம் சுற்றி அணை கட்டினாற்போல நிற்கும் இயற்கையாய் குளிர்ச்சி.\nஇரவு எட்டரை மணிக்கு மேல் களிமண்ணை நீக்கித் திறந்து விடுவார்கள். அதில் குளிக்க ஒரு கூட்டம் வரும்.\nநீர் இறைத்து ஊற்றுவது ஒரு ஜாலக்கான வேலை.\nகிணற்றில் அடி மட்டத்தில் இறங்கி ஒருவர் காலை விரித்து வாகாக நிற்க, கிணற்றின் நடுவே அதே போல ஒருத்தர். மேலே வளைவில் அமர்ந்து மூன்றாவது ஆள்.\nமண் பானை தான் நீர் எடுக்க. கிணற்றின் விட்டம் இரண்டு ஆள் நிற்கும் அளவே. பானை கீழே போய் நீருடன் மேலே வரும் வேகம் என்னால் சொல்ல முடியவில்லை.\nஒரு தரம் கூட உடைந்ததில்லை. சர் சர்ரென்று காலிப் பானை கீழே போய் நீருடன் மேலே வரும் வித்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். சொட்டச் சொட்ட நனைந்து விடுவோம்.\nஇது நடப்பது சேவை (தரிசனம்) நிறுத்தப்பட்ட மதிய இடைவெளியில். அதனால் யாரும் இருக்க மாட்டார்கள்.\nஉள்ளே கர்ப்பகிரகத்தில் அடுத்த பூஜைக்கான ஏற்பாடுகள் அல்லது சற்றே ஓய்வு. அக்னி நட்சத்திர நாட்களில் இது நடக்கும்.\nவேலை முடிந்ததும் பானைகளை ஒரு ஜம்ப் பண்ணி சேனை முதலியார் சன்னிதி மேல் பகு���ியில் உடையாமல் பத்திரமாய் வைத்துவிடுவோம், மறு நாள் உபயோகத்திற்கு.\nஎதற்காகவோ ஒரு முறை என்னை உள்ளே மூலஸ்தானம் போய் எதுவோ எடுத்து வரச் சொன்னார்கள். போனேன். ஆளே இல்லை.\n\"மாமா.. \" என் குரல் எனக்கே கேட்கவில்லை.\nதுவாரபாலகர் பக்கம் திரை. படியேறி திரை விலக்கி உள்ளே பார்த்தால் யா..ரு..மே இல்லை.\nதப்பு.. தப்பு.. பள்ளி கொண்ட பெருமாள் மட்டும் தன்னந்தனியே. ஏகாந்தமாய்.\n'போ.. போ..' என்று சொல்ல ஆளில்லை. நானும் பெருமாளும் மட்டும்.\nவிளக்கின் ஜ்வாலை மெல்ல அசைந்து கொண்டிருந்தது.\nஒரே போஸில் படுத்திருப்பவர் கொஞ்சம் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பிவிட்டு மறுபடி பழைய சயனக் கோலத்திற்கு வரும் அவகாசம்.\nஅந்த நாட்களில் நம்பிள்ளை என்னும் ஆசார்யன் காலட்சேபம் செய்கையில் திருவிளக்கு தூண்டுவான் மட்டும் ரெங்கனாதர் அருகே இருக்க மற்றவர்கள் சொற்பொழிவின் ஆனந்தத்தில்.\nநம்பிள்ளை கோஷ்டியோ, நம்பெருமாள் கோஷ்டியோ என்பார்களாம். அந்த அளவு நம்பிள்ளை மேல் மக்களுக்கு ஈடுபாடு.\nபடுத்திருந்த பெருமாள் எழுந்து ஆர்வமாய் நம்பிள்ளை பேசுவதை எட்டிப் பார்த்தாராம்.\nவிளக்கு தூண்டுபவர் (அதாவது விளக்கு அணையாமல் நெய் ஊற்றி பார்த்துக் கொள்பவர்) அதே கோலால் ( குச்சியால்) தட்டி \"போய்ப் படும்.\" என்று சொன்னாராம்\nஅதாவது பெருமாள் அவர் பொசிஷனை மாற்ற வேண்டாம்..\nஇப்படி ஒரு சுவாரசிய கதை குருபரம்பரையில் பதிவாகி இருக்கிறது.\nவிருட்டென்று வெளியே வந்து விட்டேன்.\nஇப்போது உள்ளே நிற்க முடியாமல் வேகமாய் வெளியே வரும் போதெல்லாம் 'சே.. அன்னிக்கு இன்னும் கொஞ்ச நேரம் உள்ளேயே அவரைப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கலாம்' என்று மானசீகமாய் தலையில் குட்டிக் கொள்கிறேன்.\nஇப்போது கூட நீங்கள் நினைத்தால் பார்க்கலாமே சார்\nசிறு சிறு சம்பவங்களை நினைவு கூறி என்னை மைய் சிலிர்க்க வைக்கிறீர்கள்.\nமற்றவர்களுக்கு தொழில் நிமித்தமாக பகவான் அருகில் நிற்கும் ஒரு புண்ணியம் கிடைத்தது.உங்களுக்கோ ஏகாந்தமாக தரிசிக்க ஒரு காரணமும் இல்லாது கிட்டியது பெரிய பாக்கியம்.நீங்கள் கொடுத்துவைத்தவர்\nசொல்லத் தெரியாத, சொல்லில் அடங்காத உணர்வுகள்...\nஇன்னும் கொஞ்சம் நின்று தனியாக பெருமாளோடு பேசியிருக்கலாம்\nமிக அழகாகவும் சொல்லிப் போகிறீர்கள்\nஇந்தப்பேறு ஜன்மத்துக்கும் பெண்ணாய்ப்பி்றந்தவர்���ளுக்குக்கிடைக்காது....ரங்கன்கிட்ட இதுக்காக சின்ன ஊடல் உண்டு எனக்கு நீங்க பாக்கியசாலி ரிஷபன்\nகிடைப்பதற்கு அரிய அழகான அனுபவம் தான். சொல்லியவிதமும் அந்த பள்ளிக்கொண்ட பெருமாள் போலவே அழகோ அழகு தான்.\nஆகா... ஏகாந்தமாய் ஸ்ரீரங்கநாதனை தரிசித்த அனுபவம் அருமை. எனக்குக் கூட முன்னாட்களில் மீனாட்சியை தரிசித்ததுபோல இப்போது மதுரை போனால் தரிசிக்க முடிவதில்லையே என்ற வருத்தம் உண்டு. உங்கள் அனுபவத்தை மிக ரசித்தேன். நன்றி...\nசொன்ன நிகழ்ச்சிகள்(நீர் இறைத்தல்)பலவும் அறியாதவை. அரங்கனை தரிசிக்க ஒவ்வொரு முறையும் நாங்கள் படும் பாடு, நீர் கொடுத்துவைத்தவர். பொறாமைப் படுகிறேன். எப்பொழுதும் எண்ணி எண்ணியாவது மகிழலாமே. சொன்ன விதமும் அருமை. வாழ்த்துக்கள்.\nஇப்போது உள்ளே நிற்க முடியாமல் வேகமாய் வெளியே வரும் போதெல்லாம் 'சே.. அன்னிக்கு இன்னும் கொஞ்ச நேரம் உள்ளேயே அவரைப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கலாம்' என்று மானசீகமாய் தலையில் குட்டிக் கொள்கிறேன். அனுபவம்,உணர்வுகள், அற்புதம்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநடிகர் விஜய் : நேற்று இன்று \nகிடைத்தற்கரிய அனுபவம்.. பகிர்வுக்கு நன்றி.\nஅருமை.. இப்படி வீட்டிலெயே சில சமயம் சாமி படங்களை பார்க்கத் தோன்றுவது உண்டு..ரிஷபன்..:)\nஸ்ரீரெங்க... ரங்க.. நாதனின் பாதம் வந்தனம் செய்யடி.....பாடல்தான் நினைவில் வருகின்றது.\nதிருச்செந்தூர் ச‌ந்நிதியில் மூல‌வ‌ரைச் சுற்றிய‌ அக‌ழியில் நீர் நிர‌ப்பியிருக்க‌ ஒரு முறை தரிசித்திருக்கிறேன். வாராது வ‌ந்த‌ அந்த‌ அரிய‌ ச‌ந்த‌ர்ப‌த்தை ந‌ழுவ‌ விட்ட‌ சோக‌ம், ஒரு முத‌ல் காத‌ல் தோல்வியாய், வாழும் நாளெல்லாம் குறுகுறுக்கும்.\nஅந்த‌ 'அவ‌ஸ்தை'யை அநுப‌விக்க‌ வேண்டிய‌து தான்.\n\"அவ‌ஸ்தை\" என்ப‌து இன்ப‌த்தின் உச்ச‌மா\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளி���் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/04/blog-post_1158.html", "date_download": "2018-07-17T02:13:29Z", "digest": "sha1:4AR4VMIB2ASE4XKE55NQZRJLGM3NVKOY", "length": 11755, "nlines": 160, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: ரொம்ப நேரம் கம்ப்யூட்டரிலே உட்கார்ந்து இருக்கிறிர்களா, உங்களுக்காக ?", "raw_content": "\nரொம்ப நேரம் கம்ப்யூட்டரிலே உட்கார்ந்து இருக்கிறிர்களா, உங்களுக்காக \nகணணி இல்லாத வீடே இல்லை என்று சொல்லுகிற அளவுக்கு இன்றைய உலகம் முன்னேறி வருகிறது.\nகணணி உபயோகிக்காத மனிதர்கள் குறைவென்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு மனிதனோடு சேர்ந்த ஒரு பொருளாக கணணி மாறிவிட்டது. இந்த கணணி உபயோகம், கண்ணை எப்படிப் பாதிக்கிறது என்று தெரியாமலே பல பேர் கணணியோடு படுத்து உறங்குகிறார்கள்.\nகம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்(சி.வி.எஸ்) என்று சொல்லக்கூடிய ஒரு பாதிப்பு கணணியில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு ஏற்படுகிறது.\nகண்ணில் எரிச்சல், கண்ணில் அரிப்பு, கண் காய்ந்து போய்விடுவது, கண்ணில் நீர் வடிவது, கண் இறுக்கமாக இருப்பது, கண்ணைச் சுற்றி லேசான வீக்கம் இவையெல்லாம் இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமின் அறிகுறிகளாகும்.\nஇதற்கு முதல் காரணமும், முக்கிய காரணமும் என்னவென்று பார்த்தால் கணணியில் உட்கார்ந்து நாம் வேலை செய்யும் போது கண்களை சிமிட்டுவது மிக மிகக் குறைந்து விடுவது தான் என்று தெரியவருகிறது.\nஒரு மனிதன் ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 12 முறை கண் சிமிட்ட வேண்டும். அதாவது தூங்கும் பத்து மணி நேரம் போக ஒரு நாளைக்கு சுமார் 10080 முறை(14 மணி நேரத்திற்கு) கண் சிமிட்ட வேண்டும்.\nகணணியில் உட்கார்ந்து வேலை செய்யும் போது கண் சிமிட்டுவது குறைந்து விடுவதால் கண்ணீர் சுரப்பது குறைந்து விடுகிறது. இதனால் கண்ணை ஈரமாக்கும் வேலை தடைபடுகிறது.\nமேலும் கண் திறந்தே இருப்பதால் சுரக்கும் கண்ணீரும் வேக வேகமாக காற்றில் ஆவியாகி விடுகிறது. இதனால் கண் அங்கும் இங்கும் நகருவதும் கஷ்டமாகி விடுகிறது.\nஇதை சரி பண்ண நாம் என்ன பண்ண வேண்டும்\n1. கணணி மொனிட்டர் மீது வேறு வெளிச்சம் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வேறு வெளிச்சம் மொனிட்டர் மீது படுவதாக இருந்தால் மொனிட்டரை அந்தப் பக்கம், இந்தப் பக்கம் திருப்பி, அட்ஜஸ்ட் செய்து வெளி வெளிச்சமோ, வேறு வெளிச்சமோ படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த வெளிச்சம் மற்றும் அதிக வெளிச்சத்தை குறைப்பதற்கென்றே ஒரு ஸ்பெஷல் கண்ணாடி ஸ்கிரீன் விற்கிறது. இதை வாங்கி உங்கள் கணணி மொனிட்டருக்கு முன்னால் மாட்டிக் கொள்ளுங்கள்.\n2. கணணியும், நீங்கள் உட்காரும் நாற்காலியும் சரியான உயரத்தில் இருக்க வேண்டும். நாற்காலியில் சவுகரியமாக திருப்தியாக உட்கார்ந்தால் தான் கணணியில் அதிக கவனம் செலுத்த முடியும்.\nநாற்காலி சரியாக இல்லாவிட்டால் கவனம் குறைந்து விடும். வேகமாக வேலையை பார்க்க முடியாது. முதுகுவலி, கழுத்துவலி வந்து விடும், கவனமாக இருங்கள்.\nஉங்கள் கண்களில் இருந்து சுமார் 35 செ.மீ முதல் சுமார் 50 செ.மீ தூரம் தள்ளி கணணியின் மொனிட்டர் இருக்க வேண்டும். அதாவது உங்களுக்கும், மொனிட்டருக்கும் இடையில் சுமார் ஒன்றரை அடி இடைவெளி இருக்க வேண்டும்.\n3. தொடர்ந்து மொனிட்டரைப் பார்த்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் தலைவலி, மங்கலான பார்வை இவைகள் வராமலிருக்க ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டு பின் கண்ணை நன்றாக கழுவிவிட்டு மறுபடியும் வேலையைத் தொடருங்கள் அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம், உங்கள் நாற்காலியிலிருந்து எழுந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து மறுபடியும் உட்காருங்கள்.\n4. தொடர்ந்து கணணியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இடை இடையில் மொனிட்டரிலிருந்து அருகிலுள்ள ஜன்னல் வழியாக வெளியே ஒரு முறை பார்த்துவிட்டு மறுபடியும் மொனிட்டரைப் பார்க்க ஆரம்பியுங்கள்.\n5. ஏற்கனவே கண்ணாடி அணிந்திருப்பவர்கள், மொனிட்டரிலிருந்து சுமார் 70-லிருந்து சுமார் 80 செ.மீ. தூரத்தில் உட்காரலாம்.\n6. கணணியில் உள்ள எழுத்துகளின் அளவை முடிந்தவரை பெரிதாக்கிப் பாருங்கள். கண்ணுக்கு அதிக அசதி இருக்காது.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2007/03/islam.html", "date_download": "2018-07-17T02:07:18Z", "digest": "sha1:YIEEK5H7FFWURD2QTUN5A4XSPKOM2QEP", "length": 15634, "nlines": 67, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு - மதுரை (ISLAM)", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nஇஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு - மதுரை (ISLAM)\nஇஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு - மதுரை (ISLAM)\nசவுதி அரேபியா தம்மாம் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (02.03.2007) அல் ஒயாஸிஸ் ஹோட்டலில் இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு - மதுரை (ISLAM) உடைய ஆலோசனை அமர்வு நடைபெற்றது.\nதமிழகம் எங்கும் பெரும்பாலன ஊர்களில் முஸ்லிம்கள் தங்கள் சமுதாயத்திற்கு நற்பணி செய்க்கூடிய வகையில் பல அமைப்புக்களையும் சங்கங்களையும் ஏற்படுத்தி அதன் மூலம் உள்ளுரில் உதவி தேவைப்படுமு் சக முஸ்லிம் குடும்பங்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றார்கள். ஆனால் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாகவும் முஸ்லிம்கள் மிகைத்து வாழக்கூடிய இடமாகவும் இருக்கும் மதுரை முஸ்லிம்களுக்கு தங்களுக்கென ஒரு அமைப்பு இல்லாமல் பல கூறுகலாக பிறிந்து கிடக்கும் அவல நிலையை கவணத்தில் கொண்ட சில சகோதரர்கள் தங்களுக்குள் தோன்றிய இந்த அற்புத கருத்துக்களை கருவாக்கியதன் விளைவு இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு - மதுரை (ISLAM) என்ற அமைப்பு உண்டாகியது.\nஇதன் ஆலோசனை கூட்டம்தான் மேற்கூறிய தம்மாம் அல் ஒஸாயிஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தை நெல்லை ஏர்வாடியை சேர்ந்த சகோ. முகம்மது மீரா சாஹிப் அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். தம்மாமில் வசிக்கும் பொறியாளர் சஃபியுள்ளாஹ் கான் அவர்கள் தலைமையேற்று சமூக ஒற்றுமையை வலியுறுத்தி தலைமையுரை நிகழ்த்தினார்கள்.\nமதுரையை சேர்ந்த பொறியாளர் முகம்மது ரஃபி அவர்கள் வறவேற்புரையும் மதுரையை சோந்த மற்றோர் சகோதரர் கபீர் அவர்கள் \"ஒன்றுபடுவோம் - பிரிந்து விடோம்\" என்ற தலைப்பில் சிற்றுரையும் ஆற்றினார்கள்.\nநிகழச்சியின் முக்கிய அம்சமாக சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆற்றாங்கரை அலாவுதீன் என்றழைக்கப்படும் முகவை மாவட்��த்தை சேர்ந்த மெளலவி அலாவுத்தீன் பாக்கவி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இவர்கள் தனது உரையில் மதுரையை பற்றிய தனது அனுபவங்களையும் அந்த ஓர் மக்கள் கல்வியின்மையால் எப்படி சிதைவுன்டு வருமை கோட்டின் கீழ் முஸ்லிம்கள் என்ற அடையாளம் கூட தெறியாது வாழந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும், தமிழகத்தின் அணைத்து மாவட்டங்களிலும் இருந்து பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கும் மற்ற பல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் வேலையில் மதுரையை சேர்ந்த முஸ்லிம்கள் இன்னும் வீதியோரங்களில் நடைபாதை வியாபாரிகளாகவும், பள்ளிக்கு வந்தால் மட்டுமே இவர் முஸ்லிம் என்று அடையாளம் காணக்கூடிய நிலையிலும் இருக்கக் கூடிய அவலத்தையும் இதற்கு முக்கிய காரணம் மதுரை முஸ்லிம்களிடையே கல்வியரிவு இல்லாதுதான் என்பதையும் திறம்பட விளக்கினார்.\nஅத்துடன் தனது உரையில் மாலிக் காபூரில் இருந்து மருதநாயகம் வரை பல்வேறு பட்ட காலங்களில் பலநூறு ஆன்டுகள் முஸ்லிம்களாலேயே ஆளப்பட்ட மதுரையில் முஸ்லிம்கள் தாழந்த நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி அவர்கள் தங்கள் சமுதாயத்திற்கு கல்வி உதவிகளையும் சமூக உதவிகளையும் வழங்கிட ஒரு அமைப்பு நிச்சயம் தேவை என்பதையும் அதற்காக இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு - மதுரை (ISLAM) துவங்கப்பட்டதை பாராட்டி வாழத்துக்களை வழங்கினார்.\nஇஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு - மதுரை (ISLAM) என்ற அமைப்பை பற்றியும் அதன் அவசியத்தை பற்றியும் விளக்கி கூறும் வகையில் மதுரை முகம்மது மஹ்பூப் சுபுஹான் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். தமது உரையில் ஒற்றுமையின்மையினாலும் தங்கள் நகர மக்களை ஒன்றுபடுத்த ஓர் அமைப்பு இல்லாத காரனத்தாலும் மதுரை முஸ்லிம்கள் எந்த அளவிற்கு ல்வி வேலை வாய்ப்புக்களில் பின் தங்கியிருக்கின்றார்கள என்பதையும். மதுரையில் முஸ்லிம்கள் ஒவ்வோர் முறையும் தங்கள் தேவைகளுக்கு உதவ சமூக அமைப்புகள் ஏதும் இல்லாத காரணத்தால் எவ்வளவு கஷ்ட்டப்படுகின்றார்கள் என்பதையும் விளக்கி அதற்காக இந்த அமைப்பு துவங்கப்பட்டது என்றும் இது எவ்வாரெல்லாம் செயல்பட வேண்டும் என்பதையும் இந்த அமைப்பை தொடாந்து வெறிறிகரமாக நடத்திட மதுரை முஸ்லிம்களிடம் எவ்வித ஒத்துழைப்பை இதன் நிர்வாகிகள் எதிர் பார்க்கின்றார்கள் என்பது குறி��்தும் விளக்கினார்.\nஇறுதியில் மதுரையை சேர்ந்த சகோ. சையது அப்துல் காதிர் அவர்கள் நன்றியுரை நல்க நிகழச்சி இனிதே நிறைவடைந்தது. இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு - மதுரை (ISLAM) என்ற இந்த அமைப்பிற்கான நிர்வாகிகள் இனி வரக்கூடிய அமர்வுகளில் தோந்தெடுக்கப்படுவார்கள் என்றும் இவ்வமைப்பில் இணைய விருப்பம் உள்ள மதுரையை சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் கீழக்கண்ட தொலை பேசி என்களை தொடாபு கொள்ளுமாறும் கெட்டுக் கொள்ளப்பட்டது.\nசகோ. மு.ம. சுபுஹான் - 0561516778\nசகோ. அப்துல் ரஷித் - 03 - 5864838\nசகோ.சையது கஃபூர் - 0502743448\nசகோ. முகம்மது நிஸாருத்தீன் - 0508234583\nசகோ. அப்துல் காதர் - 0507912379\nஇந்நிகழச்சியில் கலந்து கொள்ள மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த சகோதரர்கள் திறளான அளவில் தம்மாம், அல்கோபர், அல் ஹஸ்ஸா, ஜீபைல், அப்கைக் போன்ற பகுதிகளில் இருந்து ஆர்வத்துடன் வந்திருந்தனர். இவர்கள் அணைவருக்கும் தங்களுக்கென ஓர் அமைப்பு இறுதியில் உறுவான திருப்தியுடன் திரும்பி சென்றனர்.\nபதிந்தவர் முகவைத்தமிழன் நேரம் 1:24 PM\nகுறிச்சொற்கள் இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு(ISLAM), மதுரை\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/04/33-nee-muddu-momu-raga-kamalaa-manohari.html", "date_download": "2018-07-17T01:46:56Z", "digest": "sha1:RS6TWI2WJRNXZ7B4TKPGPMY4IBBZYNNU", "length": 5132, "nlines": 88, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - நீ முத்3து3 மோமு - ராகம் கமலா மனோஹரி - Nee Muddu Momu - Raga Kamalaa Manohari", "raw_content": "\nதியாகராஜ கிருதி - நீ முத்3து3 மோமு - ராகம் கமலா மனோஹரி - Nee Muddu Momu - Raga Kamalaa Manohari\nநீ முத்3து3 மோமு ஜூபவே\nநளின த3ள நயன (நீ)\nஉரக3 ஸ1யன நாது3ல்லமு ரஞ்ஜில்ல (நீ)\nபுலகரிஞ்ச நினு பூஜ ஸேது கானி\nகலனைன மருவ சுக்கல ராயனி போலு (நீ)\nமருலு கொன்னானு மத3ன ஜனக\nத4ர ஸுதா ரமண ஸ்ரீ த்யாக3ராஜுனிகி (நீ)\nஎன் மீது கனிவு கொண்டு, மதி நிகர் உனதெழில் முகத்தினைக் காண்பிப்பாய்\nஉரத்திலுன்னை இருத்திக் கொண்டாலன்றி எனதுள்ளம் மகிழாது;\n(மெய்ப்) புல்லரிக்க உன்னை வழிபடுவேன்; அன்றியும், கனவிலும் மறவேன்;\nதியாகராசனுக்கு உனதெழில் முகத்தினைக் காண்பிப்பாய்\nபதம் பிரித்தல் - பொருள்\nநீ/ முத்3து3/ மோமு/ ஜூபவே/\nஉனது/ எழில்/ முகத்தினை/ காண்பிப்பாய்/\nநா/ மீத3/ நெனரு/-உஞ்சி/ நளின/ த3ள/ நயன/ (நீ)\nஎன்/ மீது/ கனிவு/ கொண்டு/ தாமரை/ இதழ்/ கண்ணா/ உனது...\nஉரத்தில்/ உன்னை/ இருத்திக் கொண்டால்/ அன்றி/\nஉரக3/ ஸ1யன/ நாது3/-உல்லமு/ ரஞ்ஜில்ல/ (நீ)\nஅரவணை/ துயில்வோனே/ எனது/ உள்ளம்/ மகிழாது/ உனது...\nபுலகரிஞ்ச/ நினு/ பூஜ ஸேது/ கானி/\n(மெய்ப்) புல்லரிக்க/ உன்னை/ வழிபடுவேன்/ அன்றியும்/\nகலனைன/ மருவ/ சுக்கல/ ராயனி/ போலு/ (நீ)\nகனவிலும்/ மறவேன்/ விண்மீன்களின் /மன்னன் (மதி)/ நிகர்/ உனது...\nமருலு/ கொன்னானு/ மத3ன/ ஜனக/\n(உன்மீது) காதல்/ கொண்டேன்/ காமனை/ யீன்றோனே/\nத4ர/ ஸுதா/ ரமண/ ஸ்ரீ த்யாக3ராஜுனிகி/ (நீ)\nபுவி/ மகள்/ கேள்வா/ தியாகராசனுக்கு/ உனது...\nஉரம் - மார்பு - உள்ளம்\nபுவி மகள் - சீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/2018_4.html", "date_download": "2018-07-17T02:08:40Z", "digest": "sha1:SUZXTCJXUIZUWWSCWRNGI623EUFC424F", "length": 17063, "nlines": 111, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆளுமை வளர்ச்சி – நாடகப் பயிற்சி கோடை முகாம்–2018! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஆளுமை வளர்ச்சி – நாடகப் பயிற்சி கோடை முகாம்–2018\nஉண்டு உறைவிடப் பயிற்சி முகாம்\n2018 மே 21 முதல் 31 வரை (பதினொரு நாட்கள்)\n16 ஆண்டாக, இவ்வாண்டு எமது தூய நெஞ்சக் கல்லூரியில் கோடை முகாம் நடைபெறவுள்ளது. நாடகப் பயிற்சி முறைகளைத் தனிமனித ஆளுமை வளர்ச்சிக்கும் உளவியல் மருத்துவ முறைக்கும் பயன்படுத்தலாம் என்பது ஒரு கோட்பாடு. நாமும் அந்த வகையில் இப்பயிற்சிகளை மேற்கொண்டு வியத்தக்க வளர்ச்சிகளை எட்டியிருக்கிறோம். எனவே, முழுமையான மனிதனை உருவாக்குவதற்கான பயிற்சியாக இப்பயிற்சியை வடிவமைத்து வருகிறோம்.\nஇந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பயிற்சியாளர்கள் வருகைதந்து பயிற்சியளிக்கிறார்கள். ஒவ்வோராண்டும் பங்கேற்கும் மாணவர்களின் உணர்வுப்பூர்வமான பின்னூட்டமே (Feed Back) நம்மைத் தொடர்ந்து இம்முகாமை நடத்தும் உந்துசக்தி ஆகிறது.\nஇப்பயிற்சிகள் உங்களிடம் நல்ல ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும். வாழ்க்கையின் திசைப்போக்கை மாற்றும் பயிற்சிகளாகவும் இவை அமையும் என்பது உறுதி. உற்சாகத்தோடு பங்கேற்க வாருங்கள்.\nதூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)\nயோகாசனப் பயிற்சி (Yoga), சிலம்பம் – தஞ்சாவூர் குத்துவரிசை முதலான வீரக்கலைகள்(Martial Arts), ஒயிலாட்டம் – கழியலாட்டம் – தப்பாட்டம் – கும்மி முதலான கிராமிய ந���னங்கள் (Folk Dances), உடல் இயக்கம் (Body Movement), சைகைகள்(Gestures), முகபாவனைகள்(Face Expressions), உடல் மீள் தன்மைப் பயிற்சி(body Flexibility), குரல் பயிற்சி(Voice Cultue), உடற்பயிற்சி(Exercise), கற்பைனைத் திறன் பயிற்சி(Imagination), உடல்-குரல்-மனம் ஒருங்கிணைப்பு(body-Voice-Mind co-ordination), உச்சரிப்புப் பயிற்சி(Pronunciation), ஏற்ற இறக்கத்தோடு மொழியாடல்(Modulation), இசைப்பயிற்சி(Music), தாள-லய உணர்வு(Rythmic Sense), கவனக்குவிப்புப் பயிற்சி(Concentration), நினைவாற்றல் பயிற்சி(Memory), நடிப்பு முறைகள்(Acting Methods), காலம்- இடம் பற்றிய புரிதல்(Understanding Time and Space), மனவழி உருவாக்கம்(Improvisation), தனித்தன்மை பேணுதல்(Indivituality), தன் அடையாளம் காத்தல்(Self Identity), கருத்தியல் வளர்ச்சி(Ideology), அரசியல்-சமூக விழிப்புணர்வு(Political-Social Awarness), நம்பிக்கை வளர்த்தல்(trust), குழு ஒத்திசைவு(Team sprit), பிரச்சினைகளைப் புரிதல்(Problem Understanding), பிரச்சினைகளைக் கையாளுதல் (Problem Handling), பாத்திரங்கள் அவதானிப்பு(Understanding Characters), கதை உருவாக்குதல்(Plot Making), கதை சொல்லல்(Story Telling), சூழலை வளர்த்தெடுத்தல்(Situation Build-up), பின் அரங்கப் பயிற்சி(Back Stage Management), மேடை நிர்வாகம்(Stage Management), முக ஒப்பனை(Make Up), உடையமைப்பு(Castumes), முகமூடிகள் உருவாக்கம்(Mask Making), மேடை ஒளியமைப்பு(Stage Lights), வண்ணங்கள் புரிதல்(Understanding Colours), நாடகங்களைப் புரிதல்(Drama Appreciation), நாடக விமர்சனம்(Drama Criticism), ஒலி-ஒளி சாதனங்களைக் கையாளுதல்(Handling modern equipments)\nநாடக விழா: முகாமின் ஒரு பகுதியாக மே 28 முதல் 31 வரை நான்கு நாட்களும் நடைபெறும் நாடக விழாவில் பங்கேற்று தமிழகத்தின் பல்வேறு குழுக்களின் நவீன நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பு உண்டு.\n- உங்களிடமுள்ள தனித்திறன்களை அடையாளம் கண்டு வளர்த்துக் கொள்ள முடியும்.\n- தயக்கத்தையும் மேடைக்கூச்சத்தையும் அகற்றிக் கொள்ள முடியும்.\n- கருத்துக்களை வெளிப்படையாக, துணிச்சலாக வெளிப்படுத்த முடியும்.\n- உடன்மறைச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளமுடியும்.\n- நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ள முடியும்.\n- பல்வேறு சூழல்களில் தனியாக-குழுவாக முடிவெடுக்கும் திறன் பெற முடியும்.\n- தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ள முடியும்.\n- தன் அடையாளத்தைக் கண்டடைந்து வளர்த்துக் கொள்ள முடியும்.\n- தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் தற்சார்பு உடையவர்களாகவும் வடிவெடுக்க முடியும்.\n- படிப்பு மற்றும் வேலையில் கவனத்தைக் குவிக்கவும் சிறப்பாகச் செயல்படவும் முடியும்.\nபயிற்சி எந்த நாட்களில் நடைபெறுகிறது\n2018, மே 21 முதல் 31 வரை. மொத்தம் 11 நாட்க��்.\nகாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை.\nகல்லூரிகளில் பயிலும் இளநிலை, முதுநிலை பிரிவு ஒன்று மற்றும் பிரிவு இரண்டு மாணவ, மாணவிகள்.\nஇருபாலருக்கும் கல்லூரி விடுதிகளில் தனித்தனி தங்கும் வசதியும் உணவும் ஏற்பாடு செய்யப்படும்.\nரூ.1,500. (மூன்று வேளை உணவு, தேநீர், பயிற்சிப் பொருட்கள், பயிற்சியாளர் கட்டணம் உட்பட)\nகல்லூரி மாணவர்கள் பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை அளித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பெற்றோரின் ஒப்புதல் கடிதம் அல்லது கல்லூரி முதல்வரின் அனுமதிக் கடிதம் இரண்டில் ஏதேனும் ஒன்றை முகாமின் தொடக்க நாளில் அளிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக் கடிதம் அளிக்காதவர்கள் முகாமில் பங்குபெற இயலாது.\nLabels: ஈழவர் படைப்புக்கள், செய்திகள், பிரதான செய்தி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடு��லைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/04/blog-post_9.html", "date_download": "2018-07-17T01:43:33Z", "digest": "sha1:RSOKAFIEMCU7YQX7K26IFWVIALBGLHBB", "length": 16887, "nlines": 66, "source_domain": "www.urtamilcinema.com", "title": "இந்தியத் திரைப்படம் ‘விஷ்வகுரு’ புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறது!! ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஇந்தியத் திரைப்படம் ‘விஷ்வகுரு’ புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறது\nஏவி ஏப்ரொடக்‌ஷன், உலகிலேயே மிக விரைவாக எடுக்கப்பட்ட ‘விஷ்வகுரு’ திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறது. கதை, திரைக்கதை, வசனம் என எழுத்துப் பணிகள் முடிந்து ஷூட்டிங் முதல் திரையிடல் வரையிலான அனைத்து பணிகளையும் 51 மணிநேரம் 2 நிமிடங்களில் முடித்து புதிய கின்னஸ் சாதனையைப் படத்திருக்கிறது ‘விஷ்வகுரு’.\nசென்னை, 29மார்ச் 2018 –ஏவி ஏப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் டாக்டர். ஏ.வி.அனுப்தயாரித்து இருக்கும் புதிய திரைப்படம் ‘விஷ்வகுரு’, இப்படத்தின் மூலம் ஏவி. அனுப் மற்றும் அப்படத்தின் இயக்குநர்திரு. விஜேஷ் மணி புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறார்கள்.கதை, திரைக்கதை, வசனம் என எழுத்துப் பணிகள் முடிந்து ஹூட்டிங் ஆரம்பித்த முதல் திரையிடல் வரையிலான அனைத்து பணிகளையும் 51 மணிநேரம் 2 நிமிடங்களில் வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள்.\nஇதனால் உலகிலேயே மிக வேகமாக எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம் என்ற புதிய சாதனையை ‘விஷ்வகுரு’ படைத்திருக்கிறது ‘விஷ்வகுரு’ படமானது, இந்தியாவில் மாபெரும் சமூகச் சீர்திருத்தங்களைக் கொண்டுவரக் காரணமாக இருந்தவரும், கேரளாவில் மதம், ஜாதிகளை யெல்லாம் தாண்டி மாபெரும் சமூகச் சீர்திருத் தங்களை கொண்டுவந்து, ஆன்மீக சுதந்திரத்தையும் சமூக சமத்துவத்தையும் உருவாக்கிய ‘ஸ்ரீநாராயணகுரு’அவர்களின் வாழ்க்கையைக் காட்டும் ‘பயோபிக்’ [biopic] பிரிவிலான திரைப்படம���கும்.\nஇதற்கு முன்பு ‘மங்களகமனா’[MangalaGamana] என்ற இலங்கை திரைப்படம், 71 மணி நேரம் மற்றும் 10 நிமிடங்களில் எடுக்கப்பட்ட தேசாதனையாக இருந்தது. வெறும் 51 மணி நேரம் மற்றும் 2 நிமிடங்களில் ’விஷ்வகுரு’ எடுக்கப்பட்டிருப்பதால், உலகில் மிகவேகமாக எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறது.\nஇப்படத்தின் எழுத்தாளர்ப்ரமோத் பையனூர் எழுத்துப் பணிகளை 27, டிசம்பர் 2017 அன்று முழுமையாக எழுதி முடித்த இரண்டு நாட்களிலேயே எடுத்து முடிக்கப்பட்டு, அதாவது 29 டிசம்பர் 2017 அன்று திருவனந்த புரத்திலுள்ள ’நிலாதிரையங்கில்’ காலை 11.30 மணிக் குதிரையிடப்பட்டது. ‘விஷ்வகுரு’ திரைப்படத்தின் ஷூட்டிங் மட்டு டுமின்றி, படத்தலைப்பு முன்பதிவு, போஸ்ட்ப் ரொடக்‌ஷன் பணிகள், சுவரொட்டிகளுக்கான வடிவமைப்பு, விளம்பரங்கள் மற்றும் தணிக்கை முதல் அனைத்துப் பணிகளும் இந்த மிகக் குறைவான மணி நேரங்களுக்காகவே முடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஏ,வி,அனுப், மலையாள சினிமாவில் அதிகம் பணியாற்றிய அனுபவ முள்ளவர். முழுஅர்ப்பணிப்புடன் கூடிய மேடை நாடக நட்சத்திரம். இவர்‘விஷ்வகுரு’படம் பற்றி கூறுகையில், ‘’இந்திய சினிமாவை உலகளாவிய சினிமாவில் குறிப்பிட்டு காட்டும் வகையில் ஒரு மைல் கல்லை எட்டவேண்டுமென்ற எண்ணத்தில் உருவானது தான் இப்படம். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட மணிநேரத்தில், மேடை நாடக நட்சத்திரங்களின் பங்களிப்புடன் இப்படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். நாங்கள் எதற்காக ஒருநல்ல முயற்சியுடன் இறங்கியிருக்கிறோம் என்பதை மக்கள் எப்படி புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்’’என்றார்.\nஇப்படத்தின் இயக்குநர் விஜேஷ் மணி கூறுகையில், ‘’நம் சினிமாவின் மீது உலகளாவிய ஒரு கவனஈர்ப்பை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியின் வெளிப்பாடே ’விஷ்வகுரு’. உலகளவில் ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென நினைத்த போது, நட்சத்திரங்கள், திரைப்பட பணியாளர்கள் என அனைத்திலும் கைக் கொடுத்து அதைநிஜமாக்கிய ஏ.வி.அனுப் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வமான நன்றிகள்’’என்றார்.\n’விஷ்வகுரு’ திரைப்படத்தில் புருஷோத்த மன்கைனக்கரா, காந்தியன் சிவராமன், கலாதரன், கலா நிலையம் ராமச்சந்திரன், ஹரி கிருஷ்ணன், கே.பி.ஏ.சி. லீலாகிருஷ்ணன், பி.குரியன், ஷெஜின், பேபி��வித்ரா, மாஸ்டர் ஷரன் ஆகிய நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேக்கப் ஆர்டி ஸ்ட்பட்டனம் ரஷீத். கலை இயக்குநர் அர்கன். பின்னணி இசைகிளி மனூர்ராமவர்மா, படத் தொகுப்புலிபின். தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ஷாகுல் ஹமீத். ஒளிப்பதிவு லோக நாதன் ஸ்ரீனிவாசன், இப்படத்தின் முக்கிய காட்சிகள் சிவகிரிமடத்திலும், அதற்கு அருகிலுள்ள முக்கிய இடங்களிலும் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.\n‘கின்னஸ் வேர்ல்ட்ரிக்கார்ட்ஸ்’, உலகளவில் நிகழ்த்தப்படும் வரலாற்றை மாற்றியமைக்கும் சாதனைகளுக்கான வெற்றிகளுக்கான அங்கீகாரத்தை அளிக்கும் உலகளவிலான உச்ச அமைப்பாகதிகழ்கிறது. கின்னல் உலகசாதனைகள் உலகளாவிய நிகழ்ச்சிகள், உலகம் முழுவதிலும் வருடத்திற்கு 750 மில்லியன் மக்களைச் சென்றடைகிறது. கின்னஸ் உலக சாதனைகளின் யூட்யூப்சேனல், 1.3 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் முன்னணி சேனலாகதிகழ்கிறது. இது வருடத்திற்கு 300 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது. மேலும்கின்னஸ் உலகசாதனைகள் இணையதளமானது, வருடத்திற்கு 18 மில்லியனுக்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்களைப் பெற்றிருக்கிறது. இவை தவிர்த்து இதன் ஃபேஸ்புக் கணக்கிற்கு 12 மில்லியன் ரசிகர்களையும் கொண்டிருக்கிறது.\nஏவி ஏப் ரொடக்‌ஷன்ஸ் குறித்து…\nஏவி ஏப் ரொடக்‌ஷன்ஸ், கலை மீது தீவிரமான ஆர்வம் கொண்ட தயாரிப்பு நிறுவனமாகும். திரைப்படம் என்பது ஒரு கலை, அது நம் சமூகத்தின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கும் சினிமாபல பரிமாணங்களில் தன்னுடைய நல்ல பங்களிப்பை சமூகத்திற்கு அளித்துவருகிறது என்பதில் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகதிகழ்கிறது. 2007-ல் தனது திரைப்பட பயணத்தை ஆரம்பித்த ஏவி ஏப் ரொடக்‌ஷன்ஸ், திரைப்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் குறும் படங்களை விநியோகம் செய்திருக்கிறது. ஏவி ஏப் ரொடக்‌ஷன்ஸ் தனது செயல்பாடுகளால் வளர்ச்சிக் கண்டதுடன், உலகளாவியச் சந்தையில் தன் செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் வகையில்பல ஆங்கிலப்படங்களின் வெளியீடுகளை மேற்கொண்டிருக்கிறது. சமூகத்திற்கு பொழுதுப் போக்குடன், அத்தியாவசியமான செய்தியையும்கலந்து, மூத்த நட்சத்திரக் கலைஞர்கள் மற்றும் சாதிக்கத்துடுக்கும் இளையதலை முறையினருடனும் கைக் கோர்த்து திரைப்படங்களை அளிப்பதில் ஆர்வத்துடன் களமிறங்கியிருக்கிறது. ஏவி ஏப் ரொடக்‌ஷன்ஸ் தயாரித்த பல திரைப்படங்கள், ஃபெஸ்டிவல்டிகான்ஸ் போன்ற சர்வதேச விருதுகளையும், தேசிய திரைப்பட விருது, கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள், ராமுகரியத் விருது, விஜய் விருது என பல விருதுகளையும் பெற்றிருக்கும் தயாரிப்பு நிறுவனமாகும்.\nஅறம் படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்\n“ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ்”சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் “வீடு புரொடக்ஷன்ஸ்”சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் “வெடிகுண்டு பசங்க”.\n\"கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க\" ; வெட்கப்பட்ட துருவா..\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்\nசஸ்பென்ஸ் கலந்த ரொமாண்டிக் திரில்லர் படமாக உருவாகியுள்ளது எம்பிரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/41441.html", "date_download": "2018-07-17T01:51:50Z", "digest": "sha1:UTG3FK2VGH345GMVAQXSVWIWELHR2REE", "length": 19812, "nlines": 410, "source_domain": "cinema.vikatan.com", "title": "கழற்றிவிடப்பட்ட சிவக்குமார் - கோபத்தில் சூர்யா, கார்த்தி | சூர்யா, கார்த்தி, சிவக்குமார், இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, ஃபிலிம் சேம்பர், கல்யாணம், ஜெயலலிதா, ரோசய்யா", "raw_content": "\nசர்கார் படத்தில் யோகி பாபுவின் புதுகெட்டப் - வைரலாகும் வீடியோ காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை\nஇந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர் ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர்'' - அதிர்ச்சித் தகவல்\nபெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள் 6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவ��க்கும் விவசாயிகள் 6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்..\nகழற்றிவிடப்பட்ட சிவக்குமார் - கோபத்தில் சூர்யா, கார்த்தி\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வருகிற 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.\nஇந்த விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் ரோசய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.\nஇதனை முன்னிட்டு 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தென்னிந்திய சினிமாவின் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா பிரச்னையால் ஆந்திர திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.\nஇந்த விழாவை ஏற்பாடு செய்வதற்கான முதல் கூட்டம், சென்னை - வடபழனியில் உள்ள க்ரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் நடிகர் சிவக்குமார் சேர்ந்து நடித்துள்ளார் என்பதால், அவரை வைத்து முதல்வரை விழாவுக்கு அழைத்துவந்துவிடலாம் என்று கருதி, விழாக்குழுவின் சேர்மனாக சிவக்குமாரை நியமித்தனர்.\nஇது ஒருபுறம் இருக்க, ஃபிலிம் சேம்பரின் தலைவரான கல்யாணம், கவர்னர் ரோசய்யா மூலம் ஜெயலலிதாவை அணுகி, விழாவில் கலந்து கொள்வதற்கான ஒப்புதலைப் பெற்றுவிட்டார். இவர் ஆந்திர தேசத்துக்காரர் என்பது கூடுதல் தகவல்.\nஇதனால் சிவக்குமாரை ஓரம்கட்டிவிட்டு கல்யாணமே விழாக்குழுவின் தலைவராக செயல்படுகிறார். எனவே, சூர்யாவும், கார்த்தியும் பயங்கர கோபத்தில் இருப்பதோடு, விழாவைப் புறக்கணிக்கும் முடிவில் இருக்கிறார்களாம்.\nஏற்கெனவே அக்கட தேசத்து சினிமாக்காரர்கள் வேறு வர மாட்டேன் என்று முரண்டு பிடிப்பதால், என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கின்றனர் விழாக்குழுவினர்.\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா\n`` `என்னை விட்ருங்க ப்ளீஸ்’னு கதறிதான், பிக் பாஸ்லிருந்து வெளியே வந்தேன்\n``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா’ படம் பார்த்தீர்களா ரஜ\n``மகன் பிறந்தநாள், தேவதர்ஷினி பிரிவு, புது ஜோடி..\" - `மதுரை' முத்து ஷேரிங்ஸ்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்\n``தமிழ்ப் பொண்ணுங்க நடிக்க வந்தா மதிக்கவே மாட்டேங்கிறாங்க’’ - ஐஸ்வர்யா ரா\n`காலா’வுக்கும் கார் டயர்களுக்கும் இதுதான் ஒற்றுமை\nகாவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nகழற்றிவிடப்பட்ட சிவக்குமார் - கோபத்தில் சூர்யா, கார்த்தி\n'மக்களுக்கு விலக்கி வைக்கவும் தெரியும்' - விஜய் சேதுபதி\nஹாலிவுட்டில் அஜித்தை இயக்க ஆசை\nஅப்போ ரஜினி - மம்முட்டி இப்போ விஜய் - மோகன்லால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-07-17T02:02:22Z", "digest": "sha1:6MYY5VNM2MZUEQMAV2LKQBVU3UQ3WA7Q", "length": 10643, "nlines": 265, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: ராசா மகன்", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nகல்லு போல கன்னிப் போகும்\nமேலுலத் தான் வெயிலு பட்டா\nதங்க தட்டில் ரொட்டி தின்னு\nநோட்டுல தான் கை தொடச்சி\nபட்டி தொட்டி பல திரிஞ்சி\nவீடு தேடி வந்து நின்ன\nஎன்ன செஞ்சு என்ன செய்ய\nஎங்க போயி சொல்லி அழ\nஅஞ்சு வருசம் ஆகும் முன்னே\nஇடுகை பூங்குழலி .நேரம் 00:18\nகலக்கிட்டீங்க..வாவ் மிகவும் அருமையாக இருந்தது இந்த பதிவு. இரண்டு முன்று தடவைகளுக்கு மேல் மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்\nகவிதைக் களமும் கையாண்ட விதமும் அருமாய்.\nரொம்ப ரொம்ப நன்றி தோழர் மதுரைத்தமிழன் அவர்களே\nதங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிர��் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (87)\nபூங்குழலி எனும் நான் (25)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/news/facts-about-jilabi/photoshow/64935348.cms", "date_download": "2018-07-17T02:07:54Z", "digest": "sha1:5GKYEBQDF6BTBWF3Z3Q56QSHMA2LXM35", "length": 37091, "nlines": 307, "source_domain": "tamil.samayam.com", "title": "how to cook jilabui:facts about jilabi- Tamil Samayam Photogallery", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கத்தை மனதார ஏற்று..\nதமிழ் படம் 2: கஸ்தூரியின் காம பாட..\nபாப் பாடகி ரிஹானாவுடன் போட்டிப் ப..\nவிஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய..\nசங்கர் மகாதேவன் தேடிய பாடகரை கண்ட..\nஇவரின் குரலில் மயங்கிய வாய்ப்பு க..\nவீட்டருகே இருந்த பிளாஸ்டிக் குப்ப..\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ப..\nஇந்தியாவின் இன்றியமையாத இனிப்பு- ஜிலேபியின் வரலாறு..\n1/9ஜிலேபியை சாப்பிட தெரியும்... ஆனால் அதன் வரலாறு தெரியுமா..\nஜீராவில் ஊறி மிதக்கும் ஜிலேபியை பார்க்கும் போது யாருக்குத்தான் வாய் ஊறாது இந்தியர்களின் இன்றையமையாத இனிப்பு உணவாக மாறிவிட்ட ஜிலேபியை குறித்த வரலாற்றை இந்த பக்கத்தில் அறிய உள்ளோம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள���ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/9ஜிலேபி இந்திய உணவு அல்ல\nஅரேபிய மொழியின் ’ஜுலேபியா’ என்ற வார்த்தையிலிருந்து தான் ‘ஜிலேபி’ என்ற வார்த்தை உருவானது. வியாபார நிமித்தமாக இந்தியாவிற்கு வந்த பாரசீகர்கள் நமக்கு அளித்த பரிசு தான் ஜிலேபி.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவு���், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n500 ஆண்டுகள் பழமையான இனிப்பாக ‘ஜிலேபியை’ பலர் கூறுகின்றனர். இந்தியாவில் பொதுவாக மைதா மாவில் செய்யப்படும் ஜிலேப்பிக்கள் தான் அதிகம். எனினும் மக்களுக்கு ஏற்றவாறு ஊர்களுக்கு ஏற்ப உளுந்து, அரிசி, கோதுமை போன்ற மாவுகளிலும் ஜிலேபி தயாரிக்கும் முறைகள் வழக்கத்தில் உள்ளன.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்��ிரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஅதேபோல மக்கள் பேசும் மொழிக்கு ஏற்ப பல்வேறு பெயர்களில் ஜிலேபி இந்தியாவில் அறியப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஜலேபி, ஜில்ப்பி, ஜிலப்பி, ஜீலேப்பி, ஜிலபிர் பாக், இம்ரதி, ஜாங்கிரி போன்ற பெயர்கள் பிரபலமானவை.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரி���்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇந்தியாவில் இனிப்புக்களின் நகரமாக கொல்கத்தா அறியப்பட்டாலும், ஜிலேபி என்றால் அது டெல்லி தான். டெல்லியில் சாலையோர கடை முதல் ஏசி உணவகங்கள் வரை ஜிலேபி எல்லா இடங்களிலும் கிடைக்கும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/spiritual-news/sivanmalai-andavar-utharavu-petti-vel-placed-worship/articleshow/64900074.cms", "date_download": "2018-07-17T02:18:09Z", "digest": "sha1:KTC2E5PVYCXP3OIUU7CK76SUV4SWP7RZ", "length": 26145, "nlines": 197, "source_domain": "tamil.samayam.com", "title": "sivanmalai andavar temple:sivanmalai andavar utharavu petti vel placed worship | சிவன் மலை கோவில் உத்தரவுப் பெட்டியில் ‘அம்பு’ - Samayam Tamil", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கத்தை மனதார ஏற்று..\nதமிழ் படம் 2: கஸ்தூரியின் காம பாட..\nபாப் பாடகி ரிஹானாவுடன் போட்டிப் ப..\nவிஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய..\nசங்கர் மகாதேவன் தேட��ய பாடகரை கண்ட..\nஇவரின் குரலில் மயங்கிய வாய்ப்பு க..\nவீட்டருகே இருந்த பிளாஸ்டிக் குப்ப..\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ப..\nசிவன் மலை கோவில் உத்தரவுப் பெட்டியில் ‘அம்பு’\nதிருப்பூரில் உள்ள பிரசத்திப் பெற்ற சிவன் மலை சுப்பிரமணியசாமி கோவிலின் ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் நேற்று முதல் அம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.\nதிருப்பூர் மாவட்டத்தில் காங்கேயத்தில், சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் மிகவும் பிரசத்திப் பெற்றது. இங்கு ஆண்டவன் உத்தரவுப் பெட்டி என்று ஒன்று உள்ளது. இந்த பெட்டிக்குப் பின் சுவாரசியமான ஒரு ஐதீகம் உண்டு. சிவன்மலை ஆண்டவர் தன்னுடைய பக்தர்கள் யாராவது ஒருவருடைய கனவில் வந்து, ஒரு பொருளை குறிப்பிட்டு சொல்லி, அதை உத்தரவுப் பெட்டியில் வைத்து பூஜிக்க சொல்வாராம். அவ்வாறு கனவு வந்த பக்தர், கோவில் நிர்வாகத்திடம் சொல்லி அந்த பொருளை வாங்கி கொடுப்பார். பிறகு அந்த பொருள் சன்னிதானத்தில் வைத்து, சிவப்பு, வெள்ளை 2 பொருட்களை வைத்து பூஜை செய்து சுவாமியின் உத்தரவு கேட்கப்படும். வெள்ளை பூ வந்தால் மட்டுமே அந்த பொருள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உத்தரவுப் பெட்டியில் வைக்கப்படும்.\nஇவ்வாறு வைக்கப்படும் பொருளானது, சமுதாயத்தில் அதற்கு தொடர்புடையதாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணத்துக்கு சுனாமி வருவதற்கு முன்பு உத்தரவுப் பெட்டியில் தண்ணீர் வைக்கப்பட்டதாம். இதே போல், ரூபாய் நோட்டு வைக்கப்பட்ட போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு வைக்கப்படும் பொருட்களானது குறிப்பிட்ட காலம் என்பது கிடையாது. அடுத்த பக்தர்களின் கனவில் உத்தரவு வரும் வரையில், முந்தைய பொருள் உத்தரவுப் பெட்டியில் இருக்கும்.\nஇந்நிலையில், நேற்று முதல் ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் அம்பு வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் கென்னடி (51) என்பவரது கனவில் முருகன் வந்து அம்பு வைக்கும்படி கூறியுள்ளார். இதனையடுத்து தற்போது ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் ஒன்றரை அடி நீளமுள்ள தாமிரத்தால் ஆன அம்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான விளைவு என்னவென்று இனி தான் தெரியும் என்கிறார்கள் பக்தர்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nமழையை கணித்து வானிலை அறிக்கை சொல்லும் மையமாக செயல்...\nசிவன்மலை க��யில் பூஜையில் தாமிர அம்பு: நல்லதா\nசிவன் மலை கோவில் உத்தரவுப் பெட்டியில் ‘அம்பு’\nபழனி முருகன் கோயில் உற்சவர் சிலை நீதிமன்றத்தில் ஒப...\nதமிழ்நாடுகாவிரி நடுவர் மன்றத்தைக் கலைக்கும் அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு\nசினிமா செய்திகள்ரசிகர்களுக்கு வாழ்த்து கூறிய கடைக்குட்டி சிங்கம்\nசினிமா செய்திகள்யோகி பாபுவின் கன்னத்தை கிள்ளும் தளபதி; வைரலாகும் சர்கார் பட வீடியோ\nபொதுஅதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஆரோக்கியம்தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசமூகம்வறுமையிலும் தங்கம் வாங்கி தந்த ஹீமா - கூகுளில் இப்படி தேடி தேடியதால் அவமானம்\nசமூகம்அட்டகாசம் செய்த புலிக்குட்டி, மூன்றாவது முறையாக ஜெயிலில் அடைத்த பூங்கா நிர்வாகம்\nமற்ற விளையாட்டுகள்ஜூவான்டஸ் அணியில் இணைந்தார் நட்சத்திர வீரர் ரொனால்டோ\nகிரிக்கெட்TNPL: மிரட்டிய மதுரை பேந்தர்ஸ் சேஸிங்கில் கோட்டை விட்ட சேப்பாக்\n1சிவன் மலை கோவில் உத்தரவுப் பெட்டியில் ‘அம்பு’...\n2சிவன்மலை கோயில் பூஜையில் தாமிர அம்பு: நல்லதா கெட்டதா\n3ஆகஸ்டு 12-ல் தேதி திருப்பதி கோவில் கும்பாபிஷேகம்\n4கடன் தொல்லையை போக்கும் லட்சுமி நரசிம்மர் விரதம்...\n5பணியில் பதவி உயர்வு வேண்டுமா இந்த விரதத்தை கடைபிடிக்கலாம்\n6திருப்பதியில் 5 நாட்கள் சுவாமி தரிசனம் ரத்து...\n7குருட்சேத்திரத்தில் பிரம்மாண்டமான வேங்கடஸ்வரா கோவில்...\n8பராமரிப்பு பணிக்காக பழநி கோவில் ரோப் கார் சேவை 4ம் தேதி நிறுத்...\n9ஆடி மாத பூஜை: சபரிமலை கோவில் நடை 16ம் தேதி திறப்பு...\n10சமயபுரம் கோவில் ராஜகோபுரம் கட்டுமானப் பணி துவக்கம்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2008/11/blog-post_30.html", "date_download": "2018-07-17T02:00:02Z", "digest": "sha1:TWZTNRO6EJ4IWF53P6OQCAK4EIGEEKKD", "length": 11886, "nlines": 195, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: தோழியா என் காதலியா!!!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nமனைவி என்றால் என்ன என்றேன்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 05:13\nதமிழ் எழுதவும் வந்துவிட்டது போல.\nபாச மிக்க நண்பரே நீங்கள் அனுப்பி��� தமிழ் கீ போர்ட் வச்சுத்தான் நான் எழுதியிருக்கிறேன்.என் எச் எம் ரைட்டர் என் கம்ப்யூட்டரில் ஆங்கிலம்தான் எழுதுகிறது.\nஎன்ன செய்ய. தமிழ் மணம் பரிசீலணைக்குப்பின் செர்த்துக்கொள்வோம் என்று சொல்கிறது.ஆங்கில் ப்ளாக் குரூப்களில் உள்ள எளிமையும், வரவேற்பும் தமிழ் உலகில் இல்லையோ என்று தோன்றுகிறது.\n\\\\ஆங்கில் ப்ளாக் குரூப்களில் உள்ள எளிமையும், வரவேற்பும் தமிழ் உலகில் இல்லையோ என்று தோன்றுகிறது\\\\\nஆனால் இனிமை என்று ஒன்று இருக்கிறதல்லவா அது தமிழ் வலைப்பூக்களிலேதான் உணர முடியும்.\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொ��்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nஎம்பிபிஎஸ் முடித்தவுடன் அடுத்த வருடமே மேல் படிப்பு...\nமருத்துவர் இதய மருத்துவர், அவர் மனைவி மகப்பேறு மரு...\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koreatamilforum.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-17T01:35:44Z", "digest": "sha1:JIPYYYTXDVVKHZH6O7SS5YKJWVM2HPP3", "length": 8173, "nlines": 65, "source_domain": "koreatamilforum.com", "title": "விருந்தினர் பக்கம் – Korea Tamil Forum", "raw_content": "\nபவள சங்கரி எகிப்து நாட்டுப் பிரமிடுகளில் கொங்கு நாட்டு எஃகினால் செய்யப்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பத்தாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் இரும்பை எஃகாக மாற்றும் கலை கொங்கு நாட்டவரைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது என்பதனை உலக இரும்பியல் நிபுணர்களான ஜே.ஜி. வில்கின்சன் மற்றும் ஜே.எம். ஹீத் ஆகியோர் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சேலம் எஃகு கிரேக்கம், உரோம், எகிப்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அலெக்சாண்டருக்கு இந்திய மன்னன் போரசு… continue reading.\n– முனைவர். செ. அன்புச்செல்வன் (இலந்தைமரத்தான்), மேரி கியூரி முதுமுனைவர் ஆராய்ச்சியாளர், பெர்மிங்கம் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம் (United Kingdom) கமல் என்னும் ஆளுமையைக் கண்டும், தமிழ்வல்லார் சிலரின் பரிந்துரைகளைக் கேட்டும், இன்றுள்ள அரசியற்ச்சூழல்களைக் கருத்தில் கொண்டும்தான், கமல்ஹாசன் ஆளவந்தா(ன்)ல் நன்றாகயிருக்குமென்று எண்ணினேன். இன்று பகுத்தறிவுக் கறுப்பு வெளுத்துக் காவி சிரிப்பதைக் கண்ணுறுகின்ற போது, கமல் என்பவர் ஒரு பெருநடிகன் மட்டும்தான், அதைத்தாண்டி அவரிடத்தில் அறம் போன்றவை ஏதுமில்லை என்றுணர்ந்து ஒப்புக்கொள்கிறேன். 1990 களில், உடுமலை ரெட்டியபட்டி பிரிவு… continue reading.\nஆங்கிலத்தின் தாய்மொழி தமிழ் – பகுதி 8 – மருவிய வினைச்சொற்கள்\n– பொறியாளர். சுந்தரம் பரந்தாமன், பாண்டிச்சேரி • Marred என்ற சொல்லுக்கு soiled “கறைபடிந்த” என்று பொருள் தமிழில் “மறு” என்றால் – குற்றம்; களங்கம்; என்ற பொருள் காணப்படுகிறது • Lye என்றால் “பொய்” – ஒலி பொருள் ஒற்றுமை காண்க. • மண்ணால் செய்யப்பட்ட பாண்டத்தை மட்பாண்டம் என்று சொல்லுவோம். “Mud” என்றால் மண் • Pearl என்பது முத்து தூய தமிழில் “பரல் என்பது முத்தைக்குறிக்கும் • Yell என்றால் Shout, Scream கூவு,… continue reading.\nஆங்கிலத்தின் தாய்மொழி தமிழ் – பகுதி7 – எண்களின் உச்சரிப்பு மற்றும் வார்த்தை அமைப்பு\n– பொறியாளர். சுந்தரம் பரந்தாமன், பாண்டிச்சேரி எண்களை எடுத்துக்கொண்டால் அதன் உச்சரிப்பு வார்த்தை அமைப்பு இவற்றில் உள்ள ஒற்றுமையை கீழே காண்க. இவை தற்செயலான ஒற்றுமை என்று யாரும் புறந்தள்ள முடியாதவை. ஒன்று – ஒன் (One) இரண்டு – டூ (Two) ஐந்து – ஃபைவ் (Five) எட்டு – எய்ட் (Eight) – ஒலி ஒற்றுமை காண்க ஆசிரியர் குறிப்பு: பொறியாளர். சுந்தரம் பரந்தாமன் அவர்கள் ஆய்வு சார்ந்த தமிழ் மொழியியல் எழுத்தாளர். தற்பொழுது பாண்டிச்சேரியில் வசிக்கிறார்… continue reading.\nஆங்கிலத்தின் தாய்மொழி தமிழ் – பகுதி 5 – ஒத்த மூல சொற்கள்\n– பொறியாளர். சுந்தரம் பரந்தாமன், பாண்டிச்சேரி “Parent” என்ற ஆங்கிலச் சொல் பெற்றோர் என்பதைக் குறிக்கும். அகராதிப் பொருளைத் தேடினால், Parent என்பதற்கு Source / Origin என்று காண்கிறது. “பேரன்” என்ற தமிழ்ச்சொல்லை எடுத்துக்கொள்ளுவோம். நமது மகன் அல்லது மகளின் பிள்ளை என்பது வழக்கு. ஆனால், பேரன் எனபதன் வேர், பெயரன் = பெயரை உடையவன் பெயரன். (பாட்டன் பெயரைக் கொண்டிருப்பதால் இவனுக்குப் பெயரன் (பேரன்) என்றும்; இவன் பெயருக்கு உரியவனாக இருப்பதால் அவனைப் பெயரன் என்றும்… continue reading.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2008/10/blog-post_29.html", "date_download": "2018-07-17T02:17:02Z", "digest": "sha1:KDLB53OJVLCLXQP3GFF5TRQOC77AOLT5", "length": 18860, "nlines": 295, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி புதுச்சேரியில் வணிகர்கள் கடை அடைப்புப் போராட்டம் நடத்த முடிவு!", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\nஇலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி புதுச்சேரியில் வணிகர்கள் கடை அடைப்புப் போராட்டம் நடத்த முடிவு\nஇலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப் படுவதை கண்டித்தும், தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்தும் தமிழகத்தில் வணிகர் சங்க பேரவை சார்பில் கடந்த 17-ஆம் நாளன்று கடை அடைப்பு போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது.\nஅதே போல் புதுவையிலும், ப��துவை மாநில வணிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த போராட்டம் தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்டதுபோல் புதுவையிலும் 31-ஆம் நாளன்று நடத்த முடிவு செய்யப் பட்டது.\nஅதன்படி வருகிற 31-ஆம் நாளன்று கடை அடைப்பு போராட்டத்தைத் திட்ட மிட்டபடி நடத்துவது குறித்து புதுவை மாநில வணிகர் சங்கங்களின் ஒருங் கிணைப்பு குழு கூட்டம் இன்று (29-10-2008) நடைபெற்றது.\nகூட்டத்திற்குப் பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் மு.கு.இராமன் தலைமை தாங்கினார். புதுவை மாநில வணிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் முகமது நிசாம் வரவேற்றார். சங்க ஆலோசகர் இரா.அழகிரி முன்னிலை வகித்தார்\nகூட்டத்தில் பாத்திர வியாபாரிகள் சங்கத் தலைவர் சிவஞானம், அரியாங்குப்பம் வியாபாரிகள் சங்கத் தலைவர் கண்ணையன், கனகராஜ், மற்றும் வியாபாரிகள் சங்கத்தலைவர் செல்வ ராஜ், எலக்ட்ரிக்கல் அசோசியேஷன் சங்கத் தலைவர் சண்முக சுந்தரம், புத்தக வியாபாரிகள் சங்கத்தலைவர் இராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு வியாபாரிள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் திட்டமிட்டபடி வருகிற 31-ஆம் நாளன்று புதுவையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.\nஇலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு ஆயுத உதவி அளிப்பதை எதிர்த்தும், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும், தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டுக் கொல்லவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்த கடை அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது என வணிகர்கள் அறிவித்துள்ளனர்.\nLabels: ஈழம், கடை அடைப்பு, வணிகர்கள்\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\nஇலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி புதுச்சேரிய...\nஇலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு மூலம் ...\nஇலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டு ��ர வலியுறுத்தி...\nஈழத் தமிழர் நலன் காக்க தமிழக கட்சிகள் நிறைவேற்றிய...\nஒரிசா – கருநாடக கிறித்துவர்கள் மீது தாக்குதல் – உண...\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nபொய் வழக்கில் 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலையும் இளைஞர்கள் : கேள்விக்குள்ளாகும் நீதி\nஒன்பது ஆண்டு காலமாக மதுரை நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த க���ருஷ்ணமூர்த்தி, பழனி ஆகிய இளைஞர்களின் துயரம் காவ...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthusidharal.blogspot.com/2010/11/blog-post_30.html", "date_download": "2018-07-17T01:53:52Z", "digest": "sha1:E7NJNLELXVIM4GWWICHEWTAVMFQ2OPM4", "length": 60370, "nlines": 458, "source_domain": "muthusidharal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்: தொடரும் அனுபவங்கள்!!", "raw_content": "\nகலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே\nஇரண்டு அனுபவங்கள். வாழ்க்கை முழுவதும் சில சமயம் திகைக்கக்கூடிய அனுபவங்கள் சில ஏற்படும். சில சமயம் ஆச்சரியப்பட வைக்கும் அனுபவங்கள் நிகழும். சில அனுபவங்களோ இதயத்தை ரணமாக்கும். எதிர்பாராத மகிழ்வைக் கொடுக்கும் அனுபவங்களோ மனதை சுகமாக வருடிக்கொடுக்கும். ஆனால் இந்த இரண்டுமே என்னை மிகவும் யோசிக்க வைத்த அனுபவங்கள்.\n1970 பிற்பகுதியில் எனக்கு வலது காதில் அடைப்பு இருந்தது. அலோபதியில் நிறைய பின் விளைவுகள் அடிக்கடி ஏற்படுவதால் வேறு யாரைப்பார்க்கலாம் என்று யோசித்த போது கோவை சாமிகிரி சித்தரை நெருங்கிய நண்பரொருவர் பரிந்துரைத்தார்.. தினத்தந்தி படிப்பவர்கள் இவரைப் பற்றிய விளம்பரத்தைப் படித்திருக்கலாம். அவரைச் சென்று சந்தித்தேன். பேசிக்கொன்டிருக்கும்போதே சடாரென்று மூக்கில் பொடியைத் தூவினார். நான் என்ன ஏது என்று நிதானிப்பதற்குள் அடுக்கடுக்காக தும்மல்கள் அப்புறம் சொன்னார், \" சாதாரண அடைப்பாக இருந்தால் இந்தத் தும்மல்களிலேயே அது சரியாகி விடும், அதனால்தான் இந்தப்பொடியைத் தூவினேன்\" என்று அப்புறம் சொன்னார், \" சாதாரண அடைப்பாக இருந்தால் இந்தத் தும்மல்களிலேயே அது சரியாகி விடும், அதனால்தான் இந்தப்பொடியைத் தூவினேன்\" என்று எனக்கு திகைப்பாக இருந்தது. அப்புறம் காதில் ஒரு எண்ணையை விட்டு சிறிது நேரம் படுத்திருக்கச் சொன்னார். அதன் பின் அங்கு வந்திருந்த அனைவரையும் ஒரு ஹாலில் ஒன்று கூடச்சொல்லி சிறிது நேரம் பேசினார். பேச்சு முழுவதும் சிரிப்பு எப்படி வாழ்க்கைக்கு நல்லது என்பதைப்பற்றி இருந்தது. கூடவே சினிமாவிலிருந்தும் சில உதாரணங்கள் சொல்ல கூட்டத்தினரிடையே ஆங்காங்கு சிரிப்பு அலைகள் எழுந்தன. அதெல்லாம் ரொம்பவும் சாதாரணமாக இருந்ததால் எனக்கு சிரிப்பு வரவேயில்லை. பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தேன். கடைசியில் மருந்துகள் கொடுக்க அவர் ஒவ்வொருத்தராய் அழைத்தார். நான் அவரைப் பார்க்கச் சென்றதும் என்னிடம் '\" உங்களுக்கு எதையும் வாய்விட்டு சிரித்து ரசிக்கத் தெரியவில்லை. உங்களுக்கு மருந்து கொடுத்து என்னால் குணப்படுத்த முடியாது\" என்று சொல்லி விட்டார். எனக்கு ஆச்சரியத்தில் பேச்சே வரவில்லை. வெளியே வந்ததும் வந்தது பாருங்கள் ஒரு சிரிப்பு எனக்கு திகைப்பாக இருந்தது. அப்புறம் காதில் ஒரு எண்ணையை விட்டு சிறிது நேரம் படுத்திருக்கச் சொன்னார். அதன் பின் அங்கு வந்திருந்த அனைவரையும் ஒரு ஹாலில் ஒன்று கூடச்சொல்லி சிறிது நேரம் பேசினார். பேச்சு முழுவதும் சிரிப்பு எப்படி வாழ்க்கைக்கு நல்லது என்பதைப்பற்றி இருந்தது. கூடவே சினிமாவிலிருந்தும் சில உதாரணங்கள் சொல்ல கூட்டத்தினரிடையே ஆங்காங்கு சிரிப்பு அலைகள் எழுந்தன. அதெல்லாம் ரொம்பவும் சாதாரணமாக இருந்ததால் எனக்கு சிரிப்பு வரவேயில்லை. பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தேன். கடைசியில் மருந்துகள் கொடுக்க அவர் ஒவ்வொருத்தராய் அழைத்தார். நான் அவரைப் பார்க்கச் சென்றதும் என்னிடம் '\" உங்களுக்கு எதையும் வாய்விட்டு சிரித்து ரசிக்கத் தெரியவில்லை. உங்களுக்கு மருந்து கொடுத்து என்னால் குணப்படுத்த முடியாது\" என்று சொல்லி விட்டார். எனக்கு ஆச்சரியத்தில் பேச்சே வரவில்லை. வெளியே வந்ததும் வந்தது பாருங்கள் ஒரு சிரிப்பு கணவர் கேட்கக் கேட்க விபரம் எதுவும் சொல்லாமல் கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டேயிருந்தேன்.\nயாருக்குக் காதில் பிரச்சினை வந்தாலும் இந்த நினைப்பு வரும். சிரிப்புடன் இந்த நிகழ்வைச் சொல்லிக்கொண்டிருப்பேன்.\nசென்ற மாதம் அவர் மறைந்து விட்டதாகச் செய்தி அறிந்தேன். ஆனால் 70 வயதிற்கும் மேலான அவர் மறைந்த விதம் திகைப்பாயும் யோசிக்க வைப்பதாயும் இருந்தது. 11 பிள்ளைகளைப் பெற்றவர். இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து போன அவரது மனைவியின் இழப்பைத் தாங்க முடியாமல் நாளுக்கு நாள் தளர்ந்து போன அவர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்திருக்கிறார். இறப்பதற்கு முன்னர் ' இனியும் தொடர்ந்து வாழ்ந்து நோயுற்று தன் அன��பான குழந்தைகளைத் துன்பப்படுத்த விரும்பவில்லை என்றும் மனைவியின் இழப்பைத்தாங்க முடியாமல் தனது முடிவைத் தானே தேடிக்கொள்வதாயும் தனது உடலைப்புதைக்கும்போது தன் மனைவியின் புகைப்படத்தை அதன்மீது வைத்து புதைக்க வேண்டுமென்றும் தனது இறுதிச் செலவுகளுக்காக பணத்தைத் தனியே எடுத்து வைத்திருப்பதாகவும்' குறித்து வைத்து விட்டு மரணமடைந்திருக்கிறார்.\nஒவ்வொரு மனிதருக்குள்ளும் எத்தனை முகங்கள் சிரிப்புதான் வாழ்க்கையில் எல்லாமும் என்று சொன்னவர் அவர். ஆனால் இந்த 70 வயதிலும் வாழ்க்கையில் அனுபவ அறிவை கூடை கூடையாக சம்பாதித்த பின்னரும்கூட, வாழ்ந்தது போதும் என்று முடிவு செய்து தன் மனைவியைத் தேடி பயணித்து விட்ட இந்த முடிவில் எத்தனை சோகம் இருக்கிறது\nஒவ்வொரு வருடமும் ஊருக்குச் சென்று தங்கியிருந்து விட்டு திரும்பி வரும்போதெல்லாம் ஒரு பெரிய process எப்போதும் நடக்கும். சமையலறையிலுள்ள பாத்திரங்கள், மளிகை சாமான்கள் வைக்கும் டப்பாக்கள் எல்லாவற்றையும் கழுவித் துடைத்து பீரோவில் வைத்து அடுக்குவது, ப்ஃரிட்ஜ், டிவி, டிவிடி, மியூசிக் ப்ளேயர், ஏ.சி இப்படி எல்லா மின் சாதனங்களையும் ப்ளக்கை விலக்கி வைப்பது, காஸ் ஒயரையும் அதுபோல செய்வது, சோஃபா, கட்டில்கள், நாற்காலிகள், டைனிங் டேபிள், குளிர்சாதனப்பெட்டியின் மேற்புறம், டிவி மேல்-இப்படி எல்லாவற்றிலும் கனமான துணிகளால் மூடுவது, இப்படி எல்லா விஷயங்களையும் செய்து முடித்த பிறகுதான் ஏர்போர்ட் செல்ல காரில் ஏறுவோம். அதேபோல் இங்கிருந்து கிளம்பும்போது ஃபோன் செய்து விட்டால் எங்கள் மேலாளரும் வாட்ச்மேனும் ஆள் வைத்து எல்லாவற்றையும் எடுத்து சுத்தம் செய்து வீட்டை கழுவி விடுவது வழக்கம்.\n[குளிர்சாதனப்பெட்டியில் மட்டும் மின் இணைப்பை விலக்குவதில்லை. ஒரு முறை சுத்தம் செய்த ஆள் யாரோ மின் இணைப்பைத் துன்டித்து விட்டார்கள். நாலைந்து மாதம் கழித்து நாங்கள் சென்ற போது ஃப்ரிட்ஜ் முழுவதும் பூஞ்சைக்காளான் பூத்து, கறுத்து அதைச் சுத்தம் செய்ய 2 நாட்கள் ஆனது.]\nஇந்த வழக்கம் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை. இந்த வருடம் பிப்ரவரி மாதமும் இதுபோல எல்லாம் செய்து விட்டு இங்கு திரும்பி வந்தேன். மறுபடியும் ஜூலையில் திரும்பவும் ஊருக்குச் செ���்ல வேண்டிய அவசியம் வந்தது. வழக்கம்போல ஃபோன் செய்து சுத்தம் செய்யச் சொன்னோம்.\nமறு நாள் அந்த திகில் செய்தி வந்தது. சுத்தம் செய்யப் போன ஆட்கள் கதவைத் திறந்ததும் வீடெங்கும் புகை படிந்த நிலை. பற்றி எரிந்த வாசனை. ஹாலுக்கும் சமையலறைக்கும் இடையேயுள்ள கதவைத் திறந்ததும் Dining Room, சமையலறை, அதன் சுவர்களுக்கு மறுபக்கமிருக்கும் குளியலறை, டாய்லட் எல்லாம் கறுப்பாக ஆகியிருக்கிறது. சமையலறையில் இருந்த குளிர்சாதனப்பெட்டி தீப்பிடித்து எரிந்து கீழே சாய்ந்து விழுந்திருக்கிறது. அது விழுந்த இடம் காஸ் சிலிண்டருக்கு அருகே இன்னும் கொஞ்சம் தள்ளி விழுந்திருந்தால் காஸ் சிலிண்டர்கள் வெடித்து வீடே பற்றி எரிந்திருக்கும் இன்னும் கொஞ்சம் தள்ளி விழுந்திருந்தால் காஸ் சிலிண்டர்கள் வெடித்து வீடே பற்றி எரிந்திருக்கும் மிகப் பெரிய ஆபத்திலிருந்து என்ன காரணத்தினாலோ அன்று வீடு தப்பித்திருக்கிறது. இது நான்கு நாட்களுக்குள்தான் நடந்திருக்க முடியுமென்று பார்த்த எல்லோரும் சொன்னார்கள். நாங்கள் முதல் மாடியில் குடியிருப்பதாலும் கீழ் வீட்டில் குடியிருந்தவர்கள் அப்போதுதான் காலி செய்திருந்ததாலும் ஜன்னல்கள் மூடி வைக்கப்பட்டிருந்ததாலும் உள்ளேயே நடந்த இந்த விபத்து வெளியே தெரியவில்லை போலிருக்கிறது. புகைகூட வெளியே செல்லவில்லையா என்று தெரியவில்லை. சென்றிருந்தால் பக்கத்து வீட்டில் பார்த்திருக்க முடியும். நாங்கள் மறு நாள் சென்று பார்த்தபோது அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்டோம். கிராமத்திலிருந்து நாலந்து ஆட்கள் வந்து கழுவி சுத்தம் செய்து, பின்னர் பெயிண்டர் வந்து எல்லா சுவர்களையும் சரி பார்க்க ஒரு வாரமானது. ஷார்ட் சர்க்யூட் தான் காரணமாயிருக்கலாம் என்று பலர் சொன்னார்கள். குளிர்சாதனப்பெட்டி மேல் துணியாலோ, வேறு எதனாலுமோ மூட வேன்டாம், ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதும் தீப்பிடிக்க அதுதான் காரணமாயிருந்திருக்கிறது என்றார்கள் சிலர்.\nஊருக்குத் திரும்பும்போது சிலிண்டர்கள் இரண்டையும் இணைப்பை நீக்கி, வீட்டு முகப்புக்கதவிற்கு வெளியே வைத்து அதற்கு அப்பாலுள்ள க்ரில் கேட்டை பூட்டி வந்தோம். இது ஒரு பாடமாக அமைந்தது. கனடாவிலுள்ள என் சினேகிதி குளிர்சாதனப்பெட்டியின் இணைப்பை நீக்கி முழுவதுமாக மூடாமல் ஏதேனும் முட்டுக்கொடுத்து ஓரளவு மட்டும் திறந்து வைத்திருந்தால் பூஞ்சைக்காளான் பிடிக்காது என்று நல்ல ஒரு தகவலை சென்ற மாதம் சொன்னார்.\nஅனுபவங்கள் வாழ்க்கை முழுவதும் பாடங்களை கற்றுத் தந்து கொண்டேயிருக்கின்றன. இந்த அதிர்ச்சி அனுபவத்தால் எனக்குக் கிடைத்த பாடமும் அதன் பின் கிடைத்த யோசனைகளும் மற்றவர்களுக்கும் உதவ வேன்டுமென்ற நோக்கத்தில்தான் இந்த அனுபவத்தையும் இங்கே எழுதியிருக்கிறேன்.\nஉங்களின் அன்பு விருதுகளுக்கு என் இதயங்கனிந்த நன்றி\nவிருதுகளை நல் முத்துக்களாய் என் முத்துக்குவியல்களிடையே பதித்து விட்டேன்.\nஇந்த அழகிய விருதுகளை சகோதரிகள் புவனேஸ்வரி [மரகதம்], ராமலக்ஷ்மி[முத்துச்சரம்], ஹுஸைனம்மா, சகோதரர்கள் ஆரண்யவாஸ் ராமமூர்த்தி, கோபி ராமமூர்த்தி, தினேஷ்குமார் ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கிறேன்\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 06:00\nமுதல் செய்தி வருத்தம். இரண்டாம் செய்தி திகில். விருது பெற்றமைக்கு உங்களுக்கும் தாங்கள் விருதளிதொருக்கும் வாழ்த்துக்கள்\nஇரண்டாவது அனுபவம் உண்மையிலேயே பயமுறுத்துகிறது. முதலாவது, பொதுவாக மனைவி முதலில் இறந்து விட்டால் , கணவன் மனதளவில் தளர்ந்து விடுவான்.\nதங்களது அனுபவங்களை பிறருக்கு பயன்படும் விதத்தில் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி மனோம்மா. தங்களிடம் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nவித்தியாசமான மருத்துவம் தந்திருக்கிறார் சித்தர். அவரது முடிவு எழுத்தாளர் ஸ்டெல்லா ப்ரூஸின் முடிவை நினைவுறுத்துவதாக உள்ளது.\nவிழிப்புணர்வை ஏற்படுத்தும் இரண்டாவது பகிர்வு உபயோகமான ஒன்று.\nவிருதுகளில் மகிழ்ச்சி. மிக்க நன்றி. கொடுத்த உங்களுக்கும் கிடைத்த மற்றவருக்கும் வாழ்த்துக்கள்.\nஇரண்டு செய்திகளுமே - நிறைய யோசிக்க வைத்தது. பெரிய விபத்தில் இருந்து உங்கள் வீட்டை காத்த இறைவனுக்கு நன்றி.\nமுதல் அனுபவம் வருத்தம் தருகிறது.\nஇரண்டாவது அனுபவம் எனக்கு நல்ல பாடம். நானும் எப்போதும் ஃப்ரிட்ஜை ஆன் செய்து விட்டுத்தான் ஊருக்குப் போவேன். இம்முறை அணைத்து விட வேண்டியதுதான்\nஅனுபவங்கள்தான் வாழ்க்கைப் பாடங்களை கற்றுத்தருகின்றன என்பது முற்றிலும் உண்மை.\nமுதல் அனுபவம் சிரிப்புடன் ஆரம்பித்தாலும் 70 வயதில் அந்த மனிதரிடமிருந்த முதிர்ச்சி, மனைவி பால் கொண்ட அன்பு, தன் முடிவை தானே தேடிக்கொண்ட சோகம் என விரிகிறது.\nஇரண்டாவது அனுபவம் ... பாதிப்பின்றி நடந்ததால் அப்பாடா என்று சொல்ல வைத்தது.\nவிருதுகள் பெற்றதற்கும்... மற்றவர்களுக்கு பகிர்ந்து அளித்ததற்கும் வாழ்த்துக்கள்.\nமுதல் அனுபவம்,மனதை சங்கடப்படுத்தியது,ஊருக்கு உபதேசம் செய்தவர் தன் வாழ்க்கையை இப்படி முடித்து கொண்டதை என்னவென்று சொல்வது.\nஇரண்டாம் அனுபவம் அனைவருக்கும் ஒரு பாடம்.அக்கா நாங்களும் ஊர் போகும் சமயம் அத்தை மாமா வீட்டில் தான் இருப்பதுண்டு,ஏழு வருடமாய் ஊர் போகும் சமயம் இரவு ஓய்வெடுக்க மட்டும் நாங்கள் கட்டிய வீட்டிற்கு செல்வோம்,அங்கு எல்லா சாமானையும் இழுத்து போட்டு திரும்ப ஒதுங்க வைத்து வருவது எப்பொழுதும் பெரிய வேலை தான்,ஆனாலும் வாட்ச்மேன் இருப்பதாலும்,அவர் வீட்டினுள் ஹாலில் படுத்து கொள்வதால் பாதுகாப்பாகவே இருக்கு.\nஅக்கா அப்ப அப்ப யாரையாவது திறந்து பார்த்து சுத்தம் செய்ய சொல்வது நல்லது.\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.\nகாது வலிக்கு தும்பினால் சரியாகும் என்பது தெரியாத செய்தி தெரிந்து கொண்டேன்.\nஇரண்டவது, ரொம்ப பயங்கரமா இருக்கு,\nநான் இப்போது ஆன் செய்து விட்டு தான் போகிறேன்,\nமுன்பு முடிவைத்து விட்டு போய் பூஞ்சை பிடித்து விட்டது, ரொம்ப நாள் என்றால் இனைப்பை துண்டித்துவிட்டு கழுவி துடைத்து லேசாகதிறந்து வைத்து விட்டு போவேன், ஒன்றும் ஆகாது.\nமுதல் செய்தி கேட்க வருத்தமாக இருக்கு..\nஇரண்டாவது அனுபவம் நீங்கள் எழுதியதன் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு தரும் பதிவு.\nவிருது பெற்ற் உங்களுக்க்கும், அதை கொடுத்த ஆசியாவிற்கும்.\nஇங்கு விருது பெற்ற புவனேஸ்வரி [மரகதம்], ராமலக்ஷ்மி, ஹுஸைனம்மா, சகோதரர்கள் ஆரண்யவாஸ் ராமமூர்த்தி, கோபி ராமமூர்த்தி, தினேஷ்குமார். அனவருக்கும் வாழ்த்துக்கள்\nவிருதுக்கு வாழ்த்துக்கள். தகவல்களுக்கு நன்றி.\nஅக்கா, விருதுக்கு மிக நன்றி.\nசித்த வைத்தியரின் அனுபவமும், அறிவும் அவருக்கு முதுமையில் உதவவில்லை என்பது வருத்தமே என்றாலும், முதுமையின் தனிமை எத்துணை கொடுமையானது என்று காட்டுகிறது.\nஊருக்குப் போகும்போதும், வரும்போதும் இந்த ‘சுத்தப்படுத்துதல்’ வேலைகள் பெரிய சிரமம். அயர்ச்சியைத் தரும்\nஃபிரிட்ஜை நானும் காலி செய்து, பிளக்கைக் கழட்டிவிட்டுத்தான் போவேன் அக்கா. இரண்டு நாள் முன்னேயே முழுமையாகக் காலிசெய்து, ஆஃப் செய்து, ஃப்ரிட்ஜ் கதவைத் திறந்து போட்டுவிட வேண்டும். முழுமையாக ஈரம் காய்ந்ததும், கதவை மூடவேண்டும். இப்படிச் செய்தால் பூஞ்சைக் காளான் வராது.\nஅனுபவங்கள் வாழ்க்கை முழுவதும் பாடங்களை கற்றுத் தந்து கொண்டேயிருக்கின்றன.//\nஆமாம் மேடம். நாம் தினம்தோறும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம்.\n//இந்த அதிர்ச்சி அனுபவத்தால் எனக்குக் கிடைத்த பாடமும் அதன் பின் கிடைத்த யோசனைகளும் மற்றவர்களுக்கும் உதவ வேன்டுமென்ற நோக்கத்தில்தான் இந்த அனுபவத்தையும் இங்கே எழுதியிருக்கிறேன்.//\nமகிழ்ச்சி மேடம். நாம் கால் தவறி கீழே விழுந்துவிட்டால் முதலில் மற்றவர்கள் நம்மை பார்க்கிறார்களா என்றுதான் பார்ப்போம். நாம் விழுந்ததை மற்றவர்கள் பார்த்துவிடக் கூடாது என்பதுதான் இயல்பு. ஆனால், தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் தங்களுக்கு மற்றவர்கள் மீது உள்ள அக்கறை புரிகிறது.\nஅனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி \nஅனுபவப் பகிர்வுக்கு நன்றி :-))\nசம்சாரம் போனா சகலமும் போச்சு அப்படிங்கறது சத்தியமான வார்த்தை. இதை வெச்சு நான் ஒரு சிறுகதை எழுதலாம்னு கூடத் தோணுது. பாப்போம்.\nஅடுத்த விஷயம் ரொம்பவே கஷ்டமா இருந்தது. நானும் அடிக்கடி ஊருக்குப் போகிறவன். நீங்கள் சொன்ன தகவல்கள் உபயோகமாக இருக்கும்.\nவிருதுகள் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றன. வலைப்பூ ஆரம்பித்து ஏதோ மனம் போன போக்கில் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன். எழுதும் நல்ல பதிவுகள் யாவும் கடவுளின் கிருபையால். மற்ற பதிவுகள் என் அவசர குணத்தால் நன்றாக இல்லாமல் போய் விடுகின்றன.\nநீங்கள் கொடுக்கும் விருதை ஏற்றுக் கொள்ள நான் தகுதி உள்ளவனா என்று தெரியவில்லை. ஆனாலும் வாங்கிக் கொள்கிறேன்.\nவலையுலகில் எனக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் இது. கடைசி வரை மறக்க மாட்டேன்.\nஎப்போதும் போல எனக்குப் பின்னூட்டமிட்டுக் குறை நிறைகளை சுட்டிக் காட்டவும்.\nவிருது வாங்கிய உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்\nசாமிகிரி சித்தரின் செயல் மெய் சிலிர்க்க வைக்கின்றது அம்மா அவர் தன் மனைவியின் எவ்வளவு அன்பு வைத்திருந்திருக்கிறார் உண்மையிலே என்ன சொல்லனும்ன�� எனக்கு தெரியலமா...........\nஅனுபவம் எல்லாருக்குமே ஓர் பாடம் தான் அம்மா\nதங்களுக்கு கிடைத்த விருதை எங்களுக்கு பகிர்ந்தளிந்தளித்தமைக்கு நன்றி அம்மா\nமுதல் விருது தங்கள் கைகளால் வாங்குவது மிகவும் பெருமையாக இருக்கு அம்மா .........\nஅம்மாவின் கையால் வாங்குவது எப்படி இருக்கும்\nஅது அவரவர் மனம் சார்ந்தது. ஆனால் தற்கொலை ஒரு தீர்வு இல்லை.\nநீண்ட விடுப்பில் போகும் போது கிச்சன் ,பாத்ரூம் எக்ஸாஸ்ட் பேன் பேக் கவரை பெரும்பாலும் மூடக்கூடாது , பூச்சிக்கள் உள்ளே வரும்ன்னு நினைத்தால் அதில் வலை ஒன்னு பேப் செய்து விட்டுப்போகலாம் .இதனால கற்றோட்டம் இருக்கும் கதவை திறந்தால் பேட் ஸ்மெல் இருக்காது\nஃபிரிட்ஜ் ரெண்டு நாளைக்கு முன்னமே காலி செய்துட்டு சுத்தமா கழுவி துடைத்து காய விட்டு விட்டு லேசாதிறந்து விட்டு போனால் இந்த பிரச்சனை இருக்காது .\nசிலிண்டரை கிச்சனில் வெக்காம பால்கணியில வைக்கலாம் ((சிலிண்டரை விட கேஸ் கனைக்‌ஷன் லாபம்தான் ஷார்ஜாவில))\nஎலெக்டிரிக் மெயின் ஸ்விஞ்ச ஆஃப் செய்துட்டு போகலாம்..தேவையில்லாத லீக்கேஜ் , ஷார்ட் சர்க்கியூட் இருக்காது.\nமீன் தொட்டி , கிளி , லவ்பேர்ட்ஸ் மாதிரி இருந்தால் யாராவது ஒரு வரை 2 நாளைக்கு ஒருதடவை கவனிக்க சொல்லலாம் . :-))\nநல்லதோர் பகிர்வு. அனுபவங்கள் தானே நமக்கு ஒரு பெரிய ஆசான். விருது பெற்ற உங்களுக்கும், மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nமுதல் அனுபவம் வியப்பாக இருந்தது அக்கா.தொடருங்கள்.படிக்க ஆவலாக உள்ளோம்.\nஇரண்டு அனுபவங்களுமே வித்தியாசமானவை. விருது பெற்ற உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nதங்களுக்கு கிடைத்த விருதுக்கு மனபூர்வமான பாராட்டுக்கள்\nஎனக்கு தாங்கள் கொடுத்த விருதுக்கு ஒரு ஸ்ல்யூட்\n///அனுபவங்கள்தான் வாழ்க்கைப் பாடங்களை கற்றுத்தருகின்றன.////\nதங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. முடிவை சுபமாக முடித்துள்ளேன்\nகருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி சகோதரர் மோகன் குமார்\nமனைவி மறைந்து விட்டால் எந்த ஒரு ஆணும் மனதளவில் தளர்ந்து விடுவது இயற்கை\nஎன் நெருங்கிய உறவினர் ஒருத்தர், மனைவியும் மறைந்து, குழந்தைகளும் சுயநலமாக ஒதுங்கி விட்ட நிலையில் வீட்டுக்கு எதிரேயுள்ள‌ 'மெஸ்'ஸில்தான் தினமும் சாப்பிடுகிறார். அவருடைய தனிமை எப்போது பார்த்தாலு���் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்\nஅன்பான கருத்திற்கு மனமார்ந்த நன்றி புவனேஸ்வரி\n ஸ்டெல்லா ப்ரூஸ் ஞாபகம்தான் வருகிறது சில முக்கியமான வித்தியாசங்கள்‍. அவருக்கு குழந்தைகள் இல்லை. இவருக்கு 11 குழந்தைகள்‍ பாசமான குழந்தைகள் இருக்கிறார்கள். அவர் வெறும் நாவலாசிரியர்தான். இவரோ மருத்துவராகவும், மக்களுக்கு சேவை செய்பவராகவும் இருந்திருக்கிறார்.\nசில‌ ச‌ம‌ய‌ம் ம‌ன‌தில் ரண‌‌மாகிப் போன‌ சோக‌த்துக்கு முன்னால் அனுபவ முதிர்ச்சியும் அறிவும் ஒன்றுமில்லாததாய் ஆகி விடுகின்றன\nக‌ருத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பு ந‌ன்றி\nபாராட்டிற்கு அன்பு ந‌ன்றி வான‌தி\nஅன்பான பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி சகோதரர் தேவா\nஎனக்காக இறைவனுக்கு நன்றி சொன்னது மனதை நெகிழ வைத்தது சித்ரா\nஎன் அனுபவம் உங்கள் விஷயத்தில் பயனுள்ள‌தாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது கவிசிவா\nவிரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் குமார்\nநீண்ட கருத்துரைக்கு அன்பு நன்றி ஆசியா\nஇப்போதெல்லாம் அவ்வப்போது வீட்டைத் திறந்து பார்க்கச் சொல்லியுள்ளோம் ஆசியா\nஅனைத்துக்கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ஜலீலா\nபொதுவாக காதில் பிரச்சினை உள்ள‌வர்கள் காதில் அடைப்பு ஏற்பட்டால் வாயால் blow up செய்யக்கூடாது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை இது எதிர்பாராத வைத்தியம் என்பதால் அடுக்கடுக்கான தும்மல்களில் காது அடைப்பு சாதாரணமாக இருந்தால் சரியாகி விடும் என்பது சரியான கருத்துத்தான்\nமுதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி அமுதா\nகருத்துக்களுக்கும் குளிர்சாதனப்பெட்டிக்கான குறிப்பிற்கும் அன்பு நன்றி ஹுஸைனம்மா\nபாராட்டிற்கு அன்பு நன்றி கீதா\nதங்களின் உள‌மார்ந்த பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் அமைதி அப்பா\nஅன்பான கருத்துக்கு நன்றி மேனகா\nமுதல் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் இனிய நன்றி ஆனந்தி\nபின்னூட்டம்கூட மிக அழகாக எழுதி விட்டீர்கள் சகோதரர் கோபி ராமமூர்த்தி\nதங்கள் சிறுகதை அருமையாக இருந்தது. தங்கள் வலைப்பூவில் பின்னூட்டமும் இட்டு விட்டேன்.\nஅருமையான எழுத்தாளர்கள் இப்படித்தான், ஒரு பொறி கிடைத்தால் போதும், தீப்பிழம்பையே உருவாக்கி விடுவார்கள் மேலும் உங்கள் திறமை விருட்சமாய் வளர என் அன்பு வாழ்த்துக்க��்\nதங்களின் கருத்துக்கும் விருதுக்கான சந்தோஷத்தைத் தெரிவித்த அன்பிற்கும் இனிய நன்றி தினேஷ்குமார்\nகுறிப்பாக இரண்டாவது அனுபவம் மிகவும் பயனுள்ள ஒன்று. வெளிநாட்டிலும், வெளியூரிலும் வாழும் என் இரு மகன்களுக்கும், மருமகள்களுக்கும் உடனடியாக அனுப்பி விட்டேன். எதிலுமே மிகவும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியதாக உள்ளது. பதிவுக்கு நன்றி\n எல்லா துன்பங்களுக்கும் தற்கொலை என்பது தீர்வல்ல\nஆனால் துன்பங்களின் ரண‌ங்களுக்கு முன் சிலருக்கு அறிவு முதிர்ச்சியும் அனுபவங்களும் ஒன்றுமேயில்லாததாகி விடுகின்றன\nதங்களின் 'வீட்டுப்பாதுகாப்பிற்கான' குறிப்புகள் எல்லாமே பயனுள்ள‌வை. தங்களுக்கு இனிய நன்றி\nபாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் முதல் வருகைக்கும் இதயங்கனிந்த நன்றி சகோதரர் வெங்கட நாகராஜ்\nகருத்துரைக்கு அன்பு நன்றி ஸாதிகா\nகருத்துரைக்கும் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பிற்கினிய நன்றி கோவை2தில்லி\nபாராட்டுக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஆரண்யவாஸ் ராமமூர்த்தி\nபாராட்டுக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஆரண்யவாஸ் ராமமூர்த்தி\nகருத்துரைக்கு அன்பு நன்றி காஞ்சனா\nஅன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்\nதங்களின் பின்னூட்டம், இன்னும் இது போன்ற உபயோகமான பதிவுகள் மேலும் மேலும் தரவேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகிறது.\nமுதல் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் இனிய நன்றி ராஜி\nஒரு சிறிய திருத்தம் மேடம்.... நான் ‘ ஆரண்யவாஸ்\n‘ ஆரண்ய நிவாஸ் ஆர்.ராமமூர்த்தி ’\nகஷ்டமாக இருந்தால், ஆர்.ஆர்.ஆர். என்று எழுதுங்களேன்.\nபி.கு.: முந்திரிகொட்டை தனமான அறைகூவலுக்கு\nமன்னிக்கவும்.வைக்கம் முகமது பஷீர்,தோப்பில் முகமது மீரான்,தகழி சிவசங்கரப் பிள்ளை போன்று எழுத வராவிட்டாலும்,அந்த ‘பெரிய’ எழுத்தாளர்கள் போல் பெயரையாவது பெரிதாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ’பேராசை’யின் விளைவு தான் இது\nஇது போல் அனுபவம் எங்கள் வீட்டிலும் நடந்தது. ஷர்ட் சர்கியுட்டில் மாடி ஹால் முழுக்க வாஷிங் மெஷின் மின் விசிறி உட்பட அத்தனை பிளாஸ்டிக் பொருட்களும் எரிந்து கருகிப போயிருக்க, அங்கே எரியாத ஒன்றும் இருந்தது. உள்ளங்கை அகலத்தில் லாமினேட் செய்யப்பட்ட அண்ணாமலையார் படம்.\nநெருப்பை நெருப்பால் தொட இயலவில்லை.\nஅன்புள்ள ஆரண்ய நிவாஸ் ராம��ூர்த்தி அவர்களுக்கு\nதங்கள் பெயரை தவறுதலாக எழுதியதற்கு மன்னிக்கவும். 'ஆரண்ய நிவாஸ்' என்பதற்கு நீங்கள் முன்பு எழுதிய விளக்கம் மிக நன்றக இருந்தது. அதை அவசியம் வந்து பார்க்க வேண்டும்.\nஉங்களின் வீட்டிலும் இதுபோல நிகழ்வு‍ இன்னும் மோசமாக நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியாக இருந்தது. நீங்களும் வீட்டில் இல்லாதபோது இப்படி நடந்ததா ஒரு முறை டிவி பார்த்துக் கொன்டிருக்கும்போதே அப்படியே பற்றி எரிய ஆரம்பித்தது. பதறி எழுந்து அணைப்பதற்குள் பாதி எரிந்து விட்டது. ஷார்ட் சர்க்க்யூட்டால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன\nஇப்பதிவை இண்ட்லியில் ஓட்டளித்து,இணைத்து பிரபலமாக்கிய அன்புச் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nஅனைவருக்கும் மனங்கனிந்த நன்றிகள் பல\nதங்கள் அனுபவங்கள் எங்களுக்கும் பாடம் .\nவருகையாளருக்கு நல்வரவேற்பும் அன்பு வந்தனங்களும்\nவருகையாளருக்கு இதோ கூடை நிறைய வாசமிகு மலர்கள்\nநினைவில் என்றும் சங்கமித்திருக்கும் 10 பழைய திரைப்...\nமேனகா, ஜலீலாவிற்கு அன்பு நன்றி\nசினேகிதி வேதா, சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு அன்பு நன்றி\nசகோதரி ஆசியாவிற்கு அன்பு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2012/04/", "date_download": "2018-07-17T01:50:26Z", "digest": "sha1:UOJARSD4HTZXPNLZRMYIMDN5FEZM3KUY", "length": 67002, "nlines": 319, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: April 2012", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nதோழன் மாதவராஜ் தொடங்கிவைத்த வலைக்கலாச்சாரத்தில் அவனால் நுழைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இதோ, இந்தக்குட்டியூண்டு சாத்தூரிலிருந்து கிட்டத்தட்ட எட்டாவது வலைப்பதிவராக அறிமுகமாகிறார் தம்பி ஆண்டனி.\nஓவியம்,புகைப்படம்,வீடியோ, ஆகியவற்றில் தொழில்முறைக்கலைஞனாக இருக்கும் தம்பி ஆண்டனி.மிகச்சிறந்த இயற்கை சம்பந்தமான புகைப்படக் கலைஞன். அதற்கென தனது ஓய்வு நேரங்களையெல்லாம் செலவுசெய்வபவர்.\nஅப்படிச்செலவழித்துப்பதிவு செய்த புகைப்படங்களையும் அனுபவங்களையும் ’தூரிகை நிழல்’ பக்கம் வழியே வலையில் பகிர்ந்து கொள்ளவருகிறார்.\n@ காமராஜ் at 9:04 PM 5 கருத்துக்கள்\nபொருள் ஆண்டனி, செய்தி, புகைப்படங்கள், வலைப்பதிவர்\nஎதைத் தேடுகிறது நீதியின் தராசு ( எஸ். வி. வேணுகோபாலன் )\nஎல்லாம் பொய் என்று அறிவிக்கப்படுகிறது\nஉறைந்து போன இரத்தத்தின் ம���தே\nநிறைந்து பெருகும் புதிய குருதியும்\nபரவி விரவி இருக்கும் காட்சிகளுக்குச்\nவேறெதைத் தேடுகிறது நீதியின் தராசு,\nதடயங்களுக்குக் கண்களை மூடிக் கொண்டு \n1996 ஜூலை 11 அன்று பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் பெதானி தோலா என்ற கிராமத்தில் நிலச் சுவான்தார்களின் ரணவீர் சேனை என்றழைக்கப் படும் குண்டர்படை தலித் குடும்பங்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் பெண்கள், கைக் குழந்தைகள் உள்பட 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.\nபெரிய முயற்சிகளுக்குப் பிறகு மறு நாள் பதிவு செயயப்பட்ட முதல் தகவல் அறிக்கை, நீண்ட நெடிய வழக்கு இவற்றுக்குப் பிறகு ஆரா செஷன்ஸ் நீதிமன்றம் மே 2010 ல் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனையும், மீதி இருபது பேருக்கு வெவ்வேறு கால அளவில் சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பு வழங்கியிருந்தது.\nமேல் முறையீட்டை அடுத்து, ஏப்ரல் 16, 2012 அன்று பாட்னா உயர்நீதிமன்றம், 'குறைபாடுள்ள சாட்சியங்கள்' என்ற அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த\nஅத்தனை பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துவிட்டது.\nதோழர். எஸ் . வி .வேணுகோபாலன்\n@ காமராஜ் at 7:50 AM 2 கருத்துக்கள்\nபொருள் கவிதை, சமூகம், பீகார், ரன்வீர்சேனா, வன்கொடுமை\nகாவல் பரண் நிழலில் ஒதுங்கிய திருடர்கள்.\nஅந்த ஊருக்கு ஏழெட்டுப்பாதைகள் இருப்பதுபோலவே அதனோடு எனக்கும் ஏழெட்டு வகையான உணர்வுகள் இருக்கிறது. அது எங்கள் ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர்த் தொலைவிலிருக்கிறது.அங்கிருந்துதான் பேருந்திலேறி அயலூர்களுக்குப்போகவேண்டும். ஒவ்வொருமுறை நடந்துபோகும் போதும் இடையிலே வந்துபோகும் காடு கட்டாயம் ஒரு கதை வைத்திருக்கும்.கோடை காலமான இந்த தை முதல் ஆடிவரையிலான காலங்களில் அது செக்கச் செவே லென விரித்துக் கிடக்கும் பெரிய்ய பாய்போல இருக்கும்.ஆடியில் விதைக்க ஆரம்பித்ததும் நிலக் கடலை,பாசிப்பயறு,கம்புசோளம்,குதிரைவாலி இப்படியான பலவகை செடிகள் நிறைந்த பச்சைமரகதப் போர்வை யாகிவிடும்.வெறும் கரட்டான்களும்,சில்லான்களும் ஓடித்திரிந்த அந்த செவக்காட்டில் ஒரு நூறுவகை பூச்சி புழுக்கள் பறவைகள் வந்துசேரும்.வண்ணத்துப் பூச்சிகளையும்,ரயில்தட்டாம்பூசிகளையும் பிடிக்க கைவிரல் களைக்குவித்துக்கொண்டு அதன் பின்னாடி அலைந்த காலம் முதல்,அணில் ஆபீசுக்கு வேலைக்குப் போகும் அவளைத் தொட���்ந்து நடந்த காலங்கள் வரை இன்னும் பசேலென அப்பிக் கிடக்கிறது செவக்காட்டு நினைவுகள்.\nபிஞ்சைகள் பூக்க ஆரம்பித்ததும் இரண்டு ஊருக்கும் இடையில் காவல் பரண் கட்டப்படும். அதிலேறிக்கொண்டு பார்த்தால் நான்கு ஊர்களின் காடுகளும் தெரியும்.பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பத்து பெரியாம்பளைகள் தான் காவல்காரராக இருப்பார்கள்.அப்போதெல்லாம் மதியக்கஞ்சி கொண்டுபோக நான் நீ என்று போட்டி வரும். என்னை மட்டும் வரவேண்டாம் என்று கண்டிப்பார் தாத்தா. காரணம் உண்டு. நான் தனியே போனதில்லை குறைந்தது மூன்றுபேராவது போவோம்.அப்புறம் எங்கள் வீட்டின் மற்ற பிள்ளைகளைப் போல நான் அவரது காவல் கம்புக்கும் மீசைக்கும் பயப்படுவதில்லை.சாயங்காலம் வீடுதிரும்பும்போது என்னால் அவருக்கொரு பிராது கட்டாயம் வந்துசேரும். சித்திரச்சுழி இந்த செம்பட்டப் பயல அணுப்பாத மரியசெல்வம் என்று என் பாட்டியைச் சொல்லுவார்.’அவன் வராட்டி,பின்னே எவா கொண்டு வருவா’ என்பாள் ’இவா’ என்று பாட்டியைக்கை காட்டுவார், ’கெடக்கமாட்டயோ கெழட்டு லொள்ளி’ என்று அவர்கள் பேசுவது சண்டையென நினத்துக் கொண்டிருந் தகாலம் அது.\nநாங்கள் ஊரைத் தாண்டியதுமே, தாத்தா பரணைவிட்டுக் கீழிறங்கி விடு வார்.அப்படியே நடந்து கனிநாடார் பம்பு செட்டுக்குப் போய்க் கால்,கை அலம்பிக் கொண்டுவருவார். வரும்போதே விளைந்து முற்றிய கடலைச் செடிகள் அவரது கையில் தொங்கிக் கொண்டுவரும். அதைவாங்கிக் கொண்டு மடமடவென பரண்மேலேறுகிற தருணம் அலாதியானது. ஏணியற்ற பரணில் நான் ஏறும்போதெல்லா கொலைபதறிக்கொண்டு எந்தாத்தா ஏ மெல்லய்யா, இங்கரு..ஏ.ஏ..லே மேல்லடா,ஏய் ஏ செம்பாட்டச்..னிமெல்ல ஏறுடா,இந்தப் பொண்டாட்டியோளி, சொன்னபிடி கேக்கமாட்டன்’என்பார். தெற்குப்பக்கம் அதிகமாகச் சோளம் தான் போட்டிருப்பார்கள்.அதற்கு ரெண்டுகாரணம் உண்டு.அந்த பக்கத்து நாயக்கமார்களின் மாடுகளுக்கு கோடை காலம் தீவனத்துக்கு ஆகும்.ரெண்டு அது ஊரை ஒட்டி இருப்பதால் வேறுவகையான விதைப்பாடுகள் வீடுவந்து சேராது. பாதியை களவாண்டு கொண்டு போய் விடுவார்கள். இதையெல்லாம் தாண்டி இன்னொரு காரண மும் இருக்கிறது என்பதை ஒரு மதியவேளை பரணேறிப் பார்த்த போது தெரிந்துகொண்டோம்.\nபகல்வேளிகளில் காடுகள் முழுக்க பெண்களே அங்குமிங்கும் அலைந்து திரியும் செடிகளைப�� போலக்கலந்திருப் பார்கள்.ஆண்கள் தலை தட்டுப்படாது.அப்படித் தட்டுப்படுகிற தலைகள் பிஞ்சைக்கார முதலாளிகளாய் இருப்பார் கள். ரெங்காநாயக்கர் மட்டும் எல்லாக்காலங்களிலும் அந்த எள்ளுச்செடிகள் பூத்துக்கிடக்கிற தனது பிஞ்சையைக் கட்டிக்கொண்டு கிடப் பார். எல்லாச்செடியும் அழிமாண்டமாகும் எள்ளுச்செடி ஒருகாலதுக்கும் களவு போகாது. அதத்திங்கவும் முடியாது,ஆக்கிப்பொங்கவும் முடியாது. அது போலவே மாடுகண்ணும் உள்ள வராது. ஆனாலும் நாய்க்கரு பிஞ்சையே கதி யென்று கிடப்பார். அதனாலேயே ஆகாத காரியத்துக்கு ஆட்கள்போனால் எள்ளுச்செடிய நாய்க்கர் காத்துக்கெடந்த மாதிரின்னு சொலவட சொல்ல ஆரம்பித்துவிட்டது சனம். தாத்தாவும் ரெங்கா நாய்க்கரும் படு ஸ்நேகம் அதனால் அவர்பக்கம் திரும்பிக்குரல் கொடுக்க மாட்டார்.\nபரணேறியதும் நான் எள்ளுகாட்டுப்பக்கம் அவன் எவண்டா எள்ளுச்செடியில சுத்திக்கிட்டு அலையிறது என்பேன் .தாத்தா உயிர்போகிற வேகத்தில் பரணில் ஏறிக்கொண்டே இருக்கிற எல்லாக்கெட்ட வார்த்தையும் வைவார்.நான் பின்னம்பக்கம் இறங்கி ஓடிவிடுவேன்.அப்படி ஓடுகிற ஒரு நாளில் எள்ளுக் காட்டுப்பக்கம் ஓடிக்கொண்டிருந்தேன்.\nஎள்ளுக்காட்டுக்கு அருகில் ஒசந்து வளர்ந்திருந்த சோளநாத்துக்குள் இருந்து எழுந்து எனக்கு முன்னாடி ரெங்கா நாயக்கர் ஓடிக்கொண்டிருந்தார். பயந்து போய் நின்ற நான் திரும்பிப் பார்த்த போது,அவர் எழுந்து ஓடிய இடத்தில்\nசோளநாத்து ஆடியது.பேய்க்கதைகள் நினைவுக்கு வர சிலீரென்று வேர்த்தது. திரும்பப்பரணுக்கு தாத்தாவைத் தேடி ஓடப்போனேன். பச்சை நாத்துக் குள்ளிருந்து வெள்ளை வெளேரென்று ஒரு உருவம் எழுந்தது.\n@ காமராஜ் at 8:50 AM 8 கருத்துக்கள்\nபொருள் அனுபவம், காவல், கிராமம், சமூகம்\nஇன்னும் கிடைக்கவில்லை வியர்வையின் விலை\nவாகன வகைகளில் தம்பி கேட்ட\nசைக்கிளின் ஜாடை எதிலும் இல்லை.\nபெண் காவலரின் சீருடையில் மணக்கும்\nகண்களுக்குள் கிடக்கிறது ரொம்பப் பசியும்\nகொஞ்சம் கொல்லபட்டி கருப்பசாமியின் நினைவும்.\nமுப்பதுநாளும் அலுத்து உறங்கிப்போகும் அம்மா\nஅவளை அறிந்தே அருகில் போய் உட்காரும்\nமுதலாளியின் வசவுக்கு வாங்கிய சன்மாணம்.\nஒருமாதம் சிந்திய வியர்வையின் விலை.\n@ காமராஜ் at 10:43 PM 1 கருத்துக்கள்\nசவ்தாக்குளத்தில் கெட்டிதட்டிப்போன சாக்கடை கலந்து கிடக்கிறது.\nகாற்றும் நீரும் வானும் நிலவும் பொதுவிலிருக்குது,\nமனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது.\nஇப்படி ஒரு திரைப்படக்கவிஞன் பாடிவிட்டுப்போனான்.காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே என இன்னொரு திரைப்பாடலும் உண்டு. ஆனால்,கிழக்குப்பக்கத்தில் மட்டுமே தெரு வைத்துக்கொள்வதற்கு அனுமதிக் கப்பட்டார்கள் ஒரு பிரிவினர். காற்றுக்கூட அவர்களை முதலில் தீண்டக் கூடாது எனும் கற்பிதம் ஒளிந்திருக்கும் நடைமுறை அது. ஆறுகள் எல்லாமே கிழக்கு பக்கம் பாய்வதால் முதலில் குளிப்பவன் நானாக மட்டுமே இருக்க வேண்டும் எனும் பெரிய்ய மனசும் கூட இதற்குக் காரணமானது. இதை நீங்கள் india untouched என்கிற ஆவணப் படத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.\nநீர் நிலைகளில் ஆடுமாடுகள் அனுமதிக்கப்பட்ட போதும் ஒருசரார் கடுமையாகத்தடுத்து நிறுத்தப்பட்டார்கள். சமீப காலம் வரை, அதாவது இருபதாம் நூற்றாண்டின் பாதிவரையில் குற்றாலத்தில் குளிக்க,பிற்படுத்தப் பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் அனுமதிக்கப்படவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சி தரும் வரலாற்றுச் சேதி.உலகஅதிசயங் களில் ஒன்றாக அறிவிக்கக் கோரி மின்னணு வாக்கு கோரப்பட்ட நமது பெருமை மிகு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழத்தப்பட்டவர்கள் மட்டுமல்ல பிற்படுத்தப் பட்டவர்களும் அனுமதிக்கப் படவில்லை. நுழைய முயன்ற மூக்க நாடார் நான்மாடக்கூடலின் ஒரு வாயிலில் வைத்துக் கழுத்தறுக்கப்பட்டார். எனவே புதிதாகப் பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசு ஒரு முடிவெடுத்தது. சமுதாயக் கிணறுகள் என்கிற ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி நீர் நிலைகளை உருவாக்கிக் கொடுத்தது. இதையும் அம்பேத்கர்,பெரியார் உட்பட பல சாதிமறுப்பாளர்கள் எதிர்த்தார்கள்.அதையும் மீறி சட்டம் செயல்பட்டது. தாழ்த்தப்பட்ட வர்களுக்கென்று ஏற்படுத் தப்பட்ட தனி நீர்நிலைகளில் இரவோடு இரவாக மனிதக் கழிவுகளை அள்ளிப்போட்ட சம்பவங்கள் நடந்தது.\n2006 ஆம் ஆண்டு பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தேர்தலில்போது ஆவணப்பட படப்பிடிப்புக்காகப் போயிருந்தோம். பேருந்துநிலையத்தில் கீழே கிடந்த ஒரு பெரிய கல்லில் இருந்து இரண்டடித்தூரம் ஒதுங்கியே நின்றதொரு கூட்டம். விசாரித்தபோது தாழ்த்தப்பட்டவர்கள் அந்தக்கல்லில் உட்கார்வது அங்கிருக் கிற கள்ளர்களின��� பெருமைக்கு இழுக்கு என்ற எழுதப்படாத சட்டம் இருக் கிறது. உத்தப்புரத்தில் இன்னும் கூட ஒரு பயணிகள் நிழற்குடை அமைக்க முடியாமல் சாதிய ஆதிக்கத்தின் கீழ் மண்டியிட்டுக் கிடக்கிறது ஜனநாயகம். கிராமங்களில் கட்டப்படும் பெரும்பாலான நிழற்குடைகள் இரவோடு இரவா கச் சிதிலமடைந்து போவதற்கு ’கீழத்தெரு பயலுகள்ளாம் நமக்குச் சமதையா உக்காரவா’ என்கிற ஆதிக்க மனோபாவம் தவிர வேறுகாரணங்கள் இருக் கவே முடியாது. இதியத் தொண்மங்களில் மறைந்தும் புதைந்தும் கிடக்கும் அதிர்ச்சியும் அதிலிருந்து மீண்டெழுந்த ஆச்சரியமும் சொல்லப்படாத வரலாறுகளாகும்.\nஅப்படியொரு பிரபலமான இடம் மராட்டிய மாநிலத்தின் மஹத் எனும் நகரில் உள்ள சவ்தார் குளம். அது நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியமும் சுற்றுலா ஈர்ப்பும் கொண்ட நீர்நிலை. நீண்ட நெடுங்காலமாக தாழ்த்தப்பட்ட வர்கள் அதை நெருங்க அனுமதிக்கப்படவில்லை. இதை எதிர்த்து ஒரு மாபெரும் போராட்டத்தை ஒருங்கி ணைத்தார் அம்பேத்கர். 1927 ஆம் ஆண்டு மார்ச் மதம் 20 ஆம் தேதி சுமார் பத்தாயிரம் தாழ்த்தப்பட்டவர்களைத் திரட்டி ஊர்வலமாக அழைத்துப்போனார். ஊர்வலத்துக்கு தடைகோரி நீதிமன்றத்தை நாடினார்கள், ஊர்வலத்தை குலைக்க மறைந்திருந்து கல்லெறிந்தார்கள், பின்னர் நேரடி யாகத் தாக்கினார்கள். என்றாலும் எதிர்த்தாக்குதல் ஏதும் இல்லாத சத்தியாக் கிரஹமாக முடிந்தது அந்தப்போராட்டம். சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்த காலத்தில் நடந்ததால் இரு கோடுகள் தத்துவத்தின் சிறு கோடாய்க் காணாமல் போனது சவ்தார் ஏரிச்சம்பவம் .\nஇதையெல்லாம் இந்தக் கனிணி யுகத்தில் மீளப்பேசி முகஞ்சுழிக்க வைக்க வேண்டுமா எனும் கேள்வியும் வரும். நகரங்களில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி விட்ட இது, இந்த சதுக்க பூதம் இன்னும் கிராமங்களில் புதுக்கருக்கு மாறாமல் வாழ்கிறது என்பதை வெகுமக்களோடு படித்தவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும். இருநூற்றுக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துக்கள் இருக்கும் மாவட்டத்தில் இரண்டே இரண்டு ஊர்களில் மட்டுமே பொதுமயானம் இருக்கிறது என்று சென்ற ஆண்டு பணிநிறைவு பெற்ற ஒரு கிராம நிர்வாக அலுவலர் சொன்னார்.\nமுன்னமிருந்த அடக்குமுறைகள் அளவு இப்போதில்லை என்பதை ஏற்றுக் கொள்ள ஆங்காங்கே ஆதரவுக்கரங்கள் நீளுகின்றது. ஆனாலும் நாளுக்கு நாள் நடைபெறும் திண்ணியங்கள், மேலவளவுகள், கயர்லாஞ்சிகள், சென்ன கரம் பட்டிகள், இருஞ்சிறைகள்,பரமக்குடிகள் ஆதிக்கத்தின் இருப்பைச் சொல் லுவதற்கு கொத்துக்கொத்தாய் உயிர்ப்பலி கோருகிறது.சாண்ஏறுகிற சதீய வழுக்குமரத்தில் கிலோமீட்டர்க் கணக்கில் பின்னுக்குப்போக வேண்டியிருக் கிறது. அந்த நேரமெல்லாம் அம்பேத்கர் வந்து நின்று என் மக்களை இன்னும் அதே நிலையில் விட்டுப் போகிறேனே என்று சொல்லிய இறுதி வார்த்தைகள் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருக்கிறது.\nஆகவே அவரது தேவை இன்னும் அதிகரிக்கிறது. அவரது செயல்பாட்டாலும் சிந்தனைகளாலும்,தியாகத்தாலும் கிடைத்த புரட்சியாளர் பட்டம் இன்னும் தீராத வன்கொடுமைகளின் பொருட்டு மேலும் மேலும் மதிப்பு மிக்கதாகிக் கொண்டிருக்கிறது.\n@ காமராஜ் at 9:43 AM 12 கருத்துக்கள்\nபொருள் அம்பேத்கர், இந்தியா, உலகம், சமூகம், வரலாறு\nதிரைகடலோடி திரவியம் தேடு. திமிறும் உணர்வுகளைக் கொன்றுபோடு\nஅலுவலக ஊழியர்களோ,நண்பர் வட்டாரத்திலோ,இல்லை இலக்கிய வட்டாரத்திலோ மரணச்செய்தியென்றால் தவறாமல் போய்விடுவது வழக்கமாகிவிட்டது.கல்லூரி முடிக்கும் வரை ஊரில் துஷ்டியென்றால் எங்காவது காட்டுக்குள் போய் விட்டு எடுத்த பின் வீடு திரும்புகிற சுபாவம் இப்படி மாறிப்போனதற்கு தொழிற் சங்கமே காரணமாக இருந்தது. இன்றும் கூட பணி ஓய்வு பெற்று நான்குவருடம் ஆகிவிட்ட ஒருதோழரின் மரணச் செய்தி வந்தது. சாயங்காலம் போவதாக உத்தேசித்துக்கொண்டோம். நான்குமணி இருக்கும் மாது வீட்டைப் பார்த்தேன் வண்டி இல்லை.போயிருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டு மற்றொரு தோழர் கணேசனுக்கு போன் பண்ணி அவரும் துஷ்டி வீட்டில் இருப்பதாக சொல்லவே தாமதமாகிவிட்டது என அடித்துப்பிடித் துக்கொண்டு ஓடினேன்.\nதெருவை நெருங்கிய போது ஆட்கள் யாரும் தென்படவில்லை.ஒருவேளை காரியம் முடிந்திருக்குமோ என்கிற கவலை வந்துவிட்டது. நின்று தயங்குவதைப் பார்த்த அந்த தெருக்காரர் துஷ்டி வீடு அடுத்த தெருவில் என்றார். நிம்மதியாக இருந்தது. அங்கேபோன போது ஏழெட்டு அலுவலகத் தோழர்கள் உட்கார்ந்திருந்தார்கள் நான் போனவுடன் எல்லோரும் சென்று இறுதி மரியாதை செய்துவிட்டு வந்தமர்ந்தோம். இறந்தவருக்கு பத்துப்பைசா என்கிற அடைமொழி உண்டு. எண்பதுகளில் பத்துப்பைசாவுக்கு ஒர�� ரோஜாப்பாக்குப் பொட்டலம் கிடைக்கும். சிகரெட் குடித்துவிட்டு புகை வாடையைப் போக்க பாக்குப்போடுகிற பழக்கம் எல் லோருக்கும் இருப்பதுபோல அவருக்கும் இருந்தது. அது செய்தியில்லை. ஒருபாக்குப் பொட்டலம் வாங்கி ஒருநாள் முழுக்க குடிக்கிற சிகரெட்டுக்கெல்லாம் அதையே கொஞ்சம் கொஞ்சமாக உபயோகப்படுத்திவிட்டு பத்திரப் படுத்திக் கொள்வார். யாருக்கும் அதிலிருந்து ஒரு துகள் கூடக்கொடுக்கமாட்டார் அப்படிப்பட்ட சிக்கண காரர். அதனாலே அவருக்கு பத்துப்பைசா என்கிற அடைமொழி வந்தது.\nஇப்படி ஒவ்வொரு காரியத்திற்குப் பின்னாடியும் ஒரு காரணம் வைத்துக்கொள்ளும் இந்த மனிதக்கூட்டம் விசித்திரமானது. இறந்த வீட்டில் வந்து குழுமி,அந்தக் குடும்பத்தார்களின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் மகோன்னதமான பழக்கம் பொதுமைச் செயலால் ஆனது. கிராமம் என்றால் அதில் இன்னும் கூடுதல் பொதுமை இருக்கும். யாரும் வேலைக்குப் போக மாட்டார்கள். அன்று வேலைக்குப் போனால்தான் உலை வைக்கமுடியும் என்கிற வறுமை சூழ்ந்திருக்கும் ஏழைக்கிராமங்களிடம் இது இன்னும் அபரிமிதமாக இருக்கும். செல்போன் இல்லாத அந்தக்காலங்களில் வெளிஊர்களுக்கு செய்தி சொல்ல,அடக்க வேலைகள் பார்க்க, பந்தல்போட, சாப்பாடு தயார்செய்ய, இரவானல் தூங்கவிடாமல் செய்ய கதைப் பாடல் படிக்க பாம்பாட்டிக் காளியப்பத் தாத்தாவைக் கூப்பிட ஒருவர் என, தாங்களாகவே வேலைப்பிரிவு செய்துகொண்டு, அதை சிரமேற்கொண்டு செய்யும் மனிதாபிமானம் கட்டாயம் ஆதிப் பொதுவுடமையால் ஆனது. எவனாவது அதற்கும் மதத்திற்கும் முடிச்சுப்போட எவனாவது நினைத்தால் அவன் தொண்டையில் போடுபோடுங்கள்.\nஇங்கே ஒரு நடுவயதுக்காரர் ஓடியாடி வேலைகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார்.வரவேண்டியவர்கள் எல்லாம் வந்தாச்சா என்று கேட்டார்கள் இளையபையன் மட்டும் வரவில்லை என்று பதில் வந்தது.வெளி நாட்டில் இருக்கும் அவர் வருவதற்கான சூழல் இல்லை. நிறைமாதக் கர்ப்பினியான மணைவியை அழைத் துக்கொண்டும் வரமுடியாது அங்கே அவரைத்தனியே விட்டு விட்டும் வரமுடியாது என்று சொன்னார்கள்.\nஎங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து கொஞ்ச நாள் அலுவலகத்தில் வேலை பார்த்த நமக்கே தாமதமாக வருவது உறுத்தியதே. வரமுடியாத அந்த இளைய பையன் என்னபாடு பட்டுக்கொண்டிருப்பார்.\n@ காமராஜ் at 7:55 PM 3 கருத்���ுக்கள்\nபொருள் அனுபவம், உலகம், சமூகம்\nபரமக்குடி பேருந்து நிலையத்துக்குள் நுழைந்ததும் திபு திபுவெனக்கூட்டம் முண்டி யடித்துக்கொண்டு ஏறியது. அதோடு கூடவே பனங்கிழங்கு விற்கிற சிறுவனும்,சுண்டல் விற்கிற நடுத்தர வயதுக்காரரும் ஏறினார்கள்.பத்து ரூபாய்க்கு ஆறு அவிச்ச பனங்கிழங்கு கிடைக்கும்,ஒரு பொட்டலம் சுண்டல் ஐந்து ரூபாய்க்கும் கிடைக்கிறது என்பதே ஆறுதலான விஷயம். ஆனாலும் அந்த சிறுவனிடம் கிழங்கு வாங்க மனம் ஒவ்வவில்லை.அந்த ஒரு நிமிட தாமதிப்பில் குழந்தை உழைப்புக்கு எதிராக செய்கிற கையாலாலாத நடுத்தர வர்க்கத்தின் கைங்கர்யம் அதுமட்டுமே. நடு இருக்கை மட்டுமே காலியாக இருந்தது அதில் உட்காருவதற்காகக் குறிவைத்து வந்த இரண்டு கிராமத் தார்கள் அழிச்சாட்டியம் செய்தார்கள்.பனங்கிழங்கு விற்கிற சிறுவனை கழுத் தைப்பிடித்து தள்ளினார்கள் இருக்கையின் முகப்பில் உட்கார்ந்திருந்த பீகாரி இளைஞனை விலகச்சொல்லிக் கெட்ட வார்த்தையில் வைதார்கள். அது வரை இயல்பாக வேடிக்கைபார்த்த பேருந்துப்பயணிகள் ஒவ்வொருத்தராய் தங்களை தாங்களே உள்ளிழுக்கும் ஆமைகளானோம். அப்போதிலிருந்து சுமார் ஒருமணிநேரம் ஓயாத கெட்டவார்த்தை ஒவ்வொன்றும் டாஸ்மாக் வீச்சத்தோடு பேருந்து முழுக்க வழிந்து கிடந்தது.\n’எம்மருமயென் ஆறுகெடா வெட்டுனாண்டா,ஒரு சுமோப்பிடிச்சியாந்து கேஸ் கேஸா எறக்கி பெருமப்படுத்திட் டாண்லொய்’ என்று சொல்ல எதிராளி\n‘சும்மா கெட வகுத்தெரிச்சலக் கெளப்பாத பெறகு குத்திப்புடுவே எனக்கும் வாச்சானே மருமயென் பேத்தியாளுக்கு சடங்கே வைக்கமாட்டேனுட் டாண்டா, சாதிகெட்டபெய. க்காலி,அதாம் போச்சுண்டா பத்ராவிசுல வேல பாத்துக்கிட்டு ஒத்தப் பைசா வரும்டியில்லாம எம்மவள மூளியா வச்சிறுக் கான் சிருக்கியுள்ள..,\nவயித்தெரிச்சலக் கெளப்பாதடா என்று பேசிக்கொண்டே வந்தார்கள்.காற்று வரவில்லை இறுக்கமாக இருந்தது. ஜன்னல் கண்ணாடி கொக்கியை மடக்கி நிறுத்த தெரியவில்லை இரண்டு மூன்று முறை மடேர் மடேரென்று கண்ணாடி கீழிறங்கியது. தெறக்கத்தெர்லன்னா உடவேண்டிய தானே கண்ணாடியப் போட்டு ஒடச்சிராதங்கப்பு என்ற பொறுமிய கண்டக் டருக்கும் ரெண்டு வசவு காத்திருந்தது. இனிமையான பாடல் களாக ஓடிக் கொண்டிருந்தாலும் அதையும் தாண்டிய பேச்சுச் சத்தமும்,வசவுகளும் ஆ��்ரமித்துக் கொண்டே யிருந்தது.\nபின்னாடியிருந்த நடு வயதுப்பெண் எழுந்து ’\nஎன்ன பஸ்ஸா இல்ல சாராயக் கடையா,பொம்பளைங்க வர்றாங்கண்ணு தெரியல’ என்று குரல் கொடுத்தார்.\n’பொட்டமுண்டைக்கி திமிரப்பாரு என்று மீண்டும் கெட்டவார்த்தையில் ஆரம்பித்தான்.\n’இனிமே ஒனக்கு மர்யாதயில்ல பேச்ச நிப்பாட்டு’ என்றார்.’நா யார்ன்னு தெர்யுமா’ என்றான்.\nஅதான் ஒருமணிநேரமாப் பாத்துட்டு வர்ர்றோ மில்ல, நீ மனுஷனே இல்ல என்றார்.\nஇரண்டு பேரும் வரிந்து கட்டிக் கொண்டு அவரோடு மல்லுக்கு நின்றார்கள். சன்னம் சன்னமாய் பேருந்துப் பயணிகள் எல்லோரும் அந்தப் பெண்ணின் பக்கம் வந்தார்கள். பேருந்தும் திருப்புவனத்துக்கு வந்தது. பயணிகள் ஒருமித்த குரலோடு பஸ்ஸ ஸ்டேசனுக்கு விடுங்க ட்ரைவர் சார் என்று கத்தினார்கள். மள மளவென்று ரெண்டுபேரும் இறங்கி இருவரும் கூட்டத்துக்குள் மறைந்து போனார்கள்.\nமீண்டும் ஓடத்துவங்கிய பேருந்து தனது இயல்புக்குத் திரும்பியது. எல்லோரும் அவரவர் ஆலோசனைகளைச் சொல்லிக்கொண்டு வந்தார்கள். மீண்டும் பாடல் தெளிவாக ஒலிக்க ஆரம்பித்தது. அந்தப்பெண் பக்கத்திலிருந்த குழந்தையிடம் வெளியே காட்டி எதோ சொல்லிக் கொண்டிருந்தார்.\n@ காமராஜ் at 12:34 AM 2 கருத்துக்கள்\nபொருள் அனுபவம், உலகம், சமூகம், சிறப்புப்பெண், பேருந்து\nவெள்ளைப்புலிகள் - ( Aravinth adika's - White Tigers ) - புக்கர் பரிசு பெற்ற நாவலின் நுழைவாயில்.\nநாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎதைத் தேடுகிறது நீதியின் தராசு ( எஸ். வி. வேணுகோ...\nகாவல் பரண் நிழலில் ஒதுங்கிய திருடர்கள்.\nஇன்னும் கிடைக்கவில்லை வியர்வையின் விலை\nசவ்தாக்குளத்தில் கெட்டிதட்டிப்போன சாக்கடை கலந்து க...\nதிரைகடலோடி திரவியம் தேடு. திமிறும் உணர்வுகளைக் கொ...\n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமாநாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணுபவம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல் அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட்பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆசியல் ஆண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இடது இத்தாலி இந்தியவிடுதலை இந்தியா இருக்கன்குடி இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்புரம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவித்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவிதை கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராமம் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே சமச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். ச���ரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். சென்னை சே சொந்தக்கதை சொற்சித்திரம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்துக்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தியாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பாட்டு தேர்தல் தேர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவலகம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்படங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புதுவருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள் இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொதுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழுது விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜெயமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-07-17T01:57:18Z", "digest": "sha1:K6VLUIFB4PDOWWR2WKDJ3NV33H34C4IV", "length": 5011, "nlines": 95, "source_domain": "thirukkuralmalai.org", "title": "தொடர்பு கொள்ள – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\nதலைவர் : பா. ரவிக்குமார்\nஎண்: 15, 4 – வது தெரு,\nவடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தில் குறள்மலை விழா….\nகுறள்மலை செய்தி இண்டியன் எக்ஸ்பிரஸில்..\nமாவட்டக் கல்வி அதிகாரி (ஓய்வு) திரு.பன்னீர்செல்வம்\nசன் நியூஸ் வீடியோ பதிவு\nஅமைச்சர் விஜயபாஸ்கருடன் குறள்மலை கலந்தாய்வு\nசென்னை லயோலா கல்லூரியில் குறள்மலை விழா\nஉருசிய நாட்டுத் தமிழறிஞர்களோடு கலந்துரையாடல்\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 25ஆவது வெள்ளி விழா\nஉலகத்தமிழ் மரபு மாநாடு 2018 கலந்தாய்வு\nரி யூனியன் தமிழ் அறிஞர்களுடனான கலந்தாய்வு\nதெய்வமுரசின் தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா\nஜெயங்கொண்ட சோழபுரம் திருவள்ளுவர் ஞானமன்றத்தில் நடந்த நிகழ்வு\n10.12.2017 அன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/01/3-sarasiruha-nayana-raga-bilahari.html", "date_download": "2018-07-17T02:02:48Z", "digest": "sha1:AQD2JRZDN2YGLY5WBWP6T6Y6PN2CC3TU", "length": 8759, "nlines": 124, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ஸரஸீருஹ நயன - ராகம் பி3லஹரி - Sarasiruha Nayana - Raga Bilahari", "raw_content": "\nதியாகராஜ கிருதி - ஸரஸீருஹ நயன - ராகம் பி3லஹரி - Sarasiruha Nayana - Raga Bilahari\nஸரஸீ-ருஹ நயன நீ கடாக்ஷமே\nதா3னமீ லங்கனு த3ய ஜூசினட்ல (ஸ)\nஸாது4 ஸங்க3தி நேனு ஸலிபினயட்ல\nமாது4ர்ய போ4ஜனமடு ஜேஸினட்ல (ஸ)\nதி3னமு து3ராஸலு தீரினய���்ல (ஸ)\nகலுகு3 குலமுலெல்ல கட3-தேரினட்ல (ஸ)\nராஜீவ ப4வ நுத ரமணீய சரித\nராஜில்லு ஸ்ரீ த்யாக3ராஜாதி3 வினுத (ஸ)\n மலரோனால் போற்றப் பெற்ற, இனிய சரிதத்தோனே திகழும், தியாகாராசன் ஆகியோரால் போற்றப் பெற்றோனே\nஉனது கடைக்கண் பார்வையே போதுமே.\nமீனம் குஞ்சுகளை விரும்பி ஈன்றது போலும்,\nதானமளித்து இலங்கையினை அருள் புரிந்தது போலும்,\nசாதுக்களின் இணக்கம் நான் கொண்டது போலும்,\nசுவைமிக்க உணவு அப்படி யுண்டது போலும்,\nசெல்வம், பொன் ஆகியவையெல்லாம் கிடைத்தது போலும்,\nதினமும், தீய ஆசைகள் தீர்ந்தது போலும்,\nபிரமன், இந்திர பட்ட அனுபவம் அடைந்தது போலும்,\nநாலொடோர் பத்து உலகங்களினை யாண்டது போலும்,\nஉண்டாகும் குலங்களெல்லாம் கடை தேறியது போலும்,\nஉனது கடைக்கண் பார்வையே போதுமே.\nபதம் பிரித்தல் - பொருள்\nஸரஸீ-ருஹ/ நயன/ நீ/ கடாக்ஷமே/\nகமல/ கண்ணா/ உனது/ கடைக்கண் பார்வையே/\nமீனம்/ குஞ்சுகளை/ விரும்பி/ ஈன்றது/ போலும்/\nதா3னமு/-ஈ/ லங்கனு/ த3ய/ ஜூசின/-அட்ல/ (ஸ)\nதானம்/ அளித்து/ இலங்கையினை/ அருள்/ புரிந்தது/ போலும்/ கமல...\nஸாது4/ ஸங்க3தி/ நேனு/ ஸலிபின/-அட்ல/\nசாதுக்களின்/ இணக்கம்/ நான்/ கொண்டது/ போலும்/\nமாது4ர்ய/ போ4ஜனமு/-அடு/ ஜேஸின/-அட்ல/ (ஸ)\nசுவைமிக்க/ உணவு/ அப்படி/ உண்டது/ போலும்/ கமல...\nசெல்வம்/ பொன் ஆகியவை/ எல்லாம்/ கிடைத்தது/ போலும்/\nதி3னமு/ து3ராஸலு/ தீரின/-அட்ல/ (ஸ)\nதினமும்/ தீய/ ஆசைகள்/ தீர்ந்தது/ போலும்/ கமல...\nசிங்க/ ஆதனத்தில்/ விளங்கியது/ போலும்/\nபிரமன்/ இந்திர/ பட்ட/ அனுபவம்/ அடைந்தது/ போலும்/ கமல...\nநாலொடு/ ஒர்/ பத்து/ உலகங்களினை/ யாண்டது/ போலும்/\nகலுகு3/ குலமுலு/-எல்ல/ கட3/-தேரின/-அட்ல/ (ஸ)\nஉண்டாகும்/ குலங்கள்/ எல்லாம்/ கடை/ தேறியது/ போலும்/ கமல...\nராஜீவ ப4வ/ நுத/ ரமணீய/ சரித/\nமலரோனால்/ போற்றப் பெற்ற/ இனிய/ சரிதத்தோனே/\nராஜில்லு/ ஸ்ரீ த்யாக3ராஜ/-ஆதி3/ வினுத (ஸ)\nதிகழும்/ ஸ்ரீ தியாகாராசன்/ ஆகியோரால்/ போற்றப் பெற்றோனே/\nசில புத்தகங்களில், முதல் சரணம், அனுபல்லவியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.\nசரணங்களின் இருவரிகளில் வரும், கடைசிச் சொல்லாகிய 'அட்ல' ஒரே சீராக எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்படவில்லை.\n2 - பட்டானுப4வம் - பட்டமனுப4வம்.\n3 - பு4வனமேலினட்ல - பு4வனமுலேலினட்ல.\n1 - மீனம் - சூரியன் - உஷாவின் பெண்ணும், கசியபரின் மனைவியுமாகும் - இவர்களுக்குப் பிறந்தவை கடல்வாழ் உயிரனங்கள் எனப்படும்.\nஇந்தப் பாடல் தியாகராஜரின் 'பிரகல���த பக்தி விஜயம்' எனப்படும் நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.\nநாலொடோர் பத்து - பதினான்கு\nதிகழும் - இறைவனைக் குறிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2012/02/5-7.html", "date_download": "2018-07-17T01:31:21Z", "digest": "sha1:7DJZ5ZXI6PDMNUKHLPJHZZQ64D7X5IPF", "length": 55132, "nlines": 527, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: 4 பதிவர்களுக்கு விருது + பிடித்த 7 விஷயங்கள்", "raw_content": "\n4 பதிவர்களுக்கு விருது + பிடித்த 7 விஷயங்கள்\nபதிவர் கோவை2தில்லி அவர்கள் \"Versatile Blogger\" விருதை அளித்துள்ளார். மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் மேடம் இவ்விருது பெறுபவர்கள் தங்களுக்கு பிடித்த ஏழு விஷயங்களை குறிப்பிடுவதோடு, ,மேலும் ஐந்து பேருக்கு விருதை பகிர வேண்டும் என்பது இத்தொடர் பதிவை துவக்கியவர் (\" யாருப்பா அது இவ்விருது பெறுபவர்கள் தங்களுக்கு பிடித்த ஏழு விஷயங்களை குறிப்பிடுவதோடு, ,மேலும் ஐந்து பேருக்கு விருதை பகிர வேண்டும் என்பது இத்தொடர் பதிவை துவக்கியவர் (\" யாருப்பா அது\nமுதலில் பிடித்த ஏழு விஷயங்களை பார்ப்போமா\n1 . சிறு குழந்தைகளுடன் விளையாடுதல், அவர்களுடன் நேரம் செலவழித்தல்\nநண்பர்களின் குழந்தைகள்.. போட்டோவில் ஒவ்வொருவரும் செய்யும் லூட்டியை பாருங்கள் \nஎங்கள் வீட்டில் கடைசி குழந்தையாக பிறந்ததால், சிறு வயதில் நிறைய கொஞ்சியும், சற்று வளர்ந்த பின், அனைவரிடமும் ஏகமாய் அடியும் வாங்கி வளர்ந்தவன். ஆனால் நான் அன்பு காட்டவும், அடிக்கவும் () ஒரு தம்பி அல்லது தங்கை இல்லாத ஏக்கம் சின்ன வயதில் நிறைய உண்டு. இதனால் சிறு குழந்தைகளை பார்ப்பது, பேசுவது அப்போதிருந்தே துவங்கியது.\nவளர்ந்த பின், வாழ்வின் சுமைகள் பல சேர சேர, குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது மிக சிறந்த Stress relief-ஆக உள்ளது. அக்கம் பக்கத்திலும், நண்பர் இல்லம் சென்றாலும், பயணங்கள், சூப்பர் மார்கெட் என எங்கு போனாலும் குழந்தைகளை பார்த்தால் மிக ரசிப்பேன்.\nஏதேனும் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, அருகில் யார் கையிலாவது இருக்கும் சிறு குழந்தையின் கால் நம் மீது படும். குழந்தையை வைத்திருப்பவர் நம்மிடம் \"சாரி\" கேட்பார்கள். \" பரவாயில்லைங்க\" என வாய் சொன்னாலும், மறைந்த நண்பன் லட்சுமணனின் கவிதையை மனம் சொல்லும்\nஎன் மீது படும் படி\nஎன் வாழ்க்கை பாதையை மாற்றி போட்டதில் கிரிக்கெட்டுக்கு முக்கிய பங்குண்டு. + 2 படிக்க��ம் போது கிரிக்கெட் பார்த்தே சீரழிந்தேன். இஞ்சினியர் ஆகாமல் போனதுக்கு கிரிக்கெட் வெறி ஒரு காரணம். ஆயினும் \" ஆள் இஸ் வெல்\". எனக்கு பிடித்த துறைக்கு தான் பிற்பாடு வந்தேன்.\nகிரிக்கெட்டுக்காக டிவி முன் மிக அதிக நேரம் செலவிடுவது இப்போது இல்லை. ஆயினும் எந்த மேட்சையும் தொடர்ந்து பாலோ செய்யும் வழக்கும் உண்டு. நான் வேலை செய்யும் நிறுவனம் முழுதுமே ( CEO முதல்) கிரிக்கெட் பிரியர்கள் தான். கிரிக்கெட் பற்றி அலுவலகத்தில் பேசுவது மிக சாதாரணமான ஒன்று. இந்தியா நன்கு ஆடும் போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி. (அது அரிதாக தான் நடக்கிறது)\nபாட்டு கேட்டு கொண்டே வேலை செய்வது பழக்கமாகி விட்டது. இதனை எழுதும் போது கூட கணினியில் \" பிறை தேடும் இரவிலே\" ஒலித்து கொண்டிருக்கிறது. கல்லூரியில் படிக்கிற காலம் முதல் பாட்டு கேட்டு கொண்டே தான் படிப்பேன். ( கல்லூரியில் தொடர்ந்து முதல் ரேங்க் ) அலுவலகமோ/ வீடோ, கணினியில் இருக்கும் போது அல்லது வீட்டு வேலை செய்யும் போது மெலிதாய் பாட்டு ஒலிக்கும். மிக நீண்ட காலம் இளைய ராஜா ரசிகன். இப்போது A.R ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் இருவரையும் கூட மிக பிடிக்கிறது . எந்த பாடல் யார் பாடியது, யார் எழுதியது என சந்தேகம் அல்லது சண்டை வந்தால், நண்பர்கள் எனக்கு தொலை பேசுவது முன்பெல்லாம் வழக்கம். இணையத்திலேயே அந்த பதில்கள் கிடைத்து விடும் என்றாலும் \" வா பொன்மயிலே ' பாட்டு என்ன படம்டா) அலுவலகமோ/ வீடோ, கணினியில் இருக்கும் போது அல்லது வீட்டு வேலை செய்யும் போது மெலிதாய் பாட்டு ஒலிக்கும். மிக நீண்ட காலம் இளைய ராஜா ரசிகன். இப்போது A.R ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் இருவரையும் கூட மிக பிடிக்கிறது . எந்த பாடல் யார் பாடியது, யார் எழுதியது என சந்தேகம் அல்லது சண்டை வந்தால், நண்பர்கள் எனக்கு தொலை பேசுவது முன்பெல்லாம் வழக்கம். இணையத்திலேயே அந்த பதில்கள் கிடைத்து விடும் என்றாலும் \" வா பொன்மயிலே ' பாட்டு என்ன படம்டா\" என்கிற கேள்வியுடன் போன் செய்யும் நண்பர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.\nஇதை சொல்லாம இருக்க முடியாது. புது பெண்டாட்டி மோகம் மாதிரி இருக்கு. எப்போ சரியாகும்னு தெரியலை. கூடிய சீக்கிரம் சரியாகி, இந்த லிஸ்டை விட்டு போனாலும் ஆச்சரிய பட முடியாது \nவெவ்வேறு ஊர்களுக்கு செல்வது மிக பிடித்தமான விஷயம். ப்ளாக் எழுதும் முன்பே இது உண்���ு எனினும், பயண அனுபவங்களை இங்கே பகிர்வது மேலும் சுவாரஸ்யம் தருகிறது. ப்ளாகில் எழுவதால் ஒவ்வொரு விஷயமும் என்ன என்று ஆர்வமாய் விசாரிக்கிறேன். இப்போதெல்லாம் பயண கட்டுரை என்னுடன் சேர்ந்து ஹவுஸ் பாசும் எழுதுகிறார் என்று தான் சொல்ல வேண்டும். காஞ்சிபுரம் கட்டுரையில் நிறைய குறித்து வைத்து கொண்டு சொன்னது அவர் தான் \nதென் இந்தியா தான் நிறைய சுத்திருக்கேன். இந்தியாவிலேயே சுத்த வேண்டிய ஊர் நிறைய இருக்கு. சுத்துவேன் \nஎல்லாருக்கும் தான் நண்பர்கள் பிடிக்கும் இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா \nஏற்காட்டில் 2008- சந்திப்பில் வழக்கறிஞர் நண்பர்கள்\n எனக்கு உடன் பிறந்தோர் அவர்கள் குழந்தைகள் தவிர மற்ற சொந்த காரர்கள் என்றால் அலர்ஜி. இதனை ஈடுகட்டும் விதமாய் சிறு வயது முதல் நண்பர்களே இருந்து வருகிறார்கள். என் மனைவி அடிக்கடி சொல்லுவார்: \" உங்களுக்கு -Friends மட்டும் இருந்தா போதும். சொந்த காரங்களே வேண்டாம்; நம்ம வீட்டு விசேஷதுக்காவது அவங்க வர வேண்டாமா \nஇந்த விஷயத்தில் மேடம் என்ன தான் சொன்னாலும் \" என் பிரண்டை போல யாரு மச்சான்\" என்பதே நம்ம பாலிசி ஆக உள்ளது.\nஅடையார் விழி இழந்தோர் பள்ளியில் விழா\nஅன்ன தானம், ஏழை குழந்தைகள் படிப்பிற்கு பரிசுகள், அவர்கள் Career குறித்து முடிவெடுக்கவும் உதவுவது, அரசு பள்ளிக்கு உதவி, விழி இழந்தோர் பள்ளியில் வருடாந்திர போட்டிகள் என நல்ல செயல்களில் ஈடுபடுவது தான் என்னை நானே மதிக்க உதவுகிறது. (எங்கள் நற் செயல்கள் குறித்து அறிய அந்தந்த வார்த்தைகளை க்ளிக் செய்தால், அந்தந்த பதிவுக்கு இட்டு செல்லும்) இத்தகைய செயல்களில் கிடைக்கும் மகிழ்ச்சியும் , திருப்தியும் \"நாம் வாழ்வதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது\" என்கிற உணர்வை தருகிறது.\nVersatile Blogger விருதை யாருக்கு பகிர்ந்தளிக்கலாம் ஏற்கனவே நான் ரொம்ப லேட். பலருக்கும் இவ்விருது கிடைத்து விட்டது என்றே நினைக்கிறேன்.\nநன்றாக பதிவுகள் எழுதும், எப்போதும் என்னை ஆதரிக்கும் அமைதி அப்பா, ரகு, வெங்கட் நாகராஜ், ராம லட்சுமி, ஹுசைனம்மா, வித்யா, ராம்வி, ஆதி மனிதன், ரிஷபன், ரத்னவேல் நடராஜன் போன்றோருக்கு இவ்விருது பெற அனைத்து தகுதி இருந்தும் இம்முறை அவர்களுக்கு தர வில்லை. வேண்டியவர் என்பதால் விருது தந்ததாய் யாரும் சொல்ல கூடாது பாருங்கள் இதுவரை ஒரு முறையும் நான் ச���்தித்திராத, போனிலோ, மெயிலிலோ பேசியிராத பதிவர்களுக்கு தான் இம்முறை தர நினைத்தேன். நண்பர்கள் தவறாய் எண்ண வேண்டாம் \nவீடுதிரும்பல் மூலம் Versatile Blogger விருது பெறுவோர்:\nஜனரஞ்சகமாக எழுதுபவர். நமக்கு வானவில் போல இவருக்கு\nபல சரக்கு கடை. \"தானே\" புயல் நேரத்தில் கடலூர் மக்களுக்கு உதவும் முயற்சிகள் எடுத்தது இவர் சமூக அக்கறையை காட்டியது .\n\"கெக்கே பிக்கே என பேசுவேன் நான் \" என பெயர் காரணம் சொல்லும் இவர் ஒரு பெண் பதிவர். 2006 முதல் எழுதி வந்தாலும் வருடத்துக்கு பத்து, பன்னிரண்டு பதிவுகள் தான் எழுதுகிறார். தன் தந்தை குறித்த இவரது பதிவு நெகிழ வைக்கிறது \nமருதமலை, தஞ்சை, அண்ணா நகர் டவர் என அவ்வப்போது சுவாரஸ்ய இடங்கள் குறித்து பகிர்கிறார். சமீபமாய் பின்னூட்டங்களில் தென்பட்டாலும் தற்போது பதிவுகள் அதிகம் எழுத வில்லை. இவ்விருது அவரை தொடர்ந்து எழுத ஊக்கவிக்கும் என நம்புகிறேன்.\n4. நித்திலம் - சிப்பிக்குள் முத்து\nஆன்மிகம், வரலாறு என பல்வேறு தளங்களில் இயங்கும் பெண்மணி. வல்லமை மின்னிதழின் எடிட்டர்களில் ஒருவர். சமீபத்தில் இவர் எழுதிய சித்தார்த்தா பள்ளி மாணவர்கள் குறித்த கட்டுரை வாசித்து பாருங்கள்.\nநண்பர்களே நீங்களும் இவர்களை வாழ்த்தலாம். விருது பெற்றோர் பிற பதிவர்களுக்கும் விருதை பகிர்ந்து கொடுக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.\nLabels: அனுபவம், பதிவுலக நண்பர்கள்\nஉங்களுக்கு பிடித்த விஷயங்களை மிக அழகாக தொகுத்து கொடுத்துள்ளீங்க மோகன்.\n//அமைதி அப்பா, ரகு, வெங்கட் நாகராஜ், ராம லட்சுமி, ஹுசைனம்மா, வித்யா, ராம்வி, ஆதி மனிதன், ரிஷபன் போன்றோருக்கு இவ்விருது பெற அனைத்து தகுதி இருந்தும் இம்முறை அவர்களுக்கு தர வில்லை. வேண்டியவர் என்பதால் விருது தந்ததாய் யாரும் சொல்ல கூடாது பாருங்கள் \nகவலை படாதீங்க.ஏற்கனவே நான் விருது வாங்கியாச்சு.\n//+ 2 படிக்கும் போது கிரிக்கெட் பார்த்தே சீரழிந்தேன். //\n//சொந்த காரர்கள் என்றால் அலர்ஜி//\nஅகெய்ன் சேம் ப்ளட் :))\nஉங்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் மோகன் :)\nவிருதை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்....\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.\nநித்திலம்-சிப்பிக்குள் முத்து 6:14:00 PM\nஅன்பின் திரு மோகன் குமார்,\nதங்களுடைய அன்பிற்கு மிக்க நன்றி. மிக ஊக்கமளிக்கிறது தங்கள் விருது. பதிவர் கோவை2தில்ல�� அவர்களுக்கும் நன்றி. இது ஒரு நல்ல முயற்சி.. ஆம், என்னைப்பற்றி நானே யோசிக்க வேண்டிய தருணம் அளித்துள்ளீர்கள். எனக்குப் பிடித்த 7 விசயம்... இவ்வளவு நாட்கள் இப்படிச் சிந்திக்காமலே கடத்தியிருக்கிறேன்... விருதைப் பகிரச் செய்யும் மனப்பக்குவம், நம் நட்பு வட்டத்தைப் பெரிதாக்கும் முயற்சி.. ஆகா நல்ல சிந்தனை அல்லவா.. அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பர்களே. என்னையும் இந்த ஜோதியில் ஐக்கியமாகச் செய்த அன்பு நண்பர் மோகன் குமாருக்கு மனமார்ந்த நன்றிகள்.\nபிடித்த ஏழினையும் படங்களுடன் பகிர்ந்திருப்பது அருமை. குழந்தைகள் கலக்குகிறார்கள்:)\nவிருது பெற்றிருக்கும் ஐவருக்கும் நல்வாழ்த்துகள்\nஒரு வாசகன் 7:31:00 PM\nபுதிய தளங்களையும் வித்தியாசமான பதிவர்களையும் அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி.\nவெங்கட் நாகராஜ் 8:00:00 PM\nபிடித்த ஏழு விஷயங்களை அருமையாக, விரிவாக அளித்தது நன்றாக இருக்கிறது மோகன்....\nபிளாக்கர் கமெண்ட் பக்கம் திடீரென மாறி இருக்கிறது பல நண்பர்களின் பக்கங்களில் - உங்களது உட்பட....\nநீங்கள் எழுதும் பதில் என்ன என தெரிந்து கொள்ள மறுபடியும் வரவேண்டும் போல...:)\n>>எனக்கு உடன் பிறந்தோர் அவர்கள் குழந்தைகள் தவிர மற்ற சொந்த காரர்கள் என்றால் அலர்ஜி\nஇதற்கு என்ன காரணம் என்றால்...\nஆனால் நல்லது கெட்டதுக்கு உறவினர்கள் அவசியம் தேவை... குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை :-)\nVersatile Blogger-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nவிருதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.உங்கள் போன்ற பதிவுலக அனுபவசாலிகளிடமிருந்து இது போன்ற அங்கீகாரங்கள் ஒரு உற்சாக உத்வேகத்தை ஏற்படுத்துகிறது.பிளாக் எழுத வந்ததுக்கபறம் நீங்க சொல்லுற மாதிரி போற வர்ற இடத்திலெல்லாம் கூர்ந்து கவனிக்கும் பழக்கம் வந்து விட்டது.\nநித்திலம்,சமுத்ரா போன்றவர்கள் எனக்கு புதியவர்கள் அவர்களுக்கும் இணைந்து விருது பெரும் கோவை நேரம்,கெக்கே பிக்குணி அவர்களுக்கும் வாழ்த்துகள்.\nநேரமிருக்கும் போது நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஆதி மனிதன் 8:41:00 AM\nவிருது பெற்ற உங்களுக்கும் அதை தற்போது பெற்றுக்கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\n//நன்றாக பதிவுகள் எழுதும், எப்போதும் என்னை ஆதரிக்கும் அமைதி அப்பா, ரகு, வெங்கட் நாகராஜ், ராம லட்சுமி, ஹுசைனம்மா, வித்யா, ராம்வி, ஆதி மனிதன், ரிஷபன், ரத்னவேல் நடராஜன் போன்றோருக்க�� இவ்விருது பெற அனைத்து தகுதி இருந்தும் இம்முறை அவர்களுக்கு தர வில்லை//\nஇது என்னவோ வஞ்சப் புகழ்ச்சி அணி போல் தெரிகிறது எனக்கு.\nநீங்கள் இந்த விருதைப்பெற்றமைக்கும், பெற்றதை வித்தியாசமாகப் பகிர நினைத்தமைக்கும் வாழ்த்துகள்\nநீங்க உங்க பதிவுகளை நெஞ்சிலிருந்து எழுதுகிறீர்கள். எனவே, இந்த விருதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.\nஎனக்கு என் ப்ரைவசி முக்கியம் என்பதால் பல விஷயங்களை மாற்றி எழுதுகிறேன், அப்போ அந்த டச் போயிடுது என்பதாலும் நான் எழுதுவது குறைந்திருக்கலாம். சொன்னாப்ல, விரைவில் பிடித்த விஷயங்களை எழுதுகிறேன். மீண்டும் நன்றி\nதுளசி கோபால் 10:50:00 AM\nவிருது பெற்ற அனைவருக்கும் என் இனிய பாராட்டுகள்.\nஉங்களுக்குப் புதுப்பொண்டாட்டி மோகம். எனக்கோ பழைய புருஷன் மோகம். எட்டாவது வருசம்:-)))\nஎன் மீது படும் படி\nஅருமையாக சிறப்பான கவிதை மனம் மகிழ்விக்கிறது...\n//+ 2 படிக்கும் போது கிரிக்கெட் பார்த்தே சீரழிந்தேன். //\nஹூம்... இந்த நண்பன், தோனி, படமெல்லாம் அப்பவே வந்திருந்தா, தமிழ்நாட்டுக்கு இன்னொரு ”ஸ்ரீகாந்த்” கிடைச்சிருந்திருப்பார், இல்லியா\n//வேண்டியவர் என்பதால் விருது தந்ததாய் யாரும் சொல்ல கூடாது பாருங்கள் \nஅப்ப இப்ப நீங்க விருது கொடுத்திருக்கவங்கல்லாம் வேண்டாதவய்ங்களா (நாங்களும் பத்தவெப்போம்ல\nநல்ல நட்புகள் அமைந்த அதிர்ஷ்டத்தால் இப்படிச் சொல்கீறீர்கள். எதுவானாலும், உறவுகளும் பரஸ்பரம் மதிக்கப்படவேண்டியவையே. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.\nமோகன் குமார் 5:15:00 PM\nதிரு. சமுத்ராவிற்கு தந்த Versatile Blogger விருதை எடுத்து விட்டேன். இது பற்றி அவர் கேவலமாக எழுதியமையால்.\nஅவர் ப்ளாகில் நான் இட்ட பின்னூட்டம் இது:\n//உங்கள் ப்ளாக்குக்கு தவறாது வந்து பின்னூட்டம் இடுகிறார் என்றால் அவருக்கு விருது கொடுத்து விடுவதா\nநான் விருது கொடுத்த ஐந்து பேரும் அநேகமாய் எனக்கு பின்னூட்டமே இடாதவர்கள். எனக்கு பின்னூட்டம் இட்டவரை ஊக்குவிக்கும் பொருட்டோ, புதிதாய் பின்னூட்டம் போட ஆள் பிடிக்கும் பொருட்டோ நான் இதை வழங்க வில்லை. நிஜமாகவே நன்கு எழுதுபவர் என்று நினைதோருக்கு தான் வழங்கினேன். ..உங்களுக்கும் சேர்த்து.\nஉங்களுக்கு ஒரு காபி தருகிறேன். நீங்கள் அதை வேண்டாம் என்று சொல்லி என் முகத்தில் ஊற்றுகிறீர்கள். நல்லது உங்களின் திமிர் புரிகிறது.\nஎன��ல் என் ப்ளாகில் வந்து, பின்னூட்டத்தில் நீங்கள் \" Thank You \" சொன்னது ஏனோ உங்களுக்கு நான் மெயிலில் சொன்னதால் என்று சொன்னால் அது பம்மாத்து. நீங்கள் எனக்கு பின்னூட்டமே இடாத போது, என் ப்ளாகை படிக்கிறீர்களா என்றும் தெரியாத நிலையில், உங்களுக்கு விருது தந்ததை நான் சொன்னால் தானே உங்களுக்கு தெரியும். அதனால் மட்டுமே மெயிலில் தெரிய படுத்தினேன்.\nநன்றாக எழுதுவது மட்டும் முக்கியம் இல்லை. நல்ல மனிதராகவும் இருப்பது அவசியம். திமிரும், பிறரை எடுத்தெறிந்து பேசுவதும் எந்த பலனும் தராது.\nஇத்தகைய மனிதருக்கு அந்த விருது கொடுத்தது தவறு தான். எடுத்து விடுகிறேன்.\nஅருமையான பதிவு. நிறைய விஷயங்களில் உங்களது கருத்துக்கள் ஒத்துப் போகின்றன. படிப்பு தவிர - நான் உயர்நிலைப்பள்ளியுடன் சரி.\nஉங்கள் எழுத்து நடை, பயணம் செய்பவர்களுக்கு கொடுக்கும் குறிப்புகள் மிகவும் அருமை. திருமதி துளசி கோபால் அவர்களின் பதிவில் இது மாதிரி தான் இருக்கும்.\nஎன்னை குறிப்பிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி.\nமோகன் குமார் 8:11:00 PM\n// உங்களுக்கு பிடித்த விஷயங்களை மிக அழகாக தொகுத்து கொடுத்துள்ளீங்க மோகன்.//\nநன்றி ராம்வி. நீங்கள் சொன்னது மகிழ்ச்சி தருகிறது\n//கவலை படாதீங்க.ஏற்கனவே நான் விருது வாங்கியாச்சு.//\nமோகன் குமார் 8:13:00 PM\n//சொந்த காரர்கள் என்றால் அலர்ஜி//\nஅகெய்ன் சேம் ப்ளட் :))\nரகு: சொந்த காரர்கள் எப்படி இருந்தாலும், அவர்களையும் மதித்து, பழகணும் என பால ஹனுமா ன் & ஹுசைனம்மா சொல்லிருக்காங்க பாருங்க. அது நம்ம ரெண்டு பேருக்கும் பொருந்தும் \nமோகன் குமார் 8:15:00 PM\nவிருதை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்....\nஇப்படி ஒரு வாய்ப்பு தந்தற்கு நான் தான் நன்றி சொல்லணும். சில புதிய மனிதர்களையும், அவர்களின் வித்தியாச முகங்களையும் இந்த பதிவு எனக்கு அறிமுகம் செய்தது, நன்றி \nமோகன் குமார் 8:16:00 PM\nதங்கள் பின்னூட்டம் மிக மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள் பல நேரம் தங்களுக்கு பிடித்தது என்ன என்று கூட யோசிக்காமல் குடும்பத்துக்காக வாழ்கிறார்கள்.\nஅவசியம் இந்த பதிவை உங்கள் ப்ளாகில் தொடருங்கள் \nமோகன் குமார் 8:17:00 PM\nபிடித்த ஏழினையும் படங்களுடன் பகிர்ந்திருப்பது அருமை. குழந்தைகள் கலக்குகிறார்கள்:)\nProfessional photographer இடமிருந்து இப்படி பாராட்டு கிடைத்தது சந்தோசம் தருகிறது\nமோகன் குமார் 8:18:00 PM\nபுதிய தளங்களையும் வித்தியாசமான பதிவர்களையும் அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி.\nநன்றி வாசகன். இந்தியா ஜெயிச்சது உங்களுக்கு நிறய ஜாலி ஆகிருக்கும் என நினைக்கிறேன்\nமோகன் குமார் 8:19:00 PM\nபிளாக்கர் கமெண்ட் பக்கம் திடீரென மாறி இருக்கிறது பல நண்பர்களின் பக்கங்களில் - உங்களது உட்பட.... நீங்கள் எழுதும் பதில் என்ன என தெரிந்து கொள்ள மறுபடியும் வரவேண்டும் போல...:)\nரெண்டு முறை வந்தா நமக்கு ஹாப்பி தானே \nமோகன் குமார் 8:20:00 PM\nபாலஹனுமான் & ஹுசைனம்மா: சொந்த காரர்கள் பற்றி நீங்கள் சொன்னதை நிச்சயம் மனதில் நிறுத்தி கொண்டு, சிறிது சிறிதாக மாற முயற்சிக்கிறேன். Thank you very much for the timely advise \nமோகன் குமார் 8:21:00 PM\nமோகன் குமார் 8:21:00 PM\nவிருதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.உங்கள் போன்ற பதிவுலக அனுபவசாலிகளிடமிருந்து இது போன்ற அங்கீகாரங்கள் ஒரு உற்சாக உத்வேகத்தை ஏற்படுத்துகிறது.பிளாக் எழுத வந்ததுக்கபறம் நீங்க சொல்லுற மாதிரி போற வர்ற இடத்திலெல்லாம் கூர்ந்து கவனிக்கும் பழக்கம் வந்து விட்டது.\nமிக சரியாக சொன்னீர்கள் கோகுல். மகிழ்ச்சி நன்றி\nமோகன் குமார் 8:22:00 PM\nமோகன் குமார் 8:23:00 PM\n//இது என்னவோ வஞ்சப் புகழ்ச்சி அணி போல் தெரிகிறது எனக்கு.//\n நல்லா தானே போய் கிட்டு இருக்கு :))\nமோகன் குமார் 8:24:00 PM\nஉங்களுக்குப் புதுப்பொண்டாட்டி மோகம். எனக்கோ பழைய புருஷன் மோகம். எட்டாவது வருசம்:-)))\nஹா ஹா டீச்சர் உங்க கமன்ட் மிக ரசித்தேன் \nமோகன் குமார் 8:25:00 PM\nராஜ ராஜேஸ்வரி Madam : நண்பன் இலட்சுமணன் கவிதையை பாராட்டியது மிக மகிழ்ச்சி தருகிறது நன்றி \nமோகன் குமார் 8:27:00 PM\n//நீங்க உங்க பதிவுகளை நெஞ்சிலிருந்து எழுதுகிறீர்கள். எனவே, இந்த விருதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி//\nரொம்ப சந்தோசமா இருக்கு உங்களின் இந்த வரிகளை வாசிக்கையில் .\n//எனக்கு என் ப்ரைவசி முக்கியம் என்பதால் பல விஷயங்களை மாற்றி எழுதுகிறேன், அப்போ அந்த டச் போயிடுது என்பதாலும் நான் எழுதுவது குறைந்திருக்கலாம். சொன்னாப்ல, விரைவில் பிடித்த விஷயங்களை எழுதுகிறேன். மீண்டும் நன்றி\nஇந்த பதிவு எனக்கு பலரையும் பற்றி புரிந்து கொள்ள உதவி செய்துள்ளது நன்றி மேடம் \nமோகன் குமார் 7:24:00 AM\nரத்னவேல் ஐயா : தங்கள் வார்த்தைகள் மிக மகிழ்ச்சி தருகிறது நன்றி \nசுவையானப் பதிவு. ஏற்காடு நண்பர்கள் இப்படிச் சிரிக்கக் காரணம் என்ன படத்தைப் பார்த்தும் ஏனோ என் முகத்திலும் இளிப்பு. சந்தோசம் தொற்று நோய் தெரியும், இப்படியா\nகெ.பி நிறைய பரிமாணங்கள் கொண்ட பதிவர். அறிமுகங்களுக்கும் நன்றி.\nஒவ்வொரு முறை அண்னன் லட்சுமணன் பெயரை படிக்கும்போதும் கண்கள் பனிக்கவே செய்கின்றன....\n…இன்னும் நிழலாடுகிற்து அவர் முகம் அன்பின் வாயிலக.....\nவிருது பெற்ற உங்களுக்கும், உங்களிடமிருந்து பெற்றுக் கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்..\nகுழந்தைங்க புகைப்படம் ஜூப்பரா இருக்கு..\nமோகன் குமார் 7:47:00 PM\nசுவையானப் பதிவு. ஏற்காடு நண்பர்கள் இப்படிச் சிரிக்கக் காரணம் என்ன\nஉங்களை இந்த படம் மகிழ்வித்தது அறிந்து மிக மகிழ்ச்சி அப்பாதுரை.\nநண்பர்கள் யாராவது ஒருவரை கிண்டல் செய்து தான் சிரித்திருப்பார்கள். நான்கு வருடம் ஆனதால் மறந்து விட்டது. எனக்கு மட்டுமல்லாது நண்பர்கள் அனைவருக்கும் மிக மிக பிடித்த படம் இது. போட்டோவுக்காக எடுக்காமல், அனைவரும் இயல்பாய் சிரித்து கொண்டிருக்கும் போது எடுத்தது என்பதால்.\nஇந்த படத்தை குறிப்பிட்டு நீங்கள் சொன்னது நிஜமாகவே ரொம்ப மகிழ்ச்சி \nமோகன் குமார் 7:49:00 PM\nஒவ்வொரு முறை அண்னன் லட்சுமணன் பெயரை படிக்கும்போதும் கண்கள் பனிக்கவே செய்கின்றன.... …இன்னும் நிழலாடுகிற்து அவர் முகம் அன்பின் வாயிலக.....\nஆம். லட்சுமணன் போன்ற ஒருவரை பார்ப்பது மிக கடினம்.\n லட்சுமணனை உங்களுக்கு எப்படி தெரியும் முடிந்தால் எனது மெயில் ஐ.டி க்கு (snehamohankumar@yahoo.co.in) பதில் எழுதுங்கள்\nமோகன் குமார் 7:50:00 PM\nகுழந்தைங்க புகைப்படம் ஜூப்பரா இருக்கு..\nதிண்டுக்கல் தனபாலன் 2:03:00 PM\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nவானவில் 78: விராத் கோலி -எஸ். ரா- சூப்பர் சிங்கர் ...\n4 பதிவர்களுக்கு விருது + பிடித்த 7 விஷயங்கள்\nபவர்ஸ்டார் கலக்கிய \"அது இது எது\" - வீடியோ\nசுஜாதா நினைவு நாள் : சுஜாதா கையெழுத்தில் வந்த கடித...\nகாதலில் சொதப்புவது எப்படி- விமர்சனம்\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் -விமர்சனம்\nசென்னை வங்கி கொள்ளையர் என்கவுண்டர் : சில கோணங்கள்\nவானவில் - 77: தஞ்சை ஸ்பெஷல்\nசுஜாதாவின் விரும்பி சொன்ன பொய்கள்\nகாஞ்சி பயண கட்டுரை நிறைவு பகுதி\nவானவில் 76:: ஆசிரியை கொலை, சாரு, BJP அமைச்சர் வீடி...\nசுஜாதாவின் \"சிவந்த கைகள்\": அலுவலக பாலிடிக்ஸ் குறித...\nகாஞ்சிபுரம் : பட்டுபுடவை நெய்யும் காட்சி படங்கள் &...\nவானவில் - 75; பதிவுகள் :300 \nஎழுத்தாளர் சுஜாதாவின் \"ஆஸ்டின் இல்லம்\"\nவானவில் 74: விஜ���காந்த் Vs அம்மா + அனுஷ்கா\nகாஞ்சி: பட்டு புடவை வாங்க சிறந்த கடை-அற்புத 3 கோயி...\nசொந்த காசில் அரசு பள்ளி விழா நடத்தும் பெரியவர்கள் ...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nகாலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள்\nவானவில்-டிக் டிக் டிக் - நீட் தேர்வுகள்- பிக் பாஸ் 2\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nவெள்ளம்: எப்படியிருக்கு வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் \nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/06/blog-post_934.html", "date_download": "2018-07-17T02:09:07Z", "digest": "sha1:GASS5T2QENY3XPPW65ZM7F44FXKCX25D", "length": 24243, "nlines": 219, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரையில் சூரிய ஒளி மின்தயாரிப்பு குறித்து நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு (படங்கள்)", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் வாக்குச் சாவடி மறு சீரமைப்பு பண...\nமனிதர்களை தாக்கும் சுறாக்களை விரட்டும் கருவி: தந்த...\n18,000 சிரியர்கள் இந்த வருடம் ஹஜ் செய்ய அனுமதி\nயுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படவுள்ள ...\nபுனிதமிகு கஃபாவில் ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக்கல...\nஅமெரிக்காவில் வீட்டையே நடுரோட்டில் விட்டுச் சென்ற ...\nதுபை ~ ஷார்ஜா இடையே 30 நிமிடங்களில் செல்லும் பஸ் ச...\nதஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட...\nஅதிரையில் 100-வயது மூதாட்டி வஃபாத் (காலமானார்)\nமரண அறிவிப்பு ~ அப்துல்லா (வயது 53)\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவை ஜூலை 2 ந் தே...\nதஞ்சை மாவட்டத்தில் பரிசு குலு���்கல் திட்டங்களை அமுல...\nபட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ கோவிந்தராசு பணியிட மாறுதல்:...\nஅதிரையில் பல வண்ணத்துடன் தோன்றிய வானவில் (படங்கள்)...\nகராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற பிரிலியண்ட் சி...\nரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தம்பிக்கோட்டையில் 3 ...\nமல்லிபட்டினத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் ...\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்\nஅமீரகத்தில் ஜூலை மாத சில்லறை பெட்ரோல் விலை குறைந்த...\nதுபை பாலைவனத்தில் ஓர் பசுமை புரட்சி\n8,000 ஆண்டுகளுக்கு முன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்...\nபுதுத்தெருவில் தார் சாலை அமைத்து தர முன்னாள் கவுன்...\nவளைகுடா அரபு நாடுகளின் ஆதரவை தொடர்ந்து மீண்டு எழும...\nவிபத்துக்குள்ளாகி எரிந்து கொண்டிருந்த விமானத்தை உட...\nஅமீரகம் - சவுதி அதிவிரைவு நெடுஞ்சாலையில் 6 மாத கால...\nஓமனில் வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க விதிக்கப்பட்ட...\nமரண அறிவிப்பு ~ சமூன் (வயது 62)\nதஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களில் கேலி செய்வதை தடுப...\nசாலை பாதுகாப்பு மாதாந்திர ஆய்வுக் கூட்டம் (படம்)\nஅமீரகத்தில் அட்னாக் பெட்ரோல் நிலையங்களில் ஜூன் 30 ...\nமனிதநேய போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய துப...\nதஞ்சை மாவட்டத்தில் ரூ.238 கோடி தொழில் கடன் வழங்க அ...\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை\nஉலகின் அற்புதமான 10 நீர்வழிப் பாலங்கள் (படங்கள்)\nதஞ்சை மாவட்டத்தில் தொற்று நோய் கட்டுப்படுத்துவதற்க...\nதஞ்சை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் ஜூலை 2ந் தேத...\nபட்டுக்கோட்டை வட்டத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்க 1...\nசர்வதேச போதைபொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி...\n4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள...\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.622 கோடியில் புதிய ம...\nஅதிரையை சூழ்ந்த மேகக்கூட்டம் (படங்கள்)\nஅதிரையில் லயன்ஸ் சங்க ஆளுநர் அலுவல் வருகை விழா (பட...\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா லத்திபா (வயது 68) வ...\nகற்பித்தலில் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் (படங்க...\nசாலை மறியல் செய்த திமுகவினர் கைது\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் பாதை பணிகள் நவம்ப...\n'தினமணி' ஈகைப் பெருநாள் மலரில் இடம்பிடித்த அதிரை ப...\nமரண அறிவிப்பு ~ M.K இப்ராஹிம்ஷா (வயது 82)\nமுத்துப்பேட்டை ரயில் நிலைய கட்டுமானப்பணி தற்போதைய ...\nஅதிரையில் 6-வது நாள் கால்பந்தாட்டத்தில் தஞ்சை அணி ...\nமுழு வீச்சில் அதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமான...\nஅதிரையில் 5-வது நாள் கால்பந்தாட்டத்தில் புதுக்கோட்...\nஅகதிகளால் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் உயர்வு ~ ...\nதஞ்சை மாவட்டத்தில் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண...\nபஹ்ரைனில் சில வேலைவாய்ப்புக்களை சொந்த குடிமக்களுக்...\nசவுதியில் 3 மாத கட்டாய மதிய நேர ஓய்வு சட்டம் அமல்\nபஹ்ரைன் குடிமக்களுக்கு மாதம் 100 லிட்டர் இலவச பெட்...\nஅதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் சேவை வாடகை கட்டணம் வ...\nஅதிராம்பட்டினம் AFFA அணி 5 கோல் போட்டு அசத்தல் வெற...\nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில், பெண்கள் பள்ளிக்கு நா...\nதுபையில் 1 லட்சம் திர்ஹத்துடன் பிச்சைக்காரர் கைது\n180 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பலில் இருந்து த...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி~ 4-வது நாள் ஆட...\nஅமீரகத்தில் வாழும் போர் மற்றும் இயற்கை பேரழிவுகளால...\nபுனித மக்காவில் மேலும் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண...\nஅமீரகத்தில் குடும்பத் தலைவரை இழந்த மனைவி குழந்தைகள...\nஅதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முன்னா...\nகர்நாடகாவில் ஹிந்து சகோதரியின் இறுதி சடங்கை நிறைவே...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனை...\nதுபையில் ஸ்ட்ரீ கல்வி நிலையம் நடத்தும் கோடைக்கால இ...\nஅதிரையில் சூரிய ஒளி மின்தயாரிப்பு குறித்து நுகர்வோ...\nவிசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர் ...\nTIYA சார்பில் 135 குடும்பங்களுக்கு 'பெருநாள் கிட்'...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவை ஒரு வாரத்தில...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரையில் விபத்தில் காயமடைந்த எலக்ட்ரிசியனுக்கு ரூ...\nஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளி...\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள...\nTNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் திடல் தொழுகை (...\nஅதிராம்பட்டினத்தில் ரமலான் பெருநாள் பண்டிகை கோலாகல...\nஅமெரிக்கா கலிபோர்னியா (வல்லெஹோ) அதிரை பிரமுகர்களின...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Fairfield) அதிரை பிரமுகர்கள...\nஅமெரிக்கா கலிபோர்னியா (சாண்ட்ட க்ளாரா) அதிரை பிரமு...\nபெருநாள��� திடல் தொழுகை அழைப்பு ~ அதிரை ஈத் கமிட்டி ...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரை பிரமுகர்கள் பெருநாள் சந...\nகனடாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (ப...\nஅதிரையில் ஆதரவற்ற 5 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழ...\nலண்டனில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (ப...\nதுபையில் நோன்பு பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் ...\nஜித்தாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு ...\nஓமனில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (படங...\nரியாத்தில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு ...\nபஹ்ரைன் நாட்டில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்த...\nகத்தாரில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (...\nசவுத் கொரியாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்த...\nஜப்பானில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஅதிரையில் சூரிய ஒளி மின்தயாரிப்பு குறித்து நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் சூரிய ஒளி மூலம் மின் தயாரிப்பு (Solar Power Generation ) குறித்து நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி அதிராம்பட்டினம் ரிச்வே கார்டன் கதிஜா மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சி குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ அப்துல் ரெஜாக் அறிமுக உரை நிகழ்த்தினார். எஸ்.ஆர்.எம் கிரீன் எனெர்ஜி நிறுவன மேலாளர் ஆர். கலைச்செல்வன் கலந்துகொண்டு, சூரிய ஒளி மின் தயாரிப்புகள், அதன் பயன்பாடுகள், விவசாய நிலங்களுக்கு அரசு வழங்கி வரும் அதிகப்படியான மானியம், நிறுவனம் நுகர்வோருக்கு வழங்கும் சலுகைகள் பற்றி பவர்பாயிண்ட் ஒளித்திரை மூலம் விளக்கிப்பேசினார். முடிவில், நுகர்வோர் எழுப��பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார்.\nநிகழ்ச்சியில் நுகர்வோர் பலர் கலந்துகொண்டு விவசாய நிலங்கள், வீடுகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தளங்கள் போன்றவற்றிக்கு சூரிய ஒளி மின்தகடு மின் உற்பதிக்கான முன்பதிவை ஆர்வமுடன் செய்தனர்.\nஇதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ. அப்துல் ரெஜாக் கூறியது;\nசூரிய ஒளி மூலம் மின் தயாரிப்பு குறித்து நுகர்வோர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்திசெய்து, தமிழ் நாடு மின்சாரம் வாரியத்திற்கு வினியோகம் செய்து, அதிகளவில் பணத்தை சேமிக்கலாம். இதனை உங்கள் வீடு / வணிக வளாகம் / கல்விக் கூடங்கள் / மருத்துவ மனை / Petrol Bunk / Shopping Maal / வழிபாட்டுத்தளங்கள் மேற்கூறையில் Solar Panel நிறுவி அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழ் நாடு மின்சார வாரியத்திற்கு Grid மூலம் அனுப்பி மின்சாரச் செலவை அதிகளவில் குறைக்கலாம். மேலும், விவசாய நிலங்களில் Solar Panel நிறுவுவதன் மூலன் அரசு வழங்கும் அதிகப்படியான மானியத்தை பெறமுடியும்' என்றார்.\nமேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:\nLabels: அதிரை செய்திகள், புதிய தொழில்முனைவோர்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/21/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-1317126.html", "date_download": "2018-07-17T02:04:16Z", "digest": "sha1:GR7NISLU7PWQYLF6SCROWAR4NIQFARSS", "length": 7908, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சர்வர் கோளாறு: வங்கியை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nசர்வர் கோளாறு: வங்கியை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்\nஊத்துக்கோட்டையில் உள்ள வங்கி ஒன்றில் ஏற்பட்ட சர்வர் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் புதன்கிழமை வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஊத்துக்கோட்டை பேருந்து நிலையம் எதிரே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அரசு அலுவலகங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், முதியோர் ஓய்வூதியத் தொகை, 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகள் என 30,000-த்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு தொடங்கி உள்ளனர். இந்த வங்கியில் கடந்த ஒரு வார காலமாக புதிய மென்பொருள் இணைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.\nஇதனால் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் வங்கிச் சேவை வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை ஓர் இணைப்பைத் தவிர மற்ற சர்வர்கள் வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தி விடுமுறை என்பதால் புதன்கிழமை காலை வங்கியில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் குவிந்தனர். அதேசமயம் சர்வர் கோளாறு காரணமாக வங்கிச் சேவை பாதிப்பு குறித்து அறிந்த வாடிக்கையாளர்கள், வங்கியை முற்றுகையிட்டு, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், வங்கி மேலாளர் ரவிசந்திரன், வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளர்களிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து சமரசம் ஏற்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2018/apr/17/%E0%AE%B0%E0%AF%821228-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2901871.html", "date_download": "2018-07-17T02:18:24Z", "digest": "sha1:LQ6K4C2OAYNUD5GYCIPRUTLMAFJ3OBRF", "length": 6562, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "ரூ.12.28 லட்சம் தங்கம் பறிமுதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nரூ.12.28 லட்சம் தங்கம் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் திங்கள்கிழமை இரவு வரை நடந்த சுங்கச் சோதனையில் 3 பயணிகளிடம் இருந்து ரூ.12.28 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nசிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற பயணியிடம் 90.20 கிராம் எடையுள்ள ரூ.2.83 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, மலேசியாவிலிருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை வந்த விமானத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேவுகபெருமாள் என்ற பயணியிடம் 149.8 கிராம் எடையுள்ள ரூ.4.70 லட்சம் மதிப்புள்ள தங்க கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மற்றொரு விமானத்தில் வந்த பயணியிடம் 150 கிராம் எடையுள்ள ரூ. 4.75 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, மூவரிடமும் விசாரணை நடைபெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/18/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-2651503.html", "date_download": "2018-07-17T02:03:54Z", "digest": "sha1:5PDBO4ENKLVQHNXWYREI7WAAU47GLIJE", "length": 6856, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "யாரையும் நீக்குவதற்கு மதுசூதனனுக்கு அதிகாரம் இல்லை- Dinamani", "raw_content": "\nயாரையும் நீக்குவதற்கு மதுசூதனனுக்கு அதிகாரம் இல்லை\nஅதிமுகவில் இருந்து நீக்குவதற்கு மதுசூதனனுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக கூவத்தூர் தனியார் விடுதியில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nஏற்கெனவே அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் இ.மதுசூதனன். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் பிறரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிப்பது வேடிக்கையாக உள்ளது.\nமேலும், கட்சி விதியின்படி, யாரையும் கட்சியை விட்டு நீக்குவதற்கு அதிமுக அவைத்தலைவருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. இத்தனை நாள் கட்சியில் இருந்தவருக்கு இந்த அடிப்படை விதி கூட தெரியவில்லை. ஒருவரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு பொதுச் செயலருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.\nஅதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா இருக்கிறார். அதனால் அவர் மட்டுமே நிர்வாகிகளை நீக்கவும், சேர்க்கவும் அதிகாரம் கொண்டராகவும் உள்ளார். எனவே மதுசூதனன் அதிமுக நிர்வாகிகளை நீக்கியதாக வந்த தகவல் அனைத்தும் தேவையற்ற ஒன்று என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-17T02:17:08Z", "digest": "sha1:52DRLHZPPCBT7RJLMT5ZL5QFF4IPP5IY", "length": 9556, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஆழ்கடல் ரோந்துக் கப்பல் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nTag Archives: ஆழ்கடல் ரோந்துக் கப்பல்\nஇந்தியாவில் கட்டப்பட்ட ‘சயுரால’ போர்க்கப்பல் நாளை கொழும்பு நோக்கிப் புறப்படுகிறது\nஇந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் சிறிலங்கா கடற்படைக்காக கட்டப்பட்ட ‘சயுரால’ என்று பெயரிடப்பட்டுள்ள ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நாளை கொழும்பு நோக்கிப் புறப்படவுள்ளது.\nவிரிவு Jul 24, 2017 | 9:40 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா கடற்படையிடம் வரும் 22ஆம் நாள் கையளிக்கப்படுகிறது பாரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல்\nஇந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் வரும் 22ஆம் நாள் சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்கப்படவுள்ளது.\nவிரிவு Jul 17, 2017 | 5:57 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா கடற்படைக்கான இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கோவாவில் வெள்ளோட்டம்\nசிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.\nவிரிவு May 03, 2017 | 2:19 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகொழும்பு துறைமுகத்தில் இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல்\nஇந்திய கடலோரக் காவல்படையின் சிஜிஎஸ் சூர் என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், நல்லெண்ண மற்றும் பயிற்சிக்கான பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nவிரிவு Apr 05, 2017 | 1:25 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசீன பாதுகாப்பு அமைச்சர் சிறிலங்காவுக்கு அவசர பயணம்\nசீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் மூன்று நாட்கள் அவசர பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார். அமெரிக்கா மற்றும் மேற்குலத்தை நோக்கி சிறிலங்கா சாய்வதாக சீன கரிசனை கொண்டுள்ள சூழலில் அவரது இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.\nவிரிவு Mar 19, 2017 | 4:35 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா கடற்படைக்கு கோவாவில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது\nசிறிலங்கா கடற்படைக்காக கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.\nவிரிவு Dec 16, 2016 | 1:08 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக வ��தியை நிர்ணயிக்குமா இந்தியா\nகட்டுரைகள் ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்\t0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/16/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87/", "date_download": "2018-07-17T02:15:28Z", "digest": "sha1:3H773NBXNKKN7NQVLFTMEQG4Z3O4BPF7", "length": 8601, "nlines": 77, "source_domain": "www.tnainfo.com", "title": "மீண்டும் தவறிழைத்துள்ள இலங்கை அரசாங்கம்! சுட்டிக்காட்டியுள்ள கோடீஸ்வரன் எம்.பி | tnainfo.com", "raw_content": "\nHome News மீண்டும் தவறிழைத்துள்ள இலங்கை அரசாங்கம்\nமீண்டும் தவறிழைத்துள்ள இலங்கை அரசாங்கம்\nஇலங்கை அரசாங்கம் சிறுபான்மையினத்தவர்களை பாதுகாப்பதில் மீண்டும் தவறிழைத்துள்ளதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகல்முனை தமிழ் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த கலாச்சார விழா நேற்று கல்முனை நகரில் உள்ள உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இ��னை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,\nதமிழ் மக்களை பொறுத்தவரையில் இலங்கையிலே நடைபெற்ற இனப்படுகொலை என்பது வெறுமனே தனிமனித இன அழிப்பு மாத்திரமல்ல.\nஇவ்வாறான இன அழிப்பானது கடந்த காலங்களிலே இந்த நாட்டில் உள்ள பேரினவாதிகளினால் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது.\nஅந்த அரங்கேற்றம் இன்னும் நின்றபாடில்லை. மாறாக தற்போதும் அது நடந்து கொண்டுதான் வருகின்றது. அதனொரு செயற்பாடுதான் இந்த நாட்டிலே மிக அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகளாகும்.\nஇந்த நாட்டை பொறுத்தவரையில் தற்போது சட்டம், ஒழுங்கு என்பன கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் நிலையினை காணமுடிகின்றது.\nநாட்டின் அரசாங்கம் சிறுபான்மையினத்தவர்களை பாதுகாப்பதில் மீண்டும் தவறிழைத்திருக்கின்றது.\nகடந்த காலங்களில் எவ்வாறு தமிழர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டதோ அதே போன்றதொரு நிலைதான் இன்று முஸ்லிங்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.\nPrevious Postசர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த முடியாது: எம்.ஏ.சுமந்திரன் Next Postபூநகரி பிரதேச மக்களிற்கு உதவிகள் வழங்கப்பட்து\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமான���ாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2011/10/blog-post_31.html", "date_download": "2018-07-17T02:14:55Z", "digest": "sha1:IP65HQWWU4F22OTTOKROH327OKKJ46L6", "length": 57914, "nlines": 451, "source_domain": "engalblog.blogspot.com", "title": "சாயங்காலங்கள் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசுவரில் பல்லிகள் ரெண்டு ஒன்றையொன்று துரத்தி கொண்டிருந்தன. பூச்சிகளைத் துரத்துவதை விட்டு விட்டு ஒன்றையொன்று துரத்துவதை அசுவாரஸ்யமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த ஜனார்த்தனன் அடி வயிறு சங்கடம் செய்ய, சாய்வு நாற்காலியிலிருந்து கஷ்டப்பட்டு எழுந்தார். நழுவிய வேஷ்டியை இழுத்து இறுக்கிக் கொண்டார்.\nசற்றே தடுமாறியவர், அலமாரியைப் பிடித்துக் கொண்டார்.\nஎதிரில் அமர்ந்து கணினியில் ஏதோ செய்துக் கொண்டிருந்த பேரன் நிமிர்ந்து கூடப் பார்க்காமல் கணினித் திரையை முறைத்துக் கொண்டிருந்தான்.\nமெல்ல நடந்து உள்ளே சென்றார். பெரிய மருமகள் தொலைக்காட்சி சீரியலில் ஆழ்ந்திருக்க, சின்ன மருமகள் அலைபேசியில் அரைக் கண் மூடியபடி பேசிக் கொண்டிருந்தாள்.\nஇந்தக் காட்சி அவருக்குப் பழகி விட்டிருந்தது. ஆள் மாறுமே தவிர, காட்சி மாறாது.\nஅபபடி மணிக் கணக்கில் மாறி மாறி அலைபேசியில் என்னதான் பேசுவார்களோ...\nஇதில் தனக்கென்ன வந்தது என்று நினைத்துக் கொண்டார். தன்னிடம் யாரும் இப்படி பேசுவதில்லை என்பதால்தான் இப்படித் தோன்றுகிறதோ அப்படிப் பேசினாலும், நாம்தான் இவ்வளவு நேரம் செல்லில் பேசுவோமா என்று நினைத்துக் கொண்டார்.\nசெல்லில் பேசுவதா... நேரில் பேசினால் போதாதா... சுவரையே வெறித்துக் கொண்டிருக்க வேண்டாமே...\nமணியைப் பார்த்தார். பனிரெண்டு முப்பது. ஒரு மணிக்கு ஒரு பேசும் வாய்ப்பு வரும். செய்தி நேரத்தில் சாப்பிட அழைப்பு வரும். அப்போது ஓரிரு வார்த்தைகள் பரிமாறப் படும்.\nகழிவறையிலிருந்து வெளி வந்தவர் அலைபேசிப் பேச்சு ஓரிரு வினாடிகள் தடைப் பட்டதை உணர்ந்தார். தாழ்வாரக் கதவைத் திறந்து வெளியில் வந்தவர் காலை வெளியிலிருந்த குழாயில் காட்டி சுத்தம் செய்து கொண்டார். பேச்சு தொடர்ந்தது. தெரியும். சின்ன மருமகள், 'இவர், இதை செய்கிறாரா' என்று கவனிப்பதற்குத்தான் அந்த இடைவெளி.\nமீண்டும் வந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். சுவரை வெறிக்க ஆரம்பித்தார். பல்லிகள் இரண்டும் இப்போது அப்படியே அசைவற்று சிலை போல இருந்தன. பல்லிகளுக்கு ஞாபக மறதி அதிகம் என்று அவர் எங்கோ படித்திருக்கிறார். ஓடி வந்து அப்படியே நின்று, 'தான் யார் எங்கிருக்கிறோம் என்று எல்லாம் யோசனை செய்யுமோ அல்லது அந்த யோசனை கூட இல்லாமல் பரப்ரம்மமாய் நிற்குமோ அல்லது அந்த யோசனை கூட இல்லாமல் பரப்ரம்மமாய் நிற்குமோ' தன்னாலும் எந்த யோசனையும் இல்லாமல் வெறுமே இருக்க இயலுமா' தன்னாலும் எந்த யோசனையும் இல்லாமல் வெறுமே இருக்க இயலுமா அப்படி இருக்க முடிந்தால் நன்றாக இருக்குமே\nகாலை மாலை வித்தியாசம் ஏதும் கிடையாது. படிக்க புத்தகம் ஏதும் பாக்கி இல்லை. மகன்கள் அலுவலகத்திலிருந்து வந்தாலும் பேச்சு ஒன்றும் இருக்காது. அவர்கள் தத்தம் மனைவியோடு பேசுகிறார்களா என்பது கூட சந்தேகம்தான்.\nஇவர்கள் வயதில் தான் என்ன செய்தோம் என்று யோசனை ஓடியது. உடனே தன்னைத் தனியே விட்டுச் சென்ற மனைவியின் நினைவும் வந்தது. தன்னைத் தேடி வரும் நண்பர்களுடன் மாலை நேரங்களில் உரையாடியது, மனைவி அவர்களுக்குச் சிற்றுண்டி, காபி தந்து உபசரிப்பதோடு, அவ்வப்போது அவளும் உரையாடலில் கலந்து கொள்வது என்று கிண்டலும் கேலியுமாக ஓடிய நாட்கள் அவை.\nதன்னை அறியாமல் ஒரு பெருமூச்சு எழுந்தது.\nஇரு மகன்களும் போட்டி போட்டுக் கொண்டு இரு பக்கமும் படுத்து, தன் மேல் கால் போட்டுக் கொண்டுதான் தூங்குவார்கள். ஜனார்த்தனனைப் பார்க்க வரும் நண்பர்கள் ஜனார்த்தனன் பற்றி எதாவது விளையாட்டாகச் சொல்லி இவர்களை வம்பிழுத்தால்,அவர்களிடம் இவரை ஆதரித்து சண்டைக்குப் போவார்கள் மகன்கள்.\nஇப்போது அவர்களுக்குத் தன் மேல் பிரியமில்லை என்றெல்லாம் இல்லை. பேச என்ன இருக்கிறது என்ற ஒரு வெறுமை. அவர்கள் தளம் வேறு. அவர்கள் சொல்லும் கம்பியூட்டர், ஷேர், ப்ராஜெக்ட் என்ற வார்த்தையெல்லாம் பிடிபடுவதில்லை. ஒரு சாதாரண குமாஸ்தாவாக இருந்து ஓய்வு பெற்றவர் அவர். இலக்கியத்தில் மகன்களுக்கு ஈடுபாடு இல்லை. அரசியலில் இவருக்கு ஈடுபாடு இல்லை. இவரிடம் தினமும் பேச அவர்களுக்கு சப்ஜெக்ட் இல்லை.\nதனக்குள்ளேயே மனதுக்குள் இரு பாவனைகளில் பேசிக் கொள்வார். இவரிடம் கேட்டுக் கேட்டுத்தான் எல்லோரும் எல்லாம் செய்வது போல பாவனையில் அவர்களின் தினசரி வேலைகளில் இவர் யோசனைகளைச் சொல்வார்.... தனக்குள்ளேயேதான்\n'உன்னைத்தான் யாரோ கேட்டாங்க.. நீ சொல்றதை யார் கேட்கறாங்க... சத்தமா சொல்லிப் பார்த்தால் என்ன நடக்கும்... என்ன நடக்கும், யாரும் காதிலேயே வாங்கிக் கொள்ள மாட்டாங்க...' .\n\"என்ன நீயே சிரிச்சுக்கறே தாத்தா\"\nசுருங்கிய நெற்றியில் இரு கைக் கட்டை விரல்களையும் வைத்துக் கண் மூடி யோசனையில் இருந்தவர் தன்னை மீறி வெளியிலே சிரித்து விட்டதை உணர்ந்து கண் திறந்தார்.\n\"நான் எனக்குள்ளேயே...\" என்று தொடங்கியவர் 'என்ன' என்று கேள்வி கேட்டவன் பதிலை எதிர்பாராமல் வெளியில் சென்று கொண்டிருப்பதைப் பார்த்து, நிறுத்திக் கொண்டார். மறுபடிக் கண்களை மூடிக் கொண்டார்.\nஅப்படியே தூங்கிப் போனவரை மருமகளின் குரல் எழுப்பியது. கால்கள் தானாக இயங்க, கைகள் தன்போக்கில் தட்டை எடுத்து வைத்து, சிறிது தண்ணீர் ஊற்றிக் கழுவி, உணவுக்குத் தயாரானார்.\nமுன்பெல்லாம் என்ன சமையல் என்பதில் ஆர்வம் இருக்கும். இப்போது அது ஒரு கடமையாகவே ஆகி விட்டது. சாப்பிடும்போதும் பேச்சு எதுவும் இருக்காது. 'அப்பா... இன்னும் கொஞ்சம்...\", 'போதுமா' என்று சம்பிரதாயப் பரிவர்த்தனைகள்...\nசாப்பிட்டு வந்து மறுபடியும் சாய்வு நாற்காலியில் சாய்ந்தவர் கண்களை மூடினார்.\nஇந்த டிவிச் சத்தம் காதில் விழாமல் இருந்தால் தேவலாம். ஹூம் கொஞ்சம் தூங்கினால் மாலை வந்து விடும். மாலை வேளைகளில் கொஞ்சம் நடந்து கொண்டிருந்தார். இப்போதெல்லாம் நடந்தால் மூச்சிரைக்கிறது. நின்று நின்று நடந்து வீடு திரும்புவதற்குள் தளர்ந்து போய் விடுகிறது. அப்புறம் இவரை ரொம்ப நேரம் காணோம் என்றால் கவலைப் பட்ட மருமகள்கள் 'நடைப் பயிற்சி வேண்டாம்' என்று சொல்லி விட்டார்கள். மங்கும் மாலை நேரங்களைப் பார்க்கும் போது தன் வயதும் இருப்பும், இருக்கப் போகும் நாட்களும் நினைவை ஆட்டும். நடைப் பயிற்சியை நிறுத்தியது, அந்த நினைவையும் நிறுத்தியது என்பது ஒரு வகையில் ஆறுதல்தான்.\nஎப்போதாவது இவருக்குப் பிடிக்கும் என்று தோன்றும் நிகழ்சிகளைக் கூட வேறு யாரும் வீட்டில் விரும்புவதில்லை. வைக்க மாட்டார்கள். இவரும் வற்புறுத்த���வதில்லை. அபபடி வற்புறுத்திப் பார்க்கும் அளவு இவருக்கும் அதில் ஆர்வமில்லை. வற்புறுத்தினால்தான் வைத்து விடப் போகிறார்களா என்ன...\nபிடிக்காத டிவியைக் கொஞ்சம் பார்த்து, நேரம் கடத்தினால் இரவு.... அப்படியே உணவு நேரம் வந்து விடும். அப்புறம் தூக்கம்.... படுத்த உடனே தூங்கி விட முடிகிறதா என்ன\nகாலை எழுந்தால் பேப்பர், எதாவது புத்தகம் வந்தால் அது என்று பதினோரு மணி வரை ஓட்டி விடலாம். அப்புறம்\nபுதுமைப் பித்தனின் 'ஒரு நாள் கழிந்தது' தலைப்பு நினைவுக்கு வரும். எத்தனை ஒரு நாட்களை இன்னும் கழிக்க வேண்டுமோ முன்பெல்லாம் மரணம் என்பது பயமாக இருந்தது. இப்போது பயம் குறைந்து விட்டது என்றாலும் ஒரு தயக்கம் இருந்தது. அந்த நேரம் எப்படி இருக்கும் முன்பெல்லாம் மரணம் என்பது பயமாக இருந்தது. இப்போது பயம் குறைந்து விட்டது என்றாலும் ஒரு தயக்கம் இருந்தது. அந்த நேரம் எப்படி இருக்கும் முற்றாகத் தன் நினைவுகள், ஆசைகள் எல்லாம் முடிவுக்கு வரும் போது எப்படி இருக்கும் முற்றாகத் தன் நினைவுகள், ஆசைகள் எல்லாம் முடிவுக்கு வரும் போது எப்படி இருக்கும் ஆசைகளா\nவீட்டில் தன்னையும் சேர்த்து எத்தனை பேர்கள் என்று எண்ணிப் பார்த்தார். இரு மகன்கள், இரு மருமகள்கள், மூன்று பேரன்கள்... இவ்வளவு பேர் இருந்தும் சேர்ந்து இருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாத நிலையை எண்ணி மறுபடி ஒரு பெருமூச்சு வந்தது. மரியாதைக்கு ஒன்றும் குறைவில்லைதான். பாசம், ப்ரியம் என்பதன் அர்த்தங்கள் எல்லாம் கழன்று, அந்த வார்த்தைகளை வெறும் வார்த்தைகளாக மட்டுமே பார்க்கும் மன நிலையை அடைந்திருந்தார்.\nமறுபடியும் ஐம்பது வருடங்கள் முன்பு மனைவி இரு மகன்களுடன் தான் ஒரு ஆளுமை மிக்கவனாய் இருந்த நாட்கள் நினைவுக்கு வந்து அடுத்த பெருமூச்சையும் வெளியேற்றியது.\nஅவர் கணக்கில் இன்னும் எவ்வளவு பெருமூச்சுகள் பாக்கி இருக்கின்றனவோ\nகதை பூர்த்தி ஆகாமல் பாதியில் இருப்பது போல் தோன்றுகிறதே.\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \n எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ பழகி கொள்ளவேண்டும். கொஞ்சம் கடினம்தான். இருந்தாலும் பழகி கொண்டால் நிறைய மனவருத்தங்களை தவிர்க்கலாம்.\nபிரமாதம். கதையும் சரி, தலைப்பும் சரி.\n\"சாயுங்காலங்கள்\" என்ற தலைப்பு இன்னும் பொருத்தமாயிருந்திருக்கும்\nகதையில் பரவி இருக��கிற சோகம் நம்மையும் படருகிறது. கதையை தாமதகமாக வாசித்ததில் வருத்தமே.\nஅற்புதமான கதை. சொன்ன விதம் அழகோ, அழகு\nஅந்த 'ஒரு வரி' சத்தியத்தை எவ்வளவு அழகாக ஊதி ஊதி பிர்மாண்டபடுத்தி அந்த சோகத்தை படிப்பவர் உணரும்படி வார்த்தெடுத்து தந்திருக்கிறார்\nபலூன் கூட அப்படித்தான். ஊதி பெருக்க வைத்தால் தான் அழகு. கதைகளும் அப்படித்தான் எழுத எழுத எழுதும் மொழிக்கே அழகு சேர்த்து எழுதுபவரையும் மகிழ வைத்து வாசிப்போரையும் சொக்க வைக்கிறது\nமிக அருமையான கதை. பெரியவரின் சோகத்தை, சலிப்பை அப்படியே எங்களை உணர வைத்தீர்கள். சந்தோஷமான இளமைக் காலத்தைவிட அமைதியான நிறைவான முதுமைக் காலம் அமைவதுதான் வரம்.\nகொடிது கொடிது இளமையில் வறுமை. அதனினும் கொடிது முதுமையில் தனிமை என்றொரு தமிழ் மூதுரை நினைவுக்கு வருகிறது\nகதையைப் படிக்க மனது கனத்துப் போனது. எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் நமக்கு என்று ஒரு பொழுது போக்கு வைத்துக் கொண்டு விட வேண்டும். புத்தகம் படிப்பது, இல்லை ஸ்லோகங்கள் சொல்வது என்று. இன்னும் முக்கியமானது நம் மன, உடல் ஆரோக்கியத்தை நல்ல நிலையில் வைத்துக் கொள்வது.\nஇதனால் சாயங்கால வேளைகள் ரொம்பவும் இம்சையாக இருக்காது.\nஎன் வாழ்க்கையைப் பார்த்து எழுதின மாதிரி இருக்குது.\nவாழ்க்கையில் வெறுமை. அது நீங்க கட்டிய மனைவி இருந்திருந்தால் இந்த எதிர்மறை நினைவுகள் வாராமலிருக்கலாம் மனம் என்பதுஒரு சண்டிக்குதிரை அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம் ஆனால் எண்ணங்களை திசை திருப்பலாம் நமக்கு நாமே என்பதழி விட நாமும் பிறருக்கு என்று நினைக்கலாம் தலைப்பைப் படித்ட்க்ஹதும் ஒரு நிகழ்ச்சி மனதில் வந்து போயிற்று. என் தந்தையுடன் ஒரு நாள் நடந்து கொண்டிருந்தேன் அப்போது என் தந்தையின் சித்தப்பா எதிரில் வந்தார் எப்படி இருக்கிறீர்கள் சித்தப்பா என்று என் தந்தை கேட்க என்னத்தைச் சொல்ல ஐஆம் இன் த ஈவினிங்ஸ்ஆஃப் மை லைஃப் என்று பதில் கூறினார் இதில் என்ன irony என்றால் என் தந்தை இறந்து பின்னும் பல வருடங்கள் வாழ்ந்தார் அந்த சித்தப்பா.....\nதனிமை கொடுமை தான். ஏதேனும் பொழுதுபோக்கை வைத்துக் கொண்டிருக்கலாம். அல்லது அக்கம்பக்கம் யாரேனும் இருந்தால் பேசிப் பழகலாம். (வீட்டில் எதிர்ப்பு வருமோ) என்றாலும் இந்தக்காலங்களில் குழந்தைகள் அவ்வளவாகத் தாத்தா பாட்��ியோடு பழகுவது குறைவுதான்) என்றாலும் இந்தக்காலங்களில் குழந்தைகள் அவ்வளவாகத் தாத்தா பாட்டியோடு பழகுவது குறைவுதான்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nமூன்றாம் விதி - சவால் சிறுகதை - 2011\nஉள் பெட்டியிலிருந்து 10 11\nஉங்கள் எல்லோருக்கும் எங்கள் ...\nஎட்டெட்டு ப 3 :: மாயாவின் கதை\nஎட்டெட்டு:: ப 2 :: துன்பம் நேர்கையில் ...\nஉள்ளாட்சித் தேர்தலும் கண்டசாலாப் பாட்டும் - வெட்டி...\nஜே கே 22:: ஏழ்மையும் வானின் அழகும்\nஎட்டெட்டு ... ப 1:: கே வி யின் பிரச்னை.\nகண்டு/உண்டு களித்த கொலுக்கள் - படப்பகிர்வு..\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nஅரிசி வடையும் ராஷ்மியும் கீதா ரெங்கன்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\ntest post - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன்\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு - *ரோஸ்மில்க் கேசரி* மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 31 - ஜென் குரு சிஷ்யனுக்கு தத்துவத்தை போதிப்பார்; அது இதயத்தை தொட்டு விடும். சிஷ்யன் அதை தகுந்த நபர் கிடைக்கும் வரை பாதுகாப்புடன் வைத்திருந்து போதிப்பார். முப்ப...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். - திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் கொண்டவை. அதில் முதல் ...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (7) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ *செ*ந்துரட்டியின் விவாகத்திற்கு இன்னும் ஐந்து தினங்களே இருக்கும் ...\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9) - #1 *கடலோரம் வாங்கிய காற்று..* #2 *கால் பந்தாட்டம்.. **அலையோரம் களியாட்டம்.. * #3 *ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை..* To read more» மேலும் வாசிக்க.. © copyr...\n1119. பாடலும் படமும் - 38 - *இராமாயணம் - 10* *சுந்தர காண்டம், திருவடிதொழுத படலம்.* *பை பையப்பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து* * பொங்கி,* *மெய்யுறவெதும்பி,...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள�� பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nசிக்கன் கிரேவி / Chicken Gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. சிக்கன் - 1/ 4 கிலோ 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 4. மிளகாய் தூள்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண��டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasooraan.blogspot.com/2009/04/blog-post_15.html", "date_download": "2018-07-17T02:11:38Z", "digest": "sha1:MVOB3E3MMRDUZ3E7WSCBH7ECXN7X5DPB", "length": 8049, "nlines": 95, "source_domain": "arasooraan.blogspot.com", "title": "அரசூரான்: வெந்ததைத்தின்று வாயில் வந்ததை பேசும்...", "raw_content": "\nஇவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.\nவெந்ததைத்தின்று வாயில் வந்ததை பேசும்...\nவெந்ததைத்தின்று வாயில் வந்ததை பேசும்... என்ன எல்லாம் வெ வா வ-ன்னு கோர்வையாக வருகிறதா இருக்காதா பின்ன பேசியது வைகோ-வாச்சே.\nவிருது நகர் லோக்சபா-விற்க்கு போட்டியிடும் அவர் சந்திரப்பட்டியில் பேசிய பேச்சை பாருங்கள்\n\"ரத்த ஆறு ஓடும் என்று சொன்னதை நான் மறுக்கவில்லை\" முத்துக்குமரனைப் போல் தீக்குளிப்புகள் நடக்கும் என்பதை கூறினேன் என்று அந்தர் பல்டி அடித்திருக்கிறார். மேலும் \" நான் என்ன கருணாநிதி பேசாததையா நான் பேசிவிட்டேன்\" என்ற கேள்வி வேறு...\nவடிவேலு: ஏ வென்று அந்த ஆள் சரியில்லை என்றுதானய்ய உன் பின்னே ஒரு கூட்டம் வந்தது, அதை புரிந்து கொள்ளாமல் நானும் சேற்றில் விழுந்து புரல்கிறேன் என்கிறாயே\nஜெயலலிதா ஒரு டி.வி-க்கு அளித்த பேட்டியில், நாங்கள் கொண்ட நட்பின் காரணமாக \"இன்று நேற்றா வைகோ இதுபோல் பேசுகிறார், எத்தனை ஆண்டுகளாக பேசிவருகிறார்\" என்று மேற்கோளிட்டு பேசியிருக்கிறார்.\nகவுண்டமணி: அடங்கொன்னியா... அந்த அம்மா உண்மையாவே என்ன சொன்னுதுன்னு நீ தெரிஞ்சு பேசுறியா இல்ல தெரியாம பேசுறியா நீ தி.மு.க-வுல இருந்தப்ப ஆடுன ஆட்டத்துக்குத்தான் உன்ன பொடாவுல போட்டுது, இப்ப கூட இருந்துகிட்டு டார்ச்சர் பண்ணுரன்னு போட்டு குடுக்குது, நீ என்னமோ நட்பு தோழமைன்னு கூட்டம் போட்டு பேசிகிட்டு இருக்கிற... நாராயணா இந்த (வைகோ) கொசு தொல்ல தாங்களடா.\nகட்ட கடைசிய��� மக்கள பார்த்து ஒன்னு சொல்லி இருக்கிறார் \" நீங்கள் மனிதாபிமானத்திற்க்கு ஓட்டு போடுவீர்கள் பணத்திற்க்கு ஓட்டு போடமாட்டீர்கள் என்று நம்புகிறேன்\" என்று.\nவிவேக்: அட தோ பார்ரா மிஸ்டர் கிளீன் சொல்றாரு நம்ம எல்லோரும் கேட்கணுமாம், இவரு மட்டும் 30 கோடிய வாங்கிகிட்டு மூனு வருஷமா மூடிகினு இருப்பாராம்...ஹும் இந்த தமிழக வாக்காளார்களை ஆயிரம் பெரியார் இல்ல... கூட ஆயிரம் காமராஜர் சேர்ந்து வந்தாலும் காப்பாத்த முடியாது.\nவகை அரசியல் - சமூகம்\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...\nஎன் பெயர் ராஜா, பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் செம்பை மற்றும் செம்பையை சுற்றி - மயிலாடுதுறை & மன்னன்பந்தலில். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என் கொள்கை. படிப்பது, நண்பர்கள், விளையாட்டு என் பொழுதுபோக்கு. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என் வாழ்க்கை.\nஒப்பிட்டு பாருங்க... ஒப்பாறி வைக்காதீங்க\nவெந்ததைத்தின்று வாயில் வந்ததை பேசும்...\nஏய்ய்... சைலன்ஸ்... கூட்டணி பாட்டு பாடிகிட்டு இருக...\nஎன்ன ஆச்சு எங்க ஊருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/07/2-sarasiruha-nayane-raga-amrta-varshini.html", "date_download": "2018-07-17T01:56:58Z", "digest": "sha1:JFZM2LBYB753F7GAP32C4BWTRV3HAZMX", "length": 5367, "nlines": 84, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ஸரஸீருஹ நயனே - ராகம் அம்ரு2த வர்ஷிணி - Sarasiruha Nayane - Raga Amrta Varshini", "raw_content": "\nதியாகராஜ கிருதி - ஸரஸீருஹ நயனே - ராகம் அம்ரு2த வர்ஷிணி - Sarasiruha Nayane - Raga Amrta Varshini\nஸ1ரதி3ந்து3 நிப4 வத3னே அம்ப3\nபரம க்ரு2பா நிதி4 நீவேயனி நினு\nநிரதமு நம்மிதி ப்3ரோவவே தல்லி (ஸ)\nஸ்வர ராக3 லய ஸ்1ருதி மர்மம்பு3லு\nவர தா3யகி அம்ரு2த வர்ஷிணி\nமரவகு லலிதே த்யாக3ராஜ நுதே (ஸ)\n இலையுதிர்கால மதி நிகர் வதனத்தினளே\nசுரம், ராகம், லயம், சுருதி மருமங்களினை நாரதர் முதலான முனிவர்களுக்கு உபதேசிக்கும் வரம் அருள்பவளே அமிழ்தினைப் பொழிபவளே\nபரம கருணைக் கடல் நீயேயென உன்னை எவ்வமயமும் நம்பினேன்.\nபதம் பிரித்தல் - பொருள்\nகமல/ கண்ணீ/ கமலத்தினில்/ அமர்பவளே/\nஸ1ரத்3/-இந்து3/ நிப4/ வத3னே/ அம்ப3/\nஇலையுதிர்கால/ மதி/ நிகர்/ வதனத்தினளே/ அம்பா/\nபரம/ க்ரு2பா/ நிதி4/ நீவே/-அனி/ நினு/\nபரம/ கருணை/ கடல்/ நீயே/ யென/ உன்னை/\nநிரதமு/ நம்மிதி/ ப்3ரோவவே/ தல்லி/ (ஸ)\nஎவ்வமயமும்/ நம்பினேன்/ காப்பாய்/ தாயே/\nஸ்வர/ ராக3/ லய/ ஸ்1ருதி/ மர்மம்பு3லு/\nசுரம்/ ராகம்/ லயம்/ சுருதி/ மருமங்களினை/\nநாரதர்/ முதலான/ முனிவர்களுக்கு/ உபதேசிக்கும்/\nவர/ தா3யகி/ அம்ரு2த/ வர்ஷிணி/\nவரம்/ அருள்பவளே/ அமிழ்தினை/ பொழிபவளே/\nமரவகு/ லலிதே/ த்யாக3ராஜ/ நுதே/ (ஸ)\nமறவாதே/ லலிதா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றவளே/\nதிரு TK Govinda Rao அவர்களின் ‘Compositions of Tyagaraja’ என்ற புத்தகத்தில், தியாகராஜர் இயற்றினாரா என்ற ஐயத்திற்குரிய பாடல்களின் பட்டியலில் இப்பாடலும் சேர்க்கப்பட்டுள்ளது.\nஅமிழ்தினைப் பொழிபவளே - 'அம்ருத வர்ஷிணி ராகமே' என்றும் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://valaipadhivan.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2018-07-17T02:14:46Z", "digest": "sha1:ZBTCRQBC5ABXMJJHL4RWOBGUCAMW76RE", "length": 17256, "nlines": 168, "source_domain": "valaipadhivan.blogspot.com", "title": "எண்ணங்களின் குரல்வடிவம்: ஈழம்: இனி நாம் செய்யக் கூடியது", "raw_content": "\n....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்\nசெவ்வாய், பிப்ரவரி 03, 2009\nஈழம்: இனி நாம் செய்யக் கூடியது\nவருகிற நாட்கள் தமிழக மக்கள் இலங்கை நிலவரம் குறித்து தங்களது நிலைப்பாட்டை (அழுத்தமாக) வெளிப்படுத்தும் வகையில் அமையும்ன்னு நம்பறேன். நாளை ஒரு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறப் போகுது. அது மாபெரும் வெற்றியடையணும்ங்கறது என்னோட ஆழ்ந்த விருப்பம். கொஞ்சம் கூட வெட்கம், தன்மானம் போன்ற எதுவுமில்லாத திமுகவும் போர்நிறுத்தம் கோரி (யாரு கிட்ட) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பிப்ரவரி ஏழாம் தேதி ஒரு போராட்டத்தை அறிவிச்சிருக்கு. (தேசிய அளவில் கவனிப்பைப் பெறுவதற்காகவாவது திமுக போன்ற கட்சிகளின் பங்களிப்பு தேவைப்படுவது ஒரு வருத்தமான நிலை) மக்களாகிய நாம் உடனடியா செய்யக்கூடியது இது போன்ற போராட்டங்களுக்கு ஆதரவு தந்து அவற்றை வெற்றி பெறச் செய்வதுதான். அடுத்த கட்டமா என்ன செய்யலாம்ன்னு எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை இங்க பதிவு செய்கிறேன்.\nதற்போதைய தமிழக விரோத காங்கிரசின் ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருது. நாடாளுமன்றத் தேர்தல் மே மாதம் வாக்கில் நடக்கலாம்னு தெரிய வருது. (இன்னும் மூன்று மாதங்கள்தான்). நம் ஆறு / ஏழு கோடி தமிழர்களின் தயவால் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் இந்தத் தமிழக விரோத காங்கிரசும், இஸ்லாமிய விரோத பா.ஜ.க.வும் நம் முன் வந்து scavenging for votes நடவடிக்கையில் ஈடுபடப்போறாங்க. நாம் உறுதி செய்ய வேண்டியது, இவற்றில் மற்றும் இதிலி���ுந்து எந்தவொரு பிரதிநிதியும் இந்திய நாடாளுமன்றத்திற்கு அனுப்பப் படக்கூடாது. தமிழக விரோத காங்கிரசும், இஸ்லாமிய விரோத பாஜகவும் நம் தயவில்லாமலேயே மத்தியில் ஆட்சியை அமைத்துக் கொள்ளட்டும். நம்மை எவ்வகையிலும் பிரதிநிதித்துவப்படுத்தாத இந்தக் கட்சிகளுக்கு நாம் ஆதரவு தரவேண்டியதில்லை. இதன் நோக்கம் இந்தியா என்னும் அரசமைப்பால் நம் உணர்வுகள் மதிக்கப்படவில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்வதுதான். இனிமேலும் இந்தியப் பாராளுமன்ற மக்களாட்சியில் நம்பிக்கை வைக்கத் தயாராயில்லை என்பதை அழுத்தமாகப் பதிவதுதான் இதனால் ஏற்படும் பலன்.\nகாஷ்மீர் தேர்தலில் 60% வாக்குப் பதிவு என்பதை வைத்து காஷ்மீர் மக்கள் இந்தியாவுக்கு ஆதரவளித்துள்ளனர் என்று நிறுவ முயலுகின்றன இந்திய ஊடகங்கள். அதே அடிப்படையில் இந்திய அரசுக்கு நம்மிடம் ஆதரவில்லை என்பதையும் நாம் வாக்குச்சாவடிகளுக்குச் செல்லாமல் பதிவு செய்வோம். (இதன் விளைவாக என்னென்ன மாறுதல்கள் தமிழக வரலாற்றில் ஏற்படக்கூடும் என்பது எவரது கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டது).\nசற்றே ambitious ஆன மேற்கூறிய திட்டத்தைப் போலவே, மற்றொரு திட்டம். ஊடகப் புறக்கணிப்பு. நம்முடைய சந்தா / patronageஇன் அடிப்படையில் இயங்கிக் கொண்டு, ஆனால் நமக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்ளும் செய்தி / காட்சி ஊடகங்களைப் புறக்கணிப்பது. அமெரிக்கக் கறுப்பினப் போராட்டத்தில் Montgomery bus boycott என்ற நிகழ்வு குறிப்பிடத்தக்கது. அங்கு பேருந்துகளில் கடைப்பிடிக்கப்பட்ட இன ஒதுக்குமுறைக்கு எதிராக அதன் பயணிகள் ஒட்டுமொத்தமாக பேருந்துகளைப் புறக்கணித்தனராம். அதன் விளைவாக அங்கு பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டு, பிறகு அந்த ஒதுக்குமுறை சட்ட விரோதமானது என்று தீர்ப்பானது. Dangers of Tamil Chauvinism என்று பத்தி எழுதும் நாளிதழ்களை அவற்றின் சிங்கார சென்னைத் தலைமை அலுவலகத்திலேயே திவாலாகும் நிலையை நம்மால் ஏற்படுத்த முடியும். நம் பிரச்சனை குறித்து தேசியத் தொலைக்காட்சிகளை விடக் குறைவான coverage செய்யும் தமிழ் சீரியல் / மானாட்ட மயிலாட்டத் தொலைக்காட்சிகளை அனைவரும் புறக்கணித்தால், அவற்றின் TRP கணக்குகளெல்லாம் அடிவாங்கி அவற்றின் விளம்பர வருவாய்களை பாதிக்கும். அதன் பிறகாவது நம் பிரச்சனைகளை முன்நிறுத்துவார்கள் என்று தோன்றுகிறது. Let's vote with our (non) voting & (non) buying power.\nதற்போது கொந்தளிப்பு நிலையிலிருக்கும் தமிழுணர்வாளர்கள், உயிர்த் தியாகம் போன்றவற்றில் ஈடுபடுவதை விடுத்து, தமது எதிர்ப்பை மேற்கூறிய உத்திகள் மற்றும் அதற்கான பரப்புரைகள், போன்றவற்றில் செலவிட வேண்டும் என்பதே எனது விருப்பம்.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 2/03/2009 02:46:00 பிற்பகல்\nலேபிள்கள்: இந்தியா, ஈழம், தமிழகம், புதுவை\nபதிவை வெளியிட்ட போது தமிழ்மண முகப்பில் வராத காரணத்தால், ஒரு கவன ஈர்ப்பு / கயமை பின்னூட்டம் :)\nபிப்ரவரி 03, 2009 10:23 பிற்பகல்\nVoW, வேறுபட்ட சிந்தனை. நடைமுறைச் சாத்தியம் பற்றித் தொலைவில் இருப்பதால் தெரியவில்லை. நடத்திக் காட்ட முடிந்தால் பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என்று எண்ணுகிறேன்.\nபிப்ரவரி 04, 2009 8:17 முற்பகல்\nநல்வரவு, செல்வராஜ். நடத்திக் காட்ட முடிவது சற்று (அல்லது ரொம்பவே) கடினமான செயல்தான், ஆனால் முடியாததல்ல. இலங்கையில் தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளார்கள். இந்தியாவிலும் காஷ்மீரில் இத்தகைய போராட்ட முறை கடந்த காலங்களில் வெற்றிகரமாகக் கையாளப் பட்டுள்ளது. தமிழகத்திலேயே கூட கிராம / தொகுதி அளவில் இத்தகைய போராட்டம் நடத்தப்பட்டுள்ளது என்று நினைவு.\nஉருவ பொம்மை எரிப்பு, அதை துடைப்பத்தால் / செருப்பாலடிப்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான எதிர்ப்பு வடிவங்களை விட சற்று தீவிரமான வகையில் (அதே சமயம் உயிரிழப்புகளின்றி) நம் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம்.\nபிப்ரவரி 04, 2009 11:32 முற்பகல்\nபிப்ரவரி 12, 2009 9:56 முற்பகல்\nஉணர்வுள்ளவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கும் போது ,உணர்வு அற்றவர்கள் தேர்தலில் வாக்களித்து காங்கிரசினை வெற்றி பெறச் செய்வார்கள் தானே. இதை விட காங்கிரசுக்கு எதிர்த்து வாக்களிப்பது நல்லது.\nபிப்ரவரி 12, 2009 11:09 முற்பகல்\nமுகுந்தன், வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.\nஅனானி, காங்கிரஸுக்கு எதிராக யாருக்கு வாக்களிப்பது பாஜகவுக்கா (குஜராத்தும் அயோத்தியும், மங்களூரும் நினைவுக்கு வந்து போகின்றன.) அதிமுகவுக்கா (அவர்களது ஈழ / தமிழர் விரோத நிலை உலகறிந்தது) Anyway, உங்கள் யோசனைக்கு நன்றி :)\nபிப்ரவரி 12, 2009 11:55 முற்பகல்\nபிப்ரவரி 12, 2009 12:36 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஈழம்: இனி நாம் செய்யக் கூடியது\nஅறிவு ஜீவிப் போர்வை (1)\nபுலம் பெயர்ந்த ஈழத்தவர்���ள் (1)\nமதிய உணவுத் திட்டம் (1)\nவலைப்பதிவர் உதவிக் குறிப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kobikashok.blogspot.com/2011/01/blog-post_7890.html", "date_download": "2018-07-17T01:52:44Z", "digest": "sha1:UPR5NTIH26D2XMDIYBJ5Y7HONOV7OBJR", "length": 13101, "nlines": 157, "source_domain": "kobikashok.blogspot.com", "title": "உங்களுக்காக: கொழுப்பை குறைக்கும் சாக்லெட்", "raw_content": "\nஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...\nசாக்லெட் பிரியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. ஆம். சாக்லெட் சாப்பிட்டால் கொழுப்புச் சத்து குறையும் என்கிறது ஒரு ஆய்வு முடிவு.\nசாக்லெட் உடல் நலனுக்கு நல்லது என ஏற்கனவே பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன. இதயத்துக்கு நல்லது என சில ஆய்வாளர்களும்,மன அழுத்த்த்தைக் குறைக்கும் என மற்றும் சில ஆய்வாளர்களும் ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை குறைப்பதில் சாக்லெட்டின் பங்கு குறித்த ஒரு ஆய்வு நடைபெற்றது. 215 பேரிடம் 8 விதமான ஆய்வு நடைபெற்றது. பின்னர் அனைத்தையும் ஆராய்ந்ததில் சாக்லெட் சாப்பிட்டவர்களின் ரத்த்த்தில் இருந்த கொழுப்புச் சத்தின் அளவு கணிசமாக குறைந்திருந்த்து.\nமேலும், 260 மி.கி.பாலிபெனல் உள்ள சாக்லெட்டை குறைவான அளவில் சாப்பிட்டவர்களுக்கு கொழுப்புச் சத்து குறைந்து காணப்பட்ட நிலையில், அதிக அளவில் சாப்பிட்டவர்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. பாலிபெனல் என்ற ஆன்டிக் ஆகிஸிடன்ட் சாக்லெட் மட்டுமல்லாது பழங்கள், காய்கறிகள் மற்றும் ரெட் ஒய்னிலும் காணப்படுகிறது. 1.25 அவுன்ஸ் மில்க சாக்லெட்டில் 300 மி.கி.பாலிபெனல் உள்ளது. உடல் ஆரோக்க்யமாக உள்ளவர்கள் சாக்லெட் சாப்பிட்டாலும் கொழுப்பின் அளவு குறையாது என்பதும் தெரிய வந்தது.\nஅதே சமயம் நீரழிவு, இதய நோய் உள்ளவர்கள் சாக்லெட் சாப்பிட்டால் அவர்களின் ரத்த்த்தில் உள்ள கொழுப்புச் சத்து குறைவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. பொதுவாக, சாகலெட்டை சீரான அளவில் சாப்பிடுவதன் மூலம் அதிக கொழுப்பு சேராது என்கிறது ஆய்வு முடிவு.\nLabels: உடல்நலம், மருத்துவ செய்தி\nஒவ்வொரு முறை புகையிலை உட்கொள்ளும் போதும் ஒரு 100 ரூபாவை உண்டியலில் போட��டு வையுங்கள்\nபின்பு அது உங்க மருத்துவ செலவுக்காக பயன்படும்\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nமருத்துவர் மு. சங்கர் பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன அதில் எத்தனை வகைகள் உள்ளன அதில் எத்தனை வகைகள் உள்ளன\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\n12 வயதான அந்த சிறுமி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாள். பள்ளிக்கு செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அடம் பிடித்தாள். தோழிகளிடம் பேச...\nதி இந்து - தமிழகம்\nபாவங்களை குறைக்க என்ன வழி\nநீரிழிவு நோய் யாருக்கெல்லாம் வரும்\nஉயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மீன் எண்ணெய்\nபச்சரிசி சாப்பிட்டால் டயபடீஸ் வரலாம் – ஆய்வில் தகவ...\nமூட்டு வலியை போக்கும் நாவல் பழம்\nமாரடைப்பு நோயை தடுக்கும் வெங்காயம்\nகற்பூர தீப ஆராதனை சொல்வது என்ன\nதமிழர் சமையல் உலகின் சிறந்த சமையல் கலைகளில் ஒன்றாக...\nஅளவுக்கு மீறினால் காபியும் நஞ்சு\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nஇதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா\nபக்தி இருந்தால் மோட்சம் கிடைக்கும் \nநமக்கு ரத்தக் கொதிப்பு உள்ளது என்பதை அறிய எளிய வழி...\nஏனோதானோவென்று தியானம் செய்தால் போதுமா \nதினமும் முடிந்தளவு நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்...\nதெய்வ தரிசனம்: சிவ புராணம் --திருவாசகம்\nமகிழ்ச்சி (அழகு) தரும் இனிய டிப்ஸ்\nபுற்றுநோயை தூண்டுகிறது - சிகரெட் பிடித்த 15 நிமிடத...\nஅல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்\nநெஞ்சுக்கு நிம்மதி, ஆண்டவன் சந்நிதி\nஆயுர்வேத மருத்துவம்: உடல் சூட்டை தணிக்கும் ஜில் ஜி...\nமுடி வளர கொசுறு கருவேப்பிலை\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\nசரணாகதி – பொருள் தெரியுமா \n\"நோய் இருக்கு... ஆனா இல்லே'' - எனச்சொல்பவரா நீங்கள...\nசிறுநீரக கல் நீக்க அருமையான கை வைத்தியம்.\nபுத்தாண்டில் ஒற்றுமை உணர்வு மலரட்டும்: வாழ்த்துகிற...\nமீன்களை வாரத்திற்கு இரண்டு முறையாவது உண்பது அவசியம...\nபகவான் நாமாவை உரக்கச் சொல்லுங்கள் \nமருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்ப...\nகண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி\nவேப்பெண்ணெய் மகத்துவமும் அதன் மறு பக்கமும்\nதலையில் பொடுகு வராமல் தடுக்க வழிமுறைகள்\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரு���் அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Simple theme. Theme images by Jason Morrow. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/g-k-vasan-suggested-to-add-grace-marks-to-neet-exam-students/articleshow/64986174.cms", "date_download": "2018-07-17T02:13:55Z", "digest": "sha1:BQKCAFLF3ZWGZE6RBLB5UJSBAMPBZQRS", "length": 29617, "nlines": 224, "source_domain": "tamil.samayam.com", "title": "NEET exam:g.k.vasan suggested to add grace marks to neet exam students | நீட் தேர்வு: கருணை மதிப்பெண் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்! - Samayam Tamil", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கத்தை மனதார ஏற்று..\nதமிழ் படம் 2: கஸ்தூரியின் காம பாட..\nபாப் பாடகி ரிஹானாவுடன் போட்டிப் ப..\nவிஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய..\nசங்கர் மகாதேவன் தேடிய பாடகரை கண்ட..\nஇவரின் குரலில் மயங்கிய வாய்ப்பு க..\nவீட்டருகே இருந்த பிளாஸ்டிக் குப்ப..\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ப..\nநீட் தேர்வு: கருணை மதிப்பெண் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்\nநீட் தேர்வு: கருணை மதிப்பெண்வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்\nமத்திய, மாநில அரசுகள், நீதிமன்ற உத்தரவுக்கேற்ப தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கி, மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ள உத்தரவின் படி தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிடவும், அதன் அடிப்படையில் இன்னும் கூடுதலான தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கும் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.\nஇந்தியா முழுவதும் கடந்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் 13 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்கள் தேர்வு எழுதினர்.\nதமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட வினாத்தாள்களில் 49 கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. இதனால் பாதிக்கப்பட்டது தமிழக மாணவ, மாணவிகள் தான். இதனை சரிசெய்ய வேண்டும், நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இது சம���பந்தமாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் மனு தாக்கல் செய்தார்.\nஇதுகுறித்து நடைபெற்ற விசாரணையின் தீர்ப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டது. இது நியாயமாக போடப்பட்ட மனுவுக்கு கிடைத்த நியாயமான தீர்ப்பாகும். இந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை.\nஅது மட்டுமல்ல இந்த உத்தரவுக்கேற்ப தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் கிடைத்து அவர்களும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு வாய்ப்பு ஏற்பட வேண்டும். அதே நேரத்தில் ஏற்கெனவே தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு இடம் கிடைத்த மாணவ, மாணவிகளும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை.\nஎனவே மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து முடிவு எடுத்து தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நீதிமன்ற உத்தரவை செயல்படுத்திட வேண்டும். அதன் மூலம் நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவ, மாணவிகளில் ஏற்கனவே மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு வாய்ப்பு பெற்றுள்ள நிலையில் இன்னும் கூடுதலான மாணவ, மாணவிகளுக்கும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.\nஎனவே கல்விக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்து - வினாத்தாளாக இருந்தாலும், விடைத்திருத்துவதாக இருந்தாலும், குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல், முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவிகளின் கல்விக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும்”. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்ப��ி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nLokeshwari: கோவை மாணவி உயிாிழந்த சம்பவம் - பயிற்சி...\nலோகேஸ்வரி பலியான கோவை கல்லூரி மீது ஏன் வழக்கு இல்ல...\nமனைவியுடன் ஸ்டைலாக லண்டனுக்குப் பறந்த ஸ்டாலின்\nதமிழ்நாடுகாவிரி நடுவர் மன்றத்தைக் கலைக்கும் அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு\nசினிமா செய்திகள்ரசிகர்களுக்கு வாழ்த்து கூறிய கடைக்குட்டி சிங்கம்\nசினிமா செய்திகள்யோகி பாபுவின��� கன்னத்தை கிள்ளும் தளபதி; வைரலாகும் சர்கார் பட வீடியோ\nபொதுஅதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஆரோக்கியம்தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசமூகம்வறுமையிலும் தங்கம் வாங்கி தந்த ஹீமா - கூகுளில் இப்படி தேடி தேடியதால் அவமானம்\nசமூகம்அட்டகாசம் செய்த புலிக்குட்டி, மூன்றாவது முறையாக ஜெயிலில் அடைத்த பூங்கா நிர்வாகம்\nமற்ற விளையாட்டுகள்ஜூவான்டஸ் அணியில் இணைந்தார் நட்சத்திர வீரர் ரொனால்டோ\nகிரிக்கெட்TNPL: மிரட்டிய மதுரை பேந்தர்ஸ் சேஸிங்கில் கோட்டை விட்ட சேப்பாக்\n1நீட் தேர்வு: கருணை மதிப்பெண் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு...\n2நியூட்ரினோவால் மக்களுக்கு பாதிப்பு கிடையாது- நியூட்ரினோ ஆய்வு மை...\n3அனைத்து பள்ளிகளிலும் நாளை கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு\n4திருப்பதியைப்போல மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் புதிய ஏற்பாடு...\n5தமிழக மீனவர்கள் 16 பேர் நிபந்தனையுடன் விடுதலை: இலங்கை நீதிமன்றம்...\n6Mettur Dam Water Level: 80 அடியை எட்டிய மேட்டூர் அணை\n7கோவை மாணவி உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின் கண்டனம்\n8விஜயகாந்துக்காக மண் சோறு சாப்பிட்ட தொண்டா்கள்...\n96 – 8 வகுப்பு மாணவா்களுக்கு கையடக்க கணினி – அமைச்சா் தகவல்...\n10தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/739849.html", "date_download": "2018-07-17T02:16:26Z", "digest": "sha1:ZC6MCBE7WO3ULFI6O3WTBKMUI2KEJOAS", "length": 9415, "nlines": 83, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அக்கரைப்பற்று பிரதேசத்தில் பதற்ற நிலை - பொலிசாரின் தலையீட்டை அடுத்து சுமூக நிலை", "raw_content": "\nஅக்கரைப்பற்று பிரதேசத்தில் பதற்ற நிலை – பொலிசாரின் தலையீட்டை அடுத்து சுமூக நிலை\nMarch 6th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஅக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட பதற்ற நிலை பொலிசாரின் தலையீட்டை அடுத்து கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nதிகன சம்பவத்தை கண்டித்து அக்கரைப்பற்று முஸ்லிம் பிரதேசத்தில் இன்று ஹர்த்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதற்கமைவாக வியாபார நிலையங்கள் மற்றும் அரசநிறுவனங்கள் வங்��ிகள் யாவும் செயலிழந்த நிலையில் வாகனப்போக்குவரத்தும் முற்றாக தடைசெய்யப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் தொழிலின் நிமித்தம் அக்கரைப்பற்று சந்தைப்பகுதிக்கு சென்ற தமிழ் இளைஞன் ஓருவர் ஹர்த்தால் காரணமாக வேலைக்கு சமூகமளிக்கமுடியாது என்பதை தனது அலுவலகத்திற்கு நீருபிக்க புகைப்படம் ஒன்றினை எடுத்துள்ளான்.\nஇதனை கண்ட சகோதர முஸ்லிம் இளைஞர்கள் சிலர் அவ்விளைஞனை தாக்கியுள்ளதை அடுத்தே இரு சமூகங்களுக்கிடையே பதற்ற நிலை உருவானது.\nஆயினும் பொலிசாரின் தலையீட்டை அடுத்து பள்ளிவாசல் நிருவாகிகள் உள்ளிட்ட குழுவினர் இணைந்து குறித்த இளைஞனிடம் மன்னிப்பு கோரியதை அடுத்து சுமூக நிலை ஏற்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் நிலைமையினை கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கும் பொருட்டு விசேட அதிரடிப்படையினர் பொலிசார் என பலர் அக்கரைப்பற்று பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇதேவேளை ஹர்த்தால் இடம்பெறாத ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள அரச வங்கியும் மூடப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதை காணமுடிந்தது.\nமாணவி றெஜினாவின் படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் மாணவர்கள் போராட்டம்\nஇந்திய அரசின் உதவியுடன் வடக்கில் அவசர அம்புலன்ஸ் சேவை\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஐ.எம். ஹனீபா பதவியேற்றார்\nவகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 9 இல் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பம்\nஓகஸ்ட் மாதத்துக்கு முன்னர் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க அறிவுறுத்து\nவாகனங்களை வைத்திருப்போரும் செலுத்தவேண்டும் வரி-வருகிறது புதிய விதி\nஏறாவூரில் விபத்து பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்\nஎரிபொருட்களின் விலைகள் மீண்டும் குறைக்கப்படுமா\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விசேட அறிவிப்பு\nஇன்றைய ராசிபலன் - 06-07-2018\nபதவி விலகுவதாக விஜயகலா அறிவிப்பு\nவிஜயகலா மகேஸ்வரனிடம் ஏற்பட்ட மாற்றம்\nவாகனங்களை வைத்திருப்போரும் செலுத்தவேண்டும் வரி-வருகிறது புதிய விதி\nநேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு...\nகனடாவில் காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக மீட்பு\nவிஜயகலாவுக்கு ஆதரவாக யாழில் சுவரொட்டிகள்\nஅடக்கடவுளே.. பெண்கள் கூகுளில் இரகசி��மாக தேடும் விஷயங்கள் இது தானா\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nஅரசியல் கைதி சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/11/02/1407293237-13507.html", "date_download": "2018-07-17T02:18:29Z", "digest": "sha1:F7VDP5EFYLHV7KSI2JRIILVALP2GYU7M", "length": 12103, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கிரானைட் முறைகேடு: ரூ.200 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nகிரானைட் முறைகேடு: ரூ.200 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை\nகிரானைட் முறைகேடு: ரூ.200 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை\nசென்னை: கிரானைட் முறைகேடு வழக்கில் தொடர்புடைய இரு நிறுவனங்களின் ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி உள்ளது அமலாக்கத்துறை. இதேபோல் மேலும் நிறுவனங் களின் சொத்துகளை முடக்கு வது குறித்து அமலாக்கத்துறை பரிசீலித்து வருவதாகத் தகவல் கள் தெரிவிக்கின்றன. மதுரையைச் சேர்ந்த குறிப் பிட்ட இரு நிறுவனங்கள் சட்ட விரோதமாக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி எடுத்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது விசாரணையில் அம்பலமானது. இந்நிறுவனங்கள் ரூ.450 கோடி மதிப்புள்ள அரசு சொத்துகளை மறைமுகமாக அபகரித்ததாக வழக்குப் பதிவாகியுள்ளது. இதையடுத்து இந்நிறுவனங்க ளுக்குச் சொந்தமான ரூ.200 கோடி மதிப்புள்ள 517 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.\nஇதேபோல் மேலும் சில கிரானைட் நிறுவனங் கள் மீது விரைவில் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கிரானைட் முறைகேடு தொடர்பான சகாயம் குழுவின் பரிந்துரைகளைத் தமிழக அரசு ஏற்கவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் வலி யுறுத்தி உள்ளார். இது தொடர் பாக வெளியிட்ட அறிக்கையில், இயற்கை வளங்களை பாதுகாக்க இதுவரை நடப்பில் உள்ள சட்டங் களில் போதாமை இருக்கு மானால் அவற்றை திருத்தி வலுப்படுத்த வேண்டியது அரசின் கடமை எனக் குறிப்பிட்டுள்ளார். “மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ.1.11 லட்சம் கோடி மதிப்புள்ள கிரானைட் கொள்ளை நடந்துள் ளது என்று சகாயம் விசாரணைக் குழு கூறியுள்ளது.\nமுறைகேட்டில் ஈடுபட்டவர் க��ுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனை அதிமுக அரசு ஏற்க மறுத்துள்ளது. “எடப்பாடி பழனிசாமி அரசு சட்டத்தின் சந்து, பொந்துகளில் குற்றவாளிகள் தப்பித்துச் செல்ல அனுமதித்திருக்கிறது,” என முத் தரசன் மேலும் தெரிவித்துள்ளார்.\nபதவித் தொல்லை: அழுது புலம்பிய முதலமைச்சர்\nகும்பல் சேர்ந்து தாக்கியதில் கூகல் பொறியாளர் மரணம்\n‘தேசிய கட்சிகளால் காலூன்ற முடியாது’\n12 ஆண்டுகளுக்குப் பின் பவானி சாகர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியது\nசிரிப்பு சத்தத்தால் அதிரும் திரையரங்குகள்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nமுரசு காப்பி கடை பேச்சு - தாய்லாந்து குகை மீட்பு\nகமல் கொதிப்பு: நானா போலி பகுத்தறிவாளன்\n500 தொண்டூழியர்கள் சிண்டாவிற்கு பக்கபலம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்\nஇலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nசிங்கப்பூரை உலக விண்வெளி���் பயண வரைபடத்தில் நிலைநிறுத்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘கோஸ்பேஸ்’... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2010/10/blog-post_30.html", "date_download": "2018-07-17T01:49:05Z", "digest": "sha1:TTZ3EGDBZT6AY2G2BZ4X2RK6QPEWNRAW", "length": 17282, "nlines": 322, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: முடியலப்பா...", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nதண்ணி அடிசசப்புறமா வந்த தெளிவா\n 'அருமை', 'சூப்பர்', 'நல்லாருக்கு'ல்லாம் வர்றதுக்கு முன்னாடியே கமென்ட் போட்டாச்சி\nஎனக்குத் தன் சுடு சோறு\nஅண்ணே புலம்பல் ரொம்ப அதிகமா இருக்கே\nகட்டிங் போடாமலே .... இவ்வ்வளவு புலம்பலா..\nரொம்ப எமோசனலா எழுதி இருக்கீங்க...\nஏன் தலைவரே என்ன ஆச்சு \nஅனைத்து வரிகளுமே ரொம்பவும் ப்ராக்டிக்கலா இருக்கு...\nடாஸ்மாக் கூட பல நேரம் போதி மரமாய்\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nவழிப்போக்கன் - யோகேஷ் சொன்னது…\nஇந்த டயலாக் கடக்குள்ள போகாமலேயா\nதண்ணி அடிக்காமலேயே இவ்வளவு ஞானமா அப்போ தண்ணி அடிச்சா பாம்பாட்டி சித்தரெல்லாம் தோத்துடுவாருப் போல இருக்கே அண்ணாச்சி\nசொந்தவாழ்வு மீதான சலிப்பு. சமூகவாழ்வு மற்றும் அரசியல் பற்றிய கோபம். இதையெல்லாம் balance செய்ய டாஸ்மாக்\nகடைசியில் சொன்னது தான் உச்சம்,\nபரவாயில்லை கடைசியில் ஏதோவொரு நல்லது தான் நடக்கிறது.\nஅண்ணே ஞானம் வந்திருக்கு போல...\nயாருப்பா அது பங்கு கேட்டது எப்படி கோபம் வருது இவருக்கு\nஇப்படி சொல்லி இவர் மட்டும் போய் தனியா தண்ணி அடிக்க போறார்\nஅண்ணா கலக்கிடீங்க சூப்பரா இருக்கு அனைத்துமே ...........\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஹா ஹா என்ன அண்ணாச்சி ரொம்ப அடி பற்றுபிங்க போல......\nசரியான உங்க மனோ நிலை எனக்கு பிடிபடுது.\nவிரக்தியின் பின் புலத்தின் சமுதாய கோபம். நான் முடிஞ்ச வரைக்கும் நேர்மையா இருக்கேன்... சும்மா ஏய்யா முகஸ்துதி பாடுறீங்க... ஏண்டா........டேய்ய்ய்ய்ய்.... ஆள விடுங்கப்பா.. என்னால இந்த இரைச்சல தாங்க முடியலன்ற ஒரு ஆதங்கம் தெரியுது.\nஅண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளதுன்ற மாதிரி......ஒட்டு மொத்த தமிழ் நாட்டு சூழ் நிலை பதிவுலகத்திலயும் நிலவுது....\nவிரக்தியின் உச்சம்... நிஜமாவே முடியலப்ப்பா\nஉங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்\nநானும் கவிதை எழுத முயற்சித்து வருகிறேன் உங்களைப்போல்\nதம்பி இது எழுத்தல்ல.எதார்த்தம், தெளிந்த ஞானம்.போதி மரம் எது.அனுபவமன்றி வேறென்ன . இந்த கேட்லாக் காரமா இருக்கு செந்தில்.\nஇது செமயா இருக்கு அண்ணா ...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதி.மு.க வின் தேர்தல் வியூகம்...\nஒரு பறவையின் அலகில் துடிக்கும் காதல்...\nபதிவர் ராஜன் திருமணத்தில் ஒரு பதிவர் சந்திப்பு...\nசிங்கப்பூர் ரயிலில் ஒரு தமிழ்ப் பாடகன்..\nவியாபாரம் - ஊக வணிகம் ( Future Trading ) சாதக,பாதக...\nகாமன் வெல்த் போட்டிகளுக்கு பிறகு சுரேஷ் கல்மாடி\nஒரு காவலாளியும், மூன்று பெரிய பூட்டுகளும் ..\nஅளவிற்கு மிஞ்சினால் நட்பும் ...\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=844", "date_download": "2018-07-17T01:40:33Z", "digest": "sha1:M3Q2MB4HQ5ZBHJEKDGMT75NGBQSW4BGH", "length": 4577, "nlines": 134, "source_domain": "priyanonline.com", "title": "கோடை மழையின் முதல் மழைத்துளி… | ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nகோடை மழையின் முதல் மழைத்துளி…\n« சினேகம் துளி – 01 »\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 25\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 24\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 23\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 22\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (285) காதல் (208) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramesh-dejavu.blogspot.com/2008/08/blog-post_12.html", "date_download": "2018-07-17T01:38:45Z", "digest": "sha1:PCBO6SBRNDV2GBZR2KHUBICGSY63EHOO", "length": 5778, "nlines": 42, "source_domain": "ramesh-dejavu.blogspot.com", "title": "இன்னும் மிச்சமிருக்கிறது...உதிராத ஒரு சொட்டு புன்னகை: சலாம் சினிமா", "raw_content": "\nஇன்னும் மிச்சமிருக்கிறது...உதிராத ஒரு சொட்டு புன்னகை\nசலாம் சினிமா ( Salaam Cinema) .எனக்கு பிடித்த ஈரானிய சினிமாக்களில் ஒன்���ு . Mohsen Mokmalbaf , என் விருப்பமான இயக்குனரின் படம். சினிமாவின் அத்தனை பரிமாணங்களையும் பரிட்சித்து பார்க்கிற மனிதர்.\nதன்னுடைய புதிய திரைப்படத்திற்கு நடிகர்களைத் தேர்வு செய்யப்போவதாக அறிவிக்கிறார் மோசென். சுமார் ஐந்தாயிரம் பேர் கூடுகின்றனர். விண்ணப்பப் படிவங்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்குகின்றனர். கூட்ட நெரிசல் ஒரு கலவர சூழ்நிலைப் போல் காட்சியளிக்கிறது. இறுதியாக ஒரு நீண்ட கூடத்தில் அனைவரும் ஒவ்வொருவராகவும் , குழுவாகவும் அழைக்கப்பட்டு நேர்முக தேர்வுத் செய்யப்படுகின்றனர் .\nMohsen நடிக்க வருபவர்களிடம் கேட்கும் கேள்விகளும், அதற்கு அவர்களின் எதிர்வினைகளும் முழுத் திரைப்படமாக இருக்கிறது. நடிப்பதற்காக குருடனாக வந்து ஏமாற்ற முயலும் இளைஞன் , அதனைக் கண்டுபிடித்தபின் இயக்குனருக்கும் அவனுக்கும் நடக்கும் விவாதங்கள், வெறும் ஆர்வத்தினால் மட்டுமே நடிப்பு என்றால் அறியாமல் வந்து அவர்கள் செய்யும் முயற்சிகள், கடை நிலை மனிதர்களுக்கு சினிமா மீதான ஈர்ப்பு , வெளிநாட்டில் உள்ள தன் காதலனைக் காண்பதற்காக சினிமாவில் நடிக்க வரும் இளம் பெண் என சுவராஸ்யமான மனிதர்களின் screening test- களின் தொகுப்பு இந்தப் படம்.\n10 நொடிகளில் ஒருவனால் சிரிக்கவோ, கண்ணீர் விட்டு அழுகவோ இயலவில்லை எனில் அவர்களினால் நடிக்க முடியாது என்கிறார் . சிலரிடம் மிகக் கடினமான கேள்விகளும் வீசப்படுகின்றன. படத்தின் இறுதிப்பகுதி நடிக்க விரும்பும் இரண்டு இளம் பெண்களுக்கும் இயக்குனருக்கும் நிகழும் விவாதங்களாக பரவி இருக்கிறது .\nசினிமாவில் நடிக்க விரும்பும் மனிதர்களுக்கும் , சிறந்த இயக்குனர் ஒருவருக்கும் நடக்கும் மிக நுட்பமான , உணர்வு ரீதியான ஆழமான உரையாடல்கள் , இயக்குனராகவோ , நடிகனாகவோ விரும்பும் அனைவருக்கும் நல்ல பயிற்சியாக அமையும் .\n70 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படம் , எளிமையான ஒளி அமைப்புகளுடன் கூடிய அழகிய விவரணப் படம். மாற்று சினிமா பார்க்க விரும்பும் எல்லாருக்கும் இது ஒரு நல்ல படம் .\nநானும், என் கவிதையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2017/07/blog-post_28.html", "date_download": "2018-07-17T02:01:14Z", "digest": "sha1:MDP2V3OUMKEFYOZ3ICOFHQRCEKCBS65V", "length": 35107, "nlines": 217, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': நாங்களும் கூட இலுமினாட்டி?", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nசமூக வலைத்தளங்களில் மேயும் போது அடிக்கடி இலுமினாட்டிகள் என்ற வார்த்தையாடலை சந்தித்துள்ளேன்.உங்களில் பலரும் என்னைப்போல் இதை கடந்து சென்றிருக்கலாம்.\nகமல்ஹாசன் ஒரு இலுமினாட்டி என்று ஒரு கட்டுரையும்,காணொலியையும் கண்ட பொது ஆர்வத்துடன் படித்தேன் .\nஅதில் இலுமினாட்டிகள் 18 பேர்கள்தான் இந்த உலகையே ஆட்டிப்படைக்கிறார்கள் என்று கூறி அவர்கள் பெயரையும் கொடுத்திருந்தார்கள்.\nஅவ்வளவும் மிகப்பிரபலமான அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள்,சாதனையாளர்கள் பெயர்கள்.\nஇதை சொல்ல இலுமினாட்டி என்ற பிரயோகம் எதற்கு.உண்மைதானே.அவர்கள் சாதனையாளர்களாக இருப்பதினால்தானே உலகில் முக்கிய இடங்களை பெறறார்கள்.இதில் இலுமினாட்டி எதற்கு\nஇருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வகையறாக்களால் இந்த இலுமினாட்டி இன்றைய மக்கள் மீது திணிக்கப்படுகிறது.\nஇதில் சைமனின் நாம் தமிழர் கட்சியினர் மிக முனைப்புடன் செயல்படுகின்றனர்.இந்த இலுமினாட்டி பட்டியலில் வருபவர்கள் 90% யூதர்கள் ,இடது சாரிகள்,பகுத்தறிவாளர்கள் இறை மறுப்பாளர்களாக இருப்பதுதான் இலுமினாட்டி பற்றிய சந்தேகங்களை நமக்கு கிளப்புகிறது.\nஇந்த இலுமினாட்டியே வலது சாரிகள் தங்கள் எதிரிகளை களையெடுக்க அல்லது அவர்கள் மீது அவதூறை மக்கள் மத்தியில் பரப்பி அழிக்க உருவாக்கப்பட்ட கற்பனை அமைப்புதான் என்ற உண்மையை புரிய முடிந்தது.\nஇதில் வேடிக்கை இலுமினாட்டிகள் சின்னம் ஒற்றைக்கண் முக்கோணத்தில் இருப்பதால்.\nகமல்ஹாசன் \"பிக் பாஸ் \"சின்னம் அந்த கண் . அவர் இலுமினாட்டி ரகசிய அமைப்பில் உள்ளார் என்பதற்கு இதுவே ஆதாரமாம்.\nஅது தொடர்பான மாற்று தளத்தில் வெளியான கலை மார்க்ஸ் கட்டுரையை கீழே தரப்பட்டுள்ளது.\nஅது தொடர்பான வரலாற்றை பின்னோக்கிப் பார்ப்போம். உண்மையில், 18ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், ஐரோப்பாவில் இலுமினாட்டி என்ற ஓர் அமைப்பு இருந்துள்ளது. ஆனால், அது வெறும் பதினோரு வருடங்கள் மட்டுமே இயங்கியது. தற்காலத்தில் அப்படி எந்த அமைப்பும் கிடையாது. அது பற்றி இன்று உலாவும் கதைகள் யாவும் ஒரு சிலரின் கற்பனை மட்டுமே.\nஇலுமினாட்டி என்ற கதையாடல், முதலாளித்துவ பயங்கரவாதத்தை மூடி மறைக்கும் நோக்கில் பரப்பப் பட்டு வருகின்றது. இலுமினாட்டி உண்மை என்று நம்புவோர் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகள், பாசிஸ்டுகள், பழமைவாதிகள் அல்லது மதவாதிகள் ஆவர். அப்பாவி மக்களும் ஏமாற்றப் படுகின்றனர்.\nஅது ஒன்றும் தற்செயல் அல்ல. 18-ம் நூற்றாண்டில் இருந்து தொடரும் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டது. 20-ம் நூற்றாண்டில் நாஸிகளால் நிறுவனமயப் படுத்தப் பட்டது. முதலாளித்துவ நெருக்கடியால் பாதிக்கப் பட்ட மக்களை சிந்திக்க விடாமல், பழமைவாதக் கருத்துக்களை திணிப்பதற்கு வசதியாக இலுமினாட்டி எனும் பூச்சாண்டி காட்டப் படுகின்றது.\n18-ம் நூற்றாண்டில் இன்றுள்ள ஜெர்மனி என்ற தேசம் இருக்கவில்லை. சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா எல்லைக்கு வடக்கே உள்ள ஜெர்மன் அல்ப்ஸ் மலைப்பிரதேசம் பையரன் (Bayern) என்று அழைக்கப்படுகின்றது. அன்றைய ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் தனிமனித சுதந்திரம் இருக்கவில்லை. மன்னராட்சியும், நிலப்பிரபுத்துவ சுரண்டலும், தேவாலயங்களின் மதக் கட்டுப்பாடுகளும் மக்களை ஒடுக்கிய காலகட்டம் அது. படிப்பறிவற்ற பாமர மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளுக்கும் குறைவிருக்கவில்லை.\nமக்களை அறியாமை இருளுக்குள் வைத்திருக்கும் மன்னர்கள், மதகுருக்களின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக, பையரன் பகுதியில் ஓர் அமைப்பு உருவாக்கப் பட்டது. அதற்காக, ஆடம் வைஸ்ஹவுப்ட் (Adam Weishaupt 1748 – 1830) என்பவர் 1776 ம் ஆண்டு இலுமினாட்டி என்ற அமைப்பைத் தொடங்கினார். லத்தீன் (அல்லது இத்தாலி) மொழியில் இலுமினாட்டி என்றால் ஒளி பாய்ச்சுதல் என்ற அர்த்தம் வரும். அதாவது, தமிழில் அதை அறிவொளி இயக்கம் என்று குறிப்பிடலாம்.\nஆங்கில மொழியில் பகுத்தறிவாளர்கள் பாவிக்கும் Enlightenment என்ற சொல் பிரெஞ்சு மொழியில் இருந்து வந்தது. அதன் அடிப்படையும் ஒளி கொடுத்தல் என்பது தான். ஆகவே, இலுமினாட்டி ஒரு பகுத்தறிவு இயக்கம் என்றும் சொல்லலாம். அதன் குறிக்கோளும் அப்படித் தான் இருந்தது. மக்களின் மூட நம்பிக்கைகளை அகற்றுதல். தேவாலயங்களின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல். மன்னர்கள், நிலப்பிரபுக்களின் அதிகார துஸ்பிரயோகத்தை கட்டுப்படுத்தல்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டிலும் ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் பள்ளிக்கூடம் இருக்கவில்லை. பொதுக்கல்வி இருக்கவில்லை. கருத்துச் சுதந்திரம் இருக்கவில்லை. ஜனநாயகம் இருக்கவில்லை. தேர்தல்கள் நடக்கவில்லை. இப்படிப் பல இல்லைகளை அடுக்கிக் கொண்ட�� போகலாம். சுருக்கமாக சொன்னால், தாலிபான் ஆண்ட ஆப்கானிஸ்தான் மாதிரித் தான் அன்றைய ஐரோப்பா இருந்தது. அதை விட மோசமாக இருந்தது என்றும் சொல்லலாம்.\nமக்கள் மத்தியில் பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்ப விரும்பிய இலுமினாட்டிகள் தமக்கு ஆபத்தானவர்கள் என்பதை நிலப்பிரபுக்களும், மதகுருக்களும் உணர்ந்து கொண்டனர். ஒரு சாதாரணமான அறிவொளி இயக்கமான இலுமினாட்டி, மிக விரைவில் பலம் வாய்ந்த எதிரிகளை சம்பாதித்துக் கொண்டது. இலுமினாட்டி ஆரம்பித்து பதினோரு வருடங்களுக்குப் பிறகு, பையரன் நாட்டை ஆண்ட குறுநில மன்னன் கார்ல் தியோடோர் அதைத் தடை செய்ய உத்தரவு பிறப்பித்தான். அத்துடன் இலுமினாட்டி என்ற அறிவொளி இயக்கத்தின் கதை முடிந்தது.\nஇலுமினாட்டிகள் தடைசெய்யப்பட்டு ஓரிரு வருடங்களுக்குள், 1789 ம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. பிரெஞ்சுப் புரட்சியாளர்களும் பகுத்தறிவுவாதிகளாக இருந்தனர். அவர்களும் மன்னராட்சியை, மத மேலாதிக்கத்தை வெறுப்பவர்களாக இருந்தனர்.\nபிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் மதம் தடைசெய்யப் பட்டது. தேவாலயங்கள் இடிக்கப் பட்டன. மத நிறுவனங்களின் சொத்துக்கள் அழிக்கப் பட்டன. பாதிரியார்கள் அடித்து விரட்டப் பட்டனர், அல்லது சிரச்சேதம் செய்யப் பட்டனர். கன்னியாஸ்திரிகள் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள். நகர மத்தியில், ஆயிரக் கணக்கான பொதுமக்கள் முன்னிலையில், மன்னர் குடும்பத்தினரின் தலைகள் வெட்டப் பட்டன. இந்தத் தகவல்கள் ஐரோப்பாவில் இருந்த மன்னர்கள், மதகுருக்கள் மனதில் கிலியை உண்டாக்கியது.\nதடைக்குப் பின்னரும் இலுமினாட்டிகள் இரகசியமாக இயங்கியதாகவும், அவர்களே பிரெஞ்சுப் புரட்சியின் பின்னணியில் இருந்ததாகவும் நம்பத் தொடங்கினார்கள். அவ்வாறு தான் இலுமினாட்டிகள் பற்றிய கட்டுக்கதைகள் பரவ ஆரம்பித்தன.\nஇந்தக் காலத்தில், இலுமினாட்டிகள் பற்றி பரவும் வதந்திகளும் மேற்படி வரலாற்றை ஓரளவுக்கு அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏனெனில், பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் தான் தாராளவாத சித்தாந்தம் உலகெங்கும் பரவியது. அத்துடன், கூடவே முதலாளித்துவ பொருளாதாரமும் பரவியது. உலகம் முழுவதும் சுரண்டப் படும் செல்வத்தை குவித்துக் கொண்ட கோடீஸ்வரர்களை முதலாளித்துவமே உருவாக்கியது.\nமுதலாளித்துவத்தில் உருவாகும் மூலதன த���ரட்சி பற்றி எந்த வித அடிப்படை அறிவுமற்ற தற்குறிகளின் கண்டுபிடிப்பு தான் இலுமினாட்டி. பன்னாட்டு நிறுவனங்களால், உலகம் முழுவதும் சுரண்டப்படும் பணம் மூலதனமாக ஓரிடத்தில் குவிகின்றது.\nஇதனால் இலாபமடைபவர்கள் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே. மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லாத பணக்காரர்கள், உலகில் அரைவாசி செல்வத்தை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அதையே, “பதின்மூன்று இலுமினாட்டி குடும்பங்கள் உலகை ஆள்வதாக” திரித்துக் கூறுகிறார்கள். இது ஒரு பாமரத்தனமான புரிதல்.\nஇலுமினாட்டி என்ற பெயரில் யூதர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களும் பரப்பப் படுகின்றன. உலகில் மிகப் பெரிய முதலாளிகள் யூதர்களாக இருக்கலாம். அதற்காக யூதர்கள் உலகை ஆள்வதாக சொல்வதெல்லாம் சுத்த அபத்தம். உண்மையான இலுமினாட்டிகளுக்கும் யூதர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது இடையில் சிலரால் இட்டுக் கட்டப் பட்ட கதை.\nயூதர்களை இலுமினாட்டிகளாக சித்தரிப்பதற்கு ஒரு நூலைக் காட்டி திரிபுபடுத்துகிறார்கள். நூறு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட, “சியோன் மூதறிஞர்களின் உடன்படிக்கை” (The Protocols of the Elders of Zion) என்ற நூல், இன்று பல உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.\nதமிழில் அதற்கு “யூதப் பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை” என்று தலைப்பிட்டுள்ளனர்.\nமூல நூல் ரஷ்ய மொழியில் எழுதப் பட்டிருக்க வேண்டும்.\nசுவிஸ் ஜெர்மன் பூர்வீகத்தை கொண்ட, செர்கெய் நீலுஸ் ஒரு ரஷ்ய ஒர்தொடக்ஸ் மத அடிப்படைவாதி. சார் மன்னனுக்கு விசுவாசமான நிலவுடமையாளர் குடும்பத்தை சேர்ந்தவர்.\nஅப்படியான சமூகப் பின்னணி கொண்டவர்கள் பழமைவாதிகளாக இருப்பதில் அதிசயமில்லை. அவர் வாழ்ந்த காலத்து ரஷ்யா மிகப் பெரிய சமுதாய மாற்றத்திற்கு உள்ளானது.\nரஷ்ய சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப்பட்டு மேற்கத்திய சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டிருந்தது. குறிப்பாக முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ச்சி கண்டது. அப்படியான சந்தர்ப்பத்தில், ரஷ்யப் பொருளாதாரத்தில் யூதர்களின் பங்களிப்பும் இருந்திருக்கும்.\nஅதே நேரம், தொழிற்சாலைகளின் பெருக்கத்தால், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கும் அதிகரித்தது. ரஷ்யாவில் உரிமைகள் அற்ற, ஒடுக்கப்பட்ட சமுதாயமாக இருந்த யூதர்கள், சம உரிமை வழங்கிய கம்யூனி��்ட் கட்சியில் சேர்ந்திருந்ததில் அதிசயம் ஒன்றுமில்லை.\nஅத்தகைய சூழலில் வாழ்ந்த செர்கெய் நீலுஸ் என்ற பழைமைவாதி எழுதிய சிறு நூல் தான் “சியோன் மூதறிஞர்களின் உடன்படிக்கை”. இதை அவர் கிறிஸ்துவுக்கு எதிரான சக்திகள் என்ற தலைப்பின் கீழ், தீவிர கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கண்ணோட்டத்தில் எழுதி இருந்தார்.\nமுழுக்க முழுக்க யூதர்களுக்கு எதிரான இனவெறிக் கருத்துக்களை கொண்ட நூல். அதிலே பல கற்பனையான வாதங்களை அடுக்கி உள்ளார். பெரும் முதலாளிகள், யூதர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகியோர் கிறிஸ்துவுக்கு எதிரான தீய சக்திகள் என்பது அவரது நிலைப்பாடு. அதனால், இந்த நூல் நாஸிகளினாலும் வாசிக்கப் பட்டதில் வியப்பில்லை.\n1917 ம் ஆண்டு ரஷ்யப் புரட்சி வெடித்தது. கம்யூனிச போல்ஷெவிக் கட்சியினர் அந்த நூலை தடை செய்திருந்தனர். அதை வாசிப்பதும், வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப் பட்டது. பத்தாண்டுகள் கடும் சிறைத்தண்டனை வழங்கப் பட்டதாக சொல்லப் படுகின்றது.\nநூலாசிரியர் செர்கெய் நீலுஸ் கைது செய்யப் பட்டு சிறை வைக்கப் பட்டிருந்தார்.\nஅந்தக் காலத்தில், மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த பாசிஸ்டுகள் ரஷ்யப் புரட்சியை யூதர்களின் சதியாகப் பார்த்தனர். ஹிட்லர் கூட தனது உரைகளில் அதைக் குறிப்பிட்டு பேசி வந்தார். ரஷ்ய கம்யூனிஸ்ட் (போல்ஷெவிக்) கட்சியில் யூதர்கள் தலைமைப் பொறுப்பில் கூட இருந்தனர்.\nஉதாரணத்திற்கு செம்படைத் தளபதி ட்ராஸ்கியை குறிப்பிடலாம். ஆனால், அன்றிருந்த சூழ்நிலை மிகவும் வித்தியாசமானது.\nரஷ்யாவில் யூதர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப் பட்ட காலத்தில், கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறெந்த அரசியல் கட்சியிலும் யூதர்கள் மேன்நிலைக்கு வர முடியவில்லை. ரஷ்யாவில் மட்டுமல்ல, அன்றைய ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் இருந்த பேரினவாதிகள், சிறுபான்மையினமான யூதர்களை வளர விடாமல் ஒடுக்கி வந்தனர்.\nஇலுமினாட்டி பற்றிய பொய் வதந்திகளையும், “யூதப் பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை” என்ற இனவெறியூட்டும் நூலையும் நம்புவோரும், பரப்புவோரும் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகள், மத அடிப்படைவாதிகள், பழமைவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகியோர் தான். இது முதலாளித்துவம் தோல்வியடைந்து வருவதன் அறிகுறி. முதலாளித்துவம் நெருக்கடிக்குள்ளாகும் நே���த்தில், மக்களின் சிந்தனையை திசைதிருப்பவும், அறியாமையில் வைத்திருக்கவும் இந்தக் கதையாடல்கள் உதவுகின்றன. ஏற்கனவே ஜெர்மனியில் நாஸிகளால் பரப்பப் பட்ட இனவாத விஷக்கருத்துக்கள், தமிழ் வலதுசாரிகள் மத்தியில் பரவுவது ஆரோக்கியமானதல்ல.\nஇதை வெளியிட்டதால் நாங்களும் கூட இப்போது இலுமினாட்டி கும்பலில் பெயர் சேர்க்கப்படலாம் .\nருமேனியா தேசிய கீத தினம்\nபன்னாட்டு அணுசக்தி முகமையகம் ஆரம்பிக்கப்பட்டது(1957)\nஅமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது(1959)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஜெயலலிதாவை அல்ல...இடி அமினையே மிஞ்சும் எடப்பாடி\nஇரு பெரும் ஊழல்கள் . 1. போலி பில்கள் வாயிலாக, கடந்த இரண்டு மாதங்களில், 2,000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதை, ஜி.எஸ்.டி., ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nநான் பாஜகவில் இருந்து ஏன் விலகுகிறேன்\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமருதோன்றி இலையில் வியக்கத்தக்க மருத்துவ நன்மைகள். இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன்...\nவெளி உணவுகளால் ஏற்படும்,'புட் பாய்சன்' மற்றும் வயிற்று பிரச்னைகளில் இருந்து, சீரகம் விடுவிக்கும். அதிலும், உடனடி நிவாரணம் கிடைக்க, ...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nமோடியின் \"புதிய இந்தியா\" பா.ஜ.க சாதனை மலர்\nடெங்கு காய்ச்சல் புரியும்.அதை கவனி அரசே..\nகமல்ஹாசனுக்கு பயந்த அதிமுக பினாமி அரசு\nஇவர் யார் என்று புரிகிறதா\nஆழமாக தூங்கி ஆரோக்யமாக வாழ்வது எப்படி\nஅதானிக்கு மேலும் ரூ.500 கோடி சலுகை அளித்த மோடி\nவாழ நடத்தும் பெரும் போராட்டங்கள்.\nஹிட்லர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nஅமெரிக்காவுக்கு நிகராக இந்திய வளர்ச்சி\nஒரே நாடு, ஒரே வரி, ஒரே சுடுகாடு\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2013/05/31/1s128907.htm", "date_download": "2018-07-17T01:42:56Z", "digest": "sha1:ZBWTCCMNLEVDZSP2AR5OPNARUMOJXHUG", "length": 7480, "nlines": 42, "source_domain": "tamil.cri.cn", "title": "சீன வரலாற்றில் திராட்சை மது தயாரிப்புத் துறையின் வளர்ச்சி - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nசீன வரலாற்றில் திராட்சை மது தயாரிப்புத் துறையின் வளர்ச்சி\nதிராட்சை மது உற்பத்தி, சீனாவில் நீண்டகால வரலாற்றைக் கொண்டுள்ளது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் திராட்சை பயிரிடுதல் மற்றும் திராட்சை மது உற்பத்தி தொழில் நுட்பத்தை, சீனா கிரகித்துக் கொண்டுள்ளது. 1892ஆம் ஆண்டு Zhang Bi எனும் ஒரு சீன வணிகர், சான் டுங் மாநிலத்தின் யன் தை நகரில் திராட்சை தோட்டத்தையும், Zhang Yu என்ற திராட்சை மது தொழில் நிறுவனத்தையும் நிறுவினார். அப்போது முதல் சீனாவில் திராட்சை மது உற்பத்தியின் தொழில்மயமாக்கம் துவங்கியது.\nZhang Yu திராட்சை மது தொழில் நிறுவனம், துவக்கக் காலத்தில் ஐரோப்பியாவிலிருந்து சிறந்த திராட்சை விதைகளையும், இயந்திரமயமாக்க உற்பத்தி வழிமுறைகளையும் சீனாவுக்கு அறிமுகப்படுத்தியது. அக்காலம் முதல் சீனத் திராட்சை மது உற்பத்தித் தொழில் நுட்பம் புதிய கட்டத்தில் காலடியெடுத்துவைக்க. அடுத்து ஜிங் டோ, பெய்ஜிங், ஜிலின் முதலிய பிரதேசங்களில் திராட்சை மது தொழிற்சாலைகள் படிப்படியாக நிறுவப்பட்டன. சீனத் திராட்சை மது தொழில் அடிப்படையில் உருவாகியது.\nஐரோப்பியத் திராட்சை வகைகளைத் தவிர, சீனாவில் மது உற்பத்திக்காகச் சீனாவின் திராட்சை வகைகளும் உண்டு. சீன வடகிழக்கு பகுதியில் ஜி லின் மாநிலத்தின் டுங் குவா நகரில் சேன் என்று பெயரிடப்பட்ட திராட்சை, அமிலத் தன்மை அதிகமாக உள்ள, சீனாவின் சில மது உற்பத்திக்கான திராட்சை வகைகளில் ஒன்றாகும். அது ரஷியாவிலும் வட கொரியாவிலும் வளர்ந்து, குளிரைத் தாங்கும் தன்மையுடையது. டுங் குவா நகரின் Li Jia Xiang என்றும் ஓவியர் கூறியதாவது\n\"சிலர் மலை ஏறி சேன் திராட்சையைத் திரட்டி எடுத்து, மது உற்பத்தி செய்கின்றனர். இவ்வகை திராட்சையால் உருவாக்கப்பட்ட மது, மிகவும் சுவையாக இருக்கிறது.\"என்றார் அவர்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-��ாட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t696-copy-paste", "date_download": "2018-07-17T02:14:47Z", "digest": "sha1:AHMJTGT55HAUHKGFARRYN5IIDYHOUEC3", "length": 9894, "nlines": 114, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "பைல்களை அதிவேகமாக Copy & Paste பண்ண", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nபைல்களை அதிவேகமாக Copy & Paste பண்ண\n���மிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nபைல்களை அதிவேகமாக Copy & Paste பண்ண\nபைல்களை அதிவேகமாக Copy & Paste பண்ணலாம் \nகணினியில் ஒரு Folderய் ( Fileய் ) ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு\nCopy செய்வது வழக்கம். அப்படி Copy செய்கையில் File Size அதிகமாக\nஇருக்கும் பட்சத்தில் அந்த File Copyஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.\nநாம் நமது Pendriveவில் ஒரு 1 Gb Fileய் Copy செய்யவேண்டி இருந்தால்\nஅவ்வளவுதான் Copy ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இப்படிப்பட்ட\nசமயத்தில் நமக்கு பெரிதும் உதவியாக இந்த Tera Copy மென்பொருள்\nஇந்த Tera Copy மென்பொருள் வழியாக 1Gb Fileய் ஒரு\nஇடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு Copy செய்ய அதிகபட்சமாக வெறும் 1\nமேலும், இந்த மென்பொருளில் பல வசதிகளும் உண்டு.\nCopy பண்னுவதை Pause and resume பண்னிக் கொள்ளலாம். மற்றும் Error\nஉள்ளது. Windows 7 x64 support செய்யும்.இப்படி பல வசதிகளைக் கொண்டு இந்த\nTera Copy மென்பொருள் காணப்படுகின்றது.\nஇந்த Tera Copy மென்பொருளை பதிவிறக்கம் செய்து நீங்களும் பயன்படுத்தி பயனடையுங்கள்.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vrabled.blogspot.com/2009/09/", "date_download": "2018-07-17T01:32:07Z", "digest": "sha1:RLEVV7F7K7YXRTA3E3KTSE2BJLWRZGKV", "length": 13349, "nlines": 137, "source_domain": "vrabled.blogspot.com", "title": "மாற்றுத்திறனுடையோர் மறுவாழ்வுப்பணியில்-திருச்சி: September 2009", "raw_content": "\nநமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொ��்ளப்படுகின்றார்கள்.\nமேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.\nஇலவச ஜெய்ப்பூர் ஃபுட் வழங்கும் முகாம்\nஇந்த முகாமில் அனைத்து மாற்றுத்திறனுடையோரும் கலந்துகொண்டு பயனடையுமாறு நமது திருச்சிராப்பள்ளி உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் கேட்டுக்கொள்கிறது.\nஇந்த படங்களில் இருப்பதை அப்படியே படிக்க முடியவில்லையானால் அந்த படத்தை ஒரு முறை சொடுக்கவும் (கிளிக் செய்யவும்) உடனே அந்த படம் ஒரு முழு பக்கத்திற்கு மாறும் இப்பொழுது அந்த படம் எளிதாக படிக்கும் அளவிற்கு இருக்கும் அதனை உங்களது கணிணிக்கும் பதிவிறக்கம் (download) செய்துகொள்ளலாம்.\nஅரும்பு மாத இதழில் வெளியான நமது சங்க தலைவரின் வாழ்க்கை குறிப்பு உங்களின் பார்வைக்கு முகப்பு அட்டை\nமேலும் வாசிக்க . . .\nஒருசில ஊனமுற்றோர்களின் வாழ்க்கையில் திருமணம் என்பது கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு நிகழ்வாகவே உள்ளது. அதனைப்போக்கும் விதமாகவும், ஊனமுற்றோர் வாழ்வில் திருமணம் என்பது கட்டாயமாக நடைபெறவேண்டும் என்பதனையும் கருத்தில் கொண்டு\nமேலும் வாசிக்க . . .\nநண்பர்களே இது நம்மைப்போன்ற ஒரு உடல் ஊனமுற்ற நபர் புரிந்த சாதனைகளை விளக்கவும் அது நம் அனைவருக்கும் ஒரு உந்துசக்கதியாக விளங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இங்கே பதிவுசெய்கின்றேன்.\nசினிமாத் துறையில் வாய்ப்பு கிடைப்பதென்பது இன்றிய நிலையில் ஒரு குதிரைக்கொம்பான விசையமாகத்தான் நம் நாட்டில் இருந்து வருகிறது. அதுவும் கதாநாயகன் என்றால் சொல்லவே தேவையில்லை, வாய்ப்புக் கிடைப்பது என்பது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்கே\nமேலும் வாசிக்க . . .\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு துறையினரால் அச்சடித்து வழங்கப்பட்ட கையேடு\nமேலும் வாசிக்க . . .\nதமிழகத்தில் பதினாறு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனுடையோர்கள் வாழ்ந்துவருகின்றார்கள். இவர்களில் பெரும்பான்மையோர் சமூகம், பொருளாதாரம், இடபெயர்ச்சிபோன்றவற்றில் பின்தங்கிய நிலையிலும், அனைத்து நிலையிலும் மற்ற சாதாரண மக்களுடன் போட்டி போட முடியாத நிலையில் பல்வேறு இடர்பாடுகளுக்கிடையில் வாழ்ந்துவருகின்றனர் என்பத��� அனைத்து தரப்பினரும் தயங்காமல் ஏற்றுக்கொள்ளும் ஒரு உண்மை.\nமத்திய அரசின்கீழ் இயங்கி வரும் ரயில்வே துறையில் மாற்றுத்திறனுடையவர்கள் எளிதில் பயணம் செய்ய அவர்களுக்கென்று தனியாக எட்டு பேர் மட்டுமே அமரக்கூடிய\nமேலும் வாசிக்க . . .\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்க நிர்வாகிகள்\nதலைவர் திரு. R. முருகானந்தம், செல் பேசி : 9442648191, 9345108191\nசெயலாளர் திரு. P. மாரிக்கண்ணன், செல் பேசி : 9865075501 பொருளாளர் திரு. M. வெங்கட்ராமன், செல் பேசி : 9944459809\nஅனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த ப்லோக்ச்போட் திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்திற்காக துவங்கப்பட்டது. அனைத்து வகை உடல் ஊனமுற்றோரும் பயன்பெறும் வகையில் ஒரு உயர்ந்த நோக்கத்திற்க்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ப்லோக்ச்போட் டை பார்க்க வாய்ப்பு கிடைத்த அனைவரும் தயவு செய்து உங்களின் நண்பர்களிடம் இந்த தளத்தை பார்க்கும்படி கூறுங்கள் அவர்களின் மின் அஞ்சல் முகவரியும் எங்களுக்கு அனுபிவையுங்கள் மேலும் தங்களுக்கு தெரிந்த விவரங்களை tdddatry@gmail.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பி உதவுங்கள். மேலும் விவரங்களுக்கு 8675225111 என்ற செல் பேஸிக்கு அழையுங்கள். please view our chennai website : www.tnhfctrust.in . நன்றி\nஇலவச ஜெய்ப்பூர் ஃபுட் வழங்கும் முகாம்\nஅரும்பு மாத இதழில் வெளியான நமது சங்க தலைவரின் வாழ்...\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு துற...\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்க நிர்...\nநாம் சார்ந்த வலைப் பதிவுகள்\nமற்ற வலை பதிவுகள் (29)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/hidden-freedom-fighters.html", "date_download": "2018-07-17T02:18:09Z", "digest": "sha1:MEVMIJ3FLPPPC3VPYK2L3FREHXAI4ELQ", "length": 40831, "nlines": 164, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஒரு மறைமுகப் போராளியின் வீரப் பாதங்களின் சுவடு.!!- ஈழத்து துரோணர்.!!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஒரு மறைமுகப் போராளியின் வீரப் பாதங்களின் சுவடு.\n அந்த வீரர்களின் மனத்துணிவு எத்தகையது அவர்கள் தமது தேசத்தையும், மக்களையும், தமது சகபோராளிகளையும் (நண்பர்கள்) எவ்வளவு தூரம் நேசித்தார்கள்\nஇந்த கேள்விகளுக்கான விடையை, நீங்கள் ஒரு உண்மை சம்பவத்தின் ஊடாக அறிய முடியும் என்பதே எனது நம்பிக்கை.\nஇது போல பல தியாகங்களுக்கு கட்டியம் கூறி நிக்கும் பல நூறு சம்பவங்கள் எமது போராட்ட வரலாற்றில் உள்ளன. அதில் ஒன்றை இந்த கேள்விகளுக்கான விடையாக பதிவு செய்கின்றேன்.\nநான் இதை பதிவு செய்வதற்கு காரணம், புலிகள் ஏதோ ஒரு ஆயுத குழுவோ, அல்லது கொடும் கோலர்களோ அல்ல. மாறாக தமது தேசத்தையும், மக்களையும் உளமார நேசித்து அதற்காகவே மடிந்த உன்னத வீர்கள்.\nமடி சுரந்த பால்போல, மனம் தூய்மையானவர்கள்.\nஆனால், சமீபகாலமாக இணையத்தில் எம் வீரர்களை இழிவுபடுத்தும் முயற்சிகள் திட்டமிட்டு விதைக்கப்படுகின்றது. புதிய தலைமுறையிடம் பிழையான வரலாறு போய்ச் சேரக்கூடாது என்பது மட்டுமே எனது நோக்கம்.\nஇந்த சம்பவம் புத்தளத்தை அண்டி, எதிரி பிரதேசத்தில் நடந்த சம்பவம். சில காரணங்களுக்காக சம்பவம் நடந்த இடத்தை மட்டும் குறிப்பிடுகின்றேன்.\nஒரு நடவடிக்கை நிமித்தம் ஒரு அணியொன்று 1997களின் நடுப்பகுதியில் கொழும்புக்கு நகர்த்தப்பட்டிருந்தது. அந்த இலகை அழிப்பதற்கான நாள் நெருங்கி வரும் நேரம், எமது ஆதரவாளர் ஒருவரின் கைதின் மூலம் இந்த நடவடிக்கையாளர்கள் இனம் காணப்பட்டனர்.\nஇதனால் இவர்களின் உயிர் ஆபத்தை கருத்தில் கொண்டும், வேறு சில காரணங்களுக்காகவும் இவர்களை தளம் திரும்பும்படி கட்டளை கிடைக்கப்பட்டிருந்தது.\nஅன்றைய நேரத்தில் பல நாட்கள் நடந்தே, எமது அணி கொழும்புக்கு பயன்பட்டுக்கொண்டிருந்தது. இதற்காக பல பாதைகள் பயன்பாட்டில் இருந்தது. அது போல, வேறு பல முறைகளும் இருந்து பாவிக்கப்பட்டது.\nஇந்த சம்பவம் நடந்தது வில்பத்து காட்டின் ஊடான பயணதின் போது.\nஅதன்படி இவர்களுக்கான வழிகாட்டிகள் துணையுடன், குறிப்பிட்ட இடமொன்றிலிருந்து வழிகாட்டி, மற்றும் ஒரு கரும்புலி வீரனுடன் சேர்த்து ஐந்து போராளிகள் நகர ஆரம்பித்தனர். அதன்படி ஆரம்ப இடத்தில் இருந்து நடந்தும் வா��னத்திலுமாக புத்தளம் தாண்டி \"தபோவ\" என்ற இடத்தை சென்றடைந்தனர்.\nஅங்கிருந்து இந்த அணியை பெரும் காடு உள்வாங்கியது. அது வரை பயணத்தின் போது மிக எச்சரிக்கையாகவே பயணப்பட்டனர். இராணுவ காவலரண்கள், மினிமுகாம்கள், காவல்நிலையங்கள், ரோந்து அணிகள், அத்தோடு தமிழரை விரோதியாக பார்க்கும் சிங்கள குடிமக்கள் என, அனைத்து கண்ணிலும் மண்ணை தூவி, ஓரளவு பாதுகாப்பான இடம் ஒன்றை வந்து சேர்ந்திருந்தது அந்த அணி.\nஅந்த இடத்தின் பாதுகாப்பான இடமொன்றில், கொண்டு வந்த உலர் உணவை பங்கிட்டு உண்டபின், சிறிய ஓய்வின் பின் தமது பயணத்தை ஆரம்பித்தனர். மூன்றுநாட்கள் பயணத்தின் பின் \"பலகொள்ளகம\" (balagollagama) என்ற இடத்தை அண்டி இந்த அணி நகர்ந்து கொண்டிருந்தது.\nஅது ஒரு மலை நேரம் காடுகளின் ஊடக அணி நகர்ந்து கொண்டிருந்த போது யாரோ உரையாடும் சத்தம் கேட்டது. உடனே போராளிகள் பாதுகாப்பான இடம் தேடிப்பதுங்கினர்.\nஇப்படி காடுகளின் ஊடான பயணத்தின் போது போராளிகள் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனை, ஒன்று, சிங்கள வேடைக்காரர்களால் கட்டி வைக்கப்படும் வேட்டை துவக்கு. இரண்டாவது, \"சிங்கள அரசின் நடமாடும் சிறப்பு படையணியான SF\" என்று சுருக்கமாக அழைக்கப்படும் உந்துருளிப்படையணியாகும்.\nஏனெனில், இந்த அணிகள் நகரும் போது இவர்களது கையில் உள்ள வரைபடத்தில் எல்லா விபரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கேற்றால் போலவே இவர்கள் பயன்படுவார்கள். ஆனால், இந்த நடமாடும் SF எங்கு எப்போது வருவார்கள் என்றே தெரியாது. எங்காவது ஒரு இடத்தில் முட்டுப்படும் போதே அது தெரியும்.\nஇப்படியான ஒரு அவதானத்துடன் செல்லும் போது தான் அந்த சத்தம் கேட்டது. இப்போது அந்த சத்தம் இவர்களை நெருங்கி வந்தது. போராளிகளின் இதயத்துடிப்பும் வேகம் பெற்றது. இப்போது அந்த குரல்கள் தெளிவாக கேட்டது. அது மூன்று பெண்களின் உரையாடல் சத்தம்.\nஅந்த மூன்று இளம் பெண்களும் 22வயதிற்கு குறைவான இளம் வயதினர். தமது வீட்டு தேவைக்கான விறகு வெட்டிச் செலவதற்காக வந்திருந்தனர். அவர்கள் காய்ந்த விறகை தேடி நகர்ந்தபடி, போராளிகள் பதுங்கி இருந்த இடத்தை நெருங்கினர்.\nஅப்போது போராளிகள் பயந்தது போலவே இவர்களை கண்டு விட்டனர் அந்த சிங்களப் பெண்கள்.\nஒரு நாட்டின் சிறப்பு படையணி வீரர்கள் எதிரி பிரதேசத்தினுள், நடவடிக்கை நிமித்தம் நகரும் போது எப்படி எல்லா காலநிலைக்கும் தாக்குப்பிடித்து, கிடைப்பதை உண்டு உயிர்வாழ கற்றுக்கொடுக்கப்படுகின்றதோ, அது போலவே மிக முக்கியமானது இப்படியான நேரத்தில் யாராவது இவர்களது நடமாட்டத்தை கண்டால் அவரை கொன்று, அந்த உடலை மறைத்து பின் நகரவேண்டும். அது பொதுமக்களுக்கும் பொருந்தும்.\nஇந்த முறையை பொதுவாக எல்லா நாட்டு சிறப்பு இராணுவப் படையணியினரும் கையால்வதே.\nஇது மரபுவழி இராணுவமாக இருந்த புலிகளின் சிறப்பு அணிகளுக்கும் பொருந்தும். யுத்தத்தில் இது தவிர்க்க முடியாதது. யுத்தத்தில் இது தவிர்க்க முடியாதது. அப்படி ஒரு சந்தர்ப்பம் தான், புலிகளின் சிறப்பு அணியினருக்கும் அமைந்திருந்தது.\nஅந்த நேரத்தில் சிங்கள இராணுவத்தினரின் சீருடையில் இருந்த புலிகள் உடனே பற்றையினுள் இருந்து வெளிவந்து ஆயுத முனையில் அந்த பெண்களை தமது கடுப்பாட்டினுள் கொண்டுவந்தனர். குடிமனைகளில் இருந்து தொலைவில் இருந்தமையால் அது இலகுவாக்கி விட்டிருந்தது.\nஅப்போது அந்த அணியின் பொறுப்பாக வந்த போராளி சரளமாக சிங்கள பேசக்கூடியவர். அவர்களுடன் உரையாடி அவர்கள் வந்த நோக்கத்தையும் அவர்கள் பற்றியும் தெரிந்து கொண்டனர். உரையாடலின் போதே அந்த பெண்களுக்கு இவர்கள் யாரென்று தெரிந்து விட்டது. மூவரும் அழ ஆரம்பித்தனர்.\nஅப்போது இவர்களை கொல்லுவதை தவிர வேறு வழி இல்லை. காரணம் இவர்களை உயிரோடு விட்டால் அடுத்த சில மணி நேரத்தில் சிங்கள உந்துருளிப்படையணியால் சுற்றி வளைக்கப்பட்டு கொல்லப்படுவார்கள் என்பது புலிகள் ஐந்து பெருக்கும் தெரியும்.\nஆகவே, அதற்கு ஆயத்தப்படுத்தும் போது, தங்களுக்கு நிகழப்போவதை உணர்ந்த, அந்த சிங்களப்பெண்கள் விழுந்து தொழுதபடி கண்ணீர் விட்டு அழுதனர். அப்போது அழுதபடியே தங்களை \"எது வேண்டுமானாலும் செய்யும் படி கூறி\" தங்களை உயிரோடு மட்டும் விட்டு, விடும் படி மண்டாடினர்.\nபல வருடங்கள் சிங்கள நாகரீகத்தை கரைத்து குடித்த அந்த அணித்தலைவனுக்கு, அவர்களின் வேண்டுகோளின் அர்த்தம் புரியாமல் இல்லை.\nசிறு புன்னைகையின் ஊடே அவர்களின் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தபின், அடுத்த கட்டத்துக்கு ஆயத்தமான போது அந்த அணியிலேயே வயது குறைந்த, ஒரு இளைய போராளி, அண்ணை கொஞ்சம் பொறுங்கோ... எனக்கு இவையளை பார்க்க பாவமா இருக்கு. இவர்களை இங்கேயே கட்டி போ���்டு விட்டு போவம் என்றான்.\nஅதற்கு அணித்தலைவர் மறுப்பு சொன்னபோது, அந்த அணியில் இருந்த இனொரு போராளியும் அந்த இளைய போராளிக்கு உதவிக்கு வந்தான். தொடந்து அணித்தலைவர் மறுப்பு சொன்னபோது, அதுவரை அமைதியாக இருந்த, இவர்களுடன் பயணப்பட்ட கரும்புலிவீரனும் அவர்களுக்கு உதவிக்கு வந்தான்.\nஅப்போது அந்த மூன்று போராளிகளின் வற்புறுத்தல், அந்த அணித்தலைவனின் மனதை கரைத்து. வேறு வழி இல்லாது அரைமனதுடன் அவர்களை உயிரோடு விட சம்மதித்தான்.\nஇராணுவ விதிமுறையை மீறினால், அதன் பின் விளைவு என்ன என்பது அந்த அணியினருக்கு நன்கு தெரிந்திருந்தது. எந்த நிமிடமும் இவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம். பெரும்பாலும் எல்லோரும் மரணிக்கலாம்.\nஅவர்கள் அதற்கு தயாராகவே இருந்தனர். இது தான் விடுதலைப் புலிகள். இது தான் விடுதலைப் புலிகள். எவ்வளவு உன்னதமான போராளிகள். தங்கள் உயிர் ஊசலாடுகின்றது என்பது தெரிந்தும், அதை எதிர்கொள்ள தயாரான அந்த வீரர்களின் இரக்க குணம் தமிழர்களுக்கு மட்டுமே உரித்தானது.\nஇவர்களை தான் பயங்கரவாதிகளாக பரப்புரை செய்கின்றனர்.\nஅதன் பின் அந்த மூன்று பெண்களையும் இவர்களுடனேயே இன்னும் சில km தூரம் கூட்டி சென்றனர். பின் அவர்கள் மூவரையும் கைகால்களை கட்டி போட்டுவிட்டு, அந்த பெண்கள் கூறிய நன்றியை காதில் வாங்கியபடி புலிகள் நகர ஆரம்பித்தனர்.\nஅந்த பெண்களுக்கும், அவர்களின் உறவினருக்கும் மட்டுமே, அன்று ஒரு உண்மை புரிந்திருக்கும் புலிகளை எந்தளவு தூரம் \"ஒழுக்கமாக\" தலைவன் வளைத்திருந்தார் என்று.\nஇந்த சம்பவத்தின் பின் அந்த அணியினருக்கு தமது பயணப்பாதையை மாற்றவேண்டிய தேவை எழுந்தது. ஏனெனில் இந்த பெண்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வீடு போய்ச்சேராது போனால், இவர்களை தேடி, இவர்களது உறவினர்கள் வருவார்கள்.\nஎப்படியோ சில மணி நேரங்களில், எல்லோருக்கும் தகவல் கிட்டும். ஏதோ ஒரு இடத்தில் இவர்கள் SF படையணியுடன் முட்டுப்படுவார்கள். அதை உணர்ந்து ஒட்டமும் நடையுமாக தங்கள் பயன்பதையை மாற்றி சென்று கொண்டிருந்தனர்.\nஇவர்கள் பயந்தது போல அடுத்த நாள் இவர்களை இனம் கண்ட எதிரி தாக்குதலை தொடுத்தான். இதில் அந்த இளைய போராளி கால் துடையில் காயமடைந்தான். அந்த போராளியையும் கொண்டு பெரும் காட்டை நோக்கி நகர்ந்தனர். உடனே எதிரி இவர்கள் முன்னோக்கி ஓடுவார்கள் என்றே கணிப்பார்கள் என்பதை உணர்ந்த அணித்தலைவர், காயமடைந்த அந்த இளைய போராளியுடன் பின்னோக்கி நகர்ந்தனர்.\nஒரு பாதுகாப்பான இடம் ஒன்றை அடைந்து அங்கு தங்க முடிவெடுத்தனர். அப்போது இவர்களுக்கு உணவுத்தட்டுப்பாடும் இருந்தது. அதோடு இன்னும் கடக்கவேண்டிய தூரமோ மிக அதிகம். அதனால் காயமடைந்த போராளியை தூக்கி சுமப்பதும் சிரமம். அப்படி தூக்கி சென்றாலும் வேகமாக நகர முடியாது.\nஅதனால் மீண்டும் எங்காவது முட்டுப்பட வேண்டி வரலாம் அப்படி தூக்கி சுமந்தாலும் இரத்த போக்கு காரணமாக அந்த போராளி எம்மை விட்டு போவது தவிர்க்க முடியாது. அதனால் என்ன செய்வதென்று எல்லோருக்கும் குழப்பம்.\nஅப்போது அந்த போராளியை சுமந்து செல்வதற்கு முடிவெடுத்து, படுக்கை ஒன்றை தயார் செய்ய ஆரம்பித்த போது அந்த இளைய போராளி அதை தடுத்தான். அப்போது அவன் \"அண்ணை நான் கன நேரம் உயிரோடு இருக்க மாட்டன்\" என்னை காவி நீங்களும் அடி வேண்ட வேண்டி வரும், அந்த கரும்புலி வீரனை காட்டி அவரது உயிர் முக்கியம் நீங்கள் தப்பி போங்கோ என்றான் தீர்க்கமாக.\nஅவனது வார்த்தையில் இருந்த உண்மை அவனது கோரிக்கைக்கு எல்லோரையும் செவிசாய்க்க வைத்தது. அப்போது அந்த இளைய போராளி தன்னை கிடங்கு கிண்டி தாட்டு விட்டு செல்லும் படி கோரிக்கை வைத்தான். ஆகவே அதற்கான கிடங்கை கிண்டும் படி கூறினான்.\nஅதன்படியே ஏனைய போராளிகள், பெரும் மனச்சுமையுடன் தடியின் உதவியுடன் கையால் கிடங்கொன்றை கிண்ட ஆரம்பித்தனர். அது ஒரு மணல் பிரதேசம் என்பதால் அந்த வேலை இலகுவாக முடிந்தது.\nஅந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த போராளி தனக்கு தாகமா இருக்கென்று கேட்டு, ஒரு குளிர்பான கானை உடைத்து சிறிது குடித்தான். சிறிது குடித்ததும் அண்ணை எனக்கு போதும் இதை நீங்கள் பங்கிட்டு குடியுங்கோ சாகப்போற எனக்கு எதுக்கு என்றான்.\nஎல்லோரும் கண்ணீருடன் அவனை பார்த்த போது தனது வலியை மறந்து எல்லோரையும் சிரிக்க வைக்க முயட்சி செய்து தோற்றுப்போனான்.\nசிறிது நேரத்தின் பின் தன்னை அந்த கிடங்கில் தூக்கி வளர்த்தும் படி கூறினான்.\nஅதை யாரும் செய்ய முன்வரவில்லை.\nசிறிது நேரத்தின் பின் தூரத்தில் எதிரியின் உந்துருளியின் சத்தம் கேட்டு எல்லோரிடமும் பதட்டம் தொற்றியது. அப்போது அந்த போராளி அங்கிருந்த படியே குப்பியை(சயனைட்) கடிக்க ஆயத்தமான போ��ு, அதை தங்களால் பார்க்க முடியாதென்ற போராளிகள், அவனை தூக்கி அந்த கிடங்கில் வளர்த்தனர்.\nஎல்லோரும் கண்ணீருடன் அவனிடம் விடை பெற்ற போது, அவன் புன்னகையுடன் அதை ஏற்றான்.\nதொடர்ந்து, இவர்களை பதுகாப்பாக சென்றுவிடும்படி கேட்டபின், அந்த அணித்தலைவனிடம் தனது மரண செய்தியை இவனே தனது பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தான்.\nஅத்தோடு என்ன காரணத்துக்காக தான் மரணமடைந்ததைதியும், தன் தாயிடம் கூறும்படி கூறினான்.\nஏனெனில், அந்த இளைய போராளிக்கு இரண்டு பெண் சகோதரர்கள் இருந்தார்கள்.\nஆகவே தனது உணர்வை அவனது தாயால் உணரமுடியுமென்றும், அவரது மனம் அதனால் சாந்தியடையுமென்றும் வேண்டினான்.\nஅப்போது அந்த அணித்தலைவன், அவனிடம் கூறினான், நான் எடுத்த ஒரு தவறான முடிவால் உன்னை இழந்துவிட்டேன் என்றபோது, இல்லை அண்ணை நீங்கள் எடுத்து தான் சரியான முடிவு. அவர்கள் என் சகோதரிகள் போல இருந்தார்கள் என்றான்.\nஅது போலவே ஏனைய போராளிகளுக்கும் ஒவ்வொரு காரணம் இருந்தது, தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த பெண்களை காப்பாற்றியதற்கு.\nஆனால், எல்லோருக்கும் பொதுவான ஒரு காரணம் இருந்தது.\nஎவ்வளவு தூரம் எமது மக்களை இந்த போராளிகள் நேசித்தர்களோ, அந்தளவு தூரம் எதிரியின் மக்களையும் நேசித்தார்கள்.\nஇவர்கள் தான் எங்கள் போராளிகள்.\nஎன்ன தவம் செய்தோம் இவர்களுடன் உறவாட.\nஎம் தேசம் தந்த மாணிக்கங்கள் எங்கள் மாவீரர்கள்.\nசில நிமிடங்களின் பின் அந்த வீரனுக்கு உளமார தங்கள் வீரவணக்கத்தை செலுத்திய பின் தமது இருப்பிடம் நோக்கி நகர ஆரம்பித்தனர்.\nஅதன் பின் பல ஆபத்துகளை கடந்து எதிரியின் தாக்குதல்களையும் முறியடித்து, பல நாட்கள் தாமதமாக உணவில்லாது, கிடைத்தவற்றை உண்டு, தமது இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தனர்.\nஒரு வாரத்தின் பின் ஒட்டிசுட்டானுக்கு அருகாமையில் இருந்த அவனது வீட்டுக்கு சென்ற அந்த அணித்தலைவன். சில நிபந்தனைகளுடன் அவனது வீரச்சாவு செய்தி அறிவிக்கப்பட்டது.\nஅந்த போராளிக்கு ஒரு நடுகல் கூட இல்லாது, ஊரறியாது, தங்கள் சோகங்களை மறைத்து வாழ்ந்தது அந்த குடும்பம்.\nபின்னைய நாளின் அந்த அணித்தலைவனின் குடும்பமானது அந்த குடும்பம், அவனை மகனாகவும், சகோதரனாகவும் ஏற்றது அந்த குடும்பம்.\nஒரு வெளித்தெரியாத வீரனின் வரலாற்றை, பெருமை, பெயர்,புகழ், கல���லறை, மாவீரர் குடும்பம் என்ற கௌரவம், என எல்லாவற்றையும் துறந்து, தங்களை, தங்கள் நாட்டுக்காக அர்ப்பணித்த குடும்பங்களில் அந்த இளைய போராளியின் குடும்பமும் ஒன்று.\nஇது தான் எங்கள் மக்கள்.\nஇது இவர்கள் தான் எங்கள் வீரர்கள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்ப���்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/gnanavel-raja-gifted-car-director-muthaiya-033975.html", "date_download": "2018-07-17T01:28:50Z", "digest": "sha1:KIEXZXD537S7AWRVHCWTLBHIPOEA3OMF", "length": 10145, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "5 நாளில் 21 கோடி வசூல்... கொம்பன் இயக்குநருக்கு இன்னோவா பரிசளித்த ஞானவேல் ராஜா! | Gnanavel Raja gifted a car to director Muthaiya - Tamil Filmibeat", "raw_content": "\n» 5 நாளில் 21 கோடி வசூல்... கொம்பன் இயக்குநருக்கு இன்னோவா பரிசளித்த ஞானவேல் ராஜா\n5 நாளில் 21 கோடி வசூல்... கொம்பன் இயக்குநருக்கு இன்னோவா பரிசளித்த ஞானவேல் ராஜா\nகொம்பன் படம் பெரிய வெற்றியைப் பெற்றதால், அப்படத்தின் இயக்குநர் முத்தையாவுக்கு இன்னோவா காரைப் பரிசளித்துள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.\nபல்வேறு பிரச்னைகளை கடந்து திரைக்கு வந்த ‘கொம்பன்' நல்ல வசூலுடன் தமிழகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கின்றது.\nகுறிப்பாக கொம்பன் படமாக்கப்பட்ட இராமநாதபுரம், மாவட்டத்தில் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 21 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம் இந்தப் படம்.\nகார்த்தி நடித்த படங்களிலேயே அதிக வசூலை பெற்றுத் தரும் படம் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டத்தில். எனவே, படத்தின் வசூல் வி��ியோகஸ்தர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.\nஇந்நிலையில் படத்தின் இயக்குனர் எம்.முத்தையாவிற்கு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இன்னோவா கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.\nதன்னை மட்டுமின்றி ரசிகர்களையும் திருப்தி செய்த இயக்குனருக்கு தான் அளிக்கும் ஒரு சிறு பரிசுதான் இந்த இன்னோவா கார், என்றும் ஞானவேல்ராஜா கூறியுள்ளார்.\nஎன் பெயரைப் பயன்படுத்தி பேஸ்புக், ட்விட்டரில் மோசடி - கொம்பன் இயக்குநர் முத்தையா\nகொம்பனைத் தொடர்ந்து விஷாலை இயக்கும் முத்தையா\nநடிப்பு, படிப்பு இரண்டையும் தொடர்வேன்\n'கொ.மு. - கொ.பி.':- லக்ஷ்மி மேனனின் அதிரடி மாற்றம்\nசினிமாக்காரன் சாலை 19: 'எங்க சங்கத்து ஆளைப் பத்தி சினிமா எடுக்குறது எவன்டா\nகொம்பன் பிரச்சினை.. கிருஷ்ணசாமி மீது வழக்கு போட்டிருக்கிறேன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேட்டீங்களா கேட்டீங்களா.. அருள் நிதியின் அடுத்த ஜோடி யாரு தெரியுமுங்களா\n‘ஹவுஸ் ஓனர்’.. அடுத்த அதிரடிக்குத் தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/752641.html", "date_download": "2018-07-17T02:11:55Z", "digest": "sha1:RERFPKC7YKLLRFYBGEYF3JT3VCMOCWXY", "length": 14502, "nlines": 92, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வவுனியாவில் உண்மையில் வெற்றி பெற்றுள்ளீர்களா நகரசபையில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. lll", "raw_content": "\nவவுனியாவில் உண்மையில் வெற்றி பெற்றுள்ளீர்களா நகரசபையில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. lll\nApril 16th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇன்று 10.00 மணிக்கு வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் நடந்தது.\nஇதன்போது, பகிரங்க வாக்கெடுப்பா, இரகசிய வாக்கெடுப்பா என்பதை தீர்மானிக்க நடந்த வாக்கெடுப்பில், பகிரங்க, இரகசிய வாக்கெடுப்பிற்கு அதிக வாக்குகள் கிடைத்ததன் ���டிப்படையில் வாக்கெடுப்பு நடந்தது.\nஇதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சேனாதிராசாவிற்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக்கூட்டணியின் கௌதமனிற்கு 11 ஆதரவாக வாக்குகளும் கிடைத்தன. இதனடிப்படையில் கௌதமன் தவிசாளராக தேர்வானார்.\nதமிழர் விடுதலைக்கூட்டணியின் கௌதமனிற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் 3 உறுப்பினர்களும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். தமிழரசுக்கட்சியின் சேனாதிராசாவிற்கு ஐ.தே.கவின் ஒரு உறுப்பினர் ஆதரவளித்தா\nவவுனியா நகரசபை உபதலைவராக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் குமாரசாமி தெரிவாகியுள்ளார். அவரை தமிழர் விடுதலைக்கூட்டணியும் ஆதரித்தது.\nஅவரை எதிர்த்து போட்டியிட்ட புளொட் அமைப்பின் முக்கியஸ்தர் சந்திரகுலசிங்கம் (மோகன்) 9 வாக்குகளையே பெற்றார். குமாரசாமி 11 வாக்குகளை பெற்றார்.\nவவுனியா நகரசபையில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. lll\nஐ.தே.கட்சியின் பெண் வேட்பாளரை, ரிசாட்டின் தம்பி கடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு\nவவுனியா நகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கே.கருணாதாச வாக்களித்ததுடன், அமைச்சர் ரிசாட் பதியுதீனின் தம்பி றிப்கான் ஐ.தே.கட்சியின் பெண் வேட்பாளரை கடத்தி சென்று ஆதரவாக வாக்களிக்கச் செய்ததாக குற்றஞ்சாட்டினார்\nஇதேவேளை, ஐ.தே.கவின் பெண் உறுப்பினரை ரிசாட் பதியுதீன் தரப்பினர் கடத்தி சென்றே ஆதரவாக வாக்களிக்க வைத்ததாக, ஐ.தே.கவின் வவுனியா அமைப்பாளர் அங்கு பரபரப்பு குற்றம் சுமத்தினர்.\nஆனால் அங்கு வந்த ரிசாட் பதியுதீனின் தம்பி அதை நிராகரித்து, குறிப்பிட்ட பெண் வேட்பாளரை ஊடகங்களிடம் பேச செய்தார். அந்த குற்றச்சாட்டை அந்த பெண்ணும் மறுத்தார்.\nஇதன்பின் ரிசாட் பதியுதீனின் தம்பிக்கும், ஐ.தே.கவின் அமைப்பாளருக்குமிடையில் கைகலப்பு ஏற்படும் நிலையேற்பட, அங்கிருந்தவர்கள் நிலைமையை சமாளித்தனர் வவுனியாவில் உண்மையில் வெற்றி பெற்றுள்ளீர்களா சற்று சிந்தித்து பாருங்கள் .\nதமிழர்கள் அதிகளவு வாழும் பிரதேசத்தில் தமிழ் தலைமையை கொண்டுவர போராடவேண்டி உள்ளது எனில் இது வெற்றியா \nதமிழ் தேசிய அரசியல் என்பது 40வருடங்களுக்கு மேலாக தமிழர் மத்தியில் முன்னெடுக்கப்படுவதுடன் வெற்றிபெற்று வரும் அரசியலாக இருந்தும் கிழக்கை தமிழ் தலைமைத்துவம் இழந்துள்ளதுடன் வடக்கிலும் வவுனியா மற்றும் மன்னாரில் தோல்வியடைந்துள்ளதுடன் தமிழ் தலைமைத்துவமும் கைநழுவியுள்ளது எனில் இது எப்படி சாத்தியம் என்று சிந்திக்க வேண்டாமா \nஇனிவரும் அடுத்த தலைமுறை இளைஞர்களாவது இதனை ஆராய்ந்து பிழையானவற்றை கலைந்து சரியான தலைமைத்துவத்தை மக்களுக்கு வழங்கவேண்டும்.\nஉணர்ச்சிகளை தூண்டுவதும், பிழைகளை சுட்டிக்காட்டுவதும் அரசியலோ சிறந்த தலைமைத்துவத்துக்கான தகுதியோ இல்லை ஒவ்வொரு குறைபாடுகளையும் கண்டறிந்து அதற்கான தீர்வை ஆராய்ந்து அத்தீர்வை எட்டுவதற்கான ஒரு பாதையை கண்டறிந்து அதனை மக்களிடம் எடுத்துக்கூறி தீர்வினை எட்டுவதே சிறந்த அரசியலாகவும் தலைமைத்துவத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது..\nதுரதிஷ்டவசமாக இப்படியான தலைமைத்துவத்தை தமிழர்கள் தரப்பு இதுவரை கண்டதில்லை. இனிவரும் இளைஞர்களாவது இக்குறையை நிவர்த்தி செய்ய பாடுபடவேண்டும் அது வவுனியாவில் இருந்து ஆரம்பிக்கவேண்டும் என்று அவா\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் உள்ளக கட்டமைப்பு மிகவும் பின் தங்கிய நிலையில்\nகிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்களின் நிருவாகிகள் தெரிவு\n20வது திருத்தச் சட்டம் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் துண்டு பிரசுர விநியோகம்\nசுங்கத்திணைக்களம் மறுசீரமைப்பு – அமைச்சர் மங்கள சமரவீர\nமாறுபடும் பேருந்து கட்டணங்கள் -மக்கள் விசனம்\nவவுனியாவில் கரடி தாக்கி இருவர் படுகாயம்\nதுறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் வீசப்படும் கோழிக்கழிவுகள்\nமோட்டார் சைக்கிளை திருடி இலக்கத் தகடுகளை மாற்றியவர் விளக்கமறியலில்\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்ததனை நீங்கள் பார்த்தீர்களா\nகொழும்பில் சொகுசு வாழ்க்கையில் பிள்ளைகள் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட தாய்\nஆசிரியையின் தலையை துண்டித்த நபர்.. தலையுடன் 5கிமீ தூரம் ஓடியதால் பரபரப்பு\nஉன் மீது துர்நாற்றம் அடிக்கிறது: லண்டனில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த இனவெறி தாக்குதல்\nவிஜயகலாவுக்கு எந்த தகுதியும் இல்லை\nவிஜயகலாவின் கருத்து தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nஅவசரமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் விஜயகலா\nபாடசாலை முடிந்து வீடு சென்ற ���சிரியைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nஇன்றைய ராசிபலன் - 04-07-2018\nபதவி விலகுவதாக விஜயகலா அறிவிப்பு\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nஅரசியல் கைதி சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=441141", "date_download": "2018-07-17T02:12:47Z", "digest": "sha1:NBJNT2A2SS4TP5NQNR63L4THZQN35QHA", "length": 8008, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கனேடிய அரசின் ஏற்றுமதி தொடர்பான எதிர்கால திட்டம் குறித்து டெனிஸ் டார்பி கருத்து", "raw_content": "\nசர்வதேசம் தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க போவதில்லை: சிவநேசன்\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nகனேடிய அரசின் ஏற்றுமதி தொடர்பான எதிர்கால திட்டம் குறித்து டெனிஸ் டார்பி கருத்து\nகனேடிய அரசாங்கம் எதிர்வரும் எட்டு ஆண்டுகளின் மொத்த ஏற்றுமதியின் அளவினை 30 சதவீதத்தினால் அதிகரிக்க எதிர்பார்த்துள்ள நிலையில், இந்த எதிர்பார்ப்பை சாத்தியமாக்குவதில் பல்வேறு சவால்கள் காணப்படுவதாக கனேடிய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் டெனிஸ் டார்பி தெரிவித்துள்ளார்.\nகனடாவின் உற்பத்திகளில் 75 சதவீதமானவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகின்ற நிலையில், வரிவிதிப்புகள் போன்றவற்றை உள்ளடக்கி அமெரிக்காவின் புதிய நிர்வாகம் கொண்டுவரக்கூடிய புதிய கொள்கைள் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன் கனேடிய நிறுவனங்கள் எச்சரிக்கையாகவே தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க தொடங்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலதிகமாக முதலீடு செய்வது குறித்தும், ஏற்றுமதிகள் தொடர்பிலும் அவை யோசிக்கின்றன என்றும், பல நிறுவனங்கள் தங்களின் நடவடிக்கைகளின் வேகத்தை குறைந்துள்ளன என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமிஸ்ஸிசாகா துப்பாக்கிச்சூடு: இருவர் மீது குற்றச்சாட்டு\nகனடாவில் போதையில் வாகனம் செலுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்களை சித்தரிக்கும் விளம்பரங்கள்\nரொறன்ரோ பெண் உயிரிழப்பு: சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது\nவர்த்தக உடன்படிக்கைகள் ஓரிரவில் நடைமுறைப்படுத்தும் விடயமல்ல: ஜஸ்ரின் ட்ரூடோ\nசர்வதேசம் தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க போவதில்லை: சிவநேசன்\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panimalar.blogspot.com/2009/03/blog-post_1633.html", "date_download": "2018-07-17T02:18:59Z", "digest": "sha1:TPNELHGRDJ7446FY726VQRRU2K4YIEAG", "length": 16910, "nlines": 187, "source_domain": "panimalar.blogspot.com", "title": "பனிமலர்: அருந்ததீ -திரைவிமர்சனம்-ஆங்கிலப்படத்தின் கம்பனாக்கமா", "raw_content": "\nமுதல் காட்சி மெக்சிகோவில் ஒரு புதைபொருள் ஆய்வாளர்கள் நடத்தும் ஆய்வில் ஒரு கையடக்க கத்தி கிடைக்கிறது. அந்த கத்தி தீய சக்திகளின் மொத்த உருவம், அந்த கத்தியை கொண்டு சாத்தான் உலகை அதன் கைகுள் கொண்டு வரும் என்று கதையின் பின்னொலியுல் சொல்கிறார்கள்.\nஅடுத்ததாக பேயை ஓட்டும் காட்சியை காட்டுகிறார்கள். ஒரு ஏழை பெண் ஒருத்திக்குள் தங்கி அவளை ஆட்டுவிக்கும் ஆவியை கதையின் நாயகன் ஒரு கண்ணடியில் பிடித்து அதை அப்படியே 3வது மாடியில் இருந்து விட்டெறிவான். கண்ணாடி உடைவதில் அந்த ஆவியும் அழியும்.\nஅதற்குள் அந்த கத்தியை கொண்டு வந்தவன் இலாசு ஏஞ்சலசின் நகருக்கே வந்து சேர்வான். அங்கே வந்ததும் அந்த கத்தி தனது ஆட்சியை நிலைகொள்ளும் விதமாக முதலில் ஒரு பலி கொடுக்க எண்ணம் கொள்ளும். அப்படி கொடுக்கும் பலி கடவுளை அவம���ிப்புள்ளாக்கும் பலியாக இருக்க எண்ணி ஒரு கிருத்துவ தேவாலயகன்னியை தற்கொலை செய்துகொள்ள செய்யும் அந்த சாத்தான்.\nபிறகு இறந்த அந்த கன்னிகையின் இரட்டை சகோதரியின் மற்ற ஒருவரான மத்திய புலனாய்வாளர்(FBI agent), இவளது தற்கொலை மரணம் குறித்து நம்ப மறுத்து துப்பு துலக்கும் வேலையில், அந்த பேயோட்டுபவனின் அறிமுகம் கிடைகிறது.\nநாயகிக்கோ ஆவி, பேய், சொர்கம், நரகம் இவைகளில் எல்லம் நம்பிக்கையே இல்லாமல் இருக்கையில். அந்த பேயோட்டுபவன் நரகத்தின் அறிமுகத்தை அவளுக்கு காட்ட, அவளும் தன்னை விட்டு பிரிந்த இரட்டையரின் மரணத்திற்கு பிந்திய நிகழ்வுகள் என்ன என்று அறிய அவனின் உதவியை நாடுகிறாள். அவனும் அவள் சொர்கம் சென்றாளா இல்லை நரகத்திற்கு சென்றாளா என்று நரக வாசல் வரை சென்று பார்த்துவந்து அவள் நரகத்திற்கு தான் செல்கிறாள் என்று ஆதாரத்துடன் சொல்ல.\nஅதே நேரத்தில் நாயகியையும் அள்ளிக்கொண்டு செல்கிறது சாத்தான், நாயகியை காப்பாற்ற எண்ணும் நாயகனை இறை தேவதையே சாத்தானிடம் காட்டிக்கொடுப்பதும். சாத்தானின் அந்த கத்தியை வைத்து நாயகயின் உடலில் குடியேறி உருவம் பெற்ற அந்த சாத்தானை உலகில் வெளி கொண்டு வரும் அந்த தருணத்தை தடுக்க நினைக்கும் நாயகனை நரகத்திற்கு அனுப்ப நினைத்து அவனை கொல்ல. அவனது ஆத்துமாவை கொண்டு செல்ல எமனே வருகிறார்.\nஅதே வேளையில் இந்த பேயோட்டியின் நல்ல வேலைக்கு பலனாக என்ன வேண்டும் என்ற வரதிற்கு நரகத்தை நோக்கி செல்லும் அந்த இரட்டையரின் சகோதரி சொர்கம் செல்லவேண்டும், அதற்கு பதில் என்னை நரகத்திற்கு எடுத்து செல்லவும் என்று கோரிக்கை வைக்க சரி என்று வழங்க கதை திரும்ப, நாயகி நாயகன் உலகம் என்று கதையின் அத்தனையும் காப்பாற்றபடுகிறது படத்தின் முடிவில்.\nஇந்த கதையை அப்படியே ஒரு இந்திய திரைபட சாடியில் போட்டு குலுக்கி எடுங்கள், அந்த இந்திய வாசனைகளுடன், இந்திய சுவையுடன் அப்படியே அருந்ததீ வரும்.\nஆங்கிலத்தில் இரட்டையர் சகோதரிகள், இரேச்சல் தான் படத்தின் நாயகி, மயக்கி மயக்கி பேசும் அவரது அழகு.\nஅருந்ததீயில் இருவர்கள் ஒருவர் முன் பிறவி, பின்னொருவர் மற்றும் ஒரு பிறவி. இரேச்சலின் கண்களை போன்றே இவரின் அனேககாட்சிகளில் கண்களை கொண்டு காட்சிகளை அமைத்து இருக்கிறார் கோடி.\nஅங்கே நாயகனின் அறிமுகத்தில் ஒரு ஏழை பெண்ணின் பேயோட்டம் , இங்கேயும் ஒரு ஏழையின் பேயோட்டம்.\nஇரட்டையரில் ஒருவர் தன்னை தானே மாய்த்துகொள்வார் ஆங்கிலத்தில், இங்கே சாத்தானை அழிக்க தன்னையே பலிகொடுக்கிறார் நாயகி.\nஆங்கிலத்தில் நரகத்தை காட்டுகிறார்கள், இங்கே பாழடைந்த கந்தர்வ கோட்டையை அதற்கு பதில் காட்டுகிறார்கள்.\nஆங்கிலத்தில் சாத்தானை அழிக்கும் செயலில் நாயகனின் பங்கு தான் பெரும் பங்கு, தவிர அந்த கத்தியை கொண்டு தான் சாத்தான் தனது பிறப்பை நிகழ்த்த நினைகிறது.\nஇங்கே அதே பேயோட்டும் நாயகன் தான் கடைசியில் கத்தியை கொண்டு வந்து கதையை முடிக்கிறார்.\nசும்மா சொல்லக்கூடாது, அருந்ததீயின் நாயகியின் தேர்வும் காட்சிகளும் அருமை அழகாக அசத்தி இருக்கிறார் கோடி.\nஎன்ன, பொதுவாக பெண்களை அவ்வளவு எளிதில் வெற்றிகொள்ள முடியாது என்றாலும், அவளது பலவீனங்களை கொண்டு அவளை மிரட்டி மிரட்டியே காரியங்களை சாத்தித்துகொள்ளும் இயல்பை பேய்கள் முதல் கைகொள்ளுவதாக காட்டுவது தான் சகிக்கவில்லை.\nஉயிருடன் இருக்கும் ஆயிரம் ஆயிரம் மனிதர்களால் எல்லாம் அந்த ஆவியின் அட்டகாசங்களை அடக்கமுடியவில்லை. வெறும் உயிர் மட்டுமாக இருக்கும் அந்த தீயவன் மட்டும் எல்லாம் வல்லவனாக, வண்டியை தூக்கி எறிவதில் இருந்து எல்லாம் வல்லவனாக காட்டுவது அறிவுக்கு புறம்பானவையாக உங்களே தெரியவில்லையா கோடி\nபடத்தின் பின்னனியில் பெரும்பாலும் அந்த தீயனின் பெருமூச்சு தான் பின்னனி. வேறு எதுவும் அவர்களுக்கு தோன்றாமல் போனது ஏமாற்றமே.\nஅம்மன் என்ற அருமையான படத்தினை கொடுத்த தெலுங்கு உலகம் இப்படி ஒரு அட்டை பிரதி படம் கொடுத்து இருப்பது பெருத்த ஏமாற்றமே. மேலே சொன்ன ஆங்கில படம் கான்சடைன் படம். ஆங்கிலத்தில் படம் பார்த்தவர்கள் எனது விமர்சனத்தை விமர்சிக்கவும்.\nநான் Constantine பார்த்தேன்.....ஆனால் உங்கள் பதிவை படிக்கும் போது தான் சில வித்தியாசம் இருப்பது தெரிகிறது......\nஎன்னை பொறுத்தவரை அந்த படத்திற்கு அருந்ததி எவ்வளவோ பரவாயில்லை\nவாங்க கமல், ஒற்றுமை என்று சொல்ல வந்தீர்கள் என்று நினைகிறேன். ஆங்கிலத்தில் காட்சியாக்கம் அருமை. அருந்ததீயில் அந்த நாயகியை தவிர கதையமைப்பு கூட முழுமையாக இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. அதுவும் அதே பழைய கையாளுமை, தாயத்திலும், அல்லது காப்பிலும் தான் அத்தனை சக்தியும் கொண்டுள்ளதாக இன்னமும் காட்டுவது மிகவும் கொடுமையாக இருக்கிறது. அதுவும் கொடுமை படுத்தும் அந்த தீயவனின் முன் முன்னவளும் பின்னவளும் நடனம், இன்ன பிற என்று அவளை விளம்பரமாக்கியது வக்கிரம். அந்த நாயகியை முழுமையாக இயக்குனர் பயன்ப்டுத்தியுள்ளார்........\nபாசாக சொல்லிக்கொள்வது போல் அதனால் இலங்கை பிரச்சனைக...\nஅடுத்தவரால் மட்டுமே எப்பொழுதும் ஆட்சிக்கு வரும் அத...\nகடவுள் இருப்பது உண்மையா மதவாதிகளே பதில் சொல்லுங்கள...\nஇந்து மதமும் கடவுள் நம்பிக்கையும் இந்தியர்களுக்கு ...\nஇந்திய அரசியலில் தமிழகம் கொடுக்கப்போகும் மாற்றம் எ...\nகோழைதனமான செயல்: சொல்கிறார் இராசபட்ச\nவிடுதலை புலிகளும் அதன் தலைவரும் நம்பிக்கைக்கு உகந்...\nஇந்தியாவின் மணிமகுடத்தில் இன்னும் ஒரு மணியை பதித்த...\n011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcomputertips.blogspot.com/2010/06/", "date_download": "2018-07-17T02:08:30Z", "digest": "sha1:HHYTFYI6NMIF2PBYJBEMAIBXPTC6V7XJ", "length": 40798, "nlines": 220, "source_domain": "tamilcomputertips.blogspot.com", "title": "தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்: June 2010", "raw_content": "உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com\nஉங்களுக்கு தேவையான தலைப்பை தேர்ந்தெடுங்கள்\nDropBox (1) DVD - OR + பற்றி தெரிந்துகொள்ளுங்கள் (1) Laptop சம்பந்தமான பதிவுகள் (2) PC ASSEBLE AND WINDOWS XP INSTALLATION (5) TeamViewer உதவி (1) இண்டெர்நெட் தகவல் புதியவருக்கு (2) இலவச டிசைனிங் மென்பொருள் (5) இலவச மென்பொருள் (9) கம்ப்யூட்டர் அடிப்படை விபரங்கள் (1) கம்ப்யூட்டர் கேள்வி பதில் (2) கம்ப்யூட்டர் தகவல் புதியவருக்கு (12) கம்ப்யூட்டர் பாதுகாப்பு (2) தெரிந்துகொள்ளுங்கள் (5) பிளாக்கர் உதவி (2) போட்டோசாப் பாடம் (3) மென்பொருள் உதவி (2) மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல் (19) மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு (11) மைக்ரோசாப்ட் ஆபீஸ் பவர்பாயிண்ட் (5)\nமுயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.\nகூடுதல் விபரங்களுக்கு என் ஈமெயிலை தொடர்புகொள்ளுங்கள்.\nPosted By: கான் at 02:11 83 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள்\nபிராண்டட் கம்ப்யூட்டர் மற்றும் அசெம்பிள் கம்ப்யூட்டர் இதை பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம் வாங்க...\nஇந்த தளத்தை தனது விருப்பமான இணைய தளமாக மாற்றிக்கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி \nஉங்கள் ���னைவருக்காகவும் எனது அடுத்த பதிவு....\nபொதுவாக நாம் கம்ப்யூட்டர் வாங்க நினைக்கும்போது சிலர் நமக்கு அட்வைஸ் செய்வது என்ன வாங்குவது வாங்குகிறீர்கள் நல்ல பிராண்டட் கம்ப்யூட்டராக பார்த்து வாங்கிவிடுங்கள் அதுதான் நல்லது என்று சொல்வார்கள். அவர்கள் சொல்வது சரிதான். ஆனால் அப்படி சொல்லும் சிலரிடம் பிராண்டட் கம்ப்யூட்டருக்கும் அசெம்பிள் ( நாமே பாகங்களை வாங்கி செட்டப் செய்யும்) கம்ப்யூட்டருக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால் அவர்களால் அதற்க்கு சரியான விளக்கம் கொடுக்க முடியாது.\nபிராண்டட் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் Geniun Intel Mother Board, Intel Processor, RAM, Hard Disk, DVD Drive போன்ற நல்ல பிராண்டட் பாகங்களை நாமும் வாங்கி அதனை நாமே அசெம்பிள் செய்தும் பயன்படுத்தலாம். அப்படி என்றால் பிராண்டட் கம்ப்யூட்டருக்கென்று சிறப்பு என்ன இருக்கிறது \nஅதனை பற்றி கொஞ்சம் பார்ப்போம்....\nகம்ப்யூட்டரை நாம் பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் ( PERSONAL COMPUTER (PC) or DESK TOP COMPUTER ) என்று எப்படி வேண்டுமானாலும் பெயர் சொல்லி அழைக்கலாம்.\nஇன்றைய கம்ப்யூட்டர் மார்கெட்டில் எந்த பிராண்டையும் குறை சொல்வதற்க்கு இல்லை. ஒவ்வொரு பிராண்டும் மற்ற பிராண்டை மிஞ்சும் அளவிற்க்கு சிறப்பான தகுதிகளை உள் அடக்கிய கம்ப்யூட்டர்களைதான் தயார் செய்துகொண்டு இருக்கிறது.\nஇதுபோல் இன்னும் எத்தனையோ சிறந்த பிராண்ட் கம்ப்யூட்டர்கள் இன்றைய மார்கெட்டில் கிடைக்கிறது. இதில் எதை வேண்டுமானாலும் நீங்கள் வாங்கலாம்.\nபிராண்டர் கம்ப்யூட்டரை வாங்குவதனால் நமக்கு கிடைக்கும் சில பயன்கள்:\n1) ஒரு முழுமையான கம்ப்யூட்டருக்கு தேவையான அனைத்து விதமான பாகங்களும் ஒரே பேக்கிங்கில் கிடைத்துவிடுகிறது.\n2) OS என்று சொல்லக்கூடிய ஆபரேடிங்க் சிஸ்டம் (Windows Xp, Windows Vista, Windows 7 போன்றவை) பிராண்டர் கம்ப்யூட்டர்களில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டு அதனுடைய செலவையும் சேர்த்துதான் கம்ப்யூட்டரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே பிராண்டட் கம்ப்யூட்டருக்கு என நீங்கள் தனியாக ஒரு OS CD ஐ வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.\n3) பிராண்டட் கம்ப்யூட்டரிகளிலும் Intel Original Mother Board தான் பொருத்தப்பட்டிருக்கு என்றாலும் அந்த மதர்போர்ட் சிறப்பாக செயல்படுவதற்கென சில ஸ்பெசல் செட்டப்புக்கள் சாப்ட்வேர்கள் மூலம் உருவாக்���ப்பட்டு BIOS அப்டேசன் மற்றும் டிரைவர்ஸ் அப்டேசன் என பல வகை அப்டேசன்கள் மூலம் அந்த மதர்போர்டு சிறப்பாக செயல்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது.\n4) பிராண்டர் கம்ப்யூட்டர் CPU Case -ல் பொருத்தப்பட்டிருக்கும் பவர் பாக்ஸ் SMPS (Switched-mode power supply) என்பது அதில் இனைக்கப்பட்டிருக்கும் ஹார்டுவேர்களுக்கென பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டு மதர்போர்ட், பிராசசர், ஹார்டுடிஸ்க், டி.வி.டி பிளேயர் என ஒவ்வொன்றிர்க்கும் மிக சரியான முறையில் அதன் கெபாசிட்டிக்கு ஏற்றவாரு மின்சாரத்தில் அளவை பிரித்து கொடுக்கும் வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்டு இருப்பதால் உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்டுவேர் பாகங்கள் விரைவில் கெட்டுப்போகமல் பாதுகாக்கப்படுகிறது.\n5) இந்த பிராண்டட் கம்ப்யூட்டரை உருவாக்கும் சிறந்த நிறுவணங்கள் அதில் சேர்க்கக்கூடிய ஹார்டுவேர்களில் எதில் சிறந்தது என்று தேர்ந்தெடுக்கும் திறமை மிக்கவராக இருப்பதால் அவர்கள் இனைக்கும் ஹார்டுவேர் பாகங்கள் மிகவும் தரம் மிக்கதாக இருக்கும். எனவே நீங்கள் கம்ப்யூட்டர் பாகங்களை வாங்குவதில் அனுபவம் இல்லாதவராக இருந்தாலும் சிறந்த பிராண்டட் கம்ப்யூட்டர் வாங்குவதன் மூலம் சிறந்த ஹார்டுவேர் பாகங்களை வாங்கிவிடுகிறீர்கள்.\n6) மேலும் இந்த பிராண்டர் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவணங்கள் அந்தந்த பிராண்ட் பெயரில் இனைய தளங்களை வைத்திருப்பதால் இவர்கள் உருவாக்கும் கம்ப்யூட்டர்களுக்கு அதில் இனைக்கும் ஹார்டுவேர் பாகங்கள் அனைத்துக்கும் அப்டேட் செய்யக்கூடிய டிரைவர்களை இனைய தளங்களில் அந்தந்த மாடல் நம்பருக்கு ஏற்ற வகையில் இனைத்து வைத்திருப்பார்கள். அதனால் உங்கள் ஹார்டுவேர் சம்பந்தமான டிரைவர்களை அப்டேட் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.\nஉதாரணத்திற்க்கு நீங்கள் DELL என்ற பிராண்ட் கம்ப்யூட்டரை வாங்கி இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் வாங்கிய கம்ப்யூட்டர் மாடலுக்கு தேவையான அனைத்துவிதமான டிரைவர் மென்பொருள்களும் இவர்களுடைய இணைய தளமான http://www.dell.com/ என்ற இடத்தில் கிடைக்கும் இதனை எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் டவுண்லோடு செய்துகொள்ளலாம்.\nபிராண்டட் கம்ப்யூட்டர் வாங்குவதில் இத்தனை நல்ல விசயம் இருந்தாலும் நம்முடைய பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி அசெம்பிள் கம்ப்யூட்டர் வாங்கினாலே போதும��� என்று நினைப்பவரா நீங்கள்.\nஉங்களுக்காக மேலும் சில விளக்கங்கள்.\nஒரு முழுமையான கம்ப்யூட்டரை உருவாக்கவேண்டுமென்றால் நீங்கள் வாங்கவேண்டிய அசெம்பிள் பார்ட்ஸ்கள்.\nஇந்த பாங்கள் அனைத்தையும் இனைக்கும் இடம்\nஇத்தனை கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பாகங்கள் உங்களிடம் இருந்தால் ஒரு அசெம்பிள் கம்ப்யூட்டரை நீங்களே உருவாக்கி பயன்படுத்த ஆரம்பித்துவிடலாம்.\nஅசெம்பிள் கம்ப்யூட்டரை உருவாக்குவது எப்படி என்று அடுத்த பதிவில் தொடர்கிறேன் இன்ஸா அல்லாஹ்.\nPosted By: கான் at 00:08 11 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள்\nவிண்டோஸ் மீடியா பிளேயரின் மூலம் Audio CD ல் உள்ள பாடல்களை mp3 பாடல்களாக மாற்றி உங்கள் கம்ப்யூட்டரில் காப்பி செய்வது எப்படி \nநம் எல்லோரிடமும் Audio CD-ல் பாடல்கள் இருக்கும். அதில் உள்ள பாடல்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்து வைக்க நினைப்போம். அதனை காப்பி செய்வதற்க்கு நமக்கு தெரியாவிட்டாலும் மற்றவரிடம் கேட்டு அந்த பாடல்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்ய முயற்ச்சி செய்வோம்.\nஆனால் சிலரிடம் அதை பற்றி கேட்க்கும்போது ஆடியோ சி.டி.யை mp3 யாக மாற்றவேண்டுமென்றால் அதற்க்கு தனியாக ஒரு மென்பொருள் (Software) வேண்டும் என்று சொல்வார்கள்.\nஉண்மையில் சொல்லப்போனால் உங்கள் ஆடியோ சி.டியை mp3 யாக மாற்ற தனியாக ஒரு சாப்ட்வேர் தேவை இல்லை.\nஉங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரிலேயே அதனை செய்யலாம்.\nஇங்கு கீழே கொடுக்கப்பட்ட முறைப்படி செய்துபாருங்கள்:\nஉங்கள் Windows Media Player பழைய மாடலாக அதாவது Old Version 8 ஆக இருந்தால் அதனை முதலில் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங் மூலம் Version 11 ஆக மாற்றிக்கொள்ளுங்கள்.\nமுயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.\nPosted By: கான் at 23:34 8 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nDVD Disc (ப்ளஸ் மற்றும் மைனஸ்) ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட்\nDVD என்பதை அதை உருவாக்கிய நேரத்தில் Digital video disc என்று பெயர் சொல்லி அழைத்திருக்கிறார்கள். பிறகு அதனை Digital versatile disc என்று அழைக்கிறார்கள்.\nஇந்த DVD தட்டில் DVD-ROM, DVD-R, DVD-RW, DVD+R, DVD+RW என்று பல வகையான டைப் DVD தட்டுகள் தற்ப்போது விற்பனையில் உள்ளதை நீங்கள் பார்க்கலாம். எல்லாம் DVD தட்டுகள்தான் என்றாலும் ஒவ்வொன்றிலும் சின்ன சின்ன வித்தியாசங்கள் இருக்கின்றன.\n அதைபற்றி கொஞ்சம் பார்ப்போம் வாருங்கள்.\nஇந்த DVD ROM என்பது படிக்க மட்டுமே ��ுடியும் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டது. அதாவது இதை உருவாக்கும்போதே இந்த தட்டில் தேவையான விசயங்களை பிரிண்ட் செய்துவிடுவார்கள். தனிப்பட்ட முறையில் அதில் எவரும் ஒரு செய்தியை காப்பி செய்யவோ அல்லது அழிக்கவோ முடியாது.\nஇதில் நீங்கள் உங்களிடம் உள்ள ஆடியோ விடியோ போட்டோ மற்றும் மென்பொருள்களை காப்பி செய்து வைத்துக்கொள்ளலாம். ஆனால் அது ஒரு தடவை மட்டும்தான் உங்களால் முடியும். இன்னொரு தடவை நீங்கள் விரும்பினால் கூட அந்த தட்டில் நீங்கள் காப்பி செய்த விசயங்களை அழிக்க முடியாது.\nஇதில் நீங்கள் உங்களிடம் உள்ள ஆடியோ விடியோ போட்டோ மற்றும் மென்பொருள்களை ஒரு தடவை மட்டுமல்ல பல தடவைகள் அழித்து அழித்து காப்பி செய்ய முடியும்.\nசரி DVD-R, DVD-RW என்பதை நாம் இங்கு பார்த்தோம் இதுபோல் DVD+R, DVD+RW என்று சில தட்டுகள் விற்பனையில் இருக்கிறதே இந்த -(மைனஸ்) மற்றும் +(ப்ளஸ்) இரண்டுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என நீங்கள் நினைக்கலாம்.\nமுதலில் ஒரு பொதுவான விசயத்தை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். இந்த DVD க்கும் R க்கும் இடையில் போடப்பட்டுள்ள கோடு (-) மைனஸ் என்ற அர்த்தத்தில் போடப்படவில்லை. DVD யில் இருந்து இந்த R ஐ தனிமை படுத்தி காட்டவேண்டுமென்பதற்க்காக இந்த சின்ன கோடு (“-”dash ) போடப்பட்டது. ஆனால் அதன் பிறகு விற்பனைக்கு வந்துள்ள +R DVD ஐ பார்த்து முந்தைய கண்டுபிடிப்பு மைனஸ் என்பதுபோல் நம் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்துவிட்டது. அதனால் அதனை நாம் டி.வி.டி மைனஸ் R மற்றும் DVD பிளஸ் R என்று அழைக்க ஆரம்பித்துவிட்டோம்.\nDVD-(dash)R டெக்னாலஜிதான் முதன் முதலாக நம்மைபோன்றவர்கள் DVD யை சொந்தமாக காப்பி செய்வதற்க்காக Pioneer கம்பெனி மூலம் நமக்கு அறிமுகமான டெக்னாலஜி என்று சொல்கிறார்கள். இந்த டெக்னாலஜி DVD Forum குரூப் மூலம் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. (The DVD Forum is an international association of hardware manufacturers) பிறகு இந்த காப்பி செய்யக்கூடிய DVD யை இன்னும் கொஞ்சம் தரம் கூடுதலாக (High Capacity DVD) தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்த சில நிறுவணங்கள் அதனை தயாரித்து அதை மார்கெட்டில் விற்பனைக்கு வெளியிடும் நேரத்தில் அதன் பெயரில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தி காட்டவேண்டும் என்பதற்காக அதற்க்கு வைத்த பெயர்தான் DVD+R மற்றும் DVD+RW என்பதாகும். இந்த +R டெக்னாலஜியை இன்னும் DVD Forum அங்கீகரிக்கவில்லை என அதன் இணைய தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. (http://www.dvdforum.org/)\nசரி இதெல்லாம் இருக்கட்டும் ப்ளஸ் மைனஸ் என்று எங்களை குழப்பியது போதும் இனி நாங்கள் எந்த DVD தட்டை வாங்கி பயன்படுத்தவேண்டும் என்று என்னை பார்த்து நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது.\nஉங்களுக்காக ஒரு தெளிவான விளக்கம்:\nDVD-R டெக்னாலஜி முழுக்க முழுக்க DVD டெக்னாலஜிக்கு ஏற்றதுதான் அதை மறுக்க முடியாது. வீடியோ ரிக்கார்டிங் செய்வதற்க்காகவே பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டு அதற்கான அங்கீகாரமும் கிடைத்துவிட்டது. இருந்தாலும் அதைவிட சிறந்தது என்று புதிதாக ஒரு டெக்னாலஜி உருவாகும்போது அதையும் நாம் ஒதுக்கிவிட முடியாது அப்படி என்ன அதில் நல்லவிசயம் இருக்கிறது என்று பார்ப்போம்.\nDVD+R ன் சில சிறப்பு அம்சங்கள்:\n1) இந்த DVD+R ஆடியோ வீடியோ மட்டுமல்லாமல் டேட்டாக்கள் (டாகுமெண்டுகள் மற்றும் மென்பொருள்கள்) அனைத்தையும் சிறந்த முறையில் தடை இல்லாமல் ரிக்கார்டு செய்வதற்க்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது.\n2) இந்த DVD+R க்கு கூடுதல் சக்தியும் புதிய டெக்னாலஜியும் கொடுக்கப்பட்டு இருப்பதால் இதன் மூலம் DVD பிளேயர் மற்றும் கம்ப்யூட்டரில் நீங்கள் உங்கள் வீடியோ மற்றும் தகவல்களை ரிக்கார்டு செய்யும்பொழுதும் அதனை பயன்படுத்தும்பொழுதும் அதன் வேகம் கூடுதலாக இருக்கும் மற்றும் எந்த வித டேட்டா எரர் (Error) டிஸ்பிளேயும் வராது.\n3) இதுபோல் DVD+RW தட்டை பயன்படுத்தி நீங்கள் டேட்டாக்களை ரிக்கார்டு செய்துவிட்டு அதனை அழித்து மறுபடியும் ரிக்கார்டு செய்யும் நேரத்தில் உங்கள் பழைய டேட்டா போய் அதே இடத்தில் புதிய டேட்டா வருவதால் அந்த புதிய டேட்டாவுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது.\n4) இந்த DVD+RW தட்டை நீங்கள் காப்பி மற்றும் எடிட் செய்வதும் காப்பி செய்து முடித்த உடன் வெளியே (Eject) எடுப்பது மிக வேகமாக தாமதம் இல்லாமல் நடக்கும். Disc Format or Disc Finalization என்பதற்க்கான தாமதம் இதில் இல்லை. (ஏற்கனவே இதில் டேட்டா காப்பி செய்யப்பட்டிருதால் அந்த டேட்டாவை Format செய்வதில் தாமதம் இருக்காது)\n5) இன்னும் பல ஆப்சன்கள் இன்றைய புதிய டெக்னாலஜிக்கு ஏற்ற வகையில் இந்த +R மற்றும் +RW டெக்னாலஜியில் இடம்பெற்று இருக்கின்றது.\nஇதை எல்லாம் நான் சொல்லவில்லை இதனை அங்கீகரித்துள்ள இந்த DVD+RW Alliance இணைய தளம் சொல்கிறது. (http://www.dvdrw.com/why/customer-benefits.htm)\nஇனி நீங்கள் உங்களுடைய தேவைக்கு எதை வாங்கி பயன்��டுத்துவது என முடிவு செய்துகொள்ளுங்கள்.\nஎன்னுடைய பதில் என்னவென்றால் உங்களுடை முக்கியமான சில தகவல்களை காப்பி செய்யவேண்டுமென்றால் நீங்கள் +R டெக்னாலஜியை பயன்படுத்தலாம். ஒரு தடவை பயன்படுத்திவிட்டு தூக்கிப்போடும் தகவலாக இருந்தால் அதற்க்கு -R டெக்னாலஜியை பயன்படுத்தலாம்.\nசிலருக்கு அவர்களின் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் DVD பிளேயரில் டி.வி.டியை காப்பி செய்ய முடியுமா அப்படி முடியும் என்றால் அதை எந்த அடையாளத்தை வைத்து தெரிந்துகொள்வது என்று குழப்பமாக இருக்கும்.\nஉங்கள் கம்ப்யூட்டரின் டெக்ஸ்டாப்பில் உள்ள My Computer என்பதின் வலதுபக்கம் கிளிக் செய்து ஓப்பன் செய்யுங்கள். ஓப்பன் செய்ததும் உள்ளே C மற்றும் D என்று சில டிரைவ் இருப்பதை நீங்கள் காணலாம்.\nஇதில் கீழ் காண்பதுபோல DVD தட்டு போன்று படத்தில் ஒரு டிரைவ் உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கிறதா என்று நீங்கள் பாருங்கள்.\nஅப்படி இருந்தால் அதில் கீழே என்ன எழுதப்பட்டு இருக்கிறது எனவும் பாருங்கள். அதில் DVD-RAM அல்லது DVD-R/RW என்று எழுதப்பட்டு இருந்தால் அதன் மூலம் நீங்கள் DVD மற்றும் CD-யை பார்க்கவும் முடியும் காப்பி பன்னவும் முடியும். DVD-ROM என்று இருந்தால் அதில் DVD மற்றும் CD-யை பார்க்க மட்டும்தான் முடியும். DVD-Combo என்று எழுதப்பட்டு இருந்தால் அதில் DVD யை பார்க்கவும் மற்று CD-யை காப்பி பன்னவும் முடியும். CD-ROM என்றுமட்டும் இருந்தால் CD-யை மட்டும்தான் நீங்கள் அதில் பயன்படுத்த முடியும் DVD-யை பயன்படுத்த முடியாது. CD-RW என்று இருந்தால் CD யை பயன்படுத்தவும் காப்பி எடுக்கவும் முடியும்.\nநாம் எப்பொழுதும் பயன்படுத்தும் DVD Disc-ன் அளவு (Capacity) 4.7 GB இது Single Layer Disc என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. CD தட்டின் அளவு 700 MB மட்டும்தான்.\nபுதிதாக அறிமுகமாகி நடைமுறையில் இருக்கும் சில DVD தட்டின் அளவுகள்\nஇன்றைய புதிய டெக்னாலஜியாக அறிமுகமாகி இருக்கும் Blu-Ray Disc-ன் அளவு எவ்வளவு தெரியுமா \nமற்றும் அதிகப்படியாக 200 GB வரை வந்துவிட்டது.\nஇதுவரை இதை பொறுமையாக படித்து பார்த்து சில நல்ல விசயங்களை தெரிந்துகொண்ட உங்களுக்கு எனது நன்றி.\nPosted By: கான் at 05:47 13 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: DVD - OR + பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...\nஉங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன் தீர்வும் \nஉங்கள் கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்வது எப்படி \nஉங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்\nநண்பர்கள் தளத்தில் இருந்து சிறந்த பதிவுகள்\nபிளாக்கில் Back To Top பட்டன் இணைப்பது எப்படி\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nவீடியோவிலிருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இலவச மென்பொருள்\nஅழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்\nபழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...\nஉங்கள் தளத்தில் என் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள்\nDropBox (1) DVD - OR + பற்றி தெரிந்துகொள்ளுங்கள் (1) Laptop சம்பந்தமான பதிவுகள் (2) PC ASSEBLE AND WINDOWS XP INSTALLATION (5) TeamViewer உதவி (1) இண்டெர்நெட் தகவல் புதியவருக்கு (2) இலவச டிசைனிங் மென்பொருள் (5) இலவச மென்பொருள் (9) கம்ப்யூட்டர் அடிப்படை விபரங்கள் (1) கம்ப்யூட்டர் கேள்வி பதில் (2) கம்ப்யூட்டர் தகவல் புதியவருக்கு (12) கம்ப்யூட்டர் பாதுகாப்பு (2) தெரிந்துகொள்ளுங்கள் (5) பிளாக்கர் உதவி (2) போட்டோசாப் பாடம் (3) மென்பொருள் உதவி (2) மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல் (19) மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு (11) மைக்ரோசாப்ட் ஆபீஸ் பவர்பாயிண்ட் (5)\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...\nஉங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன் தீர்வும் \nஉங்கள் கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்வது எப்படி \nஉங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்\nவிண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது எப்படி \nஉங்கள் போட்டோவில் நிழல்படம்போல தண்ணீர் அனிமேசன் உருவாக்குவது எப்படி \nபோட்டோ ஸ்கேப் மென்பொருள் மூலம் அனிமேசன் செய்வது எப்படி \nDrop Box பயன்படுத்துவது எப்படி \nGoogle Talk-ல் தமிழில் டைப் செய்வதற்க்கு ஈகலப்பையை இன்ஸ்டால் செய்து அதனை பயன்படுத்துவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/08/jaffna-murder.html", "date_download": "2018-07-17T01:38:03Z", "digest": "sha1:TRLYKDXPJ4W3GZN67VJUTUT4KYTB5FQD", "length": 5515, "nlines": 59, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "யாழில் சுயேட்சை வேட்பாளர் எஸ். இராமச்சந்திரன் அடித்துக் கொலை! - TamilDiscovery", "raw_content": "\nHome » Sri lanka » யாழில் சுயேட்சை வேட்பாளர் எஸ். இராமச்சந்திரன் அடித்துக் கொலை\nயாழில் சுயேட்சை வேட்பாளர் எஸ். இர��மச்சந்திரன் அடித்துக் கொலை\nவடமாகாணசபைத் தேர்தல் வன்முறைகள் யாழில் ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை காலை யாழ்.சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nவடமாகாண சபைத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் எஸ். இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக இன்று சனிக்கிழமை கலை மீட்கப்பட்டுள்ளார் என யாழ்.சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் சுன்னாகம், ஸ்டேசன் வீதியில் சிறிய கோயில் ஒன்றில் இருந்தே இவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழில் வடமாகாண சபைத் தேர்தல் ஆரம்பிக்கப்பட்டு யாழ்.மாவட்டத்தில் முதல் உயிர் கொலை செய்யப்பட்டுள்ளது.\nவன்முறைச் சம்பவங்களில் இரண்டாவது வன்முறைச் சம்பவம் என யாழ்.பொலிஸ் தலமையகம் குறிப்பிட்டுள்ளது.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\nதம்பியை மணம் முடித்த பேரழகி கிளியோபாட்ரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2008/05/blog-post_09.html", "date_download": "2018-07-17T02:19:03Z", "digest": "sha1:EEO3BNAAZUAZEX2R3M5X26HMMW5TLTMI", "length": 12888, "nlines": 76, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: துபை - இந்தியன் இஸ்லாஹி சென்டரின் மார்க்க பணிகள்", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதி���ான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nதுபை - இந்தியன் இஸ்லாஹி சென்டரின் மார்க்க பணிகள்\n மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதியின் புதிய கட்டுரை\nதுபை - இந்தியன் இஸ்லாஹி சென்டர் - வோர் அல் அன்ஸ்\nகேரளாவைச் சார்ந்த இஸ்லாமிய சகோதரர்களால் ஐக்கிய அமீரகத்தில் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட, இந்தியன் இஸ்லாஹி சென்டர் தற்போது அபுதாபி - முஸ்தபா, அல்அய்ன், டேரா துபாய், பர்துபாய் - கராமா, அல்ஷாப், ஷார்ஜா, அஜ்மான், தையித், புஜைரா, ராசல்கைமா போன்ற பகுதிகளில் கிளைகளாக துவங்கப்பட்டு மார்க்க பணிகளை எந்தவிதமான மொழி இன பாகுபாடு இல்லாமல் செம்மையாக செய்து வருகிறது.\nடேரா துபாய் வோர் அல் அன்ஸ் (Hor Al Anz) பகுதியில் செயல்படும் இந்தியன் இஸ்லாஹி சென்டரானது மிகவும் அமைதியான முறையில் வாரந்தோறும் மார்க்க பணிகளையும், மார்க்க சொற்பொழிவுகளையும், மற்றும் இன்னும் பல சேவைகளைள செய்து வருகிறது.\n அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் உங்களை வாழவைப்பதன்பால் (அல்லாஹ்வின் தூதராகிய) அவர் உங்களை அழைத்தால் பதில் அளியுங்கள், நிச்சயமாக அல்லாஹ், மனிதனுக்கும் அவனுடைய இதயத்திற்கும் மத்தியில் சூழ்ந்து(செயலாற்றிக் கொண்டு) இருக்கிறான். (ஆகவே, மனிதன் எதையும் அல்லாஹ்வின் அருளின்றி செய்யும் ஆற்றல் பெற மாட்டான்) என்பதையும், நிச்சயமாக அவனின் பாலே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்\"\nதிருக்குர்ஆன் 8 : 24\n ஒன்று முதல் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறார்களுக்கு தினமும் இஸ்லாமிய கல்வியினை போதிக்கிறது.\n அல்லாஹ்வின் நாட்டப்படி.. எல்லா செவ்வாய்கிழமைகளிலும் காலை 9 மணிக்கு பெண்களுக்கான வகுப்புகளும், இரவு 9 மணிக்கு ஆண்களுக்கான வகுப்புகளும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.\n வாரந்தோறும் புதன் கிழமைகளில் 9 மணிக்கு அல்ஷாப் காலணி பிளாக் 113, பிளாட் நம்பர் 8 னில் மார்க்க பயான் மலையாள மொழியில் நடைபெற்று வருகிறது.\n எல்லா வியாழக்கிழமைகளிலும் அல்ஷாப் \"சலப் ஸாலிஹியின்\" பள்ளி வாசலில் இஷா தொழுகைக்குப்பின் மலையாளத்தில் பயான் நடைபெற்று வருகிறது.\n எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் பஜ்ர் தொழுகைக்கு பின் இந்தியன் இஸ்லாஹி சென்டரில் க���ர்ஆன் ஹதீஸ் வகுப்புகள் நடைபெறும். இடம் : அல்ஷாப் காலனி பிளாக் எண் 117 பிளாட் நம்பர் : 2\n இந்தியன் இஸ்லாஹி சென்டர் அனைத்து கிளைகளிலும் மற்றும் அங்குள்ள நூலகத்திலும் உலகளாவிய மார்க்க அறிஞர்கள் பேசிய ஒலி ஒளிப்பேழைகள் கிடைக்கும்.\n ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜீம்மா குத்பா பயான் \"சலப் ஸாலிஹின்\" பள்ளியில் மலையாள மொழியில் நடைபெறும். (அமீரக அரசின் அனுமதியுடன் அரபி அல்லாத மற்றைய மொழியில் ஜீம்மா குத்பா ஷார்ஜா ரோலாவில் உள்ள தமி்ழ் பள்ளியில், தமிழில் நடைபெற்று வருகிறது.. அல்லாஹ்வின் உதவியினை கொண்டு..)\n மாதத்தின் முதல் சனிக்கிழமையில் உருது பயான் நிகழ்ச்சியானது சகோதரர். சர்ருல் பசல் அல் மதனி அவர்களால் நடத்தப்படும்.\n துபை – அல்கூஸில் செயல்படும் அல் மனார் திருக்குர்ஆன் மையமானது இந்தியன் இஸ்லாஹி சென்டரின் ஒரு பிரிவாகும்.\n துபை மாகாணங்களில் மார்க்க பணியினை செய்வதற்கு அரசாங்க பதிவு பெற்ற மையமாக இது செயல்படுகிறது.\nஇந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் மிக சிறப்பாக எந்த விதமான தொய்வு இல்லாமல், இந்தியன் இஸ்லாஹி சென்டர் தொடர்ந்து செய்துக்கொண்டு வருவதாக இந்தியன் இஸ்லாஹி சென்டர் - தமிழ் பிரிவினை சார்ந்த சகோதரர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்களின் மார்க்க பணிகள் இன்னும் மென்மையடைய நாம் அனைவரும் ஏக இறைவனிடம் பிராத்தனை செய்வோமாக..\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :\nமின்னஞ்சல் முகவரி : islahind@eim.ae\nதகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்\nபதிந்தவர் முகவைத்தமிழன் நேரம் 12:27 AM\nகுறிச்சொற்கள் அபூ ஆஃப்ரின், இந்தியன் இஸ்லாஹி சென்டர்\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/11/4-2-raara-raghuvira-raga-athana.html", "date_download": "2018-07-17T01:49:14Z", "digest": "sha1:V6PFVEGCTT2TXGCAWYXD5WO27CNJGRRL", "length": 7708, "nlines": 116, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ராரா ரகு4வீர - ராகம் அடா2ணா - Raara Raghuvira - Raga Athana", "raw_content": "\nதியாகராஜ கிருதி - ராரா ரகு4வீர - ராகம் அடா2ணா - Raara Raghuvira - Raga Athana\nராரா ரகு4வீர வெண்ட ராரா தோடு3 (ராரா)\nஅனுதி3னமு நினு மனஸுன கனுகொ3னி\nஸகல ஸுஜனுலு கொலுசு ஸன்னிதி4 கனி\nபலு வித4 செடு3 து3ர்விஷய\nஸுமுக2முனனு திலகமு செலக3க3 கனி\n1கவகொ3னி ப4வமுன பொரலக நீது3\nத3ஸ1ரத2 தனய ஸு1ப4 சரித பாலித\nவாருமய்யா, உடன் வாருமய்யா, துணையாக.\nஅனுதினமும் உன்னை மனதினில் கண்டுகொண்டு, ஆனந்தமாயிற்று.\nஅனைத்து நல்லோரும் தொழும் சன்னிதியைக் கண்டு (உள்ளம்) குளிர்ந்தது.\nபல விதமான, கேடுறும், தீய புலன் நாட்டங்களைக் கைவிட முடிந்தது.\n(பின்) தொடர்ந்து, ஒவ்வோரடியிலும் (நீ) 'இஃதுகந்தது' என, மகிழ்வாகியது.\n(உனது) இனிய முகத்தினில் திலகம் திகழக் கண்டு சொக்கினேன்.\nதொந்தத்தினில் சிக்கி, பிறவிக்கடலினில் உழலாது, உனது பணிக்கானேன்.\nபதம் பிரித்தல் - பொருள்\nராரா/ ரகு4வீர/ வெண்ட/ ராரா/ தோடு3/ (ராரா)\nவாருமய்யா/ இரகுவீரா/ உடன்/ வாருமய்யா/ துணையாக/\nஅனுதி3னமு/ நினு/ மனஸுன/ கனுகொ3னி/\nஅனுதினமும்/ உன்னை/ மனதினில்/ கண்டுகொண்டு/\nஸகல/ ஸுஜனுலு/ கொலுசு/ ஸன்னிதி4/ கனி/\nஅனைத்து/ நல்லோரும்/ தொழும்/ சன்னிதியை/ கண்டு/\nபலு/ வித4/ செடு3/ து3ர்/-விஷய சயமுல/-\nபல/ விதமான/ கேடுறும்/ தீய/ புலன் நாட்டங்களை/\n(பின்) தொடர்ந்து/ ஒவ்வோரடியிலும்/ (நீ) 'இஃது/ உகந்தது'/ என/\nஸுமுக2முனனு/ திலகமு/ செலக3க3/ கனி/\n(உனது) இனிய முகத்தினில்/ திலகம்/ திகழ/ கண்டு/\nகவகொ3னி/ ப4வமுன/ பொரலக/ நீது3/\nதொந்தத்தினில் சிக்கி/ பிறவிக்கடலினில்/ உழலாது/ உனது/\nத3ஸ1ரத2/ தனய/ ஸு1ப4 சரித/ பாலித/\nதசரதன்/ மைந்தா/ நற்சரிதத்தோனே/ பேணுவோனே/\n1 - கவ - தொந்தம் - இரட்டை - இன்பம்-துன்பம் முதலானவை. இது குறித்து கீதையில் (5-வது அத்தியாயம், செய்யுள் 3) கண்ணன் கூறுவது -\n\"விருப்பு, வெறுப்பற்றவன் எவனோ, அவன், 'நித்தியத் துறவி' என அறியப்படுவான்; ஏனெனில், ஓ பெருந்தோள்களோனே (இன்பம்-துன்பம் ஆகிய) இரட்டைகளினின்று விடுபட்டு, எளிதாக, (பிறவியெனும்) தளையினின்றும் அவன் விடுவிக்கப்பெறுகின்றான்.\" (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில உரையின் தமிழாக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/12/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99-876710.html", "date_download": "2018-07-17T02:14:06Z", "digest": "sha1:4TIZE2LX7Z7UAWBFCBQ4OBPN4OR2K3VR", "length": 6358, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "செல்வ காளியம்மன் கோயில் பொங்கல் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசெல்வ காளியம்மன் கோயில் பொங்கல் விழா\nவிருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள கெப்பிலிங்கம்பட��டி செல்வ காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா 10 நாள்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது. 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தீச்சட்டி, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. முத்துப்பாண்டி என்ற பக்தர் அம்மனுக்கு 101 தீச்சட்டி ஏந்தி பூக்குழி இறங்கினார். அதே போல் 200-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து பூக்குழி இறங்கினர்.\n500-க்கும் அதிகமான பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகளை செல்வ காளியம்மன் கோயில் நிர்வாகக் கமிட்டியினர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/03/blog-post_44.html", "date_download": "2018-07-17T01:28:02Z", "digest": "sha1:DAXGXYNCN6LDDH6SNXAXYVXSEVF3SOHD", "length": 10787, "nlines": 62, "source_domain": "www.ithunamthesam.co", "title": "ஐநா நோக்கிய ஈருளிப் பயணத்தில் யேர்மனி, சார்புருக்கன் மாநகர முதல்வரின் நிர்வாகத்திடம் மனுக்கையளிப்பு! - 24 News", "raw_content": "\nHome / செய்திகள் / ஐநா நோக்கிய ஈருளிப் பயணத்தில் யேர்மனி, சார்புருக்கன் மாநகர முதல்வரின் நிர்வாகத்திடம் மனுக்கையளிப்பு\nஐநா நோக்கிய ஈருளிப் பயணத்தில் யேர்மனி, சார்புருக்கன் மாநகர முதல்வரின் நிர்வாகத்திடம் மனுக்கையளிப்பு\nby தமிழ் அருள் on March 06, 2018 in செய்திகள்\nஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் 6 வது நாளாக இன்று காலை சார்புருக்கன் மாநகர முதல்வரின் நிர்வாக\nஉறுப்பினர் திரு Thomas Brück அவர்களிடம் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் மனுவை கையளித்தனர். திரு Thomas Brück அவர்கள் மனிதநேய ஈருருளிப் பயணத்தை முன்னெடுத்தவர்களை வரவேற்றத்துடன் அவர்களின் தொடர்பயணம் வெற்றியளிக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இன்றைய ஈருருளிப் பயணத்தில் கடும் குளிரிலும் மேலதிகமாக மகளிர் ஒருவரும் இணைத்துக்கொண்டு தனது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. சந்திப்பை தொடர்ந்து ஈருருளிப் பயணம் பிரான்ஸ் நாட்டை நோக்கி சென்றது.\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ...\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்...\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்.\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்���மளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AF%81%C2%AD%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-12-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-07-17T02:15:36Z", "digest": "sha1:B3EMZC5YQSZZARERW3FQQJQAYEZEEEY6", "length": 11613, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் மாங்­கு­ளத்­தில் 12 வயது சிறு­வன் மீது தந்தை கொடூ­ரத் தாக்­கு­தல் - சமகளம்", "raw_content": "\nஅனந்தியிடம் நவீன பிஸ்டல்-வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மின்\nமத்தள விமான நிலையத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் போராட்டம்\nமரண தண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு : ஜனாதிபதிக்கு கடிதம்\nமேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு\nயாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற பட்டம் விடும் போட்டி\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் உட்பட நான்கு பேர் தமிழக பொலிஸாரால் கைது\nசிறுபிள்ளையொன்றுக்கு மதுபா���த்தை கொடுத்த நபர்\nவடமாகாணசபையில் தமிழரசு கட்சியின் பஞ்சயாத்து கூட்டம் ஆரம்பம்\nமாங்­கு­ளத்­தில் 12 வயது சிறு­வன் மீது தந்தை கொடூ­ரத் தாக்­கு­தல்\nமாங்­கு­ளம் நீதி­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த 12 வயது பாட­சாலை மாண­வன், இரண்டு கால்­க­ளும் முறிந்த நிலை­யில் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கோ.இசைப்­பி­ரி­யன் என்ற 12 வய­துச் சிறு­வ­னவே வைத்­தி­ய­சா­லை­யில் இவ்­வாறு சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.அங்­கி­ருந்து உட­ன­டி­யாக வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வில் சிறு­வன் நேற்று மாலை சேர்க்­கப்­பட்­டான் .\nஇது தொடர்­பில் பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­தா­வது,சிறு­வன் கடந்த சில நாள்­க­ளாக வீட்­டிற்கு வரா­மல் உற­வி­னர் வீட்­டில் தங்கி இருந்­த­தா­க­வும் நேற்­றுக் காலை வீட்­டிற்கு வந்த சிறு­வனை அவ­ரது தந்தை தாக்­கி­யுள்­ளார். தாக்­கு­த­லில் படு­கா­ய­ம­டைந்த சிறு­வனை தாய் உட­ன­டி­யாக மாங்­கு­ளம் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்று சேர்ப்­பித்­துள்­ளார்.\nசிறு­வ­னின் இரு கால்­க­ளும் முறிந்த நிலை­யில், கை, முகம், முதுகு பகு­தி­க­ளில் பலத்த காயங்­கள் காணப்­ப­டு­வ­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.ஏற்கனவே சிறு­வ­னின் தந்தை தனது மக­ளுக்கு அடித்த குற்­றச்­சாட்­டில் சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­வர் என்­றும் பொலி­ஸார் குறிப்­பிட்­னர்.(15)\nPrevious Postகிதுல்கல இங்கோயா ஆலய திருவிழா - (படங்கள்) Next Postநாடு திரும்பும் அகதிகள் தாம் வாழ்ந்த இடங்களில் குடியேறவே விரும்புகின்றனர்-தமிழகத்தில் விக்னேஸ்வரன்\nஅனந்தியிடம் நவீன பிஸ்டல்-வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மின்\nமத்தள விமான நிலையத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் போராட்டம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/113797-world-cinema-in-tamil-style-is-tolet-santhosh-nambirajan.html", "date_download": "2018-07-17T01:55:40Z", "digest": "sha1:HJ6WKHFQAQV6LYAWBTDK2QOPQX2TGZMT", "length": 28787, "nlines": 418, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ ‘டூலெட்’, தமிழ் சினிமா பாணியில் ஓர் உலக சினிமா..!” - சந்தோஷ் நம்பிராஜன் | \"World cinema in Tamil Style is 'Tolet'\"- Santhosh Nambirajan", "raw_content": "\nசர்கார் படத்தி��் யோகி பாபுவின் புதுகெட்டப் - வைரலாகும் வீடியோ காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை\nஇந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர் ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர்'' - அதிர்ச்சித் தகவல்\nபெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள் 6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள் 6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்..\n“ ‘டூலெட்’, தமிழ் சினிமா பாணியில் ஓர் உலக சினிமா..” - சந்தோஷ் நம்பிராஜன்\n‘டூலெட்', கொல்கத்தா இன்டர்நேஷனல் ஃப்லிம் பெஸ்டிவலில் 2017-ன் சிறந்த இந்திய திரைப்படத்துக்கான விருதை வென்ற திரைப்படம். ஒளிப்பதிவாளர் செழியன் இதில் இயக்குநராக உருவமெடுத்திருக்கிறார். \"பொதுவாக பெங்கால் திரைப்பட விழாவுல தென்னிந்திய திரைப்படங்களுக்கு விருது கிடைக்காது. நம்ம கமர்ஷியல் யுக்திகளுக்கு இடம் கொடுப்போம். மலையாள படங்கள்ல கமர்ஷியல் நோக்கம் குறைவு. டூலெட் அந்த மாதிரியான ஒரு திரைப்படம்தான்\" என்று நம்மிடம் அப்படத்தை பற்றி பகிர்ந்து கொள்கிறார் டூலெட்டின் ஹீரோ சந்தோஷ் நம்பிராஜன்.\n“ ‘டூலெட்’ எந்த மாதிரியான படம்\n“கேமராமேன் செழியன் சாரோட முதல் படம். அவர் சினிமா துறைக்கு இயக்குநரா ஆகணும்னு நெனைச்சுதான் வந்தார். சாருக்கு நிறைய கமர்ஷியல் படங்கள் இயக்குவதற்கான வாய்ப்புகள் வந்தன. ஆனா, இவர் உலக சினிமா மாதிரியான படங்களை தமிழ் சினிமாவுக்குள்ள கொண்டு வரணும்னு மெனக்கெட்டு அவரோட சொந்தத் தயாரிப்புல இந்தப் படத்தை எடுத்திருக்கார்.\n2007-ல் ஒரு மென்பொருள் நம்ம நாட்டுக்குள்ள வந்ததுனால நடுத்தர மக்களுக்கு என்னென்ன மாதிரியான பிரச்னைகள் வந்துச்சு என்பதுதான் படத���தோட கதை. படத்தோட முக்கிய நோக்கமே நிறைய திரைப்பட விழாவுல திரையிடப்படணும் என்பதுதான். தமிழ் சினிமாவுல படம் எடுக்கணும்ன்னா கதை ரொம்ப முக்கியம். ஆனா, உலக சினிமாக்கள்ல படத்தை கதை வழியா பார்க்காம, தன்னோட அனுபவத்தை சொல்ற ஒரு பொதுவெளியாகத்தான் பார்க்குறாங்க. அதுக்காக இது மத்த உலக சினிமாக்களின் தாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதுனு நெனைக்க வேண்டாம். இது முழுக்க முழுக்க தமிழ் பாணியில உருவாக்கப்பட்ட திரைப்படம். வியாபாரத்துக்கான எந்த எலிமென்ட்டும் இதுல சேர்க்கப்படலை. லண்டன்ல நடக்குற இன்டர்நேஷனல் ஃப்லிம் பெஸ்டிவல்ல இந்தப் படத்தை திரையிடணும்னு முடிவே செய்யப்பட்டிருக்கு. பெரிய திரையில ரிலீஸ் செய்யுறதுக்கான திட்டங்களும் இருக்கு. அந்தத் தேதியை முடிவு செய்துட்டு சீக்கிரம் தகவல் சொல்றோம்.\"\n“2003-ஆம் ஆண்டு ஃப்லிம் இன்ஸ்டிட்யூட்ல ஒளிப்பதிவுக்கான பட்டப்படிப்பை முடித்தேன். சில இயக்குநர்கள்கிட்ட உதவியாளரா வேலை பார்த்திருக்கிறேன். ஆனா, அவங்களோட கமர்ஷியல் படங்கள் மேல எனக்கு ஈடுபாடு இல்லை. அப்பறம்தான் செழியன் சார்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். ‘கல்லூரி’ படத்துல இருந்து ‘பரதேசி’ வரை அவரோட சேர்ந்து வேலை பார்த்திருக்கேன். அது தவிர, ‘கருப்பம்பட்டி', ‘கத்துக்குட்டி' ஆகிய ரெண்டு படங்களுக்கும் கேமராமேனா இருந்திருக்கேன். ஒருநாள் செழியன் சார் கூட பேசிட்டு இருக்கும் போது திடீர்னு, 'நடிக்கிறியா'னு கேட்டார். எனக்கு ஒருபக்கம் குழப்பமா இருந்தாலும், குரு கேட்டா அதுக்கு எதிர் பேச்சு பேசக்கூடாதுனு ஒத்துக்கிட்டேன். இந்தச் சமயத்துல சார் ஒரு பெரிய ஹீரோவை வச்சு படம் பண்றமாதிரியான பேச்சுவார்த்தையும் நடந்துட்டு இருந்துச்சு. அந்தப் படத்துல சின்ன ரோலுக்கு என்னைக் கூப்பிடுறார்னு நெனச்சேன். ஆனா, நான்தான் லீட் ரோல்ல நடிக்கப் போறதா சொன்னார்.\n‘எனக்கு அவ்வளவா நடிக்க வராதே சார். அதுமட்டுமில்ல, உங்களுக்குக் கூத்துப்பட்டறை ஆர்டிஸ்ட்களை தெரியும். என்னை எதுக்காக தேர்ந்தெடுத்தீங்க’னு கேட்டேன். “உன்கிட்ட அசல் தமிழ் முகம் இருக்கு. கண்கள் தீர்க்கமா இருக்கு\"னு பதில் சொன்னார். என்னை வச்சு ஒரு போட்டோ ஷூட்டும் பண்ணார். அதுக்கப்புறம் தொடர்ந்து மூணு மாசம் கூத்துப்பட்டறையில இருந்து நடிக்கிறதுக்கான சில பயிற்சிகள் அளிக்���ப்பட்டது. இந்தப் படத்துல ஷீலா ராஜ்குமார் லீட் ரோல்ல நடிக்கிறாங்க. இன்னொரு சின்னப் பையனும் எங்களுக்கு மகனா நடிக்கிறான். இதுல எங்களுக்கு வசனங்கள் மிகக் குறைவு. உணர்வுகளை பிரதிபலிக்கின்ற காட்சிகள்தான் அதிகம். இந்தப் படத்துல எனக்கு மகனா வர்ற தருண்'ன்ற பையனைக் கூட்டிகிட்டு நிறைய ஊர் சுத்தியிருக்கேன். படத்துல அப்பா-மகனா நடிக்கணும்ன்னா, நிஜத்துலயும் அவனோட நெருங்கிப் பழகணும்னு செழியன் சார் சொல்வார். இப்படி நடிப்பை நிஜத்துடன் தொடர்பு படுத்துறதுக்கு பெயர் 'மெத்தட் ஆக்டிங்'. இந்த நடிப்பு முறையைத்தான் இந்த படத்துல நாங்க பின்பற்றியிருக்கோம்.\"\n\"ஷீலா ராஜ்குமார் நடிப்பைப் பற்றிச் சொல்லுங்க...\"\n\"ஷீலா நல்ல நடிகை. அவங்களை தமிழ் சினிமா இன்னும் நல்லா உபயோகப்படுத்தணும்னு நெனைக்கிறேன். இந்தப் படத்துல ஐந்து வயசு பையனுக்கு அம்மாவா நடிக்கணும்னு சொன்ன உடனே படத்தோட கதையைக் கூட கேட்காம ஓகே சொல்லிட்டாங்க. அவங்க தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் மற்றும் நல்ல டான்ஸர். எனக்கு பயிற்சி அளிக்குறதுக்காக ஷீலாவையும் வர சொல்லிருந்தாங்க. உண்மையிலேயே அவங்க வரணும்னு எந்தவித கட்டாயமும் இல்லை. ஆனா, திரையில நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும் என்பதற்காக அவங்களும் எனக்கான பயிற்சி முழுக்க கூடவே இருந்தாங்க. ரொம்ப யதார்த்தமான ஒரு நடிகை.\"\n“உங்களோட குடும்பம் மற்றும் அடுத்தகட்ட திட்டங்கள் பற்றிச் சொல்லுங்க..”\n“என்னுடையது காதல் திருமணம். மனைவி குழந்தைகள் எல்லாருமே சிங்கப்பூர்ல இருக்காங்க. சில காலங்கள் அவங்களோட நேரத்தை செலவழிப்பேன். வேலை இருக்கும் போது சென்னைக்கு வந்துட்டுப் போவேன். என்னோட நண்பர்கள் எல்லாரும் ஒண்ணு சேர்ந்து சின்ன பட்ஜெட்ல படம் பண்ணலாம்ன்ற திட்டத்தை பத்திதான் அடுத்து யோசிச்சுட்டு இருக்கேன். அதைத்தாண்டி கேமரா வாய்ப்புகள் வந்தாலும் பண்றதுக்கு தயாரா இருக்கேன். 2016 வரை நான் நடிகனாவேனானு தெரியலை. இந்த வருஷம் அந்தக் கனவு நிறைவேறிருச்சு. அடுத்து கண்டிப்பபா சிறந்த படத்துக்கு ஒளிப்பதிவும் பண்ணுவேன்.”\nஜனவரி 26 முதல் களத்தில் கமல்... ’மெர்சல்’ சர்ச்சை குறித்து விஜய்..\n`` `என்னை விட்ருங்க ப்ளீஸ்’னு கதறிதான், பிக் பாஸ்லிருந்து வெளியே வந்தேன்\n``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா’ படம் பார்த்தீர்க��ா ரஜ\n``மகன் பிறந்தநாள், தேவதர்ஷினி பிரிவு, புது ஜோடி..\" - `மதுரை' முத்து ஷேரிங்ஸ்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்\n``தமிழ்ப் பொண்ணுங்க நடிக்க வந்தா மதிக்கவே மாட்டேங்கிறாங்க’’ - ஐஸ்வர்யா ரா\n`காலா’வுக்கும் கார் டயர்களுக்கும் இதுதான் ஒற்றுமை\nகாவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\n“ ‘டூலெட்’, தமிழ் சினிமா பாணியில் ஓர் உலக சினிமா..” - சந்தோஷ் நம்பிராஜன்\nஎவ்வளவு உயரம்ங்கிறது முக்கியமில்லை; எவ்வளவு உயர்கிறோம்ங்கிறதுதான் முக்கியம்’ ‘தானா சேர்ந்த கூட்டம்’ விமர்சனம்\n“என் மேல் யாரெல்லாம் அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை ‘அந்த’ வதந்தி காட்டியது..\n``கூட்டத்தில் ஒருத்தன்' டு `ரொம்ப பிடிச்ச ஹீரோ' கதை சொல்ட்டா சார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oneplus-6-midnight-black-8gb-ram-256gb-storage-variant-launched-in-india-018339.html", "date_download": "2018-07-17T02:20:20Z", "digest": "sha1:MGNXTFLHUT5MGEZAS64ZTJUL4FSO5ZXT", "length": 12080, "nlines": 151, "source_domain": "tamil.gizbot.com", "title": "8ஜிபி ரேம் கொண்ட ஒன்ப்ளஸ் 6-ன் இந்திய விலை மற்றும் விற்பனை அறிவிப்பு.! | OnePlus 6 Midnight Black 8GB RAM, 256GB Storage Variant Launched in India: Price, Release Date - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n8ஜிபி ரேம் கொண்ட ஒன்ப்ளஸ் 6-ன் இந்திய விலை மற்றும் விற்பனை அறிவிப்பு.\n8ஜிபி ரேம் கொண்ட ஒன்ப்ளஸ் 6-ன் இந்திய விலை மற்றும் விற்பனை அறிவிப்பு.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nசியோமி மி 8 vs ஒன்பிளஸ் 6 vs ஹானர்10: இவற்றில் ��ியாயமான விலை மற்றும் தரத்திற்கான ஒப்பீடு பற்றி இங்கு காணலாம்\nஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் நீங்கள் அறிந்திராத பத்து தந்திரங்கள்.\nஇந்தியா: அசத்தலான ஒன்பிளஸ் 6 அவெஞ்சர்ஸ் எடிஷன் விற்பனை துவங்கியது.\nஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஒன்ப்ளஸ் 6 ஆனது இந்த ஆண்டின் மே மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட ஒன்ப்ளஸ் 6 மார்வெல் லிமிடெட் பதிப்பும் வெளியானது. இருப்பினும், அந்த மாடலின் ஸ்டாக் மிகவும் குறைவாக இருந்ததால்அறிமுகமான சில நாட்களுக்குள் \"விற்பனை அலமாரி\"யில் இருந்து எடுக்கப்பட்டது\n8ஜிபி ரேம் மாடல் ஆனது இந்தியாவில் அறிமுகம் ஆகாதென்றே அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிறுவனம் தனது மனதை மாற்றிவிட்டதாக தோன்றுகிறது. ஆம், ஒன்ப்ளஸ் 6-ன் 8ஜிபி ரேம் மாடலை மிட்நைட் பிளாக் வெர்ஷனின் கீழ் அறிமுகம் செய்யுயவுள்ளதை உறுதி செய்துள்ளது. சுவாரசியம் என்னவெனில், இது மார்வெல் அவென்ஜர்ஸ் லிமிடெட் பதிப்பு மாடலை விட மலிவான விலையை கொண்டுள்ளது. அப்படி என்ன விலை.\nவிலை மற்றும் இந்திய வெளியீடு.\nஒன்ப்ளஸ் 6 மிட்நைட் பிளாக் 8ஜிபி ரேம் / 256ஜிபி மாடல் ஆனது இந்தியாவில் ரூ.43,999/-க்கு (அவெஞ்சர்ஸ் எடிஷனை விட ரூ.1000/- குறைவான விலையில்) அறிமுகமாகும். இது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான்.இன் வழியாக ஜூலை 10 அன்று வாங்க கிடைக்கும். தவிர இந்த ஒன்ப்ளஸ் 6 மிட்நைட் பிளாக் மாறுபாடு அந்த ஒன்ப்ளஸ்.இன் மற்றும் ஒன்ப்ளஸ் ஆப்லைன் சேனல்களில் ஜூலை 14-ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும்.\nஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான ஆக்ஸிஜனேஸ் ஓஎஸ் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஒரு இரட்டை சிம் (நானோ) ஸ்மார்ட்போன் ஆகும். இதில் ஆண்ட்ராய்டு பி அப்டேட்டிற்கான வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது. இது 6.28 இன்ச் முழு எச்டி+ (1080x2280 பிக்சல்கள்; 19: 9 விகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்புடன் கூடிய) AMOLED டிஸ்பிலேவை கொண்டுள்ளது. இதன் மையமானது, ஸ்னாப்ட்ராகன் 845 எஸ்ஓசி உடனான 6 ஜிபி / 8 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி உள் சேமிப்புடன் இணைந்துள்ளது.\nகேமரா துறையை பொறுத்தமட்டில், ஒன்ப்ளஸ் 6 ஆனது 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் ஒரு 20 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் என்கிற டூயல் கேமரா அமைப்பே கொண்டுள்ளது. அது இரட்டை எல்இடி ப்ளாஷ், எப் / 1.7 துளை, OIS, மற்றும் EIS உடன் இணைந்த ஒரு செங்குத்து இரட்டை பின்புற கேமரா அமைப்பு ஆகும். முன்பக்கத்தை பொறுத்தமட்டில், ஒரு 16 மெகாபிக்சல் சோனி IMX371 சென்சார் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் டாஷ் சார்ஜ் ஆதரவுடன் கூடிய 3300mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\n தரும் விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.\nஉடனடி லோன் வசதியை அறிமுகப்படுத்திய மொபிகுவிக்.\nஇந்தியா: மலிவு விலையில் பேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/11/", "date_download": "2018-07-17T02:08:37Z", "digest": "sha1:W2HBL6LUPOTON55SMAFKH3KCUU7MEIVM", "length": 392112, "nlines": 391, "source_domain": "venmurasu.in", "title": "நவம்பர் | 2015 |", "raw_content": "\nநூல் எட்டு – காண்டீபம் – 74\nபகுதி ஆறு : மாநகர் – 6\nமாடிப்படிகளில் ஓசை கேட்க செவிலி திரும்பிப் பார்த்து “யாதவ அரசி வருகிறார்கள்” என்றாள். அர்ஜுனன் பொய்வியப்புடன் “என்ன, அவளே இறங்கி வருகிறாள்” என்றான். செவிலி கண்களால் நகைத்துவிட்டு முன்னால் சென்று “வணங்குகிறேன் இளவரசி” என்றாள். சுபத்திரை வெண்பட்டாடை அணிந்து இளநீல பட்டை மேலாடையாக போட்டிருந்தாள். குறைவான அணிகளும் சற்றே கலைந்த குழலுமாக இருந்தாள். “மேலே வருவீர்கள் என்று எண்ணினேன்… காத்திருந்தபின் நானே வந்தேன்” என்றாள். “வரத்தான் எண்ணினேன். மைந்தருடன் பேசத்தொடங்கிவிட்டேன்” என்றான் அர்ஜுனன். சுபகை தலைவணங்கி விலகிச் சென்றாள். செவிலியும் அவளைத்தொடர்ந்து சென்றாள்.\nசுபத்திரை அருகே வந்து அர்ஜுனன் எதிரிலிருந்த பீடத்தில் அமர்ந்து இரு கைகளையும் சேர்த்தபடி “என்ன சொல்கிறார் மாவீர்ர்” என்றாள். அர்ஜுனன் திரும்பி சுஜயனை பார்த்தபடி “மாவீர்ராகிக் கொண்டிருக்கிறார். உண்மையான வீரம் என்ன என்று அறிந்துவிட்டார்” என்றான். “ஆம், இவர் பேசுவதைப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது. அப்படி என்ன செய்தீர்கள் என்று அந்த தடித்த செவிலியிடம் கேட்டேன். அவள் பேரென்ன” என்றாள். அர்ஜுனன் திரும்பி சுஜயனை பார்த்தபடி “மாவீர்ராகிக் கொண்டிருக்கிறார். உண்மையான வீரம் என்ன என்று அறிந்துவிட்டார்” என்றான். “ஆம், இவர் பேசுவதைப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது. அப்���டி என்ன செய்தீர்கள் என்று அந்த தடித்த செவிலியிடம் கேட்டேன். அவள் பேரென்ன” என்றவுடன் அர்ஜுனன் “சுபகை” என்றான்.\n” என்று சற்றே மாறிய விழிகளுடன் சுபத்திரை கேட்டாள். “அறிவேன்” என்றான். சுபத்திரை ஓரிரு கணங்களுக்குப்பின் அவ்வெண்ணத்தை அப்படியே தள்ளி பிறிதொரு புறத்திற்கு மாற்றி “அவள்தான் இவரை மாற்றியவள். அப்படி என்ன சொல்லிக் கொடுத்தாய் என்றேன். ஒரே ஒரு நூலை பலமுறை சொல்லியிருக்கிறாள்” என்றாள். “ஒருநூலை அல்ல, இரண்டு நூல்களை” என்றான் அர்ஜுனன். “முதல்நூல் என்னுடைய பயணங்களை பற்றியது. இரண்டாவது நூல்தான் உங்கள் குடியின் நேமிநாதரைப்பற்றியது.”\nசுபத்திரை “ஆம் நான் குறிப்பிட்டது அந்த இரண்டாவது நூலை மட்டும்தான். முதல் நூலை இவர் வெறும் கதைகளாகத்தான் கேட்டிருக்கிறார். கற்றிருக்கவில்லை” என்றாள். அர்ஜுனன் அவள் விழிகளைப் பார்த்து உடனே திரும்பிக்கொண்டு அபிமன்யுவின் கன்னங்களை தடவி “வலுவான சிறிய பற்கள்… மீன்பற்களைப்போல கூரியவை” என்றான். “இன்னும் உங்களை கடிக்கவில்லையா” என்றாள் சுபத்திரை. “இல்லை. கடிக்கவில்லை. மறந்துவிட்டான் போலிருக்கிறது” என்று குனிந்த அர்ஜுனன் “கடிக்கவில்லையா” என்றாள் சுபத்திரை. “இல்லை. கடிக்கவில்லை. மறந்துவிட்டான் போலிருக்கிறது” என்று குனிந்த அர்ஜுனன் “கடிக்கவில்லையா இந்தா கடி” என்று விரலை நீட்டினான். “கடிக்க மாட்டேன்” என்றான் அபிமன்யு. “ஏன் இந்தா கடி” என்று விரலை நீட்டினான். “கடிக்க மாட்டேன்” என்றான் அபிமன்யு. “ஏன்” அவன் தலைக்கு மேல் கைதூக்கி சுட்டு விரலை ஆட்டி “நாளைக்கு கடிப்பேன்” என்றான்.\nசுபத்திரை சிரித்து “எதிர்காலத்திட்டங்களுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்” என்றாள். சுருதகீர்த்தி “நானும் அவனும் வெள்ளைக்குதிரையில் போய் கலிங்கத்து இளவரசியை சிறை பிடித்து அவளை கடிப்போம்” என்றான். சுபத்திரை சிரித்து பீடத்தில் நிமிர்ந்தமர்ந்து “சில நாட்களாகவே கலிங்கத்து இளவரசியின் கதை ஓடிக்கொண்டிருக்கிறது” என்றாள். “என்ன கதை அது” என்றான். “தெரியவில்லை. அங்க நாட்டு அரசரின் கதை அது. சூர்யபிரதாபம் என்ற பெயரில் புலவர் ஒருவரால் எழுதப்பட்டிருக்கிறது. செவிலி ஒருத்தி சொன்னாள்.”\nஅர்ஜுனன் “ஓ” என்றான். “அதன் கதைத்தலைவர் கர்ணன். அதைக் கேட்ட பிறகுதான் கலிங்கத்து இளவரசி எ��்ற பேச்சு ஆரம்பித்திருக்கலாம். அதில் ஓர் பகுதியில் அவர் துரியோதனருக்காக வெண்புரவியில் சென்று கலிங்க இளவரசிகளை சிறைப்பிடித்து வருகிறார்.” என்றாள் சுபத்திரை. “இளைய இளவரசி சுப்ரியையை அவர் மணந்துகொள்கிறார்.”\nஅர்ஜுனன் இயல்பாக “ஓஹோ” என்றான். சுபத்திரை அவன் கண்களையே நோக்கியபடி “அங்குள்ள செவிலியருக்கு அந்தக் கதை பிடித்திருக்கிறது போலும்” என்றாள். “எங்கே” என்றான் அர்ஜுனன். “தெரியவில்லை, பாஞ்சால அரசியின் மாளிகையிலாக இருக்கலாம்.” அர்ஜுனன் அவள் விழிகளைத் தவிர்த்துத் திரும்பி சுருதகீர்த்தியிடம் “அந்தக்கதையை உங்களிடம் சொன்னவர் யார்” என்றான் அர்ஜுனன். “தெரியவில்லை, பாஞ்சால அரசியின் மாளிகையிலாக இருக்கலாம்.” அர்ஜுனன் அவள் விழிகளைத் தவிர்த்துத் திரும்பி சுருதகீர்த்தியிடம் “அந்தக்கதையை உங்களிடம் சொன்னவர் யார்\n“அந்தக் கதை… அது ஏட்டிலே…” என்றான் சுருதகீர்த்தி. கைவிரித்து “பேரரசியின் அரண்மனையில் உள்ள முதுசெவிலி என்னிடம் சொன்னாள். அங்கநாட்டரசர் கர்ணன் வெண்புரவி மேல் போகும் கதை” என்றான். சுபத்திரை “அத்தையா அந்தக்கதைகளை கேட்டுக்கொண்டிருக்கிறாள் வியப்புதான்” என்றாள். அர்ஜுனன் “அன்னை அக்கதைகளை விரும்புவாள்” என்றான். “ஏன் வியப்புதான்” என்றாள். அர்ஜுனன் “அன்னை அக்கதைகளை விரும்புவாள்” என்றான். “ஏன்” என்று சுபத்திரை கேட்டாள். “அதை அவள்தான் சொல்ல முடியும்” என்றான்.\nசுபத்திரை “பேரரசியை நான் வெறுமே சடங்குகளில் மட்டுமே பார்க்கிறேன்” என்றாள். அர்ஜுனன் “உன் தமையனிடமிருந்து செய்தி ஏதேனும் உண்டா” என்றான். “இங்கு இன்னும் சில மாதங்களில் நகர்ப்பணி முடிந்துவிடும். அதன் பிறகொரு பெரிய நகரணி விழா நடக்கவிருப்பதாக சொன்னார்கள். அப்படியென்றால் அவர் இங்கு வந்து சில மாதங்கள் தங்குவார் என்றுதான் பொருள்” என்றாள். அர்ஜுனன் புன்னகையுடன் “அவரை சொன்னதும் உன் முகம் மலர்கிறது” என்றான்.\n ஒவ்வொரு நாளும் காலையில் அவர் முகத்தை எண்ணிக்கொண்டுதான் விழிக்கிறேன். அவர் முகத்தை நெஞ்சில் நிறுத்தியபின்புதான் துயில்கிறேன் இங்கிருந்தாலும் இல்லையென்றாலும் அவர் எப்போதும் என்னுடன்தான் இருக்கிறார்.” அவன் “ஆம், நானும்தான்” என்றான். “நம் இருவரிடையே பொதுவாக இருப்பது இந்த ஒன்றுதான்.” அவள் அவனை நோக்கி “ஆம். இது ஒன்றேனும் பொதுவாக உள்ளதே என்று எண்ணிக் கொண்டேன்” என்றாள்.\nஅர்ஜுனன் “நேமிநாதர் விண்ணேகிய கருநிலவு நாளை ரைவத மலையில் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்” என்றான். சுபத்திரை வியப்புடன் “எப்போது” என்றாள். அர்ஜுன்ன் “இன்னும் எட்டு மாதங்கள் உள்ளன. நாம் செல்வோம்” என்றான். அவள் “என் தமையன் உறுதியாக அங்கே வருவார். நாம் செல்வோம்” என்றாள். அவள் விழிகள் சரிந்தன. நீள்மூச்சுடன் “அவரது தோற்றம் என் விழிகளில் இன்னும் உள்ளது. அவர் இருந்த குகையையும் நின்று விண்ணேகிய பாறைகளையும் பார்த்தால் மீண்டும் அவரை பார்ப்பது போல” என்றாள்.\nஅர்ஜுனனின் கண்கள் வலிகொண்டவை போல் சற்று மாறின. சுபத்திரை “ரைவதமலைக்குச் செல்லும்போது நீங்கள் என்னுடன் அந்த சிவயோகியின் தோற்றத்தில் வரவேண்டும்” என்றாள், அர்ஜுனன் புன்னகைத்து “ஏன்” என்றான். “அது என் விழைவு. இந்திரப்பிரஸ்தத்திற்குள் அன்று நுழைந்தபோதே நான் சிவயோகியை இழந்துவிட்டேன். என் நினைவுகளில் மட்டும்தான் அவர் இருக்கிறார். ரைவத மலையில் நான் அவர் கைபற்றி படிகளில் ஏறவேண்டும்” என்றாள்.\nஅர்ஜுனன் அபிமன்யுவை தொட்டு “உன் இடையில் இவன் இருப்பான்” என்றான். “இருக்கட்டும். இவன் அந்த சிவயோகியின் மைந்தன்” என்றாள் சுபத்திரை. “எந்த வலையிலும் சிக்காது அறுத்துக் கடந்து செல்லும் பெருவேழம் போன்று எந்தச் சூழ்கையில் இருந்தும் வெளியேறும் முழுமை கொண்ட வீரன் இவன். அந்தக் கனவைத்தான் நான் ஈன்றிருக்கிறேன்.” அர்ஜுனன் அபிமன்யுவை நோக்கி விழி கனிந்து “அவ்வாறு நிகழட்டும்” என்றான்.\nஅபிமன்யு “நான் உள்ளே நுழைவேன். வாளால் வெட்டி உள்ளே நுழைவேன்” என்றான். “எதற்குள் நுழைவாய்” என்று அர்ஜுனன் கேட்டான். “பூவுக்குள்” என்று அர்ஜுனன் கேட்டான். “பூவுக்குள் பெரிய பூ” என்றான். “ஆயிரம் இதழ் கொண்ட பூ. அந்தப் பூவுக்குள் நான் நுழைவேன்.” அர்ஜுனன் செவிலியை நோக்க அவள் “மூடிய தாமரை ஒன்றுக்குள் இருந்து வண்டு வெளியேறி வந்ததைக் கண்டு அஞ்சி அலறினார். எப்படி அது உள்ளே சென்றது என்றார். அந்தியில் அது மூடும்போது வண்டு உள்ளே சிக்கிக்கொள்ளும் என்றேன். அன்றிலிருந்து தாமரை என்றாலே அஞ்சுகிறார்” என்றாள்.\n” என்றான் அர்ஜுனன் குனிந்து. “இல்லை” என்று அபிமன்யு சொன்னான். “நான் தாமரைமலரை வாளால் வெட்டுவேன். பெரிய வாளால் வெட்டுவேன்.” சுருதகீர்த்தி “நாங்கள் இருவரும் வெள்ளைக்குதிரையில் போய் பெரிய தாமரை மலர்களை வெட்டுவோம். அந்தக் குளத்தில் முதலைகள் இருக்கும். நூறு முதலைகள்… ஏழு முதலைகள். அவற்றின் வாய்க்குள் பெரிய பற்கள். குறுவாள் போன்ற பற்கள்” என்றான். “நான் பார்த்தேன்” என்றான். “நான் பார்த்தேன் நானும் பார்த்தேன்” என்று அபிமன்யு சொன்னான். சுஜயன் சிரித்து “இவர்கள் கனவு காண்கிறார்கள்” என்றான்.\nசுபத்திரை “இவருக்கு காண்டீபத்தை காட்டுவதற்காகவே அந்தச்செவிலி அழைத்து வந்திருக்கிறாள்” என்றாள். அபிமன்யு “காண்டீபம்… காண்டீபம்” என்றான். சுருதகீர்த்தியும் “காண்டீபம் காண்டீபம்” என குதித்தான். அர்ஜுனன் சுஜயனிடம் “நீ பார்க்க விழைந்தாயா” என்றான். “அந்நூலை படித்தால் காண்டீபத்தைப் பார்த்து தொழுதுதான் அமையவேண்டும் என்று செவிலி சொன்னார்” என்றான். “பார்ப்போம்… நானே அதைப்பார்த்து நெடுநாட்களாகின்றன” என்றான் அர்ஜுனன்.\nசால்வையை எடுத்தபடி எழுந்து “நான் இவர்களுக்கு காண்டீபக்கோயிலை காட்டி வருகிறேன்” என்றான். சுபத்திரை இயல்பாக எழுந்து ஆடையை சரிசெய்தபடி “அவளை பார்த்தீர்களா” என்றாள். அர்ஜுனன் அந்த வினாவை எதிர்கொள்ள முடியாமல் ஒரு கணம் குழம்பி பின்பு “ஆம் பார்த்தேன்” என்றான். “என்ன சொன்னாள்” என்றாள். அர்ஜுனன் அந்த வினாவை எதிர்கொள்ள முடியாமல் ஒரு கணம் குழம்பி பின்பு “ஆம் பார்த்தேன்” என்றான். “என்ன சொன்னாள்” என்றாள். பொருட்படுத்தாத பாவனை அதில் தெரிந்தது. அவன் புன்னகைத்தபடி “என்னிடம் அவள் எதைப் பேசினாலும் இறுதியில் அது இளைய யாதவரிடம்தான் வந்து சேரும்” என்றான்.\nஅவள் “ஆம்” என்றாள். “இந்நகரில் பெருங்குடியேற்ற விழா நடைபெறும்போது இளைய யாதவரை நானே சென்று அழைத்து வர வேண்டும் என்றாள். நான் ஆம் என்றேன்” என்றான் அர்ஜுனன். “ஏன், முறைப்படி அழைத்தால் அவர் வரமாட்டாரா” என்றாள் சுபத்திரை. “இல்லை இந்நகரின் வேள்வித் தலைவராக அவர் அமர்ந்திருக்க வேண்டும் என்றாள்.” சுபத்திரை “வேள்வியா” என்றாள் சுபத்திரை. “இல்லை இந்நகரின் வேள்வித் தலைவராக அவர் அமர்ந்திருக்க வேண்டும் என்றாள்.” சுபத்திரை “வேள்வியா” என்றாள். “ராஜசூய வேள்வி ஒன்று நிகழ்த்த வேண்டும் என்றாள்” என்றான்.\n“அவருக்கு நாடும் நகரமும் உள்ளதே இங்கு ஏன் வேள்வியில் அம��வேண்டும் இங்கு ஏன் வேள்வியில் அமரவேண்டும்” என்றாள் சுபத்திரை. “அதை நீ அவளிடம்தான் கேட்க வேண்டும்” என்றான் அர்ஜுனன். “யாதவர் வேள்விக்காவலாக அமர்வதை ஷத்ரியர் ஏற்பார்களா” என்றாள் சுபத்திரை. “அதை நீ அவளிடம்தான் கேட்க வேண்டும்” என்றான் அர்ஜுனன். “யாதவர் வேள்விக்காவலாக அமர்வதை ஷத்ரியர் ஏற்பார்களா” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “அவர் பாரதவர்ஷத்தின் நிகரற்ற நகரின் அரசர்” என்றான். சுபத்திரை “ஏதோ திட்டம்… என்ன திட்டம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏதோ திட்டம் இருக்கிறது அதில்” என்றாள். “அதை நீயே எண்ணி அறிந்துகொள். இவ்வரண்மனையில் உன் பணி அவளை எண்ணுவது மட்டும்தானே” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “அவர் பாரதவர்ஷத்தின் நிகரற்ற நகரின் அரசர்” என்றான். சுபத்திரை “ஏதோ திட்டம்… என்ன திட்டம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏதோ திட்டம் இருக்கிறது அதில்” என்றாள். “அதை நீயே எண்ணி அறிந்துகொள். இவ்வரண்மனையில் உன் பணி அவளை எண்ணுவது மட்டும்தானே” என்றபின் திரும்பி சிறுவர்களிடம் “காண்டீபத்தை பார்ப்போம், வருக” என்றபின் திரும்பி சிறுவர்களிடம் “காண்டீபத்தை பார்ப்போம், வருக\n” என்று அபிமன்யு பளிங்கில் ஆணி உரசும் ஒலியில் கூவியபடி வாசலை நோக்கி ஓடி அதே விரைவில் திரும்பி கால்தடுக்கி விழுந்து இரு கைகளையும் ஊன்றி எழுந்து ஓடிவந்தான். விழுந்ததும் தன் ஓட்டத்தின் ஒருபகுதியே என்பதுபோல கைகளை தூக்கி “இவ்வளவு பெரிய வில்” என்றான். “அதை நான் நான் நான்…” என்றபின் செவிலியை பார்த்து “சிரிக்கிறாள்” என்றான். ஓடிப்போய் அவளை தன் கைகளால் தள்ளினான். அவள் உரக்க நகைக்க திரும்பி அர்ஜுனனை அணுகினான்.\nஅர்ஜுனன் அவனை தோள்களைப் பிடித்துச் சுழற்றித் தூக்கி தன் தோளில் அமர்த்திக் கொண்டான். சுருதகீர்த்தி சுஜயன் இருவரும் அவன் இரு கைகளை பற்றிக் கொண்டனர். அபிமன்யு அவன் தலைமயிரைப் பற்றியபடி கால்களை அவன் மார்பில் உதைத்து “விரைவு புரவியே, விரைவாக” என்றான். திரும்பி சுபத்திரையிடம் “உச்சி உணவுக்கு இங்கு வந்துவிடுவேன்” என்றபடி அர்ஜுனன் வெளியே சென்றான். சுபத்திரை சிரித்தபடி நோக்கிநின்றாள்\nஇடைநாழியில் நின்றிருந்த சுபகையை நோக்கி அர்ஜுனன் புன்னகைத்தான். அவள் மெல்லியகுரலில் “எங்கு செல்கிறீர்கள்” என்றாள். “இவனுக்கு காண்டீப���்தை காட்டத்தான் வந்தாயா” என்றாள். “இவனுக்கு காண்டீபத்தை காட்டத்தான் வந்தாயா” என்றான். அவள் முகம் சிவந்து “நானும் பார்க்கத்தான்” என்றாள். “வா” என்று சிரித்தபடி அவன் முன்னால் செல்ல அவள் மூச்சுவாங்கியபடி பின்னால் வந்தாள்.\nவெளிமுற்றத்தை அடைந்து அங்கு நின்றிருந்த காவலனிடம் “படைக்கலக்கோயிலுக்கு” என்றான். “ஆணை” என அவன் தலைவணங்கினான். அங்கு நின்றிருந்த மூன்று குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அவன் குழந்தைககளை ஏற்றியபின் ஏறிக்கொண்டான். சுபகை தயங்கி நின்றாள். “ஏறிக்கொள்” என்றான்.\nஅவள் திகைத்து பாகனை நோக்கியபின் திரும்பி நோக்கினாள். “உம்” என்றான். அவள் மெல்ல “அரசத்தேர்” என்றாள். “ஏறு” என அர்ஜுனன் கைநீட்டினான். அவள் முகம் சிவந்தது. கண்களைத்தழைத்து இதழ்களை இறுக்கியபடி அசையாமல் நின்றாள். கழுத்தின் தசைகள் அசைந்தன. “உம்” என்றான் அர்ஜுனன். அவள் தன் தடித்த கையை நீட்டினாள். அவன் அவள் சிறிய மணிக்கட்டைப்பற்றி தூக்கி மேலே ஏற்றி தனக்குப்பின்னால் அமரச்செய்தான்.\nசுஜயன் சிரித்தபடி “செவிலியன்னையின் முகத்தைப்பாருங்கள், அழுவதுபோல் இருக்கிறது” என்றான். அர்ஜுனன் திரும்பி நோக்க அவள் கைகளில் முகத்தை பொத்திக்கொண்டாள். சுஜயன் “என்னிடம் காண்டீபம் பற்றி நிறைய சொன்னார்கள்” என்றான். “அப்போதெல்லாம் முகம் வேறு யாரிடமோ பேசுவதுபோல் இருக்கும்.”\nதேர் பெருஞ்சாலைமேல் எழுந்து சகட ஓசையுடன் மாளிகைகளை கடந்து சென்றது. “காண்டீபம் காண்டீபம்” என்று சிறுவர்கள் கையசைத்து கூச்சலிட்டனர். அர்ஜுனன் திரும்பி சுபகையிடம் “மாலினியன்னையை பார்க்க நான் வருவேன்” என்றான். “நானும் அங்கிருப்பேன்” என்றாள் சுபகை. “நான் உன்னை அங்குதான் பார்க்கவும் விழைகிறேன்” என்றான். “இங்கே வந்ததுமே நான் பாஞ்சால அரசியைத்தான் பார்த்தேன்” என்றாள். அர்ஜுனன் புன்னகையுடன் “நினைத்தேன்” என்றான்.\nதன் பதற்றத்தை வெல்ல சிரித்துக்கொண்டு “நீங்கள் இப்படி மைந்தர் சூழ வருவதை பார்க்கும்போது உங்களுக்குள் உங்கள் தமையன் பீமன் வாழ்கிறார் என்று தோன்றுகிறது” என்றாள். “நானும் அவரும் ஒன்றுதான்” என்றான் அர்ஜுனன். “அதை அவரது பெண்களிடம் அல்லவா கேட்க வேண்டும்” என்றாள் சுபகை. அர்ஜுனன் நகைத்தான்.\nஅரண்மனை மாளிகைகளுக்கு தென்கிழக்கே அக்னிமூலையில் இருந்தது கா��்டீபத்தின் ஆலயம். அதன் முற்றத்தில் அவர்களின் தேர்சென்று நிற்பதற்கு முன்னரே அவர்கள் வரும் செய்தியை அறிவித்திருந்தனர். அர்ஜுனன் இறங்கி மைந்தரை ஒவ்வொருவராகத் தூக்கி இறக்கினான். அபிமன்யு “தூக்குங்கள்… தூக்குங்கள்” என கை நீட்டி கால்களை உதைத்தான். அவனைத்தூக்கி தோளில் வைத்தபடி சுபகையிடம் “வருக” என்றான் அர்ஜுனன். அவள் இறங்கி அண்ணாந்து நோக்கி “இத்தனை பெரிய ஆலயமா” என்றான் அர்ஜுனன். அவள் இறங்கி அண்ணாந்து நோக்கி “இத்தனை பெரிய ஆலயமா” என்றாள். அர்ஜுனன் “இங்கு அனைத்துமே பெரியவைதான்” என்றான்.\nசுருதகீர்த்தி “மாமரம்” என்றான். “எங்கே” என்றான் சுஜயன். அபிமன்யு “நான் பார்த்தேன்” என்றான். அவர்கள் மூவருமே ஆலயத்தை மறந்து மாமரத்தை நோக்கி திரும்பினர். “மாங்காயே இல்லை” என்றான் சுருதகீர்த்தி. அபிமன்யு உடனே விழிதிருப்பி ஆலயக்கொடியை நோக்கி “குரங்குக்கொடி” என்றான். அர்ஜுனன் “அவர் அனுமன்… காற்றின் மைந்தர். ரகுகுலராமனின் தோழர்” என்றான். “அனுமன்” என்று சொல்லி அபிமன்யு ஏதோ சொல்ல வந்து இதழ்களை மட்டும் அசைத்தான்.\nஉதட்டை பிதுக்கியபடி “மாங்காயே இல்லை” என்றான் சுஜயன். “இப்போது பருவம் அல்ல… வாருங்கள்” என்று சுபகை அவர்களின் தலையை தொட்டாள். “ஒரு மாங்காய்” என்று அபிமன்யு சொன்னான். “மாங்காயா” என்று அபிமன்யு சொன்னான். “மாங்காயா எங்கே” என்றான் சுருதகீர்த்தி. “அதோ…” என அவன் சுட்டிக்காட்ட அர்ஜுனன் பார்த்துவிட்டான். சுபகை “தந்தையின் விழிகள்” என்றாள்.\nஅதற்குள் சுருதகீர்த்தியும் பார்த்தான். “ஆமாம், ஒரே ஒரு மாங்காய்” என்றான். சுஜயன் “எங்கே” என்றான். இலைகளுக்கு அடியில் ஒரே ஒரு சிறிய மாங்காய் நின்றது. “அது தெய்வங்களுக்குரியது” என்றாள் சுபகை. “இல்லை, அதை பார்க்கும் கண்கள் கொண்டவர்களுக்குரியது” என்றான் அர்ஜுனன். “நான் பார்த்தேன்” என்றான் அபிமன்யு.\nஅவர்களுக்காக காத்துநின்றிருந்த ஆலயப்பூசகரும் காவலர்களும் தலைவணங்கியபடி அணுகினர். சிவந்த பட்டை இடையில் கட்டி நெற்றியில் செந்நிறக் குருதிக்குறி அணிந்த பூசகர் அர்ஜுனனிடம் “காண்டீபம் தங்களுக்காக காத்திருக்கிறது இளையவரே” என்றார். அர்ஜுனன் “இவர்கள் அதைப்பார்க்கவேண்டும் என்றனர் சிருதரே” என்றான். “ஆம், கௌரவ சுபாகுவின் மைந்தர் வந்திருப்பதாக சொன்னார்கள்” என���ற பூசகர்.\nதிரும்பி இளையவர்களிடம் “வருக இளவரசர்களே. குருகுலத்தின் நிகரற்ற பெரும்படைக்கலம் அமைந்துள்ள இடம் இது. அதன் காட்சி உங்களை வெற்றிகொள்பவர்களாக ஆக்கட்டும். அதன் பேரருள் உங்கள் தோள்களில் ஆற்றலாகவும் உள்ளங்களில் அச்சமின்மையாகவும் சித்தத்தில் அறமாகவும் வாழ்க” என்றார். அபிமன்யு “நான் நான்” என முன்னால் ஒடினான்.\nஅவரை சுருதகீர்த்தியும் சுஜயனும் தொடர்ந்துசென்றனர். வட்டவடிவமான கோயிலின் வட்டப்படிக்கட்டில் அவர்கள் முழங்காலில் கையூன்றி ஏறிச்சென்றனர். அபிமன்யுவை ஒரு காவலன் தூக்கி மேலே விட்டான். உள்ளே காற்று சுழன்றுகொண்டிருந்தது. சுருதகீர்த்தி பூசகரின் அருகே சென்று “அந்த வில்லை நான் தூக்கமுடியுமா” என்றான். “முடியாது” என்றார் அவர். “நான் வளர்ந்தால்” என்றான். “முடியாது” என்றார் அவர். “நான் வளர்ந்தால்” என்றான். “வளர்ந்தபின் உரிய தவங்களைச் செய்தால் தூக்கலாம்” என்றார் பூசகர். “ஏனென்றால் இது வெறுமொரு வில் அல்ல. இது ஒரு தெய்வம். மண்ணில் வில்வடிவில் எழுந்தருளியிருக்கிறது.” சுருதகீர்த்தி “ஏன்” என்றான். “வளர்ந்தபின் உரிய தவங்களைச் செய்தால் தூக்கலாம்” என்றார் பூசகர். “ஏனென்றால் இது வெறுமொரு வில் அல்ல. இது ஒரு தெய்வம். மண்ணில் வில்வடிவில் எழுந்தருளியிருக்கிறது.” சுருதகீர்த்தி “ஏன்” என்றான். “தெய்வங்கள் ஏன் மண்ணுக்கு வருகின்றன என்று நாம் எப்படி அறிவோம்” என்றான். “தெய்வங்கள் ஏன் மண்ணுக்கு வருகின்றன என்று நாம் எப்படி அறிவோம்” என்று பூசகர் சொன்னார்.\n“பிரம்மன் தன் புருவங்களின் வடிவில் அமைத்தது இந்த வில். ஆயிரம் யுகம் இது அவர் முகத்திலேயே ஒரு படைக்கலமாக இருந்தது. பின்னர் பிரஜாபதி இதைப்பெற்று ஆயிரம் யுகங்கள் வைத்திருந்தார். அப்போது ஒளிமிக்க வெண்முகில் கீற்றாக இது இருந்தது. அவர் இதை இந்திரனுக்கு அளித்தார். ஏழுவண்ண வானவில்லென அவர் கையில் இது ஆயிரம் யுகங்கள் இருந்தது. இந்திரனிடமிருந்து சந்திரன் இதைப்பெற்று தன்னைச்சூழும் வெண்ணிற ஒளிவளையமென சூடியிருந்தார். பின்னர் வருணன் இதை அடைந்தான். திசை தொட்டு திசை வரை எழும் பேரலை வடிவில் அவரிடமிருந்தது இது.”\n“இந்த நிலம் காண்டவவனமாக இருந்ததை அறிந்திருப்பீர்கள். இதை ஆண்டிருந்த நாகர்களை வெல்வது அக்னிதேவரின் வஞ்சினம். அக்னிதேவரின் கோரி��்கையின்படி அந்த மாநாகங்களை வென்று இதை கைப்பற்றியவர் இளையபாண்டவர். நாகங்களின் கோரிக்கையின்படி இந்திரன் மழைமுகிலைக்கொண்டுவந்து இக்காட்டை மூடினார். மழைத்தாரைகள் காட்டுக்குமேல் நீர்க்காடு என நின்றிருந்தன. இந்திரனை வெல்ல இளையபாண்டவருக்கு ஒரு பெரும்படைக்கலம் தேவையாயிற்று.”\nகுழந்தைகள் தலைதூக்கி அர்ஜுனனையே நோக்கின. அவன் புன்னகையுடன் நடந்தான். முலைகள் மேல் கைவைத்து உணர்வெழுச்சியால் உதடுகளை இறுக்கியபடி சுபகை வந்தாள். “அக்னிதேவர் வருணனிடம் கோரியதற்கேற்ப அவர் காண்டீபத்தை இந்திரன் மைந்தருக்கு அளித்தார். தொடுவானில் ஒரு துண்டை வெட்டி எடுத்ததுபோன்ற பேருருவம் கொண்ட வில் இது. நினைத்த தொலைவுக்கு அம்புகளை ஏவக்கூடியது” என்றபடி உள்ளே அழைத்துச்சென்றார் பூசகர்.\n“மண்ணில் ஊழை நடத்துவதற்காக பெரும் படைக்கலங்கள் பிறக்கின்றன. வீரர் கையில் அமைந்து மானுடரை ஆட்டிவைத்து மீள்கின்றன. ராகவராமன் கையில் அமைந்த சிவதனுசுக்குப்பின் இதுவே மிகப்பெரிய வில் என்கின்றனர் நிமித்திகர்.”\nசுதையாலான பதினெட்டு பெருந்தூண்கள் கருங்கல்பாளங்களாலான தரையில் ஊன்றி மேலே மரத்தாலான குவைமாடத்தைத்தாங்கி நின்ற அந்த ஆலயத்தின் உள்ளே கருவறை நான்கு தூண்களுக்குமேல் குவைக்கூரையுடன் தனியாக நின்றது.உள்ளே வான்வெளி நீலநிற ஓவியமாக தீட்டப்பட்டிருந்தது. சூரியனும் சந்திரனும் ஆதித்யர்களும் ஒளிமுடி சூடி நின்றிருக்க ஐராவதமும் உச்சைசிரவஸும் பறந்துகொண்டிருந்தன. எட்டுதிசைகளிலும் திசையானைகள் துதிக்கை கொண்டு வானை தூக்கியிருக்க திசைக்காவல்தேவர்கள் படைக்கலங்களுடன் தங்கள் ஊர்திகள் மேல் அமர்ந்திருந்தனர்.\nநான்கு பக்கமும் திறந்த வாயில்கள் கொண்ட கருவறையை சுற்றியிருந்த தாழ்வாரத்தினூடாக சுற்றிவர முடிந்தது. உள்ளே செம்பட்டு விரிக்கப்பட்ட பீடத்தின்மேல் சந்தனமரத்தாலான மேடையில் காண்டீபம் பொன்னூல் அணிசெய்யப்பட்ட செம்பட்டால் மூடிவைக்கப்பட்டிருந்தது. அதைச்சூழ்ந்திருந்த நான்கு அணித் தூண்களில் பிரஜாபதியும் இந்திரனும் சந்திரனும் வருணனும் அருளல் கையுடன் நின்றிருக்க மேலே பிரம்மன் குனிந்து அருள்நகைப்புடன் அதை வாழ்த்தினார். காலையில் அதற்கு போடப்பட்ட மலர்மாலைகள் ஒளியுடனிருந்தன. பூசைப்பொருட்கள் அதன்முன் பலிபீடத்தில் ��டைக்கப்பட்டிருந்தன.\nபூசகர் உள்ளே நுழைந்து மும்முறை வணங்கியபின் “நமோவாகம்” என்று கூவியபடி அந்த செம்பட்டுத்திரையை மெல்ல விலக்கினார். வளைவுகளாகச் சுருங்கி அது இழுபட்டு விலக கடலலை விலகி எழும் கரைப்பாறை போல காண்டீபம் வெளிவந்தது. பொன் உருகி வழிந்த ஓடை போல தோன்றியது. இருபதடி நீளம் கொண்டிருந்தது. அதன் நாண் அவிழ்த்து சுருட்டப்பட்டு ஓரமாக வைக்கப்பட்டிருந்தது. பொன்முனைகொண்ட மூன்று அம்புகள் அதன் நடுவே படைக்கப்பட்டிருந்தன.\n“துருக்கொள்ளா இரும்பாலானது. பொன்னுறை இடப்பட்டுள்ளது” என்றார் பூசகர். குழந்தைகள் கருவறை தரைநிலையை கைகளால் பற்றி நுனிக்கால்களில் நின்று அதை நோக்கின. பூசகர் அதன் பொற்செதுக்குகளை சுட்டிக்காட்டி “வலது முனையில் சங்குசக்கரம். இடதுமுனையில் மாகாளையும் சூலமும். நடுவே பிரம்மனுக்குரிய வஜ்ராயுதம். இது பரசுராமனின் மழு. அனுமனின் கதை இது… துர்க்கையின் வாளும் வேலும் பாசமும் அங்குசமும் இதோ உள்ளன. குபேரனின் உழலைத்தடி இது. அனைத்து தெய்வங்களின் படைக்கலங்களும் இதில் பொறிக்கப்பட்டுள்ளன” என்றார்.\nகுழந்தைகள் மூச்சிழுத்த நிலையில் சொல்லிழந்திருந்தன. “ஒவ்வொரு கருநிலவுநாளிலும் இதற்கு குருதிபலி அளித்தாகவேண்டும். இந்நகரில் வாழும் அனைத்து படைக்கலத்தெய்வங்களும் ஒவ்வொருநாளும் கருக்கிருட்டில் வந்து இதை வணங்கிச்செல்வதாக சொல்கிறார்கள். எனவே விடிந்து ஒளியெழுவதுவரை இங்கே எவரும் இருப்பதில்லை. இரவில் இதற்கு விளைக்கு வைக்கும் வழக்கமும் இல்லை” என்றார் பூசகர்.\nசுருதகீர்த்தி திரும்பி அர்ஜுனனை நோக்கி பின்பு திரும்பி வில்லையும் நோக்கி நீள்மூச்சுவிட்டான். “நோக்க விழைகிறாயா” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்றான். அர்ஜுனன் அவனைத்தூக்கி அதை நன்றாகக் காட்டினான். “இதை எப்படி வென்றீர்கள் தந்தையே” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்றான். அர்ஜுனன் அவனைத்தூக்கி அதை நன்றாகக் காட்டினான். “இதை எப்படி வென்றீர்கள் தந்தையே” என்றான் அர்ஜுனன். “அன்று என் உள்ளத்தில் உலகையே வெல்லும் விழைவு இருந்தது. விண்ணையும் மண்ணையும் தொடும் ஆணவமும் இருந்தது” என்றான் அர்ஜுனன். “மானுடன் தெய்வமாவதை தெய்வங்கள் விரும்புகின்றன.”\nகைகளை தூக்கி கால்களை உதைத்து “எனக்கு எனக்கு” என்றான் அபிமன்யு. “நான் அதை தூக்குவேன்” என்றான். பூசகர் “அதை பிறர் தொடமுடியாது என்று நெறி உள்ளது இளையவரே” என்றார். அர்ஜுனன் கருவறைக்குள் சென்று அந்த வில்லை நோக்கி ஒருகணம் நின்றான். பின்பு “ஆழிவேந்தே” என மெல்ல சொன்னபடி குனிந்து அதைத் தொட்டு சென்னி சூடி வணங்கினான். அதன் வலது ஓரத்தைப்பற்றி இயல்பாக தூக்கினான். அது எடைகுறைவானது என்று அப்போதுதான் தெரிந்தது.\nஎம்பி தலைநீட்டி “அவ்வளவுதான் எடையா” என்றான் சுஜயன். “இல்லை, முறைப்படி தூக்காவிட்டால் அசைக்கக்கூட முடியாத அளவுக்கு எடைகொள்ளும் வல்லமை இதற்குண்டு” என்ற அர்ஜுனன் அதை சற்றே வளைத்து அதன் தண்டை ஒன்றன் உள் ஒன்றாக செருகினான். அவன் கையில் அது மாயமெனச் சுருங்கி மிகச்சிறிய வில்லாக ஆகியது. “சுருங்குகிறது” என்றான் சுருதகீர்த்தி.\nவலக்கையில் முழங்கையளவே ஆன சிறிய காண்டீபத்துடன் அர்ஜுனன் வெளியே வந்தான். இடக்கையில் சிறிய அம்பு இருந்தது. “இத்தனை சிறியதா” என்றான் சுஜயன். “இலக்குக்கு ஏற்ப அது உருக்கொள்கிறது” என்றான் அர்ஜுனன். திரும்பி சுருதகீர்த்தியிடம் “வருக” என்றான் சுஜயன். “இலக்குக்கு ஏற்ப அது உருக்கொள்கிறது” என்றான் அர்ஜுனன். திரும்பி சுருதகீர்த்தியிடம் “வருக” என்றபடி வெளியே சென்றான். முற்றத்தில் அவன் இறங்கியபோது அவர்கள் “நானும் நானும்” என்றபடி தொடர்ந்து ஓடிவந்தனர். அபிமன்யு “நான் வில்லை… நான் வில்லை… எனக்கு வில்” என்று சொற்களை உதிர்த்தபடியே அடிவளைவு உருவாகாத தளிர்க்கால்களை தூக்கித் தூக்கி பதித்து வைத்து அவர்களுக்குப் பின்னால் ஓடினான்.\nஅர்ஜுனன் வில்லை வளைத்து நாணேற்றினான். அது விளையாட்டுப்பாவை போலிருந்தது. அவன் அதைத்தூக்கி குறிநோக்கி எய்தான். பொன் முனையுள்ள அம்பு மீன்கொத்திபோல எழுந்து சென்று இலைகளை ஊடுருவி இருகிளைகளை தவிர்த்து வளைந்து தழைப்புக்குள் நின்றிருந்த மாங்காயைக் கவ்வி வானில் சென்று வளைந்து கீழிறங்கியது. சுருதகீர்த்தியும் சுஜயனும் அதை நோக்கி ஓடினர். சுஜயன் அதை எடுத்தான். “புதிய மாங்காய்….” என முகர்ந்தான். அபிமன்யு “எனக்கு எனக்கு” என்று கூவியபடி அவர்களைத் தொடர்ந்து ஓடினான்.\nசுஜயன் மாங்காயை கடிக்கப்போனபோது அபிமன்யு நின்று காலை உதைத்து “கடிக்காதே” என்றான். சுஜயன் “ஏன்” என்றான். அபிமன்யு “எனக்கு….” என்று கைநீட்டினான். சுஜயன் திகைத்து அர்ஜுனனை நோக்கினான். சுருதகீர்த்தி “அவனுக்கு பாதிபோதும்” என்றான். அபிமன்யு முகம் சிவந்து கண்கள் இடுங்க சுஜயனிடம் “நான் உன்னை கொல்வேன். அம்புவிட்டு தலையை அறுப்பேன்” என்றான். சுஜயன் மாங்காயை தாழ்த்தினான். சுருதகீர்த்தி அர்ஜுனனை நோக்க “அவனுக்குப் பாதி” என்றான் அர்ஜுனன்.\n“எனக்கு முழுமாங்காய்… இல்லையேல் நான் உன்னை கொல்வேன்” என்றான் அபிமன்யு. “அவரிடமே கொடுத்துவிடுங்கள்” என்றாள் சுபகை. சிரித்தபடி “அதற்காக வில்லேந்தவும் சித்தமாகிறார்” என்ற சுஜயன் அதை அபிமன்யுவிடம் கொடுத்தான். அவன் அதை வாங்கி தன் மார்புடன் அணைத்துக்கொண்டு புருவங்களைச் சுருக்கி அவர்களை நோக்கினான். “எத்தனை கூரிய கண்கள்” என்றாள் சுபகை. “கண்களின் ஒளியே அம்புகளுக்கும் செல்கிறது என்பார்கள்.”\nஅர்ஜுனன் அபிமன்யுவையும் சுஜயனையும் சிலகணங்கள் நோக்கிவிட்டு பெருமூச்சுடன் திரும்பி ஆலயத்திற்குள் சென்றான். காண்டீபத்தை கருவறையில் முன்பிருந்த வடிவில் வைத்து தொட்டு வணங்கிவிட்டு புறம் காட்டாமல் காலெடுத்து படியிறங்கினான்.\nமுற்றத்திற்குத்திரும்பி அவன் வந்தபோது மைந்தர் சிரித்துக்கூவியபடி அந்த மாங்காயை பந்துபோல வீசி எறிந்து ஓடிச்சென்று எடுத்து விளையாடிக்கொண்டிருந்தனர். சுருதகீர்த்தி மாங்காயை எடுத்ததும் அபிமன்யு “எனக்கு எனக்கு” என கூவினான். அதை அவன் வீச சுஜயன் பிடித்துக்கொண்டான். அபிமன்யு சிரித்தபடி அதைத் துரத்திச்சென்றான்.\n“செல்வோம்” என்றான் அர்ஜுனன். “வாருங்கள் இளவரசர்களே…” என்றாள் சுபகை. சுஜயன் ஓடிவந்து தேரில் ஏறி “நான் முதலில்” என்றான். சுருதகீர்த்தி மூச்சிரைக்க படிகளில் கைகளால் தொற்றி ஏறி “நான் இரண்டாவது” என்றான். அபிமன்யு வந்து சுபகையின் ஆடையைப்பற்றி “என்னை தூக்கு” என்றான். அவள் அவனைத் தூக்கி மேலே நிறுத்த “நான் முதலில்… நான் முதலில்” என்று அவன் கை தூக்கி கூவினான்.\n” என்றான் அர்ஜுனன். சுபகையின் கண்கள் சற்று மாறுபட்டன. “நீங்கள் என்னை மறந்திருப்பீர்கள் என்று நினைத்தேன்” என்றாள். “மறந்திருப்பீர்கள் என்று எண்ணியே உங்கள் முன் நின்றேன்.” அர்ஜுனன் “நினைத்திருப்பேன் என்றால் வந்திருக்க மாட்டாயா” என்றான். “மாட்டேன்” என்றாள். “ஏன்” என்றான். “மாட்டேன்” என்றாள். “ஏன்” என்றான் அர்ஜுனன். “நீங்கள் அறிந்த சுபகை அல்ல நான்.” அவ���் “மாறிவிட்டாயா” என்றான் அர்ஜுனன். “நீங்கள் அறிந்த சுபகை அல்ல நான்.” அவன் “மாறிவிட்டாயா\n” என்று அவள் சொன்னாள். அவள் விழிகள் அறியாமல் சரிந்து அவளுடைய பருத்து தொய்ந்த முலைகளை நோக்கின. அர்ஜுனன் அவளைப்பார்த்தபடி “அப்படியானால் அன்று வெறும் உடலையா எனக்காக கொண்டு வந்தாய்” என்றான். அவள் திடுக்கிட்டு அவனை நோக்கி “என்ன சொல்கிறீர்கள்” என்றான். அவள் திடுக்கிட்டு அவனை நோக்கி “என்ன சொல்கிறீர்கள்” என்றாள். “நீ அளித்தது இன்றும் உன் விழிகளில் அப்படியேதான் உள்ளது” என்றான். அவள் கீழுதட்டை இழுத்து பற்களால் கடித்தாள்.\n“உன்னை நினைவு கூர்ந்த அனைத்துத்தருணங்களிலும் நான் பழுத்து இறப்பை நோக்கிச் செல்லும் முதியவனாக இருந்தேன். அவற்றில் நீ இன்னும் உடல் தளர்ந்து தோல்சுருங்கி கூந்தல் நரைத்த முதியவளாக இருந்தாய். இதே விழிகளுடன்” என்றான். அவள் கண்கள் நீர் நிறைந்தன. இரு கைகளாலும் மார்பை பற்றியபடி “அய்யோ” என்றாள். “அது வெறும் கனவல்ல. முதுமை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் காண்டீபத்தை தூக்கி வீசிவிட்டு முதியவனாக நான் சென்று அமரும் இடம் எங்கோ இருக்கிறது” என்றான்.\nஅவள் அழுகையில் உடைந்த குரலில் “அங்கு எனக்கு ஒரு இடம் இருந்தால் என் வாழ்வு முழுமைபெறும்” என்றாள். “அங்கு இவர்கள் எவருக்கும் இடம் இல்லை. உனக்கு மட்டும்தான் இடம் உள்ளது” என்றான் அர்ஜுனன். தன்னை மறைப்பவன்போல அவன் சாலையை நோக்கி முகம்திருப்ப ஒளியலைகளாக ஓரக்கட்டடங்கள் அவன் முகம்மீது கடந்துசென்றன.\nசுபகை நீண்ட பெருமூச்சுவிட்டு “போதும். இத்தனை நாள் எனக்குள் ஓடிய வினாவுக்கான விடை இது. ஏதோ நோயின் வெளிப்பாடாக வெளிப்படும் வெறும் ஊன்கட்டிதானா நான் என்று எண்ணியிருந்தேன். என் உடலுக்கும் உயிருக்கும் உள்ளத்திற்கும் அதில் நிறைந்துள்ள அனைத்திற்கும் ஓர் இலக்குண்டு என்று இப்போது தெரிகிறது. நான் காத்திருக்கிறேன். திரும்ப மாலினி அன்னையின் தவக்குடிலுக்கே செல்கிறேன். அங்கு நானும் தவமிருக்கிறேன்” என்றாள்.\nஅர்ஜுனன் “ஆம், எங்கெங்கோ சென்றாலும் திரும்பி அங்கு வந்து கொண்டே இருக்கிறேன். நீ அங்கு இருப்பதுதான் உகந்தது. திரும்பி வர ஓர் இடம் இருக்கிறது என்ற எண்ணம் நன்று. மீளும்போது இல்லத்தில் அன்னை காத்திருக்கிறாள் என்று எண்ணி உலகெங்கும் அலைந்து திரியும��� மைந்தனின் விடுதலையை அப்போது அடைவேன்” என்றான். அவள் கன்னங்களில் கண்ணீர் வழிய புன்னகைத்தாள். அவன் அவள் தோள்களில் கைவைத்து “செல்வோம்” என்றான்.\n“போவோம், போவோம்” என்று அவள் ஆடையைப் பற்றி இழுத்தான் சுஜயன். “அன்னை மலர்ந்திருக்கிறார். இனிமேலும் உங்களிடம் பேசினாள் என்றால் அழுவார்.” சுபகை கண்ணீரை இரு கைகளாலும் துடைத்து புன்னகைத்தபடி “ஆம்” என்று சொல்லி தேரிலேறிக்கொண்டாள். அர்ஜுனன் தேர்த்தட்டில் அமர்ந்து “’செல்வோம்’’ என்று சொன்னான்.\n” என்று கூச்சலிட்டனர். அதுவே விளையாட்டாக ஆக “விரைக விரைக” என்று கூவியபடி துள்ளிக்குதித்து கையாட்டினர். அர்ஜுனன் புன்னகையுடன் சாலையை நோக்கிக்கொண்டிருந்தான். மறுபக்கச்சாலையை அவள் கண்ணீருடன் நோக்கிக்கொண்டிருந்தாள்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\nநூல் எட்டு – காண்டீபம் – 73\nபகுதி ஆறு : மாநகர் – 5\nமதுராபுரியின் சங்குமுத்திரை பொறிக்கப்பட்ட அரண்மனை வாயிலில் அர்ஜுனன் தன் ஒற்றைப்புரவித் தேரில் வந்து இறங்கி உள்ளே நின்று எம்பி எம்பிக் குதித்த சுருதகீர்த்தியை இடையைப் பிடித்து தூக்கி கீழே இறக்கினான். “தந்தையே, தந்தையே, தந்தையே” என்று அழைத்து அவன் காலை உலுக்கிய சுருதகீர்த்தி “நாம் இந்தப் புரவியிலே வரும்போது… நாம் இந்தப் புரவியிலே வரும்போது…” என்றான். “ஒரு முறை அழைத்தால் போதும்” என்றான் அர்ஜுனன். “நாம் இந்தப்புரவியில்…” என்று சொன்ன பிறகு புரவியை திரும்பிப் பார்த்து “இது சிறிய புரவி” என்றான் சுருதகீர்த்தி.\n நாம் மேலே போய் உன் இளையோனை பார்ப்போம்” என்றான் அர்ஜுனன். “இளையோனை நான் இந்தப்புரவியில் ஏற்றிக்கொண்டு கொண்டு போவேன்” என்றான். “எங்கு” என்றான் அர்ஜுனன். “கலிங்கத்திற்கு. கலிங்கத்தின் இளவரசியை புரவியில் ஏற்றி கொண்டுவருவோம்.” “நீங்கள் எந்தப்புரவியில் ஏறிக் கொள்வீர்கள்” என்றான் அர்ஜுனன். “கலிங்கத்திற்கு. கலிங்கத்தின் இளவரசியை புரவியில் ஏற்றி கொண்டுவருவோம்.” “நீங்கள் எந்தப்புரவியில் ஏறிக் கொள்வீர்கள்” என்றான் அர்ஜுனன். “இதே புரவியில்தான். நான் முன்னால் ஏறுவேன். அபிமன்யு இங்கே இதோ இங்கே ஏறுவான். அதற்குப் பின்னால்…” என்று சொன்னபிறகு ஐந்து பேர் என்று விரலைக்காட்டினான் சுருதகீர்த்தி.\nஅர்ஜுனன் அவனை இடையைப் பற்றி சுழற்றித் தூக்கி தன் தோளில் ஏற்றிக் கொண்டான். சுருதகீர்த்தி உரக்கச் சிரித்து அர்ஜுனன் தலைமேல் அடித்து “விரைவாகப்போ புரவியே கடுகிப்போ” என்று கூவினான். படிகளில் ஏறி மேலே சென்று அங்கு காத்து நின்றிருந்த அணுக்கச்சேடியிடம் “என் வரவை அறிவி” என்றான் அர்ஜுனன். அவள் முகம் மலர்ந்து தலைவணங்கி “வருக இளைய பண்டவரே” என்றபின் விரைந்து உள்ளே சென்றாள்.\nஅர்ஜுனன் பெருங்கூடத்தில் நுழைந்து அங்கிருந்த வெண்கலத்தால் ஆன கருடன் சிலைக்குக் கீழே அமர்ந்தான். சுருதகீர்த்தியை கீழிறக்கி திருப்பி தன் அருகே பிறிதொரு பீடத்தில் அமர்த்தினான். “அபிமன்யு என்னை விட வீரன். அவன் மூன்று குதிரைகள் மீது விரைவாக பயணம் செய்தான்” என்றான் சுருதகீர்த்தி.\n” என்ற அர்ஜுனன் “என்னிடம் சொல்லவே இல்லையே” என்றான். “நான் இரண்டு குதிரைகளில் பயணம் செய்தேன்” என்றான் சுருதகீர்த்தி. “எங்கு” என்றான் அர்ஜுனன். “தொலைவில் வேறொரு நாட்டில்” என்றபின் பெரிய இமைகள் மூட முகம் தாழ்த்தி ஒரு கணம் சிந்தித்து “கலிங்க நாட்டில்” என்றான். “எப்போது” என்றான் அர்ஜுனன். “தொலைவில் வேறொரு நாட்டில்” என்றபின் பெரிய இமைகள் மூட முகம் தாழ்த்தி ஒரு கணம் சிந்தித்து “கலிங்க நாட்டில்” என்றான். “எப்போது” என்றான் அர்ஜுனன். “நாளைக்கு” என்றான் சுருதகீர்த்தி.\nபடிகளில் செவிலி பேசியபடி இறங்குவது தெரிந்தது. “அவன் வருகிறான்” என்றான் சுருதகீர்த்தி. “அவனும் நானும் கலிங்கத்திற்குச்சென்று…” என்றபின் அந்தச் சொற்றொடரை அப்படியே விட்டுவிட்டு பீடத்திலிருந்து இறங்கி மறுபக்கம் தெரிந்த படிக்கட்டை நோக்கி ஓடினான். படிக்கட்டில் ஒவ்வொரு படியாக அபிமன்யுவை இடைபற்றி தூக்கி இறக்கியபடி வந்த செவிலி புன்னகைத்து “இதோ உங்கள் தமையன் வந்துவிட்டார்” என்றாள். அபிமன்யு “யானையை… யானையை நான் அம்பால் அடித்து…” என்றபின் நின்று விழிவிரித்து பார்த்தான்.\n“அபிமன்யூ, நாம் வெள்ளைப்புரவியில் போனோமே” என்று சொன்னபடி சுருதகீர்த்தி ஓடிச்சென்று அபிமன்யுவின் கைகளை பற்றினான். “தந்தை வந்து நம்மிடம் கேட்கும்போது நாம் வெள்ளைப்புரவியில் போவோம் என்று நான் அன்றைக்கு சொன்னேனே” அழகிய சிறிய புருவங்கள் வளைய “வெள்ளைப்புரவியா” அழகிய சிறிய புருவங்கள் வளைய “வெள்ளைப்புரவியா” என்ற அபிமன்யு வெளியே முற்றத்தை நோக்கி கைசுட்டி “நான் அங்கே வெள்ளைப்புரவியில் போவேன்” என்றான். இருவரும் உடனடியாக எழுந்த எண்ணத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் போல வாயிலை நோக்கி ஓட தலைப்பட்டனர்.\nசெவிலி இருவர் கைகளையும் பிடித்து நிறுத்தி “தந்தை வந்திருக்கிறாரல்லவா அவரைப் பார்த்து வணங்கிவிட்டு செல்லுங்கள்” என்றாள். “ஆம், தந்தை” என்றபடி அபிமன்யு திரும்பி அர்ஜுனனை பார்த்தான். அவன் சிறிய வாய் சற்றே திறந்தது. கைகள் தொடை தொட்டு விழுந்தன. அர்ஜுனனை பார்த்தபடி அசைவற்று நின்றான். அர்ஜுனன் சிரித்து இரு கைகளையும் நீட்டி “வா” என்றான். செவிலியின் ஆடையைப் பற்றியபடி அபிமன்யு சுழன்று பின்னகர்ந்து அவள் ஆடைமடிப்புகளுக்குள் முகத்தை மறைத்துக் கொண்டான்.\nசெவிலி “தங்கள் முகம் தெரியவில்லை” என்றாள். “ஆம், நான் விட்டுச் சென்று நெடுநாட்களாகிறது” என்றபின் “வா” என்று மறுபடியும் அழைத்தான். அபிமன்யு நன்றாக திரும்பி செவிலியின் கால்களை பற்றி ஆடைக்குள் பாதியுடலை செலுத்திக்கொண்டான். சுருதகீர்த்தி “இவன் குதிரையில் வருவேன் என்று சொன்னான். பெரிய குதிரை வேண்டுமென்று சொன்னான்” என்றான். “அவனை அழைத்துவா” என்றான் அர்ஜுனன்.\nசுருதகீர்த்தி திரும்பி அபிமன்யுவின் தோளைப்பிடித்து இழுத்து “வாடா, தந்தை பெரிய குதிரையை ஓட்டுவார்…” என்றான். “மாட்டேன்” என்றான் அவன். “வாடா” என்று சொல்லி அவன் இடையை சுற்றி வளைத்தான் சுருதகீர்த்தி. அபிமன்யு “மாட்டேன் மாட்டேன்” என்று சொல்லி இறுகப் பற்றிக்கொண்டான். செவிலி அவன் சிறிய தோள்களை பற்றித் தூக்கி அர்ஜுனனை நோக்கி கொண்டுவருகையில் “மாட்டேன். செவிலியன்னையிடம் செல்கிறேன். அன்னையிடம் செல்கிறேன்… மாட்டேன்” என்று கூச்சலிட்டு கால்களை உதறினான்.\nஅவனை அர்ஜுனன் அருகே கொண்டுவந்து அவன் மடி மீது வைத்தாள். அர்ஜுனன் அவனை தன் கைகளால் தூக்கி பற்றி மடிமேல் அமர்த்திக் கொண்டான். அவன் கைகளின் வலிமையை உணர்ந்ததும் தளர்ந்த கால்களுடன் அபிமன்யு அமர்ந்தான். “ஏன் தந்தையை உனக்கு அச்சமா” என்றான் அர்ஜுனன். இல்லை என்று தலை சாய்த்து தோள்களை ஒடுக்கிக் கொண்டான். அவனருகே வந்த சுருதகீர்த்தி சிரித்து “அஞ்சுகிறான்” என்றான். “அவன் சிறுவன்… அவனுக்கு வாளையும் அச்சம்.”\n” என்று செவிலி கேட்டாள். “இல்லை. நான் தந்தையைப் பார்த்ததும் எனக்கு உடைவாள் வாங்��ித் தரும்படி கேட்டேன். பெரிய உடைவாள். இதோ இந்தத்தூண் அளவுக்கு பெரிய உடைவாள்” என்றான் சுருதகீர்த்தி. அர்ஜுனன் மார்பில் அபிமன்யு தன் முகத்தை சேர்த்துக் கொண்டான். அவன் தலையை மெல்ல வருடியபடி குனிந்து கண்களைப் பார்த்து “தந்தையிடம் நீ என்ன சொல்லப்போகிறாய்” என்றான். ஒன்றுமில்லை என்று அவன் தலை அசைத்தான். “நீ என்னுடன் வருகிறாயா” என்றான். ஒன்றுமில்லை என்று அவன் தலை அசைத்தான். “நீ என்னுடன் வருகிறாயா” என்றான். அபிமன்யு “ம்” என தலையசைத்தான்.\n“நான்… நான் வருகிறேன். நாங்கள் கலிங்கத்திற்கு போகும்போது உங்களையும் கூட்டிச் செல்கிறோம்” என்றான் சுருதகீர்த்தி. அவனை நோக்கி திரும்பிய அபிமன்யு “நான் கலிங்கத்துக்கு வரவில்லை. நான் தந்தையுடன் செல்கிறேன்” என்றான். சுருதகீர்த்தி “நானும் வருவேன்” என்றான். அர்ஜுனன் சிரித்து “கலிங்க இளவரசி என்னாவது” என்றான். சுருதகீர்த்தி “கலிங்க இளவரசியை நாங்கள் கொல்வோம்” என்றான்.\n” என்றான். சுருதகீர்த்தி “அவள் கெட்டவள்” என்றான். “அவள் கெட்டவள். ஆகவே நானும் கலிங்கத்திற்கு போகவில்லை. நானும் உங்களுடன் வருகிறேன்” என்றான். படிகளில் இறங்கி வரும் ஓசை கேட்டது. செவிலி திரும்பிப் பார்த்து “இளவரசர்… சுபாகுவின் மைந்தர்” என்றாள். “அவனைத்தான் எதிர்நோக்கியிருந்தேன்” என்றான் அர்ஜுனன். “இங்குதான் இருக்கிறார். எந்நேரமும் இளையோனிடம் பேசிக்கொண்டே இருக்கிறார். மூச்சு நடுநடுவேதான் ஓடுகிறது.”\nஅர்ஜுனன் திரும்பி நோக்கியபோது சுஜயன் சீரான நடையுடன் அருகே வந்து நின்றான். அர்ஜுனன் அவனை நோக்கியதும் அவன் தலைவணங்கி “வணங்குகிறேன் இளையதந்தையே” என்றான். “பெரும்புகழுடன் இரு” என்றான் அர்ஜுனன். கைநீட்டி அருகே அழைத்தபடி “உன்னைப்பற்றி திரௌபதி சொன்னாள்” என்றான். அவன் நாணத்துடன் புன்னகைசெய்து “நான் உங்களைப்பற்றிய கதைகளை கேட்டேன்” என்றான். அர்ஜுனன் “யார் சொன்னார்கள்” என்றான். “ஒரு பெரிய புத்தகத்தில் படித்து என் செவிலி சொன்னார். மாலினி என்னும் மூதாட்டியும் சொன்னார்.”\n” என்றான் அர்ஜுனன். “போர்கள்” என்றான் சுஜயன். “நீங்கள் இளவரசிகளை மணந்த கதைகள்…” அர்ஜுனன் கைகளை நீட்டி அவன் சிறியகைகளைப் பற்றி அருகணைத்தான். இடைசுற்றி வளைத்து தன் விலாவுடன் இறுக்கிக் கொண்டான். குனிந்து அவனுடைய குடுமிய���ல் முத்தமிட்டபடி “அழகாக இருக்கிறாய். உன்னைப்பார்த்தால் உன் தந்தையை இளமையில் பார்த்தது நினைவுக்கு வருகிறது” என்றான். சுஜயன் இயல்பாக வந்து அவன் தொடைகள் மேல் கைவைத்து சாய்ந்துகொண்டு “நீங்கள் அதன் பிறகு நாகர் உலகுக்கு செல்லவில்லையா” என்றான். “இல்லை” என்றான் அர்ஜுனன். “மணிபூரகநாட்டுக்கு” என்றான். “இல்லை” என்றான் அர்ஜுனன். “மணிபூரகநாட்டுக்கு” அர்ஜுனன் “அங்கும் செல்லவில்லை” என்றான்.\nசுஜயன் விழிகளை உருட்டி எண்ணிநோக்கி “நாகஇளவரசரின் பெயர் அரவான்தானே” என்று கேட்டான். அர்ஜுனன் “ஆம், அவன் இப்போது பெரிய சிறுவனாக வளர்ந்துவிட்டான் என்றார்கள்” என்றான். சுஜயன் “பப்ருவாகனனும் பெரிய சிறுவனாக வளர்ந்திருப்பான் அல்லவா” என்று கேட்டான். அர்ஜுனன் “ஆம், அவன் இப்போது பெரிய சிறுவனாக வளர்ந்துவிட்டான் என்றார்கள்” என்றான். சுஜயன் “பப்ருவாகனனும் பெரிய சிறுவனாக வளர்ந்திருப்பான் அல்லவா” என்றான். அர்ஜுனன் “இருவரும் படைக்கலப்பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள்” என்றான். சுஜயன் “அதெல்லாம் பழையகதைகள் என்றார் என் செவிலி. நான் அங்கெல்லாம் சென்றதுபோல உணர்கிறேன்” என்றான்.\n“நீ என்னைப்போல் வீரச்செயல்களை செய்யவேண்டும் என்று விரும்புகிறாயா” என்றான் அர்ஜுனன். “இல்லை” என்று சுஜயன் சொன்னான். சிரித்தபடி “ஏன்” என்றான் அர்ஜுனன். “இல்லை” என்று சுஜயன் சொன்னான். சிரித்தபடி “ஏன்” என்றான் அர்ஜுனன். “நான் அரிஷ்டநேமியைப்போல் பெரிய யோகியாக மாறி வெள்ளை யானைமேல் ஏறி நெடுந்தொலைவுக்கு செல்வேன் என்றான். கைசுட்டி “அங்கே…” என்றான். அபிமன்யு “அரிஷ்டநேமி, அரிஷ்டநேமி, அரிஷ்டநேமி” என்றான். மேற்கொண்டு சொல் எழவில்லை. “இவனுக்கு நான் ஐந்துமுறை அந்தக்கதையை சொன்னேன்” என்றான் சுஜயன். “அரிஷ்டநேமியின் வெள்ளையானை” என்றான் அர்ஜுனன். “நான் அரிஷ்டநேமியைப்போல் பெரிய யோகியாக மாறி வெள்ளை யானைமேல் ஏறி நெடுந்தொலைவுக்கு செல்வேன் என்றான். கைசுட்டி “அங்கே…” என்றான். அபிமன்யு “அரிஷ்டநேமி, அரிஷ்டநேமி, அரிஷ்டநேமி” என்றான். மேற்கொண்டு சொல் எழவில்லை. “இவனுக்கு நான் ஐந்துமுறை அந்தக்கதையை சொன்னேன்” என்றான் சுஜயன். “அரிஷ்டநேமியின் வெள்ளையானை” என்றபின் அபிமன்யு பாய்ந்திறங்கி கைகளை தலைக்குமேல் தூக்கி எம்பிக்குதித்து “மிகப்பெரியது” என்றான்.\nஅர்ஜுனன் ஒரு கணம் திகைத்தபின் வாய்விட்டு சிரித்தபடி “இது யாருடைய பயிற்சி” என்றான். நிமிர்ந்து பார்த்தபோது தொலைவில் நின்ற சுபகையை பார்த்தான். ஒரு கணம் அவன் உதடுகள் சுருங்கின. “உன் பெயர் சுபகை அல்லவா” என்றான். நிமிர்ந்து பார்த்தபோது தொலைவில் நின்ற சுபகையை பார்த்தான். ஒரு கணம் அவன் உதடுகள் சுருங்கின. “உன் பெயர் சுபகை அல்லவா” என்றான். சுபகை கால் தளர்ந்தவள் போல் சுவருடன் உடலை சேர்த்து நின்றபடி “ஆம்” என்று தலை அசைத்தாள். “உன்னை நினைவுறுகிறேன்” என்றான் அர்ஜுனன். அவள் தொண்டை அசைந்தது. இருமுறை உதடுகள் அசைந்தும் சொல்லெழவில்லை. பின்னர் அடைத்த குரலில் “என்னை நினைவுகூர மாட்டீர்கள் என்று நினைத்தேன்” என்றாள்.\n“நினைவுறாத முகங்கள் நிறைய உள்ளன. ஆனால் உன் முகம் எப்படியோ நினைவில் நின்று கொண்டிருக்கிறது” என்றான். “ஏன்” என்று அவள் கேட்டாள். “தெரியவில்லை” என்றான். “இப்போது உன் விழிகளில் நிறைந்திருக்கும் இந்த உணர்வுகளை அன்றும் நான் கண்டதனால் இருக்கலாம்.” அவள் அழப்போவது போல் முகம் மாறினாள். பிறகு உதடுகளை இறுக்கியபடி தலை குனிந்தாள். சுஜயன் “இவர்தான் என் செவிலி. உங்கள் வீரக்கதைகளை இவர்தான் சொன்னார்” என்றான். “அந்த நூலில் இருந்து வாசித்து சொன்னார்.”\n“நீங்கள் நாகர்களின் ஆழுலகு சென்று மீண்டதைப்பார்த்து நான் பயந்து கண்களை மூடிக்கொண்டபோது ஆயிரம் நாகங்களை பார்த்தேன். அவற்றின் கண்கள் விண்மீன்கள் போல் இருந்தன” என்றான் சுஜயன். அவன் தாடையைப்பற்றித் திருப்பி “நானும் நானும்” என்ற சுருதகீர்த்தி அர்ஜுனனிடம் “நானும் இவனும் நாகருலகிற்கு செல்வோம்” என்றான். “அங்கு சென்று வெள்ளைக் குதிரையில் ஏறி போர் புரிவோம்.” கைகளை விரித்து “வெள்ளையானையைவிட பெரிய வெள்ளைக்குதிரை\nமயங்கியவன் போல் நின்ற அபிமன்யு மெல்ல உடல் திருப்பி சிறிய சுட்டு விரலைக்காட்டி “இரண்டு வெள்ளைக்குதிரை” என்றான். சுஜயன் சிரித்தபடி “இருவரும் போர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றான். அர்ஜுனன் “நீ நினைப்பதில்லையா” என்றான். “இல்லை” என்றான் சுஜயன். “ஏன்” என்றான். “இல்லை” என்றான் சுஜயன். “ஏன்” என்று அர்ஜுனன் கேட்டான். “அஞ்சுபவர்கள் கொல்கிறார்கள். அஞ்சாதவர்கள் இவ்வுலகிற்கு அன்பை மட்டுமே அளிக்கிறார்கள்” என்று ��ுஜயன் சொன்னான். அர்ஜுனன் சற்று திகைத்து உடனே முகம் மலர்ந்து சிரித்தபடி சுபகையைப் பார்த்து “இதென்ன, நீ கற்றுக் கொடுத்த சொற்களா” என்று அர்ஜுனன் கேட்டான். “அஞ்சுபவர்கள் கொல்கிறார்கள். அஞ்சாதவர்கள் இவ்வுலகிற்கு அன்பை மட்டுமே அளிக்கிறார்கள்” என்று சுஜயன் சொன்னான். அர்ஜுனன் சற்று திகைத்து உடனே முகம் மலர்ந்து சிரித்தபடி சுபகையைப் பார்த்து “இதென்ன, நீ கற்றுக் கொடுத்த சொற்களா\nசுஜயன் “இல்லை, இது அந்த நூலில் எழுதப்பட்டிருந்தது. இதை திரும்பச் சொல்லும்படி நான் கேட்டேன்” என்றான். சுபகை “திரும்பத் திரும்ப நூறுமுறை ஆயிரம்முறை இந்த ஒரு வரியை சொல்லிக் கொடுத்திருக்கிறேன். எத்தனை முறை சொன்னாலும் இன்னொரு தடவை சொல் என்று கேட்பார்” என்றாள். அர்ஜுனன் “அப்படியா” என்று குனிந்து சுஜயனின் தலையை அளைந்தான். “நான் நிறைய கனவுகளை கண்டுகொண்டிருந்தேன். அவற்றில் எல்லாம் எனக்கு பேரச்சமே கிடைத்தது. படுக்கையில் சிறுநீர் கழித்தேன்” என்றான் சுஜயன். சுபகை கையால் பொத்தி சிரிப்பை அடக்கியபடி “சிறுநீர்தான் அது என ஒப்புக்கொள்ளவே ஆறுமாதமாகியது” என்றாள்.\n“நேமிநாதரின் கதை வந்த போதுதான் நான் அச்சம் கொண்டிருப்பதே எனக்கு தெரிந்தது. ஒருநாள் துயின்று கொண்டிருக்கும்போது அவர் எனது கனவில் வந்தார்” என்றான் சுஜயன். அர்ஜுனன் “எப்படி” என்றான். “ஒரு கதவு இருந்தது. அந்தக் கதவுக்கு அப்பால் யாரோ நிற்பது போல் இருந்தது. நான் சென்று அந்தக் கதவை திறந்தபோது தரையிலிருந்து மேலே உத்தரம் வரை பேருருவாக உயர்ந்து அவர் நின்று கொண்டிருந்தார். பெரியசிலை என்று தோன்றியது. ஆனால் சிலை அல்ல, மனிதராகவே இருந்தார். குனிந்து என்னைப் பார்த்து அஞ்சாதே என்று சொன்னார்.”\nசுஜயனின் கண்கள் குழந்தைக்குரியவையாக இருக்கவில்லை. “அவரது உள்ளங்கை என் தலையைவிட பெரிதாக இருந்தது. என் தலையைத் தொட்டு எதற்கும் அஞ்சாதே என்று சொன்னார். அஞ்சமாட்டேன் என்று சொன்னேன். அப்படியென்றால் இந்தக் கதவை மூடு என்றார். நான் திரும்ப கதவை மூடிவிட்டேன். ஆனால் கதவுக்கு அப்பால் அவர் இருப்பதை உணர்ந்தேன்.” அர்ஜுனன் வியப்புடன் சுபகையை பார்த்தான். சுஜயன் “அதன்பின் எப்போதும் அந்த மூடிய கதவே நினைவுக்கு வரும். அதற்கப்பால் அவர் நின்றிருப்பார்.” அர்ஜுனன் “அரியது இத்தனை முழுமையான கனவு குழந்தைகளுக்கு வருமென்பதே வியப்பாக இருக்கிறது” என்றான்.\nசுபகை “குழந்தைகளுக்குத்தான் தெளிவான பெரிய கனவுகள் வரும் என்பார்கள். திடீரென்று ஒரு நாள் போர்களைப் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டார். வலிப்பு வந்துகொண்டிருந்ததும் நின்று உடல் தேறத்தொடங்கியது. ஊழ்கத்தில் நின்றிருக்கும் நேமிநாதரின் சிலை ஒன்று வேண்டுமென்றார். காவலன் ஒருவனிடம் சொன்னேன். அருகநெறி சார்ந்த வணிகர் ஒருவரிடமிருந்து சிறிய மரச்சிலை ஒன்றை வாங்கிக் கொண்டு வந்தான். அதை தன் தெய்வம் என உடன்வைத்திருக்கிறார்” என்றாள்.\n“என்னிடம் அந்த சிலை இருக்கிறது” என்று சுஜயன் சொன்னான். எழுந்து இருகைகளையும் தொங்கவிட்டு தலை நிமிர்ந்து நின்றபடி “இப்படி நின்றிருக்கும் சிலை” என்றான். அபிமன்யு அவனைத் தொட்டு உலுக்கி “மூத்தவரே, மூத்தவரே, அவருடைய தோள்கள் மிகப்பெரியனவா” என்றான். சுஜயன் “ஆம், மிக மிகப் பெரிய தோள்கள்” என்றான். “பெரிய தந்தையார் பீமனைவிட பெரிய தோள்களா” என்றான். சுஜயன் “ஆம், மிக மிகப் பெரிய தோள்கள்” என்றான். “பெரிய தந்தையார் பீமனைவிட பெரிய தோள்களா” என்றான் அபிமன்யு. “மண்ணில் எவருடைய தோள்களைவிடவும் இரு மடங்கு பெரியவை என்று நூல்களில் இருக்கின்றது” என்றான் சுஜயன். பின்பு சுபகையிடம் திரும்பி “இல்லையா” என்றான் அபிமன்யு. “மண்ணில் எவருடைய தோள்களைவிடவும் இரு மடங்கு பெரியவை என்று நூல்களில் இருக்கின்றது” என்றான் சுஜயன். பின்பு சுபகையிடம் திரும்பி “இல்லையா” என்றான். “ஆம்” என்றாள் சுபகை.\n“அப்படியென்றால் அவர் கதைப்போரில் பெரிய தந்தையாரை தோற்கடித்து விடுவாரா” என்று அபிமன்யு கேட்டான். “அவர் எவரிடமும் போர் புரிய மாட்டார். ஏனென்றால் மண்ணில் எவரும் அவரிடம் போர் புரியும் ஆற்றல் கொண்டவரல்ல” என்று சுஜயன் சொன்னான். அர்ஜுனன் “எந்தநூல் அது” என்று அபிமன்யு கேட்டான். “அவர் எவரிடமும் போர் புரிய மாட்டார். ஏனென்றால் மண்ணில் எவரும் அவரிடம் போர் புரியும் ஆற்றல் கொண்டவரல்ல” என்று சுஜயன் சொன்னான். அர்ஜுனன் “எந்தநூல் அது” என்றான். சுபகை “நேமிவிஜயம் என்று ஒரு நூல் உள்ளது. அதை ஒரு வணிகரிடம் இருந்து வாங்கி வந்து வாசித்து கதை சொன்னேன்” என்றாள். “துவாரகை விட்டு சென்ற இளவரசர் அரிஷ்டநேமி பன்னிரு மலைகளில் ஊழ்கம் இயற்றி ரைவத மலையின் கற்சரிவுக்கு ��ந்து ஊழ்கத்தில் இருந்து பெருநிறைவை நோக்கிச்சென்றதைப் பற்றி அந்த நூல் சொல்கிறது.”\nஅர்ஜுனன் “அதில்தான் ராஜமதிதேவி யக்ஷியான கதை உள்ளதா” என்றான். சுபகை “அம்பிகைதேவியும் கோமத யக்ஷனும் அவரது குகையின் இருபக்கமும் நின்றபடியே ஊழ்கம் செய்து அவருடன் விண்ணுலகம் சென்றனர். பதினெட்டு மலைகளில் பதினெட்டு சித்திகளை நேமிநாதர் அடைந்தார். முதல் மலையில் தாமசம் என்னும் கரிய எருதை கொன்றார். விழிகள் எரியும் நாகங்களையும் அனல்சிறகுகள் கொண்ட பறவைகளையும் கூருகிர்கொண்ட சிம்மங்களையும் நூறுகரங்கள் கொண்ட பாதாளதெய்வங்களையும் இறுதியில் மாரனையும் அவர் வென்றார்” என்றாள்.\nசுஜயன் எழுந்து “பதினெட்டாவது தெய்வம் நேமி என்று பெயர் கொண்டது. அவரது ஆடிப்பிம்பம் போலவே அது இருக்கும்” என்றபின் கண்களை விரித்துக்காட்டி “அவர் கொள்ளும் ஆற்றலை அவரிடமிருந்தே அதுவும் கொள்ளும்” என்றான். “அதெப்படி” என்றான் அர்ஜுனன். “ஏன் என்றால் அவர் எவரிடமும் போரிடவில்லை. போரிட்டிருந்தால் தாமசம் என்னும் முதல்எருதிடமே அவர் தோற்றிருப்பார். அவர் எதைப்பற்றியும் அஞ்சவில்லை. ஒருகணமும் விழிதிருப்பாமல் அவற்றின் விழிகளைப் பார்த்தபடி புன்னகையுடன் கைவிரித்து அணுகிச் சென்றார். முற்றிலும் அச்சமற்றவர்களை வெல்லும் ஆற்றல் தெய்வங்களுக்கு இல்லை. எனவே அவை தோற்று பின் வாங்கின.”\nஅர்ஜுனன் திரும்பி சுபகையை நோக்கி “ஆடிப்பாவையை அவர் எப்படி வென்றார்” என்றான். ஊடே புகுந்து “ஆடியை வெல்வதற்குரிய வழி என்பது ஆடியிலிருந்து விலகிச் செல்வதுதான். விலகும் தோறும் சுருங்கி ஆடிக்குள்ளேயே மறையாமல் இருக்க ஆடிப்பாவையால் முடியாது” என்றான் சுஜயன். “தீயாக வரும் தெய்வத்திடம் அவர் குளிர்ந்திருந்தார். காற்றாக வந்தபோது அவர் பாறை போல் அசையாமல் இருந்தார். வஜ்ராயுதமேந்தி வந்த தெய்வங்களுக்கு முன் வெண்முகில் போல் நின்றார். இருளாக வந்து சூழ்ந்த தெய்வங்கள் முன் ஒளியாக இருந்தார்” என்றான்.\nஅர்ஜுனன் “மனப்பாடமே செய்திருப்பான் போலிருக்கிறதே” என்றான். சுபகை “அந்த ஒரு நூலை நான்மட்டும் பத்து முறைக்குமேல் சொல்லியிருக்கிறேன்” என்றாள். அர்ஜுனன் சுஜயனிடம் “ஒருமுறை என்னுடன் வா. நாம் ரைவத மலைக்குச் சென்று நேமிநாதர் விண்ணேகிய அக்குகையை பார்ப்போம். அங்கு அவருக்கு நின்ற ��ெருங்கோலத்தில் கருங்கல்லில் சிலை இருக்கிறது” என்றான். “நீங்கள் பார்த்தீர்களா” என்றான் சுஜயன். “ஆம், பார்த்தேன். அத்தனை அருகர் சிலைகளும் ஒன்று போல் இருக்கும். காலடியில் சங்கு முத்திரை கொண்டவர் நேமிநாதர்.”\n“ஆம், அவர்கள் எந்தப் படைக்கலமும் ஏந்துவதில்லை. எந்த அடையாளமும் சூடிக் கொள்வதில்லை” என்று சுஜயன் சொன்னான். அபிமன்யு “நானும் வருவேன்” என்றான். சரிந்திறங்கி அர்ஜுனனின் கால்களின் நடுவே நின்று கைகளை அவன் தொடைகளில் வைத்தபடி “நான் பெரிய வெள்ளைக்குதிரையில் ஏறி ரைவத மலையில் சுழன்று ஏறுவேன். இதோ இப்படி வேகமாக சுழன்று ஏறுவேன்” என்றான். சுருதகீர்த்தி “நானும் வருவேன்” என்றான். அர்ஜுனன் “நாம் அனைவரும் செல்வோம்” என்றான்.\nசுருதகீர்த்தி “மூத்தவர் இருவரையும் நாம் அழைத்துச் செல்ல வேண்டியதில்லை” என்றான். “ஏன்” என்றான் அர்ஜுனன். “அவர்கள் கெட்டவர்கள். அவர்கள் வேண்டுமென்றால் கலிங்கத்திற்குப் போய் கலிங்க இளவரசியை மணம் செய்து கொள்ளட்டும்.” அர்ஜுனன் “கலிங்க இளவரசி உனக்கு வேண்டியதில்லையா” என்றான் அர்ஜுனன். “அவர்கள் கெட்டவர்கள். அவர்கள் வேண்டுமென்றால் கலிங்கத்திற்குப் போய் கலிங்க இளவரசியை மணம் செய்து கொள்ளட்டும்.” அர்ஜுனன் “கலிங்க இளவரசி உனக்கு வேண்டியதில்லையா” என்றான். சுருதகீர்த்தி குழப்பம் கொண்டு சுபகையையும் அர்ஜுனனையும் மாறி மாறி பார்த்தபின் “நானும் கலிங்க இளவரசியை மணம் கொள்வேன்” என்றான். “நானும் நானும்” என்று அபிமன்யு குதித்தான். “என்ன நானும்” என்றான். சுருதகீர்த்தி குழப்பம் கொண்டு சுபகையையும் அர்ஜுனனையும் மாறி மாறி பார்த்தபின் “நானும் கலிங்க இளவரசியை மணம் கொள்வேன்” என்றான். “நானும் நானும்” என்று அபிமன்யு குதித்தான். “என்ன நானும்\nஅபிமன்யு கைகளை விரித்து “கலிங்க இளவரசி” என்றான். கையை தலைக்கு மேல் தூக்கி “இவ்வளவு பெரிய இளவரசி” என்றான். “இளவரசி என்று இவர்கள் எதை சொல்கிறார்கள் என்றே தெரியவில்லையே. ஏதாவது எருமையோ பசுவோ ஆக இருக்குமோ” என்றான் அர்ஜுனன். செவிலி வெடித்து நகைக்க வாய் பொத்தி சுபகை சிரித்தாள்.\nசுஜயன் திரும்பி நோக்கி “செவிலியன்னை உங்கள் முன்னால்தான் இப்படி நகைக்கிறார்கள்” என்றபின் முகம் மலர்ந்து “அழகாக இருக்கிறார்கள்” என்றான். அர்ஜுனன் “அவள் நகைப்பதில்லையா” என்றான். “நகைப்பார், உங்களைப்பற்றிய வரிகள் வரும்போது” என்றான் சுஜயன். சுபகை நாணி பின்னால் விலகிக்கொண்டாள். சுஜயன் அவளை நோக்கி புன்னகைத்து “நாணுகிறார்கள்” என்றான்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\nநூல் எட்டு – காண்டீபம் – 72\nபகுதி ஆறு : மாநகர் – 4\nஅர்ஜுனனை எதிர்கொண்ட சிற்றமைச்சர்கள் சுஷமரும் சுரேசரும் தலைவணங்கி முகமன் கூறினர். சுஷமர் “இந்திரபுரிக்கு இந்திரமைந்தரின் வரவு நல்வரவாகட்டும்” என்றார். சுரேசர் “ஒவ்வொரு முறையும் பிறிதொருவராக மீண்டு வருகிறீர்கள். இம்முறை ஒரு சிற்பியைப்போல் தோன்றுகிறீர்கள்” என்றார். அர்ஜுனன் நகைத்து “ஆம், கலிங்கத்திற்கு சென்றிருந்தேனல்லவா” என்றான். “அஞ்சவேண்டாம், சில மாதங்கள் இங்கிருந்தால் மீண்டும் வெறும் பாண்டவனாக மாறிவிடுவேன்.”\n“தங்கள் அறிவு எங்களுக்கு பகிரப்படுகிறது. சுமை அழிந்து கிளை மேலெழுவது போல் இயல்பாகிறீர்கள்” என்றார் சுஷமர். அர்ஜுனன் நகைத்தபடி இடைநாழியில் நடக்க இருவரும் தொடர்ந்து வந்தனர். மரங்களிடையே காட்டில் விழுந்த ஒளிக்குழாய் போல வெண்ணிற உருளைத்தூண்கள் எழுந்து மிக உயரத்தில் மலர்ந்த தாமரைகள் போன்ற உத்தர சட்டத்தையும் அதற்கு மேல் கவிழ்ந்த மலர்க்குவை போன்ற மாடத்தையும் தாங்கி நின்றன. மேலிருந்து தொங்கிய வடங்களில் கட்டபட்ட மூங்கில் கூடைகளில் அமர்ந்தபடி பணியாட்கள் அங்கு சுண்ணத்தை பூசிக் கொண்டிருந்தனர். சுண்ணத்துளிகள் மேலிருந்து முத்துக்கள் போல உதிர்ந்து தரையில் விழுந்து சிதறிப் பரவின.\nஅர்ஜுனன் “சுண்ணமணம் இன்றி இவ்வரண்மனை ஒருபோதும் இருந்ததில்லை” என்றான். “பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடையும்” என்றார் சுஷமர். “ஐந்தாண்டுகளாக இதைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றபடி அர்ஜுனன் நடந்தான். “தாங்கள் இளைப்பாறி அவைக்கு வரலாம்” என்றார் சுஷமர். “இன்று மாலை பேரரசி அவை கூட்டி இருக்கிறார்கள். காலையில் அரசரின் அவை முடிந்தது” என்றார் சுரேசர். அர்ஜுனன் “இப்போது எங்கிருக்கிறார்கள்” என்று அவர்களை பாராமல் கேட்டான். “ஐந்தாவது இளவரசரின் அரண்மனையில்” என்றார் சுஷமர். “ஐந்தாவது மைந்தனை கருவுற்றிருப்பதாக சொன்னார்கள்.”\nஅர்ஜுனன் ஒன்றும் சொல்லாமல் நடந்தான். சுரேசர் “யாதவ அரசி காலை ஆலயங்களுக்கு சென்று விட்டு சற்று மு��்னர்தான் அரண்மனைக்கு மீண்டார்” என்றார். “அன்னை” என்றான் அர்ஜுனன். “யாதவப்பேரரசி காலையில் நகர் கட்டுமான பணிகளை பார்வையிட மஞ்சலில் ஒரு முறை சுற்றி வருவார். வெயில் வெம்மை கொண்டதும் திரும்பி வந்து நீராடிவிட்டு ஓய்வெடுப்பார். உச்சிப் பொழுது உணவுக்காக விழித்தெழுவார்” என்றார். அர்ஜுனன் “விழித்தெழுந்ததும் என் வருகையை சொல்லுங்கள். நான் முகம் காட்ட வேண்டும்” என்றான்.\n” என்றார் சுரேசர். “எனது தனி அரண்மனைக்கு” என்று சொன்னபின் அர்ஜுனன் நின்று இடையில் கைவைத்து அரண்மனையின் வலப்பக்கத்து பெரிய அவைக்கூடத்தை பார்த்தான். ஆயிரம் தூண்கள் கொண்டது என்று புகழ் பெற்றிருந்த அந்த பேரவைக்கூடம் நீள்வட்ட வடிவில் அமைந்திருந்தது. அவையை வளைத்திருந்த சுதையாலான பெருந்தூண்களுக்கு மேல் செங்கற்களை அடுக்கி மையத்தில் கவிழ்ந்த தாமரை மலர்போன்ற போதிகையில் இணைக்கப்பட்ட பெருமுகடு இளஞ்செந்நிற வண்ணத்தில் மாபெரும் மலர் போல் இருந்தது. அதன் மையத்திலிருந்து வெண்கலச் சங்கிலியில் ஆயிரம் அகல்கள் கொண்ட மலர்க்கொத்து விளக்கு தொங்கியது.\nகூடத்தில் அரைவட்ட அலைவளையங்கள் போல குடிகளும் குலத்தலைவர்களும் அமர்வதற்கான மரத்தால் ஆன இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அவை அனைத்தும் காப்பிரிநாட்டு குருதிச் செந்நிற தோலுறைகளால் மூடப்பட்டிருந்தன. வலப்பக்கம் வேதியர் அமர்வதற்கான பீடங்கள் சந்தனத்தால் அமைக்கப்பட்டு வெண்பட்டு உறையிடப்பட்டிருந்தன. இடப்பக்கம் அரச குடிப்பெண்கள் அமர்வதற்கான பீடங்கள் வெண்கலத்தால் அமைக்கப்பட்டு செம்பட்டு உறையிடப்பட்டிருந்தன. பெண்கள் நிரைக்கு அருகே அணிச்சேடியருக்கான மேடையும் வைதிகருக்கு அருகே இசைச்சூதருக்கான மேடையும் அமைந்திருந்தன. நேரெதிரே அரசரும் அரசியும் அமர்வதற்கான அரியணை மேடை.\nஅர்ஜுனன் புன்னகைத்து திரும்பி சுஷமரைப் பார்த்து “எப்போதும் அரசி அங்கிருப்பது போன்ற விழிமயக்கு ஏற்படுகிறது” என்றான். சுஷமர் “ஒரு நாள் கூட அதில் அவர் அமராது இருந்ததில்லை” என்றார். அர்ஜுனன் இடையில் கைவைத்து நின்று அந்த அரியணையை பார்த்தான். மரத்தில் செதுக்கப்பட்டு பொன்னுறையிடப்பட்ட இரண்டு சிம்மச்சிலைகள் குருதித் துளியென ஒளிவிட்ட செவ்வைரங்களை விழிகளாக்கி திறந்த வாயுடன் வலது முன் காலை கூர்உகிர்களுடன் தூக்கி முன்னால் வைத்து நின்றிருந்தன. அவற்றின் பற்கள் அனைத்தும் வெண்ணிற வைரங்களாலும் உகிர் முனைகள் இளநீல வைரங்களாலும் அணி செய்யப்பட்டிருந்தன.\nஅரியணையின் தலைக்கு பின்பக்கம் பன்னிரண்டு வளைவுகளாக எழுந்த பிரபாவலயத்தில் இளஞ்செந்நிற வைரங்கள் பதிக்கப்பட்டிருந்தன. படிப்படியாக செம்மை அடர்ந்து நுனியில் அவை செந்தழல்நிற வைரங்களாக மாறின. அங்கு நின்று பார்த்தபோது அவ்வரியணை திரையசையும் நூற்றெட்டு பெருஞ்சாளரங்களிலில் இருந்து வந்த ஒளியை எதிரொளித்து துருத்திக்காற்று படும் உலைத்தீ என கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்தது.\n“பிரபாவலயம் பார்வைக்கு அச்சமூட்டுகிறது” என்றான் அர்ஜுனன். “எப்போது இது அமைக்கப்பட்டது” “தாங்கள் இங்கிருந்து செல்லும்போதே வேசர நாட்டு பொற்கொல்லர் பணி தொடங்கிவிட்டனர். ஆறு மாதங்களாக இங்கிருக்கின்றனர்” என்றார் சுஷமர். “இதற்கு ஆக்னேயபீடம் என்று பெயர். இப்போதே சூதர்கள் இந்த அனலிருக்கை குறித்து பாடல்களை புனைந்திருக்கிறார்கள்.” அர்ஜுனன் விழிகளில் புன்னகையுடன் நோக்க சுஷமரும் புன்னகையுடன் “அதில் அரசியன்றி எவர் அமர்ந்தாலும் எரிந்து சாம்பலாகிவிடுவார்கள். ஒருமுறை அதன் மேல் அமர்ந்த புறா ஒன்று உயிருடன் பற்றி எரிந்ததாம்” என்றார்.\nபேரரசிக்கு அருகே சற்று சிறியதாக அரசரின் அரியணை இருந்தது. சிம்மங்களின் விழிகள் நிறமற்ற வைரங்களால் ஒளிவிட்டன. கால்களும் பற்களும் உப்புப்பரல் போன்ற தூய வெண்ணிற வைரங்களால் பதிக்கப்பட்டிருந்தன. இளநீல வைரங்கள் பதிக்கபட்ட பிரபாவலயத்தின் மேலே அறத்தெய்வத்தின் எருமைக்கொம்புச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அர்ஜுனன் பார்ப்பதைக்கண்ட சுரேசர் “அது தர்மபீடம் எனப்படுகிறது. அதில் அரசரன்றி எவர் அமர்ந்தாலும் அன்றே உயிர்துறப்பார்கள் என்கிறார்கள் சூதர்கள்” என்றார். “ஆனால் அரசர் பெரும்பாலும் இதில் அமர்வதில்லை.”\n” என்றான். “இவ்வரியணை அமைந்த பின்னர் ஒரே ஒரு முறைதான் அமர்ந்தார். வைரங்கள் சூழ அமர்ந்திருப்பது நிலையழிவை உருவாக்குகிறது என்று சொன்னார். அதன்பிறகு அப்பால் அவருக்கென அமைக்கப்பட்ட பிறிதொரு கூடத்திலேயே அவை கூட்டுகிறார். அது இதைவிட மிகச்சிறியது. அனைவரும் நிலத்தில் இடப்பட்ட கம்பளங்களின் மேல் கால்மடித்து அமரவேண்டும். நடுவே அரசரும் புலித்தோல் விரித்த மணையில் கால்மடித்து அமர்வார். அனைவரும் நிகரான உயரத்தில் அமர அவர்களுக்கு முன்னால் அனைவருக்கும் பொதுவாக ஏட்டுச் சுவடிகளும் நறுமணப்பொருட்களும் வைக்கப்பட்டிருக்கும். தொன்மையான குடியவைகள் அவ்வண்ணம் அமைந்திருந்தனவாம். அரசர் அதையே விரும்புகிறார். பேரரசி எடுக்கும் முடிவுகளும் ஆணைகளும் இங்கு நிகழ்கிறது. தனது எண்ணங்களை அங்கே உரைக்கிறார்.”\nஅர்ஜுனன் “அவற்றுக்குள் முரண்பாடு இருக்க வாய்ப்பில்லை” என்றான். “ஆம். அன்றாட நீதியை மட்டுமே அவர் பார்த்துக் கொள்கிறார். அயல் உறவையும் நகர் அமைப்பையும் பேரரசியே நிகழ்த்துகிறார்” என்று சுஷமர் மிகக்கூர்ந்து சொல்லெடுத்து உரைத்தார். அர்ஜுனன் சிரித்தபடி நடந்து இடைநாழியின் மறு எல்லையை அடைந்தான். மேலேறிச்செல்லும் படிகளின் கைப்பிடியை வெண்கலத்தால் அமைத்திருந்தனர். இரண்டு ஏவலர் அதை துடைத்துக் கொண்டிருந்தனர். அர்ஜுனனைக் கண்டு அவர்கள் தலைவணங்கினர். இரண்டிரண்டு படிகளாக ஏறி மேலே சென்றான்.\nஅவனைக் கண்டதும் அவன் அணுக்கப் பணியாளனாகிய அநிகேதன் ஓடி வந்து தலை வணங்கி “தாங்கள் வரும் செய்தி முன்னரே வந்துவிட்டது இளவரசே” என்றான். அர்ஜுனன் புன்னகைத்தான். அவன் சாளரம் வழியாக பார்த்தபோது அவன் நகர் நுழைந்திருப்பதை அறிவிக்கும் குரங்குக்கொடி கோட்டை முகப்பில் ஏறியிருப்பதை காணமுடிந்தது. அவன் வரவை அறிவிக்கும் முரசொலி முழங்க அதை ஏற்று காவல் மாடங்களில் முரசுகள் எதிரொலித்துக் கொண்டிருந்தன. “நான் முதலில் அம்முரசொலியை உணரவேயில்லை. உணர்ந்தபோது ஒரு அன்றாட ஒலி போல் அது ஒலித்தது. தாங்கள் இங்கிருப்பதாகவே இத்தனை நாளும் என் உள்ளம் மயங்கிக் கொண்டிருந்தது” என்றான் அநிகேதன்.\nஅர்ஜுனன் அவன் தோளில் கை வைத்து “நான் நீராடி உடைமாற்ற வேண்டும்” என்றான். “அனைத்தும் இன்னும் சில கணங்களில் சித்தமாகும்” என்றான் அநிகேதன். அர்ஜுனன் தன் அறைக்குச் சென்று மஞ்சத்தில் அமர்ந்தான். அவன் கிளம்பிச் சென்றபோது எப்படி இருந்ததோ அதே போன்று அது வைக்கப்பட்டிருந்தது. தூசியோ அழுக்கோ இன்றி, நடுவே காலம் ஒன்று இல்லாதது போல். ஒவ்வொரு முறை அங்கு மீளும் போதும் ஒரு கனவிலிருந்து விழித்துக்கொள்வதாகவே எண்ணுவான்.\nஎழுந்துசென்று தன் அறையின் சாளரத்து ஓரமாக இருந்த தீட்டப்பட்ட உலோகத்தால் ஆன ��டியில் தன்னை பார்த்துக்கொண்டான். நீண்ட தாடியில் ஓரிரு நரை முடிகள் கலந்திருந்தன. தோளில் விழுந்த குழலில் நரை ஏதுமில்லை. தன் விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு கண்ட அயலவனை அவன் அறிவான் என்று தோன்றியது. ஆடியிலிருந்து அவனை நோக்கியவனுக்கும் தான் என உணரும் தனக்கும் என்ன வேறுபாடு என்று எண்ணினான். கண்கள் இனிய சிறிய புன்னகையுடன் விலக்கம் கொண்டிருக்கின்றன. எதையும் நம்பாத விழிகள். எங்கும் தன்னை அமைத்துக் கொள்ளாத விழிகள்.\nஅர்ஜுனன் கைகளை விரித்து உடலை நீட்டி சோம்பல் முறித்தபடி திரும்பினான். மீண்டும் ஆடிப்பாவையை பார்த்து புன்னகைத்தான். கையில் பணமென ஏதுமில்லாது அங்காடிக்குச் செல்பவனின் கண்கள் என எண்ணிக்கொண்டான். சிரித்தபடி மஞ்சத்தில் வந்து அமர்ந்தபோது அநிகேதன் வந்து தலைவணங்கி “நீராட்டறை சித்தமாக உள்ளது அரசே” என்றான். “அறை நான் விட்டுச்சென்றதுபோலவே உள்ளது” என்றான் அர்ஜுனன். “உங்கள் இன்மையும் இங்குள்ள ஒன்றே” என்றான் அநிகேதன். அவன் செல்ல தொடர்ந்து வந்த அநிகேதன் அவனில்லாதபோது நிகழ்ந்தவற்றை சொல்லத்தொடங்கினான்.\nநறுமண வெந்நீரில் நீராடி நீண்ட தலைமுடியையும் தாடியையும் வெட்டி சீரமைத்து அர்ஜுனன் திரும்பி வந்தான். இளஞ்செந்நிறப் பட்டாடையை அந்தரீயமாக அணிந்து மேலே பொன்னிறக்கச்சையை கட்டிக் கொண்டான். பொன்னூல் சித்திரப்பணிகள் பரவிய வெண்பட்டுச் சால்வையை தோளிலிட்ட்டான். சிறிய ஆமையோட்டுப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து மணிக் குண்டலங்களை எடுத்து காதிலணிந்தான். மார்பில் இளநீல வைரங்கள் மின்னிய தாரஹாரத்தையும் கங்கணங்களையும் கழல்களையும் அணிந்தான். பித்தளையால் ஆன பாதக்குறடுகளில் கால் நுழைத்து “கிளம்புவோம்” என்று திரும்பி காத்து நின்ற அநிகேதனிடம் சொன்னான்.\nஅவன் விழிகளில் இருந்த வினாவைப் பார்த்தபின் “யாதவ அரசியை பார்க்க” என்றான். “தங்களுக்காக காத்திருப்பதாக செய்தி வந்தது” என்றான் அநிகேதன். “சற்றுமுன்னர்தான் தூதன் வந்தான்.” அர்ஜுனன் “மைந்தன் இங்கிருக்கிறானா” என்றான். அநிகேதன் “தங்கள் முகம் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காடேகும்போது மைந்தருக்கு ஆறு மாதம். இப்போது சில சொற்களை சொல்லத் தொடங்கியிருக்கிறார்” என்றான். அர்ஜுனன் முகம் மலர “ஆம், என் நெஞ்சில் உள்ள முகம��� சிறிய கைக்குழந்தைக்குரியது” என்றான்.\n“இப்போது வாயில் கரையாத இரு பால் துளிகள் போல் பற்கள் எழுந்துள்ளன. அரண்மனைச் சேடியரில் அவரது கடி வாங்காத எவருமில்லை. ஒரே நாளில் பதினெட்டு சேடியர் முலைக் கண்களுக்கு மருந்திட்டாள் மருத்துவச்சி” என்றான் அநிகேதன். அர்ஜுனன் வெடித்து நகைத்து “நன்று” என்றான். “தாங்கள் இளமையில் இயற்றியதைவிட சற்று குறைவு என்பதுதான் அரண்மனையில் பேச்சு” என்றான் அநிகேதன்.\nஅர்ஜுனன் சிரிப்பு தங்கியிருந்த முகத்துடன் இடைநாழியில் நடந்து படியிறங்கியபோது கீழே சுஷமர் நின்றிருப்பதை கண்டான். அவனது புருவ அசைவைக் கண்டு தலைவணங்கி “தங்களுக்கு செய்தி” என்றார். “எவரிடமிருந்து” என்றான் அர்ஜுனன். “பாஞ்சால அரசியிடமிருந்து. தங்களை சந்திக்க அவர் விழைகிறார்” என்றார். அர்ஜுனன் “சகதேவனின் அரண்மனையில் அல்லவா இருக்கிறார்” என்றான் அர்ஜுனன். “பாஞ்சால அரசியிடமிருந்து. தங்களை சந்திக்க அவர் விழைகிறார்” என்றார். அர்ஜுனன் “சகதேவனின் அரண்மனையில் அல்லவா இருக்கிறார்” என்றான். “இல்லை, அங்கிருந்து வந்துவிட்டார்கள். இப்போது பேற்றறையில் மருத்துவச்சியுடன் இருக்கிறார். அங்குசென்று அவரை சந்திக்கும்படி ஆணையிட்டிருக்கிறார்” என்றார். அர்ஜுனன் திரும்பிப் பார்க்க அணுக்கன் “யாதவ அரசியிடம் கூறிவிடுகிறேன்” என்றான்.\nசுஷமர் “தங்களை உடனிருந்து அழைத்து வரும்படி ஆணை” என்றார். அர்ஜுனன் இயல்பாக நடந்தபடி “அதாவது பிறிதெங்கும் செல்லாமல் அழைத்து வரப்படவேண்டும்” என்றான். சுஷமர் ஒன்றும் சொல்லவில்லை. வெளியிலிருந்து வந்த வெளிச்சத்தில் தூண்களின் நிழல்கள் நெடுந்தூரத்திற்கு வரிவரியாக விழுந்துகிடந்த இடைநாழியில் சுடர்ந்து சுடர்ந்து அணைந்தபடி அர்ஜுனன் நடக்க குறடொலியாக தொடர்ந்தபடி சுஷமர் பேசாமல் வந்தார்.\nஅர்ஜுனன் நின்று மறுபக்கத்தில் சென்ற இடைநாழியை பார்த்து “இது புதிதாக கட்டப்பட்டதா” என்றான். “ஆம், இது யாதவப் பேரரசியின் அரண்மனையை மைய அரண்மனையுடன் இணைக்கிறது” என்றான். “அன்னை இவ்வழியாக அவைக்கு வருகிறார்களா” என்றான். “ஆம், இது யாதவப் பேரரசியின் அரண்மனையை மைய அரண்மனையுடன் இணைக்கிறது” என்றான். “அன்னை இவ்வழியாக அவைக்கு வருகிறார்களா” என்றான் அர்ஜுனன். சுஷமர் “இல்லை. அவர்கள் அவைக்கு வருவதே இல்லை” என்றார். அர்ஜுனன் திரும்பி “ஒருபோதுமா” என்றான் அர்ஜுனன். சுஷமர் “இல்லை. அவர்கள் அவைக்கு வருவதே இல்லை” என்றார். அர்ஜுனன் திரும்பி “ஒருபோதுமா” என்றான். சுஷமர் “அரசியின் அவைக்கு வருவதில்லை” என்றார். அர்ஜுனன் தலையசைத்துவிட்டு நடந்தான்.\nபெரிய அரண்மனையிலிருந்து மரப்பட்டை கூரையிடப்பட்ட இடைநாழி ஒன்று கொடியென பிரிந்து பூச்செடிகள் மண்டிய அகன்ற தோட்டத்திற்குள் இறங்கி மறுபக்கம் ஏறி இன்னொரு இடைநாழியின் நடைபாதையை அடைந்து ஆதுர சாலையை சென்று அடைந்தது. ஆதுரசாலை வாயிலிலே காத்து நின்றிருந்த அணுக்கச் சேடி தலைவணங்கி “தங்களுக்காக அரசி காத்திருக்கிறார்” என்றாள். அர்ஜுனன் அவளுடன் உள்ளே சென்றான். சுஷமர் தலைவணங்கி அங்கேயே நின்று விட்டார்.\nபடிகளில் ஏறி ஆதுரசாலையின் அறுகோண வடிவமான பெருங்கூடத்தை அடைந்தான். எட்டு வாயில்கள் திறந்து திரைச்சீலைகள் காற்றில் நெளியும் அசைவு அரக்குபூசப்பட்ட மரப்பலகைத்தரையில் அலைபாய கிடந்த கூடத்தில் நான்கு வாயில்கள் திறந்திருந்தன. “இவ்வழியே” என்று சேடி அதில் ஒரு வழியாக அழைத்து சென்றாள்.\nகடுக்காய் கருகியது போன்ற மணமும் தீயில் சுண்டும் பச்சிலை தைலத்தின் மணமும் கலந்து வந்து கொண்டிருந்தது. தொலைவில் ஏதோ குழந்தை உரக்கக்கூவி சிரிக்கும் ஒலி கேட்டது. உள்ளே புகுந்த சிட்டுக்குருவி ஒன்று சிறகதிர குறுக்காக கடந்து சென்று மறுபக்க சாளரத்தை அடைந்தது. அசைவுகளோ பேச்சொலிகளோ இன்றி முற்றிலும் அமைதியில் ஆழ்ந்து கிடந்தது ஆதுரசாலை. காற்றில் சாளரக்கதவு மெல்ல முனகும் ஒலிகூட அண்மையில் என கேட்டது.\nஅணுக்கச் சேடி “இவ்வறை” என்று சொல்லி நின்றாள். அர்ஜுனன் சில கணங்கள் கதவருகே நின்று காலடியோசையை எழுப்பியபின் கதவைத் திறந்து உள்ளே சென்றான். உள்ளே வெண்பட்டு விரிக்கப்பட்ட தாழ்வான மஞ்சத்தில் உருண்ட நீண்ட தலையணைகள் மேல் இளம்பாளை தோல் வெண்மை கொண்ட பீதர்பட்டு மீது ஒருக்களித்தவளாக திரௌபதி படுத்திருந்தாள். அவன் காலடியோசை கேட்டு நாகம்போல கழுத்தைத் திருப்பி நோக்கினாள். பார்த்த முதற்கணமே பேரழகு என்ற சொல்லாக ஆனது அவன் உள்ளம்.\nஅவள் உடல் சற்றே சதைப்பூச்சு கொண்டு உறைகீறி எடுக்கப்பட்ட காராமணி விதை போல பளபளத்தது. ஒளிகொண்ட தோள்களிலிருந்து சரிந்த நீண்ட கைகள். தோள்வளை சற்றே நெகிழ்ந்து மென்கதுப்பில் வளையம் பதிந்திருந்த தடம் தெரிந்தது. முலைக்கச்சை நெகிழ்ந்து மேல்விளிம்பு ததும்பிய முலையிடுக்கில் ஒற்றை முத்தாரம் துவண்டு வளைந்து கிடந்தது. தொங்க விடப்பட்ட மறுகையில் இளநீல வைரங்கள் பதிக்கப்பட்ட ஒற்றைக் கடகம் தழைந்து மணிக்கட்டை ஒட்டிக்கிடந்தது. கரிய தோலில் நீல நரம்புகள் தெரிந்தன. மேலுதட்டில் மென்மயிரின் அடர்த்தி சற்றே மிகுந்திருந்தது. கன்னத்தில் இரண்டு புதிய பருக்கள்.\nசரிந்து மடியிலிருந்த ஏடொன்றை நோக்கியிருந்த விழியிமைகள் விரிய நீள்விழிகளில் சிறுமியருக்குரிய உவகை எழுந்தது. புன்னகையில் மாந்தளிர் நிற இதழ்கள் விரிய உள்ளே சரமல்லிகையென வெண்பல் நுனிகள் தெரிந்தன. கையூன்றி எழுந்தபோதுதான் அவளுடைய வயிறு சற்று மேடிட்டிருப்பதை அர்ஜுனன் கண்டான். சுற்றிக்கட்டியிருந்த புடவை அவ்வசைவில் சற்று நெகிழ சற்றே அகன்று ஆழமிழந்த தொப்புளின் அடியில் மெல்லிய அலைகளாக பேற்றுச் சுருக்கங்கள் தெரிந்தன.\n“இன்று காலை எண்ணிக் கொண்டேன்” என்று அவள் சொன்னாள். அர்ஜுனன் ஒன்றும் சொல்லாமல் சில கணங்கள் நின்றபின் அருகே சென்று மூங்கிலால் ஆன குறுபீடத்தில் அமர்ந்தான். “காலையில் முரசொலி கேட்டபோது அக்கனவு நனவானதை உணர்ந்தேன்” என்று அவள் சொன்னபோது மெல்லிய மூச்சிரைப்பும் கலந்திருந்தது. “அதன் பின் ஒருகணமும் என்னால் பொறுத்திருக்க முடியவில்லை. தாங்கள் நீராடி விட்டீர்களா என்று பார்ப்பதற்காக சேடியை அனுப்பினேன். அதன் பின் சுஷமரை அனுப்பினேன். பார்த்தாக வேண்டும் என்று தோன்றியது” என்றாள்.\nஅர்ஜுனன் கை நீட்டி அவளை தொடப்போனபின் கைகளை பின்னிழுத்துக் கொண்டான். “ஏன்” என்று அவள் கேட்டாள். “இளையவனின் நாட்கள்” என்றான். அவள் கை நீட்டி அவன் கையைப் பற்றி பிறிதொரு கையால் பொத்திவைத்தபடி “இன்று நான் உள்ளத்தால் முற்றிலும் உங்களுக்குரியவள்” என்றாள். அர்ஜுனன் அவள் கன்னங்கள் சற்று குருதி கலந்த கருமை கொண்டிருப்பதை கண்டான். கழுத்து மென்மைகொண்டு நிறம் மாறியிருந்தது. “என்ன பார்க்கிறீர்கள்” என்று அவள் கேட்டாள். “இளையவனின் நாட்கள்” என்றான். அவள் கை நீட்டி அவன் கையைப் பற்றி பிறிதொரு கையால் பொத்திவைத்தபடி “இன்று நான் உள்ளத்தால் முற்றிலும் உங்களுக்குரியவள்” என்றாள். அர்ஜுனன் அவள் கன்னங்கள் சற்று குருதி கலந்த கருமை கொ���்டிருப்பதை கண்டான். கழுத்து மென்மைகொண்டு நிறம் மாறியிருந்தது. “என்ன பார்க்கிறீர்கள்” என்று அவள் நாணம் கலந்த புன்னகையுடன் கேட்டாள். “கருவுற்றிருப்பது பெண்கள் பேரழகு கொள்ளும் பருவம் போலும்” என்றான்.\nஅவள் சிரித்து “ஆண்கள் அணுக முடியாத பருவம். அதனால் அப்படி தோன்றுகிறது” என்றாள். “அணுக முடியாதென்றில்லை.” அவள் புரியாது விழிதூக்கிப் பார்த்து உடனே புரிந்து அவன் கையை அடித்து “என்ன பேச்சு இது சில ஆண்டுகளுக்கு முன் பார்த்த அதே பொறுப்பற்ற சிறுவனின் சொற்கள்” என்றாள். “மீண்டும் மீண்டும் இங்கு வந்து அப்படி ஆகிக்கொண்டிருக்கிறேன்” என்றான். “உங்கள் மூத்தவர் நகர் நீங்கிப்போய் பலமாதங்கள் ஆகின்றன. அவருக்கு முன் நீங்களும் சென்றுவிட்டீர்கள். இங்கு ஒவ்வொன்றும் முன்னரே வகுத்த தடத்தில் பிழையின்றி சென்று கொண்டிருக்கின்றன. அதுவே சலிப்பூட்டுவதாக ஆகிவிட்டது” என்றாள்.\n“நீ விரும்புவது ஒழுங்கை அல்லவா” என்றான். “நான் ஒருத்தி அல்ல, ஐவர். ஒழுங்கை விரும்பும் அரசியும் நானே. கட்டற்று பெருகவிரும்பும் கள்ளியென்றும் என்னை உணர்கிறேன்.” அர்ஜுனன் “இங்கிருந்து இந்நகரம் ஒவ்வொரு கல்லாக மேலெழுவதை பார்க்கும் பொறுமை எனக்கில்லை. சென்று சென்று மீளும்போது இது வளர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. அந்த உவகைக்காகவே சென்றுவிடலாம் என்று தோன்றுகிறது” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “எனக்கும் இந்நகரம் மாறாமலிருப்பது போல் உளமயக்கு உள்ளது. ஆனால் என்றாவது ஒருநாள் காலையில் எழுந்து உப்பரிகையில் வந்து நின்று நகரத்தை பார்க்கையில் ஓரிரவில் பூதங்கள் கட்டி எழுப்பிய மாயபுரிக் கதை நினைவுக்கு வருகிறது.”\n“பூதங்கள் உள்ளன, மனிதர்களின் கனவில்” என்றான் அர்ஜுனன். “நீங்கள் சென்ற நாடுகளில் இதற்கிணையான ஒரு நகரம் கட்டப்படுகிறதா” என்றாள். “இணையான நகரமென ஏதுமில்லை. ஒவ்வொரு நகரும் ஒவ்வொரு வகையானது. துவாரகை பெரு நகரமென்றால் மகதத்தின் ராஜகிருகமும் பிறிதொரு முறையில் பெருநகரமே.” அவள் விழிகள் சற்று சினத்துடன் சுருங்கின. “துவாரகை அளவுக்கு பெரிய நகரம் பிறிதெங்குள்ளது” என்றாள். “இணையான நகரமென ஏதுமில்லை. ஒவ்வொரு நகரும் ஒவ்வொரு வகையானது. துவாரகை பெரு நகரமென்றால் மகதத்தின் ராஜகிருகமும் பிறிதொரு முறையில் பெருநகரமே.” அவள் விழிகள் சற்று சினத்துடன் சுருங்கின. “துவாரகை அளவுக்கு பெரிய நகரம் பிறிதெங்குள்ளது இந்திரப்பிரஸ்தம் அதைவிடப் பெரியதாக எழுகிறது” என்றாள். “இப்போது இல்லை என்பது உண்மை. இப்பெருநகரம் கட்டப்பட்ட உடனே இதை விஞ்ச வேண்டுமென்ற எண்ணம் பல்லாயிரம் உள்ளங்களில் விதைக்கப்பட்டுவிட்டது. எங்கோ அது முளைத்து எழுந்து கொண்டிருக்கிறது.”\nஅவள் கண்கள் மேலும் கூர்மை கொள்ள “இல்லை, இந்நகரைவிட பெரிய நகரம் பாரதவர்ஷத்தில் இருக்கப்போவதில்லை” என்றாள். “இருந்தால்…” என்று அர்ஜுனன் புன்னகையுடன் கேட்டான். “அது இந்நகரத்தின் துணை நகரமாக மாறும்” என்றாள். அவள் விழிகளின் ஒளியைக் கண்ட அர்ஜுனன் உரக்க நகைத்து “இதனுள் நுழையும்போதே இதைத்தான் எண்ணிக்கொண்டேன். இந்நகரம் உனது ஆணவத்தின் கல்வெளிப்பாடு. இது ஒருபோதும் கட்டி முழுமை பெறப்போவதில்லை. எங்கோ சிற்பிகளின் உளிகள் சிலம்பிக் கொண்டுதான் இருக்கும்” என்றான்.\n” என்று அவள் கேட்டாள். “ஏனெனில் இது ஒரு மறுமொழி. மறுமொழிகளுக்கு முடிவில்லை.” அவள் மெல்ல பீடத்தில் அமர்ந்தபோது முத்தாரம் நெகிழ்ந்து முலைக்கோடுகளின் நடுவே சென்று ஒடுங்கியது. கடகங்கள் மணிக்கட்டை நோக்கி சரிந்து ஒலி எழுப்பின. “நெடுநேரம் அமர்ந்திருக்க முடியவில்லை” என்றாள். “படுத்துக்கொள்ள வேண்டியதுதானே” என்றான் அர்ஜுனன். “படுத்துக் கொண்டால் தலை சுழற்சி கூடுகிறது. கூடுமானவரை அமர்ந்திருக்கவோ நடக்கவோ வேண்டுமென்று மருத்துவச்சிகள் சொன்னார்கள்.”\nஅர்ஜுனன் “இங்கு என்ன செய்யவிருக்கிறாய்” என்றான். “மருத்துவக்குளியல், எண்ணெய்ப்பூச்சு, சாந்து லேபனம், வெந்நீராட்டு, நறும்புகையாட்டு, அதன் பின்பு மூலிகை உணவு.” அர்ஜுனன் புன்னகைக்க “அதன்பின் துயின்றால்தான் நன்கு கனவுகள் வருகின்றன” என்று அவளும் புன்னகைசெய்தாள். “எந்தக் கனவு” என்றான். “மருத்துவக்குளியல், எண்ணெய்ப்பூச்சு, சாந்து லேபனம், வெந்நீராட்டு, நறும்புகையாட்டு, அதன் பின்பு மூலிகை உணவு.” அர்ஜுனன் புன்னகைக்க “அதன்பின் துயின்றால்தான் நன்கு கனவுகள் வருகின்றன” என்று அவளும் புன்னகைசெய்தாள். “எந்தக் கனவு” என்று அர்ஜுனன் கேட்டான். அவள் வாயெடுப்பதற்குள் “பிறிதொரு மாநகரம் அல்லவா” என்று அர்ஜுனன் கேட்டான். அவள் வாயெடுப்பதற்குள் “பிறிதொரு மாநகரம் அல்லவா” என்றான். “உங்களுக்���ு இது கேலி. ஆனால் இது உங்கள் நகரம். அதை மறக்கவேண்டியதில்லை” என்றாள்.\n“ஆம், எங்கு சென்றாலும் வெண்முகில்நகரத்தைப் பற்றியே ஒரு சூதன் பாடிக்கொண்டிருக்கிறான். இந்திரனின் மைந்தனின் நகரம். அக்கூட்டத்தில் ஒருவராக நின்று அதைக் கேட்கையில் பல சமயம் வாய்விட்டு சிரிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.” “ஏன்” என்றாள் சினத்துடன். “விண்ணில் அமராவதியும் மண்ணில் இந்திரப்பிரஸ்தமும்தான் இந்திரனுக்கு உகந்தவை என்கிறார்கள். இந்திரனை அப்படி இரு நகரங்களுக்குள் நிறுத்திவிட முடியுமா என்ன” என்றாள் சினத்துடன். “விண்ணில் அமராவதியும் மண்ணில் இந்திரப்பிரஸ்தமும்தான் இந்திரனுக்கு உகந்தவை என்கிறார்கள். இந்திரனை அப்படி இரு நகரங்களுக்குள் நிறுத்திவிட முடியுமா என்ன எங்கு வேந்தனின் கோல் எழுகிறதோ அங்கெல்லாம் எழுந்தாக வேண்டிய தெய்வம் அல்லவா அவன் எங்கு வேந்தனின் கோல் எழுகிறதோ அங்கெல்லாம் எழுந்தாக வேண்டிய தெய்வம் அல்லவா அவன்\n“அவன் எங்குமிருக்கட்டும். ஆனால் இங்கு அவன் இருந்தாக வேண்டும்” என்று அவள் சொன்னாள். “இன்னும் சில நாட்களில் கட்டுமானம் முடிந்துவிடும். இன்று காலைதான் சிற்பிகள் அனைவரயும் அழைத்து இறுதி ஆணைகளை பிறப்பித்தேன். அரண்மனைப் பணிகள் முடிந்ததும் நகரத்திற்கு மாபெரும் நகரணி விழா ஒன்றை ஒழுங்கு செய்யவேண்டும்” என்றாள். “ஏன்” என்று அர்ஜுனன் கேட்டான். “இப்போதே இந்நகரம் செயல்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது” என்று அர்ஜுனன் கேட்டான். “இப்போதே இந்நகரம் செயல்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது\n“ஆம். அது நாம் செல்வதற்கு பிறிதொரு இடம் இல்லாததனால். ஆனால் இன்னும் இந்நகரத்தின் மிகச்சிறிய பகுதியே மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு நாடுகளையும் அழைத்து ஒரு நகரணிவிழா நடத்துவோம். அவ்விழவை ஒட்டி புலவர்கள் காவியங்கள் எழுதட்டும். சூதர்கள் கலைகளை உருவாக்கட்டும். அச்செய்தி சென்று சேரும்போதுதான் அனைத்து நிலங்களில் இருந்தும் மக்கள் இங்கு வருவார்கள். இங்குள்ள இல்லங்கள் நிறையும். நகருக்கு வடக்கும் தெற்கும் நான் அமைத்துள்ள துணை நகரங்கள் முழுமை பெறும். வணிகப்பாதைகள் அறுபடாது நீர் பெருக்கு போல் பொதிவண்டிகள் வரும்” என்றாள்.\nஅர்ஜுனன் “நகரம் நன்கமைந்திருந்தால் குடிவருபவர்களுக்கு என்ன” என்றான். “இங்கு யாதவர்கள் மட்டும் குடிவருவதை நான் விரும்பவில்லை. அவர்கள் வருவதை கட்டுப்படுத்தியிருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் போர் புரியக்கூடியவர்கள் அல்ல. வணிகம் செய்யக்கூடியவர்களும் அல்ல. ஒருங்கிணைந்து பணியாற்றும் எதையும் அவர்களால் நிறைவு செய்ய முடியாது. இங்கு ஷத்ரியர் வரவேண்டும். வைசியர் வரவேண்டும். அதற்குரியவற்றை நாம் செய்வோம். இங்கு ஒரு ராஜசூயம் நிகழவேண்டும். அதன் பிறகொரு அஸ்வமேதம். வைதிகர் வந்தால் ஷத்ரியரும் வைசியரும் வந்து கூடுவார்கள்.”\n“அனைத்தையும் முடிவு செய்துவிட்டாய்” என்றான். “அறிஞர்களையும் நிமித்திகர்களையும் அவையமர்த்தி அனைத்து கோணங்களிலும் பேசி முடிவெடுத்தேன். மூத்தவரிடம் அனைத்தையும் சொல்லிவிட்டேன். இளையவர்களுக்கு கருத்துகள் ஏதுமில்லை. அன்னை நான் சொல்வதற்கு முன்னரே நான் எண்ணுவதை எண்ணியிருந்தார்.”\nஅர்ஜுனன் “மூத்தவர் என்ன சொன்னார்” “வீண்செலவு என்று. வேறென்ன சொல்லப்போகிறார்” “வீண்செலவு என்று. வேறென்ன சொல்லப்போகிறார் இப்பெருநகரமே வெறும் ஆணவ விளையாட்டு என்று அவருக்கு தோன்றுகிறது. அப்படி பார்த்தால் அரசு என்பதே ஆணவத்தின் வெளிப்பாடுதான். அரியணையும் செங்கோலும் வெண்குடையும் ஆணவமேதான். ஆணவமென்பது தனி மனிதர்களுக்குத்தான் இழிவு. அரசு என ஆவது ஆணவமே. பெருங்காவியங்களாவதும் கலைக்கோபுரங்களாவதும் ஆணவமே. அவை தெய்வங்களுக்கு உகந்தவை.”\n“இங்கு இழக்கும் செல்வத்தை விண்ணுலகில் ஈட்டிவிடலாம் என்று சொன்னால் ஒருவேளை ஒப்புக் கொள்வார்” என்றான் அர்ஜுனன். “ஒப்புக்கொண்டுவிட்டார். நான் சொல்லும் எதையும் அவரால் மறுக்கமுடியாது. ஆனால் இன்னும் அகம் மலரவில்லை.” அர்ஜுனன் “ராஜசூயத்திற்கு பாரதவர்ஷத்தின் ஆயிரத்தெட்டு வைதிகர் குலங்களில் இருந்தும் பெரு வைதிகர்கள் வருவார்கள். முனிவர்களும் புலவர்களும் பெரும் சூதர்களும் வருவார்கள். அதை அவரிடம் சொல்” என்றான்.\n“அதை சொன்னேன். அது ஒன்றே அவருக்கு எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் நீங்களும் உங்கள் மூத்தவரும் இதை விரும்புவதாக ஒரு சொல் சொன்னால் அவரது தயக்கம் முற்றிலும் மறையும்” என்றாள் திரௌபதி. “இதைச் சொல்லவா இத்தனை விரைந்து இங்கு வரச்சொன்னாய்” என்றான் அர்ஜுனன். “இல்லை. அதற்காக மட்டும் அல்ல” என்றாள். “நீங்கள் துவராகைக்குச் செ��்று உங்கள் தோழரை இந்திரப்பிரஸ்தத்தின் நகரணிவிழவுக்கு அழைக்கவேண்டும்.”\n“முறைப்படி அழைப்போம்” என்றான் அர்ஜுனன். “பிறரைப்போல அவர் அழைக்கப்படலாகாது. அவர் இங்கு ராஜசூய வேள்வியின் முதன்மைக் காவலராக வாளேந்தி அமரவேண்டும்.” அர்ஜுனன் சிலகணங்கள் அவளை நோக்கியபின் “நான் சொல்கிறேன்” என்றான். “யாதவ அரசியையும் அழைத்துச்செல்லுங்கள். அவளும் துவாரகை சென்று நாளாகிறது. அபிமன்யு சென்றதே இல்லை” என்றாள் திரௌபதி. அர்ஜுனன் “ஆம்” என்றான்.\nஅவள் புன்னகையில் முகம் மாறி “உங்கள் மைந்தன் உங்களை பார்க்க வேண்டும் என்றான்” என்றாள். “எனது மைந்தனா” என்று சொன்னதுமே அச்சொல்லில் இருந்த பிழையை அர்ஜுனன் உணர்ந்து “சுருதகீர்த்தியை பார்க்கவேண்டுமென்று இந்நகர் நுழைந்தபோதே நானும் எண்ணினேன்” என்றான்.\nஅந்த வாயுதிர்சொல்லை அறியாதது போல் கடந்து “ஏனென்று தெரியவில்லை. கடந்த சில மாதங்களாகவே உங்களைப்பற்றி கேட்டுக் கொண்டிருந்தான். செவிலியர் மாளிகையில் அவர்கள் சொல்லும் கதைகள் எல்லாம் உங்கள் வில்திறன் கதைகள் அல்லவா” என்றாள். சிரித்தபடி முகத்தில் சரிந்த கூந்தலை விலக்கி “தானும் இந்திரனின் மைந்தனா என்று ஒருமுறை கேட்டான். இந்திர குலத்தவன் என்று சொன்னேன். வில்பயில வேண்டும் என்றான். உன் தந்தை வருவார். அவர் உனக்கு வில்லும் அம்பும் தொட்டு எடுத்துக் கொடுக்கட்டும் என்று சொன்னேன்” என்றாள்.\nபாஞ்சாலி திரும்பி அருகிலிருந்த வெண்கலத் தாலத்தை இருமுறை தட்டினாள். மறு வாயிலில் வந்து நின்று வணங்கிய செவிலியிடம் “இளவரசனை வரச்சொல்” என்றாள். அர்ஜுனன் மெல்லிய நிலையழிவொன்றை அடைந்தான். இளவரசனின் முகம் அவனுக்கு சற்றும் நினைவுக்கு வரவில்லை. நினைவை துழாவத் துழாவ எங்கெங்கோ பார்த்த ஏதேதோ முகங்கள் நினைவுக்கு வந்தன. அந்த தத்தளிப்பை அவள் அறிந்துவிடக்கூடாதே என்று முகத்தசைகளை இழுத்து மலர்த்திக் கொண்டான். ஆனால் அதற்கு பயனேதும் இல்லை. அவள் அவன் உள்ளத்தை மிக அணுக்கமாக தொடரக் கற்றவள் என்று அறிந்திருந்தான். திரும்பி அவளை பார்த்தபோது மிகுந்த உவகையுடன் அவள் கிளர்ந்து சிவந்திருப்பதை கண்டான். அது நடிப்பல்ல உண்மை என்று தோன்றியது.\nவாயிலில் குழந்தையின் குரல் கேட்டது. “எங்கிருந்து வந்திருக்கிறார்” சிறியபறவைகளுடையது போன்ற சில்லென்னும் சிறு���ுரல். “கலிங்கத்திலிருந்து” என்று செவிலி சொன்னாள். கதவைத் திறந்து சுருதகீர்த்தி இருகைகளையும் விரித்தபடி ஓடி வந்து அவனைப் பார்த்ததும் தயங்கி பக்கவாட்டில் காலெடுத்து வைத்து பீடத்தின் விளிம்பை பற்றியபடி நின்றான். அர்ஜுனன் எட்டி அவன் கையைப் பற்றி தன் அருகே இழுக்க உடலை வளைத்து காலை ஊன்றி எதிர்விசை அளித்தான். அர்ஜுனன் அவனை அருகே அழைத்து தன் முழங்கால் மூட்டுகளுக்கு நடுவே நிறுத்திக்கொண்டு இரு சிறுகரங்களையும் பற்றி குனிந்து அவன் முகத்தைப் பார்த்து “நான்தான் உன் தந்தை. கலிங்கத்திலிருந்து வருகிறேன்” என்றான்.\n” என்று அவன் கேட்டான். “மிகப்பெரிய கலங்கள் உண்டு. பீதர்களின் கலங்கள் இந்நகரின் பாதியளவுக்கு பெரியவை” என்றான் அர்ஜுனன். “இந்நகர் அளவுக்கா இந்த அரண்மனை அளவுக்கா” என்றான் சிறுவன். அவன் புருவங்கள் அடர்த்தியாக இருந்தன. “இந்நகர் அளவுக்கு” என்றான் அர்ஜுனன். ஐயத்துடன் அவன் தன் அன்னையை பார்த்தான். அவள் இதழ்கள் விரிய புன்னகை செய்துகொண்டிருந்தாள். “பெரிய கலங்கள்” என்று அவன் வியப்புடன் சொல்லி “மிகமிகப்பெரியவை… கோட்டை அளவுக்கு” என்று அர்ஜுனனிடம் சொன்னான்.\nஅர்ஜுனன் மைந்தனின் நீண்ட குழலைத் தடவி காதுகளைப் பற்றி இழுத்தான். அவன் அர்ஜுனனின் மயிரடர்ந்த கைகளை பற்றிக்கொண்டு உடலை அவன் கால்களில் உரசியபடி நெளிந்து “நான் கப்பலில் செல்வேன்” என்றான். “மறுமுறை செல்லும்போது உன்னை அழைத்துச் செல்கிறேன். நீ கப்பலில் செல்லலாம்” என்றான் அர்ஜுனன். “கப்பலில் பெரிய பாய்களிருக்கும். அவற்றை வானிலிருந்து மாருதர்கள் குனிந்து…” என்று சொன்னபின் உதட்டை குவித்து ஊதி “பூ பூ என்று ஊதுவார்கள்” என்றான். “ஆம், அப்போது அவை பறவைகளைப்போல நீர் மேல் பறந்து செல்லும்” என்றான் அர்ஜுனன்.\n“பறவைகளை போல” என்று அவன் கைகளை விரித்தான். “நான் பறவைகளை போல பறப்பேன். அதற்கான மந்திரத்தை சொல்லித்தருவதாக என் செவிலி சொன்னாள். ஆனால் பன்னிரண்டு நாள்…” என்றபின் நான்கு விரல்களை காட்டி “பன்னிரண்டு நாட்கள் மறுப்பே சொல்லாமல் உணவுண்ண வேண்டும். படுக்கச் சொன்னவுடன் படுத்து கண்களை மூடி இப்படியே தூங்கிவிட வேண்டும்” என்றான். “எத்தனை நாட்களாக அதை செய்தாய்” என்றான் அர்ஜுனன். அவன் குழப்பத்துடன் தாயை பார்த்தபின் “நெடுநாட்களாக” என்றான். “அப்படியென்றால் சரி” என்றான் அர்ஜுனன்.\nஅவன் மேலும் உளவிசையுடன் “ஆனால் பதினான்கு நாட்கள் ஆனவுடன் அந்த மந்திரத்தை எனக்கு அவள் சொல்லித் தருவாள். அதன்பிறகு நான் இந்த மாளிகையின் மேலேறி இதன் குவை மாடத்திலிருந்து சிறகடித்து மேலே எழுந்து பறப்பேன்” என்றான். அவன் கையை மூக்கின் உள்ளே செலுத்தி எண்ணங்களில் சற்று அழுந்தி விழிதிரும்பி “இந்த மாடத்திலிருந்து முகடில் இருக்கும் கூம்பை பற்றி மாடத்தை தரையிலிருந்து தூக்கி விடுவேன்” என்றான். அர்ஜுனன் சிரித்து “ஆனால் கீழே போட்டுவிடக்கூடாது. உடைந்துவிடும் அல்லவா” என்றான். “கீழே போட மாட்டேன். அதற்குள் அல்லவா அன்னை இருக்கிறார்கள்” என்றான்.\nதிரௌபதி நகைத்தபடி “அந்த அளவுக்கு கருணை இருக்கிறதே, நன்று நன்று” என்றாள். அர்ஜுனன் “போர்களில்தான் இளையோர் அனைவரும் தங்கள் நிறைவை கற்பனை செய்து கொள்கிறார்கள்” என்றான். “பேருருவம் கொள்ளுதல், அது ஒன்றே அவர்களின் எண்ணத்தை இயக்குகிறது” என்று திரௌபதி சொன்னாள். “இவர்களுக்கு ஒரு துணைவன் வந்திருக்கிறான், அஸ்தினபுரியிலிருந்து” என்றாள். அர்ஜுனன் “அஸ்தினபுரியிலிருந்தா” என்றான். “ஆம், இளைய கௌரவர் சுபாகுவின் மைந்தன் சுஜயன். ஒரு சேடி அவனுடன் இங்கு வந்திருக்கிறாள்.”\nஅர்ஜுனன் புருவம் சுருக்கி பார்த்தான். “சிறிய உடல்கொண்ட குழந்தை. பெரும் கோழையாக இருந்திருக்கிறான். படுக்கையில் சிறுநீர் கழிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. ஆகவே கங்கைக் கரைக்காட்டில் உங்கள் பழைய முதுசெவிலி மாலினியின் குடிலில் கொண்டு வைத்திருந்திருக்கிறார்கள். மூன்று மாத காலம் அங்கே காட்டில் உங்கள் கதைகளைக் கேட்டு வளர்ந்திருக்கிறான். அச்சம் நீங்கி ஆண்மை கொண்டுவிட்டானாம். உங்களை ஒருமுறை நேரில் பார்க்கவைக்கலாம் என்று மாலினி எண்ணியிருக்கிறார். ஓராண்டாகவே தூதுவர் வந்துகொண்டே இருந்தனர். அழைத்து வரும்படி சொன்னேன். இரண்டு மாதங்களாக இங்குதான் இருக்கிறார்கள். நீங்கள் திரும்பி வருவதற்காக காத்திருந்தார்கள்.”\nஅர்ஜுனன் “நான் அவனை பார்க்கிறேன்” என்றான். சுருதகீர்த்தி “சுஜயன் அண்ணா நன்கு விளையாடுகிறார். அவருக்கு நான் மூன்று கற்களை பரிசாக கொடுத்தேன். நாங்கள் இருவரும் ஒரு படகை எடுத்துக்கொண்டு யமுனை வழியாக கலிங்கத்துக்கு செல்வோம்” என்றான். அர்ஜுனன் “எதற்காக” என்றான். “கலிங்க இளவரசியை திருமணம் செய்து கொள்வதற்காக” என்றான் சுருதகீர்த்தி. “இருவருமா” என்றான். “கலிங்க இளவரசியை திருமணம் செய்து கொள்வதற்காக” என்றான் சுருதகீர்த்தி. “இருவருமா ஒரு இளவரசியை மணக்கவா” என்றாள் திரௌபதி. அவன் குழப்பமாக இருவரையும் பார்த்தபடி “இல்லை” என்றபடி ஒரு விரலைக் காட்டி “ஆம், ஒரு இளவரசி” என்றான்.\nஅர்ஜுனனை ஓரக்கண்ணால் நோக்கியபின் சிரிப்பை அடக்கி “ஒரு இளவரசிக்கு எத்தனை கணவர்கள்” என்றாள் திரௌபதி. இருவிரல்களைக் காட்டி “மூன்று” என்றான் அவன். “அபிமன்யு வருவதாக சொன்னான்.” அர்ஜுனன் சிரித்து “இன்னும் இருவரை சேர்த்துக்கொள்ள வேண்டியதுதானே” என்றாள் திரௌபதி. இருவிரல்களைக் காட்டி “மூன்று” என்றான் அவன். “அபிமன்யு வருவதாக சொன்னான்.” அர்ஜுனன் சிரித்து “இன்னும் இருவரை சேர்த்துக்கொள்ள வேண்டியதுதானே” என்றான். திரௌபதி அவன் கைகளை மீண்டும் அழுத்தி “என்ன பேச்சு இது” என்றான். திரௌபதி அவன் கைகளை மீண்டும் அழுத்தி “என்ன பேச்சு இது” என்றாள். “எப்போதும் சொற்களில் சித்தம் இருப்பதில்லை உங்களுக்கு” என்றாள். அர்ஜுனன் சிரித்தான்.\nசுருதகீர்த்தி விழிகள் சரிய சிந்தித்து “நாங்கள் மூத்தவர் இருவரையும் சேர்த்துக் கொண்டால் ஐவராகிவிடுவோம் அல்லவா” என்றான். அர்ஜுனன் “ஆகா… முழுமையாகவே திட்டமிட்டிருக்கிறார்கள்” என்றான். திரும்பி எழுந்துகொண்டு “நான் சுபத்திரையை பார்க்க சென்று கொண்டிருந்தேன்” என்றான். “நான் அறிந்தேன். அதற்கு முன் என்னை நீங்கள் பார்க்க வேண்டுமென்றுதான் சுஷமரை அனுப்பினேன்” என்றாள். “ஏன்” என்றான். அர்ஜுனன் “ஆகா… முழுமையாகவே திட்டமிட்டிருக்கிறார்கள்” என்றான். திரும்பி எழுந்துகொண்டு “நான் சுபத்திரையை பார்க்க சென்று கொண்டிருந்தேன்” என்றான். “நான் அறிந்தேன். அதற்கு முன் என்னை நீங்கள் பார்க்க வேண்டுமென்றுதான் சுஷமரை அனுப்பினேன்” என்றாள். “ஏன்” என்றான். “ஒன்றுமில்லை. அவள் அறியவேண்டுமல்லவா” என்றான். “ஒன்றுமில்லை. அவள் அறியவேண்டுமல்லவா\nஅர்ஜுனன் “ஒவ்வொரு முறையும் அறிந்துகொண்டே இருக்கவேண்டுமா” என்றான். “பெண்ணுக்கு இது ஒன்றை மட்டும் ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்” என்றாள் திரௌபதி. அவள் முகம் கூர்மைகொள்வதைக் கண்டு புன்னகத்து “இப்போது நான் சென்று பார்க்கலாமா” என்றான். “பெண்ணுக்கு இது ஒன்றை மட்டும் ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்” என்றாள் திரௌபதி. அவள் முகம் கூர்மைகொள்வதைக் கண்டு புன்னகத்து “இப்போது நான் சென்று பார்க்கலாமா” என்றான். “பார்க்கலாம்” என்றபின் “இவனையும் அழைத்துச் செல்லுங்கள். சுஜயன் அங்குதான் இருக்கிறான் என்றார்கள். அவர்கள் இணைந்து இளவரசியரை மணப்பதைப் பற்றிய திட்டங்களை முழுமைபடுத்தட்டும்” என்றாள். அர்ஜுனன் நகைத்தபடி “பார்ப்போம்” என்றான்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\nநூல் எட்டு – காண்டீபம் – 71\nபகுதி ஆறு : மாநகர் – 3\nநகரின் உள்கோட்டைகள் சற்று உயரம் குறைந்தவையாகவும் சிற்பங்கள் மிகுந்தவையாகவும் இருந்தன. வாயிலின் முகப்பில் நின்றிருந்த பேருருவ வாயிற்காப்போன் சிலைகள் வலக்கையில் வஜ்ராயுதமும் இடக்கையில் அஞ்சல் அறிவுறுத்தல் குறிகளுமாக பெரிய பற்கள் செறிந்த வாயும் உறுத்து கீழே நோக்கிய கண்களும் சல்லடம் அணிந்த இடையும் சரப்பொளி அணிந்த மார்புமாக நின்றன. அவற்றின் கழல் அணிந்த கணுக்கால் உயரத்திலேயே அங்குள்ள அனைத்து வணிகர்களும் புரவி வீர்ர்களும் நடமாடினர்.\nகோட்டைமேல் இந்திரப்பிரஸ்தநகரின் வஜ்ராயுதக் கொடிக்கு இருபக்கமும் நந்த உபநந்தங்கள் முழுநிலவுக்குக் கீழே பொறிக்கப்பட்ட கொடியும் வஜ்ராயுதத்தின் அடியில் வில்பொறிக்கப்பட்ட பாஞ்சாலியின் கொடியும் நகுலனின் சரபக்கொடியும் சகதேவனின் அன்னக்கொடியும் பறந்தன. வாயிலோரமாக நான்கு யானைகள் வடம்பற்றி இழுக்க நெம்புகோல் ஏந்திய பன்னிருவர் தள்ளி அமைக்க கோட்டைக் கதவுகளை பொருத்துவதற்கான கற்குடுமியை நாட்டிக் கொண்டிருந்தனர். அதை அடையாளம் கண்டுகொண்ட ஒரு வணிகன் “அரக்கர்கள் மாவிடிக்கும் உரல் என்று சிறு பிள்ளைகளுக்கு இதைக்காட்டி கதை சொல்லலாம்” என்றான். சிரிப்புடன் சிலர் அதனருகே நின்றனர்.\n“ஒவ்வொரு நாளும் இப்பெருங்கதவை ஏந்தி சுழலவிட்டாக வேண்டுமே கற்கள் எத்தனை காலம் தாங்கும் என்று தெரியவில்லை” என்றான் ஒருவன். “இவற்றின் மேல் எண்ணையிடப்பட்ட இரும்பு உருளைகள் அமைத்து அவற்றின்மேல்தான் கதவை நாட்டுவார்கள். இரும்பு உருளைகள் மேல் கதவுகள் செல்வதை தாம்ரலிப்தியில் நீ பார்த்திருக்கலாம். வெண்ணெயில் சுழல்வது போல இனிதாக ஓசையின்றி அவை இயங்கும். நாள் செல்லச் செல்ல இரும்புருளைகள் மேலும் மென்மை கொள்ளும். இப்பெருங்கதவுகளை பத்து வீரர்கள் இருந்தால் தள்ளித் திறக்கவும் மூடவும் முடியும்” என்றார் ஒருவர்.\nகோட்டைக்குள் ஆறாவது வாயிலுக்கும் ஏழாவது வாயிலுக்கும் இடையில் இருந்த பகுதிகள் முழுக்க செங்கல்லால் ஆன மேடைகள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. சிறிய கட்டடங்களைப் போல செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க அவற்றின் மேல் நின்ற பணியாட்கள் செங்கற்களை எடுத்து இழுத்துக் கட்டப்பட்ட வடங்களின் ஊடாக ஒழுகி வந்து சேர்ந்த மரக்கூடைகளில் அடுக்கினர். அவை இழுபட்டு சென்று அக்கற்கட்டுமானங்களை அடைய அங்கிருந்த செங்கல் சிற்பிகள் அவற்றை எடுத்து அடுக்கினர். கீழிருந்து வடங்களில் இழுபட்ட மரக்கூடைகளில் சுண்ணமணல் கலவை மேலே சென்று கொண்டிருந்தது. சுண்ணத்தையும் மணலையும் அவற்றை இறுக்கும் வஜ்ரங்களையும் கலந்து அரைக்கும் பெரிய கற்செக்குகள் காளைகளால் இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. கல்நொறுங்குவது போல செக்கு ஓடும் ஓசை கேட்டது.\nஅரைத்த சுண்ண விழுதை மரத்தாலான மண்கோரிகளால் வழித்தெடுத்து அருகே மலைகள் என குவித்தனர். அவற்றை இரும்புக் கரண்டிகளால் அகழ்ந்தெடுத்து மரக்கூடைகளில் நிரப்பிக் கொண்டிருந்தனர் வினைவலர். சுண்ணம் அரைபடும் மணம் மூக்குச் சவ்வை சற்று எரிய வைத்தது. ஒருவன் அர்ஜுனனிடம் “எதற்காக இம்மேடைகள் தெய்வங்களுக்காகவா\nஅர்ஜுனன் “அவை கைவிடுபடைகளுக்கான மேடைகள்” என்றான். “அஸ்தினபுரியின் கைவிடு படைகள் இருநூறு வருடங்களாக எண்ணெய் பூசப்பட்டு ஒவ்வொரு கணமும் என காத்துள்ளன. அவற்றுக்கு மறுபக்கம் என இங்கெழுகின்றன இக்கைவிடுபடைகள். இன்று அமைபவை என்று உயிர் கொண்டு எழுமென்று மேலே நின்று குனிந்து நோக்கும் தெய்வங்களுக்கே தெரியும்” என்று அர்ஜுனனுக்குப் பின்னால் நின்ற ஒரு முதிய வீரன் சொன்னான்.\nஏழாவது கோட்டை முழுதும் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. அதன் கற்களுக்கு நடுவே புதிய சுண்ணக்காரையாலான இணைப்பிட்ட சதுரங்கள் பரவியிருக்க மானின் உடல்போல தெரிந்தது கோட்டைச்சுவர். வாயிலின் இருபுறமும் துவாரபாலகிகளாக நாககன்னியர். பொன்னிற நாகபட முடியணிந்து வலக்கையில் ஐந்து தலைப் பாம்பைப் பற்றியபடி இடக்கையால் அஞ்சல் அருளல் குறி காட்டி இடை ஒசிந்து நின்றனர். அவர்களின் சிலம்புக் கால்கள் வழிச்செல்வோரின் தலை உயரத்தில் அமைந்திருந்தன.\nஉள்ளே புதிய மெழுகரக்கு பூசப்பட்டு முரசுத்தோல் நிறம் கொண்டு மின்னிய பெரிய கோட்டைக் கதவுகள் பொற்குண்டுகள் என ஒளிவிடும் பித்தளைக் குமிழ்களுடன் திறந்திருந்தன. அக்கதவுகளில் ஒருபுறம் இந்திரபிரஸ்தத்தின் மின்னுருச் சின்னமும் மறுபுறம் அஸ்தினபுரியின் அமுதகலசக் குறியும் இருந்தன.\nஅர்ஜுனன் இந்திரப்பிரஸ்தத்தின் கோட்டை வாயிலை அணுகி அங்கு நின்றிருந்த வாயிற்காவலனை நோக்கி “வாமமார்க்க சிவயோகி. நகர்புக ஒப்புதல் கோருகிறேன்” என்றான். அவன் விழிகளைப் பார்த்ததுமே காவலர் கண்கள் சற்று விரிந்து முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை எழுந்தது. “தங்கள் நகரம் இது யோகியே” என்றான். அதற்குள் அவனுக்குப் பின்னால் இருந்த கல் மண்டபத்தில் அமர்ந்திருந்த காவல்வீரர்கள் அனைவரும் தங்கள் படைக்கலங்களுடன் எழுந்து நின்றனர். காவலர்தலைவன் படிகளில் இறங்கி வந்து தலைவணங்கி “நகருக்கு நல்வரவு யோகியே” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் கைதூக்கி அவர்களை வாழ்த்திவிட்டு கோட்டைக்குள் சென்றான்.\nகோட்டையிலிருந்து உள்ளே எழுந்த குன்றின்மேல் ஏறிய சுருள்பாதைக்குச் செல்லும் அகன்ற சாலை எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. செல்லும்பாதை வரும்பாதை என பல்லக்குகளுக்கும் மஞ்சல்களுக்கும் இரண்டு பாதைகளும் தேர்களுக்கும் புரவிகளுக்கும் இரண்டு பாதைகளும் அத்திரிகளுக்கும் கழுதைகளுக்கும் இரண்டு பாதைகளும் பொதி வண்டிகளுக்கு இரண்டு பாதைகளும் அமைந்திருந்தன. பாதையின் இருபுறமும் பணிநடந்துகொண்டிருந்த வீடுகள் சீரான நிரைகளாக விழிதொடும் தொலைவுவரை பின்காலையின் கண்கூசும் ஒளியில் நின்று கொண்டிருந்தன.\nஒவ்வொன்றிலும் எவரோ எதையோ செய்து கொண்டிருந்தனர். மரச் சுவர்களுக்கு சுண்ணங்கள் பூசப்பட்டன. மரப்பட்டைக் கூரைகள் மேல் தேன்மெழுகும் சுண்ணமும் கலந்த சாந்து பூசப்பட்டது. கதவுகள் வடங்களால் தூக்கப்பட்டு குடுமிகளில் பொருத்தப்பட்டன. கல்உடைக்கும் ஒலியும் மரத்தின்மேல் இரும்புக்கூடம் விழும் ஒலியும் மணல்அரைபடும் ஒலியும் கேட்டுக்கொண்டிருந்தன. அர்ஜுனன் உடல் வியர்வை வழிய சீரான அடிகளுடன் நடந்தான்.\nநகரத்தின் முதல் வளைவுப்பாதையின் தொடக்கத்தில் இருபுறமும் இரு சி��்மங்கள் சுண்ணக்கல்லில் செதுக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டிருந்தன. பற்கள் செறிந்த பெரிய வாயை திறந்து, கூருகிர்கள் எழுந்த கைகளை அள்ளிப்பற்றுவது போல் தூக்கி, வேரென ஊன்றிய பின்னங்கால்களில் எழுந்து விடைத்த பெருங்குறிகளுடன் அவை நின்றன. கலிங்கச் சிற்பிகளால் நகரம் கட்டப்பட்டது என்பதற்கான அடையாளம் அது. தேவசிற்பியான மயனின் வழிவந்த சிம்மகுலத்துக் கூர்மரும் அவரது மாணவர் காலகரும் அதன் பெருஞ்சிற்பிகள். சிம்மங்களுக்குக் கீழே அவர்களின் குலச்சின்னமான மழு பொறிக்கப்பட்டிருந்தது.\nஉள்ளே செல்லும் வளைவுப்பாதையில் கருங்கற்பாளங்கள் சீராக பதிக்கப்பட்டிருந்தன. அவற்றின் நடுவே புரவிகள் சென்று உருவான மெல்லிய தேய்தடம் இருந்தது. பாதையின் இருபுறமும் மேலிருந்து வழியும் நீர் செல்லும் சிற்றோடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவன் செல்லும்போது அந்தப்பணி நடந்துகொண்டிருந்தது. அப்பால் கட்டடங்களை நோக்கி செல்லும் முற்றத்தின் தரையில் தடித்த மரப்பலகைகள் போடப்பட்டிருந்தன. சுதையால் ஆன அடிச்சுவர்களும் மரத்தால் ஆன இரண்டாம் அடுக்குகளும் மூன்றாம் அடுக்குகளும் கொண்ட மாளிகைகள் இருபுறமும் நிரை வகுத்திருந்தன.\nமிகச்சில மாளிகைகளிலேயே மக்கள் குடியேறியிருந்தனர். அவற்றிலும் கூரையிலும் சுவற்றிலும் எஞ்சும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. பெருஞ்சாலையிலிருந்து கிளை பிரிந்து சென்ற சிறிய சாலைகள் அனைத்திலும் தரையில் கற்கள் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அத்திரிகள் இழுத்த சகடங்களில் வந்து கொண்டிருந்த கற்பாளங்களை கயிறுகள் கட்டி பெரிய துலாக்களால் தூக்கிச் சுழற்றி மண்ணில் அடுக்கினர்.\nசுண்ணமும் மணலும் கலந்த கலவையில் உடைந்த சிறுகற்களை கலந்து போடப்பட்ட சாந்தின்மேல் அமைக்கப்பட்ட அக்கற்களை மேலிருந்து மரத்தடிகளால் அடித்து அழுத்தி இறுக்கினர். கற்கள் ஒன்றோடொன்று பொருந்தும் விளிம்புகளை சிற்பிகள் உளிகளால் தட்டி முழைகளை நீக்கி முழுமையாக இணைத்தனர்.\nஅங்காடித்தெரு நோக்கி செல்லும் கிளைப்பாதையின் இருபுறமும் இரு சதுக்கப் பூதங்கள் நின்றன. வலப்பூதம் வலக்கையில் சுவடியும் மறு கையில் அறிவுறுத்தும் முத்திரையும் கொண்டிருந்தது. இடப்பூதம் வலக்கையில் வஜ்ராயுதமும் இடக்கையில் அடைக்கலமும் கொண்டு உறுத்து நோக்கியது. பூத��்களின் திரண்ட பெருவயிறு மீது மார்பில் அணிந்த மணியாரம் வளைந்து அமைந்திருந்தது. மின்னல்முடி சூடி காதுகளில் நாக குண்டலங்கள் அணிந்து நாககச்சையை இடையில் அணிந்து நாகக் கழல் போட்டு அவை நின்றன.\nஅங்காடி முற்றத்தின் நடுவே வெண்சுண்ணக் கல்லில் செதுக்கப்பட்ட குபேரனின் பெருஞ்சிலை குறுகிய கால்களும் திரண்ட பெருவயிறும் கதாயுதமும் அமுதகலசமுமாக வடக்கு நோக்கி திரும்பி அமர்ந்திருந்தது.\nபெருமுற்றத்தில் கற்பாளங்களை வினைவலர் பொருத்திக் கொண்டிருந்தனர். கட்டடங்களில் பணிகள் பெரும்பாலும் முடிந்திருந்தாலும் தூண்கள் சில வண்ணம் பூசப்படாது நின்றிருந்தன. அது வெயில் வெம்மை கொள்ளும் தருணம் என்பதால் பணியாட்கள் அனைவரும் அங்காடித் திண்ணைகளில் அமர்ந்து சூடான அப்பங்களையும் இன்கூழையும் உண்டு கொண்டிருந்தனர். வளைந்த பெருஞ்சாலையில் எவரும் இருக்கவில்லை. தடதடக்கும் ஒலியுடன் ஓரிரு குதிரைகள் கடந்து சென்றன.\nபெருஞ்சாலை வழியாக கற்பாளங்களையும் சுண்ணப்பொதிகளையும் மென்மணலையும் கொண்டு வரும் வண்டிகள் வரக்கூடாதென்ற நெறி இருந்தது. அதற்கான சுழற்பாதைகள் தனியாக அமைக்கப்பட்டிருந்தன. பெரும்பாதையின் வளைவுகளில் திரும்பும்போதெல்லாம் அப்பால் சீரான நிரைகளாக மேலெழுந்து செல்லும் அத்திரிகளையும் கழுதைகளையும் பொதி வண்டிகளையும் காண முடிந்தது. அவற்றை ஓட்டும் வினைவலர் சவுக்குகளை சுழற்றியபடி அதட்டலோசை எழுப்பினர்.\nநான்காவது பாதைவளைவில் நகரின் தெற்காக வளைந்தோடும் யமுனையின் கருநீல நீர்ப்பரப்பை காணமுடிந்தது. நகரிலிருந்து ஏழு தட்டுகளாக இறங்கி நீர்ப்பரப்பை அடைந்த துறைமுகம் பெரிய கற்தூண்களின் மேல் எழுந்து நீர் வெளிக்குள் நீண்டு நின்ற பன்னிரண்டு துறைமேடைகளால் ஆனது. அதன் அனைத்து முனைகளிலும் கலங்கள் நின்றன. கரையணைவதற்காக காத்து கலங்கள் அப்பால் நீர்ப்பரப்பின் மீது நங்கூரமிட்டிருந்தன. நூற்றுக்கணக்கான எடைத்துலாக்கள் கலங்களிலிருந்து பொதிகளையும் மரத்தடிகளையும் வடங்களில் கட்டித்தூக்கி சுழற்றி கொண்டுவந்து இறக்கி அமைத்தன. அத்தனை உயரத்தில் அச்செயல்கள் மிகமெதுவாக நிகழ்வனவாக தோன்றின. பூச்சிகள் கூடுகட்டுவதுபோல. அங்கே ஒலித்த ஓசைகளை காற்று அள்ளி சுழற்றி கொண்டுவந்து அளித்தபோது ஒலிப்பிசிறுகளாக செவிகளில் விழுந்து உதிர்ந்தன அவை.\nவெட்டிக்கொண்டு வரப்பட்ட கற்களை இறக்குவதற்கு பெரும் துறைமேடைகளுக்கு அப்பால் தனியாக ஒரு துறைமேடை இருந்தது. அக்கற்கள் நீருக்குள்ளேயே படகிலிருந்து இறக்கப்பட்டன. வடங்கள் கட்டி நீருக்குள்ளேயே இழுத்துக் கொண்டுவரப்பட்டு நீருக்குள் மூழ்கி நின்றிருந்த பெரிய சகடங்களின் மேல் ஏற்றி நிறுத்தப்பட்டன.\nஅச்சகடங்களின் மேல் வடங்கள் கட்டப்பட்டு பதினெட்டு பெருந்துலாக்களால் வண்டிகளே தூக்கப்பட்டன. நீருள் இருந்து மேலெழுந்துவந்த சரிவுப்பாதையில் எழுந்து வந்த அவை நீர்கொட்டியபடி சாலைக்கு வந்தன. அதன் பின்னரே அவற்றில் காளைகள் கட்டப்பட்டன. எடை மிக்க கற்களுடன் அவ்வண்டிகள் அசைந்து எழுவதை மேலிருந்து காணமுடிந்தது.\nபுடைத்த தசைகளுடன் தலைகுனித்து இழுத்த காளைகளின் விசையால் மெல்ல அசைந்து வளைந்து வந்து அவை சாலைவளைவில் மேலெழும்போது மட்டும் அங்கு நிறுவப்பட்டிருந்த துலாக்களின் வடங்கள் அவ்வண்டிகளின் பின்பக்கத்து கீலில் இணைக்கப்பட்டு அவைதூக்கி மேலெழுப்பப்பட்டன. சீரான வரிசையாக ஒரு மணிமாலை இழுபடுவதைப்போல அவ்வண்டிகள் தனிப் பாதையில் நகருக்கு மேலேறிக் கொண்டிருந்தன. அவற்றின் சகட ஒலியும் கீலோசையும் எங்கிருந்தோ எழுந்து வந்து காதுகளை அடைந்தன. விழிகள் அவ்வோசையை கொண்டுசென்று அவற்றின் உருவங்களில் பொருத்தியறிந்தன.\nஅர்ஜுனன் வெண்சுண்ணம் குழைத்துக் கட்டப்பட்ட தூண்கள் கொண்ட பெரு மாளிகைகள் அணி வகுத்த சாலையில் நடந்தான். அனைத்து மாளிகைகளின் முகப்பிலும் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடி பறந்தது. ஒவ்வொரு மாளிகையும் முதல் பார்வையில் ஒன்று போல் இன்னொன்று என இருந்தன. விழிகூர்ந்தபோது ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டிருந்ததும் தெரிந்தது. உருண்ட இரட்டைத் தூண்கள் கொண்ட யவன மாளிகைகள், மேலே குவை முகடுகள் எழுந்த சோனக மாளிகைகள், செந்நிறமான கல்லால் கட்டப்பட்டு வெண்கலமுழைகள் ஒளிவிட்ட கலிங்க மாளிகைகள்.\nஒரு பகுதி முழுக்க பீதர்களின் மாளிகைகள் நிரை வகுத்திருந்தன. பீதர்நாட்டு வெண்களிமண் ஓடுகள் வேயப்பட்ட கூரைகளும், வாய்திறந்த சிம்மமுக பாம்புகள் நின்றிருந்த நுழைவாயில்களும், செந்நிற வளையோட்டுச் சரிவுக்கூரைகளும் கொண்ட மாளிகைகள். அவற்றின் தூண்களும் சுவர்களும் குருதிச்செம்மை பூசப்பட்டிருந்தன. வெண்பள��ங்கால் ஆன தரையில் அச்செம்மை நீரென சிந்திக் கிடந்தது. பீதர்களின் சடைச்சிம்மங்களில் களிறு வலக்காலில் உருளையை பற்றிக்கொண்டு பல்காட்டி சீறி நிற்க பெண்சிம்மம் தலை குனிந்து நின்றது.\nமேலும் மேலும் என மாளிகைகள் பெரிதாகிக் கொண்டே சென்றன. காவல்தலைவர்களது மாளிகைகள், படைத்தலைவர்களின் மாளிகைகள், பெரு வணிகர்களுக்குரிய மாளிகைகள். ஒவ்வொரு மாளிகையின் முகப்பிலும் தேர்களும் பல்லக்குகளும் நிற்பதற்கான பெருமுற்றம் அமைந்திருந்தது. தடித்த மரங்களால் தளமிடப்பட்ட அம்முற்றங்கள் நன்கு சீவித்தேய்த்து அரக்கும் மெழுகும் சுண்ணமும் கலந்து பூசப்பட்டு தேரட்டையின் உடல்வளையங்களை அடுக்கியமைத்தது போல ஈரமென மின்னிக்கொண்டிருந்தன.\nஅரண்மனையின் உள்கோட்டை வாயில் இறுதி வளைவுக்குப் பின்னரே தெரியத் தொடங்கியது. செந்நிறக் கற்களால் ஆன கோட்டை முகப்பின் இரு பக்கமும் சூரியனும் சந்திரனும் வாயிற்காவலர்களாக நின்றிருந்தனர். இருகைகளிலும் தாமரை மலர் ஏந்தி தலைக்குப் பின் கதிர்வளையத்துடன் சூரியன் நின்றிருக்க வலக்கையில் அல்லிமலரும் இடக்கையில் அமுதக்குவளையும் தலைக்கு முன் முழுநிலவு வட்டமுமாக சந்திரன் நின்றிருந்தான்.\nகோட்டை வாயிலின் வளைவின் நடுவே இந்திரப்பிரஸ்தத்தின் வஜ்ராயுதச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. நடுவே எழுந்த துருப்பிடிக்காத இரும்புக் கம்பத்தின் உச்சியில் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடி காற்றில் ஓசையுடன் படபடத்தது.\nசிறிய காவல்புழைகளில் காவலர்கள் ஈட்டிமுனைகள் சுடர்கொள்ள அமர்ந்திருந்தனர். காலைவெயில் பழுத்து கோட்டை நிழல் சரிந்து கருங்கல் பாளங்கள் பரப்பப்பட்ட தரையில் விழுந்திருந்தது. உள்ளே சென்ற புரவிகளையும் தேர்களையும் நிறுத்தி ஒரு சொல் கேட்டு அனுப்பினர். அர்ஜுனன் அணுகுவதற்கு முன்னரே அவன் நடையை வைத்தே அவனை அறிந்த அவர்கள் எழுந்து நின்றனர். அவன் அணுகியதும் அனைத்து விழிகளிலும் புன்னகையும் உடல்களில் பணிவும் எழுந்தது. அர்ஜுனன் தலையசைத்து புன்னகைத்தபடி உள்ளே சென்றான்.\nகாவல்மூத்தான் “நல்வரவு இளவரசே” என்றான். “மூத்தவர் எங்கிருக்கிறார்” என்றான் அர்ஜுனன். “அரசவைச் சடங்குகளின் முறைமையில் அவரும் இணைந்துவிட்டிருக்கிறார். இந்நேரம் தென்னிறைமூத்தார் ஆலயங்களில் நாள்பூசனைகளை முடித்து ஓ���்வெடுக்க அவைபுகுந்திருப்பார்” என்றான் காவல்மூத்தான். “பேருருவர் நகர் விட்டுச்சென்று ஒன்பது மாதங்கள் ஆகின்றன. தாங்கள் சென்ற மறுவாரமே அவர் கிளம்பிச் சென்றுவிட்டார்.” அர்ஜுனன் புன்னகைத்தான். “இளையோர் துறைமுக கட்டுமானப் பணியில் ஒருவரும் கோட்டை கட்டுமானப் பணியில் ஒருவரும் இருக்கிறார்கள். சௌனகர் கருவூலத்தில் இருக்கிறார்.”\nஅர்ஜுனன் தலையசைத்து வாயிலைக்கடந்து உள்ளே சென்றான். உள்ளே கோட்டையை ஒட்டியே ஒரு பெரிய படை தங்குமளவுக்கு பல்லாயிரம் சிறிய அறைகள் கொண்ட மண்டபங்கள் ஒன்றன் மேல் ஒன்றென ஏழு அடுக்குகளாக செறிந்திருந்தன. திரும்பிப் பார்க்கையில் பெரும் தேன்தட்டு போல தோன்றியது. பெரும்பாலான அறைகள் ஒழிந்து கிடந்தாலும் அப்போது ஒரு வலுவான படை அங்கு இருந்தது.\nஉள் முற்றத்தில் இருபது யானைகள் நிழல் மரங்களுக்கு கீழே உடல் அசைத்து நின்றிருந்தன. அவற்றின் மணியோசைகள் மெலிதாக கேட்டன. ஒரு யானை அவனை நோக்கியது. அதன் ஓசை அவனுக்கு கேட்கவில்லை. ஆனால் அனைத்து யானைகளும் துதிக்கை நிலைக்க அவனை திரும்பிப்பார்த்தன.\nசெம்மண்விரிந்த செண்டுவெளிக்கு நடுவே நாற்புறமும் திறந்த மண்டபத்தின் மேல் செங்குத்தான எட்டடுக்கு சுதைக்கோபுரம் எழுந்த கொற்றவையின் ஆலயம் ஐந்தடுக்கு கருங்கல் அடித்தளத்தின்மேல் அமைந்திருந்தது. அடித்தளத்தில் துதிக்கைகோத்த யானைகள் உடல் ஒட்டி நிரைவகுத்திருந்தன. கருவறை மேலேயே கூம்பாக எழுந்திருந்த ஏழடுக்கு கோபுரத்தின் மீது கவிழ்ந்த தாமரை வடிவப் பீடிகைமேல் ஆலயத்தின் முப்புரிவேல் கொண்ட கொடி பறந்தது.\nஉயர்ந்த கருவறையாதலால் சாலையிலிருந்து கொற்றவையின் சிலையை பார்க்க முடிந்தது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட சிலை பதினாறு தடக்கைகளிலும் படைக்கலங்களுடன் அஞ்சலும் அருளலும் காட்டி யோக அமர்வில் கால்மடித்து யோகபட்டை அணிந்து அமர்ந்திருந்தது. அதன் கழல் அணிந்த வலக்கால் மலர்மாலை சூடி நகங்கள் ஒளிவிட தெரிந்தது. அங்கு பூசனையும் முறைமையும் அக்கால்களுக்கு மட்டுமே. செந்நிற ஆடை அணிந்த பூசகன் அக்கால்களுக்கு முன்னே போடப்பட்டிருந்த பெரிய மலர்க்களத்தில் காற்றில் அணைந்த அகல் விளக்குகளை மீண்டும் கொளுத்திக் கொண்டிருந்தான்.\nஅர்ஜுனன் தன் உடல் வியர்த்து வழிவதை உணர்ந்தான். விடிகாலையிலேயே வெயில் எழுந்து விட்டிருந்தது. அதில் நீராவி அடர்ந்திருந்தது. மழை பெய்யக்கூடும் என்று எண்ணினான். ஆனால் முகில்களின்றி வானம் முற்றிலும் நீலமாக தெரிந்தது. தென் கிழக்குச் சரிவில் மட்டும் சற்றே முகில்படலம் தெரிந்தது. அங்கிருந்து பார்க்கையில் நகரின் பாதியை வளைத்துச் சென்ற யமுனையின் கருநீல நீர்ப்பெருக்கு வானிலிருந்து பறந்து படிந்த பட்டுச்சால்வைக் கீற்றென தெரிந்தது.\nநகரின் உச்சியில் செந்நிறக்கல்லில் எழுந்து நின்ற இந்திரனின் பேராலயத்தின் உச்சியில் சுதைச்சிற்பிகள் அப்போதும் பணிமுடித்திருக்கவில்லை. அல்லிவட்டங்கள்போல ஒன்றன் உள் ஒன்றாக அமைந்த ஏழுஅடுக்குகளிலும் பன்னிரு உப்பரிகைகள் மலரிதழ்களென நீட்டி நிற்க அது நீள்கூம்புவடிவமான பெரிய மலரென தோன்றியது.\nசதுக்கத்திற்கு அப்பால் அரண்மனை முகடுகள் தெரியத் தொடங்கின. அத்தனை மாளிகைகளும் செந்நிறக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. நடுவே பன்னிரண்டு அடுக்குகள் கொண்ட பெருமாளிகை. அதைச் சூழ்ந்து ஏழடுக்கு மாளிகைகளின் பதினெட்டு முகடுகள். அத்தனை உப்பரிகைகளிலும் மலர்ச்செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. கோடைகாலத்தின் இறுதி என்பதால் அவை அனைத்தும் மலர்செறிந்து வண்ணம் கொண்டிருந்தன. வெண்ணிற, செந்நிற, இளநீலநிற மலர்கள் கலந்த பூந்தோட்டம் ஒன்று தரைவிரிப்பு மடிந்தெழுந்தது போல் செங்குத்தாக நின்றது.\nஇருகால்களையும் முன்னால் ஊன்றி தலை தூக்கி அமர்ந்திருந்த சிம்மம் போன்றிருந்தது மைய மாளிகை. அதன் உச்சி அடுக்கிலிருந்து அடித்தளம் வரை இரு பெரும் தூண்கள் இறங்கி வந்து மூன்று கவிழ்தாமரை பீடங்களாக மாறி மண்ணில் நின்றன. அத்தூண்களுக்கு நடுவே அரைவட்ட வடிவமான முப்பத்தியாறு வெண்பளிங்குப் படிகள் நீரலைகள் கரையணைந்ததுபோல அடுக்குகளாக தெரிந்தன. சிறிய தூண்களால் ஆன உள்அறைகள் அங்கிருந்து நோக்குகையில் விந்தையான சக்கரப்பொறி ஒன்றின் புழைகள் போல தெரிந்தன.\nமுகப்பு மாளிகையின் முன்னால் இருந்த அகன்ற முற்றத்தில் அவ்வேளையிலேயே நூற்றுக்கு மேற்பட்ட தேர்கள் நின்றிருந்தன. அதன் பெருவிரிவில் அவை அனைத்தும் சிறிய செப்புகள் போல் தோன்றின. இடது பக்கம் போடப்பட்டிருந்த பட்டுமஞ்சல்களும் வண்ணக்கூரையிட்ட பல்லக்குகளும் மலரிதழ்கள் உதிர்ந்து கிடப்பதை போல் தோன்றின.\nபதினெட்டு யானைகள் நெற்றிப்பட்டம��ம் முழுதணிக் கோலமுமாக மாளிகை முகப்பில் பொன்வண்டுகள் போல் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. தேர்களை இழுத்து வந்த புரவிகள் முற்றங்களின் மறு எல்லையில் இருந்த வலது எல்லையில் இருந்த தாழ்வான மரக்கொட்டகைகளில் முன்கால் தூக்கி துயின்றும் முகத்தில் கட்டப்பட்ட பையில் கொள்ளுண்டும் வால்சுழற்றியும் நின்றிருந்தன.\nமுற்றத்தில் நுழைந்ததுமே சிற்றெறும்பு போல் ஆகிவிடும் உணர்வை அம்முறையும் அர்ஜுனன் அடைந்தான். நடந்து செல்லச் செல்ல அப்பெரு மாளிகை பேருருக்கொண்டு வானை நோக்கி எழுந்தது. தலைக்கு மேல் அதன் மாடஉப்பரிகைகள் சரிந்து வந்து நின்றன. செல்லும் தோறும் தொலைவு மிகுந்து வரும் உணர்வை அடைந்தான்.\nகாலை வெயிலில் அடுமனை கலத்தட்டு போல் பழுத்துக்கிடந்த கற்பரப்பில் தேய்ந்த மரக்குறடுகள் உரசி ஒலிக்க அவன் நடந்தான். பெரும் தூண்கள் அகன்று பருத்து தூபிகள் போல் ஆயின. அவன் அணுகியபோது அவற்றின் மூன்று கவிழ் தாமரைகளே அவன் தலைக்கு மேல் இருந்தன.\nபடிகளின்மேல் ஏறி இடைநாழியை அடைவதற்குள்ளாகவே உள்ளிருந்த பெருங்கூடத்திலிருந்து அமைச்சர்கள் இருவர் அவனை அடையாளம் கண்டு “இளைய பாண்டவர்” என்று கூவி புன்னகையும் சிரித்த முகமும் குவித்த கரங்களுமாக ஓடி வந்து எதிர் கொண்டனர்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\nநூல் எட்டு – காண்டீபம் – 70\nபகுதி ஆறு : மாநகர் – 2\nகிழக்கிலிருந்து இந்திரப்பிரஸ்தத்தை அடைவதற்கான மைய வணிகப்பாதையின் பெயர் அர்க்கபதம். அதன் வலப்பக்கம் அமைந்திருந்த இந்திரகீலம் என்ற பெயருடைய செம்மண் குன்றின் உச்சிமேல் வானிலிருந்து விழுந்தது போல் அமைந்திருந்த பெரிய பாறையின் மீது இந்திரனின் சிலை நின்றிருந்தது. இடக்கையில் அமுத கலசமும் வான் நோக்கி தூக்கிய வலக்கையின் நுனியில் வஜ்ராயுதமும் ஏந்தி வலக்காலை முன்னால் தூக்கி நின்றிருந்தான் விண்ணவர்கோன். அப்பெரும் பாறையில் புடைப்புச் சிற்பமாக ஐராவதத்தின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. இந்திரப்பிரஸ்தத்தை அணுகி விட்டோம் என்பதற்கான அடையாளம் அது.\nசாலையின் முதல் வளைவிலேயே அச்சிலை கண்களுக்குத் தெரிந்தது. இளம்புலரியில் விழித்தெழுந்து வணிகப்பாதையில் பொதி வண்டிகளுடனும் அத்திரிகளுடனும் குதிரைகளுடனும் கழுதைகளுடனும் சிறிய குழுக்களாக வந்து கொண்டிருக்கும் வணிகர்களின் விழிகள் வானில் அச்சிலைக்காக துழாவிக் கொண்டிருக்கும். செறிந்த கூட்டங்களுக்கு மேல் இந்திரனின் கையில் வஜ்ராயுதம் தெரிந்ததுமே வணிக குழுக்களில் ஒலி எழும். பார்க்காதவர்களுக்கு பார்த்தவர்கள் சுட்டிக் காட்டுவார்கள். மெல்ல பசும் பெருக்கிலிருந்து இந்திரன் மேலெழுந்து வருவான். கீழ்வானை நோக்கிய விழிகளும் உடலெங்கும் அலை விரிந்த ஆடையுமாக.\nஇடக்கையில் அமுத கலசம் எழக்கண்டதுமே இந்திரப்பிரஸ்தத்தில் நுழைந்த உணர்வை வணிகர் அடைவார்கள். அர்ஜுனனின் அருகே சென்ற இளம் வணிகன் இரு கைகளையும் தூக்கி “இந்திரப்பிரஸ்தம் இந்திரப்பிரஸ்தம் வந்துவிட்டது” என்று கூச்சலிட்டான். அர்ஜுனன் புன்னகைத்தான். “யோகியே, மண்ணில் மானுடர் அமைத்த மாநகரம் இது. யாதவர்கள் துவாரகையில் அமைத்த நகரம் இதில் பாதி கூட இல்லை” என்றான். அர்ஜுனன் “நான் அதை பார்த்திருக்கிறேன்” என்றான். “இதை பார்க்கப்போகிறீர். நீரே அறிவீர்” என்றான் இளைய வணிகன்.\nசிலை அருகே பொதிவண்டிகளும் வணிகர்குழுக்களும் தயங்கின. சாலை ஓரமாக இருந்த சிறிய கல் மண்டபத்தில் இந்திர சிலைக்கு பூசனை செய்யும் நாகர்களின் குழு அமைந்திருந்தது. வணிகர்கள் அவர்களுக்கு காணிக்கை பொருட்களையும் குங்கிலியம் முதலிய நறுமணப் பொருட்களையும் அளித்து வணங்கினர். இளைய வணிகன் “இப்பகுதியெங்கும் முன்பு காண்டவ வனம் என்று சொல்லப்பட்டது, அறிவீரா” என்றான். அர்ஜுனன் “ஆம் கேட்டிருக்கிறேன்” என்றான்.\n“இளைய பாண்டவர் இங்கிருந்த நாகங்களை அழித்தார். அவரது அனல் அம்புகளால் காண்டவ வனம் தீப்பற்றி எரிந்தது. அன்று இங்கிருந்த நாகர்கள் அனைவரும் இந்திர வழிபாட்டாளர்கள். அவர்களைக் காக்க இக்குன்றின்மேல் இந்திரன் எழுந்தான் என்கிறார்கள். பன்னிரண்டு முறை கருமுகில் செறிந்து காண்டவ வனத்தில் எரிந்த அனலை முற்றழித்தது. பின்னர் இளைய பாண்டவர் தன் தந்தை இந்திரனிடம் நேருக்கு நேர் போர் புரிந்தார். தனயனிடம் போரில் தோற்கும் இன்பத்துக்காக இந்திரன் தன் வஜ்ராயுதத்தை எடுத்தபடி வானில் மறைந்தான்.”\nஇளம் வணிகன் தொடர்ந்தான் “அதன் பின் இங்கிருந்த நாகர்கள் இளைய பாண்டவர் முன் பணிந்து அவரது வில்லுக்கு தங்கள் கோலை அளித்தனர். அஸ்தினபுரியின் பங்கு வாங்கி பாண்டவர் பிரிந்து வந்த போது இந்தக் காட்டிலேயே தங்கள் நகரை அமைக்க வேண்டுமென்று பாஞ்சாலத்து அரசி விரும்பினார்கள். இங்கு நகரெழுந்தபோது இந்திரன் மைந்தனால் வெல்லப்பட்டது என்பதனாலும் இந்திரனால் காக்கப்படுவது என்பதனாலும் அதற்கு இந்திரப்பிரஸ்தம் என்று பெயரிட்டார்கள். இங்கு அமைந்த இந்திரன் சிலையை நாகர்களுக்கு உரியதாக்கினார்கள். இன்றும் இப்பகுதி நாகர்களால் காக்கப்படுகிறது. இங்குள்ள பதினெட்டு நாகர் ஆலயங்களும் அவற்றின் மேல் எழுந்த இந்திரனின் பெருஞ்சிலையும் அவர்களாலேயே பூசனை செய்யப்படுகிறது” என்றான்.\nஅர்ஜுனன் புன்னகையுடன் “ஆம், அரிய சிலை” என்றான். “இதற்கு நிகர் தாம்ரலிப்தியின் கரையில் நின்றிருக்கும் சோமனின் பெருஞ்சிலையும் தெற்கே தென்மதுரைக் கரையில் நின்றிருக்கும் குமரியன்னையின் பெருஞ்சிலையும்தான்.” அர்ஜுனன் “குமரியின் பெருஞ்சிலை பேருருவம் கொண்டது என்கிறார்கள்” என்றான். வணிகன் அதை தவிர்த்து “விண்ணில் எழும் மின்னலைப் பற்றுவது போன்ற கைகள். கலிங்கத்துச் சிற்பி கம்ரகரின் கற்பனை அது. பாரதவர்ஷத்தின் பெருஞ்சிற்பிகளில் ஒருவர். இச்சிலை ஒற்றைக் கல்லால் ஆனதல்ல. இங்கிருந்து பார்க்கையில் அப்படி தோன்றுகிறது. பதினெட்டு தனிக்கற்களில் செய்து உள்ளே குழி மீது முழை அமரும் விதத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி இதை எழுப்பியிருக்கிறார்கள்” என்றான்.\n“மண் நடுங்கினாலும் சரியாத உறுதி கொண்டது என்கிறார்கள்” என்று அவன் தொடர்ந்தான். “அதன் எடையே அதன் உறுதி” என்றார் பின்னால் வந்த முதுவணிகர். “விண்ணிலிருந்து மின்னலைப் பற்றி இந்திரப்பிரஸ்தத்திற்கு படைக்கலமாக அளிக்கிறது இது. இடது கையில் அமுத கலசம் அஸ்தினபுரியின் செல்வம் அனைத்தும் இனி இந்திரப்பிரஸ்தத்திற்கே என்பதை குறிக்கிறது. இன்னும் எட்டு மாதத்தில் நகரத்தின் பணிகள் அனைத்தும் முடியும் என்று சொன்னார்கள்.”\n“அப்படித்தான் சொல்வார்கள். இரண்டு வருடங்களுக்கு முன் நான் வரும்போது இன்னும் ஒரு மாதத்தில் பணி முடிந்துவிடும் என்றனர். அதன் பிறகே தெற்கு வாயில் கோட்டை பணி தொடங்கியது” என்றான் இளம்வணிகன். “இத்தனை பெரிய மாநகரத்தை கட்டுவதற்கான கற்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டாமா” என்றார் காந்தாரர். “இந்நிலம் காண்டவ வனமாக இருந்தபோது செந்நிறப் பெரும் பாறைகள் நிறைந்த வெளியாக இருந்தது. விண்ணை தாங்கி ���ிற்கும் பெருந்தூண்கள் ஒவ்வொன்றும் மரங்கள் அடர்ந்து இருந்தன. அனைத்து மரங்களையும் வெட்டி இல்லங்கள் அமைக்க கொண்டு சென்றனர்.”\n“அச்செம்பாறைகளே இந்நகரை அமைக்க போதுமானவை என்று அந்தச் சிற்பிகள் கணக்கிட்டனர். ஆனால் மாளிகைகள் எழும்தோறும் கற்கள் போதவில்லை. எனவே வடக்கே தப்தவனம் என்னும் இடத்தில் இருந்த மென்பாறைகள் முழுக்க வெட்டப்பட்டு யமுனையின் நீர்ப்பெருக்கு வழியாக தெப்பங்களில் கொண்டுவரப்பட்டன. தப்த வனம் இன்று கல் பாறைகள் ஏதுமற்ற ஒரு கோடைகால மலர்த்தோட்டமாகிவிட்டது. அதற்கப்பால் இருந்த சீர்ஷகம் என்னும் பெருமலையின் அனைத்து மணல்பாறைகளும் வெட்டி உருட்டிக் கொண்டு வரப்பட்டு யமுனையினூடாக இங்கு வந்து சேர்ந்தன. கங்கைக்கரையின் ஜலபூஜ்யம் என்னும் இடத்திலிருந்து சேற்றுப்பாறைகளை பாளங்களாக வெட்டிக்கொண்டு வந்தனர். இங்குள்ள கோட்டைகள் அப்பாறைகளால்தான் அமைந்துள்ளன.”\n“அரசப் பெருமாளிகைகள் சிவந்த கற்களாலும் கோட்டைகளும் காவல் மாடங்களும் பிற கற்களாலும் அமைந்துள்ளன. மானுட உழைப்பில் இப்படி ஒரு நகரம் அமையும் என்று விண்ணவர்களும் எண்ணியிருக்கவில்லை என்பதனால் எப்போதும் இந்திரப்பிரஸ்தத்திற்கு மேல் வானம் ஒளியுடன் இருக்கிறது. விண்ணூரும் முகில்களில் வந்தமர்ந்து கந்தர்வர்களும் கின்னரர்களும் தேவர்களும் இந்நகரை விழிவிரித்து நோக்கியிருக்கின்றனர் என்கிறார்கள் சூதர்கள். இந்திரனின் வில் பல நாட்கள் இந்நகர் மேல் வளைந்திருப்பதை கண்டிருக்கிறார்கள்” என்றார் முதுவணிகர்.\nநாடோடி “இந்நகர் அமைந்திருக்கும் இடத்தின் இயல்பு அது. பாரதவர்ஷத்தில் மிகக்கூடுதலாக மழை பெய்யும் இடங்களில் ஒன்று இது. பெரும்பாலான நாட்களில் இளவெயிலும் உள்ளது. விண்ணில் மழைவில் எழுவதனால்தான் இதற்கு இந்திரப்பிரஸ்தம் என்றே பெயர்” என்றான். “எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் விண்முகில் சூடி மழைவில் ஏந்திய ஒரு நகரம் பிறிதொன்றில்லை இப்புவியில்” என்றார் காந்தார வணிகர்.\nஇந்திரப்பிரஸ்தத்திற்குச் செல்லும் சாலையின் இருபுறமும் மென் மணற்கற்களால் கட்டி மரப்பட்டைக்கூரை போடப்பட்ட வணிகர் சாவடிகள் வந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு வணிகர் குழுவும் அவற்றின் குலக்குறிகள், ஊர்மரபுகளை ஒட்டி அவர்களுக்குரிய சாவடிகளை அமைத்திருந்தனர். ���ங்கு முன்னரே இருந்த அவர்களின் அணுக்கர்கள் வெளி வந்து கை வீசி அவர்களை வரவேற்று கூச்சலிட்டனர். ஒவ்வொரு வணிகராக விடைபெற்றுச் சென்று சாவடிகளில் தங்கினர்.\n“நகருக்குள் செல்வதற்கு முன்னரே இச்சாவடிகளை அமைத்தது ஒரு சிறந்த எண்ணம். இங்கேயே பொதிகளை அவிழ்த்து சீராகப் பங்கிட்டு தேவையானவற்றை மட்டும் ஒவ்வொரு நாளும் அத்திரிகளில் ஏற்றிக் கொண்டு நகரின் பெரும் சந்தைக்கு நம்மால் போக முடியும். வணிகர்கள் மட்டுமே தங்கும் பகுதிகள் இவை. எனவே இங்கேயே ஒருவருக்கொருவர் பாதி வணிகம் நடந்து விடும்” என்றார் காந்தாரர். “வணிகரின் இடமென்பதனால் பொதுவான காவலே போதும். திருட்டுக்கு அஞ்சவேண்டியதில்லை.”\n“நான் நகருள் நுழைகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “நெடுந்தூரப் பயணம். இங்கே எங்களுடன் தங்கி யமுனையில் நீராடி உணவுண்டு ஆடை மாற்றி நகர் நுழையலாமே” என்றான் இளைய வணிகன். அர்ஜுனன் “சிவயோகி மாற்ற விரும்பும் ஆடை ஒன்றே. ஒரு முறை மட்டுமே அணியும் ஆடை அது” என்றான். பின்பு இளவணிகனின் தோளை தட்டியபடி “இந்திரனின் நகரில் இன்று மழைவில் எழுமா என்று பார்க்கிறேன்” என்று புன்னகைத்தான். “வணங்குகிறேன். என்னை வாழ்த்திச் செல்லுங்கள் யோகியே” என்றான் அவன். “செல்வம் பெருகட்டும் குலம் பெருகட்டும்” என்று வாழ்த்தியபின் அர்ஜுனன் நடந்து இந்திரப்பிரஸ்தத்தின் கோட்டை வாயிலை நோக்கி சென்றான்.\nஇந்திரப்பிரஸ்தத்தின் முதல் வெளிக்கோட்டை பெருவாயில் மட்டுமே கட்டப்பட்டு ஒரு பெருமாளிகை போல தனியாக நின்றது. அதன் வலப்பக்கம் கரிய பெருஞ்சுவர் சற்றே வளைந்து சரிவேறி சென்று உடைந்தது போல் நிற்க அதன் அருகே வண்ண உடைகள் அணிந்த பல்லாயிரம் சிற்பிகள் அமர்ந்து கற்களை உளியால் கொத்தி பணியாற்றிக் கொண்டிருந்தனர். கிளிக்கூட்டத்தின் ஓசை போல உளியோசை கேட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் பணியாற்றுவதை கண்காணிப்பதற்காக தோல் கூரையிட்ட மேடைக் குடில் ஒன்று அமைந்திருந்தது. அதன் வாயிலில் மூங்கில் பீடத்தில் தலைமைச் சிற்பி அமர்ந்திருக்க அருகே அவர் அடைப்பக்காரன் மூங்கில் குடுவையுடன் நின்றிருந்தான்.\nகிழக்கே எழுந்த வெயில் கோட்டையின் பெரிய கற்சதுரங்களை மின்ன வைத்தது. அருகணையும்தோறும் கருங்கல்லில் உப்பின் ஒளி தெரிந்தது. கருநாகத்தின் செதில்கள் மின்னுவது போல் வெயில���ல் அதன் புதிய கற்பொருக்குகள் ஒளிவிட்டன. பெருவாயிலில் மிகச்சில காவலர்களே இருந்தனர். உள்ளே செல்லும் வணிகர்களை அவர்கள் தடுக்கவோ உசாவவோ இல்லை. காவல் மாடங்களில் மடியில் வேல்களைச் சாய்த்தபடி அமர்ந்து ஒருவரோடொருவர் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். இந்திரப்பிரஸ்தத்தில் சுங்க வரி இல்லை என்பதனால் காவலும் தேவையில்லை என்று திரௌபதி முடிவுசெய்திருந்தாள். ஆனால் கண்காணிப்பு எப்போதுமிருந்தது. “மிகப்பெரிய நகரம் என்பதனால் ஏற்படும் அச்சத்தை காவலின்மை போக்கிவிடும். நகரம் அவர்களுக்கு அணுக்கமானதாக ஆகிவிடும்” என்றாள்.\nகோட்டை முகப்பு பதினெட்டு அடுக்குகள் கொண்ட இரு தூபிகளுக்கு நடுவே சென்ற கற்பாளங்கள் பதிக்கப்பட்ட பாதையால் ஆனதாக இருந்தது. தூபிகளின் அனைத்து அடுக்குகளிலும் வட்டமான உப்பரிகைகள் அமைந்திருந்தன. அவற்றில் காவலர் அமரவும் சாலையை நோக்கி அம்புகளை செலுத்தவும் இடமிருந்தது. தூபிகளின் உச்சி கவிழ்ந்த தாமரை வடிவ வேதிகையை சென்றடைந்தது. அதன்மேல் இந்திரப்பிரஸ்தத்தின் வஜ்ராயுதம் பொறிக்கப்பட்ட செங்காவிநிறமான பட்டுக் கொடி பறந்து கொண்டிருந்தது.\nதூபிகளை இணைத்து கதவுகளேதும் அமைக்கும் எண்ணம் இல்லையென்று அதன் அமைப்பே காட்டியது. இந்திரப்பிரஸ்தம் அகழியாலோ காவல் காடுகளாலோ காக்கப்படவில்லை. ஒன்றுக்குள் ஒன்றென அமைந்த ஏழு கோட்டை நிரைகளே அதற்கு காப்பு. “இந்நகர் ஓர் எறும்புதின்னி. எதிரி வருகையில் தன் செதில்களை ஒன்றன் மேல் ஒன்றென மூடி உலோக உருளையென ஆக முடியும்” என்றார் வாஸ்துபுனிதமண்டலத்தை அமைத்த கலிங்கச்சிற்பியான கூர்மர்.\nதூபிகள் நடுவே சென்ற பாதையில் மிகக் குறைவாகவே வணிகர்கள் உள்ளே சென்று கொண்டிருந்தனர். சிற்பிகளும் வினைவலரும் அன்றி பொதுமக்கள் என சிலரே கண்ணுக்குத் தெரிந்தனர். இந்திரப்பிரஸ்தத்தை சூழ்ந்திருந்த நாநூற்றி எழுபத்தாறு யாதவர் ஊர்களிலிருந்தும் மக்கள் நகருக்குள் குடிவரத் தொடங்கவில்லை. அவர்களுக்கு நகரில் அவர்களின் இடமென்ன என்று அப்போதும் புரியத்தொடங்கவில்லை. மக்களை உள்ளே கொண்டுவர திரௌபதி தொடர்ந்து முயற்சிகள் செய்துகொண்டிருந்தாள். ஆனால் துறைமுகம் முழுமையாக பணிதொடங்குவது வரை நகரம் முற்றமைய வாய்ப்பில்லை என அவளும் அறிந்திருந்தாள்.\nமுதற்கோட்டைக்கு அப்பால் நகரைச் சூ���்ந்து நறுமணம் வீசும் சந்தனமும் நெட்டி மரங்களும் வளர்க்கப்பட்ட குறுங்காடு இருந்தது. அதனூடாக சென்ற சாலை இரண்டாவது கோட்டையை சென்றடைந்தது. அக்கோட்டையும் கட்டி முடிவடையா நிலையிலேயே இருந்தது. பெரிய மணற்பொரிக் கற்கள் நீள் சதுரங்களாக வெட்டப்பட்டு ஆங்காங்கே தரையில் கிடந்தன. அவற்றை வடங்களில் கட்டி சரிவாக அமைக்கப்பட்ட மூங்கில் சாரங்களில் ஒவ்வொரு படியாக இழுத்து ஏற்றி மேலே எடுத்துச்சென்று கொண்டிருந்தனர்.\nஅப்பெரும் பாறைகளை மூங்கில் சாரங்களில் ஏற்ற முடியுமா என்ற ஐயமே பார்வையாளர்களுக்கு எழும். அதை வேடிக்கை பார்த்தபடி அங்கேயே நின்றிருக்கும் கும்பலில் சிலர் “எப்படி மூங்கில் எடை தாங்குகிறது” என்று எப்போதும் கேட்பதுண்டு. ஒருமுறை முதிய வினைவலர் ஒருவர் “மூடா, ஒரு மூங்கில் அல்ல அங்கிருப்பது பல்லாயிரம் மூங்கில்கள். அப்பெரும்பாறையை கட்டியிருப்பது பல நூறு சரடுகள். அவற்றின் ஒட்டு மொத்த வலிமை அப்பெரும்பாறையை கூழாங்கல் என ஆக்கக்கூடியது” என்றார். “சூத்திரர்களின் ஆற்றல் அதைப் போன்றது. ஷத்ரியர்களை தூக்கி மேலெடுக்க நமக்கு பல்லாயிரம் கைகள் உள்ளன” என்று ஒருவன் சொல்ல கூடி நின்றவர்கள் நகைத்தனர்.\nபாறைகளை அசைத்த நெம்புகோல்களையும் தூக்கி மேலேற்றிய பெருந்துலாக்களையும் பின்னிக்கட்டியிருந்த வடங்களையும் இழுக்கும் யானைகள் மிக மெல்ல காலெடுத்து வைத்து அசைவதாக தோன்றியது. அங்கிருந்த ஒவ்வொருவரின் உடற்தசைகளும் இழுவிசையில் தெறித்து நின்றிருந்தன. அவ்விசைகளுக்குத் தொடர்பின்றி தங்கள் சொந்த விழைவாலேயே செல்வதுபோல சதுரப்பாறைகள் மேலேழுந்து சென்று கோட்டை விளிம்பை அடைந்தன. அங்கிருந்த சிற்பிகள் கயிறுகளில் கட்டியிருந்த சிறிய வண்ணக்கொடிகளை அசைத்து ஆணையிட ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு வடங்களை பற்றி இழுக்க அவர்கள் இழுக்கின்ற விசைகளுக்கு இயைபற்றதுபோல அசைந்தாடிச்சென்ற பாறை துலாக்கள் கிரீச்சிட்டபடி சென்று தான் அமர வேண்டிய குழியில் முழை அமர்த்தி அமைந்தது.\nஅங்கு எப்போதும் பார்வையாளர் இருந்தனர். கற்கள் சென்று அமர்வது நோக்க நோக்க வியப்பு குறையாததாகவே எப்போதும் இருந்தது. கூடிநின்றவர்கள் கைசுட்டி கிளர்ச்சியுடன் பேசிக்கொண்டார்கள். “முடிவற்ற உடற்புணர்ச்சியில் இனி அவை அமர்ந்திருக்கும்” என்றார் ஒருவர். உரக்க நகைத்து “நாய்களுக்காவது நாலு நாழிகை. இவற்றுக்கு நாலு யுகம்” என்றார் இன்னொருவர். “அவர்கள் இழுப்பது போல் தெரியவில்லை. அவர்கள் இழுக்கும் திசைக்கு அந்தப்பாறை செல்லவில்லை” என்றான் ஒருவன். “மூடா, எறும்புகள் வண்டுகளை இழுப்பதை நீ பார்த்ததில்லையா ஒவ்வொரு எறும்பும் ஒரு திசைக்கு இழுக்கும். அவை ஒட்டுமொத்தமாகவே சென்ற திசைக்கு சென்று சேரும்” என்றார் ஒரு முதியவர்.\nவடிவமிலாது காலவெளியில் நின்றிருந்த பாறைகள். ஒவ்வொன்றையும் சூழ்ந்திருந்தது முடிவில்லாத தனிமை. வடிவம் கொண்டு ஒன்றோடொன்று பொருந்தி அவை உருவாக்கும் வடிவம் அக்கணத்திற்கு முன் இல்லாதிருந்தது. அப்போதென உருவாகி எழுவது. அது காலத்தின் முன் நிற்கும். ஆயிரம் காலம். பல்லாயிரம் காலம். ஆனால் ஒருநாள் உதிர்ந்து அழியும். அதில் மறுப்பே இல்லை. அவ்வகையில் நோக்கினால் மாலையில் வாடி உதிரும் மலரும் அதுவும் ஒன்றே. ஆனால் பாறைகள் அங்கே கிடக்கும். மிகமெல்ல அவை கறுத்து விளிம்புகள் உதிர்ந்து தங்கள் வடிவமில்லா தோற்றத்தை மீட்கத்தொடங்கும்.\nமூன்றாவது கோட்டையும் பணி நடந்து கொண்டிருக்கும் நிலையிலேயே இருந்தது. அதற்குள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட காவலர் இல்லங்கள் கூரை அற்ற நிலையில் நின்றன. “இவற்றுக்குள் ஒரு முறை வழிதவறினால் திரும்ப வருவது கடினம்” என்று அவனுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த வணிகர் சொன்னார். “ஒவ்வொரு நாளும் இவை மாறிக்கொண்டிருக்கின்றன. தென்னிலங்கை ஆண்ட ராவணன் நகருக்குள் படைகொண்டு வருபவர்களை சிக்க வைத்து விளையாடும் பொருட்டு இப்படி ஒரு சித்திரச் சுழல் பாதையை அமைத்திருந்தார் என்கிறார்கள். இதுவும் ஒரு ராவணன் கோட்டை போலிருக்கிறது. ஒவ்வொரு நாளும் யாராவது சென்று சிக்கி மீள முடியாமல் கதறி மறுநாள் மீட்கப்படுகிறார்கள்.”\nஇன்னொருவர் “அவை இன்று கட்டிமுடிக்கப்படவில்லை. எனவே அனைத்தும் ஒன்று போல் இருக்கின்றன. கூரை அமைந்தபின் முகப்பு எழும். அவற்றில் மானுடர் குடியேறுவார்கள். அவை அடையாளங்கள் சூடிக்கொள்ளும். அதன்பின் ஒவ்வொன்றும் தனி முகம் கொள்ளும்” என்றார். “இந்நகர் ஓர் ஒழிந்த கலம். இதற்குள் நிறைக்க மக்கள் தேவை” என்றார் ஒரு முதியவர். “யாதவர்களைக் கொண்டே நிறைப்பார்கள். அவர்கள் முதியகள்ளைப் போல. பெருகி நுரைத்து வெளியேயும் வழ���வார்கள், பார்த்துக்கொண்டே இரு.”\nஒன்றினுள் ஒன்றாக அனைத்து கோட்டைகளும் பணி நடக்கும் நிலையிலேயே இருந்தன. அங்கு பல்லாயிரம்பேர் பணியாற்றியபோதும் அதன் பெருவிரிவால் அது ஒழிந்த வெறுமை கொண்டிருப்பதாகவே தோன்றியது. அங்கிருந்த நிலத்தில் பலநூறு சிறு சுனைகளும் குளங்களும் இருந்தன. அவற்றையெல்லாம் விளிம்புகட்டித் திருத்தி படியமைத்து நீரள்ளும் சகடையும் துலாவும் பொருத்தி பேணியிருந்தனர்.\nகல்தொட்டிகள் நிரையாக அமைந்த குளக்கரையில் எருதுகள் நீர் அருந்திக் கொண்டிருந்தன. குளங்களில் யானைகள் இறங்கிச்சென்று நீர் அருந்துவதற்கான சரிவுப்பாதை இருந்தது. சில குளங்களில் யானைகள் இறங்கி கால்மூழ்க நின்று நீரை அள்ளி முதுகின்மேல் பாய்ச்சிக்கொண்டிருந்தன. யானையின் முகத்தில் கண்களோ மூக்கோ வாயோ இல்லை என்றாலும் எப்படி புன்னகை தெரிகிறது என அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். அவ்வெண்ணமே அவனை புன்னகைக்கச் செய்தது.\nநான்காவது கோட்டைக்குள் எழுந்த சற்றே சரிவான நிலப்பரப்பு முழுக்க தோல்களாலும் தேன்மெழுகு பூசப்பட்ட மூங்கில் தட்டிகளாலும் ஈச்சை ஓலைகளாலும் கட்டப்பட்ட நெருக்கமான கொட்டகைகள் அமைந்திருந்தன. கோட்டைகளையும் கட்டடங்களையும் கட்டும் ஏவலரும் வினைவலரும் அங்கு செறிந்து தங்கியிருந்தனர். காலையில் பெரும்பாலானவர்கள் பணியிடங்களுக்கு சென்று விட்டபோதிலும் கூட அங்கு ஏராளமானவர்கள் எஞ்சியிருந்தனர். அமர்ந்தும் படுத்தும் சிறு பணிகளை ஆற்றியும் அவர்கள் பேசிக்கொண்டிருந்த ஒலி திரண்டு முழக்கமாக எழுந்தது. அவர்களின் உச்சிப்பொழுது உணவுக்காக அடுமனைகள் எரியும் புகை எழுந்து கோதுமையும் சோளமும் வேகும் மணத்துடன் வானில் பரவி நின்றது.\nஐந்தாவது கோட்டை ஒப்பு நோக்க சிறியது. அதன் முகப்பில்தான் முதல் முறையாக பெரிய கதவுகள் அமைக்கும் இரும்புக்கீல்கள் இருந்தன. கதவுகள் அப்போதும் அமைக்கப்படவில்லை. அவை நகரின் மறுபக்கம் யமுனைக்கரையில் பெருந்தச்சர் குடியிருப்புகளில் தனித்தனி பகுதிகளாக கட்டப்படுகின்றன என அவன் அறிந்திருந்தான். அவன் கிளம்பும்போதே பணி நடந்துகொண்டிருந்தது. அவற்றை கொண்டு வந்து ஒன்றுடன் ஒன்று இணைத்து கோட்டை கதவாக ஆக்குவார்கள் என்றார்கள். “இணைக்கப்பட்ட கதவுகள் யானைகள் தண்டுகளை கொண்டு வந்து முட்டினால் எப்படி தாங்கும்” என்று நகுலன் கேட்டான்.\n“இணைக்கப்பட்டவை மேலும் வல்லமை கொண்டவை இளவரசே” என்றார் பெருந்தச்சரான மகிஷர். “ஒற்றைப் பெருங்கதவாக இவ்வளவு பெரிய கோட்டைக்கு அமைக்க முடியாது. அத்தனை பெருமரங்கள் தென்னகத்து மழைக்காடுகளில் கூட இருக்க வாய்ப்பில்லை. இவை கணக்குகளின் அடிப்படையில் இணைக்கப்பட்டவை. தண்டுகளோ வண்டிகளோ வந்து முட்டினாலும் அவ்விசையை பகிர்ந்து தங்கள் உடலெங்கும் செலுத்தி அசைவற்று நிற்கும்படி இக்கதவின் அமைப்பு சிற்பிகளால் அமைக்கப்பட்டுள்ளது. மழைவெயிலில் சுருங்கிவிரிந்து மரப்பலகை விரிசலிடும். இணைக்கப்பட்டவை அவ்விரிசலுக்கான இடைவெளியை முன்னரே தன்னுள் கொண்டவை.”\n“காலம் செல்லச் செல்ல ஒற்றைமரம் வலுவிழக்கும். ஆனால் இணைக்கப்பட்டவற்றின் உறுப்புகள் ஒன்றை ஒன்று இறுகக் கவ்வி மேலும் உறுதி கொள்கின்றன. இதுவரை இங்கு கட்டப்பட்ட கோட்டைக் கதவுகள் அனைத்தும் வெண்கலப்பட்டைகளாலும் இரும்புப் பட்டைகளாலும் இறுக்கப்பட்டவை. குமிழ்களாலும் ஆணிகளாலும் ஒன்றிணைத்து நிறுத்தப்பட்டவை. இக்கலிங்கக் கதவுகள் முற்றிலும் மரத்தால் ஆனவை. ஒன்றை ஒன்று கவ்வி முடிவற்ற இணைப்பு ஒன்றை நிகழ்த்தியிருப்பவை. ஒரு முறை பூட்டி விட்டால் அவற்றை அவிழ்ப்பதற்கும் எங்கள் பெருந்தச்சனே வரவேண்டும்” என்றார் மகிஷர்.\nகோட்டைக்குள் அமைந்த சிற்பியர் மாளிகைகளை கடந்து சென்றான். மெல்லமெல்ல அந்நகருக்குள் உளம்நுழைந்து உரிமைகொள்வதற்கு மாறாக முற்றிலும் அயலவனாக ஆகிவிட்டிருப்பதை உணர்ந்தான். கோட்டைப் பணிகளுக்குப் பிறகு காவலர்தலைவர் இல்லங்களாக மாற்றும்படி அமைக்கப்பட்ட மாளிகைகள். கோட்டை அமைவதற்குள் அவ்வில்லங்களை சிற்பிகள் அமைத்து அவற்றில் குடியேறிவிட்டனர். அவர்களுக்கு அனைத்தும் செம்மையாக அமைந்தாகவேண்டும். மலைக்கு மேல் இருக்கும் பன்னிரண்டு தடாகங்களிலிருந்து குடிப்பதற்கும் நீராடுவதற்குமான நீர் சுட்ட மண்குழாய்கள் வழியாக இல்லங்களின் ஒவ்வொரு அறைக்குள்ளும் வந்தது. வெண்பளிங்குச் சுவர்களில் நீர் வழிந்து கோடை காலத்தில் குளிர்ந்த தென்றல் அறைகள் எங்கும் உலவியது.\nஅவ்வில்லங்களை நோக்கி நின்றபின் ஒரு வணிகன் திரும்பி “சிற்பிகள் சக்ரவர்த்திகளுக்கு நிகரான வாழ்க்கை கொண்டவர்கள். ஆயிரம் வருடம் தவம் இருந்தாலும் லட்சுமி அத்��னை அருளை நமக்களிப்பதில்லை. பதினெட்டு வருடம் கற்றால் கலைமகள் அருளுக்கு விழைவதையெல்லாம் அள்ளிக் கொடுக்கிறாள்” என்றான். “அதற்கு முற்பிறப்பில் செய்த அபூர்வமும் துணைவரவேண்டும்” என்றார் சூதர் ஒருவர்.\nஅந்தப்பாதையில் சென்ற அனைவரும் விழிகளென உளம் குவிந்திருந்தனர். அகத்தில் எழுந்த வியப்பை கட்டுப்படுத்தும்பொருட்டு எளிய சொற்களாக அவற்றை மாற்றிக்கொண்டிருந்தனர். வீணாக சிரித்தனர். எளிமையான அங்கதங்களை கூறினர். தங்களை அறிந்தவர் போலவும் அறியாதவர் போலவும் காட்டிக்கொண்டனர். ஒவ்வொருவரும் அந்நகரின் குடிகளாக ஒருகணமும் அயலவராக மறுகணமும் வாழ்ந்தனர்.\nஅவர்களில் ஒருவனாகவே அர்ஜுனன் தன்னை உணர்ந்தான். அவன் பெயரால் அமைந்த நகரம். அவனுடையதென பாரதம் எண்ணும் மண். ஆனால் ஒருபோதும் அதை அவன் தன் இடமென உணர்ந்ததில்லை. ஒவ்வொருமுறையும் முற்றிலும் புதியவனாகவே திரும்பி வந்தான். எப்போதும் அது தனக்கு அவ்வண்ணமே இருக்கப்போகிறதென அவன் உணர்ந்தான்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\nநூல் எட்டு – காண்டீபம் – 69\nபகுதி ஆறு : மாநகர் – 1\nதொல்நகர் அயோத்திக்கு செல்லும் வணிகப்பாதையின் ஓரமாக அமைந்த அறவிடுதியின் கல்மண்டபத்திற்குள் வணிகர்கள் கூடியிருந்தனர். நடுவே செங்கல் அடுக்கி உருவாக்கப்பட்ட கணப்பில் காட்டுக்கரியிட்டு மூட்டப்பட்ட கனல் சிவந்து காற்றில் சீறிக்கொண்டிருந்தது .அதன் செவ்வொளியின் மென்மையான வெம்மையும் கல்மண்டபத்திற்குள் நிறைந்திருந்தது. வெளியே மழைச்சாரல் சரிந்து வீசி காற்றில் சுழன்று மறுபக்கமாக சென்று மீண்டும் விழுந்தது. அதன் மேல் மின்னல் அவ்வப்போது ஒளிவிட்டு அணைந்தது.\nவெளியே தாழ்வான கொட்டகைகளில் வணிகர்களின் அத்திரிகள் குளிரில் பிசிறிச் சிலிர்த்த தோல்பரப்புகளை விதிர்த்தபடி கழுத்துமணிகள் குலுங்க உலர்புல்லை தின்று கொண்டிருந்தன. அங்கும் சட்டிகளில் இட்ட அனலில் தைலப்புல்போட்டு புகைப்படலத்தை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். அடுமனையிலிருந்து சோளமாவு வேகும் மணத்துடன் மென்புகை நீர்த்துளிப் புதருக்குள் பரவி எழுந்துகொண்டிருந்தது.\nநரைத்த தாடியும் பழந்துணித் தலைப்பாகையும் அணிந்த எளிய முதுவணிகர் தன் கையிலிருந்த பாளைப்பையை திறந்து உள்ளிருந்து பலாக்கொட்டைகளை வெளியே கொட்டி எடுத்து அனல்���ரப்பிற்கு மேல் அடுக்கி வைத்தார். நீண்ட இரும்புக் கிடுக்கியால் அக்கொட்டைகளை மெல்ல சுழற்றி அனல்செம்மையில் எழுந்த பொன்னிற மென்தழலில் வெந்து கருக வைத்தார். தோல் வெடித்து மணம் எழுந்ததும் கிடுக்கியால் ஒவ்வொன்றாக எடுத்து நடுவே இருந்த மரத்தாலத்தில் போட்டார். சூழ்ந்திருந்தவர்கள் கை நீட்டி ஒவ்வொன்றாக எடுத்து தோல் களைந்து ஊதி வாயிலிட்டு மென்றனர்.\nஅருகே இருந்த கன்னங்கள் ஒட்டி மூக்கு வளைந்த மெலிந்த சாலைவணிகன் பலாக்கொட்டைகளை எடுத்து கற்சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த அர்ஜுனனிடம் கொடுத்தான். அதை வாங்கி ஒன்றை உரித்து வாயிலிட்டு மென்றபடி அவன் சுவரில் எழுந்து மடிந்திருந்த அவர்களின் பெரு நிழல்களை நோக்கிக் கொண்டிருந்தான். “இன்னும் பத்து நாட்கள்தான்… பெருமழை தொடங்கிவிடும். அதன் பின் எங்கிருக்கிறோமோ அங்கு நான்கு மாதம் ஒடுங்க வேண்டியதுதான்” என்றார் நரைத்த நீண்ட தாடிகொண்ட முதிய வணிகர். “இப்போது பருவங்கள் சீர் குலைந்துவிட்டன. வைதிகர் மூவனலுக்கு உண்மையாக இருந்த அந்த காலத்தில் எழுதி வைத்த நாளில் மழை பொழிந்தது. போதுமென்று எண்ணுவதற்குள் வெயில் எழுந்தது.”\n“ஆம். இன்னும் பன்னிரண்டு நாட்கள் கழித்தே மழை வரவேண்டும். ஐங்களச்சுவடியில் கணித்து மழைக்கணியன் சொன்னது. அதை நம்பி என் மரவுரிப் பொதிகளை ஏற்றி வந்தேன். நல்லவேளையாக என் இளையவன் மெழுகுப் பாயை என்னிடம் கொடுத்து அனுப்பியிருந்தான். இல்லையேல் முதலீட்டில் பாதி இந்த மழையிலேயே ஊறி அழிந்திருக்கும்.. இதை அயோத்தி கொண்டு சென்று சேர்த்தேன் என்றால் இழப்பின்றி மீள்வேன்” என்றான். “இழப்பை பற்றி மட்டுமே வணிகர்கள் பேசுகிறார்கள். ஏனெனில் ஈட்டலைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்” என்று சுவர் ஓரமாக அமர்ந்திருந்த மெலிந்து கன்னங்கள் ஒட்டிய நாடோடி சொன்னான்.\nஅனைவரும் அவனை நோக்கினர். கரிப்புகை போல் தாடி படர்ந்திருந்த அவன் கன்னம் நன்றாக ஒட்டி உட்புகுந்திருந்தது. மெலிந்த உடலும் கழுகுமூக்கும் பச்சைக்கண்களும் கொண்டிருந்த காந்தார வணிகன் “அனைவருக்கும் வணிகர்கள் பொருள் ஈட்டுகிறார்கள் என்று காழ்ப்பு. அப்பொருளுக்குப் பின்னால் இருக்கும் கணக்கீட்டையும் இழப்பையும் துணிவையும் எவரும் அறிவதில்லை” என்றான். முதிய வணிகர் “ஆம், என்னிடம் கேட்பவர்க��ிடம் அதையே நான் சொல்வேன். நீங்கள் வணிகம் செய்யவேண்டாமென்று யார் சொன்னது துணிவில்லாமையால் எண்ணம் எழாமையால் எல்லைமீற முடியாமையால் உங்கள் சிற்றில்லங்களுக்குள் ஒடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். சிறகு விரித்த பறவைக்கு கிடைக்கும் உணவு கூட்டுப் புழுவுக்கு கிடைப்பதில்லை” என்றார்.\nநாடோடி “நான் அதைத்தான் சொன்னேன். வணிகர்களிடம் பேசினால் எவரும் வணிகம் செய்யத் துணிய மாட்டார்கள். உழைத்து அலைந்து இழப்புகளை மட்டுமே அவர்கள் அடைவதாக சொல்வார்கள்” என்றான். மூலையில் அமர்ந்திருந்த கொழுத்த மாளவத்து வணிகன் “இவன் வணிகத்தில் தோற்றுப்போன ஒருவன் என்று எண்ணுகிறேன்” என்றான். நாடோடி சிரித்தபடி “வணிகத்தில் தோற்கவில்லை. ஈடுபட்ட அனைத்திலும் தோற்றுவிட்டேன். தோல்வி ஒரு நல்ல பயிற்சி. வெற்றி பெற்றவர்களிடம் சொல்வதற்கு ஏராளமான சொற்களை அது அளிக்கிறது” என்றான். சிரித்தபடி முதிய வணிகர் பலாக் கொட்டைகளை எடுத்து அவன் முன்னால் இருந்த கமுகுப்பாளைத் தொன்னையில் போட்டு “உண்ணும்” என்றார்.\nநாடோடி “இது உங்களுக்கு எங்கோ கொடையாகக் கிடைத்திருக்கும். அன்புடன் அள்ளிக்கொடுக்கிறீர்கள்” என்றான். முதியவணிகர் “விடுதியில் உமக்கு உணவளித்தார்களா” என்றார். “என்னிடம் சில நாணயங்கள் இருந்தன” என்றான் நாடோடி. “என் உணவுக்குரியதை ஈட்டும் திறன் எனக்கு உள்ளது” என்றான். “கதை சொல்வீரோ” என்றார். “என்னிடம் சில நாணயங்கள் இருந்தன” என்றான் நாடோடி. “என் உணவுக்குரியதை ஈட்டும் திறன் எனக்கு உள்ளது” என்றான். “கதை சொல்வீரோ” என்றான் ஒருவன். “இல்லை, நான் என் அனுபவங்களை சொல்பவன். நாடோடியாக என் செவியில் விழுந்த செய்திகளையே விரித்துரைக்க என்னால் முடியும். அவற்றை விரும்பிக் கேட்பவர்களும் இருக்கிறார்கள்” என்றான்.\nமுதியவணிகர் “அப்படியானால் சொல்லும். இந்தக் கல்மண்டபம் எவரால் கட்டப்பட்டது சிறுவனாக எந்தையுடன் இதே பாதையில் வணிகத்திற்காக வந்துளேன். அப்போதும் இதே போன்று தொன்மையாகவே இக்கல்மண்டபம் இருந்தது” என்றார். நாடோடி “இது அயோத்தியை ஆண்ட ராகவராமனால் கட்டப்பட்டது” என்றான். “அத்தனை தொன்மையானதா சிறுவனாக எந்தையுடன் இதே பாதையில் வணிகத்திற்காக வந்துளேன். அப்போதும் இதே போன்று தொன்மையாகவே இக்கல்மண்டபம் இருந்தது” என்றார். நாடோடி “இ���ு அயோத்தியை ஆண்ட ராகவராமனால் கட்டப்பட்டது” என்றான். “அத்தனை தொன்மையானதா” என்றான் இளவயதினனான தென்வணிகன். கரிய நிறமும் அடர்த்தியான புருவங்களும் கொண்டிருந்தான். “ஆம், கல் மண்டபங்கள் எளிதில் சரிவதில்லை. அத்துடன் இது மண்ணில் இயற்கையாக எழுந்த பாறையைக் குடைந்து கூரைப்பாறைகளை அதன்மேல் அடுக்கிக் கட்டப்பட்டது. இன்னும் சிலஆயிரம் வருடங்கள் இருக்கும்” என்றான் நாடோடி.\n“ராகவராமன் அரக்கர்குலத்தரசன் ராவணனைக் கொன்ற பழிதீர கங்கை நீராட்டு முடித்து மீண்டபோது இவ்வாறு நூற்றெட்டு மண்டபங்களை கட்டினான். அதோ உங்களுக்குப் பின்னால் அந்தத் தூணில் அதற்கான தடயங்கள் உள்ளன” என்றான். வணிகர்கள் விலகி அந்தத் தூணை பார்த்தனர். அதில் புடைப்புச் சிற்பமாக ஏழு மரங்களை ஒற்றை அம்பால் முறிக்கும் ராமனின் சிலை இருந்தது. “எத்தனையோ முறை இம்மண்டபத்தில் அமர்ந்திருக்கிறோம். இதுவரை இதை பார்த்ததில்லை” என்றான் குள்ளனான வணிகன். நாடோடி “வந்து அமர்ந்ததுமே அன்றைய வணிகக் கணக்கை பேசத்தொடங்குகிறீர்கள். பிறகெப்படி பார்க்க முடியும்\n“ஒற்றை அம்பில் ஏழு மரங்களை முறித்தான் வில்திறல் ராமன். நீங்கள் எல்லாம் ஒற்றைக்காசில் ஏழு உலகங்களை வாங்க முயலும் பொருள்வலர் அல்லவா” என்றான் நாடோடி. “அதில் எங்களுக்கு பெருமைதான்” என்றான் குள்ளன். “நாடோடி, நீ பல நாடுகள் சென்றிருப்பாய். ஒவ்வொன்றும் தங்களுக்குள் எப்படி இணைக்கப்பட்டுள்ளன” என்றான் நாடோடி. “அதில் எங்களுக்கு பெருமைதான்” என்றான் குள்ளன். “நாடோடி, நீ பல நாடுகள் சென்றிருப்பாய். ஒவ்வொன்றும் தங்களுக்குள் எப்படி இணைக்கப்பட்டுள்ளன சொல்” என்றார் முதுவணிகர். நாடோடி “நானறிந்தவரை பசியாலும் போராலும்” என்றான். “மூடா, இந்த பாரதவர்ஷத்தின் மேல் ஒன்றை ஒன்று முட்டி மோதும் கிளைகளென ஷத்ரியர்கள் உள்ளனர். அடியில் ஒன்றோடொன்று பின்னி விரிந்திருக்கும் வேர்களென நாங்கள். வணிகத்தால் கொழிக்கிறது பாரதவர்ஷம்” என்றார் முதுவணிகர்.\n“தொலைதூரத்து பழங்குடிகளைக் கூட தேடிச் செல்கின்றன வேர்கள். மறைந்துள்ளவற்றை அறிந்து அங்கு உப்புதேடிச்சென்று கவ்வுகின்றன. பாரதவர்ஷத்தில் நாங்கள் தொட்டு நிற்காத எப்பகுதியும் இங்கில்லை. தென்னகத்தின் நாகர்தீவுகள் கூட வணிகத்தால் பின்னப்பட்டு விட்டன. நாங்கள் கொண்டு வரும�� பொருளின் மேல் வரிவிதித்துதான் அஸ்தினபுரியின் மாளிகைகள் எழுந்தன. மகதத்தின் கோட்டைகள் வலுப்பெறுகின்றன. இந்திரப்பிரஸ்தம் கந்தர்வர்களின் மாயநகரம் என மேலெழுந்து கொண்டிருக்கிறது” என்றார். “நாங்கள் இந்நாட்டின் குருதி. அதை மறவாதே\n” என்றான் இளையவன். “பலமுறை” என்றான் நாடோடி. கொழுத்த வணிகன் “இன்று கட்டி முடியும் நாளை கட்டி முடியும் என்று ஒவ்வொரு முறையும் சொல்கிறார்கள். கட்டக் கட்ட தீராது விரிந்து கொண்டே இருக்கிறது அது. மண்ணில் அதற்கிணையான பெருநகரங்கள் மிகக் குறைவாகவே இருக்குமென்று எண்ணுகிறேன்” என்றான். காந்தார வணிகர் “பாஞ்சாலத்து அரசியின் கனவு அது. இப்போதே அதை அறிந்து யவன நாட்டிலிருந்தும் பீதர் நாட்டிலிருந்தும் சோனக நாட்டிலிருந்தும் வணிகர்கள் தேடி வரத்தொடங்கிவிட்டனர். இன்னும் சில நாட்களில் அந்நகரம் பொன்னால் அனைத்தையும் அளக்கும் பெருவணிகபுரியாக மாறிவிடும்” என்றான். “அரசியின் இலக்கு அதுதான்” என்றான் குள்ளன்.\n“துவாரகையை அமைக்கும்போது வணிகத்திற்கென்றே திட்டமிட்டு அமைத்தார் யாதவர். கடல்வணிகர்களையும் கரைவணிகர்களையும் அழைத்து பேரவை கூட்டி அமரவைத்து அவர்களின் எண்ணங்களை கேட்டறிந்து அதை சமைத்தார். துறைமுகம் அங்காடிகள் பண்டகசாலைகள் பணியாளர் குடியிருப்புகள் ஆகியவை அனைத்தும் ஒற்றை இடத்தில் அமைந்த பெருநகர் பாரதத்தில் அது ஒன்றே. பாஞ்சால இளவரசி பெரிதாக ஏதும் உய்த்துநோக்கவில்லை. துவாரகையைப் போலவே மேலும் பெரிதாக இந்திரப்பிரஸ்தத்தை படைத்துள்ளார். அங்கு கட்டப்பட்டுள்ள சந்தை வளாகம் எந்தப் பெருவணிகனும் தன் அந்திக் கனவில் காண்பது” என்றார் முதுவணிகர். “ஆம்” என்றார் காந்தாரர்.\n“இந்திரப்பிரஸ்தத்திற்கு மட்டுமே உரிய தனித்தன்மையென்பது பொன்வணிகமும் பொருள் சொற்குறிப்பு வணிகமும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாது என்று அறிந்தது. அங்காடியின் நடுவே அதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள அத்தனை வணிகநிலைகளில் இருந்தும் சில காலடிகளில் நடந்து பொன் வணிகனையோ சொல்வணிகனையோ அணுகிவிட முடியும். பொருளை பொன்னாகவும் பொன்னை சொல்லாகவும் மாற்றிக்கொள்ள முடியும். இங்கு பத்தாயிரம் பொன் மதிப்புள்ள பொருளை விற்று செல்வத்தை பத்தே நாட்களில் தாம்ரலிப்தியில் சேர்த்துவிடமுடியும்” என்றார் கொழுத்த வணிகர். “பாரதவர்ஷமே இந்திரப்பிரஸ்தத்தை எண்ணி பொறாமை கொண்டிருக்கிறது” என்றான் இளைஞன்.\nகாந்தாரர் “ஆம், மகதத்திற்கு நான் சென்றிருந்தேன். அரசர் அவைக்கு என்னை அழைத்துச் சென்றனர். காந்தாரப் பெருவணிகன் என்று என்னை அறிவித்ததுமே ஜராசந்தர் இந்திரப்பிரஸ்தத்திற்கு சென்றிருக்கிறீரா என்றுதான் கேட்டார். அவர் என்ன எண்ணுகிறார் என்று நான் ஐயம் கொண்டேன். இந்திரப்பிரஸ்தத்தை புகழ்ந்து அவ்வவையில் பேசினால் என் தலை நிலைக்காது என்றறிந்தேன். இகழ்ந்துரைத்தால் பொய்யுரைப்பவனாவேன். எனவே அதன் அனைத்து சிறப்புகளையும் சொல்லி ஆனால் வணிகர்கள் அந்நகரை மிகை வரிகளுக்காகவும் காவலரின் ஆணவத்திற்காகவும் அரசியின் கட்டின்மைக்காகவும் வெறுப்பதாகவும் சொன்னேன்” என்றார். வணிகர்கள் “ஆம் ஆம், அது நன்று” என்றனர்.\n“ஜராசந்தர் முகம் மலர்ந்து ஆம், வெற்று ஆணவத்தின் விளைவு அது என்றார். கையை பீடத்தில் அறைந்தபடி நோயில் எழுந்த கொப்புளம் போன்றது அது, நெடுநாள் நீடிக்காது என்று உறுமினார். நான் தலைவணங்கி நீடிக்கும் என்றேன். அவர் கண்கள் மாறுவதை கண்டவுடனே அது பாண்டவர்களின் நகரமாக இருக்க வேண்டும் என்பதில்லையே… மகதத்தின் தொலைதூரக் கருவூல நகரமாகவும் இருக்கலாமே என்றேன். சிரித்து ஆம் அது மகதத்திற்குரியது, சரியாகச் சொன்னீர் என்றார். நான் தேனீ உடல்நெய் குழைத்து தட்டுக்களைச் சமைத்து கூடு கட்டி தேன் சேர்ப்பதெல்லாம் மலைவேடன் சுவைப்பதற்காகவே என்றேன். ஜராசந்தர் சிரித்து என்னை பாராட்டினார்” என்ற காந்தாரர் சிரித்து “அரசர்கள் புகழ்மொழிகளுக்கு மயங்குவது வரை அவர்கள் நம் அடிமைகளே” என்றார்.\nவணிகர்கள் உரக்க நகைத்தனர். இளைஞர் “பரிசில் பெற்றீரா’ என்றான். சற்று கூடுதலாக அரசியல் பேசிவிட்டோம் என்ற உணர்வை அடைந்த காந்தார வணிகர் தவித்து திரும்பி அர்ஜுனனை பார்த்தார். சொற்களை கட்டுப்படுத்துவதற்காக உதடுகளை அழுத்தும் பழக்கத்தை கொண்டவர் என்பது சிறிய உதடுகளை ஒன்றுடன் ஒன்று அழுத்தி சிவந்த கோடாக அவற்றை மாற்றிக்கொண்டதிலிருந்து தெரிந்தது. அர்ஜுனன் அவர் விழிகளை பார்க்காமல் நிழல்களை நோக்கியவாறு அமர்ந்திருந்தான். இளம்வணிகன் கொழுத்த வணிகனின் பார்வையைக் கண்டபின் பலாக்கொட்டையை எடுத்து அர்ஜுனன் முன்னால் இருந்த கமுகுப்பாளை தொன்னையில் போட்டபின் “தாங்கள் எங்கு செல்கிறீர்கள்’ என்றான். சற்று கூடுதலாக அரசியல் பேசிவிட்டோம் என்ற உணர்வை அடைந்த காந்தார வணிகர் தவித்து திரும்பி அர்ஜுனனை பார்த்தார். சொற்களை கட்டுப்படுத்துவதற்காக உதடுகளை அழுத்தும் பழக்கத்தை கொண்டவர் என்பது சிறிய உதடுகளை ஒன்றுடன் ஒன்று அழுத்தி சிவந்த கோடாக அவற்றை மாற்றிக்கொண்டதிலிருந்து தெரிந்தது. அர்ஜுனன் அவர் விழிகளை பார்க்காமல் நிழல்களை நோக்கியவாறு அமர்ந்திருந்தான். இளம்வணிகன் கொழுத்த வணிகனின் பார்வையைக் கண்டபின் பலாக்கொட்டையை எடுத்து அர்ஜுனன் முன்னால் இருந்த கமுகுப்பாளை தொன்னையில் போட்டபின் “தாங்கள் எங்கு செல்கிறீர்கள்\nஅர்ஜுனன் ஒன்றும் சொல்லவில்லை. “அயோத்திக்கா” என்றான் குள்ளன். “இல்லை. அயோத்தியிலிருந்து நேற்று கிளம்பினேன்” என்றான் அர்ஜுனன். பின்பு “இந்திரப்பிரஸ்தத்திற்கு” என்றான். கொழுத்த வணிகனின் கண்களில் சிறிய ஐயம் வந்தது. “தங்களைப் பார்த்தால் படைவீரர் போல் இருக்கிறதே” என்றான் குள்ளன். “இல்லை. அயோத்தியிலிருந்து நேற்று கிளம்பினேன்” என்றான் அர்ஜுனன். பின்பு “இந்திரப்பிரஸ்தத்திற்கு” என்றான். கொழுத்த வணிகனின் கண்களில் சிறிய ஐயம் வந்தது. “தங்களைப் பார்த்தால் படைவீரர் போல் இருக்கிறதே” என்றான். “படைவீரனாக இருந்தேன்” என்றான் அர்ஜுனன். “வில்லவர் போலும்” என்றார் முதுவணிகர். “ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான். அவர்கள் அனைவரும் அவனைப்பற்றி ஐயம் கொள்வது தெரிந்தது. “நான் சிவதீக்கை எடுத்து அனைத்திலிருந்தும் என்னை விடுவித்துக் கொண்டேன்” என்றான் அர்ஜுனன்.\n” என்று இளைஞன் கேட்டான். “படைக்கலம் எடுப்பது எங்களுக்கு பிழையல்ல. ஆனால் என் பொருட்டு அல்லது என் குலத்தின் பொருட்டு அல்லது என் நாட்டின் பொருட்டு படைக்கலம் எடுப்பதில்லை.” “பிறகு எவருக்காக” என்றார் காந்தார வணிகர். “எளியோருக்காக” என்றான் அர்ஜுனன். “எளியோர் என்றால்…” என்றார் காந்தார வணிகர். “எளியோருக்காக” என்றான் அர்ஜுனன். “எளியோர் என்றால்…” என்றார் முதியவர். “அறத்தை கோர உரிமை கொண்டவர்கள்” என்றான் அர்ஜுனன். “அறத்தை எவரும் கோரலாமே” என்றார் முதியவர். “அறத்தை கோர உரிமை கொண்டவர்கள்” என்றான் அர்ஜுனன். “அறத்தை எவரும் கோரலாமே\nஅர்ஜுனன் “வணிகரே, விவாதிக்கும் தோறும் கலங்குவதும் முத��்பார்வையில் தெளிந்திருப்பதும் ஆன ஒன்றே அறம் எனப்படும்” என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர். முதுவணிகர் “இப்போது திருடர்கள் வந்து எங்களை தாக்கி எங்கள் பொருள்களை கொள்ளை கொண்டு சென்றால் நீர் படைக்கலம் எடுப்பீரா” என்றார். “மாட்டேன். அது உங்கள் வணிகத்தின் பகுதி. உங்கள் பொருளில் ஒரு பகுதியைக் கொடுத்து காவலரை அமர்த்திக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. இந்த நாடோடியை ஒருவர் தாக்கினார் என்றால் படைக்கலம் எடுப்பேன்” என்றான் அர்ஜுனன்.\n” என்றான் ஒருவன். “இப்புவியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இங்கு வாழும் உரிமை உள்ளது. வலியதே வாழும் என்றால் அறம் அழியும் என்றே பொருள். மேலும் அவரிடம் படைக்கலம் என்று ஏதுமில்லை. படைக்கலமின்றி இவ்வுலகின் முன் வந்து நிற்பவனுக்கு இங்குள்ள அறம் அந்த வாக்குறுதியை அளித்தாக வேண்டும்.” நாடோடி புன்னகைத்து “பாரதவர்ஷம் முழுக்க அலைந்து திரிந்தவன் நான். ஒரு தருணத்திலும் படைக்கலம் எடுத்த்தில்லை. எங்கும் எனக்காக எழும் ஒரு குரலும் ஒரு படைக்கலமும் இருப்பதை பார்க்கிறேன். அறம் இங்கு அனைத்து இடங்களிலும் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளது. அருகே உள்ள கைகளை அது எடுத்துக் கொள்கிறது” என்றான்.\n“இந்திரப்பிரஸ்தத்தில் தங்களுக்கு யார் இருக்கிறார்கள்” என்றான் கொழுத்த வணிகன். “யாருமில்லை. எங்கும் எவரும் இல்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “ராகவராமனை எண்ணி இங்கு வந்தேன். செல்லும் வழியில் சற்று முன் இந்திரப்பிரஸ்தத்தைப் பற்றி நீங்கள் பேசுவதை கேட்டேன். ஆகவே அதைப் பார்க்கலாம் என்று எண்ணினேன். அங்கு செல்லும்வரை இவ்வெண்ணம் மாறாதிருக்குமெனில் இந்திரப்பிரஸ்தத்தை காண்பேன்.”\nஇளையவணிகன் “இந்திரப்பிரஸ்தத்தில் பாண்டவர் ஐவரில் மூவரே உள்ளனர். இளையபாண்டவர் அர்ஜுனர் காட்டு வாழ்க்கைக்கென கிளம்பிச் சென்றுவிட்டதாக சொன்னார்கள். மாவலியாகிய பீமன் பெரும்பாலும் காட்டிலேயே வாழ்கிறார். தருமர் அரியணை அமர்ந்து அரசாள்கிறார். நகுலனும் சகதேவனும் அரசியின் ஆணைகளை உளம்கொண்டு நகர் அமைக்கிறார்கள்” என்றான். “அர்ஜுனன் காடேகும் கதைகளை நான் கேட்டுள்ளேன்” என்றான் அர்ஜுனன்.\n“அவருடைய காடேகலைப்பற்றி அறிய பல காவியங்கள் உள்ளன. பலவற்றை சூதர் பாடிக் கேட்டிருக்கிறேன். அவர் உலூபியையும் சித்ரா���்கதையையும் சுபத்திரையையும் மணங்கொண்டு திரும்பிய கதையைச் சொல்லும் விஜயப்பிரதாபம் ஒவ்வொருநாளும் வளர்ந்துகொண்டே போகும் காவியம்” என்றார் முதியவர். “சுபத்திரை மணத்தில் அது முடிகிறது அல்லவா” என்றார் காந்தார வணிகர். “இல்லை, அதன்பின்னரும் எட்டு சர்க்கங்கள் எழுதப்பட்டுள்ளன. சதபதர் எழுதி முடித்த இடத்திலிருந்து தசபதர் என்னும் புலவர் தொடர்ந்து எழுதியிருக்கிறார்” முதுவணிகர் தொடர்ந்து சொன்னார்.\n“இந்திரப்பிரஸ்தத்தின் கோட்டையின் வாயிலை விஜயர் சுபத்திரையுடன் சென்றடைந்தபோது எட்டுமங்கலங்கள் கொண்ட பொற்தாலத்துடன் திரௌபதி அவர்களை வரவேற்க அங்கு நின்றிருந்தாள் என்று கவிஞர் சொல்கிறார்” என்றார் கிழவர். “சரிதான், சூதர் ஏன் சொல்லமாட்டார் அவர்களின் கதைப்பெண்கள் களிமண்ணைப் போன்றவர்கள். அள்ளி தங்களுக்கு பிடித்த வகையில் புனைந்து கொள்ள வேண்டியதுதான். நமக்கல்லவா தெரியும் என்ன நிகழ்ந்திருக்கும் என்று அவர்களின் கதைப்பெண்கள் களிமண்ணைப் போன்றவர்கள். அள்ளி தங்களுக்கு பிடித்த வகையில் புனைந்து கொள்ள வேண்டியதுதான். நமக்கல்லவா தெரியும் என்ன நிகழ்ந்திருக்கும் என்று” என்றார் காந்தாரர். கொழுத்த வணிகன் தொடையில் அடித்து வெடித்து நகைத்தான்.\n“திரௌபதி கோட்டை வாயிலுக்கு வந்திருப்பாள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அவள் என்ன செய்யப்போகிறாள் என்பதை நகரே நோக்கிக் கொண்டிருக்கும். ஆனால் அக்கண்களில் அனல் எரிந்து கொண்டிருக்கும். அவ்வனலை ஒரு வேளை அர்ஜுனன் கூட பார்த்திருக்க மாட்டான். சுபத்திரை அறிந்திருப்பாள்” என்றான் இளைய வணிகன். “ஆம் ஆம்” என்றபடி கொழுத்த வணிகன் உடலை உலைத்து நகைத்தான். “சுபத்திரை இப்போது இந்திரப்பிரஸ்தத்தில்தான் இருக்கிறாளா’’ என்று குள்ளன் கேட்டான். “ஆம். அங்குதான் இருக்கிறாள். இந்திரப்பிரஸ்தத்தை அவளும் விட்டுக்கொடுக்கமாட்டாள். அவளுக்கு மைந்தன் பிறந்திருக்கிறான் என்றார்கள். அவனுக்கு அபிமன்யு என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்திரப்பிரஸ்தத்தில் அவன் பிறவிநன்னாள் சடங்குகளுக்கு மரவுரி விற்கச் சென்றிருந்தேன். மக்கள் இன்னும் அந்நகரில் முழுமையாக குடியேறவில்லை. ஆயினும் பெருவிழா அது.”\n“அர்ஜுனனுக்கு முன்னரே மைந்தர்கள் இருக்கிறார்களல்லவா” என்றான் தென்திசை வணிகன். முதுவணிகர��� “திரௌபதிக்கு முதல் மூன்று கணவர்களில் மூன்று மைந்தர்கள். தருமரின் மைந்தன் பிரதிவிந்தியன். பீமசேனரின் மைந்தன் சுதசோமன். அர்ஜுனனுக்குப் பிறந்த மைந்தன் சுருதகீர்த்தி. தந்தையைப் போலவே கருநிறம் கொண்டவன் என்கிறார்கள். அவன் கண்களைப்பற்றி சூதர் ஒருவர் பாடிய பாடலை சில நாட்களுக்குமுன் சாலையில் கேட்டேன். தந்தையின் விழிகள் வைரங்கள் என்றால் மைந்தனின் விழிகள் வைடூரியங்கள் என்று அவர் பாடினார்.”\nகொழுத்த வணிகன் ஏப்பம் விட்டு “அரச குலத்தவர்கள் புகழுடன் தோன்றுகிறார்கள். சிலர் கடுமையாக உழைத்து அப்புகழை இழக்கிறார்கள்” என்றான். நாடோடி சிரிக்காமல் “ஆம், வணிகர்கள் பொன்னுடன் பிறப்பதைப்போல” என்றான். கொழுத்த வணிகன் “அவை மூத்தவர் ஈட்டிய பொருளாக இருக்கும்” என்றான். “எல்லாமே எவரோ ஈட்டியவைதான்” என்றான் நாடோடி. “பழியும் நலனும்கூட ஈட்டப்பட்டவையே. இவ்வுலகில் அனைவரும் சுமந்துகொண்டு வந்திறங்குபவர்களே.”\nஅர்ஜுனன் கால்களை நீட்டியபடி “இந்த மழை இன்றிரவு முழுக்க பெய்யும் என்று தோன்றுகிறது. நாம் படுத்துக் கொள்வதே நன்று” என்றான். இளைய வணிகன் “விடுதிகளில் மரவுரிகளை பேண வேண்டுமென்பது நெறி. மகதத்திலும் கலிங்கத்திலும் இந்திரப்பிரஸ்தத்திலும் அனைத்து விடுதிகளிலும் படுக்கை வசதிகள் உள்ளன” என்றான். “அயோத்தியில் என்ன அரசா உள்ளது பழம்பெருமை மட்டும்தானே இன்று சென்றால் சற்று முன்னர்தான் ராகவராமன் மண் மறைந்தான் என்பது போல் பேசிக்கொண்டிருப்பார்கள். சந்தையில் பொருட்களை விரித்தால் வாங்க ஆளில்லை. பொன் கொடுத்தாலும் கொள்வதற்கு பொருளில்லை” என்றார் காந்தாரர்.\n“ஆம், மாளிகைகள் மழை ஊறி பழமை கொண்டுள்ளன. சற்று முன் அகழ்ந்தெடுக்கப்பட்ட கிழங்குகள் போல் உள்ளன அரண்மனைகள். அதையே அவர்கள் பெருமையென கொள்கிறார்கள். அயோத்தியில் ஒருவனுடன் பேசிப்பாருங்கள். ஒவ்வொரு அரண்மனையும் எத்தனை தொன்மையானது என்று சொல்வான். புதிய அரண்மனை ஏதுமில்லையா உங்கள் நகரில் என்றேன் ஒருவனிடம். சினந்து கூச்சலிடத் தொடங்கிவிட்டான்” என்றான் இளையவணிகன். “ஆனால் பழைய பொன் என ஏதுமில்லை அவர்களிடம்” என்றான் கொழுத்தவன்.\nநாடோடி “நான் வெறும் கல் தரையிலேயே படுத்துத் துயில பழகிவிட்டேன். மரவுரி எனக்கு ஒத்துக் கொள்வதில்லை” என்றான். கொழுத்த வணிகன் “எனது மூட்டையில் ஒரு மரவுரி உள்ளது. வேண்டுமென்றால் அதை அளிக்கிறேன்” என்றான். அர்ஜுனன் “அளியும். நான் அதற்கு ஒரு வெள்ளிப்பணம் தருகிறேன்” என்றான். அவன் முகம் மலர்ந்து “நான் அதை பணத்திற்கு தரவில்லை. ஆயினும் திருமகளை மறுப்பது வணிகனுக்கு அழகல்ல” என்றபடி கையூன்றி “தேவி, செந்திருவே” என முனகியபடி எழுந்து பெருமூச்சுடன் தன் மூட்டையை நோக்கி சென்றான்.\nமண்டபத்தின் மறு பக்கம் இருந்த கொட்டகையில் அவர்களின் வணிகப்பொதிகள் அடுக்கப்பட்டிருந்தன. காவல் வீரர்கள் அவற்றின் அருகே மரவுரி போர்த்தி வேலுடன் அமர்ந்து துயிலில் ஆடிக் கொண்டிருந்தனர். “சுபத்திரைக்கும் திரௌபதிக்கும் பூசல்கள் என்று சொன்னார்களே” என்றான் இளைஞன். நாடோடி சிரித்து “எவரும் சொல்லவில்லை, நீர் சொல்ல விழைகிறீர். சொல்லிக் கேட்க விழைகிறீர்” என்றான். “இல்லை, சொன்னார்கள்” என்றான் அவன் சினத்துடன். “எங்கு சொன்னார்கள்” என்றான் இளைஞன். நாடோடி சிரித்து “எவரும் சொல்லவில்லை, நீர் சொல்ல விழைகிறீர். சொல்லிக் கேட்க விழைகிறீர்” என்றான். “இல்லை, சொன்னார்கள்” என்றான் அவன் சினத்துடன். “எங்கு சொன்னார்கள் அப்படி ஒரு செய்தியை நான் கேட்டதில்லையே” என்றான் நாடோடி.\n சுபத்திரை இந்திரப்பிரஸ்தத்திற்குள் துவாரகையால் கொண்டு வந்து நடப்பட்ட செடி. நாளை அது முளைத்து கிளையாகி அந்நகரை மூடி நிற்கும். சுபத்திரையின் கொடிவழி முடிசூடும் என ஒரு நிமித்திகர் கூற்றும் உள்ளது. அதை திரௌபதியும் அறிந்திருப்பாள். பெண்ணுருக்கொண்டு இந்திரப்பிரஸ்தத்திற்குள் வந்த இளைய யாதவர்தான் அவள் என்றொரு சூதன் பாடினான்” என்றார் காந்தாரர். “அதனாலென்ன திரௌபதியின் இனிய தமையன் அல்லவா இளைய யாதவர் திரௌபதியின் இனிய தமையன் அல்லவா இளைய யாதவர்” என்றான் குள்ளன். “ஆம், அதில் ஏதும் ஐயமில்லை” என்றார் காந்தாரர். “அப்படி இருக்கையில் சுபத்திரையிடம் அவளது சினம் இன்னும் கூடத்தானே செய்யும்” என்றார் காந்தாரர்.\n” என்றான் இளைஞன். “உமக்கு இன்னும் மணமாகவில்லை. எத்தனை சொற்களில் சொன்னாலும் அதை நீர் புரிந்து கொள்ளப்போவதும் இல்லை” என்றார் முதிய வணிகர். குள்ளன் “ஆம் உண்மை” என வெடித்து நகைத்தான். மரவுரியுடன் உள்ளே வந்த கொழுத்த வணிகன் “தேடிப்பார்த்தேன், நான்கு மரவுரிகள் இருந்தன” என்றபின் “மூன்றை நான் பிறருக���கு அளிக்க முடியும். சிவயோகியிடமே பணம் பெற்றுக் கொண்டபின் வணிகரிடம் பணம் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் அது வணிகர்களுக்கும் மதிப்பல்ல” என்று சிரித்தான்.\nகுள்ளன் எழுந்து “அதைக் கொடும்” என்று வாங்கிக் கொண்டான். மெலிந்த வணிகர் “வெள்ளிப்பணத்திற்கு மரவுரியை ஒருநாளைக்காக எவரும் வாங்குவதில்லை. இரண்டு மரவுரியையும் கொடுத்தால் ஒரு பணத்திற்கு பெற்றுக்கொள்கிறேன்” என்றார். நாடோடி வெடித்துச் சிரித்து “இரு சிறந்த வணிகர்கள்” என்றான். “நீர் சொன்னது குழப்பமாக இருக்கிறது” என்றார் காந்தாரர். “சுபத்திரையின் மைந்தனுக்கு இந்திரப்பிரஸ்தத்தில் என்ன இடம் அவன் அங்குள்ள இளவரசர்களில் இளையவன் அல்லவா அவன் அங்குள்ள இளவரசர்களில் இளையவன் அல்லவா\n” என்றார் ஒரு முதுவணிகர். “அஸ்வகரே, வணிகர்களுக்குத் தெரிந்த அரசியல் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அரசியலில் ஷத்ரியர்களைவிட இழப்பும் ஈட்டலும் வணிகர்களுக்கே. ஆம்… அதை அறிந்திருக்க வேண்டும். அதன் திசைவழிகளுக்கேற்ப நமது செலவுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் அதை நாம் வழிநடத்த முடியாது. எவ்வகையிலும் அதில் ஈடுபடவும் கூடாது” என்றார் முதிய வணிகர். “சுபத்திரை அருகநெறி சார்ந்து ஒழுகுகிறாள் என்று அறிந்தேன்” என்றார் காந்தாரர். “அவளது தமையன் அரிஷ்டநேமி ரைவத மலையில் ஊழ்கமியற்றுவதாக அறிந்தேன். ஒருமுறை துவாரகையில் அவரை நானே பார்த்துளேன். பிற மானுடர் தலைக்கு மேல் அவர் தோள்கள் எழுந்திருக்கும். ஆலயக்கருவறைகளில் எழுந்திருக்கும் அருக சிலைகளின் நிமிர்வு அவரிடம் உண்டு.”\n“துவாரகையின் வாயிலை அவர் கடந்து செல்வதை நானே கண்டேன்” என்றார் அவர். “மணிமுடியையும் தந்தையையும் தாயையும் குலத்தையும் துறந்து சென்றார். அவரை கொண்டுசெல்ல இந்திரனின் வெள்ளையானை வந்தது. வானில் இந்திரவில்லும் வஜ்ரப்படைக்கலமும் எழுந்தன.” நாடோடி “கூடவே ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் அழித்துச் சென்றார்” என்றான். “பெண் என்று சொல்லாதே. கம்சனின் தங்கையான அவள் இளவரசி. இளவரசியின் வாழ்க்கை எளிய மானுடப்பெண்களின் வாழ்க்கையைக் கொண்டு பொருள்படுத்தத் தக்கதல்ல. அவர்கள் கருவூலப்பொருட்கள். கவர்ந்து வரப்பட்டவர்கள். கவரப்படுபவர்கள்.”\nஅதுவரை பேசாது மூலையில் மரவுரி போர்த்தி அமர்ந்திருந்த வெண்தாடி நீண்ட மு��ியவணிகர் ஒருவர் “ராஜமதியின் வாழ்க்கை அழிந்ததென்று எவர் சொன்னது” என்றார். “ஏன், அழியாமல் என்னாயிற்று” என்றார். “ஏன், அழியாமல் என்னாயிற்று பழி எண்ணி எவரும் கொள்ளாத பெண் அவள். பிந்திய வயதில் அல்லவா அம்மணம் அவளுக்கு வாய்த்தது பழி எண்ணி எவரும் கொள்ளாத பெண் அவள். பிந்திய வயதில் அல்லவா அம்மணம் அவளுக்கு வாய்த்தது தன் ஆண்மகன் கையில் ஒரு கங்கணம் கட்டப்படுவதற்கு அப்பால் அவளுக்கு நல்லூழ் அமையவில்லையே. அதை அறுத்தெறிந்து வெற்றுடலென அவர் நகர் விட்டுச் செல்லும் செய்தியை அல்லவா கேட்டாள் தன் ஆண்மகன் கையில் ஒரு கங்கணம் கட்டப்படுவதற்கு அப்பால் அவளுக்கு நல்லூழ் அமையவில்லையே. அதை அறுத்தெறிந்து வெற்றுடலென அவர் நகர் விட்டுச் செல்லும் செய்தியை அல்லவா கேட்டாள்\n“ஆம்” என்றார் முதுவணிகர். “நாம் அதை எப்போதும் எண்ணுவதேயில்லை.” முதியவர் “நான் அருகநெறியினன். நான் அறிவேன்” என்றார். “அத்தனை அணிகளையும் ஆடைகளையும் களைந்து துறவு கொண்டு நகர்விட்டுச் செல்வதற்கு நேமிநாதர் குருதி வெள்ளத்தை காணவேண்டியிருந்தது. அவர் சென்று விட்டார் என்ற செய்தி அறைக்கு வெளியே நின்ற சேடியால் சொல்லப்பட்டபோதே அவள் அனைத்தையும் துறந்தாள். அதை அறிவீரா\nஅனைவரும் அவரை நோக்கினர். “நேமிநாதர் நகர் நீங்கிச் செல்லும் செய்தியை அவளிடம் எப்படி சொல்வதென்று செவிலியரும் சேடியரும் வந்து அறைவாயிலில் நின்று தயங்கினர். சொல்லியே ஆகவேண்டுமென்பதால் முதியசெவிலி வாயிலில் நின்று மெல்லிய குரலில் சொல்லத்தொடங்கினாள். அவள் சொற்கள் முழுமை அடைவதற்குள்ளேயே ராஜமதி அனைத்தையும் உணர்ந்து கொண்டாள். தன் மெல்லிய குரலில் நன்று நிறைக என்று மட்டும் சொல்லி அணிகளை களையத்தொடங்கினாள். அனைத்து ஆடைகளையும் களைந்து மரவுரி அணிந்தாள். தன் தலைமயிரை கைகளால் பற்றி இழுத்து வெறுந்தலையானாள். அழகிய வாயை வெண்துணியால் கட்டிக்கொண்டாள்.”\n“அரண்மனைக்குள் பதினெட்டுநாட்கள் வெறும் நீர் அருந்தி ஊழ்கத்தில் இருந்தாள். பின்பு கருக்கிருட்டில் எழுந்து தன் அன்னையிடம் நான் செல்ல வேண்டிய பாதை என்னவென்று அறிந்து கொண்டேன் என்றாள். என்ன சொல்கிறாய் என்று அன்னை கேட்டாள். அவர் ஊழ்கத்தில் இருக்கும் அக்குகைவாயிலின் இடப்பக்கம் நின்றிருக்க வேண்டிய யக்ஷி நான். என் பெயர் அம்பிகை என்று அவள் சொன்னாள். தன் தமையர்களை கண்டு விடைகொண்டு அரண்மனை வாயிலில் வந்து நின்றாள்” என்றார் அருகநெறி வணிகர்.\n“காலை இளவெயில் எழுந்தபோது அரண்மனை வாயிலுக்கு ஓர் இளைஞன் வந்தான். கையில் வலம்புரிச்சங்கு ஒன்றை ஏந்தியிருந்தான். அவன் சங்கோசை கேட்டு அவள் இறங்கி அவனுடன் சென்றாள். அவன் யார் என கேட்ட அரசரிடம் தன் பெயர் கோமதன் என்றான். அவனுடன் கிளம்பி நகர் விட்டுச் சென்றாள்” என்றார் அருக நெறியினர். “அவர்கள் ரைவத மலைக்குச் சென்றனர். நேமிநாதர் ஊழ்கத்தில் அமர்ந்த அக்குகைக்கு இருபக்கமும் காவலென நின்றனர். அருகர்களுக்கு காவலாகும் யட்சனும் யட்சியும் மானுட உருக்கொண்டு வந்தவர்கள் அவர்கள்.”\n“கதைகள்” என்றான் இளைஞன். முதிய வணிகர் “ஆனால் காதல்கொண்ட பெண்ணும் மாணவனுமன்றி எவர் ஊழ்கக்காவலுக்கு உகந்தவர்” என்றார். இளைஞன் “அருக நெறியினருக்கு அருகர்கள் முடிவின்றி தேவைப்படுகிறார்கள். ஆலமரம் விதைகளிலிருந்து முளைத்தெழுவது போல் அனைத்து இடங்களிலும் அவர்கள் முளைத்தெழுகிறார்கள்” என்றான். நாடோடி. “இன்பங்களில் திளைக்கும் மானுடரின் குற்றவுணர்வு அது. எங்கோ சில தூயர் அவர்களுக்காக குருதியும் கண்ணீரும் சிந்தவேண்டும். அவர்களை தெய்வங்களென்று நிறுத்துவார்கள்” என்றான். இளையவன் “பலாக்கொட்டைகள் இருக்கின்றன. அனலிட வேண்டுமா” என்றார். இளைஞன் “அருக நெறியினருக்கு அருகர்கள் முடிவின்றி தேவைப்படுகிறார்கள். ஆலமரம் விதைகளிலிருந்து முளைத்தெழுவது போல் அனைத்து இடங்களிலும் அவர்கள் முளைத்தெழுகிறார்கள்” என்றான். நாடோடி. “இன்பங்களில் திளைக்கும் மானுடரின் குற்றவுணர்வு அது. எங்கோ சில தூயர் அவர்களுக்காக குருதியும் கண்ணீரும் சிந்தவேண்டும். அவர்களை தெய்வங்களென்று நிறுத்துவார்கள்” என்றான். இளையவன் “பலாக்கொட்டைகள் இருக்கின்றன. அனலிட வேண்டுமா இப்போதே நடுசாமம் அணுகிக் கொண்டிருக்கிறது” என்றான். கொழுத்த வணிகன் “ஆம், கரியும் அளவுடனே உள்ளது. நாம் அதை வீணடிக்கவேண்டியதில்லை” என்றான்.\nஅர்ஜுனன் “ஆம், இந்த அனல் விடியும் வரைக்கும் போதும்” என்றபின் மரவுரியை சருகில் விரித்து அதன் மேல் கால் நீட்டி படுத்துக்கொண்டான். அனைவரும் சிறு குரலில் உரையாடியபடி படுத்துக்கொண்டனர். அர்ஜுனன் வெளியே பெய்யும் மழையை கேட்டுக்கொண்டிருந்தான்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\nநூல் எட்டு – காண்டீபம் – 68\nபகுதி ஐந்து : தேரோட்டி – 33\nதேர் இடப்பக்கம் திரும்பி சற்றே பெரிய பாதை ஒன்றில் சென்றது. திடீரென்று பன்னிரண்டு படிகள் தெரிய சுபத்திரை எழுந்து இருகால்களாலும் பீடத்தையும் தாமரை வளைவையும் பிடித்து சரிந்து நின்று கடிவாளத்தை முழுக்க இழுத்து பற்றிக்கொண்டாள். தலையை பின்னால் வளைத்து வாய் திறந்து கனைத்தபடியே சென்ற புரவிகள் அந்தப் படிகளில் இறங்கின. இருவரையும் தேர் தூக்கி அங்குமிங்கும் அலைத்து ஊசலாட்டியது. படிகள் நகைப்பது போல் ஒலி எழுந்தது.\nகீழே சென்றதும் “யவன தேர் இல்லையேல் இந்நேரம் அச்சிற்று சகடங்கள் விலகி ஓடி இருக்கும்” என்றாள். “ஆம், தேர் புனைவதில் அவர்களே நிகரற்றவர்கள்” என்றான் அர்ஜுனன். உலர்ந்த மீனின் வீச்சம் எழத் தொடங்கியது. “மீன்களஞ்சியங்கள் இங்குள்ளன என்று நினைக்கிறேன்” என்றாள். “நன்று” என்றான் அர்ஜுனன். “யாதவர்கள் மீன் விரும்பி உண்பவர்கள் அல்ல. உலர் மீன் அவர்கள் எண்ணிப் பார்க்க முடியாத உணவு. எனவே இங்கு வந்திருக்கமாட்டார்கள்” என்றான்.\nஅப்பகுதியெங்கும் பீதர்களே நிறைந்திருந்தனர். “இவர்கள் உலர்மீனுக்கு அடிமைகள்” என்றான் அர்ஜுனன். அவள் “காலையிலேயே வாங்குகிறார்களே” என்றாள். விரைந்து வந்த புரவியைப் பார்த்ததும் இரும்புப் படிகளில் ஏறி ஒரு பீதன் கைகளை விரித்து அவர்கள் மொழியில் கூவ சாலையில் கூடைகளுடனும் பெட்டிகளுடனும் நின்றிருந்த பீதர்கள் பாய்ந்து குறுந்திண்ணைகள் மேலும் சாளரங்கள் மேலும் தொற்றி ஏறிக்கொண்டனர். வண்ணத் தளராடைகள் கைகளை விரித்தபோது அகன்று அவர்களை பெரிய பூச்சிகள் போல காட்டின. அவர்களின் குரல்கள் மான்களின் ஓசையென கேட்டன.\nதரையில் கிடந்த கூடைகளின் மேல் ஏறி மென்மரப்பெட்டிகளை நொறுக்கியபடி புரவிகள் செல்ல சகடங்கள் அவற்றின் மேல் உருண்டு சென்றன. சாலைக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்த தோல்திரைகளையும் துணிப்பதாகைகளையும் கிழித்து வீசியபடி சென்றது தேர். அவர்களின் மேல் பறக்கும் சிம்மப்பாம்பு பொறிக்கப்பட்ட குருதிநிறமான பதாகை வந்து படிந்து இழுபட்டு பின்னால் வளைந்து சென்றது. “இத்தனை மீன் இங்கு பிடிக்கப்படுகிறதா” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “இதைவிட பெரிய மீன் அங்காடி ஒன்றிருக்க வேண்டும். இது இங்குள்���வர்கள் உண்பதற்காக கொள்ளும் மீன். கலக்காரர்களே இங்கில்லை பார்” என்றான்.\nசாலை ஓரங்களில் தோல்துண்டுகளை போலவும், வெள்ளித் தகடுகளை போலவும், ஆலிலைச்சருகுகள் போலவும், சிப்பிகள் போலவும், கருங்கல்சில்லுகள் போலவும் குவிக்கப்பட்டிருந்த உலர் மீன்கள் நடுவே தேர் சென்றது. அங்கு தெருநாய்கள் நிறைந்திருந்தன. தேரைக் கண்டு கூவியபடி எழுந்து பாய்ந்து சிறுசந்துகளுக்குள் புகுந்து வால் ஒடுக்கி ஊளையிட்டு தேர் கடந்து சென்றபின் பின்னால் குரைத்தபடி துரத்தி வந்தன. “இந்தச் சாலை பண்டக நிலைக்கு செல்லும் பெருஞ்சாலையை அடையும் என எண்ணுகிறேன்” என்றாள் சுபத்திரை. “ஆம், பொதி வண்டிகள் சென்ற தடம் தெரிகிறது” என்றான்.\nவீட்டு வாயிலைத் திறந்து பெருஞ்சாலைக்கு இறங்கியது போல சிறிய திறப்பினுடாக அகன்ற நெடுஞ்சாலையில் அவர்கள் தேர் வந்து சேர்ந்தது. நேராக ஒளிக்குள் சென்றதுபோல கண்கள் கூசி சிலகணங்கள் ஒன்றும் தெரியவில்லை. அங்கு நின்றிருந்த சிறிய யாதவர் குழு அவர்கள் வருவதை எதிர்பார்க்கவில்லை. ஓசையிட்டு திரும்பி ஒருவன் கை வீசி கூவுவதற்குள் கழுத்தில் பட்ட அம்புடன் சரிந்து விழுந்தான். அடுத்தடுத்த அம்புகளால் எழுவர் விழ பிறர் புரவிகளை இழுத்துக் கொண்டு விலகினர்.\nஅவர்களைக் கடந்து மையச்சாலைக்கு சென்று முழு விரைவு கொண்டது தேர். அப்பகுதியிலிருந்த காவல்மாடத்தில் முரசு ஒலிக்கத் தொடங்கியது. “வந்துவிட்டோம் இந்த நீண்ட சாலையைக் கடந்தால் தோரணவாயிலை அடைவோம். அதைக் கடந்து அவர்கள் வர குலநெறி இல்லை” என்றாள் சுபத்திரை. “இது பாதுகாப்பற்ற திறந்த சாலை. உன் கையில் உள்ளது நமது வெற்றி” என்றான். சிரித்தபடி “பார்ப்போம்” என்று கடிவாளத்தை எடுத்து மீண்டும் முடுக்கினாள். வெண் புரவிகளின் வாயிலிருந்து தெறித்த நுரை சிதறி காற்றில் பறந்து வந்து அர்ஜுனன் முகத்தில் தெறித்தது. “களைத்துவிட்டன” என்றான். “ஆம், தோரண வாயிலைக் கடந்ததுமே கணுக்கால் தளர்ந்து விழுந்து விடக்கூடும்” என்றாள்.\nபெருஞ்சாலையின் அனைத்து திறப்புகளின் வழியாகவும் யாதவர்களின் புரவிகள் உள்ளே வந்தன. அம்புகள் எழுந்து காற்றில் வளைந்து அவர்களின் தேரின் தட்டிலும் குவைமுகட்டிலும் தூண்களிலும் தைத்து அதிர்ந்தன. அர்ஜுனன் “இனி அம்புகள் குறி தவறுவது குறையும்” என்றான். அவன் அம்பு பட்டு அலறியபடி வீரர்கள் விழுந்து கொண்டிருந்தனர். குதிரைகள் சிதறிப்பரந்து வால்சுழற்றி ஓடி வர அந்தப் பெருஞ்சாலையில் விரிவிருந்தது. “இனி எல்லாம் முற்றிலும் நல்லூழ் சார்ந்தது. ஒரு முறை சகடம் தடுக்கினால் ஒரு புரவியின் குளம்பு உடைந்தால் அதன் பின் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றாள்.\n“அனைத்து போர்களும் ஊழின் விளையாடல்களே” என்றான் அர்ஜுனன். “போரின் களியாட்டே அது நேராக ஊழெனும் பிரம்மம் கண்ணெதிரே வந்து நிற்கும் காலம் என்பதனால்தான். செல்க” என்றான் அர்ஜுனன். சுபத்திரை திரும்பி நோக்கி “மேடை ஒன்றில் நடனமிடும் போர் மங்கை போலிருக்கிறீர்கள்” என்றாள். அர்ஜுனன் “நான் நன்கு நடனமிடுவேன், பெண்ணாகவும்” என்றான். பேசியபடியே விழிகளை ஓட்டி தன்னைச் சூழ்ந்து வந்த யாதவர்களை வீழ்த்திக் கொண்டிருந்தான். ஒவ்வொரு அம்பும் முன்னரே வகுக்கப்பட்டது போல் சென்று மெல்ல அலகு நுனியால் முத்தமிட்டு அவர்களை வீழ்த்தியது.\n” என்றாள். “பெண்ணாக ஆகாமல் பெரு வில்லாளியாக எவனும் ஆக முடியாது. வில்லென்பது வளைதலின் கலை” என்றான் அர்ஜுனன். நீண்ட சாலைக்கு அப்பால் கோட்டைப் பெருவாயில் தெரியத் தொடங்கியது. “கோட்டை வாயில்” என்றாள் சுபத்திரை. “எழுபத்தெட்டு காவலர்மாடங்கள் கொண்டது.”\nஅர்ஜுனன் “நன்று” என்றான். “காவல் மாடங்களிலும் கோட்டை மேல் அமைந்த காவலர் குகைகளிலும் தேர்ந்த வில்லவர்கள் இருப்பார்கள்” என்றாள். “ஆம், இறுதித் தடை இது, செல்” என்றான். “இங்குள்ள யாதவர் வில்லெடுக்க மாட்டார்கள். மதுராபுரியினருக்கு வில்லெடுத்து பறவைகளை வீழ்த்தியே பழக்கம்.” அவள் “மதுராவின் வில்லாளி ஒருத்தி அவர்களுடன் இல்லை. அதனால் இந்தப்பேச்சு” என்றாள். புரவிச் சவுக்கை மாற்றி மாற்றி வீறி விரைவின் உச்சத்தில் செலுத்தியபடி “இன்னும் இன்னும்” என கூவினாள்.\n“பெரிய அம்புகளை இந்த மென்மரத்தேர் தாங்காது. இது விரைவுக்கானது. இதில் இரும்புக்கவசங்களும் இல்லை” என்றாள். “பார்ப்போம்” என்றபடி அர்ஜுனன் தன்னருகே வந்த வீரன் ஒருவனை அறைந்து வீழ்த்தினான். அவன் கழுத்திலணிந்த சரடைப் பற்றித் தூக்கி சுழற்றி எடுத்து தன் தேர்த்தட்டில் நிறுத்தி அதே விசையில் அவன் புறங்கழுத்தை அறைந்து நினைவிழக்கச்செய்து அம்புமுனையால் அவன் அணிந்த கவசங்களையும் இரும்புத் தலையணியையும் கட்டிய தோல்பட்டைகளை வெட்டிக் கழற்றி தான் அணிந்தான். அவனைத்தூக்கி பக்கவாட்டில் வீசியபடி பிறிதொருவனை பற்றினான். அவன் மார்புக்கவசத்தைக் கழற்றி சுபத்திரையின் மேல் வீசி “முதுகில் அணிந்து கொள். குனிகையில் உன் முதுகு திறந்திருக்கிறது” என்றான். அவள் அதைப்பற்றி முதுகில் அணிந்து வார்ப்பட்டையை மார்பில் கட்டிக் கொண்டாள்.\nஅவர்களின் தேர் அதில் தைத்த நூற்றுக்கணக்கான அம்புகளுடன் நெருஞ்சிக்குவியலிலிருந்து மீளும் வெண்ணிறப் பசு போல் இருந்தது. மேலும் மேலும் அம்புகள் வந்து தைத்தன. சகடத்தின் அதிர்வில் அம்புகள் பெயர்ந்து உதிர்ந்தன. அர்ஜுனனின் கவசத்தின் மேல் தைத்த அம்புகளை அவன் தேர்த்தட்டிலேயே உரசி உதிர்த்தான். அவள் “கோட்டை அணுகுகிறது…” என்றாள். கோட்டையின் கதவு வழியாக கூரிய கடற்காற்று நீர்க்குளிருடன் வந்து அவர்களை அறைந்தது.\nதுவாரகையின் முகப்புக் கோட்டை இருள் புனைந்து கட்டப்பட்டது போல அவர்களை நோக்கி வந்தது. அதன் உச்சியில் அமைந்திருந்த நூற்றுக்கணக்கான அம்பு மாடங்களில் மதுராபுரியின் யாதவ வீரர்கள் விற்களுடனும் வேல்களுடனும் பாய்ந்து ஏறி நிறைவதை அர்ஜுனன் கண்டான். அம்புகளின் உலோகமுனைகள் பறவை அலகுகள் போல செறிந்தன. வெயிலில் மான்விழிகள் போல மின்னின. காவல் முரசங்கள் கருங்குரங்குகள் போல முழங்கிக் கொண்டிருந்தன. கொம்பு ஒன்று உரக்க ஓசையெழுப்பியது.\nதொலைவிலேயே அவர்களின் தேர் வருவதைக் கண்ட வீரர்கள் கை நீட்டி பெருங்கூச்சலிட்டனர். சிலர் ஓடிச் சென்று முரசுமேடையில் ஏறி பெருமுரசை முழக்கத்தொடங்கினர். பதினெட்டு பெருமுரசங்கள் முழங்க களிற்று நிரைபோல பிளிறி நிற்பதாக தோற்றம் கொண்டது கோட்டை. “முழு விரைவிலா” என்றாள் சுபத்திரை. “ஆம் முழுவிரைவில்” என்றான் அர்ஜுனன். பிறிதொரு வீரனிடம் இருந்து பெரிய வில் ஒன்றை பிடுங்கியிருந்தான். “தங்கள் அம்புகள் சிறிதாக உள்ளன” என்றாள் அவள். “சிறிய அம்புகள் பெரிய விற்களில் இருந்து நெடுந்தூரம் செல்ல முடியும்” என்று அதை நாணேற்றினான். கோட்டையில் இருந்து அம்புகள் வந்து அவர்கள் தேரை தொடுவதற்கு முன்னரே அதன் மேலிருந்து யாதவர்கள் அலறியபடி உதிரத் தொடங்கினர்.\n“நேராக செல்” என்று அர்ஜுனன் கூவினான். “கோட்டைக் கதவுகளை அவர்கள் மூடக்கூடும்” என்றாள். “இல்லை, மூட வேண்டும் என்றா���் முன்னரே மூடியிருப்பார்கள்” என்றான் அர்ஜுனன். “கோட்டையை மூட இளைய யாதவர் ஆணையிட்டால் அது துவாரகையின் போராக ஆகிவிடுகிறது.” சுபத்திரை புரவிகளை சுண்டி இழுத்து தூண்டி சவுக்கால் மாறி மாறி அறைந்தபடி “இன்னும் எத்தனை நேரம் இவை ஓடும் என்று தெரியவில்லை” என்றாள். அர்ஜுனன் “இன்னும் சற்று நேரம்… விரைவு விரைவு\nஅவன் கண்கள் கோட்டை மேல் இருந்த வீரர்களை நோக்கின. அவன் கண் பட்ட வீரன் அக்கணமே அலறி விழுந்தான். கோட்டை மேலிருந்து வந்த வேல்அளவு பெரிய அம்பு அவர்களின் தேரின் தூணை முறித்து வீசியது. விறகு ஒடியும் ஒலியுடன் முறிந்த குவை முகடு சரிந்து இழுபட்டு பின்னால் சென்று விழுந்து உருண்டது. இன்னொரு பெரிய அம்பில் பிறிதொரு தூண்முறிந்து தெறித்தது. திறந்த தேர் தட்டில் கவசங்கள் அணிந்து நின்ற அர்ஜுனன் அப்பெரிய அம்புகளை எய்த இரு யாதவ வீரர்களை வீழ்த்தினான். அவனது மார்பில் அணிந்த ஆமையோட்டுக் கவசத்தில் அம்புகள் வந்து பட்டு நின்றாடின. தலையில் அணிந்த இரும்புக்கவசத்தில் மணி போல் ஓசையிட்டு அம்பு முனைகள் தாக்கிக் கொண்டிருந்தன.\nசுபத்திரை உஸ் என்று ஒலி எழுப்பினாள். அரைக்கணத்தில் அவள் தோளில் பாய்ந்த அம்பை அர்ஜுனன் கண்டான். “உன்னால் ஒற்றைக் கையால் ஓட்ட முடியுமா” என்றான். “ஆம். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் அவள். தேர் அணுகும்தோறும் கோட்டை முகப்பில் இருந்த யாதவர்கள் கூச்சலிட்டபடி வந்து செறிந்து வில்குலைக்கத் தொடங்கினர். அர்ஜுனன் முழந்தாளிட்டு தேர்த்தட்டில் அமர்ந்து வில்லை பக்கவாட்டில் சரித்து வைத்துக் கொண்டான். அவன் அம்புகள் அவர்களை வீழ்த்த அவர்களது அம்புகள் அவனை கடந்து சென்று கொண்டிருந்தன. பின்பு நன்றாக கால் நீட்டி தேர்த் தட்டில் படுத்து தேர்த்தட்டில் வில்லை படுக்கவைத்து அம்புகளை எய்தபடியே அவர்களை நோக்கி சென்றான். பதினெட்டு பேர் அவன் அம்புகள் பட்டு கீழே விழுந்தனர். முழு விரைவில் சென்ற தேர் கோட்டையின் வாயிலைக் கடந்து வெளியேறியது.\n“வந்து விட்டோம்” என்றாள் சுபத்திரை. தொலைவில் தோரணவாயில் தெரியத் தொடங்கியது. கோட்டைக்குள் இருந்து யாதவர் இறங்கி புரவிகளில் அவர்களை துரத்தி வந்தனர். தேர்த்தட்டில் படுத்தபடியே உடல் சுழற்றி பின்பக்கம் நோக்கி அம்புகளை எய்த அர்ஜுனன் “செல்க செல்க” என்றான். “புரவிக���ால் முடியவில்லை. ஒரு புரவி விழப்போகிறது” என்றாள் சுபத்திரை. “நாம் இன்னும் சில கணங்களில் தோரண வாயிலை கடந்தாக வேண்டும்” என்றான் அர்ஜுனன்.\nபுரவிகள் விரைவழியத் தொடங்கின. சுபத்திரை இரு புரவிகளையும் மாறி மாறி சவுக்கால் அடித்தாலும் அவை மேலும் மேலும் தளர்ந்தபடியே வந்தன. தோரண வாயில் அண்மையில் தெரிந்தது. அவள் கடிவாளத்தைப் பற்றி இழுத்து புரவிகளை நிறுத்தினாள். “என்ன செய்கிறாய்” என்று அவன் கூவினான். “அவை களைத்துவிட்டன” என்றாள். “நேரமில்லை… ஓட்டு ஓட்டு” என்றான். “இல்லை, அவை அசையமுடியாது நிற்கின்றன.” அவன் பொறுமையிழந்து “ஓட்டு ஓட்டு” என்றான். “ஒரு கணம்” என்றாள். புரவிகள் கால் ஊன்றி தலை தாழ்த்தி நின்றன. ஒரு புரவி மூச்சு விட முடியாதது போல் இருமி நுரை கக்கியது.\nஅர்ஜுனன் அம்புகளை செலுத்தியபடி தொடர்ந்து வந்த யாதவர்களை தடுத்தான். மிக அகன்ற சாலையாதலால் அவர்கள் பிறை வடிவமாக விரிந்து தழுவ விரிந்த கைகள் போல வந்தனர். அவன் தேரின் புரவிகள் நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டுவிட்டது போல் தெரிந்தது. “நாம் நிற்பதை அறிந்து விட்டார்கள்” என்றான் அர்ஜுனன். சுபத்திரை எதிர்பாராதபடி பேரொலியில் கூவியபடி சாட்டையால் இரு புரவிகளையும் அறைந்தாள். உடல் சிலிர்த்து கனைத்தபடி அவை முழு விரைவில் விரைந்தன. அர்ஜுனன் திரும்பி அவற்றின் விரைவை பார்த்தான். அவை தாங்கள் களைத்திருப்பதை ஒரு கணம் மறந்து அனிச்சையாக விரைவு கொண்டன என்று தெரிந்தது. தோரண வாயிலை நோக்கி சென்று கொண்டிருந்த அவற்றின் விரைவு மீண்டும் குறையத்தொடங்கியது.\nமேலிருந்து சரிந்து தலை மேல் விழுவது போல் துவாரகையின் மாபெரும் தோரண வாயில் அவர்களை நோக்கி வந்தது. இன்னும் சில கணங்கள்தான். சில அடிகள்… இதோ அருகில்… என்று அவன் மனம் தாவியது. அம்பொன்று வந்து அக்கணத்தில் நிலைமறந்த அவன் விலாவில் பதிந்தது. அதை ஒடித்து பிடுங்கி வீசியபின் அதை எய்தவனை நோக்கினான். அவன் முகம் புன்னகையில் விரிந்திருந்தது. திரும்பிப் பார்த்தபோது தோரணவாயிலைக் கடந்து அவர்களின் தேர் மறுபக்கம் சென்றுவிட்டிருந்தது.\nதோரண வாயிலுக்கு அப்பால் கூடி நின்றிருந்த துவாரகையின் மக்கள் உரத்த குரலில் “இளைய பாண்டவர் வாழ்க மதுராபுரியின் அரசி சுபத்திரை வாழ்க மதுராபுரியின் அரசி சுபத்திரை வாழ்க” என்று கூ��்சலிட்டனர். தோரணவாயிலைக் கடந்தபின் அதேவிரைவில் சென்ற புரவிகளில் ஒன்று கால் மடித்து மண்ணில் விழுந்து முகத்தை தரையில் பதித்தது. பிறிதொரு புரவி மேலும் சில அடிகள் வைத்து பக்கவாட்டில் சரிந்து விழ தேர் குடை சாய்ந்தது. சுபத்திரை பாய்ந்து புரவிகளின் மேல் மிதித்து அப்பால் சென்று நிற்க அர்ஜுனன் குதித்திறங்கி அவளை தொடர்ந்தான்.\n” என்று துவாரகையின் மக்கள் கூவினர். ஓரமாக நின்ற வெண்புரவி ஒன்றை நோக்கி சென்ற சுபத்திரை அதன் கடிவாளத்தைப் பற்றி கால்சுழற்றி ஏறினாள். அதன் உரிமையாளனாகிய வீரன் தலை வணங்கி பின்னகர்ந்தான். இன்னொருவன் கரிய குதிரை ஒன்றை பின்னால் இருந்து பற்றி அர்ஜுனனுக்கு நீட்டினான். அர்ஜுனன் அதில் ஏறியதும் இருவரும் பாய்ந்து அக்கூட்டத்தின் நடுவே இருந்த பாலைவனப் பாதையினூடாக செம்புழுதி பறக்க புரவியில் சென்றனர். அவர்களுக்குப் பின்னால் வாழ்த்தொலிகளுடன் கூட்டம் ஆரவாரமிட்டது. தோரணவாயிலின் நிழலை கடந்து சென்றபோது அவன் மெல்ல தளர்ந்தான். அவளும் தளர்ந்து புரவியை இழுத்து சீராக நடக்கவிட்டாள்.\nமென்புழுதியில் விழுந்த குளம்பு ஒலிகள் நீரில் அறைவது போல் ஒலித்தன. சுபத்திரை திரும்பி அர்ஜுனனை பார்த்து “இப்போது போர் புரிந்தவர் இளைய பாண்டவரல்ல. சிவயோகிதான்” என்றாள். “ஏன்” என்றான் அர்ஜுனன். “அம்பு பட்டவர்களில் ஒருவர்கூட உயிர்துறக்கப் போவதில்லை” என்றாள். “ஆம், கொல்வது என்னால் இயலாதென்று தோன்றியது. அத்தனைபேரும் என் அன்புக்குரியவர்கள் என்றே அகம் எண்ணியது” என்றான். அவள் புன்னகைத்தாள்.\nஅர்ஜுனன் பெருமூச்சுடன் “வெளியேறிவிட்டோம்” என்று சொல்லி திரும்பி தோரணவாயிலை பார்த்தான். “இல்லை, பிறிதொரு வழியாக இந்நகரத்திற்குள் நுழையவிருக்கிறோம்… இன்னும் சில நாட்களில்” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “ஆம், அவரிடமிருந்து எவர் தப்பமுடியும்” என்று சிரித்தபடி சொன்னான். அவள் விழிகள் மாறுபட்டன. “இது சக்கர சூழ்கை கொண்ட நகரம். வந்தவர் எவரும் மீண்டதில்லை” என்றாள்.\nஅவள் உடல் ஏதோ எண்ணங்களால் உலைவது தெரிந்தது. குளம்படித்தாளம் பாலையின் நரம்போசை என ஒலித்தது. சுபத்திரை உதடுகளை இறுக்கி திரும்பி தோரணவாயிலுக்கு அப்பால் தெரிந்த துவாரகையின் இரட்டைக்குன்றுகளையும் அவற்றின்மேல் தெரிந்த மேருவடிவ நகரையும் உச்சியில் எ��ுந்த பெருவாயிலையும் நோக்கி கண்களை சுருக்கியபடி “இதை உடைத்து மீண்டு சென்றவர் ஒருவரே. என் தமையன் அரிஷ்டநேமி” என்றாள்.\nஅர்ஜுனன் “ஆம்” என்றான். பிறகு இருவரும் எதுவும் பேசவில்லை. அவர்களின் புரவிகள் ஒன்றின் நிழலென ஒன்றாகி குளம்படிகள் மட்டும் ஒலிக்க வாள்போழ்ந்த நீண்ட வடுவெனக்கிடந்த செம்புழுதிப்பரப்பை கடந்து சென்றன. குறும்புதர்களின் நிழல் குறுகி ஒடுங்கத் தொடங்கியது. பாலையின் செம்மை வெளிறிட்டது. வானில் தெரிந்த ஓரிரு பறவைகளும் சென்று மறைந்தன. வியர்வை வழிந்து அவர்களின் புண்களில் காய்ந்த குருதியைக் கரைத்து வழியச்செய்தது.\nபாலைவனத்தின் தொடக்கத்தில் அமைந்த முதல் சாவடியை அடைந்தனர். தொலைவிலேயே சங்குசக்கரக்கொடி வானில் பறப்பது தெரிந்தது. பாலைக்காற்றில் தானே ஊளையிட்டுத் திரும்பும் நான்குமுனைக்கொம்பு ஒன்று மூங்கில் உச்சியில் கட்டப்பட்டு மேலே நின்றது. அதைக் கண்டதும் விடாய் எழுந்தது. அணுக அணுக விடாய் உச்சம் கொண்டது. சாவடியின் முற்றத்தில் போய் புரவிகளை நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே சென்றபோது கால்கள் தளர்ந்து விழுந்துவிடுவதுபோல் ஆயினர்.\nசாவடிப் பணியாளர்கள் வந்து அவர்களை அழைத்துச் சென்றனர். “நீராடுவதற்கு இளவெந்நீர். உணவு.” என்றான் அர்ஜுனன். “அதற்குமுன் இப்புண்களுக்கு மருந்து.” ஏவலன் “மருத்துவரை வரச்சொல்கிறேன்” என்றான். அங்கிருந்த மரப்பீடத்தில் அமர்ந்தபடி அர்ஜுனன் “மது” என்றான். “ஆணை” என்று தலை வணங்கி ஏவலன் விலகினான். அவன் அருகே அமர்ந்த சுபத்திரை “இப்போது வரும்போது எண்ணிக் கொண்டேன் வீரர்களால் எந்தச் சூழ்நிலையிலும் உள் நுழைய மட்டுமே முடியும் என்று. வெளியேறும் கலை அறிந்தவர்கள் யோகியர் மட்டுமே” என்றாள்.\nஅர்ஜுனன் அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதை எண்ணியபடி முகத்தை பார்த்தான். “வீரராகிய பார்த்தரை நான் வெறுத்தேன். யோகியாகிய உங்களை விழைந்தேன். என் வயிற்றுள் உறையும் விழைவு அது. நாளை இங்கு பிறப்பவன் வெளியேறவும் தெரிந்தவனாக இருக்க வேண்டும், என் தமையனைப் போல” என்றாள். அர்ஜுனன் உள்ளம் அறியாத துயரொன்றால் உருகியது. அவள் தலையைத் தொட்டு “நான் வெளியேறத் தெரியாதவன். உன்னுடன் இணைந்து நானும் அதற்காக வேண்டிக்கொள்கிறேன். கருணைகூர்க தெய்வங்கள். அருள்க மூதாதையர்” என்றான். அவன் தோள்களில் தலை சாய்த்துக்கொண்டு அவள் “தெய்வங்களே… ஊழே… கனிக\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 44\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 40\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 39\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 38\n« அக் டிசம்பர் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/04/29/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-35/", "date_download": "2018-07-17T01:54:15Z", "digest": "sha1:OSZGWJAG7XWDQKVHRYFQ7QJWVRMKWW2Z", "length": 55828, "nlines": 97, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 35 |", "raw_content": "\nநூல் பத்து – பன்னிரு படைக்களம் – 35\nகன்யாவனத்தின் எழுபத்தேழாவது சுனை சௌபர்ணிகம் என்றழைக்கப்பட்டது. அதன் கரைகள் நீலநிறமான பாசிபடிந்த வழுக்குப்பாறைகளால் ஆனவை. உள்ளே நலுங்காத நீர் வானத்துளியாக கிடந்தது. அதன் பாசி படிந்த பரப்பைக் கடந்து வரையாடுகள்கூட நீர் அருந்த இறங்குவதில்லை. அந்நீரில் விழுந்த எவரும் நீந்தி கரையேறியதில்லை.\nஅதன் நீர் பனியைவிட குளிர்ந்தும் ஆயிரம் யானைகளின் துதிக்கைகளால் மையம்நோக்கிச் சுழற்றி இழுக்கும்படியான விசைகொண்டதாகவும் இருந்தது. நூற்றாண்டுகளாக எக்காலடியும் படாத பாறைகள் காத்திருப்பின் பருவடிவமென நின்றன. கைகளோ மூச்சோ படாத நீர் உறைந்த வஞ்சப்புன்னகை கொண்டிருந்தது.\nஅதன் கரைக்கு வந்த பீஷ்மர் அச்சுனையின் நீல ஒளியை நோக்கியபடி இடையில் கைவைத்து நின்றார். அவரது நீண்டகுழல் தோல்வாரால் கட்டப்பட்டு சடைத்திரிகளுடன் தோளில் புரண்டது. நரம்புகள் எழுந்த கைகள் முற்றிய கொடிகள் போல் உடலிலிருந்து தொங்கி முழங்காலை தொட்டன. நெஞ்சில் வலையென விழுந்துகிடந்த வெண்தாடியில் காற்று ஆடியது. அவர் முடிவெடுத்தபோது உடல் அதை ஏற்று அசைவுகொண்டது.\nசீரான காலடிகளுடன் அணுகி அப்பாறைகள் மேல் ஏறினார். நிகர்நிலை கொள்வதற்காக கைகளை இருபக்கமும் விரித்து கிளைமேல் நடக்கும் பருந்தென சென்றார். ஒவ்வொரு அடிக்கும் கால்சறுக்கியது. ��ந்தையின் உகிர்களைப்போல விரல்களைக் குவித்து, நரம்பு புடைத்த நீண்ட பாதங்கள் தசையிறுகி அதிர மெல்ல நடந்தார். நீர் அருகே சென்றதும் உடல் எளிதானபோது கால்களின் பிடிவிட்டு சறுக்கிச் சென்று முழுதுடலையும் இறுக்கி சித்தத்தை அட்டையெனச் சுருட்டி முறுக்கி அசைவிழந்து நின்றார்.\nஅவருக்கு முன் சற்றே சரிந்த வானம் மீண்டும் நிலைகொண்டது. தன் முதன்மை உளச்சொல்லை அகக்குகைக்குள் முழங்கவிட்டு ஒவ்வொரு தசையாக உள்ளப்பிடிவிட்டு இயல்படையச் செய்தார். கண்களில் தேங்கிய வெங்குருதி குளிர உடலில் பொடிவியர்வை பரவி காற்றேற்று குளிராகியது. மீண்டும் மூச்சு சீரடைந்தபோது அனைத்தும் இயல்புநிலை மீண்டிருந்தன.\nஅவர் நீர்விளிம்பில் குனிந்து ஒரு கை நீரள்ளியபோது அலையின் வளைவில் விழி படிந்தது. திடுக்கிட்டு நீரை உதறி நிமிர்ந்தார். காதிலொரு சிரிப்பொலி கேட்ட கணம் கால்கள் பாறையிலிருந்து வழுக்கின. விழுந்துவிட்டோமென்றே உள்ளம் குலுங்கிய மறுகணமே அவர் பாய்ந்து அப்பாறைகள் மேல் கொக்கென கால்வைத்துத் தாவி கரைக்கு வந்தார். தொடைத்திரட்சி வயிற்றைத் தொடும் மென்கதுப்பு வளைவு. அலையென்றான உயிர்த்திளைப்பு. காட்டின் நடுவே கால்கள் தவிக்க நின்று சுனையைச் சூழ்ந்த பாறைகளை நோக்கிக்கொண்டிருந்தார்.\nஎப்படி கடந்தோம் என்று உள்ளம் வியந்து தவித்தபோது நாவில் ஒரு சொல் ஓடுவதை உணர்ந்தார். “தந்தையே” என அலறிக்கொண்டு கரைநோக்கி பாய்ந்திருந்தார். “தந்தையே” என அலறிக்கொண்டு கரைநோக்கி பாய்ந்திருந்தார். “தந்தையே தந்தையே” என சொல்திகழ்ந்த உதடுகளுடன் எடைகொண்ட காலடிகளுடன் நடந்தார். வெல்லமுடியாத காடு அவரைச்சூழ்ந்து பச்சைப்பெருக்கென அடிமரநிரையென வேர்ச்செறிவென நின்றிருந்தது.\nசிறிய பாறைமேல் முழங்கால் மடித்து அமர்ந்து அவற்றின் மேல் கைகளை ஊன்றிக்கொண்டார். கண்களைமூடியபோது வண்ணங்களின் குமிழ்கள் பறக்கக் கண்டார். எங்கோ நீர்த்துளி சொட்டிக்கொண்டிருந்தது. காட்டிலா, உடலுக்குள்ளா எங்கோ ஒரு தனிப்பறவை கேவிக்கொண்டிருந்தது. எவரோ நோக்குவதை உணர்ந்து விழிதிறக்காமலேயே நிமிர்ந்தார். சடைமுடியும் மரவுரியும் அணிந்த சந்தனுவை அங்கே கண்டதும் ஏன் திகைப்பெழவில்லை என அவர் அகம் ஒருபக்கம் வினவ இன்னொரு அகம் “வணங்குகிறேன் தந்தையே எங்கோ ஒரு தனிப்பறவை கேவிக்கொண்ட��ருந்தது. எவரோ நோக்குவதை உணர்ந்து விழிதிறக்காமலேயே நிமிர்ந்தார். சடைமுடியும் மரவுரியும் அணிந்த சந்தனுவை அங்கே கண்டதும் ஏன் திகைப்பெழவில்லை என அவர் அகம் ஒருபக்கம் வினவ இன்னொரு அகம் “வணங்குகிறேன் தந்தையே\nசந்தனு களைத்த விழிகளுடன் தளர்ந்த தோள்களுடன் இருந்தார். சலிப்புடனும் துயருடனும் நீள்மூச்சுவிட்டு நோக்கை திருப்பினார். “இங்குதான் இருக்கிறீர்களா தந்தையே” என்றார் பீஷ்மர். “ஆம், இதுதான் எங்களுக்கான இடம்” என்றார் சந்தனு. “தாங்கள் மட்டுமல்லவா” என்றார் பீஷ்மர். “ஆம், இதுதான் எங்களுக்கான இடம்” என்றார் சந்தனு. “தாங்கள் மட்டுமல்லவா” என்றார் பீஷ்மர். “இது வழிதவறச்செய்யும் காடு. இங்கு வாழ்கின்றன கோடானுகோடி திசையழிந்த சிறகுகள்…” பீஷ்மர் “தந்தையே, இங்குள்ளவர்கள் எவர்” என்றார் பீஷ்மர். “இது வழிதவறச்செய்யும் காடு. இங்கு வாழ்கின்றன கோடானுகோடி திசையழிந்த சிறகுகள்…” பீஷ்மர் “தந்தையே, இங்குள்ளவர்கள் எவர்\n“நான் அறியேன். ஒருமுறை இங்கே மாமன்னர் யயாதியை கண்டேன். திகைத்து அருகே சென்று ‘மூதாதையே தாங்களா இன்னுமா இங்கிருக்கிறீர்கள்’ என்றேன். துயருடன் சிரித்து ‘தேவயானியை நான் இன்னமும் கடக்கவில்லை மைந்தா’ என்றார்.” பீஷ்மர் பெருமூச்சுவிட்டார். சந்தனு “நான் இன்னமும் சத்யவதியை கடக்கவில்லை என்றேன். ஆம் என தலையசைத்தார்” என்றார். “பிரதீபர் இன்னும் சுனந்தையின் கண்ணீரை கடக்கவில்லை. தபதியின் அனலை சம்வரணன் அறிந்து முடிக்கவில்லை.”\nபீஷ்மர் “ஆம், அவர்கள் எவரும் கடந்திருக்க வாய்ப்பில்லை” என்றார். சந்தனு “கடத்தல் அத்தனை எளிதல்ல. இங்குள்ள ஒவ்வொரு இலைநுனியிலும் அமுதெனும் நஞ்சு. ஒவ்வொரு சுனையிலும் நஞ்செனும் அமுது. இதன் மாயங்களை எண்ணி எண்ணி பிரம்மன் சொல்மறக்கக்கூடும். இது அன்னையின் மேடை” என்றார். பீஷ்மர் “மானுடர் எவரேனும் கடக்கலாகுமா தந்தையே” என்றார். “நீ கடக்கக்கூடும். ஏனென்றால் இதை நம் மூதாதை புரு கடந்தார்.”\nபீஷ்மர் துயருடன் விழிதாழ்த்தி “முன்பொருமுறை நான் என் முகமெனக் கண்டது யயாதியின் முகத்தை தந்தையே” என்றார். “ஆம், அங்கே சிபிநாட்டு நாகசூதனின் நச்சுக்கலத்தில். மைந்தா, அது நச்சுக்கலம் அல்லவா” பீஷ்மர் “அதுவல்லவா உண்மையை காட்டுவது” பீஷ்மர் “அதுவல்லவா உண்மையை காட்டுவது” என்றார். “ஆம்” என���றபின் சந்தனு புன்னகைத்து “புரு உண்மையில் யயாதியே அல்லவா” என்றார். “ஆம்” என்றபின் சந்தனு புன்னகைத்து “புரு உண்மையில் யயாதியே அல்லவா” என்றார். பீஷ்மர் அவரை விழி கொட்டாமல் நோக்கினார். “எந்த முகத்தை அவளிடம் காட்டுவதென்று இறுதியாக முடிவெடுக்கத் தெரிந்தவர் யார்” என்றார். பீஷ்மர் அவரை விழி கொட்டாமல் நோக்கினார். “எந்த முகத்தை அவளிடம் காட்டுவதென்று இறுதியாக முடிவெடுக்கத் தெரிந்தவர் யார்” என்றபின் அவர் பின்னகரத் தொடங்கினார். ஒரு பறவைச்சிறகடிப்பின் ஓசை.\n“தந்தையே” என்றார் பீஷ்மர். “தாங்கள் இங்கே இன்னும் எத்தனை காலம்…” அவர் பெருமூச்சுவிட்டபடி “காலமென்பது அங்குள்ளது” என்றார். “காத்திருப்பு உள்ளதல்லவா தந்தையே” அவர் பெருமூச்சுவிட்டபடி “காலமென்பது அங்குள்ளது” என்றார். “காத்திருப்பு உள்ளதல்லவா தந்தையே அது காலமே அல்லவா” சந்தனு “அறியேன். இங்குள்ளோம். முடிவிலியில்” என்றபடி மேலும் மேலும் பின்னகர்ந்தார். “அடைந்தவர்கள் அனைவரும் இழக்கும் இந்த ஆடலை ஏன் அமைத்தாள் இதில் அவள் கொள்ளும் நச்சு உவகைதான் என்ன இதில் அவள் கொள்ளும் நச்சு உவகைதான் என்ன\nபீஷ்மர் “இழந்தவர்களும் அடைவதில்லை தந்தையே” என்றார். “இழந்தவர்கள் செல்லும் தொலைவு குறைவே” என்றபடி சந்தனு பின்னால் சென்று புகை என அவ்விலைப்பரப்புகளில் படிந்தார். “தந்தையே, தந்தையே, அன்னையை பார்த்தீர்களா” என்றார். “ஆம், அவளே இங்கெல்லாம் இருக்கிறாள். ஆனால் அங்கு அவள் கொண்டிருந்த அவ்வடிவில் ஓருடலாக திரண்டிருக்கவில்லை.” அவர் விழிகள் மட்டும் எஞ்சியிருந்தன. “மைந்தா, அவர்களெல்லாம் ஒன்றே. ஒரு மாயத்தின் ஆடல்கள்.” பீஷ்மர் “தந்தையே, அவளை நீங்கள் கண்டீர்களா” என்றார். “ஆம், அவளே இங்கெல்லாம் இருக்கிறாள். ஆனால் அங்கு அவள் கொண்டிருந்த அவ்வடிவில் ஓருடலாக திரண்டிருக்கவில்லை.” அவர் விழிகள் மட்டும் எஞ்சியிருந்தன. “மைந்தா, அவர்களெல்லாம் ஒன்றே. ஒரு மாயத்தின் ஆடல்கள்.” பீஷ்மர் “தந்தையே, அவளை நீங்கள் கண்டீர்களா” என்றார். சந்தனு மறைந்த பின்னரும் விழிகளின் பார்வை சற்று எஞ்சியிருந்தது.\nஅவர் மடியில் வந்தமைந்த சிறு புறா சர்ர் சர்ர் என்றது. அவர் விழிதிறந்து அதன் மென்சிறைச் சங்குடலை கையிலெடுத்தார். அதன் மரமல்லிப்பூ போன்ற சிவந்த கால்களில் தோல்வளையம் கட்டப்பட்ட��ருந்தது. அவர் அதைப்பிரித்து கையிலெடுத்து புறாவை விடுவித்தார். அது சிறகடித்துப் பறந்து அப்பால் சென்றமைந்து புல்மணி ஒன்றைக் கொத்தி கழுத்துப்பூம்பரப்பு சிலிர்த்தசைய அண்ணாந்து உண்டது. கிள்ளிய நகம்போன்ற அலகுகளைப் பிளந்து ஓசையெழுப்பி கால்வைத்து தத்தி அகன்றது.\nஅச்செய்தியில் ஆர்வமில்லாது அவர் அமர்ந்திருந்தார். பின்பு ஒருகணத்தில் தன் கைகளில் இருந்து கசங்குவது அச்செய்தி என்று கண்டு திகைப்புடன் அது என்ன என்று நோக்கினார். இருவிரல்களால் விரித்து படித்தார். அஸ்தினபுரியின் மந்தணச்சொற்களில் அவரது முதன்மை மாணவர் விஸ்வசேனர் எழுதியிருந்தார். அவரை பார்க்க இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி குந்தி கன்யாவனத்தின் விளிம்பிலமைந்த அவரது குருகுலத்திற்கு அன்று பின்னுச்சிப் பொழுதில் வந்திருந்தாள். முதலில் சொற்கள் பொருளென மாறாமல் அவர் அக்குறிகளை நோக்கிக்கொண்டிருந்தார். பின்பு திடுக்கிட்டு மீண்டும் வாசித்தார்.\nஎழுந்து சுற்றுமுற்றும் நோக்கியபின் அருகே நின்றிருந்த கள்ளிச்செடியின் சாறை இலையொன்றில் சொட்டி கீழிருந்து சிவந்த கல்லை எடுத்து உரசி அதில் கலந்து செந்நிற மைக்கலவை செய்து புல்நுனியால் தொட்டு எழுதினார். ‘எவரையும் சந்திக்க விழையவில்லை. அரசச்செய்திகள் வந்தணையவேண்டியதில்லை.’ அதை ஊதி கருமை கொள்ளச்செய்து உருட்டி புறாவை நோக்கி கைநீட்ட அது எழுந்து அவரை நோக்கி வந்து அருகே அமர்ந்தது. அதன் காலில் அச்செய்தியை கட்டி மும்முறை சுழற்றி காற்றில் வீசினார். சிறகுகள் காற்றில் துழாவ அது எழுந்து மரக்கிளைகளுக்குள் மறைந்தது.\nபின்பு நீள்மூச்சுவிட்டு இடையில் கைவைத்தபடி இருண்டு வந்த காட்டை நோக்கி நின்றார். மெல்ல ஒலிமாறுபட்டபடியே வந்தது. மரங்களின் இலைக்கூரை அடர்வுக்குமேல் பறவைகளின் ஒலி செறிவுகொள்ளத் தொடங்கியது.\nவிஸ்வசேனர் அவளை இன்சொல் உரைத்து வரவேற்று, இளைப்பாறச்செய்து, சொல்லாடத் தொடங்கியதுமே உறுதியாக சொன்னார் “பீஷ்மபிதாமகர் வருவது நடவாது பேரரசி. அவர் காட்டுக்குள் சென்று எட்டுமாதங்களாகின்றன. நாங்கள் இதுவரை பன்னிரு செய்திகளை அனுப்பியிருக்கிறோம். எதற்கும் அவர் மறுமொழி அளித்ததில்லை. அரசச்செயல்பாடுகளிலிருந்து முழுமையாகவே விலகி நின்றிருக்கிறார். அங்கே அவர் தன்னைக் கடந்து செல்லும் தவத்த��லிருக்கிறார் என்கிறார்கள் இங்குள்ள பூசகர்கள்.”\nகுந்தி “அவர் வருவார் என்றே நினைக்கிறேன்” என்றாள். விஸ்வசேனர் சிலகணங்கள் நோக்கிவிட்டு “எனக்கான ஆணையை நான் ஆற்றுகிறேன். செய்தி அனுப்புகிறேன்” என தலைவணங்கினார். குந்தி “ஆம், அவர் வரும்வரை நான் இங்கு காத்திருக்கிறேன். அவரிடம் மட்டுமே பேச வேண்டிய சொற்களுடன் வந்தேன்” என்றாள்.\nஇந்திரப்பிரஸ்தத்திலிருந்து கிளம்பும்போது அவளே அந்த எண்ணம்தான் கொண்டிருந்தாள். “பிதாமகருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் நெடுநாட்களாக இல்லை இளையவனே. நான் அவர் ஒருவர் இருப்பதையே மறந்தவள் போலிருந்தேன் நெடுநாட்களாக” என்றாள். “மாமன்னர் பாண்டுவின் இறப்புக்குப்பின் அவர் விழிநோக்கி நான் பேசியதேயில்லை.” இளைய யாதவர் அவருக்குரிய மாறா புன்னகையுடன் “ஆம், அதை எவர் அறியார் அவர் பெண்விழிநோக்காத நெறிகொண்டவர்” என்றார். “ஆயினும் இத்தருணத்தில் அவர் தங்களை சந்திக்க வருவார் என்றே நினைக்கிறேன். தங்கள் சொற்களை செவிகொள்வார். வேண்டுவன நிகழும்.”\nகுந்தி “எதன்பொருட்டு என்றே எனக்கு புரியவில்லை. இளையோனே, அவருக்கு விழியிழந்த மன்னர் மேலுள்ள நிகரற்ற அன்பு எவரும் அறிந்தது. சிற்றிளமையில் ஒருமுறை விழியற்றவர் பிதாமகரின் படைக்கலநிலையின் முற்றத்திற்குச் சென்று அவரது கால்களில் விழுந்து நான் விழியிழந்தவன், உங்களிடம் அடைக்கலம் புகவந்தேன் என்று சொன்னாராம். அவரை அள்ளி மார்போடணைத்து தன் வாழ்வுள்ள நாள்வரை அவருடனேயே இருப்பேன், பிறிதொன்றையும் கொள்ளேன் என்று பிதாமகர் சொல்லளித்தாராம். சூதர்கதைகளை பல்லாண்டுகளாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். அதுவே இன்றுவரை நிகழ்கிறது. ஒருதருணத்திலும் விழியிழந்தவரையோ அவரது மைந்தர்களையோ விட்டு அகலமாட்டார்” என்றாள்.\n“ஆம்” என்றார் அவர். “அத்துடன் காந்தாரருக்கு பிதாமகர் அளித்த சொல்லும் உள்ளது” என்றாள் குந்தி. இளைய யாதவர் சிரித்து “ஆம், அவர் தன் சொல்லை தெய்வங்களின் ஆணைக்கு நிகரென தன் தலைமேல் சூடிக்கொள்பவர். தன்னை தெய்வமென எண்ணும் நிமிர்வுகொண்டவர்கள் சிக்கிக்கொள்ளும் பொறி அது” என்றார். “நான் அவரிடம் என்ன பேசுவது எப்படி இதை கோருவது” என்றாள். “அதை நான் எப்படி சொல்லமுடியும் நான் பெண்களின் உள்ளறிந்தவன் என்கிறார்கள் சூதர். உண்மை, ஆனால் நான் பெண்ணே ஆகி���ிடமுடியாதல்லவா நான் பெண்களின் உள்ளறிந்தவன் என்கிறார்கள் சூதர். உண்மை, ஆனால் நான் பெண்ணே ஆகிவிடமுடியாதல்லவா\nகுந்தி “விளையாடாதே” என்று முகம் சிவக்க சீறினாள். “இது இழிசொல்லாக எஞ்சுமோ என்று ஐயுறுகிறேன்.” இளைய யாதவர் “ஆகலாம். ஆனால் இன்று இதுவன்றி வேறுவழியில்லை. ராஜசூயம் இங்கு நிகழவேண்டும் என்றால் பிதாமகரின் சொல் தேவை. அச்சொல் அஸ்தினபுரியை கட்டுப்படுத்தும். விண்புகுந்த மூதாதையரையும் ஆளும்” என்றார். குந்தி பெருமூச்சுடன் “நானறியேன். இது பிழையென்றே என் உள்ளம் எண்ணுகிறது. ஆனால் இதை செய்தாகவேண்டும் இளையோனே. என் மைந்தன் ராஜசூயம் வேட்டு சத்ராஜித் என அமர்ந்தபின் எனக்கு இப்புவியில் எஞ்சுவதேதுமில்லை. முன்பு யாதவர் மன்றில் ஒரு கணத்தில் என்னுள் பற்றிய விழைவு அப்போது முழுதணைந்து குளிரும். அம்பு இலக்கடைந்தபின் வில் தளர்வதுபோல என்னில் முதுமை வந்து கூடும்” என்றாள்.\nஇளைய யாதவர் புன்னகையுடன் “எந்தக்காட்டுக்கு செல்லவிருக்கிறீர்கள் தங்கள் கொழுநரும் இளையோளும் வாழும் சதசிருங்கத்து செண்பகக்காட்டுக்கா தங்கள் கொழுநரும் இளையோளும் வாழும் சதசிருங்கத்து செண்பகக்காட்டுக்கா அன்றி, சத்யவதியும் மருகியரும் புகுந்த காட்டுக்கா அன்றி, சத்யவதியும் மருகியரும் புகுந்த காட்டுக்கா” என்றார். “இரண்டுக்குமில்லை. நான் மதுவனத்திற்கு மீள விழைகிறேன். அங்கே எந்தை சூரசேனர் இப்போதும் இருக்கிறார். நான் மீண்டும் யாதவச்சிறுமியாகிய பிருதை என்று அவரிடம் சென்று நிற்பேன். எந்தையே துரத்திச் சென்றவற்றின் மறுபக்கத்தைக் கண்டு மீண்டிருக்கிறேன். பிழை செய்தவள் என என்னை எண்ணி தங்கள் கால்களின் மேல் தலைவைக்கிறேன். என்னை பொறுத்தருள்க என்று கோருவேன்.”\nசொல்லத்தொடங்கியதுமே குந்தி அவ்வுணர்ச்சிகளால் அள்ளிச்செல்லப்பட்டாள். “அன்று நான் மேய்த்த கன்றுகளின் கொடிவழிக் கன்றுகள் அங்கே இருக்கும். அவற்றின் உரு மாறுவதில்லை. விழிகளும் குரல்களும்கூட மாறுவதில்லை. அன்றிருந்த மரங்கள் மட்டும் சற்றே முதிர்ந்திருக்கும். ஆனால் புல்வெளி புதியதாகவே இருக்கும். இன்னும் அக்காட்டில் கன்றுமேய்த்து அலைய என் கால்களுக்கு வலுவிருக்குமென்றே நினைக்கிறேன்” என்றாள்.\nஇளைய யாதவர் சிரித்து “அதுவே நிகழட்டும் அத்தை. அதற்கு இவ்வேள்வி நிகழ்ந்தாகவேண்டும். அது தங்கள் சொல்லில் உள்ளது. உரிய செஞ்சொற்கள் எழும் அகம் தங்களுக்குள் இருப்பதை நான் அறிவேன்” என்றார். “அறியேன். நான் இன்றுவரை உரிய சொற்களை சொல்லவில்லை என்றே ஒவ்வொரு அவைக்குப் பின்னும் ஒவ்வொரு சந்திப்புக்குப் பின்னும் உணர்கிறேன்” என்றாள். “நான் சொல்லாத சொற்களின் சிறையிலிருப்பவள் இளையோனே.” இளைய யாதவர் உரக்க நகைத்து “இச்சொற்களே அரியவை” என்றார்.\nகுந்தி அன்று பகல்முழுக்க குருகுலத்தின் ஈச்சையோலைக் குடிலில் காத்திருந்தாள். பயணக்களைப்பில் சற்றே துயின்றதும் உள்ளே விழித்துக்கொண்ட விழைவு அவளை எழுப்பி அமரச்செய்தது. காய்ச்சல் கண்டவள் போல் உடலெங்கும் வெம்மையையும் இனிய குடைச்சலையும் உணர்ந்தாள். உலர்ந்தபடியே இருந்த உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டே இருந்தாள். அவளுடன் வந்த சிவிகைக்காரர்கள் அக்காட்டின் பசுமையில் மகிழ்ந்து நெருப்பிட்டு குளிர்காய்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் பெரிய கருமுகத்தில் பல்வெண்மைகள் தெரிவதை நோக்கிக்கொண்டிருந்தபோது அவள் உடல்பதறுமளவுக்கு சினம் கொண்டாள். எழுந்துசென்று அவர்களை சொற்களால் அறையவேண்டுமென விழைவெழுந்த அகத்தை திருப்பி நிலைநிறுத்திக்கொண்டாள்.\nஇரவின் தொடக்கத்தில் புறா வந்துசேர்ந்தது. விஸ்வசேனர் செய்தியுடன் அவள் குடிலை அணுகி பணிந்து “பிதாமகரின் செய்தி தெளிவாகவே உள்ளது பேரரசி. தாங்கள் மந்தணமொழி அறிந்தவர். பாருங்கள்” என்றார். அவள் அதை வாங்கி வாசித்தபோது அச்சொற்களை முன்னரே வாசித்துவிட்டதுபோல் உணர்ந்தாள். அச்சொற்களை அங்கு வந்த பயணம் முழுக்க அவள் வேறுவேறு வகையில் கற்பனை செய்திருந்தாள். முதலில் எண்ணியது நிகழ்ந்த மெல்லிய ஆறுதலே அவளுக்கு ஏற்பட்டது.\nபின்பு கிளம்பவேண்டியதுதான் என எண்ணியபோது ஏமாற்றம் உருவாகியது. இரவில் அது வளர்ந்தது. இருளில் மின்னும் விண்மீன்களை பார்த்தபடி குடிலின் மண் திண்ணையில் அமர்ந்திருந்தாள். இருள் நகரத்தில் அத்தனை கெட்டியானதாக இருப்பதில்லை என்று தோன்றியது. விண்மீன்கள் அத்தனை பெரிதாக இருப்பதுமில்லை. அவை மிகத்தொலைவுக்கு நகர்ந்து சென்றிருக்கும். நகரத்தின் இரவொலிகளில் துயரம் இருக்கிறது. இங்கே காட்டின் இரவொலிகளில் அறியாத கொண்டாட்டம்.\nமுன்பு சதசிருங்கத்தில் அவள் விண்மீன்களை மிக அருகே பார்த்திருந்தாள். ப���சின் போன்ற இருளுக்கு அப்பால் காட்டின் ஒலிகள் கேட்டுக்கொண்டிருக்க பாண்டுவுடனும் மாத்ரியுடனும் மைந்தர்களுடனும் அமர்ந்து குளிர்தாளமுடிவது வரை பேசிக்கொண்டிருப்பாள். இனிய மெல்லிய வீண்சொற்கள். அன்பு பொருளற்ற சொற்களாகவே வெளிப்படுகிறது. வெறுப்பும் பொருளற்ற சொற்கள் மேல்தான் ஏறுகிறது. பொருளுள்ள சொற்கள் உணர்வற்றவை போலும். அரசியலோ பொருள்பொதிந்த சொற்களின் நாற்கள ஆடல். சொற்களுக்குள் அளைந்தளைந்து நாட்கள் கடந்து சென்றிருக்கின்றன. எத்தனை நாட்கள்\nஅவள் சதசிருங்கத்தை மீண்டும் எண்ணிக்கொண்டபோது அது மிகத்தொலைவில் எங்கோ இருந்தது. ஏன் அங்கே திரும்ப அவள் எண்ணவில்லை திரும்பமுடியாத இடம் அது. ஏனென்றால் அவள் அங்கு வாழவே இல்லை. பாண்டு மைந்தர்களை மார்பில் போட்டுக்கொண்டு வானைநோக்கி படுத்துக்கொண்டு மாத்ரியிடம் மென்குரலில் பேசிக்கொண்டிருக்கையில் அவள் அஸ்தினபுரியிலிருந்து வந்த செய்திகளை அடுக்கிக்கொண்டிருப்பாள். ஒற்றுச்செய்திகளை திரட்டுவாள். புதிய ஆணைகளை எழுதுவாள். அவள் வேறெங்கோ இருந்தாள். விண்மீன்கள் நெடுந்தொலைவிலிருக்கும் காட்டில்.\nஅவள் உளம்கரைந்து அழத்தொடங்கினாள். அழும்தோறும் அவ்வினிமை அவளை முழுமையாகச்சூழ்ந்து கரைத்து உள்ளமிழ்த்திக்கொண்டது. அழுவது அவள்தானா என அவளே வியந்துகொண்டிருந்தாள். அழுதுமுடித்ததும் நிறைவுடன் மூக்கை முந்தானையால் அழுத்திப்பிசைந்து முகத்தைத் துடைத்து பெருமூச்சுவிட்டாள். புன்னகை எழுந்தது. அழமுடிகிறது இன்னமும். கன்னியைப்போல. சிற்றூரின் பேதை அன்னையைப்போல. பெண் என.\nஇளைய யாதவனின் முகம் நினைவிலெழுந்தது. சிரிக்கும் கண்களை மிக அருகே என கண்டபோது அவள் அறிந்தாள், அவனுக்கு அனைத்தும் தெரியும் என. பீஷ்மர் வராமலிருக்கப் போவதில்லை. அவர் வந்தாகவேண்டும். ஏனென்றால் வந்தபின் நிகழப்போவதைக்கூட இளைய யாதவன் வடிவமைத்துவிட்டிருக்கிறான். அவரிடம் அவள் என்ன சொல்லமுடியும் மன்றாடமுடியுமா என்ன அவர் அவளுக்கு என்றும் அயலவர். கண்ணீர் விட்டு நின்றிருக்கலாகுமா அவள் அதை செய்யக்கூடியவள்தான். ஆனால் அயலவர்முன் என்றால் அது அவள் உள்ளத்திலிருந்து ஒருபோதும் இறங்கப்போவதில்லை.\nஆனால் அவள் அவரை சந்திப்பாள் என்றும் சொல்கோப்பாள் என்றும் நன்கறிந்திருந்தாள். அது எப்படி நிகழுமென்றே அவ��் உள்ளம் வியந்துகொண்டிருந்தது. காலையில் விஸ்வசேனர் வந்து அவள் கிளம்புவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக சொன்னபோது “கிளம்பவில்லை. பிதாமகர் வருவது வரை இங்கேயே காத்திருக்கிறேன்” என்றாள். அவர் “அரசி…” என்று சொல்லெடுக்க “நான் முடிவுசெய்துவிட்டேன்” என்றாள். அவர் தலைவணங்கினார்.\nஅன்று முற்பகல் முழுக்க அவள் காத்திருந்தாள். பலநாட்கள் காத்திருக்கவேண்டும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். ஆனால் உள்ளம் நெடுநாட்களாக அறியாத உவகையை உள்ளே அடைந்துகொண்டிருந்தது. அது ஏன் என்றே அவளால் சொல்லக்கூடவில்லை. புல்வெளி வழியாகச் சென்று காட்டின் எல்லையை அடைந்து அங்கே நின்று இருண்ட பசுமை செறிந்த கன்யாவனத்தை நோக்கிக்கொண்டிருந்தாள்.\nபின்னர் திரும்பிவந்து நீராடி ஆடைமாற்றினாள். மீண்டும் கன்யாவனம் வரைக்கும் சென்றாள். அவ்வெல்லையை கடந்தாலென்ன என்று தோன்றியது. ஆனால் கடக்கவேண்டியதில்லை என உடனே ஆழுள்ளம் ஆணையிட்டது. கன்யாவனத்தின் அணங்குகள் பெண்களை விரும்புவதில்லை என்று அவளுக்கு சொல்லப்பட்டிருந்தது.\nஓடைக்கரை வழியாக ஓய்ந்த காலடிகளுடன் நடந்தபோது தன் இதழ்களில் ஒரு பாடலிருப்பதை உணர்ந்தாள். “இனிய கன்று தொலைதூரப்பசுமையின் மைந்தன்” எங்கு கேட்ட வரி அது நெடுந்தொலைவில், நெடுங்காலத்திற்கு அப்பால். மதுவனத்தில் சிறுமியாக கன்றுமேய்த்த நாட்களில் பாடியது. அது இன்னமும் இருக்கிறது தனக்குள். நினைவில் இல்லை. எண்ணங்களில் இல்லை. இதழ்களில் இருக்கிறது.\n” அடுத்த வரி என்ன “விடாய்கொண்ட கன்று. கானலின் குழவி” ஆம். முழுப்பாடலையும் நினைவுகூர முடியும்போலிருந்தது. எண்ணலாகாது, இதழ்களை பாட விட்டுவிடவேண்டும். அது அறியும். முனகியபடி நடந்தபோது ஓடைக்கரையில் செறிந்திருந்த காட்டுப்பூக்களை கண்டாள். அவற்றிலொன்றை பறித்துச் சூடினாலென்ன “விடாய்கொண்ட கன்று. கானலின் குழவி” ஆம். முழுப்பாடலையும் நினைவுகூர முடியும்போலிருந்தது. எண்ணலாகாது, இதழ்களை பாட விட்டுவிடவேண்டும். அது அறியும். முனகியபடி நடந்தபோது ஓடைக்கரையில் செறிந்திருந்த காட்டுப்பூக்களை கண்டாள். அவற்றிலொன்றை பறித்துச் சூடினாலென்ன கைம்பெண் மலர்சூடலாகாது. ஆனால் இது கன்யாவனம். இங்கு பெண்களெல்லாம் எப்போதும் மாமங்கலைகள். நான் யாதவப்பெண். யாதவர்களில் கைம்பெண் என எவருமில்லை. கன்னியும் அன்னையும் முதுமகளும் மூதன்னை தெய்வமும் என ஒரே பாதைதான்.\nவண்ணமலர்களை சூடலாகாது. ஏன் இவ்வெண்மலர்களை சூடக்கூடாது இவை என் ஆடை போன்றவை. எதற்காக இதை சொல்லிக்கொள்கிறேன் இவை என் ஆடை போன்றவை. எதற்காக இதை சொல்லிக்கொள்கிறேன் எவரிடம் சொல்சூழ்கிறேன் அவள் ஒரு மலரைக் கொய்து கையில் வைத்துக்கொண்டாள். பின்பு ஓடையைக் கடந்து கன்யாவனத்திற்குள் கால்வைத்தாள். அம்மலரை அப்போது எந்த உளத்தடையும் இல்லாமல் சூடிக்கொள்ள முடிந்தது. மலர்சூடியதும் முதுமை மறைகிறது போலும். உடலே புன்னகை கொள்கிறது. அவள் புன்னகையுடன் விழிதூக்கி காட்டைநோக்கினாள். அதன் பசுமை அவளைச்சூழ்ந்து காற்றில் கொந்தளித்தது.\nஅவள் காட்டுக்குள் அசைவை ஓரவிழியால் கண்டாள். உடனே அதை அவள் உள்ளம் அறிந்துகொண்டமையால் உடல் விதிர்த்தது. ஆனால் முழு உளவிசையால் கழுத்தை திருப்பாமல் நின்றிருந்தாள். அவளுக்குப்பின்னால் வந்து நின்ற பீஷ்மர் தொண்டையை செருமினார். அவள் திரும்பி நோக்கியபோது அவர் மறுபக்கம் நோக்கி திரும்பி நின்றிருந்தார்.\n“இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசியை வணங்குகிறேன்” என்றார் பீஷ்மர் ஆழ்ந்த எடைமிக்க குரலில். “அங்கே அனைவரும் நலமென எண்ணுகிறேன்.” குந்தி “ஆம், அனைவரும் தங்கள் அருளால் நலம். தாங்கள் மூதாதையென அமர்ந்திருக்கையில் நன்றன்றி பிறிது கூடுவதும் அரிது” என்றாள். “தாங்கள் என்னை காணவந்தது எதற்காக நான் ஆற்றுவதற்கேது உள்ளது\n“தங்கள் பெயரர் நிகழ்த்தவிருக்கும் ராஜசூயவேள்விக்கு தங்கள் ஒப்புதலை பெறவந்தேன்” என்றாள் குந்தி. அவள் சொல்லிமுடிக்கும்வரை அவர் அசையாமல் நின்று அதை கேட்டார். “ராஜசூயம் குடிமூத்தாரால் வாழ்த்தப்பட்டு நிகழவேண்டியது. அஸ்தினபுரிக்கு மூத்தவராகிய நீங்கள் மண்மறைந்த மூதாதையரின் முகமென வந்தமர வேண்டும். உங்கள் மைந்தராகிய திருதராஷ்டிரர் தன் இளையோன் மைந்தர்களை வந்து வாழ்த்தவேண்டும். அவர் மைந்தர் சூழ்ந்தமையவேண்டும்.”\n“இது அரசியல். நான் என்னை விலக்கிக்கொண்டு இங்கிருக்கிறேன். நீங்கள் அஸ்தினபுரியின் பேரரசரிடமே பேசலாமே” என்றார் பீஷ்மர். “ஆம், அங்கே முறைப்படி என் மைந்தரே செல்வார்கள். என்னை தங்களிடம் அனுப்பியவன் என் குடியினனாகிய இளைய யாதவன்.” பீஷ்மரின் உள்ளம் அசைவதை உடல்காட்டியது. “இந்திரப்பிரஸ்தத்தில் ���ானே இன்று முதியவள். ஆகவே என்னை அனுப்பியிருக்கிறான்.”\n“ஆம், அது முறைமைதான்” என்றார் பீஷ்மர். “ஆனால் இவற்றில் என் உள்ளம் அமையவில்லை. என்னை பேரரசி பொறுத்தருளல் வேண்டும்.” அவர் தலைதாழ்த்தி காட்டுக்குள் செல்லப்போகும் மெல்லிய உடலசைவைக் காட்டியதுமே குந்தியின் உள்ளம் இரைகண்ட பூனையின் உடலின் அனைத்து முடிகளும் எழுந்து கூர்கொள்வதைப்போல சொல்கொண்டது. “நான் இங்கு வருவதை அஞ்சினேன். பிதாமகர் பெண்நோக்கா நோன்புகொண்டவர் இளையோனே, அவ்வச்சத்தாலேயே அவர் மறுத்துவிடக்கூடும் என்றேன்” என்றாள்.\nபீஷ்மரின் தோளில் ஒரு தொடுகை நிகழ்ந்ததுபோல எழுந்த மெல்லிய அசைவை அவள் கண்டாள். இதழ்களுக்குள் புன்னகைத்தபடி “தங்கள் நோன்பின் வல்லமையே குருகுலத்தின் தவச்செல்வமென உடனிருக்கிறது. அதை அணையாவிளக்கெனப் போற்றுவது குடியின் அனைத்துப்பெண்டிருக்கும் கடமை என்றேன். ஆனால் முதியவள் இருக்க இளையோர் வந்தால் அது முறைமை அல்ல என்றான். நான் அதன்பொருட்டே வந்தேன். பொறுத்தருளவேண்டும்.”\nஅவள் தலைவணங்கி திரும்புகையில் அவர் பின்னாலிருந்து “பேரரசி, தங்கள் மைந்தரிடம் சொல்லுங்கள், என் வாழ்த்துக்கள் அவருக்குண்டு என. அவர் நிகழ்த்தும் வேள்விக்கு நானும் என் மைந்தரும் பெயரரும் சூழ வந்து நின்று சிறப்புகொள்வோம் என்று கூறுக” என்றார். குந்தி கைகூப்பி “என் மைந்தர் நல்லூழ் கொண்டவர். தங்கள் அடிகளில் இந்திரப்பிரஸ்தத்தின் முடி பணிகிறது” என்றாள். பீஷ்மர் இலைகளுக்குள் அமிழ்ந்து மறைவதை கூப்பிய கைகளுடன் நோக்கிக்கொண்டிருந்தாள்.\nPosted in பன்னிரு படைக்களம் on ஏப்ரல் 29, 2016 by SS.\n← நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 34\nநூல் பத்து – பன்னிரு படைக்களம் – 36 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 44\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 40\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 39\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 38\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=260071", "date_download": "2018-07-17T01:48:12Z", "digest": "sha1:RWUVWFAVH7YZSG5UED47N3IJK2CN6RRV", "length": 8490, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நோய்களுக்கு மருந்தாகும் இஞ்சி", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nஇஞ்சியை தினமும் காலையில் சிறிது உட்கொண்டு வருவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தெரிவிக்கப்படுகின்றது,\n* இஞ்சியை தினமும் காலையில் சிறிது உட்கொண்டு வருவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கல்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன.\n* நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக வைக்கவும் உதவுகிறது.\n* உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள். இஞ்சியை காலையில் சாப்பிட்டால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பசியுணர்வு அதிகரிக்கும்.\n* சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலி நீங்கும்.\n* நீரில் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க, நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.\n* பல் வலி இருக்கும் போது, இஞ்சி துண்டை ஈறுகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், நீரில் இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.\n* இஞ்சி குமட்டல் மற்றும் வாந்தி வருவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, காலையில் ஏற்படும் சோர்வையும் இஞ்சி தடுக்கும்.\n* இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து பருக செரிமான பிரச்சனைகள் அகலும். அதிலும் காலையில் பருகினால், உங்கள் செரிமான மண்டலம் சுத்தமாகி, அதன் செயல்பாடு அதிகரிக்கும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசருமம் முதுமை அடைவதைத் தடுக்க சில வழிமுறைகள்\nகோபத்தை தூண்டு��் உணவுகள் எவை\nமதிய உணவு உட்கொண்ட பின் செய்யக்கூடாத செயல்கள் என்ன\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t22790-topic", "date_download": "2018-07-17T01:36:50Z", "digest": "sha1:DXPCCJNUTOE4HJYRFM6QSJRW2EDDPDHZ", "length": 14660, "nlines": 119, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழப்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nகாட்டு யானை தாக்கி இருவர் உயிரிழப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nகாட்டு யானை தாக்கி இருவர் உயிரிழப்பு\nமட்டக்களப்பு மாவட்டம் படு வான்கரை பிர தேசம், போர தீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரி\nவுக்குட்பட்ட வெல்லாவெளி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கண்ணகி புரம் கிராமத்தில் யானை\nநேற்று முன்தினம் இரவு அருகிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்\nகொண்டிருந்த இருவரே இவ்வாறு யானைதாக்கி உயிரிழந்துள்ளனர். 52 வயதுடைய தங்கராசா, 42\nவயதுடைய லவகுமார் ஆகிய இருவமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nயானை தாக்கியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன், மற்றவர் களுவாஞ்சிக்குடி ஆதார\nவைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சடலங்களையும்\nவைத்திய அத்தியட்சகர் டெக்டர் குணசிங்கம் சுகுணன் பிரேதப் பரிசோதனைக்கு\nஉட்படுத்தினார். சடலங்கள் பிரேதப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம்\nஇந்த கிராமத்தில் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி இதுவரை 11 பேர் மரணமடைந்துள்ளனர்.\nபல்வேறு இழப்புகளைச் சந்தித்த இக் கிராம மக்கள் இன்று காட்டு யானைகளின் தொல்லை\nகாரணமாக உயிரை கையில் பிடித்த நிலையில் வாழ வேண்டியுள்ளது.\nஇவ்வாறே போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 38ம் 39ம், 37ம் கிராமம்,\nபாலையடிவட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் காட்டு யானைகளின் தொல்லை காரணமாக\nஇடம்பெயரும் நிலை உள்ளதாகத் தெரிகிறது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொத��� அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2013/08/short-story_7.html", "date_download": "2018-07-17T01:35:54Z", "digest": "sha1:K5TAXZBMIDDE2TTGDUDN7FUWOKHMQBSN", "length": 6390, "nlines": 133, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Short story", "raw_content": "\nஒரு ஜன்னல் வழியாக இரு இளைஞர்கள் சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்தார்கள் .ஒருவன் எப்போதும் கீழே ஓடும் சாக்கடையைப் பார்கிறான் .அருவெறுப்பு க் கொண்டு மூக்கை மூடிக்கொள்கிறான் ,பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறான் .மற்றவன் மேலே விண்ணில் நீந்திச் செல்லும் சந்திரனையும் விண்மீன்களையும் பார்கிறான். ஒவ்வொருநாளும் பார்த்து அதன் தோற்றங்களில் ஏற்படும் மாற்றங்களை உற்றுக் கவனிக்கின்றான் .கண்களை இன்னும் அகல விரிக்கின்றான் .தொலை நோக்கியை வடிவமிக்கின்றான் .இடைத்தொலைவை கணக்கிடுகின்றான் .விண்வெளிப் பயணம் பற்றிய சாத்தியக் கூறுகளைப் பற்றி ஆராய்கின்றான் .வெறும் பார்வையால் ஏற்பட்ட ஆர்வம் அவனுக்கு அடுத்தடுத்து வேலைகளைக் கொடுத்து எப்போதும் செயல்படு நிலையில் இருக்கச் செய்கிறது .சாக்கடையைப் பார்த்தவன் தன் உணர்வுகளை மேலும் சுருக்கிக் கொள்கிறான் .அதனால் மூளையும் சிந்திக்கும் திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கின்றது .உணர்வுகளை சுருக்கிக் கொள்ளும் போது மூளையை இழந்து விடக் கூடாது. சாக்கடையைப் பார்க்கலாம் ,பார்த்தபின் அதைச் சரிசெய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும்.ஜன்னல் வழியாக மலை முகட்டைப் பார்த்தாலும் ,ஆழ் கடலைப் பார்த்தாலும் எண்ணத்தின் தொடர்ச்சியில் என்ன செய்யலாம் என்பதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு எதிர்காலச் சாதனைக்கு ஒரு பிள்ளையார் சுழி போடவேண்டும் . வாழ்கையில் வெற்றி பெறப் போகின்றவனும் ,தோல்வியைத் தழுவப் போகின்றவனும் அவர்களுடைய பார்வையாலும் சிந்தனையாலும் வேறுபடுகின்றார்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144081-topic", "date_download": "2018-07-17T02:04:15Z", "digest": "sha1:7KSGFLRA2DFPVCAUY2RPQYGEFBRYJWZW", "length": 22114, "nlines": 260, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சி��்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nவிவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவிவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்\nஇரா.சரவணன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு\nஅக்டோபர் மாதம் ரிலீஸான படம் ‘கத்துக்குட்டி’.\nநாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் பிரச்சினையை\nமையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது.\nகுறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய\nபிரச்சினையாக உருவெடுத்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு\nகுறித்து இந்தப் படத்தில் வலுவாகப் பதிவு செய்யப்பட்டது.\nநரேன் ஹீரோவாக நடிக்க, சிருஷ்டி டாங்கே ஹீரோயினாக\nநடித்தார். காமெடி வேடத்தில் சூரி கலக்கியிருந்தார்.\nதஞ்சையில் படமாக்கப்பட்ட இந்தப் படம், தஞ்சை மக்களின்\nவாழ்வியலை உலகுக்கு சொல்லும் வகையில் எடுக்கப்பட்டது.\n‘தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் இது’\nவைகோ மற்றும் பாரதிராஜா பாராட்ட, ‘ஒவ்வொரு தமிழனும்\nபார்க்க வேண்டிய படம்’ என சீமான் கொண்டாடினார்.\nஇப்படி பலரின் பாராட்டையும் பெற்ற ‘கத்துக்குட்டி’,\nவருகிற 23 ஆம் தேதி முதல் மீண்டும் வெளியாகிறது.\nRe: விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்\nதஞ்சையில் படமாக்கப்பட்ட இந்தப் படம், தஞ்சை மக்களின்\nவாழ்வியலை உலகுக்கு சொல்லும் வகையில் எடுக்கப்பட்டது.\n‘தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் இது’\nவைகோ மற்றும் பாரதிராஜா பாராட்ட, ‘ஒ��்வொரு தமிழனும்\nபார்க்க வேண்டிய படம்’ என சீமான் கொண்டாடினார்.\nஇப்படி பலரின் பாராட்டையும் பெற்ற ‘கத்துக்குட்டி’,\nவருகிற 23 ஆம் தேதி முதல் மீண்டும் வெளியாகிறது.\nமேற்கோள் செய்த பதிவு: 1262672\nஅப்போது பார்க்க தவறி விட்டேன் இப்போது தவறாது பார்ப்போம்.\nRe: விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்\nஎன்ன விவசாயம் இத்தனை கஷ்டமா ஐயோ பாவம் விவசாயிகள்.. விவசாயத்தை எப்படியாவது காப்பாத்தணும் விவசாயிகளை காப்பாத்தணும் ..அவங்களுக்கு ஏதாவது பண்ண வேண்டும் ..\nஇப்படி ஆயிரம் எண்ணங்கள் வரும் வரும் வரும் ... இது போன்ற விவசாயம் சார்ந்த படங்களை பார்க்கும் பொழுதும் பார்த்த சில மணி நேரங்களுக்கோ இல்லை அதிக பட்சம் சில நாட்களுக்கோ ...\nஅப்பறம் காணாம போய்விடும் ... இது தான் உண்மை நிலை ..\nஎடுத்துகாட்டுடன் சொல்கிறேன்.. நீங்கள் கேள்வி பட்டது தான் .. ஒரே ஒரு ரூபாய் பால் விலையை ஏற்றினால் போதும் உடனே போர் கோடி தூக்கி கொண்டு வந்து விடுவோம் ... என்ன பால் விலைய ஏத்திடாங்களா நாம எல்லாம் எப்படி வாழறதுனு ...ஆனா ஒரு படி பாலை உற்பத்தி செய்ய ஆகும் செலவு கஷ்டம் எல்லாம் தெரியாது போராட்ட களத்திற்கு வரும் நம் சமூகத்திற்கு... நமக்கு தெரிந்தது எல்லாம் பால் விலை ஏறிவிட்டது அதுக்கு போராடனும் அவ்வளவு தான் ... இப்படி பல உள்ளது ... விவசாயிகளுக்கான அங்கிகாரமும் விவசாயத்திற்கான அத்தியாவசியமும் அருமையும் மதிப்பும் மரியாதையும் பாழ்படாமல் இருந்து இருந்தால் இந்நேரம் நானும் வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்து கொண்டு ஆடோ, மாடோ மேய்த்து கொண்டு எங்கள் ஊரிலேயே இருந்திருப்பேன் ..\nRe: விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்\nமுதலில் விவசாயிகளை நாம் மதிக்க வேண்டும் கடந்த வாரம் நான் கவனித்த சில விஷயங்கள்\nஎங்கள் ஹவுஸ் ஓனர் 2 பேர் சாப்பிடும் அளவுக்கு சாப்பாட்டை கீழே கொட்டுகிறார் இத்தனைக்கும் அந்த சாதம் கெட்டு போகவில்லை அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் இரவு செய்த சாப்பாட்டை சாப்பிட மாட்டார்களாம் ( அந்த அரிசி கிலோ 52 ரூபாய் )\nஎன் மனைவி ஒரு கட்டு கீரை வாங்கி வந்தார் அது எவ்வளவு என்று கேட்டே பக்கத்துக்கு வீட்டு அம்மா கேவலம் இந்த கீரை 15 ரூபாய என்கிறார் சொல்லிக்கொண்டே அவர் கணவரை கோழி கரி வாங்கி வா என்று அனுப்பினார் (பிராய்லர் கோழியில் அவ்வளவு சத்துக்கள் இருக்கிறதா என்ன கோழி கரி கிலோ 180 ரூபாய் )\nநான் மேலே குறிப்பிட்ட இருவரும் விவசாய குடும்ப பின்னணியை சேர்ந்தவர்கள் தான்\nRe: விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்\nஇன்னும் சில பல வருடங்களுக்கு பின் பிராய்லர் கோழிகள்(நாட்டு கோழி இறைச்சி ஆட்டு கறி விலை-450 என நினைக்கிறேன் ஒரு கிலோ) முக்கிய உணவாக இருந்தாலும் இருக்கும்(இப்பொழுதே அப்படித்தானே).. நகர நாகரிக சூழல் நண்பரே எல்லாம் ..\nவந்த தடத்தை மறந்து விட்டால் போகும் பாதை இப்படி தான் அழிவை நோக்கி வேகமாக அடி எடுத்து வைத்து போகும் ...போக போக பழகிவிடும் ... திரும்ப வர நினைத்தாலும் வர முடியாது பின் ..\nRe: விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2017/11/blog-post.html", "date_download": "2018-07-17T02:11:15Z", "digest": "sha1:FHA3PW2YSYBRWCDKTPBDA3K226255ZW5", "length": 30580, "nlines": 407, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: எடப்பாடி, எத்தன் எல்லப்பன்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nபுதன், நவம்பர் 01, 2017\n01. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க\nபதியும், சதியும் விதியோடு சாக.\n02. கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன்\nகடன் வாங்கித் தின்ற பிரியாணியால் கழிவறையில் கலக்கி நின்றான் இலங்கேஸ்வரன்.\n03. நாயைத் தூக்கி நடுவீட்டுல வச்சாலும் அது நக்கி நக்கித்தான் குடிக்கும்\nபாயை விரித்து படுக்கப் போட்டாலும் மொடாக் குடியன் கக்கிக்கிட்டே கிடப்பான்.\n04. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது\nவிழுந்தார் கணக்குப் பிள்ளை உலக்கையடி பட்டு.\n05. தென்னையப்பெத்தா இளநீரு புள்ளையப்பெத்தா கண்ணீரு\nதென்னங்கள்ளு அடிச்சா இழு’’நூறு ஃபுல் அடிச்சா எழுநூறு.\n06. காத்திருந்தவன் பொண்டாட்டிய நேற்று வந்தவன் கொண்டு போயிட்டான்\nகாத்தமுத்து வைப்பாட்டி நேசமணியை கொன்று விட்டாள்.\n07. ஆடிப்பட்டம் தேடி விதை\nஆடிமாதம் தேடி விற்றார் விதை நெல்லை.\n09. மலையேறிப் போனாலும் மச்சினன் உதவி கிடைக்காது\nமலையேறிப் போயாவது மச்சினன் உயிரை எடு.\n10. தைப்பிறந்தால் வழி பிறக்கும்\nஉதை கொடுத்தால் வலி பிறக்கும்.\n11. தென்னை மரத்துல தேள் கொட்ட பனை மரத்துல நெறி கட்டும்\nதொன்னையில் இருக்கிற பொங்கல் பண்ணை வீட்டுல சுட்டது.\n12. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைச்சானாம்\nகறிக்கடை பாய் கணக்குப்பிள்ளை மண்டையை உடைச்சானாம்.\n13. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்\nதொட்டுப் பழகினால் சுகந்தி வெட்டுவாள்.\n14. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே\nகுடிசையில் கிடந்தாலும் குடியை மறக்காதே.\n15. ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்\nஇப்ப ஒண்ணு பெத்தவனே ஓட்டாண்டியாவான்.\n16. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு\nஎத்தனுக்கு எத்தன் எடப்பாடியிலும் உண்டு.\nநல்லவேளை எங்க அப்பத்தா ஔவையார் உயிரோட இல்லை இருந்தா இதை எழுதியவருக்கு உலக்கையடிதான் கிடைக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 11/01/2017 6:32 முற்பகல்\nஉழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்று அல்லவா வரும்\nபிழைக்கு வருந்துகிறேன் திருத்தி விட்டேன் நன்றி ஸ்ரீராம்ஜி\nஆக, அடுத்த நூல் கில்லர்ஜியின் பொன்மொழிகள். அப்படித்தானே\nமுனைவரின் வாக்கு பொன்னாகட்டும் வருகைக்கு நன்றி\nதுரை செல்வராஜூ 11/01/2017 8:07 முற்பகல்\nஅடே சோணமுத்தா.. குளவி தான் கொட்டும்..\nஹா.. ஹா.. ஹா... வாங்க ஜி\nகேள்வி கேட்டு பதிலும் சொல்லிக் கொண்டீர்களே... நன்றி\nஉதை கொடுத்தால் வலி ( வழி யும் ) பிறக்கும்...\nவருக சகோ இதுவும் உண்மைதான்.\nபூ விழி 11/01/2017 11:06 முற்பகல்\nசம்போ உங்க அப்பத்தா இல்லாம போனதுல ரொம்ப வருத்தமா இருக்கு கேக்க ஆளில்லாம போச்சே\n5 பெற்றால் அரசனும் ஆண்டி நல்ல விளக்கம் ரொம்ப சரியும் கூட\nவாங்க அப்பத்தாக்களுக்கு இப்பொழுது மரியாதை இல்லையே... என்ன செய்வது \nதி.தமிழ் இளங்கோ 11/01/2017 11:16 முற்பகல்\nவாயிலே இருக்கு வார்த்தை,என்பது சரியாகத்தான் இருக்கிறது.\nவருக நண்பரே கருத்துரைக்கு நன்றி.\nநெல்லைத் தமிழன் 11/01/2017 11:23 முற்பகல்\nஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி - நல்ல தகவல். மற்றவற்றையும் ரசித்தேன்... 'எத்தனுக்கு எத்தன்' - நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க.\nவாங்க நண்பரே \"எத்தன்\" நல்லா சொல்லி இருக்கிறேன் என்பதைவிட உண்மையை சொல்லி இருக்கிறேன் என்று சொல்லுங்கள்.\nநெல்லைத் தமிழன் 11/01/2017 3:23 பிற்பகல்\nஉண்மைனாலத்தான் ரசிக்கும்படி இருக்கு. அதுனாலத்தான் அவங்க எப்போதும் ப��ைய ஆளை நம்பி பொறுப்பு கொடுத்தமாதிரி இவர்கிட்ட பொறுப்பே கொடுத்ததில்லை.\nவருக நண்பரே அரசியலில் யாரும் யோக்கியர்களாக வாழவே முடியாதோ.... ஒருத்தருக்கொருத்தவர் சளைத்தவர்கள் இல்லை.\nபரிவை சே.குமார் 11/01/2017 12:27 பிற்பகல்\nமைனஸ் பிளஸ் மனம் வைக்காதீங்க...\nஅதெப்படி... நாங்க காவிரி மண் ஸாரி... கவரி மான் பரம்பரை.\nஐயோ... ஐயோ.... உங்களுக்கு இன்னும் தெரியலை எனக்கு அவரென்ன மைனஸ் போடுவது நான்தான் முதலில் போட்டுக்கொள்வேன் எப்பூடி \nவரவரப் பழமொழிகளின் உண்மையான அர்த்தமே மறைஞ்சுடும் போலிருக்கு\nகலாச்சாரமே மாறும்போது பழமொழி மாறிவதில் வியப்பென்ன \nநல்ல பேண்ட்''டை கிழித்துக்கொண்டு இதுதான் நாகரீகம் என்று சொல்கிறது சமூகம்\nகுற்றம் சொல்பவன் கிறுக்கனாம் என்ன செய்வது \n5 பெற்றால் அரசனும் ஆண்டி...அந்த ஐந்தும் அருமை\nவருக தங்களின் ரசிப்புக்கு நன்றி\nஜீவன்சிவம் 11/01/2017 2:46 பிற்பகல்\nதிரு. ஜீவன்சிவம் அவர்களின் முதல் வருகையை அன்புடன் வரவேற்கிறேன்.\nபுலவர் இராமாநுசம் 11/01/2017 6:01 பிற்பகல்\nஇப்போ கடன்பட்டார் என்பது பழசு கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் என்பது புதுசு\nவருகைக்கு மிக்க நன்றி ஐயா.\nஐந்து பெற்றால் ஆண்டி விளக்கம் சூப்பர் ..மற்ற பொன்மொழிகளும் சூப்பர் ..\nஎத்தனுக்கு எத்தன் :) ஹாஹா flex பேனர் வைக்க கூடாதுனா பலூன் கட்டி பறக்க விடறாங்க நெஜமாவே எத்தன்ஸ் ஜித்தன்ஸ் தாங்க :)\nவாங்க நீதிபதிகளுக்கு இவ்வளவு யோசனை வந்தால் அவர்களுக்கு போஸ்ட் கொடுத்த எங்களுக்கு எவ்வளவு யோசனை வரும்...\nவலிப்போக்கன் 11/01/2017 9:08 பிற்பகல்\nதொட்டு பழகினால் சுகந்தி வெட்டுவாள்....எதை எதைக் கொண்டு..தெரிந்தால் ..மற்றவர்களை உசார் படுத்தலாமே என்ற நல்ல நோக்கத்தில்....\nகோடரியால்தான் நண்பரே தொட்ட கையை.\nஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்:).. சிறீ சிவசம்போ அங்கிளிடம் சொல்லி அந்த முதல் படத்தில் வரும் 3 வது வரியை நீக்கச்சொல்லுங்கோகில்லர்ஜி இல்லையெனில்...\nகாச்சலென்றும் பார்க்காமல் தேம்ஸ் கரையில் உண்ணாவிரதம் ஆரம்பிப்பேன்ன்ன்ன்....:),,\nயாருமே இங்கின அதுபற்றிக் கணக்கெடுக்கவே இல்லையே கர்ர்ர்ர்ர்ர்:)...\nஅப்போ கணவன் ஒழுக்கமில்லாமல் இருக்கலாமாமோ மனைவி மட்டும்தான் ஒழுக்கமா இருக்கோணுமோ மனைவி மட்டும்தான் ஒழுக்கமா இருக்கோணுமோ நான் பொயிங்கிட்டேன்.. இப்பவே போறேன் பிரித்தானியக் காண்ட் கோர்ட்டுக்கு:)... எனக்கு நீதி வேணும்ம்ம்ம்ம்ம்:)\nஹலோ இது ஆண்களுக்காக சொல்லப்பட்டது இதை சொன்னவர் சித்தராக இருந்தாலும் இந்நேரம் சமாதி ஆகியிருப்பார்.\nபெண்களுக்காக சொல்லப்பட்ட \"பொண்ணு பெற்றால் பெண்ணே போண்டி\" இதில் சொல்லப்பட்ட தத்துவத்தில் நீங்கள் ஆசைப்பட்டபடி ஆண்களை சவட்டி எடுத்த குறிப்புகள் இருக்கும்.\nஆகவே அவசரப்பட்டு ஜேம்ஸ் ஊரணியில் குதிக்க வேண்டாம் என்று உங்கள் அங்கிள் சிவசம்போ சொல்லச் சொன்னார்.\nஇருந்தாலும் நியாயத்தை கேட்டதற்காக உங்களுக்கு பிரித்தானியா பிஸ்கட் அரை பீஸ் வழங்கப்படலாம் \nஅப்போ பெண்களுக்காக சொல்லப்பட்டதையும் விரைவில் போடோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்:)\nஆஹா நானாக உளறி விட்டேனே....\nராஜி 11/02/2017 8:22 முற்பகல்\nஹி.. ஹி.. ஹி.. இது ஊமைக்குத்து மாதிரி இருக்குதே...\nஎடுக்க எடுக்க வருகிறது உங்கள் கற்பனை ஊற்று\nவாங்க ஐயா மூளை ஒரு அட்ஷய பாத்திரம் என்று சொல்வார்களே..... வருகைக்கு நன்றி\nவே.நடனசபாபதி 11/02/2017 4:44 பிற்பகல்\nஅருமையான எண்ணங்கள் - தங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n‘’சுமார் 400 ஆண்டுகளுக்கு முந்தைய உண்மை நிகழ்வு‘’ தொடர் ஆ..........ரம்பம் விரைவில்.... கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nFacebook-ல் என்னை தொட்டுக்கிட்டு வர்றவங்க...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ ம றுதினம் எழுவன்கிழமை ஓய்வு தினம் ஆகவே ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ கோ டரியாரே குருநாதரிடம் எம்மையும்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ செ ந்துரட்டியின் விவாகத்திற்கு இன...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இ���ோசெ சா லையோர ஆலமரத்தடியில் தலைப்பாகையுடன் அமந்திருந்த...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ தொ டக்க காலங்களில் மருமளுக்கு என்றுரைத்தவள் பிறகு வருங...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய்...\nருத்ரோத்காரி வருடம் ௵ 1576 சுமார் 4 00 ஆண்டுகளுக்கும் முன்பு... பா ரத நாட்டின் ஊமையனார் கோட்டை இராமநுசர் குருகுலத்தில் பயிலும...\nநண்பர்கள் மா 3 த்தான் பழகுறாங்க கருத்துரையில் மூளையை கீறி ரத்தக்களரியாக்கி விட்டு போறாங்க யாரைத்தான் நம்புவதோ கில்லர்ஜியின் பே ( ...\nநட்புகளே... ஆல்ப்ஸ் தென்றல் தளத்தின் நிர்வாகி ஸ்விட்சர்லாண்ட் திருமதி. நிஷா அவர்கள் இதோ இன்றைய சூழலில் பெண்கள் \nமனதில் ஒட்டாத, ஒட்டக ஓட்டம்\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarummanam.blogspot.com/2013/07/blog-post_16.html", "date_download": "2018-07-17T01:56:49Z", "digest": "sha1:YIJLBZ2PKV6YXGBGQCEDKYNXL3HYTNKT", "length": 7212, "nlines": 78, "source_domain": "malarummanam.blogspot.com", "title": "மலரும் மனம்: காதல் மழை", "raw_content": "\nஅன்றொருநாள் உன்னுடன் மழையில் விளையாடினேன். இன்று என் மீது விழுந்துத் தெறிக்கும் ஒவ்வொரு மழைத் துளியிலும் உன் பிம்பம்.\nஉன் பிம்பம் கலையாமல் இருக்க மழைத்துளிகளைக் கைகளில் சேகரித்தேன்.\nமனதில் அடைக்க வேண்டியவனைக் கைகளில் அடைக்க நினைக்கிறேயே என்று கோபித்துக்கொண்டு வழிந்தோடியது மழைநீர்.\nமறுநாள் உன்னைச் சந்திக்க வந்தேன்.\n“ஆமாம். மழைத்துளிகளில் உன்னைக் கண்டேன்” என்றேன் செல்லக் குறும்போடு.\n“ஓஹோ. என் ஜுரத்திற்கு நீதான் காரணமா” என்று செல்லமாய்க் கோபித்துக் கொண்டாய்.\n பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியலையே” சந்தேகமாய்ப் பார்த்தேன்.\n“என்ன சந்தேகப் பார்வை இது வேண்டுமென்றால் நீயே பார்” என்று என்னைக் கட்டிக்கொண்டாய்.\nஉன் காதோரமாய் மெதுவாய்ச் சொன்னேன். உனக்கு காதல் ஜூரம் என்று.\nஅங்கே காதல் மழை பொழியத் துவங்கியது.\nLabels: காதல், காதல் மழை, மனதில் மலர்ந்த கவிதையாய் நீ\nகாதல் அனைத்தையும் அழகாக்கி விடுகிறது\nமன அழுத்தத்தை போக்கும் கிரீன் டீ\nஒவ்வொரு ஆணுக்கும் தன் மனைவி இரண்டாவது தாயாக இருப்பாள் என்றுதான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் நம் வாழ்வில் எனக்கு இரண்டாவது தாயாக இருப்பத...\nதிருமணத்திற்கு முன் எத்தனை மரியாதையாய் உன்னை \"வாங்க போங்க\" என்று அழைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் மரியாதையைத் தாங்கிக் ...\nகணவன், மனைவி இருவருக்கும் நடுவே காதலை அதிகப்படுத்துவது அவர்களுக்கு இடையே நடக்கும் சிறு சிறு ஊடல்கள்தான். எனக்கும் உன் மீது காதலை அதி...\nகவிதை புத்தகம் வாசிக்கையில் எந்தெந்த கவிதைகளில் எழுத்துக்களுக்குப் பதிலாக உன் உருவம் தெரிகிறதோ அவைகள் தான் காதல் கவிதைகளோ\nகாதல் பித்துப் பிடித்த உன் மனதைத் தெளிய வைக்க என்னிடம் முத்தங்கள் கேட்கிறாய் என் உதடுகள் உன் கன்னம் தொடும் வேளையில்...\nஒரு நாள் என்னைக் கட்டாயப்படுத்தி உன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாய். உனக்கு நான் தான் காபி போடுவேன் என்று அடம்பிடித்தாய். நீ ...\nகுறும்புத்தனத்தின் மொத்த உருவமடா நீ. நான் கண்ணனின் பக்தை. அதனால் தான் கண்ணன் அவனைப் போலவே குறும்புத்தனத்தில் சிறந்த உன்னை எனக்கு கணவ...\nதூக்கத்திலும் வெட்கப்பட்டு முகம் சிவக்கிறேன் கனவில் நீ\nநான் குறும்பாக பேசும்போதெல்லாம் எங்கிருந்து வந்தது இந்தக் குறும்புத்தனம் என்று செல்லமாய் என் காதைத் திருகுகிறாய் நீ இப்படி என் காத...\nசிறு வயதிலிருந்தே உன் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன். அந்த அறியா பருவத்தில் இருவரும் சேர்ந்து உன் வீட்டு தோட்டத்தில் கண்ணாமூச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2016/12/blog-post_17.html", "date_download": "2018-07-17T02:03:58Z", "digest": "sha1:P5L2QTGEKGTR5SOKTJHVTXJ6IAOISDK6", "length": 20032, "nlines": 274, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : சுருளிமலை அதிசயம்", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nஉலக அதிசய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இந்தி��ாவின் மேற்கு தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ [unesco] நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் பருவ கால நிலைகளில் மாற்றம் செய்து மழையை பொழியச் செய்வதில் இதன் பங்கு அளப்பரியது.\nமேற்கு தொடர்ச்சி மலை என்பது வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது.\nபதினெட்டுச் சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும்,தென் இந்தியாவின் \"கைலாய மலை\" எனப் போற்றப்படும் \"சதுரகிரி மலை\" இதில்தான் அமைந்துள்ளது.இதனுடன் இணைந்து கேரளா எல்லை வரை பரவி தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் ஒரு மலைதான் \"சுருளி மலை\" ஆகும்.இம் மலை தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.\nசுருளி மலை பற்றிய அதிசய செய்தி ஒன்று சுமார் 25 -வருடங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் வெளிவந்தது.அதில் உள்ள விபரம் :-\nஅந்தக் கால அதிசயம் - மர்மக்குகையில் தேவ கன்னிகைகளா \nதலைப்பில் வெளியான கட்டுரை விபரம்.\nமதுரையில் இருந்து தேனி வழியாக 70 -கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளிமலை.\nஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டி ருக்கும் சுருளி அருவி மிகப் பிரசித்தி பெற்றது.இவ்வளவு நீர் எங்கி ருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.\nஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் காட்டுக்குள் மனிதர்கள் செல்வ தில்லை கதம்ப வண்டுகள் ஐந்து கொட்டினாலே ஆள் காலி என்கின்ற னர்.\nஅருவிக் கரையில் இருந்து மூன்று பர்லாங் தொலைவில் “கைலாச நாதர் குகை” உள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பான்மை இனமான கன்னடம் பேசும் கவுடர்களில் \"மார்கழியார்\" என்ற பிரிவினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்குள் பூசாரி ஒருவரை தேர்ந்தெ டுக்கவும்,சுருளி மலையில் மறைந்துள்ள \"கிருஷ்ண பகவானின்\" புல்லாங் குழலைக் கண்டு பிடிக்கவும் இங்கு யாகம் வளர்த்து,அன்ன தானம் செய்தனர்.அப்போது பத்து வயது சிறுவனுக்கு சாமி [அருள்] வந்து கைலாசநாதர் குகைக்குள் நுழைந்தாக வேண்டும் என்றான்.\nஅனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.குகைக்குள் நுழைவது அத்தனை சுலபமல்ல.கும்மிருட்டு விஷ ஜந்துக்கள் இருக்கலாம்,மேலும் நிமிர்ந்த நிலையில் உள்ளே புக முடியாது. படுத்த நிலையில் தவழ்ந்துதான் போக வேண்டும்.எனவே சிறுவன் கையில் ஒரு அகல் விளக்கை கையில் பிடித்தபடி தவழ்ந்து சென்றான்.சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்து அவன் சொன்ன செய்திகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.\nஉள்ளே மிகப்பெரிய அரங்கம்.ஒளி உமிழும் உருண்டைகள் ஆங் காங்கே கல் தூண்களின் நுனியில் பொருத்தப் பட்டிருந்தனவாம்.திரு நீற்றில் புரண்டு எழுந்தார் போல் வெண்மையான உடலும்,நீண்ட தாடியும் கொண்ட முனிவர்கள் கல் ஆசனங்களில் அமர்ந்து தேவ கன்னிகளின் நடனத்திற்காக காத்திருந்தார்களாம்.\nமற்றொரு அதிசயச் செய்தி இருப்பதாகவும்,அது \"தேவ ரகசியம்\" என்றும் அந்த சிறுவன் கூறினான்.\nசுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் தான் கேரளா,தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும் “கண்ணகி கோயில்” [மங்கள தேவி கோட்டம்] உள்ளது.\nமதுரையை எரித்த கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக கூறுகிறார்கள்.\nஓம் என்பதன் அறிய விளக்கம்\nஸ்ரீ மாருதி க்ருபை உண்டாக\nசரும பிரச்சனைகளைப் போக்கும் மஞ்சள்\nசுப மங்களங்கள் உண்டாக மந்திரம்\nகஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருக\nலக்ஷ்மி பூஜை செய்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யமும் கிட்ட...\nகல்யாண ஆஞ்சனேயர். நீங்கள் அறியாத தகவல்.\nஅர்ச்சுனன் கர்வம் நீக்கிய ஆஞ்சநேயர்\nஎந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்\nகிரகங்களும் அவை தோற்றுவிக்கும் நோய்களும் அவற்றிற்க...\nராமேஸ்வரம் கோவில் சிறப்பு என்ன\nஜீவ சமாதி என்றால் என்ன\nதிருநள்ளாறில் சனீஸ்வரரை வழிபடும் முறை:*\nஅறுபத்து நான்குவித பைரவ மூர்த்திகள்\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் 1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்...\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3quran.blogspot.com/", "date_download": "2018-07-17T02:01:51Z", "digest": "sha1:KEFAGBEVYGCTQCZSCSC5WIBPPHFD6URY", "length": 19525, "nlines": 148, "source_domain": "tamilmp3quran.blogspot.com", "title": "Tamil mp3 Quran", "raw_content": "\n1:: இறைச்செய்தியின் ஆரம்பம் ( 1 - 7 )\n2:: ஈமான் எனும் இறைநம்பிக்கை ( 8 - 58 )\n3:: கல்வியின் சிறப்பு ( 59 - 134 )\n9:: தொழுகை நேரங்கள் ( 521 - 602 )\n12:: அச்சநிலைத் தொழுகை ( 942 - 947 )\n13:: இருபெருநாள்கள் ( 948 - 989 )\n14:: வித்ருத் தொழுகை ( 990 - 1004 )\n17:: குர்ஆனிலுள்ள ஸஜ்தா வசனங்கள் ( 1067 - 1079)\n20::மக்கா, மதீனாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதன் சிறப்பு ( 1188 - 1197 )\nமேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும் 2:45\nஉமர் இப்னு அப்தில அஸீஸ் ஒரு நாள் தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது உர்வா இப்னு ஸுபைர் அவரிடம் வந்து பின்வரும் நிகழ்ச்சியைக் கூறி (அவரின் செயலைக் கண்டிக்கலா)னார்கள். இராக்கில் இருக்கும்போது ஒரு நாள் முகீரா இப்னு ஷுஅபா(ரலி) தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி), அவரிடம் வந்து, 'முகீராவே இது என்ன ஜிப்ரீல்(அலை) அவர்கள் இறங்கி (ஃபஜ்ருத்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (லுஹர்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (அஸர்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (மக்ரிப்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின் இஷா தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்னர் நபியிடம் \"இந்நேரங்களில் தொழ வேண்டும் என்றே உமக்குக் கட்டளையிடப் பட்டுள்ளது' என்றும் ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறினார்கள். இதை நீர் அறியவில்லையா' என்று கேட்டார்கள். (இந்த நிகழ்ச்சியை உர்வா இப்னு ஸுபைர், உமர் இப்னு அப்தில் அஸீஸ் அவர்களிடம் கூறிய போது) 'உர்வாவே நீர் கூறுவது என்னவென்பதைக் கவனித்துப் பாரும்' என்று கேட்டார்கள். (இந்த நிகழ்ச்சியை உர்வா இப்னு ஸுபைர், உமர் இப்னு அப்தில் அஸீஸ் அவர்களிடம் கூறிய போது) 'உர்வாவே நீர் கூறுவது என்னவென்பதைக் கவனித்துப் பாரும் நபி(ஸல்) அவர்களுக்குத் தொழுகையின் நேரத்தை ஜிப்ரீல்(அலை) அவர்கள் நிர்ணயித்தார்களா நபி(ஸல்) அவர்களுக்குத் தொழுகையின் நேரத்தை ஜிப்ரீல்(அலை) அவர்கள் நிர்ணயித்தார்களா' என்று உமர் இப்னு அப்தில் அஸீஸ் கேட்டார்கள்.\nஅப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள் கஅபாவினருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது குரைஷிகள் தங்கள் சபையில் குழுமியிருந்தனர். 'இந்த முகஸ்துதி விரும்பியை நீங்கள் பார்க்கவில்லையா' என்று அவர்களில் ஒருவன் கேட்டான். இன்னாருடைய (அறுக்கப்பட்ட) ஒட்டகத்தினருகில் சென்று அதன் சாணத்தையும் இரதத்தையும் மற்றும் கருப்பையையும் எடுத்து வந்து இவர் ஸஜ்தாச் செய்யும் வரை காத்திருந்து அதை இவரின் இரண்டு தோள் புஜத்திலும் போட்டுவிட உங்களில் யார் தயார்' என்று அவர்களில் ஒருவன் கேட்டான். இன்னாருடைய (அறுக்கப்பட்ட) ஒட்டகத்தினருகில் சென்று அதன் சாணத்தையும் இரதத்தையும் மற்றும் கருப்பையையும் எடுத்து வந்து இவர் ஸஜ்தாச் செய்யும் வரை காத்திருந்து அதை இவரின் இரண்டு தோள் புஜத்திலும் போட்டுவிட உங்களில் யார் தயார்' என்று அவன் கேட்டான்.\nஅவர்களில் மிக மோசமான ஒருவன் அதற்கு முன் வந்தான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்தபோது அதை அவர்களின் தோள் புஜத்தில் போட்டான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாவிலேயே கிடந்தார்கள். ஒருவரின் மீது ஒருவர் சாய்ந்து விடும் அளவுக்குக் குரைஷிகள் சிரிக்கலானார்கள். சிறுமியாக இருந்த ஃபாதிமா(ரலி) அவர்களிடம் ஒருவர் சென்று இதைத் தெரிவித்ததும் அவர்கள் ஓடாடி வந்தார்கள். அவர்கள் வந்து அசுத்தங்களை அகற்றும் வரை ஸஜ்தாவிலேயே நபி(ஸல்) அவர்கள் கிடந்தார்கள். பின்பு குரைஷிகளை ஃபாதிமா(ரலி) ஏச ஆரம்பித்தார்கள்.\nநபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் 'இறைவா குரைஷிகளை நீ பார்த்துக் கொள் குரைஷிகளை நீ பார்த்துக் கொள் இறைவா குரைஷிகளை நீ பார்த்துக் கொள் இறைவா குரைஷிகளை நீ பார்த்துக் கொள்\" என்று கூறிவிட்டு 'அம்ர் இப்னு ஹிஷாம், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உக்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத், உமாரா இப்னு வலீத் ஆகியோரை இறைவா\" என்று கூறிவிட்டு 'அம்ர் இப்னு ஹிஷாம், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உக்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத், உமாரா இப்னு வலீத் ஆகியோரை இறைவா நீ பார்த்துக் கொள்\nஅல்லாஹ்வின் மீது அணையாக பத்ருப் போரில் இவர்களெல்லாம் வேரற்ற மரங்கள் போல் மாண்டு மடிந்ததையும் பத்ருக்களத்திலுள்ள பாழடைந்த கிணற்றில் இவர்கள் போடப் பட்டதையும் பார்த்தேன்.\n\"பாழடைந்த கிணற்று வாசிகள் சாபத்திற்கு ஆளானார்கள்\" என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநான் நபி(ஸல்) அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையே உறங்கிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது (விரலால்) என் காலில் குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன். இவ்வாறிருக்க எங்களை நாய்களுக்கும் கழுதைகளுக்கும் சமமாக்கி விட்டீர்களே\n\"நான் மாதவிடாய்க்காரியாக இருக்கும் சமயத்தில் நபி(ஸல்) அவர்களின் அருகே படுத்துறங்குவேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது அவர்களின் ஆடை என் மேல் படுவதுண்டு.\nஎன்னுடைய விரிப்���ு நபி(ஸல்) அவர்கள் தொழும் விரிப்புடன் பட்டுக் கொண்டிருக்கும். சில சமயம் நான் விரிப்பில் இருக்கும்போது அவர்களின் ஆடை என் மேல் படுவதுண்டு.\nஅபூ கதாதா அல் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் ஸைனப் அவர்களின் குழந்தை 'உமாமா'வைத் (தோளில்) சுமந்த நிலையில் தொழுதிருக்கிறார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இறக்கி விடுவார்கள். நிற்கும்போது தூக்கிக் கொள்வார்கள்.\nநான் என் தந்தையின் உடன் பிறந்தாரிடம் எவை (குறுக்கே சென்றால்) தொழுகை முறிக்கும் என்று கேட்டேன். அதற்கவர் 'எதுவும் முறிக்காது' என்று கூறிவிட்டு, 'நபி(ஸல்) அவர்களின் குடும்பத்திற்குரிய விரிப்பில், கிப்லாவுக்கும் நபி(ஸல்) அவர்களுக்கும்போது நபி(ஸல்) இரவில் தொழுவார்கள்' என்று ஆயிஷா(ரலி) கூறினார் என குறிப்பிட்டார்.\nஆயிஷா(ரலி) அவர்களிடம் தொழுகையை முறிக்கும் காரியங்கள் பற்றிப் பேசப்பட்டது. சிலர் நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவருக்குக் குறுக்கே சென்றால்) தொழுகையை முறிப்பர் என்று கூறினர். அதைக் கேட்ட ஆயிஷா(ரலி) 'எங்களை கழுதைகளுடனும் நாய்களுடனும் ஒப்பிட்டு விட்டீர்களே நிச்சயமாக கிப்லாவுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையே கட்டிலில் நான் படுத்திருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் எழுந்து அமர்வது நபி(ஸல்) அவர்களுக்குத் தொல்லை தராமல் அவர்களின் கால் வழியாக நழுவி விடுவேன்' என்று கூறினார்கள்.\nநான் நபி(ஸல்) அவர்களுக்கு முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். என் கால்களிரண்டும் அவர்களின் முகத்துக்கு நேராக இருக்கும். அவர்கள் ஸஜ்தா செய்யும்போது (விரலால் என் காலில்) குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் எழுந்ததும கால்களை நீட்டிக் கொள்வேன். அன்றைய காலத்தில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் கிடையாது.\nநபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது நான் அவர்களின் விரிப்பில் அவர்களுக்குக் குறுக்கே உறங்கிக் கொண்டிருப்போன். அவர்கள் வித்ருத தொழ எண்ணும்போது என்னை எழச் செய்வார்கள். அதன்பின்னர் வித்ருத் தொழுவேன்.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்\nஇறுதி இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் ஆதாரமிக்க வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaiithaz.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2018-07-17T02:09:13Z", "digest": "sha1:EZ4XCOONISC5L4A4NI2RM43HEPUED72D", "length": 4789, "nlines": 89, "source_domain": "thaiithaz.blogspot.com", "title": "''தை'' கவிதைக் களம்: ஆ.முத்துராமலிங்கம் கவிதைகள்.", "raw_content": "\nஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்\nஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்\nஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்கவிதை உறவுகளே..வரவிருக்கிற ‘தை’ கவிதையிதழ் ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை 10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\nகுருதிக் கசியும் மொழியில்நாடிழந்த புலம்பெயர் வாழ்வைஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.சிறந்த கவிதைகள் தை இதழிலும்பாராட்டுதலுக்குரிய கவிதைகள் தை வலைப்பதிவிலும் வெளிவரும்.அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும் கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்.\nஈழத்தமிழர் வலி சுமந்த \"தை\"\nமணல் வீடுக் கட்டி விளையாடும்\nகுழந்தை போலவே - மனம்\nஈழத்தமிழர் வலி சுமந்த \"தை\"\nஞாபகத்தின் மழைத்துளிகள் - ஆ.முத்துராமலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaniyarsangamam.com/index.php?option=com_content&view=article&id=26&Itemid=246", "date_download": "2018-07-17T01:42:37Z", "digest": "sha1:QE3XRBD6TAEUPZA3JHPJCD46VQRURWYI", "length": 12524, "nlines": 39, "source_domain": "vaniyarsangamam.com", "title": "மூர்த்தி நாயனார்", "raw_content": "\nமுக்கிய தலைவர்கள் Key Leaders\nடாக்டர். ஆர்.கே. சண்முகம் செட்டியார்\nவணிக வைசிய நவரத்தினங்கள் Vaniga Vaishya Navratnas\nவாணியர் சங்கமம் Vaniyar Sangamam\nவேலை வாய்ப்புகள் செய்திகள் Job Opportunities\nவணிக வைசிய நவரத்தினங்கள் நூல்வெளியிடு\nகேரளா சிங்கம் எ .சி. தாணு செட்டியார் 80 ம் ஆண்டு பிறந்தநாள் விழா\nநிகழ இருப்பவை Up-coming Events\nமூர்த்தி நாயனார்மும்மையாலுல் காண்ட மூர்த்திக்கு மடியேன்\" - திருத்தொண்டத் தொகைமூர்த்தி நாயனார் பாண்டி நாட்டிலே உள்ள மதுரை மாநகரில் வணிக குலத்திலே அவதரித்தார். அவர் சிவபெருமான் திருவடிகளையே மெய்யடியாக பற்றினவர். அத்திருவடிகளே தமக்குத் துணையும், தாம் அடையும் பொருளும் எனக் கொண்ட கொள்கையினாராய் வாழ்ந்தவர். அவர் திருவாலவாயில் உறையும் சொக்கலிங்கப் பெருமான் திருமேனிக்குத் தினமும்மெய்ப்பூச்சுக்குத் சந்தனக்காப்பு அரைத்துக் கொடுக்கும் திருப்பணியை வழுவாமற் செய்து வந்தார்.\nஅந்நாளில் வடுகக் கருநாடக அரசன் ஒருவன் நீதிவகையாலன்றிப் படைவலிமையினாலே வலிந்து மண்கவரும் ஆசையால் பெரும் படை கொண்டு வந்தான். பாண்டியனோடு போர் செய்து பாண்டி நாட்டின் அரசாட்சியைக் கவர்ந்து கொண்டான். அவன் நன்நெறியாகிய திருநீற்றுச்சார்புடைய சிவநெறியில் செல்லாது தீ நெறியாகிய சமணர் திறத்தில் ஆழ்ந்து சிவனடியார்களையும் அவர்களது அடிமைத்திறம் செல்லவொட்டாது தீங்கு செய்வாயினான். அவ்வாறு சமணத்திற்கு உட்படுத்த எண்ணி, மூர்த்தியாரையும் பல கொடுமைகள் செய்தான். அவர் அவற்றால் ஒன்றும் தடைப்படாது தமது நியதியான திருப்பணியைச் செய்து வருவாராயினார். தத்தம் பெருமைக்கு அளவாகிய சார்பினின்றொழுகும் எமது பெருமக்களை யாவர் தடுக்கவல்லர் அதுகண்டு பொறாத அக்கொடியோன் அவருக்குச் சந்தனக் கட்டை கிடைக்காதவாறு செய்தான். அவர் சிந்தை நொந்து ‘இக்கொடும் பாதகன் மாய்ந்திடப் திருநீற்று நன்னெறியைப்பெறுவதென்றோ அதுகண்டு பொறாத அக்கொடியோன் அவருக்குச் சந்தனக் கட்டை கிடைக்காதவாறு செய்தான். அவர் சிந்தை நொந்து ‘இக்கொடும் பாதகன் மாய்ந்திடப் திருநீற்று நன்னெறியைப்பெறுவதென்றோ என எண்ணினர். அன்று பகல் முழுவதும் சந்தனக்கட்டை தேடியும் பெறாது வருந்தி மனம்தளர்ந்து இறைவரது திருக்கோயிலுக்கு வந்தார். இன்று இறைவரது மெய்ப்பூச்சுக்குச் சந்தனம் முட்டுப்படினும் அதனை அதனைத் தேய்க்கும் இந்தக் கையினுக்கு முட்டில்லை என்று துணிந்து, சந்தனப்பாறையில் தமது முழங்கையைத் தேய்த்தன. எலும்பு திறந்து மூளை சொரிந்தது. “ஐயனே என எண்ணினர். அன்று பகல் முழுவதும் சந்தனக்கட்டை தேடியும் பெறாது வருந்தி மனம்தளர்ந்து இறைவரது திருக்கோயிலுக்கு வந்தார். இன்று இறைவரது மெய்ப்பூச்சுக்குச் சந்தனம் முட்டுப்படினும் அதனை அதனைத் தேய்க்கும் இந்தக் கையினுக்கு முட்டில்லை என்று துணிந்து, சந்தனப்பாறையில் தமது முழங்கையைத் தேய்த்தன. எலும்பு திறந்து மூளை சொரிந்தது. “ஐயனே அன்பின் துணிவினால் இச்செயல் செய்யாதே அன்பின் துணிவினால் இச்செயல் செய்யாதே உன்னை வருத்திய தீயோன் ஆண்ட நாடு முற்றும் நீயே ஆண்டு, முன்பு வந்த துன்பமெல்லாம் போக்கி உலகத்தை காத்து உன் திருப்பணி செய்து நம் உலகு சேர்வாயாக உன்னை வருத்திய தீயோன் ஆண்ட நாடு முற்றும் நீயே ஆண்டு, முன்பு வந்த துன்பமெல்லாம் போக்கி உலகத்தை காத்து உன் திருப்பணி செய்து நம் உலகு சேர்வாயாக” என்று இறைவரது அசரீரியாக திருவாக்கு எழுந்தது. அதனை வண்ணமும் நிரம்பின சிவகணங்கமழும் ஒளிபெற்ற திருமேனியுடன் மூர்த்தியார் விளங்கினார்.\nஅன்று இரவே அடியாரை அழித்த அந்தக் கொடிய மன்னன் இறந்து எரிவாய் நரகில் வீழ்ந்தான். அவன் மனைவியாரும் சுற்றத்தாரும் ஏங்கினர் அமைச்சர் கூடி அவனுக்குரிய முறைப்படி ஈமக்கடன்களைக் காலையே செய்து முடித்தனர். அவனுக்கு மக்களில்லை. கூழும் குடியும் பிற எல்லா வளனும் உடையதாயினும் அரசரனது காவலில்லாவிடின் நாடு நல்வாழ்வில் வாழ்வில் வாழமுடியாதென்று அமைச்சர் கவலையுற்றனர். யானையைக் கண்கட்டிவிட்டால் அதனால் ஏந்திவரப்பட்டவரை அரசராகக் கொள்ளத் தக்கதென்று துணிந்து அவ்வண்ணமே செய்தனர்.\nஅன்றிரவில் நிகழ்ந்தவற்றை கண்ட மூர்த்தியார் “எம்பெருமான் அருள் அதுவாகில் உலகாளும் செயல் பூண்பேன் என்று கொண்டு உள்ளத்தளர்ச்சி நீங்கிக் திருவாலவாய்த் திருக்கோயிலின் முன்வந்து நின்றனர். யானை அங்கு சென்று மூர்த்தியாரை தாழ்ந்து எடுத்து பிடரிமேற் தரித்துக்கொண்டது. அது கண்ட நகர மாந்தர்கள் வாழ்த்தி மங்கல வாத்தியங்கள் முழங்கினர். மூர்தியாரை யானையிலிருந்து இறக்கி முடிசூட்டு மண்டபத்திற்குக் கொண்டு சென்று முடிசூட்டுவதற்குரிய சடங்குகள் செய்யலாயினார். “சமண் போய்ச் சைவம் ஓங்குமாகில் நான் அரசாட்சியினை ஏற்றுப் புவி ஆள்வேன்; முடி சூட்டுவதற்குரிய சடங்குக்கு திருநீறே அபிடேகமாகவும் உருத்திராக்கமணியே அணிகலனாகவும், சடைமுடியே முடியாகவும் இருக்கக் கடவன” என மூர்த்தியார் அருளினார். அதுகேட்ட அமைச்சரும் உண்மை நூலறிவோரும் நன்று என்று பணிந்து, அவ்வாறே உரிய சடங்குகள் எல்லாம் செய்தனர். மூர்த்தியாரும் மங்கல ஓசைகளும் மறை முழக்கம் வாழ்த்தொலியும் மல்க நாட்டின் அரசராக முடி சூடினார்.\nமுடிசூட்டு மண்டபத்தினின்றும் மூர்த்தியார் முதலில் திருவாலவாய்த் திருக்கோயிலுக்குச் சென்று தாழ்ந்து வணங்கினர். பின் அங்கு நின்றும் யானை மீதேறி நகர வீதியில் பவனி வந்து அரண்மனை வாயிலை அடைந்தனர். யானையின்றும் இறங்கிச் சென்று அரச மண்டபத்தில் சிங்காசனத்தில் அரச கொலு வீற்றிருந்தனர். அவரது குறிப்பின்படி அமைச்சர்கள் ஒழுகினர். ��மண் கட்டு நீங்கித் திருநீறு உருத்திராக்கமணி, சடாமுடி என்ற மும்மையினால் உலகாண்டனர் மூர்த்தியார். பொன்னாசை சிறிதும் படாது முழுத் துறவொழுக்கம் பூண்ட மூர்த்தியார் ஐம்புலப் பகையாகிய உட்பகையையும், சமணர், வேற்றரசர் முதலிய புறப்பகையையும் நீக்கி உலகத்தை நெடுங்காலம் அருளாட்சி புரிந்த பின்னர் திருவடி நீழலில் உறையும் பெருவாழ்வு பெற்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?cat=17", "date_download": "2018-07-17T02:04:04Z", "digest": "sha1:PF6CIYP3ZXILAGT23KPENHF4GOTUAUGD", "length": 6027, "nlines": 132, "source_domain": "www.b4umedia.in", "title": "MOVIE GALLERY – B4 U Media", "raw_content": "\nஅம்மன் தாயி’ பட ச்செய்தி மற்றும் படங்கள்\nஅம்மன் தாயி’ பட ச்செய்தி மற்றும் படங்கள் ‘அம்மன் தாயி ‘ படத்துக்காக மதம் மாறிய பிக்பாஸ் ஜுலி கேசவ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரா. தமிழன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் இணைந்து தயாரித்து இயக்கும் படம் ‘அம்மன் தாயி’.இதில் …\n‘திசை’ படத்தின் சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்டார் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ்..\nசுசீந்திரனின் ‘ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\nபிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \nதந்தையின் சினிமா கனவை நிறைவேற்ற மகன் தயாரித்து இயக்கும் படம் – அரளி…\nமனுஷ்யபுத்திரனுக்கு கவிஞர்கள் திருநாள் விருது வழங்கிய கவிஞர் வைரமுத்து\n“கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க” ; வெட்கப்பட்ட துருவா..\n2018 – 2019 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும்பல்மருத்துவம்சேர்க்கைக்காக பட்டியலை\nமாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாகடர் . சி. விஜயபாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/02/blog-post_42.html", "date_download": "2018-07-17T01:41:33Z", "digest": "sha1:QMV2NFF2QFEAHZTB2VMNTOELIHWEI7LP", "length": 13459, "nlines": 132, "source_domain": "www.ithunamthesam.co", "title": "வான் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன்! - 24 News", "raw_content": "\nHome / செய்திகள் / வான் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன்\nவான் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன்\n‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான்.��ேணல் ரூபன். லெப்.கேணல்.சிரித்திரன்.\nதெளித்தான் புலிக்கு வானில் பறவென…\nஇவர் வீரத்தை பாடிட வார்த்தைகள்\nவருகிறோம் என்று முகம் மலர\nவைக்வென்று தன்னுடன் கைக்குண்டு எடுத்துச்சென்ற\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ...\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்...\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்.\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/02/blog-post_86.html", "date_download": "2018-07-17T01:50:43Z", "digest": "sha1:RC5IDMA6Z7RUU3JN6B7WG2ICTDNNJ24V", "length": 14480, "nlines": 72, "source_domain": "www.ithunamthesam.co", "title": "மேயராக மணிவண்ணன் நிறுத்தப்படுவார்! - 24 News", "raw_content": "\nHome / செய்திகள் / மேயராக மணிவண்ணன் நிறுத்தப்படுவார்\n\"யாழ். மாநகர சபையில் ஆட்சியமைக்கும்போது எமது கட்சி முதலன்மை வேட்பாளர் வி. மணிவண்ணன் மேயராக நிறுத்தப்படுவார்\" என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களால் யாழ். மாநகர சபை உள்ளிட்ட ஏனைய சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினர் இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n\"யாழ் மாநகர சபையில் ஆட்சி அமைக்கும் போது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில் அதிக உறுப்பினர்கள் மணிவண்ணனை தெரிவு செய்வார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களில் கணிசமானவர்கள் மணிவன்னணை மேயராக தெரிவதற்கு வாக்களிப்பார்கள். இதில் சந்தேகம் இல்லை.\nஇந்த இரகசிய வாக்கெடுப்பில் வேறு யாரும் கூடுதலான வாக்குகளை பெற்று பெரும்பான்மையுடன் மேயராக தெரிவுசெய்யப்பட்டால் அவர் நிர்வாகத்தை நடத்த முடியும். அவ்விடயத்தில் நாங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வோம். நாங்கள் விரும்பாத பகுதியைச் சேர்ந்தவர் நிர்வாகத்தை அமைத்தால் நாங்கள் குழப்பத்தை ஏற்படுத்தப் போவதில்லை.\nஆனால், அந்த சபையில் மக்களுடைய நலனுக்கு விரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அந்த விடயத்தை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். அதற்கு தயங்க மாட்டோம்.\nஇரகசிய வாக்களிப்பு தொடர்பில், அல்லது ஆட்சி அமைப்பது தொடர்பில் நாங்கள் வேறு எந்த கட்சியுடனும் பேசவில்லை. அப்படியான பேச்சுக்களை நடத்தப் போவதும் இல்லை.\nஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலர் எம்முடன் இது தொடர்பில் பேசியுள்ளார்கள். எமது வேட்பாளருக்கு ஆதரவு தர விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.\nவேறு கட்சிகளின் தனி நபர்களும் எங்களுடன் பேசியுள்ளார்கள். இதனடிப்படையிலேயே ஆட்சியமைப்பது தொடர்பில நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.\nஉள்ளூராட்சி சபைகளில் தலைமை வகிக்கும் நபர்கள் யார் என்பது முக்கியம் இல்லை.\nஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யாழ். மாநகர முதன்மை வேட்பாளர் இமானுவேல் ஆர்னோல்ட் பல இடங்களில் மதவாதத்தை கையில் எடுத்து, தான் ஒரு கிறிஸ்தவர் என்றதால் தமிழ் தேசிய பேரவை தன்னை எதிர்ப்பதாக வழமை போன்று அப்பட்டமான பொய்யை சொல்லி வருகின்றார்.\nஇதே போன்று நல்லூர் பிரதேச சபை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைகள் உட்பட குறைந்த பட்சம் ஐந்து சபைகளில் தமிழ் தேசிய பேரவை ஆட்சியமைக்கும்\" என்றார்.\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பே��ணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ...\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்...\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்.\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக ப��ரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/05/01/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-07-17T02:05:36Z", "digest": "sha1:XXOMUYYON2SOYSRIAZONKERY7GTTAA3U", "length": 13060, "nlines": 79, "source_domain": "www.tnainfo.com", "title": "எமது மக்களுக்கு ஏற்பில்லாத தீர்வை ஏற்கமாட்டோம் என்கிறார் சம்பந்தன்! | tnainfo.com", "raw_content": "\nHome News எமது மக்களுக்கு ஏற்பில்லாத தீர்வை ஏற்கமாட்டோம் என்கிறார் சம்பந்தன்\nஎமது மக்களுக்கு ஏற்பில்லாத தீர்வை ஏற்கமாட்டோம் என்கிறார் சம்பந்தன்\nதேசிய பிரச்சினைக்கான தீர்வு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் மக்களுக்குச் சமர்ப்பிப்போம், மக்களின் ஆலோசனைகளை நாம் பெறுவோம், எமது மக்களுக்கு ஏற்பில்லாத தீர்வை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். மக்களின் கருத்துக்களுக்கு உட்பட்டுத்தான் நாங்கள் இறுதி முடிவெடுப்போம். அது உறுதியானதாகும் என திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள வாய்ப்பை நாங்கள் உதாசீனம் செய்யக்கூடாது. இப்படிப்பட்ட வாய்ப்பு இதற்குப் பின்னர் வரும் என நாங்கள் எதிர் பார்க்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியவர் நாங்கள் அனைத்து தரப்பினரையும் அனுசரித்துச்செல்கின்றோம். அதற்காக அடிப்படை விடயங்களை பிடி கொடுக்குமளவிற்கு நடந்துகெர்ள்ளவில்லை என்றார்.\nதந்தை செவ்வாவின் 40ஆவது நினைவு தின நிகழ்வு மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளை ஏற்பாட்டில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்ட சம்பந்தன் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nபல இனங்களைச் சோர்ந்த மக்கள் வாழ்கின்ற நாடுகளில் ஆட்சி ஒழுங்குகள் அ��ற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். தந்தை செல்வா 1947 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் அவர் இந்நாட்டின் அரசியல் ஆட்சிமுறை ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல அந்த வாதத்தினை முன்வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து ஒரு அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். அந்தப் பயணம் இன்றும் தொடர்கின்றது. அந்தவிதத்தில் தான் நாங்களும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.\nஎமக்குத் தேவை எமது மக்களின் ஒற்றுமையாகும். எமது மக்கள் அனைவரும் ஒருமித்து நிற்கவேண்டும் இதற்கு நாங்கள் ஒரு அரசியல் தீர்வைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றோம். நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தமிழரசுக் கூட்டத்தில் இவ்விடையங்கள் தொடர்பில் மிகவும் தெளிவாக பேசினோம்.\nகருமங்கள் முன்னெடுக்கப்படுகின்போது பகைமையை வளர்க்காமல், அனைவரினதும் ஆதரவுகளைப் பெற்று இந்நாட்டிலுள்ள மக்களும் அதனை ஆதரிக்கக் கூடிய வகையில், நிதானமாக நீண்ட நோக்குடன் சர்வதேசத்தில் தடம் பதிக்கக் கூடிய விதத்தில் நாங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.\nஉருவாக்கப்படுகின்ற அரசியல் சாசனம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். பின்னர் நாட்டு மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும். இது ஒரு சாதாரணமான விடையமல்ல, நடைமுறைச் சாத்தியமற்ற விடையமுமல்ல.\nஎம்முடைய அரசியல் சூழலில் அதனை அடையக் கூடிய நிலமை இருக்கின்றது. அதற்காக நாங்கள் அனைவரினதும் அதரவுகளைப் பெற்றுச் செயற்பட்டு வருகின்றோம். அதற்காக நாங்கள் பிடி கொடுக்கும் அளவிற்கு நடந்து கொள்ளவில்லை. அவ்வாறு நடந்து கொள்ளவும் கூடாது.\nஎமது மக்களுக்கு ஏற்பில்லாத தீர்வை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம், ஏற்கவும் முடியாது, ஏற்கப் போவதுமில்லை, அது உறுதி. தீர்வு ஸ்த்தாபிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் மக்களுக்குச் சமர்ப்பிப்போம், மக்களின் ஆலோசனைகளை நாம் பெறுவோம். மக்களின் கருத்துக்களுக்கு உட்பட்டுத்தான் நாங்கள் இறுதி முடிவெடுப்போம். இந்நிலையில் ஏற்பட்டுள்ள வாய்ப்பை நாங்கள் உதாசீனம் செய்யக்கூடாது. இப்படிப்பட்ட வாய்ப்பு இதற்குப் பின்னர் வரும் என நாங்கள் எதிர் பார்க்க முடியாது.\nPrevious Postதீர்வுகளை இலகுவாகப் பெற தமிழ் – முஸ்லிம் ஒற��றுமை அவசியம் Next Postதியாகங்கள் செய்த தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள் Next Postதியாகங்கள் செய்த தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/atlanta-tamils-assure-surya-37-poor-students-professional-048429.html", "date_download": "2018-07-17T02:32:35Z", "digest": "sha1:6F4LCQHXSRECKF4G7575TSLBJUTJCUTT", "length": 13454, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "37 ஏழை மாணவர்களுக்கு மருத்துவ பொறியியல் படிப்பு... சூர்யாவிடம் அட்லாண்டா தமிழர்கள் உறுதி! | Atlanta Tamils assure Surya for 37 poor students professional studies - Tamil Filmibeat", "raw_content": "\n» 37 ஏழை மாணவர்களுக்கு மருத்துவ பொறியியல் படிப்பு... சூர்யாவிடம் அட்லாண்டா தமிழர்கள் உறுதி\n37 ஏழை மாணவர்களுக்கு மருத்துவ பொறியியல் படிப்பு... சூர்யாவிடம் அட்லாண்டா தமிழர்கள் உறுதி\nஅட்லாண்டா(யு.எஸ்): அட்லாண்டாவில் நடைபெற்ற ஹார்வர்ட் தமிழ் இருக்கை - அகரம் அறக்கட்டளை நிதி திரட்டும் நிகழ்ச்சி மூலம் 24 ஏழை மாணவர்களுக்கான பொறியியல் / மருத்துவப் படிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அட்லாண்டா தமிழ்ச் சங்கம் செய்திருந்தார்கள்.\nநிகழ்ச்சியில் பேசிய சூர்யா, அகரம் அறக்கட்டளையின் மாணவர் சேர்க்கை பற்றி விவரித்தார். பெற்றோர்கள் கல்லூரி செல்லாதவர்களாக இருக்கும் முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்களுக்கே உதவி செய்வதாகவும், அதிலும் மின்சாரம், பேருந்து வசதி இல்லாத ஊர்களைச் சார்ந்த மாணவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.\nஅகரம் அறக்கட்டளை மூலம் படித்து தற்போது நல்ல வேலையில் இருக்கும் பயனாளர்களின் பேட்டி ஒலிபரப்பப் பட்டது. மார்க்கெட்டிங் துறை, எஞ்சினியர்கள், ஐடி வல்லுனர்கள் உட்பட ஐந்து பயனாளர்கள் ஸ்கைப் மூலம் பார்வையாளர்களிடம் நேரடியாக உரையாடினார்கள். முன்னதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களுடன், ராணுவத்தில் மருத்துவ அதிகாரியாக பணிபுரியும் பயனளார் உட்பட பலர் கலந்துரையாடி இருந்தனர்.\nசூர்யாவின் உரையைக் கேட்ட பார்வையாளர்கள், அகரம் அறக்கட்டளை மூலம் 24 மருத்துவ அல்லது பொறியியல் மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்க முன் வந்தனர். ஒரு மாணவருக்கு தலா 7 ஆயிரம் டாலர் வீதம் கல்வித் தொகைக்காக அது செலவிடப்படும். தனி நபராகவும், மூன்று அல்லது நான்கு குடும்பங்கள் சேர்ந்தும் ஒரு மாணவர் என்ற அடிப்படையில், மொத்தம் 168 ஆயிரம் டாலர்களுக்கு உறுதி ஏற்றுக் கொண்டனர்.\nபின்னர், அட்லாண்டாவில் சூர்யா கலந்து கொண்ட தனிப்பட்ட விருந்து நிகழ்ச்சி மூலமாக, மேலும் 13 மருத்துவ / பொறியியல் மாணவர்களுக்கு நிதியுதவி கிடைத்துள்ளது. சூர்யாவின் வருகையினால், அட்லாண்டா தமிழர்களின் உதவியுடன் அகரம் அறக்கட்டளை மூலம் மொத்தம் 37 ஏழை மாணவர்களுக்கு மருத்துவ அல்லது பொறியியல் பட்டப்படிப்புக்கு நிதியுதவி கிடைத்துள்ளது..\nஅட்லாண்டா தவிர நியூஜெர்ஸியிலும், சியாட்டலிலும் சூர்யாவின் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. செப்டம்பர் 16, 17ம் தேதிகளில் சான் ஃப்ரான்சிஸ்கோ, டல்லாஸ் ஆகிய நகரங்களிலும் சூர்யா பங்கேற்கும் அகரம் அறக்கட்டளை நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. சூர்யாவுடன் அகரம் அறக்கட்டளை நிர்வாகிகள்/தன்னார��வலர்கள் இருவரும் வருகை தந்துள்ளார்கள்.\n’ச்சா ச்சா ச்சாரே’... ‘பார்ட்டி’க்காக முதன்முறையாக இணைந்த சூர்யா - கார்த்தி\nபா. ரஞ்சித்துக்கு பிடித்த நடிகர் விஜய், அடுத்த பட ஹீரோ சூர்யா\nசூர்யாவின் சொடக்கு பாட்டுக்கு செம ஆட்டம் போட்ட வெடுக் வெடுக் இடுப்பழகி\nசூர்யா படத்தில் மோகன்லால்.. சூர்யாவின் மலையாள பாசம் இதற்குத்தானா\nமலையாளத்தில் ஸ்ட்ராங் ஆகும் சூர்யா.. நட்சத்திரக் கலைவிழாவில் செம வரவேற்பு\nவிஜய், சூர்யா, கார்த்தி எல்லாம் கஷ்டப்பட வேண்டும்: காஜல் அகர்வால்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅட நீங்க வேறம்மா.. ஸ்ரீரெட்டி புகார்களை மறுக்கும் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த்\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\n'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-jul-18/interviews---exclusive-articles/142519-modi-government-black-money-fight-is-flop.html", "date_download": "2018-07-17T01:33:47Z", "digest": "sha1:67LIV4PSTW2X7TGWBLNEZ6CAOCPZVSCA", "length": 21512, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "விடாது கறுப்பு! | Modi government black money fight is flop! - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nசர்கார் படத்தில் யோகி பாபுவின் புதுகெட்டப் - வைரலாகும் வீடியோ காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை\nஇந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர் ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர்'' - அதி���்ச்சித் தகவல்\nபெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள் 6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள் 6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்..\nஆனந்த விகடன் - 18 Jul, 2018\nகொஞ்சம் கமர்ஷியல்... கொஞ்சம் மாடர்ன்... கொஞ்சம் கிரிக்கெட்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\n“ரீமேக் என்று சொல்லி ஜெராக்ஸ் எடுக்கக்கூடாது\nMR. சந்திரமௌலி - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 91\nஅன்பும் அறமும் - 20\nசோறு முக்கியம் பாஸ் - 20\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “உரிமை என்பது இதுதான்”\n‘அஞ்சாறு அணி... ஆளுக்கொரு கொடி...’ - ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\n“எழுத்தாளர் எந்தக் கட்சியிலும் அடைபடக் கூடாது\nபா.முகிலன் - ஓவியம்: ஹாசிப்கான்\nமோடி ஆட்சிக்கு வந்தால் கறுப்புப் பணம் முழுவதுமாக ஒழிக்கப்படும், சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணம் அத்தனையும் மீட்கப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் என்கிற முழக்கங்கள் அதிகமாகக் கேட்டுக்கொண்டிருந்தன. ஆனால், முன்பைவிட சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு 50 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என அதிரவைக்கிறது சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்ட சமீபத்திய அறிக்கை.\nஇதில், 2017-ம் ஆண்டில் வெளிநாடுகளைச் சேர்ந்தோரின் பணம் ரூ.100 லட்சம் கோடி அளவிற்குத் தங்களது நாட்டு வங்கிகளில் குவிந்துள்ளதாகவும், குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்தவர்களின் பணம் 50 சதவிகிதம் அளவிற்கு (7000 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியர்களின் டெபாசிட் உயர்வு 2017-ம் ஆண்டு வாடிக்கையாளர்களின் முதலீடுகள் வழியாக 3,200 கோடி ரூபாய், மற்ற வங்கிகளின் மூலமாக 1,050 கோடி ரூபாய், நம்பகமானவர்கள் வாயிலாக 2,640 கோடி ரூபாய் என்ற கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. இது முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் மிக அதிகம்.\n“இந்த முதலீடுகள் அனைத்தும் முறைகேடாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை அல்லது கறுப்புப்பணம் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. முந���தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், வெளிநாட்டுக்குப் பணம் அனுப்புவதில் தாராளக் கொள்கையை அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிமுகப்படுத்தினார். 40 சதவிகிதப் பணம் இந்த வகையில் செல்கிறது. இதன்மூலம் தனிநபர், ஆண்டுக்கு 2,50,00 டாலர் கொண்டு செல்ல முடியும். இதனால்கூட டெபாசிட் அதிகரித்திருக்கலாம். ஆனால், முறைகேடான பரிவர்த்தனை கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு எதிராக நிச்சயம் கடும் நடவடிக்கை இருக்கும்” என்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.\n‘அஞ்சாறு அணி... ஆளுக்கொரு கொடி...’ - ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nசென்னைக் குடிநீரில் திருப்பூர் சாயக்கழிவு\n“மக்கள் மீது வழக்குப் போட்டு நிலத்தைப் பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t26894-topic", "date_download": "2018-07-17T02:05:36Z", "digest": "sha1:ZFSQGR3Q4X3YHENX45X253Y2IZE7IFXN", "length": 14380, "nlines": 102, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "இந்தியாவில் வாழச் சிறந்த நகரம் பெங்களூர்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட��� படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nஇந்தியாவில் வாழச் சிறந்த நகரம் பெங்களூர்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nஇந்தியாவில் வாழச் சிறந்த நகரம் பெங்களூர்\nஇந்தியாவில் வாழச் சிறந்த நகரம் பெங்களூர்\n“இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரமாக பெங்களூரு உள்ளது” என சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மனிதவள ஆலோசனை அமைப்பான “மெர்சர்” சார்பில் சமீபத்தில் உலகம் முழுவதும் உள்ள நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. உலகின் மிக சிறந்த நகரமாக வியன்னாவும் அதைத் தொடர்ந்து ஜூரிஜ், ஆக்லாந்து, முனிச், டசல்டார்ப், வான்கூவர், பிராங்பர்ட், ஜெனிவா, கோபன்ஹேகன், பெர்ன் ஆகிய நகரங்களும், முன்னிலை வகிக்கின்றன.\nஉலகின் மிக மோசமான நகரமாக ஈராக் தலைநகர் பாக்தாத் உள்ளது. இந்த நகரங்களைத் தொடர்ந்து சூடான் நாட்டின் கார்டூம், ஹெய்தியின் போர்ட் ஆப்பிரின்ஸ் உள்ளிட்ட நகரங்கள் உள்ளன. ஆசியாவை பொறுத்தவரை, சிங்கப்பூர், டோக்கியோ, ஹொங்காங், கோலாலம்பூர், சியோல், தைபே ஆகிய நகரங்கள் சிறப்பாக உள் ளன. அதே நேரத்தில் யாங்கூன், தாகா, நாம்பென் ஆகியவை மோசமான நகரங் களாக உள்ளன.\nஇந்தியாவின் பெருநகரங்க ளாக டில்லி, மும்���ை, கொல்கட்டா, சென்னை ஆகியவை இருந்தாலும் மக்கள் நன்றாக வாழ்வதற்கேற்ற சூழல் பெங்களூரில் தான் உள்ளது என இந்த ஆய்வு தெரிவிக்கிறது. எனினும் சர்வதேச நாடுகளின் சிறப்பான நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 141 வது இடத்தில் உள்ளது. சென்னை 150 வது இடத்திலும் டில்லி 143 வது இடத்திலும் கொல்கட்டா 151 வது இடத்திலும் மும்பை 144 வது இடத்திலும் உள்ளன.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநி��ாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jambazarjaggu.blogspot.com/2009/12/dont-miss.html", "date_download": "2018-07-17T01:38:44Z", "digest": "sha1:JVQCS7BKQ6L2UV7IZLAFKRSORBXZATXP", "length": 18260, "nlines": 327, "source_domain": "jambazarjaggu.blogspot.com", "title": "ஜாம்பஜார் ஜக்கு: புத்திசாலிகளுக்கு ஒரு தமிழ்ப் புதிர்! (Dont Miss!)", "raw_content": "\nபுத்திசாலிகளுக்கு ஒரு தமிழ்ப் புதிர் (Dont Miss\nவாத்யார் இந்த வார்த்தை வெளையாட்டெல்லாம் இங்கிலீஷ்ல ஆடி இருப்பீங்க. ஒரு தபா தமிழ்ல ஆடிப் பாருங்க அப்டியே ஆ...டி பூடுவீங்க\nக்ளூ எல்லாம் எதுவும் கிடையாது, சும்மா அசத்துங்க\n2) துண்டு வெட்டு துண்டு\n10) 120 செ.மீ யார்\n2. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு\n8. ஒண்ணு விட்ட சித்தப்பா\nதமிழ் புதிரை அசத்தலா ஆடின எல்லாருக்கும் ஸ்பெஷல் நன்றி. எல்லா கேள்விகளும் ஒரிஜினல் ஜாம்பஜார் கேள்விகள். அதுனால கூகுள்ல தேடினாலும் விடை கிடைக்காது. இருந்தாலும் எல்லா கேள்விக்கும் பளிச்சுனு மின்னல் வேகத்துல பதில் சொன்ன பினாத்தல் சுரேஷ் வாத்யாருக்கு எல்லாரும் ஜோரா ஒரு தபா கைத்தட்டிடுங்க\nPosted by ஜாம���பஜார் ஜக்கு at\n2. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு\n8. ஒண்ணு விட்ட சித்தப்பா\n9. ஒண்ணு விட்டு வச்சிருக்கேன் வேணும்னுட்டே.\n2)வெட்டு ஒன்று துண்டு ரெண்டு\n8)ஒற்றை சித்தப்பா அ நடு சித்தப்பா\n9. இருட்டு (தெரியாதுன்னு நெனச்சுறக்கூடாதுல்ல\n2 ) வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு\n4 ) காவிரி ஆறு\n5 ) சின்னக் காஞ்சீபுரம்\n6 ) மேல் படிப்பு\n8 ) ஒன்னு விட்ட சித்தப்பா\n1 0 ) நாலடியார்\nமூணுல ரெண்டு கரீட்டு. ட்ரை பண்ணுங்க\nவெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு\n2. வெட்டு ஒன்று துண்டு இரண்டு\nமத்தெல்லாம் ஒண்ணும் பரியலைப்பா... நீங்களே சொல்லுங்க...\nமத்தெல்லாம் ஒண்ணும் பரியலைப்பா... நீங்களே சொல்லுங்க...\nவெட்டு ஒன்னு துண்டு ரெண்டு\n1) கஈரம்ல் --> கல்லுக்குள் ஈரம்\n2) துண்டு வெட்டு துண்டு--> வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு\n3) காமழைடு --> காட்டுல மழை\n4) காவிரிகாவிரிகாவிரிகாவிரிகாவிரிகாவிரி --> காவிரி ஆறு\n5) காஞ்சீபுரம் --> பெரிய காஞ்சிபுரம்\n7) ர்பா --> தலைகீழா பார்\n9) ட்டு, ட்டு --> வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு\n2.வெட்டு ஒன்னு துண்டு இரண்டு\n4. ஆறு ( காவேரியாறு)\nசாரி. ஏழாவது திரும்பிப்பார். ஒன்பதாவது விட்டு விட்டு.\n2. வெட்டு onnu துண்டு two\nஅல்லாரும் தமிழ்ல பூந்து வெளையாடி இருக்கீங்க... மெய்யாலுமே சந்தோஷமா கீது. சரியான விடைய சீக்கிரமா ரிலீஸ் பண்றேன் வாத்யார்ஸ்.\nமன்னிக்கவும் இந்த விளையாட்டு எனக்கு தெரியாது..\nரொம்ப ஈஸி. உதாரணமா இங்கிலீஷ்ல\nஅப்டீன்னு எளுதினா I understand அப்டீன்னு படிக்கணும் அதே மாதிரி தமிழ்ல கலக்குங்க, அவ்ளோதான் மேட்டரு.\nநீங்க போட்டு தாக்கின தாக்குல தலை அல்லாம் கிறுகிறுன்னு சுத்துது. இதோ வர்றேன் ஹி..ஹி...\n2. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு\n4. காவிரி ஆறு (6)\n6. படிப்பு இல்லை or படிப்பு சுத்தம்\n2. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு\n(எல்லா கேள்விக்கும் கரீட்டா சொன்னது எத்தினி பேர்\nஇது மாதிரியான இடு்கைகளில் - பதில் வரும் மறுமொழிகளை மட்டுறுத்தி வெளியிடாமல் கருத்து மற்றும் கூறினால் - பலரும் கண்டு பிடிக்க ஏதுவாக இருக்கும்.\nநானும் 8 கண்டு பிட்த்தேன் - ட்டு ட்டு - இருட்டுமற்று விட்டி விட்டு என்பதைத் தவிர\nரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. இதுவரை தமிழில் பார்த்ததில்லை. சூப்பர் ஜக்கு சார்.\n//இது மாதிரியான இடு்கைகளில் - பதில் வரும் மறுமொழிகளை மட்டுறுத்தி வெளியிடாமல் கருத்து மற்றும் கூறினால் - பலரும் கண்டு பிடிக்க ஏதுவாக இரு��்கும்//\nசீனா வாத்யார், சுமார் 24 மணி நேரம் அப்டித்தான் மட்டுறுத்தி வச்சு இருந்தேன். அடுத்த தபா இன்னும் ஜாஸ்தி நேரம் கழிச்சு பின்னூட்டங்களை ரிலிஸ் பண்றேன். ஓகே\nடென்ஷன் படுத்துறியே தலீவா. எந்த பதிவு\nதமிழ் புதிரை அசத்தலா ஆடின எல்லாருக்கும் ஸ்பெஷல் நன்றி. எல்லா கேள்விகளும் ஒரிஜினல் ஜாம்பஜார் கேள்விகள். அதுனால கூகுள்ல தேடினாலும் விடை கிடைக்காது. இருந்தாலும் எல்லா கேள்விக்கும் பளிச்சுனு மின்னல் வேகத்துல பதில் சொன்ன பினாத்தல் சுரேஷ் வாத்யாருக்கு எல்லாரும் ஜோரா ஒரு தபா கைத்தட்டிடுங்க\n2.வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு\n8. ஒண்ணு விட்ட சித்தப்பா\nநீ படிக்காட்டி நா உடமாட்டேன்\nமேனேஜ்மென்ட் சிந்தனைகள் (ஹி..ஹி..): Communication\nயார் இந்த ஜாம்பஜார் ஜக்கு (100வது பதிவு\nபுத்திசாலிகளுக்கு ஒரு தமிழ்ப் புதிர் (Dont Miss\nசொர்க்கமே இன்னாலும் அது மெட்ராஸப் போல வருமா\nஇது இன்னா புதுசா கீது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2006/10/blog-post_15.html", "date_download": "2018-07-17T01:57:53Z", "digest": "sha1:6O3353E4A7H4BI5N6SF6QC5FCY2VFNO5", "length": 51795, "nlines": 494, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: அப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை\nதமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய, தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.\nகோவை வெடிகுண்டு வழக்கில், கடந்த 1998 மே மாதம் கைது செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மதானியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. கடுமையான நீரிழிவு நோய், மூட்டு வலி, முதுகுத்தண்டு பாதிப்பு எனப் பல்வேறு வகையில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட போது 108 கிலோவாக இருந்த அவரது உடல் எடை, தற்போது 54 கிலோவாக குறைந்துள்ளது. அவரது வலது காலுக்கு பொறுத்தப்பட்டுள்ள செயற்கைக் கால் மாற்ற வேண்டி உள்ளதால், அவர் எழுந்து நடக்கக்கூட முடியாத நிலையில் உள்ளார்.\nமதானிக்கு சிகிச்சை அளிக்க சிறையில் போதிய வசதி���ள் இல்லை. தற்போது சிகிச்சை அளித்திவரும் கோட்டக்கல் ஆயுர்வேத சிகிச்சை மையமும்கூட, சிறையில் சிகிச்சை அளிக்கப் போதிய வசதியில்லை என சான்று அளித்துள்ளது. இந்நிலையில், அவருக்கு நவீன வசதிகள் கொண்ட சிறைக்கு வெளியே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமகும்.\nமக்கள் ஜனநாயக கட்சி கேரளாவில் மக்கள் செல்வாக்குடன் செயல்படும், தேர்தலில் பங்கேற்கும் கட்சியாகும். இது, வன்முறையை நோக்கமாகக் கொண்ட கட்சி அல்ல. மதானி இதுநாள் வரையிலும் எந்த வழக்கிலும் தண்டனை அடைந்தவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.\nஉச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள், கடந்த ஆட்சியின் போது மதானியை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அண்மையில்கூட கேரள முதல்வர் அச்சுதானந்தன் அவர்கள், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மதானியை விடுதலை செய்யக் கோரியுள்ளார். கேரளாவிலுள்ள அரசியல் கட்சிகள் எதுவும் மதானிக்கு பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎனவே, கேரளாவின் மக்கள் செல்வாக்குடைய அரசியல் தலைவரான அப்துல் நாசர் மதானியை விடுதலை செய்ய தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.\nபா.செயப்பிரகாசம், அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன், டாக்டர்.ப.சிவகுமார், பொ.இரத்தினம், சி.நீலகண்டன், சுகிர்தராணி, வெளி.ரங்கராஜன், சாரு நிவேதிதா, சுகுணா திவாகர், ஆ.இரமேசு, வசுமித்ரா, புனித பாண்டியன், வீராசாமி, கே.எம்.வேணுகோபால், ஜெ.ஹாஜா கனி, இன்குலாப், கவிக்கோ அப்துர் ரகுமான், வ.கீதா, சே.கோச்சடை, கோணங்கி, குட்டி ரேவதி, மதிவண்ணன், ச.பாலமுருகன், கடற்கரய், இரத்தின கரிகாலன், சு.தமிழ்ச்செல்வி, அழகிய பெரியவன், விடியல் சிவா, லட்சுமி மணிவண்ணன், தளவாய் சுந்தரம், கவிதாசரண், ஜெயந்தன், யூமா வாசுகி, சி.மோகன், கண்மணி, ஓடை துரைஅரசன், சுதாகர் கத்தக், கண்ணன்.எம்., சிவகுமார், வெ.கோவிந்தசாமி, பெரம்பூர் கந்தன்.\nLabels: மனித உரிமை மீறல்கள்\nநீங்க சொல்றதைப் பார்த்தா நம்ம மதானி வெளிலே வந்தாலும் அவரோட தொழில் செய்ய முடியாது போலிருக்கிறது..\nஅதானாலெ நீங்களும், கையெழுத்து போட்ட மத்தவங்களும் அவர் கிட்ட கொஞ்சம் பாடம் எடுத்துக்கிட்டு கோவையிலும் மத்த ஊர்களிலும் நம்ம மதானி இருந்தா என்ன செய்வாரோ அதை சிறப்பா செஞ்சிடுங்க..இது தான் மனித நேயம்..அது தான் நீங்கள் மதானிக்கும்,தமிழ்நாட்டுக்கும் செய்ய வேண்டிய கைம்மாறு..\nநோய்வாய்ப்பட்ட எந்த சிறைக்கைதிக்கும் சிகிச்சை பெற பிணையில் விடுவதுதான் வழக்கத்தில் உள்ள முறையா\nDon't be fool yourself. கோடிக்கணக்கான பேருக்கு குமாஸ்தா பதவியாச்சும் கேட்டா , கோடில ஒருத்தனுக்கு குடியரசுத்தலைவர் பதவி கெடக்குதுல்ல, அதுக்கு சரியாப் போச்சுன்னு சொல்ற கேப்மாறித்தனம்\nஎங்கேயோ அமர்ந்து இது போன்ற (அறிக்கை)காமெடி பண்ணறவங்களுக்கு, நாங்க (கோவை மக்கள்) பட்ட அவதி தெரியாது 10 நாட்கள் வீட்டைவிட்டு வெளிய வர பயந்து 10 நாட்கள் வீட்டைவிட்டு வெளிய வர பயந்து பலர் தொழில் இழந்தனர், பலர் வேலையிழந்தனர்... அந்த குண்டுவெடிப்பின் தாக்கம் இன்றும் கோவையில் இருக்கு பலர் தொழில் இழந்தனர், பலர் வேலையிழந்தனர்... அந்த குண்டுவெடிப்பின் தாக்கம் இன்றும் கோவையில் இருக்கு நம்ம தமிழக கோர்ட்டும் போலீஸும் என்ன முளையில்லாமலா மதானியை புடிச்சு உள்ள வெச்சிருக்காங்க\nஉங்க மனித நேயத்தை கொஞ்சம் அடக்கிவையுங்க ப்ளீஸ் மதானி வெளிய வந்ததும் அடுத்த ஆப்புரேஷனுக்கு ரெடியானுமா மதானி வெளிய வந்ததும் அடுத்த ஆப்புரேஷனுக்கு ரெடியானுமா அது தான் உங்க ஆசையா\nFYI வெடி குண்டில் பாதிக்கப்பட்டவங்களும் மனிதர்கள் தான் கோ.சுகுமாரன். அவங்கமேலையும் கொஞ்சம் நேயம் காட்டுங்க அது எப்படிங்க இப்படி கடைஞ்சு எடுத்த ரௌடிகளுக்கும், திவிரவாதிகளுக்கும், மக்கள் விரோத நா**களுக்கும் தான் உங்கள் நேயம் கை கொடுக்குமா\nடெல்லியில் லட்சக்கணக்கானவர்கள் (கஷ்மீர் பண்டிட்டுகள்) பிச்சைக்காரர்கள் போல் வாழ்கிறார்கள். இந்த பாவங்களுக்கு உங்கள் மனித நேய கூட்டமைப்பு ஏதாவது செய்யுமா\nஅது எப்படிங்க இப்படி கடைஞ்சு எடுத்த ரௌடிகளுக்கும், திவிரவாதிகளுக்கும், மக்கள் விரோத நா**களுக்கும் தான் உங்கள் நேயம் கை கொடுக்குமா\nஎங்களுக்கு யார் கையில் கொடுக்கிறார்களோ, அந்த மனிதர்களுக்கு நாங்கள் கை கொடுப்பதும், குரல் கொடுப்பதும் தவறொன்றுமில்லையே.\nஇவரு மட்டும் பண்ற காமடி இல்லங்க இது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி கேரளப்பிரிவு, UDF, LDF இரண்டும் சேர்ந்து கேரள சட்ட மன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றியிருக்கிறார்கள் இந்த மதானியை விடுதலை செய்யச் சொல்லி. இதை எங்கே போய்ச் சொல்ல.\nஎன்னுடைய கஷ்மீரி பண்டிட்களின் Proof மேட்டர் பின்னூட்டம் ஏன் இன்னும் வெளியிடபடவில்லை அது வெளிவராவிட்டால் நான் இந்த காமெடி கூட்டமைப்பைப்பற்றி தனி பதிவு போடவேண்டியிருக்கும் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.\nகாஷ்மீரில் தினம் தினம் ராணுவத்தாலும் தீவிரவாதிகளிலும் செத்து மடிபவர்களில் இயற்கையாகவே அப்பாவி முஸ்லிம்கள் தான் அதிகம். காமாலைக் கண்களுக்கு 'பண்டிட்களை' மட்டுமே பார்க்க முடிகிறது.\nபண்டிட்களாவது பரவாயில்லை, புலம் தான் பெயர்கிறார்கள். (இப்படிச் சொல்வதால், தீவிரவாதிகளை ஆதரிப்பதாக அர்த்தமில்லை)\nநீங்க கவலையே பட வேண்டாம்; இந்த புதுவை சுகுமாரன் கும்பல் அருந்ததிராயுடன் இணைந்து இதற்காக முழுமூச்சோட முயற்ச்சி எடுப்பார்கள்.\nநம்ம சுகுமாரன் ரொம்ப நல்ல புள்ளை.\n//காஷ்மீரில் தினம் தினம் ராணுவத்தாலும் தீவிரவாதிகளிலும் செத்து மடிபவர்களில் இயற்கையாகவே அப்பாவி முஸ்லிம்கள் தான் அதிகம். காமாலைக் கண்களுக்கு 'பண்டிட்களை' மட்டுமே பார்க்க முடிகிறது.\nபண்டிட்களாவது பரவாயில்லை, புலம் தான் பெயர்கிறார்கள். (இப்படிச் சொல்வதால், தீவிரவாதிகளை ஆதரிப்பதாக அர்த்தமில்லை)//\nபலர் ஆத்திரப்பட்டு எழுதுவது பற்றிய கேள்விகளுக்கு விரைவில் ஒட்டு மொத்தமாக பதில் வழங்கப்படும்.\nமதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் விடுத்த அறிக்கைக்கு கருத்து தெரிவித்துள்ள உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.\nநாகரீகம் தெரியாமல், தாகாத சொற்களைப் பயன்படுத்திக் கருத்து தெரிவித்துள்ளவர்களுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை. ஏன்னென்றால், அவர்களுக்கு எதுவும் புரியப் போவதில்லை.\nமதானியை விடுதலைச் செய்யக் கூடாது என கூறுபவர்கள் அடிப்படையில் சிறுபான்மையினர் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள், இந்து மத வெறிக்குப் பலியானவர்கள். அவர்கள் தாங்களாகவே சுயபரிசீலனைச் செய்து கொள்வது அவசர அவசியம். “மதம் ஒரு அபின்” என காரல் மார்க்ஸ் கூறியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது. மதம் பிடித்தவர்களுக்கு மனித நேயம் பற்றி தெரிய வாய்ப்பில்லை.\nகுஜராத்தில் பல்லாயிரக்கணக்கான இசுலாமியர்களைக் கொன்று குவித்த ஆர்.எஸ்.எஸ்., பஜரங்தள், பா.ஜ.க....போன்ற இந்து மத வெறியர்கள் ஊட்டிய கருத்துதான் இவை. ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மீது வெறுப்ப�� உருவாக்கி, அதன் முலம் அரசியல் லாபம் தேடும் பாசிசக் கும்பலின் கருத்திற்குப் பலியாகிப் பலரும் அதுபோன்று பிரதிபலித்துள்ளது ஆபத்தானது.\nகோவை குண்டு வெடிப்பு வழக்கில் மதானிக்கு எந்த வகையிலும் தொடர்பில்லை என்பது ஊரறிந்த உண்மை. அரசியல் காரணங்களுக்காக அவரை வழக்கில் சேர்த்தது அப்போதைய தமிழக அரசு. தற்போது கோவை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. “நீதிமன்றத்தில் அவர் குற்றம் புரிந்தார் என ஒரு சாட்சிகூட வாக்குமூலம் அளிக்கவில்லை” என அவருக்காக வாதாடும் பிரபல வழக்கறிஞர் ப.பா.மோகன் கூறியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.\nகோவை குண்டு வெடிப்பு நடந்தவுடன் தமிழக அளவில் அங்கு ஆய்வு செய்ய சென்ற மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய ‘உண்மை அறியும் குழு’வில் இடம்பெற்றவன் நான். அப்போது காவல்துறை நடத்திய அத்துமீறல், இசுலாமிய இளைஞர்கள் மீது போட்ட பொய் வழக்குகள் ஏராளம். இதனுடைய தொடர்ச்சிதான் மதானி பொய்யாக இவ்வழக்கில் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டது என்பது.\nஇவை எல்லாவற்றையும்விட அவர் தேர்தல் பாதையில் நம்பிக்கைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவர். எல்லா சமூதாய மக்களும் அவர் கட்சியில் உள்ளனர். குறிப்பாக தலித்துகள் முப்பது சதவீதம் பேர் உள்ளனர். தேர்தலில் அரசியல் அதிகாரத்தைப் பிடிக்கப் பாடுபடும் ஒரு கட்சி, வன்முறையில் ஈடுபாடு கொள்வது கிடையாது என்பதே நடப்பு வரலாறு. பா.ஜ.க. போன்ற விதிவிலக்குகளும் உண்டு.\nஇந்துமயமாகிவிட்ட செய்தி ஊடகங்கள் கட்டமைத்துள்ள கருத்துக்களின் விளைவுதான், தங்களைப் போன்றவர்கள் இதுபோல எந்தவித ஆதாரமும், தருக்கமும் இல்லாமல் எதிர்வினை ஆற்றுவதற்குக் காரணம்.\nஇந்திய குற்றவியல் முறை “நூறு குற்றவாளிகள்கூட தப்பிக்கலாம், அனால் ஒரு நிரபராதி தண்டனை அடையக் கூடாது” என்கிறது. இதுதான், மதானி வழக்கில் என்னைப் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கடைப்பிடித்து வரும் நெறிமுறை.\nநீங்களும் இதைப் பின்பற்றினால் நாட்டிற்கும், வரும் சந்ததிக்கும் மிகவும் நல்லது.\nஇரா.சுகுமாறன் அவர்களே நீங்கள் எதையும் பெரிது படுத்த வேண்டாம், தொடர்ந்து பாராட்டுக்குறிய சேவையை தொடருங்கள்- எங்கேயாவது இஸ்லாமியர்கள் தண்டிக்கப்பட்டால் (தவறு செய்யாத நிலையில் தா���்) இந்துத்வா பேசும் வன்முறையை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் தீவிரவாதிகள் அல்ல கொலை வெறியர்களுக்கு வயிற்றில் பாலை வார்த்தது போல் இருக்கும் இப்பொழுது நீங்கள் புரியும் பாராட்டுக்குறிய சமூக சேவையினால் தண்டிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டு விடுவார்களோ என்ற கவலையில் அதே கூட்டத்திற்கு (பெயர் எல்லாம் தான் நீங்களே குறிப்பிட்டு இருக்கிறீர்களே) வயிற்றில் புளியை கரைக்கிறது.\n//ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மீது வெறுப்பை உருவாக்கி, அதன் முலம் அரசியல் லாபம் தேடும் பாசிசக் கும்பலின் கருத்திற்குப் பலியாகிப் பலரும் அதுபோன்று பிரதிபலித்துள்ளது ஆபத்தானது.//\nஅப்fசலாக இருந்தாலும், மஹ்தனியாக இருந்தாலும், மோடியாக இருந்தாலும், தாராசிங்காக இருந்தாலும்,வேறு யாராக இருந்தாலும், குற்றம் செய்திருந்தால் தண்டனை தரப்படத்தான்வேண்டும் என்பதில் முஸ்லிம்களும் வேறுபடுவதில்லை.\nஆனால், முஸ்லிமாக இருப்பதாலேயே எவரும்/எதுவும் தாக்கப்படவும் தண்டிக்கப்படவும் வேண்டும் என்பதில் பாசிசசக்திகள், அதிலும் வலைப்பதிவுகளில் உள்ள உயர்சாதிசக்திகள் (மட்டுமே) முனைப்பாக இருந்துவருகின்றனர். என்ன காரணம்\nஆரம்பிச்சுட்டானுங்க இங்கயும் வந்து அத்துவானி , மோடினு மோள ஆரம்பிச்சுட்டானுங்க.\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\nரவீந்தரநாத் தாகூரைக் கொன்ற அரசு அதிகாரி\nஅப்சலின் மரண தண்டனையை குறைக்க வேண்டும்\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்ட...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை...\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nபொய் வழக்கில் 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலையும் இளைஞர்கள் : கேள்விக்குள்ளாகும் நீதி\nஒன்பது ஆண்டு காலமாக மதுரை நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகிய இளைஞர்களின் துயரம் காவ...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mahaa-mahan.blogspot.com/2011/04/blog-post_02.html", "date_download": "2018-07-17T02:16:47Z", "digest": "sha1:BPGWORICRKGLJQT7DZPYG3URGQN5YLPO", "length": 12593, "nlines": 114, "source_domain": "mahaa-mahan.blogspot.com", "title": "TAMIL TECH GUIDE: உங்களுக்கு எப்ப சங்குcஊதுவாங்க என்று சொல்ல ஒரு இணையம்", "raw_content": "\nஉங்களுக்கு எப்ப சங்குcஊதுவாங்க என்று சொல்ல ஒரு இணையம்\nஇந்த வாழ்க்கை பல போராட்டம் நிறைந்ததாகவே அமைந்திருக்கி\nறது போராட்டங்களை வெற்றி கொண்டு வாழ்வது தான்\nமுழுமையான வெற்றி கரமான வாழ்க்கையாக அமைகிறது .\nபோராட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக\nதொடர்ந்து வரும் பொது சலித்துப்போய் எனக்கு சாவே வராத\nஎன்று சொல்பவர்கள் உண்டு . அவர்களுக்கு ஒன்றை சொல்லி\nகொள்ள ஆசைப்படுகிறேன் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு\nஉண்டு அதனை கண்டு பிடித்து அதன்மூலம்வாழ்க்கையை\nவிட்ட சொல்லிட்டே போவன் சரி விடயத்துக்கு\nவருகிறேன் உங்களுக்கு எப்ப சங்கு ஊதுவாங்க ஏன்னு\nதெரியனும் என்ன இந்த தளத்தில் http://www.deathclock.com/\nபோய் உங்களின் பிறந்த திகதி, மதம், வருடம்உயரம் ,நிறை,நீங்கள் ஆணாபெண்ணா என குறிப்பிட்டு கிழே கிளிக் செய்து பாருங்கள்\nஉங்களின் மரண சாசனம் தெரியும் .\nநீங்கள் புகை பிடிக்கிறீங்களா என்ற கேள்வி கேட்கப்படுகிறது.\nஅதற்கு ஆம் என்று பதில் கூறினால் உங்களின் ஆயுட் காலம்\nஏன் இந்த கொலை வெறி என்று கேட்காதீர்கள் . சும்மா பரிசோதித்து\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபாஸ் முதல்ல நீங்க செக் பண்ணி பாருங்க அப்புறம் எங்களுக்கு ரிப்ளே தாங்க ..... என்ன பாஸ் நான் சொல்றது சரிதானே ....:P\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஹாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் முழுமையாக பார்க்க சிறந்த தளங்கள் .\nஎன்னுடைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள் பற்றிய பதிவிற்கு கிடைத்த வரவேற்பே இந்த ஆங்கில மொழி திரைப்படங்...\nகால வரிசைப்படி உலக வரலாற்று தகவலை அறிய உதவும் தளம்.\nஉலக வரலாற்றில் கடந்தகாலங்களில் பல்வேறுபட்ட காலங்களில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று தகவல்களை காலவரிசைப்படி திரட்டி தருகிறது. TIMESEARCH .I...\nகணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்\nகணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான் மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு சப்பித்துப்பியாவது பரீட்சையை எதிர்கொள்ள முடியும்...\nஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்\nஉலக சர்வதேச மொழியான ஆங்கிலத்தை கற்றுகொள்ள பல இணையதளங்கள் உள்ளன அவற்றில் இருந்து நான்கு பயனுள்ள தளங்களை தொகுத்துள்ளேன். 1. FUN EASY ENG...\nசிறந்த ஸ்மாட் கைத் தொலைபேசியை தெரிவு செய்ய சுலபமான வழி\nசிறிய இடைவெளியின் பின்னர் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே . சில வருடங்களுக்கு முன் சிறந்த ஸ்மாட் போனை தெரிவு செய்வது...\nஇணைய தளங்கள் மூலமாக பல்வேறுபட்ட பணிகளை இன்று சுலபமாக செய்ய வசதியுள்ளது .அத்தனை வசதிகளையும் இன்று இணையங்கள் தருகின்றன அவற்றில் சில பயன்தரும்...\nபதிலீடுகளை தேடி தரும் தேடு தளங்கள்\nஇந்த உலகத்தில் எல்லா பொருட்களுக்கும், சேவைகளுக்கும் பதிலீட்டு பொருட்களும் சேவைகளும் இருக்கின்றன . அதனால்தான் வர்த்தக நிறுவனங்களிடையே போட்ட...\nஅசடனையும் அறிவுகூர்ரமை உள்ளவனாய் மாற்றைவிடும் காதல் -சார்லஸ்டிக்கன் அதுதான் சில நொடிபொழுதிலே கவுள்றாங்க ( கவரப்படுறாங்க) போர் வாளி...\nஇந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்\nபுதிய மற்றும் பழைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் சுலபமாக பார்க்க கீழே உள்ள தளங்கள் உதவுகின்றன . இவற்றை பலருக்கு தெரிந்திருக்காலாம். 1....\n1. ஒருத்தியைக்கூட காதலிக்காத பையன் இருக்கலாம் ,ஆனா ஒருவனை மட்டும் காதலித்த பெண் இருக்க முடியுமாஇது கீதைல சொன்னது இல்ல.என் மச்சான் போதை...\nMEGA VIDEO தளத்தில் தொடர்ச்சியாக வீடியோ பார்க்க ...\nஉங்கள் கணணியை பாதுகாக்க சிறந்த மென்பொருள்\nஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் மிக விரைவில் சந்தையில்...\nஅறிமுகமாகிறது SONY நிறுவனத்தின் TABLET PC\nபுகைப்பட வடிவமைப்புக்கு முத்தான மூன்று தளங்கள்\nYOU TUBE தளத்தில் இருந்து ஆடியோ வினை மட்டும் தரவிற...\nTITANIC திரைப்படம் தமிழில் மீள் பதிப்பு\nG MAIL இன் பின்னணியில் உங்களுக்கு விரும்பிய புகைப்...\nகையடக்க தொலைபேசிகளுக்கான ANTIVIRUS மென்பொருட்க ள...\nஆபாச தளங்களை உங்கள் கணனியில் தடுக்க\nஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவினை ...\nYOU TUBE தளத்தில் இருந்து மென் பொருளின்றி வீடியோ வ...\nகணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு விடை தரும் இணையம...\nஇலவசமாக மென்பொருளை தரவிறக்கம் செய்ய சிறந்த பத்து ...\nமுக புத்தகத்திற்கான சில குறிப்புகள்\nபிரபலமான நிறுவனங்கள் அன்றிலிருந்து இன்றுவரை பயன்பட...\nஉலக நாடுகளில் சராசரி பெண்களின் முக அமைப்பு\nஉங்களுக்கு எப்ப சங்குcஊதுவாங்க என்று சொல்ல ஒரு இ...\nஇருப்பதில் மகிழ்ச்சி கொள்.....நிம்��தி கிட்டும்...\nமுதன் முதலாக இறுதிபோட்டியில் ஆசிய அணிகள்\nஹாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் முழுமையாக பார்க்க சிறந்த தளங்கள் .\nஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்\nஇந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்\nகணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsparktamil.com/tag/usa/", "date_download": "2018-07-17T01:37:19Z", "digest": "sha1:WDLBUF2VQLCHKVUJWAGWBWN7H4O37GZN", "length": 3615, "nlines": 125, "source_domain": "newsparktamil.com", "title": "USA Archives - NewSparkTamil (NST)", "raw_content": "\nஇந்திய குடியரசு தினம்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அழைப்பு\nமனைவி சொல்லே மந்திரம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஅமெரிக்க அதிபரை சந்தித்தார் கிம் ஜாங் உன்: அணு ஆயுத ஒழிப்பிற்கு சம்மதம்\nசென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்\nசர்வதேச தடகள போட்டியில் முதல் தங்கம்: ஹிமா தாஸ் சாதனை\nதமிழ் நடிகர், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்: பரபரப்பு கிளப்பும் ஸ்ரீரெட்டி\nஇந்திய குடியரசு தினம்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அழைப்பு\nபாரபட்சம் இன்றி எல்லோரையும் கலாய்க்கும் ‘தமிழ்ப்படம் 2.0’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://puthiyaulakam.blogspot.com/2014/09/jabalywithouteyes.html", "date_download": "2018-07-17T02:03:41Z", "digest": "sha1:JCSBTMOQILFR7ZSYI3A4HNEVOIZUVO7H", "length": 6697, "nlines": 36, "source_domain": "puthiyaulakam.blogspot.com", "title": "கண்ணும் மூக்கும் இல்லாமல் பிறந்த அபூர்வ சிறுவன் |புதிய உலகம்.கொம்", "raw_content": "\nகண்ணும் மூக்கும் இல்லாமல் பிறந்த அபூர்வ சிறுவன்\nமொராக்கோவில் அபூர்வமான முறையில் குழந்தை ஒன்று பிறந்துள்ளமை மருத்துவ துறைக்கு சவாலாக அமைந்துள்ளது. மூன்று வயது சிறுவனான யாஹ்யா எல் ஜாபாலிக்கு இரண்டு கண்களும், மூக்கு இருக்கும் இடத்தில் ஒரே ஒரு சிறு துவாரம் மட்டுமே உள்ளது.\nஇந்த சிறுவனுக்கு சத்திரசிகிச்சை செய்ய உதவி செய்யுமாறு சமூக வலைத்தளம் மூலம் கோரப்பட்டிருந்தது. இதனை அறிந்த பாத்திமா பராக்கா என்ற பெண்மணி அவனுக்கு உதவ முடிவு செய்துள்ளார்.\nதற்போது அச்சிறுவனை மெல்போர்னுக்கு வரவழைத்துள்ள அவர், அவனை அங்கு அறுவை சிகிச்சை நிபுணராக உள்ள டோனி ஹோல்ம்சின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க உள்ளார்.\nவங்கதேசத்தை சேர்ந்த ஒட்டிபிறந்த இரட்டையர்களான திரிஷ்ணா மற்றும் கிருஷ்ணா ஆகியோரை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக பிரித்து தனித்தனி பிறப்புகளாக்கியவர��� டோனி ஹோல்ம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.\nயாஹ்யாவுக்கு வரும் டிசம்பர் மாதம் அறுவை சிகிச்சை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\nஇரு பிரிவாக பிரிந்துள்ள அவனது முகப்பகுதியை ஒன்றாக்கி அவனுக்கு மூக்கை உருவாக்க ஹோல்ம்ஸ் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவனது சொந்தமான தசைகளையே பயன்படுத்தவும் அவர் முடிவு செய்துள்ளார்.\nபிறப்பால் வித்தியாசமான முக அமைப்பை கொண்டிருந்தாலும் அவனை அவனது பெற்றோர் மிகுந்த கவனத்துடன் பார்த்துக்கொள்வதால் எவ்வித சலனமும் இன்றி மகிழ்ச்சியாகவே யாஹ்யா வாழ்ந்து வருகிறான். ஆனால் அவனை பார்க்கும் மற்றவர்களின் எதிர்ப்பால் தனது கிராமத்தில் எங்காவது செல்லவேண்டும் என்றால் கூட அவனது முகத்தை மூடி கொண்டுதான் செல்கிறான். அவனால் வாய் பேசவும் முடியாது என்பதும் வருத்தத்தை அளிக்க கூடிய விஷயமாகும்.\nதங்களது மகனின் நிலை பற்றியும் அவனுக்கு யாராவது மருத்துவ சிகிச்சை அளிக்க உதவினால் நன்றாக இருக்கும் என்று தனது நண்பரிடம் யாஹ்யாவின் அப்பா கூறியதால், அந்த நண்பர் சமூக வலைதளம் மூலம் இத்தகவலை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த பாத்திமா தற்போது அச்சிறுவனுக்கு உதவ முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமூக்கு மற்றும் காது குத்துவது எதற்கு.\nமுற்றிலும் தலைமயிர்களால் அலங்கரிக்கப்பட்ட கார்\nமனித முகத்தில் குட்டி போட்ட ஆடு - அதிர்ச்சியில் விவசாய குடும்பம்.\nவெளியானது மூன்று மார்புகளுடைய பெண்ணின் வீடியோ..\nஆபாச பொம்மைகளுடன் உல்லாசம் அனுபவிக்கும் பெண் - வீடியோ\nமரத்தில் தோன்றிய ஜீசஸ் உருவம்\nஇந்தியாவில் வாலுடன் பிறந்த சிசு\n100ஆவது பிறந்த தினத்தில் 11,000 அடி உய­ரத்தில் பாட்டி பல்டி\n5 பேருக்கு மறுபிறவி கொடுத்த உலகின் 3 வயது குட்டி இளவரசி\nபிறந்தவுடன் நீச்சல் அடித்த அதிசய குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2015/04/blog-post_24.html", "date_download": "2018-07-17T02:00:29Z", "digest": "sha1:47D5PMMXAAQFKYM3AIHNDRZZHUTXR535", "length": 23121, "nlines": 215, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': உடன்குடி மின்திட்டமும்", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nவெள்ளி, 3 ஏப்ரல், 2015\nஉடன்குடி மின்திட்டம் ஒரு விவாதத்திற்குரிய பொருளாக மாறியுள்ளது.\n2009ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் மத்திய அரசு நிறுவனமான பாரத மிகு மின் நிறுவனம் (பி.எச்.இ.எல்) மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து கூட்டுத் திட்டத்தின்கீழ் உடன்குடி பவர் கார்ப்ப ரேசன் லிமிடெட் எனும் கூட்டு நிறுவனம் உரு வாக்கப்பட்டது.\nரூ 8,000 கோடி மதிப்பீட்டில் 800 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் தொடங்க நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஆட்சி மாற்றத் திற்குப் பிறகு 2012ஆம் ஆண்டு இத்திட்டம் ரத்துசெய்யப்பட்டது. தமிழக மின் வாரியம் மட்டும் தனித்தே அந்தத் திட்டத்தைத் தொடங்கப் போவதாகவும், 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் அமைக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டது.\nஇட்டெண்டரின் இறுதியில் பி.எச்.இ.எல் மற்றும் ஒரு சீன நிறுவனம் போட்டியில் இருந்தன.\nஒரு கட்டத்தில் பி.எச்.இ.எல் ஆர்டரை பெறும் என அறிவிக்கப்பட்டது.\nஇதனி டையே சீன நிறுவனம் நீதி மன்றம் சென்றது.\nஇறுதியில் இத்திட்டம் ஜெயா அரசால் நொண்டிக் காரணங்கள் கூறி இரண்டாவது முறையாக கைவிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சில ஊடகங்கள் தமிழ் நாடு அரசுக்கு ஆதரவாக செய்தி வெளியிட பி.எச்.இ.எல் பற்றி உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடுகின்றன.\nஉதாரணத்திற்கு 01.04.2015 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் ஜோ. ஸ்டாலின் என்பவர் எழுதிய ‘உடன்குடி திட்டம் அவிழ்க் கப்படாத மர்ம முடிச்சுகள்” எனும் கட்டுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது .\n:“நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பது உடன்குடி அனல்மின் திட்டம்.\nஇது குறைந்த எரி பொருளில் அதிக மின்சாரத்தை தயாரிக்கும் ‘சூப்பர் கிரிட்டிக்கல் வகையைச் சேர்ந்தது இதற்கானதொழில்நுட்பம் இந்தியாவில் எந்த நிறுவனத் திடமும் கிடையாது.\nமத்திய அரசின் நவரத்தினங் களில் ஒன்றான பாரத மிகு மின் நிலையம் என்றழைக்கப்படும் பெல் நிறுவனத்திடமும் கிடையாது என்கிறார்கள்”இது முற்றிலும் தவறான தகவல் ஆகும்.\n‘சூப்பர் கிரிட்டிக்கல் தொழில்நுட்பத்தை பி.எச்.இ.எல் சில ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைத்துவிட்டது.\nஇந்த தொழில்நுட்பம் மூலம் மின் சாதனங்களை பி.எச்.இ.எல் கீழ்கண்ட அனல் மின் நிலையங்களுக்கு தந்துள்ளது :திட்டத்தின் பெயர் மெ.வா. மாநிலம்பார் 2ஒ660 பீகார்லலித்பூர் 3ஒ660 உ.பிபெல்லாரி 2ஒ700 கர்நாடகாகிருஷ்ணபட்டணம் 2ஒ800 ஆந்திராஇதுவரை மத்திய அரசு நிறுவனமான என்டிபிசிக்கு மட்டும் 16020 மெ.வா. அ��� விற்கு சூப்பர் கிரிட்டிக்கல் கருவிகளை பி.எச். இ.எல் அளித்துள்ளது. இதில் 660 மெ.வா. மட்டுமல்ல 800 மெ.வா. மின் சாதனங்களும் அடங்கும்.இவற்றில் லலித்பூர் 3ஒ660 மெ.வா. திட்டத்தை கடந்த ஜனவரி மாதமும் 2ஒ 800 மெ.வா. கிருஷ்ணபட்டணம் மார்ச் மாதமும் வெற்றிகரமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.\nஉண்மை இவ்வாறிருக்க, சூப்பர் கிரிட்டிக்கல் தொழில்நுட்பமே பி.எச்.இ.எல்வசம் இல்லை எனக்கூறுவது சோற்றில் முழு பூசணியை அல்ல; யானையை மறைக்க முயலும் முயற்சி ஆகும்.\nஜெயலலிதா அரசின் முறைகேடுகளுக்கு ஊடகங்கள் துணை போவதை இந்த செய்திகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.\nசமீபத்தில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2ஒ 660 மெ.வா. ‘சூப்பர் கிரிட்டிக்கல் மின் திட்டத்திற்கான ஆர்டரை பி.எச்.இ.எல் பெற்றுள்ளது.\nஇந்த ஆர்டர் பி.எச்.இ.எல்க்கு கிடைக்காமல் இருக்க போட்டியில் தோல்வியுற்ற சீன நிறுவனம் நீதிமன்றம் வரை சென்றதும் இறுதியில் விலைகுறைவான டெண்டர் அளித்த பி.எச்.இ.எல்க்கு ஆர்டர் வழங்கிட நீதிமன்றம் தீர்ப்பளித்ததும் அனைவரும் அறிந்த ஒன்று\nஅப்படி இருக்கையில் ஜூ.வி.இப்படி பொய்யான தகவல்களைத்தருவது ஏன் \nபி.எச்.இ.எல் சந்திக்கும் சமமற்ற போட்டிசீனா மட்டுமல்லாது கொரியா போன்ற நிறுவனங்களின் போட்டிகளை பெல் நிறுவனம் சந்திக்க வேண்டியுள்ளது.\nபோட்டி அசமத்துவமாக உள்ளது என்பதுதான் பிரச்சனை. சீன / கொரிய அரசாங்கங்கள் தமது நாட்டு நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளை அளிக்கின்றனர்.\nகுறைந்த வட்டியில் கடன் அளிக்கின்றனர். எனவே கருவிகளை அளித்து அதனை வாங்கிட கடனையும் சீன/ கொரிய நிறுவனங்கள் தருகின்றன. ஆனால் மோடி தலைமையிலான இந்திய அரசோ பி.எச்.இ.எல்க்கு தடைகளை ஏற்படுத்துவதில்தான் முனைப்பு காட்டுகிறது.\nபெல் நிறுவனம் 20,000 மெ.வா. அளவிற்கு உற்பத்தி திறனை விரிவாக்கம் செய்துள்ளது. தேசத்தின் தேவையோ ஆண்டுக்கு 20,000 மெ. வா. ஆகும்\nஎனவே பெல் நிறுவனம் மட்டுமே தனியாக தேசத்தின் மின் உற்பத்தி சாதன தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.\nஆனால் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அரசங்கங்கள் கீழ்கண்ட தனியாருக்கும் ஆலைகள் அமைத்திட அனுமதி வழங்கின.நிறுவனம் அந்நிய கூட்டு உற்பத்திதிறன்/ ஆலை உள்ள நிறுவனம் மெ.வா இடம்எல் அண்ட் டி மிட்சுபிஷி/ஜப்பான் 6000 சூரத்/குஜராத்பாரத் ஃபோர்ஜ் அல்ஸ்டா���்/பிரான்சு 5000 சனந்த்/குஜராத்தூசான் கொரியா நேரடி உற்பத்தி 3000 சென்னைஜிண்டால் டோஷிபா/ஜப்பான் 3000 சென்னைதெர்மாக்ஸ் பேப்காக்ஸ்/வில்காக்ஸ்/ அமெரிக்கா 3000 புனே/மராட்டியம்கேமன் அன்சால்டோ/ இத்தாலி 2000 தமிழ்நாடுபி.ஜி.ஆர். `ஹிட்டாச்சி/ஜப்பான் 3000 சென்னை மொத்தம் 25,000மெ.வா.தனியார் நிறுவனங்கள் மேலும் 25,000 மெ.வா. உற்பத்திதிறனை கொண்டுள்ளன. ஆக மொத்தம் 45,000 மெ.வா. உற்பத்தி ஆண்டொன்றுக்கு சாத்தியம்.\nஆனால் தேசத்தின் தேவையோ ஆண்டுக்கு 20,000 மெ. வா. மட்டுமே உள்நாட்டு உற்பத்தியாளர்களின் உற்பத்தி திறன் 25,000 மெ.வா. அளவிற்கு பயன்படாமல் போகும் ஆபத்து உள்ள பொழுது சீன, கொரிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு தருவது எப்படி நியாயமாக இருக்க முடியும்\nமோடி அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் காரணமாக பி.எச்.இ.எல் நிறுவனம் ஒரு சமமற்ற போட்டியை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் பி.எச்.இ.எல் குறித்து தவறான தகவல்களை சில ஊடகங்கள் பரப்புவது கண்டிக்கத்தக்கது ஆகும்.\nஉடன்குடி திட்டம் எப்பொழுது இறுதி செய்யப்பட்டாலும் அதற்கான ஆர்டர்களை பி.எச்.இ.எல்க்கு தருவது என்பதே பொருத்தமான முடிவாக இருக்க முடியும்.\nஅத்தகைய நியாயமான முடிவை இனியாவது ஜெயா அரசு எடுக்க வேண்டும்.\n2023 ஆவது[ஒரு வேளை நீஙகளே ஆட்சியில் இருந்தால்] மின்வெட்டு நீங்குமா\n*வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாடிமிர் லெனின் ரஷ்யா திரும்பினார்(1917)\nஉலகின் முதலாவது நகர்பேசி அழைப்பு நியூயார்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது(1973)\nமராட்டிய பேரரசர் சிவாஜி இறந்த தினம் (1680)\nஃபுரூரியின் முதல் பார்லிமென்ட் உருவாக்கப்பட்டது(1077)\n\"ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகமாக உள்ள அரியலூரில், பள்ளி குழந்தைகளுக்கு, லட்டு, அல்வா, கார வகைகள் வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது.,\n[இதுவரை மொத்தமாக அரி யலுருக்கு அல்வா மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது]\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஜெயலலிதாவை அல்ல...இடி அமினையே மிஞ்சும் எடப்பாடி\nஇரு பெரும் ஊழல்கள் . 1. போலி பில்கள் வாயிலாக, கடந்த இரண்டு மாதங்களில், 2,000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதை, ஜி.எஸ்.டி., ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் ��ற்போது கவர்ச...\nநான் பாஜகவில் இருந்து ஏன் விலகுகிறேன்\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமருதோன்றி இலையில் வியக்கத்தக்க மருத்துவ நன்மைகள். இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன்...\nவெளி உணவுகளால் ஏற்படும்,'புட் பாய்சன்' மற்றும் வயிற்று பிரச்னைகளில் இருந்து, சீரகம் விடுவிக்கும். அதிலும், உடனடி நிவாரணம் கிடைக்க, ...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nமே -1. உழைப்பாளர் தினம்.\nஇந்தியாவை அழிக்கும் சுனாமி மோடி.\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்தானா\nசாய்ந்தது செம் மரம் மட்டுமல்ல.\n.இந்திய [ஆ] க ட்சிப்பணி\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2008/05/blog-post_29.html", "date_download": "2018-07-17T02:08:06Z", "digest": "sha1:OIERZYACAHNE3IYEGQJWTG43ZSXZENPX", "length": 5549, "nlines": 53, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: தொழிலாளர்களை துன்புறுத்தும் முதலாளிகள் மீது நடவடிக்கை: சவூதி அரசு முடிவு", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nதொழிலாளர்களை துன்புறுத்தும் முதலாளிகள் மீது நடவடிக்கை: சவூதி அரசு முடிவு\nவெளிநாட்டு தொழிலாளர்களை துன்புறுத்தும் முதலாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சவூதி அரசு முடிவு செய்துள்ளது. வெளிநாட்டில் இருந்து சவூதிக்குச் செல்லும் தொழிலாளர்களை துன்புறுத்தும் முதலாளிகளின் பட்டியல் அந்நாட்டு தொழிலாளர் அமைச்சகத்துக்கு அனுப்பப்படும் என்று தேசிய தொழிலாளர் வேலைவாய்ப்பகக் கமிட்டி தலைவர் சாத் அல் பதா கூறினார்.\nபதிந்தவர் Unknown நேரம் 10:53 PM\nதமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபடும் வெளிநாட்டு தொழிலாளர்களின் நலன் மீது அக்கறை கொண்டு - சவுதி அரசு எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது.\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்ன��ற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://valaakam.blogspot.com/2010/10/3-photoshop-cs5-portable.html", "date_download": "2018-07-17T01:43:01Z", "digest": "sha1:WAUKHPQBZVQSBTBWIMWFDMZ7U2BIX5VB", "length": 10201, "nlines": 151, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்: சுப்பர் (ஃபோட்டோஷொப்) 3டி டெக்ஷ்ட் சொஃப்ட்வெயார்... + Photoshop CS5 Portable", "raw_content": "\nசுப்பர் (ஃபோட்டோஷொப்) 3டி டெக்ஷ்ட் சொஃப்ட்வெயார்... + Photoshop CS5 Portable\nநீண்ட நாளாகவே... எனக்கு ஃபோட்டோஷொப்பில் 3டி லெட்டேர்ஸ் செய்வது கடினமானதாக இருந்தது. நோர்மலா, ஃபோட்டோஷொபில் 3டி லெட்டேர்ஸ் செய்வதற்கு கட்டாயம்... இலஸ்ரேட்டரின் உதவி தேவைப்படுகிறது. காரணம்... அதில் தான் எழுத்தை தடிமமாக்கி... 3டி திசைகளில் மாற்ற‌முடியும். பின்னர், அதை பி.என்.ஜி ஃபைலாக ஃபோட்டோஷொப் கொண்டு வர வேண்டும். இந்தப்படி முறை எனக்கு கொஞ்சம் கஷ்டமானதாக இருந்தது.\nஅதற்காக... இணையத்தில் தேடிய போது... ஒரு நல்ல ஷொஃப்ட் வெயார்... கிடைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇந்த லிங்கை கிளிக் பண்ணி டவுண்லோட் பண்ணவும். வெறும் 12 தான்.\nபின்னர்... ஃபைல்லை... எக்ரக்ட் பண்ணவும். இன்ஸ்ரோல் பண்ணி ரன் பண்ணவும்.\nரன் பண்ணும் போது... டெக்ஸின் நடுவே... எழுத்துக்கள் இருக்கும். அதற்கு... டவுண் லோட் பண்ணி எக்ரக்ட் பண்ணிய ஃபோல்டருக்குள் இருக்கும் கீயன் ஃபைலை ரன் பண்ணி... சீரியல் நம்பரை கொப்பி பண்ணவும்.\nபின்னர்.... இயங்கி கொண்டிருக்கும்... சொஃப்ட்வெயாரினுள் சென்று... ஹெல்ப் ஐ கிளிக் பண்ணவும். அதில் ரெஜிஸ்டர் என்கிறதை கிளிக் பண்ணி... கொப்பி பண்ணிய சீரியலை பேஸ்ட் பண்ணி ஓ.கே பண்ணவும்.\nஇனி என்ன செய்யனும் என்று பாக்கவே விளங்கும். விரும்பிய ஃபொன்டை... விரும்பியவாறு 3டி ஆக்கி கொள்ளவும். (தடிமமாக்குதல்... திசை செட் பண்ணுதல்... சைட்டா திருப்புதல்... எல்லாம் செய்யலாம்.)\nமுக்கியமாக... ட்ரான்ஸ்பரன்ட் என்பதை கிளிக் பண்ணவும். இல்லை என்றால்... வெள்ளை பரவுண் வரும்.\nபிறகு... சேவ் பண்ணும் போது.... பி.என்.ஜி யாக சேவ் பண்ணவும்.\nபிறகு ஃபோட்டோஷொப்பில்... டிசைன் பண்ணவும்.\nநான் பண்ணியது கீளே இருக்கு.\nமேலும்... ஃபோட்டோஷொப் இல்லாதவர்களுக்கு இலகுவாக பயண்படுத்தத்தக்கதாக... போர்ட்டபிள் Photoshop cs5 டவுண்லோட் லிங்கும் இருக்கு. ஆனால்... டொரன்ட் ஃபைல். அனைவருக்கும் டொரன்டில் டவுண்லோட் பண்ணும் முறை தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.\nநன்றி பிரபு .. தகவலுக்கு ..:)\nநன்றாக உள���ளது உங்கள் பதிவுகள்.\nAT.Max... உங்களது பதிவுகள்... பிரஜோசனமானவையாக இருக்கிறது... :)\nஒப்பற்ற காதல் காவியம்...( :'( )\nவளாகம் மீண்டும் : வீடியோ பதிவுகளுடன் புதிய முறையில்\nஇரண்டாம் உலகம் : ஒரு உலறல். | விமர்சனம்\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\nஃபோட்டோஷொப் - Halloween பூசனி :D (டியூட்டோரியல்)\nஅங்க இருக்கு... இங்க இல்ல...\nஇன அழிப்பும் அலட்சியமும்... (01)\nசுப்பர் (ஃபோட்டோஷொப்) 3டி டெக்ஷ்ட் சொஃப்ட்வெயார்.....\nஸ்....ஸபா.... இத தட்டிக்கேக்க யாருமே இல்லையா\nஎது வசதியானதோ அதைச் செய்யாதீர்கள்... :)\n ( ஏலியன்ஸ் 6 (பரிமாணங்க...\nஎனக்கு பிடிச்சிருக்கு... :D ( ஃபோட்டோஷொப் படங்கள் ...\nபெயரெண் பலன்கள்... 10,19,28,37,46 ( சுட்ட நியூமரால...\nஃபோட்டோஷொப்... வெக்டர் டியூட்டோரியல்... + PSD File...\nநானும் பார்த்திட்டேன்... எந்திரன்... :( விமர்சனம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/03/blog-post_20.html", "date_download": "2018-07-17T01:32:45Z", "digest": "sha1:4TLK7TYTH3GOYB7QMGPQKFRZB34ZPKVD", "length": 12094, "nlines": 66, "source_domain": "www.ithunamthesam.co", "title": "ராஜபக்ஷகளுக்கு விரிக்கப்படும் வலை – முதலில் கைதாவது யார்?: ஜீ.எல்.பீரிஸ்! - 24 News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / ராஜபக்ஷகளுக்கு விரிக்கப்படும் வலை – முதலில் கைதாவது யார்\nராஜபக்ஷகளுக்கு விரிக்கப்படும் வலை – முதலில் கைதாவது யார்\nby தமிழ் அருள் on March 20, 2018 in இலங்கை, செய்திகள்\nராஜபக்ஷக்களைப் பழிவாங்குவதற்காகவே விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்\nதலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.\nகூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n‘அரசாங்கம் விசேட நீதிமன்றக் கட்டமைப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளது. எனினும் அதற்கெதிராக நாம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். குறித்த சட்டமூலத்தினூடாக விசேட மேல் நீதிமன்றம் அமைப்பதற்கு எதிர்பார்க்கின்றனர். எனினும் அந்நீதிமன்றத்தினூடாக நிச்சயமாக அவர்கள் திருடர்களைப் பிடிக்கப்போவதில்லை.\nமக்கள் ஆதரவுபெற்ற அரசியல் தலைவர்களை சிறையில் அடைப்பதற்காகவே அந்நீதிமன்றத்தை அமைக்க முனைகின்றனர். நல்லாட்சி அரசாங்கம், ராஜபக்ஷ குடும்பத்திற்கும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு எதிராகவும் செயற்பட்டு வருகின்றது.\nஇதன்மூலம் அவர்களைக் கைது செய்து சிறையிலடைக்கவும் முயற்சி செய்கின்றது’ என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nTags # இலங்கை # செய்திகள்\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ...\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்...\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்.\nகிளிநொச்���ியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-07-17T02:00:43Z", "digest": "sha1:WKN7AJOZAH5DUXCMW7LITFDAT73CXI4C", "length": 10668, "nlines": 177, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் போலீஸ் வேடத்தில் ஸ்ரீபிரியங்கா - சமகளம்", "raw_content": "\nஅனந்தியிடம் நவீன பிஸ்டல்-வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மின்\nமத்தள விமான நிலையத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் போராட்டம்\nமரண தண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு : ஜனாதிபதிக்கு கடிதம்\nமேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கத��ு திறப்பு\nயாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற பட்டம் விடும் போட்டி\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் உட்பட நான்கு பேர் தமிழக பொலிஸாரால் கைது\nசிறுபிள்ளையொன்றுக்கு மதுபானத்தை கொடுத்த நபர்\nவடமாகாணசபையில் தமிழரசு கட்சியின் பஞ்சயாத்து கூட்டம் ஆரம்பம்\nஅகடம், கங்காரு, வந்தா மல, ஸ்கெட்ச் படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா அடுத்து,’மிக மிக அவசரம்’ படத்தில் நடிக்கிறார். நடுத்தர குடும்பத்து பெண்ணாக நடித்து வந்த ஸ்ரீபிரியங்கா இதில் போலீஸ் வேடம் ஏற்றிருக்கிறார். படம்பற்றி இயக்குனர் சுரேஷ் காமாட்சி கூறும்போது,’டைட்டிலுக்கு ஏற்ப கதையும் மாறுபட்டதாக இருக்கும். பெண் காவலராக ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார். அரீஷ்குமார் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். ஹீரோ, ஹீரோயின் இருந்தாலும் ஒருகாட்சியில் கூட இருவரும் இணைந்து நடிக்கவில்லை. கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்ப காணோம் பட இயக்குனர் ஜெகநாத் கதை எழுதி உள்ளார். இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து வி.சத்தியமூர்த்தி படத்தை வெளியிடுகிறார். இதில் லிங்கா, அரவிந்த், ஈ.ராமதாஸ், சரவண சக்தி, வெற்றிக்குமரன், குணா, விகே.சுந்தர், மாஸ்டர் சாமுண்டி ஆகியோரும் நடிக்கின்றனர்’ என்றார்.(15)\nPrevious Postவெங்கடேஷ் ஜோடியானார் ஸ்ரேயா Next Postசாவித்திரி படம் முன்னால் அழுத நடிகை கீர்த்தி சுரேஷ்\n`என்கவுண்ட்டர்’ போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் `வேளச்சேரி துப்பாக்கி சூடு’\nபேரறிவாளனை விடுவிக்க எங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை- ராகுல் கூறியதாக தகவல்\nபிரபாகரன் மகன் பாலசந்திரன் படுகொலை பற்றிய படத்துக்கு இலங்கையில் தடை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/01/hiphop-tamilzlan.html", "date_download": "2018-07-17T02:12:31Z", "digest": "sha1:BJLK3BNYR7EB72N6DCCMNZ6OKYNNXM5D", "length": 14532, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "இது பணம் சம்பந்தப்பட்டது இல்லை இனம் சம்பந்தப்பட்டது- ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு பதிலடி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇது பணம் சம்பந்தப்பட்டது இல்லை இனம் சம்பந்தப்பட்டது- ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு பதிலடி\nby விவசாயி செய்திகள் 00:32:00 - 0\nபோராட்டத்தினை திசைத்திருப்பும் நோக்கத்தில் பேட்டி அளித்துள்ள ஹிப் ஹாப் தமிழா என்கிற ஆதிக்கு, உணர்வு ரீதியாக போராடி வரும் இளைஞர்கள் பதிலடி தந்திருக்கிறார்கள்.\nஅதில் சொல்லப்பட்டிருப்பதிலிருந்து சில முக்கிய வரிகள் :\n‘’ தாங்கள் போராட்டக் களத்தை விட்டு வெளியேறியதற்கு காரணமாக, நமது பிரதமர் அவர்களை நாங்கள் வசை பாடுவதை குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஜல்லிக்கட்டு என்பது எங்கள் போராட்டத்தி ற்கான ஒரு கருவி மட்டுமே என்பது உங்களுக்கு ஏன் தெரியாமல் போனது\nநாட்டில் நிலவும் பல்வேறு அவலங்களைப் போக்கும் முயற்சிக்கான விதைதான் எங்களது போராட்டம். அரசியல் சார்ந்த அனத்து அவலங்களையும் நாங்கள் வெளிக்காட்டியே தீரவேண்டும் என்பதுவே எங்களது முழு நோக்கம்.\nஇந்தப் போராட்டத்தின் மூலம் நாங்கள் அரசுக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் பல்வேறு பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறோம். எங்கள் போராட்டத்தின் மூலம் பல்வேறு உறுதி மொழிகளை மக்களை மனமேற்க வைத்துள்ளோம்.\nபிரதமரை வசைபாடியதுதான் தங்களுக்கு வருத்தமென்றால், தாங்கள் களத்தைவிட்டு வெளியேறியதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. அவர் பிரதமராக இல்லாமல் கைதேர்ந்த அரசியல்வ தியாக இருப்பது உங்களுக்கு ஏன் புரியாமல் போனது.\nகடும் வறட்சி என்பது கண்கூடாகத் தெரிந்தும் தனது அரசியல் புலமையை, போராட வக்கில்லாத நம் விவசாயியிடம் காண்பித்துக் கொண்டிருப்பவரை கட்டியணைத்து முத்தமிடச் சொல்கின்றீர்களா\nதனி நாடு என்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அவ்வாறு எங்களிடையே சிலர் சொல்வது எங்கள் உணர்வின் உச்சம் என்பதும் தங்களுக்கு விருப்பமான அந்த கைதேர்ந்த அரசியல்வாதியின் மீதான கோபத்தின் வெளிப்பாடு என்பது உங்களுக்கு புரியாமல் போனது ஏனோ\nஇறுதியாக...உங்களுடனான தெளிவில்லாத துவக்கத்தை, மிகத் தெளிவாக நாங்கள் தொடர்கிறோம்.\nஉங்கள் மாற்றத்திற்கு மாற்றப்பட்ட பணம் காரணமாக இருக்கலாம் ஆனால் இது எம் இனம். சம்பந்தப்பட்டது\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக ப���ரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathambamaalai.wordpress.com/2008/03/", "date_download": "2018-07-17T02:08:19Z", "digest": "sha1:QJXFGCSQWS2THPZSNEWPPBD23SFKPBXY", "length": 10656, "nlines": 402, "source_domain": "kathambamaalai.wordpress.com", "title": "2008 மார்ச் « கதம்ப மாலை", "raw_content": "\n« பிப் ஏப் »\nthenormalself on மலரும் நினைவுகள்.\nrevathinarasimhan on பிறந்த வீடு போகும் பெண்ணே…\nPratap on தமிழ்10 விக்கி\nvidhai2virutcham on யானைக்கும் அடிசறுக்கும் பூனைக்…\n வேல் வேல் வேல் வேல்முருகா வேல்.\nPosted by கதம்பம் மேல் மார்ச் 20, 2008\nகதம்ப மாலையில் எழுத ஆட்கள் தேவை. உங்களுக்கு பிடித்த பதிவுகளை மற்றவர்கள் பார்வைக்குக் கொண்டு வருவதற்கு கதம்பமாலையில் பதியலாம்.\nவிருப்பமிருந்தால் மறுமொழியாகவோ தனிமடலாகவோ தொடர்பு கொள்ளுங்கள்.\nPosted by பிரேமலதா மேல் மார்ச் 20, 2008\nPosted by பிரேமலதா மேல் மார்ச் 16, 2008\nசிலர் பெண்ணியம்னா என்னான்னு கேட்கிறாங்க. சிலர் ஆணியத்தைப் பத்திச் சொல்லு முதல்லன்னு எதிர்க்கேள்வி கேட்கிறாங்க… சிலர் தன்னைப் பெண்ணியவாதின்னு சொல்லிக்க வெட்கப் படறாங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2008/04/blog-post.html", "date_download": "2018-07-17T01:51:37Z", "digest": "sha1:JHOGFRSC2RDFF6CMCEOZSVJBPP3SKVFB", "length": 5783, "nlines": 157, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: ஆலடிப்பட்டி", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nஇது என் ஊர் .வளம் கொழிக்கும் தாமிரபரணியும் நீர் கொ��ிக்கும் குற்றாலமும் இரண்டு பக்கங்களிலும் மாற்றந்தாயின் மனதோடு நீர் மறுக்க வற்றிய குளங்களும் காய்ந்த கிணறுகளும் எங்கள் ஊரில் அதிகம் .\nஎன் அப்பா பிறந்தது வளர்ந்தது ஆரம்ப கல்வி படித்தது எல்லாம் இங்கு தான் .\nமண் பொய்ததால் இங்கு உழவு விடுத்து பீடி சுற்ற பழகியவர் பலர் பீடி சுற்றியதால் புகையிலையின் தாக்குதலில் காச நோய் கண்டவரும் பலர் . என் தந்தை தலைமுறையில் பலர் ஆசிரியர் பயிற்சி பயின்றனர் .\nபல ஊர்கள் பொறாமைப்படும் வைத்தியலிங்கசாமி கோவில் உண்டு இங்கே .கோவிலின் பங்குனித் திருவிழாவும் சித்திரை கொடையும் சிறப்பானவை .இந்தக் கோவிலின் பூசாரிக் குடும்பமாக இருந்து நாத்திகராக மாறியவர்கள் என் அப்பாவும் பெரியப்பாவும் .\nஇடுகை பூங்குழலி .நேரம் 14:23\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (87)\nபூங்குழலி எனும் நான் (25)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2008/11/blog-post_21.html", "date_download": "2018-07-17T02:15:18Z", "digest": "sha1:TRANE2N2CDF57JPZZACNBYSTSC2C4BAR", "length": 9696, "nlines": 192, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: மங்கையராக பிறந்திடவே ...", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\n\"மங்கையராக பிறந்திடவே மாதவம் செய்ய வேண்டும்\"\nஇது நாம் கேட்டுப் பழகிப் போன கூற்று தான் .மாதவம் செய்யவில்லை என்றால் இங்கு மங்கையராய் பிறப்பதும் வாழ்வதும் கடினம்தான் .\nபெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் குறைவது பற்றியும் பெண் சிசுக் கொலை பற்றியும் எழுதி களைத்தாயிற்று .\nஇன்று திண்டுக்கல்லில் ஒரு தந்தை தனக்கு மூன்றாவதாகவும் பெண் மகவு பிறந்ததற்காக தற்கொலை செய்துக் கொண்டார் .\nஆண் மகன் வேண்டும் என்ற கட்டாயம் எதற்காக \nமுதல் இரண்டு குழந்தைகளையுமே வளர்ப்பதில் ஆயிரம் சிரமங்கள் இருக்கும் போது இன்னொரு குழந்தையை அது ஆணாகவே பிறந்திருந்தாலும் பெற வேண்டிய அவசியம் என்ன \nஇன்றும் ஆண் பிள்ளை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா என்ன \nஎந்த பிள்ளையும் காக்கலாம் ,காப்பாற்றாமல் போகலாம் என்ற உண்மை இன்னுமா சிலரின் வீடு வந்த��� சேரவில்லை \nகுலம் தழைக்க ஆண் பிள்ளை என்று சொல்லிக் கொள்ள நாம் என்ன இன்னும் முடியரசர்கள் காலத்திலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் \nமுன்பு வரிசையாக பெண்களை பெற்று விட்டு \"போதும் பொண்ணு \",\"மங்களம்\"\nஎன்றெல்லாம் பெயரிட்டு அந்த வரிசையை முறியடிக்கப் பார்த்தவர்களை பார்த்திருக்கிறோம் .மாறுபாடாக இன்று ஒரு தந்தை தன்னை தானே முடித்துக் கொண்டு இதை செய்திருக்கிறார் .\nபெற்ற குழந்தைகளையும் மனைவியையும் கை விட்டதோடு அல்லாமல் பிறந்த குழந்தைக்கு தந்தையை விழுங்கியவள் என்ற பாரத்தையும் ஏற்றிவிட்டு .....\nஇடுகை பூங்குழலி .நேரம் 13:25\n//மங்கையராக பிறந்திடவே // முதலில் பார்த்து வழக்கமான அசட்டு கட்டுரை/கவிதை/கதை எழுதும் (சில) பெண் வலைத்தளமோ என்று நினைத்தேன் .\nபிறகு உள்ளே போய் பார்த்தேன். கதை,கவிதை நன்றாக இருந்தது. பாட்டி பற்றி ஒரு கி.ரா.ஸ்டைலில் எழுத்து . கன கச்சிதமாக முடியும் அனுபவ கட்டுரைகள் . எல்லாமே நன்றாக இருந்தது.\n//விளையாட்டு பொம்மைகள்// நான் எழுதிய ஒரு கவிதை ஞ்சபகம் வந்தது .\nமேல் கிழ் பக்கத்து எதிர்\nஎன் வலைக்கு வாருங்கள்.கருத்து சொல்லுங்கள்.\nஸ்பேம் மெயில்/மழை/ஹைகூ/காதல் கவிதைகள் அண்ட் சிறுகதை.\nசாத்தலாம் / வாழ்த்தலாம். கருத்து கண்டிப்பாக சொல்லுங்கள்.\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (87)\nபூங்குழலி எனும் நான் (25)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/rajivmenon-070520.html", "date_download": "2018-07-17T01:31:05Z", "digest": "sha1:OABVZOXQCZUEXYIOP3J77QDEVAQENAQR", "length": 10564, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மறுபடியும் ராஜீவ் மேனன் | Rajiv Menon back to Kollywood! - Tamil Filmibeat", "raw_content": "\n» மறுபடியும் ராஜீவ் மேனன்\nதமிழில் கட்டம் கட்டப்பட்டு விட்ட ராஜீவ் மேனன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். இம்முறை இந்தியில் படம் இயக்கவுள்ளார்.\nஒளிப்பதிவாளராக இருந்த ராஜீவ் மேனன், பிரபல பாடகி கல்யாணி மேனனின் மகன் ஆவார். வெற்றிகரமான ஒளிப்பதிவாளராக இருந்த இவர் பின்னர் இயக்குநராக மாறினார்.\nமின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என இரு படங்களை இயக்கினார். இரு படங்களும் சூப்பர் ஹிட் ஆகின. ஆனால் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தால் கலைப்புலி தாணு பெரும் கடனாளியானார், சிரமத்திற்கு ஆளானார்.\nஇதையடுத்து ராஜீவ் மேனனுக்கு தமிழில் இனிமேல் படம் இயக்க, தயாரிக்க ரெட் கார்டு போடப்பட்டது. இதனால் அவர் தமிழில் எதுவும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.\nஇந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். இந்தியில் தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கிறார் ராஜீவ் மேனன்.\nதனது மறு வருகை குறித்து ராஜீவ் கூறுகையில், எத்தனை படங்கள் இயக்கினோம் என்று நான் பார்ப்பதில்லை. இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளேன். ஆனால் இரண்டுமே நல்ல படங்களாக கொடுத்தோம் என்ற திருப்தி உள்ளது.\nஇப்போது இளைஞர்களுக்கான ஒரு படத்தை இந்தியில் கொடுக்கப் போகிறேன். பொருத்தமான கலைஞர்களை தேடி வருகிறேன். அது முடிந்ததும் படப்பிடிப்பை ஆரம்பிப்பேன் என்றார் ராஜீவ்.\nபேரறிவாளனாக சாந்தனு… அற்புதம் அம்மாளாக பூர்ணிமா பாக்கியராஜ்\n‘சிவாஜி’யை டிங்கரிங் பார்த்தால் ‘சர்கார்’... உண்மையா விஜய் சார்\nகாதல் கிடக்கட்டும்.. முதல்ல காசைத் திருப்பிக் கொடு..தாடி டாடி வாசலில் கூச்சலிட்ட கடன்காரர்கள்\nடார்ஜிலிங் டூ மதுரை... புதிய களம் தேடி புறப்படும் ரஜினி படக்குழு\nவாரிசு நடிகரை வைத்து படம் எடுக்கிறாரே: இந்த இயக்குனருக்கு கிறுக்கு புடுச்சிருக்கா\nஇணை இயக்குநரை மணந்த ‘ரங்கூன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.-ன் ஹெலிகாப்டர் விபத்துப் பின்னணியை பேசும் கழுகு 2\n‘ஹவுஸ் ஓனர்’.. அடுத்த அதிரடிக்குத் தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/the-actual-business-cards-35-really-famous-people-20-has-twisted-sense-of-humor-018285.html", "date_download": "2018-07-17T02:11:06Z", "digest": "sha1:SBWM2SJEGA3JXJZS6YE5KFKI56KLUSHM", "length": 10798, "nlines": 217, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிரபலங்களின் பிஸினஸ் கார்டுகள்: என்னே கிரியேட்டிவிட்டி | The Actual Business Cards Of 35 Really Famous People 20 Has A Twisted Sense Of Humor - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரபலங்களின் பிஸினஸ் கார்டுகள்: என்னே கிரியேட்டிவிட்டி.\nபிரபலங்களின் பிஸினஸ் கார்டுகள்: என்னே கிரியேட்டிவிட்டி.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nஸ்மார்ட்போன் நேவிகேஷனை துல்லியமாக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு.\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nரயில்வே துறையின் பாதுகாப்புக்கு உதவும் ஏஐ டெக்னாலஜி.\nமதுரையில் பிறந்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nதரமான டிஸ்பிளேவுடன் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉங்களுக்கு தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க உதவும் கூகுள் ஆப்.\nஉங்கள் பிஸினஸ் கார்டை வடிவமைப்பதில் எவ்வளவு நேரம் செலவளிக்கிறீர்கள் டெம்ப்ளேட்டிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் நபரா அல்லது எழுத்துக்களை சரியாக வடிவமைக்கவே 37மணி நேரம் கடினமாக உழைத்திருக்கிறேன் எனக் கூறுபவரா டெம்ப்ளேட்டிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் நபரா அல்லது எழுத்துக்களை சரியாக வடிவமைக்கவே 37மணி நேரம் கடினமாக உழைத்திருக்கிறேன் எனக் கூறுபவரா. பிஸ்னஸ் கார்டுகளை எப்போதும் கையில் வைத்திருப்பவரா அல்லது டிஜிட்டல் பிஸினஸ் கார்டுகளை பயன்படுத்துபவரா\nநீங்கள் இன்னமும் பழைய ஸ்கூல் டிசைனில் உள்ள கார்டை விரும்புபவராக இருந்தால், கீழே உள்ள உலகின் மிகப்பிரபலமான நபர்களின் 35 பிஸினஸ் கார்டுகளை பார்த்து மிரண்டு விடுவீர்கள். சில மிகவும் எளிமையாக தோன்றினாலும் பல்வேறு உள்ளர்த்தங்களை குறிப்பவையாக இருக்கும். மேலும் சில உங்களின் புதிய பிஸ்னஸ் கார்டை வடிவமைக்க புதிய உத்வேகத்தை அளிக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇவர்1989ல் உலகளாவிய இணையம் எனப்படும் world wide web ஐ கண்டறிந்தார்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான ���ெய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\n தரும் விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.\n5400எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியா: மலிவு விலையில் பேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaa-mahan.blogspot.com/2011/06/blog-post_14.html", "date_download": "2018-07-17T01:53:12Z", "digest": "sha1:QCIGYT4ORCICXRU6HKNFNJQPRBRKFJ3Z", "length": 16115, "nlines": 158, "source_domain": "mahaa-mahan.blogspot.com", "title": "TAMIL TECH GUIDE: இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்", "raw_content": "\nஇந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்\nபுதிய மற்றும் பழைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் சுலபமாக பார்க்க கீழே உள்ள தளங்கள் உதவுகின்றன . இவற்றை பலருக்கு தெரிந்திருக்காலாம்.\nஇந்த தளத்தில் ஏகப்பட்ட இந்தி திரைப்படங்கள் உள்ளன. இந்த தளத்தில்\nஆங்கில திரைப்படங்கள் இந்தி மொழியில் மாற்றப்பட்ட திரைப்படங்களையும்\nஇந்த தளத்தில் இந்தி ,தமிழ்., தெலுங்கு , மாரட்டி , கன்னடம் ,மலையாளம் ,\nபஞ்சாபி என பல இந்திய மொழி திரைப்படங்கள் உள்ளன .\nஇந்த தளத்தில் இந்திய மொழி திரைப்படங்களுடன் ஆங்கில\nஇந்த தளத்தில் இந்திய திரைப்படங்களுடன் ஆங்கில மற்றும் இத்தாலிய\nஇந்தி மொழி புதிய திரைப்படங்கள் பார்க்க உதவும் .\nஇந்திய புதிய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்த தளத்தில்\nபுத்தம் புதிய இந்திய திரைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன .\nஇந்திய புதிய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்த தளத்தில்\nஇந்தி சிறந்த புதிய திரைப்படாங்களை பார்க்க உதவுகிறது .\nபுத்தம் புதிய இந்திய திரைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன .\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nநல்ல தகவல் நன்றி பாஸ்\nதமிழ்வாசி - Prakash சொன்னது…\nஇதை தான் தேடிட்டு இருந்தேன்.. பகிர்வுக்கு நன்றி.\nதமிழ்வாசி - Prakash சொன்னது…\nஅப்படியே தமிழ் திரைப்படங்கள் டவுன்லோட் செய்யக்கூடிய தளங்கள் இருந்தால் பதிவிடலாமே...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…\n நானும் இனிமேல் இதில் படம் பார்க்கலாம் என்று இருக்கிறேன்\nநண்பா எனக்கு ரெம்ப புடித்த பதிவு\nஇனி நிறைய படங்கள் பாக்கலாம்\nநல்ல தகவல் நேரம் இருக்கும் போது முயற்ச்சிக்கின்ரேன் சில பழைய படங்கள் தேட.\nஇந்தியப் படங்களைப் பார்ப்பதற்காக இணைய மூலம் முயற்சி செய்து ஒரு நாளைக்கு 45 நிமிசம் மட்டும் தான் பார்க்க முடியும், மீதி பார்க்க விரும்பினால் காசு கட்டு எனும் கோரிக்கைக்கு அமைவாக- பணம் கட்டாமல் ஓசியில் பார்க்கனும் எனும் நோக்கில் அடுத்த நாள் வரை காத்திருந்து படம் பார்த்திருக்கிறேன்.\nஇனிமேல் இந்தக் குறைகள் ஏதும் இன்றி படம் பார்க்க அருமையான பகிர்வினைத் தந்திருக்கிறீங்க. நன்றி சகோ.\nபடங்கள் நிறைய பாக்கலாம். நன்றி\nபொழுதுபோக்கு பிரியர்களுக்கு பயன்படும் ...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஹாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் முழுமையாக பார்க்க சிறந்த தளங்கள் .\nஎன்னுடைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள் பற்றிய பதிவிற்கு கிடைத்த வரவேற்பே இந்த ஆங்கில மொழி திரைப்படங்...\nகால வரிசைப்படி உலக வரலாற்று தகவலை அறிய உதவும் தளம்.\nஉலக வரலாற்றில் கடந்தகாலங்களில் பல்வேறுபட்ட காலங்களில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று தகவல்களை காலவரிசைப்படி திரட்டி தருகிறது. TIMESEARCH .I...\nகணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்\nகணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான் மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு சப்பித்துப்பியாவது பரீட்சையை எதிர்கொள்ள முடியும்...\nஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்\nஉலக சர்வதேச மொழியான ஆங்கிலத்தை கற்றுகொள்ள பல இணையதளங்கள் உள்ளன அவற்றில் இருந்து நான்கு பயனுள்ள தளங்களை தொகுத்துள்ளேன். 1. FUN EASY ENG...\nசிறந்த ஸ்மாட் கைத் தொலைபேசியை தெரிவு செய்ய சுலபமான வழி\nசிறிய இடைவெளியின் பின்னர் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே . சில வருடங்களுக்கு முன் சிறந்த ஸ்மாட் போனை தெரிவு செய்வது...\nஇணைய தளங்கள் மூலமாக பல்வேறுபட்ட பணிகளை இன்று சுலபமாக செய்ய வசதியுள்ளது .அத்தனை வசதிகளையும் இன்று இணையங்கள் தருகின்றன அவற்றில் சில பயன்தரும்...\nபதிலீடுகளை தேடி தரும் தேடு தளங்கள்\nஇந்த உலகத்தில் எல்லா பொருட்களுக்கும், சேவைகளுக்கும் பதிலீட்டு பொருட்களும் சேவைகளும் இருக்கின்றன . அதனால்தான் வர்த்தக நிறுவனங்களிடையே போட்ட...\nஅசடனையும் அறிவுகூர்ரமை உள்ளவனாய் மாற்றைவிடும் காதல் -சார்லஸ்டிக்கன் அதுதான் சில நொடிபொழுதிலே கவுள்றாங��க ( கவரப்படுறாங்க) போர் வாளி...\nஇந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்\nபுதிய மற்றும் பழைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் சுலபமாக பார்க்க கீழே உள்ள தளங்கள் உதவுகின்றன . இவற்றை பலருக்கு தெரிந்திருக்காலாம். 1....\n1. ஒருத்தியைக்கூட காதலிக்காத பையன் இருக்கலாம் ,ஆனா ஒருவனை மட்டும் காதலித்த பெண் இருக்க முடியுமாஇது கீதைல சொன்னது இல்ல.என் மச்சான் போதை...\nANDROID கைத்தொலைபேசிகளில் SKYPE வீடியோ சட் வசதி ...\nஇந்தியா முழுவதும் வடகைகார் (டாக்ஸி) சேவையை ஆன்லை...\nஆன்லைனில் வீடியோ எடிட்டிங் செய்ய சிறந்த 5 தளங்கள...\nஉங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தொகுப்புக்...\nஅறிமுகமாகிறது சூரிய சக்தியால் இயங்கும் மடிகணினி ...\nGOOGLE வழங்கும் அசத்தலான வசதிகள் மூன்று\nSKYPE ல் இருந்தவாறு FACE BOOK நண்பர்களுடன் அரட்ட...\nபல்வேறு வகையான கோப்புக்களை ஓரிடத்தில் திறக்க FRE...\nMAGIC தந்திரோபாயங்களை கற்றுகொள்ள ஓர் தளம்\nஉங்கள் காதலியை அசத்த சிறந்த அன்பளிப்புகள்\nபதிலீடுகளை தேடி தரும் தேடு தளங்கள்\nஇந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இண...\nYOUTUBE வீடியோக்களில் இருந்து அனிமேஷன் GIF உருவ...\nஉங்கள் புகைப்படத்தில் இருந்து விரும்பாத காட்சிகள...\nமாணவர்களுக்கு பயனுள்ள இணைய தளங்கள் நான்கு\nநாளந்த செயல்பாடுகளை தன்னியல்பாக மேற்கொள்ள உதவும்...\nஉங்கள் கேள்விக்கு பதில் தரும் GOOGLE TALK GURU ...\nஇணைய உலாவியின்றி ஜிமெயில் பார்க்க உதவும் மென்பொர...\nஉங்கள் பதிவுகள் எந்த தளங்களில் காப்பி செய்யப்பட்...\nஇந்தியர்களுக்கான இணைய உலாவி- EPIC BROWSER\nஹாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் முழுமையாக பார்க்க சிறந்த தளங்கள் .\nஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்\nஇந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்\nகணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jambazarjaggu.blogspot.com/2010/01/test.html", "date_download": "2018-07-17T01:36:27Z", "digest": "sha1:EX5NYYQXWIFPOYJLMJZNGYT2DDRGP72G", "length": 6673, "nlines": 103, "source_domain": "jambazarjaggu.blogspot.com", "title": "ஜாம்பஜார் ஜக்கு: உங்களுக்கு காது கேட்குமா? (ஒரு சின்ன Test ஹி..ஹி..)", "raw_content": "\n (ஒரு சின்ன Test ஹி..ஹி..)\nடாக்டர், என் மனைவிக்கு சரியா காது கேக்குதான்னு சந்தேகமா இருக்கு.\nஹியரிங் எய்ட் போடணுமா வாணாமான்னு எப்படி செக் பண்ணறது டாக்டர்\n மொதல்ல ஒரு 20 அடி தள்ளி நின்னு சாதாரணமா பேசற குரல்ல ஒர�� கேள்விய கேளுங்க. காதுல விழுதான்னு கவனிங்க.\nகாதுல விழலேன்னா 10 அடி தூரத்துல இருந்து அதே கேள்விய கேளுங்க.\nஅதுவும் சரியா காதுல விழலேன்னா 5 அடி தூரத்துல இருந்து மறுபடியும் அதே கேள்விய கேளுங்க.\nரொம்ப பக்கத்துல வந்து மறுபடியும் கேளுங்க. காது கேக்குதா இல்லையான்னு நாளைக்கு வந்து சொல்லுங்க.\n இன்னிக்கு டின்னருக்கு என்ன பண்ணியிருக்கே\n இன்னிக்கு டின்னருக்கு என்ன பண்ணியிருக்கே\n இன்னிக்கு டின்னருக்கு என்ன பண்ணியிருக்கே\n இன்னிக்கு டின்னருக்கு என்ன பண்ணியிருக்கே\n இதோட நாலு தடவை சொல்லிட்டேன் வெங்காய சாம்பார்னு உங்க காதை நல்ல டாக்டரா பார்த்து காட்டித் தொலைங்க\n உங்க காது சரியாத்தான இருக்கு\nPosted by ஜாம்பஜார் ஜக்கு at\nLabels: கதை, மனைவி, மொக்கை | நையாண்டி\nநீங்க ஓட்டு போட்ட சத்தம் தானே அது\nஎப்படி டாக்டர் சொன்னப்ப மட்டும் அந்த ஆளுக்கு கேட்டிச்சி \n//எப்படி டாக்டர் சொன்னப்ப மட்டும் அந்த ஆளுக்கு கேட்டிச்சி \n டாக்டர் இன்னா 20 அடி தூரத்துல இருந்தா சொன்னாரு பக்கத்துல இருந்து சொல்லி இருப்பாரு வாத்யார்\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nநீ படிக்காட்டி நா உடமாட்டேன்\n130 கிலோ எடையுள்ள பெண் எப்படி இருப்பார்\n2010 பிப்ரவரியில் ஒரு பயங்கர ஆச்சர்யம்\nபிறந்த நாளில் மனைவியை மகிழ்விப்பது எப்படி\n (ஒரு சின்ன Test ஹி..ஹி.....\nநீங்க எந்த ஷேவிங் க்ரீம் யூஸ் பண்றீங்க\nரொம்ப சுலபமான கேள்வி (ஒரு பைத்தியக்கார சிறுகதை\nஇந்தப் பதிவுல எதுனாச்சும் புரியுதா பாருங்க வாத்யார...\nசொர்க்கமே இன்னாலும் அது மெட்ராஸப் போல வருமா\nஇது இன்னா புதுசா கீது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://itsmytamil.blogspot.com/2009/10/piles.html", "date_download": "2018-07-17T02:06:38Z", "digest": "sha1:CPJFJGORBXLX3LDIGYTX7OPXJLDTIO7R", "length": 16618, "nlines": 73, "source_domain": "itsmytamil.blogspot.com", "title": "என் தமிழ்: சக்திக்குமரன் விஜயராகவன்: மூலம் [Piles] மூர்ச்சை அடைய வைக்கிறதா? நம் தமிழ் இருக்க கவலை ஏன்?", "raw_content": "\nஎன் தமிழ்: சக்திக்குமரன் விஜயராகவன்\nநாம் நம் தமிழை மிகவும் நேசிக்கிறோம். ஆனால் நமக்கு நம் தமிழை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல தெரியவில்லை அல்லது முயற்சி செய்யவில்லை என்பதே உண்மை. உலக அரங்கில் நம் தமிழ் அதன் தொன்மைக்காக மட்டும் மதிக்கப்படாமல் மனித சமுதாயத்துக்கு அதன் பங்களிப்புக்காகவும் மதிக்கப்படவேண்டும். தமிழ் இலக்கியங்கள், கட்டுரைகள் மற்றும் புரா��க்கதைகள் அனைத்துமே இறை பக்தியை ஒட்டியோ அல்லது நமது கலாச்சாரத்தை ஒட்டியோதான் அறியப்படுதின்றன. ஆனால் நம்மால் நம் தமிழை ஒரு அறிவு இயலாக பார்க்க முடிவதில்லை. அதன் ஒரு முயற்சிதான் இது.\nசனி, 17 அக்டோபர், 2009\nமூலம் [Piles] மூர்ச்சை அடைய வைக்கிறதா நம் தமிழ் இருக்க கவலை ஏன்\nஇன்றைக்கு உட்கார்ந்தே வேலை பார்ப்பது மற்றும் உணவு கட்டுப்பாடு இல்லாததால் சர்க்கரை நோய்க்கு அடுத்த படியாக அனைவரும் கஷ்டப்ப்படுவது மூலம்தான் [Piles].\nஇதை விரட்ட அலோபதியில் எத்தனையோ மருந்து மாத்திரைகள் இருந்தாலும் அது தங்கள் ஆசன வாயை பதம் பார்த்து விட்டுத்தான் ஓயும். மேலும் பல பக்க விளைவுகளும் இருக்கும்.\nபதார்த்த குணம் - இது நம் தமிழ் சித்தர் எழுதிச்சென்ற ஒரு மருத்துவ தமிழ் நூல். இதில் மூலத்துக்கு ஒரு பாடல் பாடப்பட்டுள்ளது. பின் பற்றித்தான் பார்க்கலாமே. வேப்ப வித்தினால் என்ன பாதகம் வந்து விடப்போகிறது.\nசீறுங் குறைநோயுஞ் சில்விஷமுஞ் சந்நிவகை\nஊறுஞ் சொறிசிரங்கு முண்மூலம் - மிறிவரும்\nஏப்பம் மலக்கிருமி யெல்லா மொழித்திடவே\nவேப்பம் வித்தினால் குட்டம், சர்ப்ப விஷங்கள், சந்நி, சொறி, சிரங்கு, மூலம், ஏப்பம், மலத்திலுள்ள சிறுகிருமி முதலியவை போகும்.\nஉணவின் குணம்: செய்முறை மற்றும் உபயோகிக்கும் முறை\nவேப்பம் விதையை வேளைக்கு 1/2-1 விராகனெடை வெல்லம் கூட்டி அரைத்துத் தினந்தோறும் காலையில் இடைவிடாது ஏழுநாள் சாப்பிட மூலம் போகும். இப்படியே விட்டுவிட்டு நீடித்துச் சாப்பிட்டுக்கொண்டுவரத் தோல் சம்பந்தமான ரோகங்களையும் தேகத்தில் பற்றியுள்ள சூதக சந்நி, நரம்புகளின் இசிவு, குடலில் சஞ்சரிக்கின்ற கிருமி முதலியவற்றையும் குணமாக்கும்.\nவேப்பம் விதையை சலம்விட்டு அரைத்துச் சொறி சிரங்கு முதலியவற்றிற்குப் பூசிவர ஆறும். வேப்பம் வித்து, கஸ்தூரிமஞ்சள், வெண்மிளகு கடுக்காய், நெல்லிப்பருப்பு இவற்றைப் பசுவின் பாலில் அரைத்துச் சிரசிற்கிட்டுத் தேய்த்துச் சிறிது நேரம் சென்ற பின் ஸ்நானம் செய்ய எப்பிணிகளையும் வரவொட்டாமல் தடுக்கும். இதற்குப் பஞ்சகற்பம் எனக் கூறுவர்.\nஎத்தனை நோய்களுக்கு பாடல்கள் எழுதி சென்றுள்ளனர் நம் தமிழ் சித்தர்கள். நம் குழந்தைகளுக்கு இவற்றை ஆராய்ச்சி செய்ய நாம் நம் வீட்டிலேயே ஒரு சிறிய நூலகம் அமைத்து அவர்களின் தமிழ் ஆராய்ச்சி தாகத்தை தூண்டுவோமாக.\nமுக்கிய வார்த்தைகள்: தமிழ், மூலம், வேப்ப விதை, neem seed, Piles, tamil\nகோவையில் என் நண்பர் ஒருவர் (காவல் துறையில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர்) தன் ஓய்வு நேரத்தை உபயோகமாக கழிக்க தனக்கு தெரிந்த மூலிகைகளை பற்றி விளக்கமாக பிளாக் எழுதி வருகிறார். உங்களுக்கு உபயோகமாக இருக்குமா என பார்க்கவும். http://mooligaivazam-kuppusamy.blogspot.com/\n18 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:30\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனிதக்கோவிலும் [Human Temple], மனிதர்களும் கோவிலும...\nபகலில் வானம் ஏன் நீலமாக இருக்கிறது தெரியுமா\nஎலும்புருக்கி நோய் [Tuberculosis] தீர தேரையர் வைத்...\nகுரல் வளம் [Great Voice] தரும் மருந்து தமிழ் இலக்க...\nமார்பு சளிக்கு கூவைக் கிழங்கு [Arrow Root - Botani...\nஒட்டு மருத்துவமும் (Plastic Surgery) புறநானூறும்\nஅறுவை சிகிச்சையும் [Surgery] பதிற்றுப்பத்தும்\nமூலம் [Piles] மூர்ச்சை அடைய வைக்கிறதா\nதள்ளிப்போகும் கர்ப்பம்... உண்டாவதற்கு தமிழின் மருத...\nயூகிமுனி வைத்திய காவியம்: உட்குத்து வாய்வு [Gastri...\nதசம எண்கள் தமிழர்கள் கண்டு பிடித்ததே\n10^22 = தமிழில் என்னவென்று தெரியுமா\nநாழிகை, விநாழிகை, லிப்தம், விலிப்தம், பரா, தத்பரா ...\nதமிழகத்தை சேர்ந்த டாக்டர். வெங்கி ராமகிருஷ்ணன் அவர...\nவிமானத்தை கண்டு பிடித்தது ரைட் சகோதரர்களா அல்லது இ...\nகார்பன் டை ஆக்சைடும் பேயும் ஒன்றா\nதிருமந்திரம் - திருமூலர்: அன்பே சிவமும், ஒன்று பூஜ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panimalar.blogspot.com/2009/03/blog-post_6887.html", "date_download": "2018-07-17T02:14:02Z", "digest": "sha1:ARXP4CJLJC5XXIBCY4DV57KY2ABBGDBK", "length": 11794, "nlines": 199, "source_domain": "panimalar.blogspot.com", "title": "பனிமலர்: கோழைதனமான செயல்: சொல்கிறார் இராசபட்ச", "raw_content": "\nகோழைதனமான செயல்: சொல்கிறார் இராசபட்ச\nநல்லெண்ண தூதர்களாக சென்ற இலங்கை வீரர்கள் மீதான இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வருத்ததிற்குரியது என்று அறிவித்துள்ளார்.\nஎப்படி பாதுகாப்பு வளையம் என்று அனைதுலக மக்களை நம்பவைத்து, அப்பாவி மக்களையும் நம்பவைத்து. அங்கே வந்த நல்லெண்ண மக்களை எப்படி கோழைத்தனமாக கொன்றாரோ அதே போல் இந்த முயற்சி நடந்து இருக்கிறது என்று திருடன் அகப்பட்டதாக நினைத்து உளரிவிட்டார் போலும். நமக்கு மட்டுமே தெரிந்த அந்த நம்பவைத்து கழுத்தறுக்கும் தந்திரம் பாக்கிட்த்தானமும் கற்றுக்கொண்டது என்றா ஆத்திரத்தில் கூறி இருப்பார் போலும்.\nதங்கள் வீட்டு பிள்ளைகளும் மக்களும் மட்டும் நித்தமும் மகிழ்ந்து வாழ்க்கையில் அவர்களுக்கு தகுதியே இல்லாத வாழ்க்கை எல்லாம் வாழ்ந்து பார்க்கவேண்டும். அதற்கு உழைக்கும் பாட்டாளிகள் நாடோடிகளாக ஆக்கப்படவேண்டும். இப்படி பாட்டாளியின் உழைப்பை திருடி திண்று வாழ்வதற்கு பதில் வேறு ஒரு வாழ்க்கை வாழலாம். அது கின்ஞித்தேனும் கௌரவமாக இருந்திருக்கும்.\nஏன் உங்களின் வீரர்களை பாதுகாப்புகளை எல்லாம் களைந்துவிட்டு அந்த தாக்குதல் நடத்தியவர்களிடம் சென்று சமாதானம் பேச சொல்லவேண்டியது தானே, ஏன் உடனே தனி விமானத்தில் அழைத்துவந்தீர்கள். அறிவுறையும் மற்றவைகளும் மற்றவர்களுத்தான் போலும் இவருகு இல்லை போல்.\nஇந்த நிலையில் நீங்களும் உங்களது உறவினர்களும் உள்ளாகும் நாள் தூரத்தில் இல்லை. அந்த நாட்க்களில் எப்படி தைரியமாக எந்த ஒரு பாதுகாப்பும் ஆயுதமும் இல்லாமல் சென்று சமாதானம் பேசுகிறீர்கள் என்று பார்க்கின்றோம்.\nநீ எல்லாம் ஒரு மனிதனா இராசபட்ச...............................\nஇராஜபக்சேவின் பேச்சு தேள் கொட்டிய திருடனின் உளரல்.\nஇரத்தமும் சதையும் சிங்களனுக்குத்தான் இருக்கிறதா \nநேற்று கூகுள் அரட்டையில் கேட்ட போது பாகிஸ்தான் நிகழ்வுக்கு யாருமே வருத்தப்படல.\nகோழைதனமான செயல்: சொல்கிறார் இராசபட்ச\nஉண்மைதான். அந்த கோழைத்தனமான செயலைத் தான் ராஜபக்ச அன்றாடம் செய்துகொண்டு வருகிறார்.\n//நல்லெண்ண தூதர்களாக சென்ற இலங்கை வீரர்கள் மீதான இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வருத்ததிற்குரியது என்று அறிவித்துள்ளார்.//\nஅதேபோல் நல்லெண்ணத் தூதராகச் சென்ற திரு சுப தமிழ்ச்செல்வனை குண்டு போட்டு கொன்ற வக்கிர புத்தி கொண்ட ராசபக்சக்கும், கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கா\nகோழைதனமான செயல்: சொல்கிறார் இராசபட்ச\nஉண்மைதான். அந்த கோழைத்தனமான செயலைத் தான் ராஜபக்ச அன்றாடம் செய்துகொண்டு வருகிறார்.\nநல்லெண்ண தூதர்களாக சென்ற இலங்கை வீரர்கள் மீதான இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வருத்ததிற்குரியது என்று அறிவித்துள்ளார்.\nஅதேபோல் நல்லெண்ணத் தூதராகச் சென்ற திரு சுப தமிழ்ச்செல்வனை குண்டு போட்டு கொன்ற வக்கிர புத்தி கொண்ட ராசபக்சக்கும், கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத���தியவர்களுக்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கா\nகோவி, நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபாரதி வருகைகும் கருத்துக்கும் நன்றி. சாத்தானுக்கு கூட ஈவும் இரக்கமும் உண்டு போல, தன்னுடையது என்று மட்டும் வாந்தால் போல.\nஅவள் கொள்ளை அழகுதான், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி.\nபாசாக சொல்லிக்கொள்வது போல் அதனால் இலங்கை பிரச்சனைக...\nஅடுத்தவரால் மட்டுமே எப்பொழுதும் ஆட்சிக்கு வரும் அத...\nகடவுள் இருப்பது உண்மையா மதவாதிகளே பதில் சொல்லுங்கள...\nஇந்து மதமும் கடவுள் நம்பிக்கையும் இந்தியர்களுக்கு ...\nஇந்திய அரசியலில் தமிழகம் கொடுக்கப்போகும் மாற்றம் எ...\nகோழைதனமான செயல்: சொல்கிறார் இராசபட்ச\nவிடுதலை புலிகளும் அதன் தலைவரும் நம்பிக்கைக்கு உகந்...\nஇந்தியாவின் மணிமகுடத்தில் இன்னும் ஒரு மணியை பதித்த...\n011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadumandram.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-07-17T01:45:55Z", "digest": "sha1:VBA3RPAHNPCCCQZRIBSBA3JJNKW52ZHK", "length": 16188, "nlines": 105, "source_domain": "tamilnadumandram.com", "title": "பேரிடர் மேலாண்மை தோல்வி – அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் வேதனை | Tamilnadu Mandram", "raw_content": "\nபேரிடர் மேலாண்மை தோல்வி – அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் வேதனை\nசென்னை, டிச.4_ சென் னையில் பேரிடர் நிகழ்ந்து, 48 மணி நேரமாகியும் பாதிக்கப்பட்ட மக்கள், உதவிக்காக கட்டடங் களின் மேல் காத்திருப் பது, பேரிடர் மேலாண்மை தோல்வி அடைந்துவிட் டதை காட்டு வதாக, முகநுல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேதனை கருத்துகள் பரவி வருகின்றன.\nமறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலா மின் அறிவியல் ஆலோச கர் பொன்ராஜ், முகநுல் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் குறிப்பிட்டு உள் ளதாவது:\nசென்னையின் மய்யப் பகுதிகளில் மழை பெய் யாமல் இப்படிப்பட்ட வெள்ளம் உருவானது வரலாறு காணாதது. அடையாற்றை ஒட்டி யுள்ள சைதாப்பேட்டை, அசோக் பில்லர், ரங்க நாதன் சுரங்கப் பாதை போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள், இதுவரை இப்படிப்பட்ட வெள் ளத்தை பார்த்ததில்லை. நேற்று, மழையும் இல்லை.- அப்படியிருந்தும் ஏரி திறக்கப்பட்டதால், 30 ஆயிரம் கனஅடிக்கும் மேலான தண்ணீர் இந்த பகுதிகளை எல்லாம் சூழ்ந்து கொள்ளும் என்று மக்களுக்கு எப்படி தெரி யும்.\nஅரசு எச்சரித்து மக் கள் அசட்டையாக இருந் தனரா அல்லது அரசின் எச்சரிக்கை மக்களை சென்றடையும் விதத்தில் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. முறையான எச்சரிக்கை விடுத்திருந் தால், குறைந்த பட்சம் முக்கியமான சான்றிதழ் கள், பணத்தை மட்டுமா வது எடுத்துக்கொண்டு, மக்கள் வீட்டை பூட்டி விட்டு, மேடான பகுதி களுக்கு செல்ல வாய்ப்பு இருந்திருக்கும்.\nதலைமைச் செயலகம் இருக்கும் சென்னைக்கே இந்த நிலைமை என்று சொன்னால்,- கடலுர் மக்கள் பாவம்; மற்ற கட லோர மாவட்ட மக்கள் அனுபவிக்கும் வேதனை யைச் சொல்லி மாளாது. உயிரை கையில் பிடித்துக் கொண்டு இரண்டாவது, மூன்றாவது மாடியில் உதவிக்காக காத்திருக்கும் மக்களை, ஹெலிகாப்ட ரில் சென்று மீட்பதற்கான முகாந்திரம் ஏதும் தெரிய வில்லை.\nராணுவ விமானங்கள், உயிர் காக்கும் ஜாக் கெட்டை, ரப்பர் படகு களை மேல் இருந்து கீழே போட்டிருந்தால் கூட தன்னார்வ தொண்டர் கள், மக்களை பாதுகாப் பாக வெளியேற்றி இருப் பர். பேரிடர் மீட்பு, தமிழகத்தில் நடக்காது என்று இதன் மூலம் உறுதியாகி இருக்கிறது. ஏன், இந்தியாவிலேயே அது இன்றைக்கு கேள் விக்குறியாகி விட்டது.\nபேரிடர் மேலாண்மை, சுத்தமான தோல்வியில் முடிந்திருக்கிறது. பேரிடர் வந்து, 24 மணிநேரம் கழித்து தான், ராணுவம் இந்தியாவில் வர இயலும்; வந்த பின் பணியை துவக்க, 12 மணி நேரம் ஆகும்; அதுவும் முழுமை யாக கிடைக்காது. ஆக, பேரிடர் வந்து, 48 மணி நேரமாகியும் உதவி கிடைக்காத நிலை.\nகால் சென்டர்’ டிஜிட் டல் இந்தியா’ முழக்கத் தால், ஒரு ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை தொலைபேசி எண்ணை கொடுக்க முடியாது. ஒரே கால் சென்டர், ‘108’ இருந் தும் அதை பயன்படுத்தி, மீட்பு பணிகளை ஒருங் கிணைக்க முடியாத மாநில ஆட்சி முறை நிர்வாகம். இந்தியாவின் ஒரு மாநிலத்தில், அதுவும் ஒரு மாநகரத்தில், அதுவும் ஒரு சில பகுதிகளில், அதுவும் ஆற்றோரத்தில் இப்படிப்பட்ட பேரிடர் ஏற்பட வாய்ப்பு இருக் கிறது. அதுவும், ‘சுனாமி’ மாதிரி திடீரென்று வந்து விடவில்லை.\nகிட்டத்தட்ட, ஒரு மாதமாக மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த காலத்தில், கிராமத்தில் தண்டோரா போட்டு மக்களை மழை வெள்ளத் தில் காப்பாற்றியிருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு, இப்படிப்பட்ட சமூக வலைதளங்கள் இருந்தும் அரசால் பயன்படுத்த முடியவி��்லை. பாடம் கற்று பயன் என்ன\nஒவ்வொரு பேரிடருக் கும் பின்பே பாடம் கற்றுக் கொள்வோம். அதிலிருந்து கற்றுக் கொள்ளும் பாடத்தை வைத்து அடுத்த பேரிட ருக்குள் மக்களை காப் பாற்ற நம்மால் முடியாது என்றால் அது எப்படிப் பட்ட ஆட்சிமுறை நிர்வாகம். இது கூடவா இந்தியாவால் முடியாது\nபேரிடர் வந்தால் கையறு நிலையில் நிர் வாகம்; காப்பாற்ற ஆளில்லா மக்கள்; இது தான் இன்றைய நிலை.\nமத்திய, மாநில ஆட்சி யாளர்கள் மற்றும் அதி காரிகள் அவர்களுக்குள் பேசிக்கொள்ள மட்டுமே முடியும். எல்லா உதவி களும், மாநில அரசிற்கு மத்திய அரசு செய்யும். ஆனால், எல்லாம் முடிந்த பின் தான் அது வந்து சேரும் என்றால் அதற்கு பெயர் பேரிடர் மேலாண்மை இல்லை.\nஎல்லாம் முடிந்தபின் வந்து பார்வையிடும் ‘‘கடவுளாக’’ மட்டுமே அவர்கள் இன்றும் காட்சி யளிக்கின்றனர். அந்த தரிசனத்திற்கு ஏங்கும் நாங்கள், இழி பிறவிகள் ஆனோம் என்று ஆதங் கத்துடன், இரவு முழு வதும் முயற்சித்தும் யாரும் உதவிக்கு வராத நிலையில், நண்பர் தனபால் எழுதிய இந்த பதிவை பகிர்ந்து, இதன் மூலமாகவாவது மாட்டிக்கொண்ட மக் களுக்கு ஏதாவது உதவி கிடைத்தால் நலம் என்ற நப்பாசை மட்டும் தான்.\nBreaking News: கர்நாடகாவில் கன மழைக்கு வாய்ப்பு காவிரி கரையோர ... - தமிழ் ஒன்இந்தியா\nவாயிலை பூட்டி தடுத்து நிறுத்தினர் சட்டசபைக்குள் ... - தினகரன்\n``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா' படம் ... - விகடன்\nதமிழகத்தில் மீண்டும் அடிக்கடி நடக்கும் அதிரடி ஐடி ரெய்டுகள் ... - தமிழ் ஒன்இந்தியா\nடிரம்ப்-புதின் மாநாடு: 'நல்ல தொடக்கம்' என டிரம்ப் புகழாரம் - BBC தமிழ்\nவருமான வரித்துறை சோதனை: எடப்பாடி பழனிசாமி பதவி விலக ... - தினத் தந்தி\n300 முதலைகளை கொன்று பழி தீர்த்த கிராமத்தினர் - தினமலர்\nபிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட கூடாரம் சரிந்து 90 பேர் ... - தினத் தந்தி\nபெண் செய்தியாளர் விபத்தில் மரணம்.. முதல்வர் நிதியுதவி ... - தமிழ் ஒன்இந்தியா\nCourtesy/நன்றி: கூகல் செய்திகள் மற்றும் அனைத்து பத்திரிக்கைகள்\nசுதந்திர இந்தியாவின் மிக இருண்ட காலம்: ஓய்வுபெற்ற 50 ஐஏஎஸ்,ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மோடிக்குக் கடிதம்\nசமூக அக்கறையும் அளவுகடந்த சிந்தனாசக்தியும் நெஞ்சுரமும் உள்ள நீதீயரசர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ \nஅரசின் கிரீமிலேயர் அளவுகோலினை டில்லி உயர்நீ���ிமன்றம் கடுமையாக சாடியது\nஇந்திய வங்கிகளைக் கொள்ளையடிப்பவர்கள் யார்\nமுன்னுக்குப்பின் முரணின்றி வழக்கைத் தாக்கல் செய்யக்கூட முடியாத மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் : சிறப்பு நீதிபதி குற்றச்சாட்டு\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் – கல்விச்செய்தி பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா\nஒரேசமயத்தில் தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்\nவங்கிகளுக்கான மறுமுதலீட்டின் பின்னுள்ள அரசியல்\nஆசிரிய சமூகத்தின் இன்றைய மனக்குமுறல்\nமார்தட்டிக் கொள்ளாதீர்… – RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/05/blog-post_5364.html", "date_download": "2018-07-17T01:26:43Z", "digest": "sha1:252MJO2ZSR5AW5RHHEDFW6VYE3HRW2JR", "length": 26537, "nlines": 208, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: கொலைகாரர்களுக்கு எதிராக.... ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இனப்படுகொலை , கவிதை � கொலைகாரர்களுக்கு எதிராக....\nஇலங்கை அரசு மனித உரிமை மீறல் குற்றங்களிலிருந்து இன்று தப்பித்து விடலாம். ஆனால் உண்மைகளிலிருந்து ஒருநாளும் தப்பித்துவிட முடியாது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இந்தக் கவிதை காலத்தின் குரலாய் ஒலிக்கிறது.\n-கிர்கிஸ்தான் கவிஞர் ஷெர்கோ பெகாஸ்\nTags: இனப்படுகொலை , கவிதை\n”புது இணைய இதழ் “\nஇது ஒரு திரட்டி அல்ல.\nதங்கள் படைப்புகளை இங்கு இணத்து\nஆ.முத்துராமலிங்கம் May 29, 2009 at 6:52 AM\nகவிதைகளின் உண்மையான ஆழம், அடர்த்தி.... வேறெந்த படைப்பிலும் வராது...\nஆம் மனித உரிமை மீறல் குற்றங்களில் இருந்து யாரும் நிரந்தரமாகத் தப்பித்துவிட முடியாது.\nமனித உரிமை மீறல் குற்றங்களுக்கான நீதியான தண்டனை பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் கிடைத்துள்ளது.\nஆம் கண்டிப்பாக அக்கொடியோரின் பேர்களை எழுதி வைத்திருக்கும்\nஅப்படி என்றால் கருணாவுக்கும் நீதியான தன்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா\nபுலிகளின் மனித உரிமை மீறல்களுக்காக அவர்கள் தண்டிக்க பட்டு விட்டார்கள் என்றே வைத்து கொள்வோம். ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களுக்காக தண்டிக்க பட்டவர் யார். அரசு ஆயதங்களை கையில் எடுத்தால் அது நாட்டின் பாதுகாப்புக்கு ஆனால் ஒரு இனத்தால் அங்கீகரிக்க பட்ட ஒரு குழு எடுத்தால் அது பயங்கர வாதமா. நீங்கள் என்ன தான் மறுத்து சொன்னாலும் இலங்கையின் வரலாறு சொல்லும் சிங்கள பேரினவாத சக்திகளின் கொடுமைகளை.ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த இளைனர் ஆயுதத்தை வன்முறையை கையில் எடுத்ததை தவறு சொல்ல இயலாது.\nஅப்பாவி மக்களைக் கோலும் பாதகச் செயல்களில் இருந்து யாரும் தப்பிவிட முடியாது.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு\n“சென்னை கோட்டூர்புரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிற...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என���ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதா��ம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/51725/news/51725.html", "date_download": "2018-07-17T01:29:45Z", "digest": "sha1:MT44VOVYPGSIQTVTX7D3QGEX5QNPJREH", "length": 7132, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "3000 பேர் திடீரென புகுந்து கிறிஸ்தவ கிராமம் எரிப்பு :பாகிஸ்தானில் பதற்றம் : நிதர்சனம்", "raw_content": "\n3000 பேர் திடீரென புகுந்து கிறிஸ்தவ கிராமம் எரிப்பு :பாகிஸ்தானில் பதற்றம்\nலாகூர்: பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்தை இழிவுப்படுத்தியதாக கூறி, 3000க்கும் மேற்பட்டோர் திடீரென கிறிஸ்தவர்களின் கிராமத்துக்குள் புகுந்து வீடுகளை எரித்தனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாகூர் அருகில் உள்ளது ஜோசப் காலனி. இங்கு கிறிஸ்தவர்கள் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் சவான் மசியா என்பவர், முகமது நபிகளையும் இஸ்லாமியத்தையும் இழிவுப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஷபீக் அகமது என்பவர் தலைமையில் 3000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் திடீரென ஜோசப் காலனிக்குள் நேற்று புகுந்தனர். அங்கிருந்த சவானின் தந்தை சமான் மசியாவை அடித்து உதைத்தனர். ஜோசப் காலனியில் இருந்த வீடுகளை தீ வைத்து எரித்தனர்.\nகும்பல் தாக்குதல் நடத்த தொடங்கியதும் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கிராமத்தை விட்டு தப்பியோடினர். இதனால் உயிர் சேதம் எதுவும் இல்லை. எனினும், கிராமத்தை கும்பல் சூறையாடியது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ம��து கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்ததால் போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதற்கிடையில், சவான் மசியாவை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த முதல்வர் ஷாபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கவும் புதிய வீடுகள் கட்டித் தரவும் உத்தரவிட்டுள்ளார்.\nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\nமீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/51916/news/51916.html", "date_download": "2018-07-17T01:29:06Z", "digest": "sha1:WVENWEETRWMUBVNTARRVDCY2LYUDZYRZ", "length": 6887, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா திருத்தம் செய்யாவிட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவோம் -மு.கருணாநிதி : நிதர்சனம்", "raw_content": "\nஅமெரிக்க தீர்மானத்தில் இந்தியா திருத்தம் செய்யாவிட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவோம் -மு.கருணாநிதி\nஅமெரிக்க தீர்மானத்தில், இலங்கையில், தமிழருக்கு எதிராக போர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான திருத்தத்தைஇ மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்க அரசு கொண்டு வரவிருக்கின்ற தீர்மானங்கள் குறித்து பல கருத்துக்கள் பரப்பப்படும் சு+ழலில் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், அந்தத் தீர்மானத்தில் இலங்கையில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்தும், அந்தப் படுகொலைக்குக் காரணமான போர்க் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவது குறித்தும், அப்படி அடையாளம் காட்டப்படுபவர்கள் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தி குறிப்பிட்ட காலவரையறைக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற திருத்தத்தை அமெரிக்க அரசின் தீர்மானத்தில் சேர்ப்பதற்கான முயற்சியினை எந்த ஐயப்பாட்டிற்கும் இடம் கொடுக்காத வகையில் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென தி.மு.கவின் சார்பில் வலியூறுத்துகிறௌம். இக்கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினராகிய நாம் இந்திய அரசின் அமைச்சரவையிலே இனிமேலும் நீடிப்பதென்பது அர்த்தமற்றதாகி விடும் என்பதை உறுதிபடத் தெரிவிப்பதாகவூம் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\nமீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/08/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B8/", "date_download": "2018-07-17T02:14:51Z", "digest": "sha1:4QL2F6GVUXBLXRHAGZWE264GDKTPCSSW", "length": 8177, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவுடன் நா.உ சிறீநேசன் அவசர கலந்துரையாடல்! | tnainfo.com", "raw_content": "\nHome News ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவுடன் நா.உ சிறீநேசன் அவசர கலந்துரையாடல்\nஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவுடன் நா.உ சிறீநேசன் அவசர கலந்துரையாடல்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன் அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\nதொலைபேசியின் ஊடாக அவர் இது குறித்து இன்றைய தினம் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடியுள்ளார்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் ஆங்காங்கே இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக, கிழக்கு மாகாணத்தின் எல்லைப்புற கிராம மக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது.\nஇது தொடர்ப��லேயே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகிழக்கு மாகாணத்தின் எல்லைப்புற கிராமங்களில் உள்ள மக்கள் நட்புறவுடன் வாழும் சூழலில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.\nமேலும், குறித்த பகுதிகளில் பாதுகாப்பினை பலப்படுத்த நாட்டில் நிறைவேற்று அதிகாரமுடையவர் என்ற வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்ணும் கருத்துமாக செயற்படுகின்றார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postவன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சம்பந்தன் கோரிக்கை Next Postதிகன சம்பவம் இலங்கை வரலாற்றில் புதிய விடயமல்ல Next Postதிகன சம்பவம் இலங்கை வரலாற்றில் புதிய விடயமல்ல சுமந்திரன் எம்.பி. நாடாளுமன்றில் ஆவேசம்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/03/01/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-17T02:06:43Z", "digest": "sha1:DGYL5F7QVFQ7RPJR2B35LQEHKXXJXURN", "length": 5192, "nlines": 94, "source_domain": "amaruvi.in", "title": "வைகோ வாழ்க – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nவைகோ பல ஆண்டுகள் நோய் நொடி இன்றி வாழ இறைவனை வேண்டுகிறேன். அதற்கு அவர் செல்லும் நடை பயணம் உதவும். தினமும் நடப்பது உடலுக்கு நல்லது.\nPrevious Post இப்போ புரியுது …\nதமிழகக் கிராமங்களில் மீள் குடியேற்றம்\n‘அறம்’- அது இல்லாத படம்\n‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்’ – நூல் வாசிப்பனுபவம்\nபிரதமர் மோதியின் சிங்கப்பூர்ப் பயணம்\nபிரமர் மோதியின் இந்தோநேசியப் பயணம்\nவண்ணம் பூசாமல் விட்டிருந்தால் நம்மைச் சடாரென ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றிருக்கும் என்று நினைக்கிறேன்… twitter.com/i/web/status/1… 5 days ago\nAmaruvi Devanathan on ஓலாவில் ஒரு உழைப்பாளி\nRaman on ஓலாவில் ஒரு உழைப்பாளி\nVenkat Desikan on ஓலாவில் ஒரு உழைப்பாளி\nதமிழகக் கிராமங்களில் மீள் குடியேற்றம்\n‘அறம்’- அது இல்லாத படம்\n‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்’ – நூல் வாசிப்பனுபவம்\nபிரதமர் மோதியின் சிங்கப்பூர்ப் பயணம்\nபிரமர் மோதியின் இந்தோநேசியப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2014/11/blog-post_16.html", "date_download": "2018-07-17T01:53:11Z", "digest": "sha1:74SEKU5MB5TK3EDXF7MP4JCT62X654FY", "length": 31200, "nlines": 276, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: மார்க்ஸின் கூற்றை நிரூபிக்கும் புலம்பெயர்ந்த தமிழ் பாட்டாளிகள்", "raw_content": "\nமார்க்ஸின் கூற்றை நிரூபிக்கும் புலம்பெயர்ந்த தமிழ் பாட்டாளிகள்\n\"ஆங்கிலம் படித்தால், உலகம் முழுக்க போகலாம்\" என்று சொல்லும் பலரை இன்றைக்கும் பார்க்கிறேன். உலகம் முழுவதும் நாடோடிகளாக அலைந்து, அந்நிய நாட்டு அறிவுச் செல்வங்களை கொண்டு வரும் நோக்கில் அப்படிப் பேசுகிறார்கள் என்று நினைக்கலாம். ஆனால், உலகம் சுற்ற விரும்பிய வாலிபர்கள், யுவதிகள், ஏதோ ஓர் ஆங்கிலம் பேசும் மேற்கத்திய நாட்டில் தங்கி விட்ட பிறகு, அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை.\nகொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தான், அவர்கள் சொல்ல வருவது தெளிவாகும். அதாவது, \"உலகில் எந்த முதலாளி எனது உழைப்புக்கு அதிக விலை கொடுக்கிறானோ, அவனுக்கு எனது உழைப்பை விற்பதற்கு தயாரா�� இருக்கிறேன்...\" என்பது தான் அவர்கள் சொல்ல விரும்பிய, ஆனால் சொல்லாமல் மறைத்த உண்மை ஆகும்.\nசர்வதேச சந்தையில் உழைப்பை விற்பதற்கு, ஆங்கிலப் புலமை உதவியாக இருக்கும் என்று நம்புகிறார்கள். அவர்களில் யாருக்கும் தாய்நாடும் கிடையாது, தாய்நாட்டுப் பற்றும் கிடையாது. அதைத் தான், கார்ல் மார்க்ஸ் 150 வருடங்களுக்கு முன்னரே எடுத்துக் கூறினார்: \"பாட்டாளி வர்க்க மக்களுக்கு தாய் நாடு கிடையாது\" இன்று புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு தமிழனும், மார்க்ஸின் கூற்று உண்மை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.\n\"மேலும் தாய்நாட்டையும், தேசியத் தன்மையையும் இல்லாதொழிக்க விரும்புவதாகவும் கம்யூனிஸ்டுகள் குற்றஞ் சாட்டப் படுகின்றார்கள். தொழிளார்களுக்கு தாய்நாடு இல்லை. அவர்களிடம் இல்லாத ஒன்றை அவர்களிடம் இருந்து பிடுங்குவது முடியாத காரியம். பாட்டாளி வர்க்கம் யாவற்றிற்கும் முதலாக அரசியல் மேலாண்மை பெற்றிருக்க வேண்டும். தேசத்தின் தலைமையான வர்க்கமாக உயர்ந்தாக வேண்டும். தன்னையே தேசமாக்கிக் கொண்டாக வேண்டும். அதுவரை பாட்டாளி வர்க்கமும் தேசியத் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. ஆனால், அந்த சொல்லுக்குரிய முதலாளித்துவ அர்த்தத்தில் அல்ல.\" - மார்க்ஸ், எங்கெல்ஸ் (கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை)\nசோஷலிச நாடுகளின் பொருளாதாரத்தில் என்ன குறைபாடு என்று நமக்கு பொருளாதார வகுப்பெடுக்கும் அறிவுஜீவிகள் கூறும் காரணம் இது: \"எல்லோருக்கும் வேலை கிடைக்குமென்றால், அங்கே போட்டி இருக்காது. தொழிலாளர்களுக்கு வேலை மீதான ஆர்வம் குறைந்து விடும். அதனால் மிகக் குறைவாக வேலை செய்வார்கள். அது உற்பத்தியை பாதிக்கும்...\"\nஅதே பொருளாதாரப் புலிகள், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தனியார்மயத்தை புகுத்துவதற்கு கூறும் காரணமும், கிட்டத்தட்ட அப்படித் தான் இருக்கும். அதாவது, \"அரசு ஊழியர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை. அதே நிறுவனத்தை தனியாரிடம் கொடுத்தால், ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க விடாமல் கடுமையாக வேலை வாங்குவார்கள். இதனால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்...\"\n ஏற்கனவே பல தசாப்தங்களாக, 90% பொருளாதாரத்தை தனியார் துறைகள் நிர்வகிக்கும், முதலாளித்துவ நாடுகளில் நிலைமை எப்படி இருக்கிறது போட்டி காரணமாக வெகுமதிகளை எதிர்பார்த்து எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார்களா போட்டி காரணமாக வெகுமதிகளை எதிர்பார்த்து எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார்களா இல்லை. அப்படி யாராவது சொன்னால், அது மிகப் பெரிய பொய் ஆகும். பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளில், கடந்த ஆறு ஆண்டுகளாக நிலவிய பொருளாதார நெருக்கடி இன்னமும் மறையவில்லை. ஆனால், நெருக்கடியை காரணமாகக் காட்டி, பல வர்த்தக நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்துள்ளன.\n\"சோம்பேறிகளை\" பணி நீக்கம் செய்து விட்டு, சுறுசுறுப்பான வேலையாட்களை மட்டும் வைத்துக் கொண்டன. முன்பு பத்துப் பேர் செய்த வேலையை ஒருவரை செய்ய வைத்து, \"உற்பத்தித்திறனை அதிகரிக்க வைத்தன.\" இதனால் இலாபம் பல மடங்கு அதிகரிக்கும் என்று நம்பினார்கள்.\n நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு வேலையாள் தலை மீதும் வேலைப் பளு கூடியது. சுறுசுறுப்பான வேலையாட்கள் தான் அதிக சுரண்டலுக்கு ஆளானார்கள். விளைவு\nநெதர்லாந்து முதலாளிகளின் பொருளியல் நாளேடான Het Financiëele Dagblad (15-11-2014) பத்திரிகையில் வந்த தகவலை கீழே தருகிறேன்:\n//அதிக வேலைப்பளு (Burn out) காரணமாக, ஊழியர்கள் அடிக்கடி சுகயீன விடுப்பு எடுப்பது அதிகரித்தது. அதனால் தொழிலகங்களில் உற்பத்தித் திறன் பெருமளவு குறைந்தது. அது மட்டுமல்ல, சுகயீன விடுப்பில் வீட்டில் நிற்கும் ஊழியர்களுக்கான செலவுகளும் அதிகரித்தன.\nமன உளைச்சலால் பாதிக்கப்பட்டு வீட்டில் நிற்கும் ஊழியர்களை பரிசோதிக்க, கம்பனி மருத்துவர் ஒருவரை நியமிப்பார்கள். அதற்கு தனியான செலவு. அதை சம்பந்தப் பட்ட கம்பனியே கட்ட வேண்டும். மேலும் சுகயீன விடுப்பில் இருக்கும் ஊழியருக்கு பதிலாக, தற்காலிக வேலையாள் ஒருவரைப் பிடிக்க வேண்டும். அதற்கு ஏற்படும் மேலதிக செலவுகள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.\nமேற்படி செலவுகளால் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பில்லியன் கணக்கான இழப்பு ஏற்படுகின்றது. எப்பாடு பட்டாவது, குறைந்தது 1% சுகயீனமுற்ற ஊழியர்களை, ஒழுங்காக வேலைக்கு வர வைத்தாலே போதும். நாடு முழுவதும் ஆறு பில்லியன் யூரோக்கள் உற்பத்தியை கூட்டலாம்.\nஅதிகரித்து வரும் ஊழியர்களின் சுகயீன விடுப்பை கவனத்தில் எடுத்துள்ள பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், ஒரு யோசனையை நடைமுறைப் படுத்த உள்ளன. விரைவில், ஒவ்வொரு நிறுவனத்திலும் \"சுகாதார நிர்வாகி\" ஒருவர் நிய���ிக்கப் படுவார். ஊழியர்களின் உடல் நலனை கவனிப்பது அவரது முழுநேர வேலையாக இருக்கும். ஊழியர்கள் என்ன சாப்பிட வேண்டும் எத்தனை மணிக்கு படுக்கைக்கு செல்ல வேண்டும் எத்தனை மணிக்கு படுக்கைக்கு செல்ல வேண்டும் இதையெல்லாம் கவனிக்கப் போகிறார்களாம். உடற்பயிற்சி, சத்தான உணவு, ஆரோக்கிய வாழ்வு என்பன பற்றி இனிமேல் கம்பனிகளில் வகுப்புகள் எடுக்கப் படும்.// (Het Financiëele Dagblad)\nஇந்தத் திட்டம் எல்லாம் நன்றாகத் தான் உள்ளன. ஆனால், வேலையாட்களின் எண்ணிக்கையை கூட்டி, வேலைப் பளுவை குறைக்கும் திட்டம் எதுவும் அவர்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை. உயர்கல்வி கற்ற, நல்ல சம்பளம் வாங்கும் ஊழியர்களே அடிக்கடி சுகயீன விடுப்பில் வீட்டில் நிற்கிறார்கள். அதற்காகத் தான், அந்த முதலாளிகளின் பத்திரிகை அக்கறையோடு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளது.\nசாதாரண தொழிலாளர்களைப் பற்றி இங்கே கூறத் தேவையில்லை. அவர்களது உடல் நலனை யாரும் கவனத்தில் எடுப்பதில்லை. ஒரு தொழிலாளி கடுமையான நோய் வாய்ப்பட்டால், அவரை நீக்கி விட்டு, புதிதாக ஒருவரை நியமிப்பார்கள்.\nமேலை நாடுகளில் வேலை செய்யும் பல தமிழ் தொழிலாளர்கள், கடுமையாக உடல் நலன் பாதிக்கப் பட்டுள்ளனர். சிலர் நாற்பது வயதை எட்டுவதற்குள் மாரடைப்பால் இறந்துள்ளனர். ஆனாலும், ஒரு முதலாளிய சமூகத்தில், அவர்களைப் பற்றி கவலைப் பட யார் இருக்கிறார்கள் ஏனென்றால், சந்தையில் அளவுக்கு மிஞ்சிய தொழிலாளர்கள் குவிந்து போயுள்ளனர்.\n\"ஓர் உழைப்பாளி தனது இயற்கைக்கு மாறான அதிகப் படியான வேலையை செய்ய நிர்ப்பந்திக்கப் படுகின்றார். அதனால் அவர் மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக துன்பத்தை அனுபவிக்கிறார். சுதந்திரமாக வளர்ச்சி அடைய முடியாமல், அவரது உடல் நலனும், மன நலனும் குன்றுகின்றது.உடலளவில் சோர்வுற்று, மனதளவில் தாழ்த்தப் படுகின்றார். வேலை செய்யும் இடத்தில் ஓர் அந்நியத் தன்மையை உணர்கின்றார்...\" - கார்ல் மார்க்ஸ்\nLabels: கார்ல் மார்க்ஸ், புலம்பெயர்ந்த தமிழர்கள், பொருளாதாரம், மார்க்சியம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தி���் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமூலதனம் : பாட்டாளிகளுக்கான பொருளியல் பாடம்\nசோஷலிச நாடுகள் பற்றிய பொய்ப் பிரச்சாரங்களை அம்பலப்...\nமக்களின் மின்சாரக் கடன்களை இல்லாதொழித்த மார்க்சிய ...\nமார்க்ஸின் கூற்றை நிரூபிக்கும் புலம்பெயர்ந்த தமிழ்...\nரோகன விஜேவீர : தமிழர்கள் கற்றுக் கொள்ளாத வரலாற்றுப...\nவட அயர்லாந்தில் விழுத்த முடியாத \"பெல்பாஸ்ட் மதில்\"...\nகூகிள் இணையத்தில் கட்டிய கம்யூனிச எதிர்ப்பு மதில்\nகருவிலே அழிக்கப் பட்ட துருக்கியின் பத்து மாதப் புர...\nமொன்ட்ராகொன் : ஸ்பெயினில் ஒரு சோஷலிச மாற்றுப் பொரு...\nகார்ப்பரேட் ஆதரவு அரசியல் பேசும் கத்தி - சினிமா வி...\nபூர்கினா பாசோ: மக்கள் எதிர்த்து நின்றால், ஏகாதிபத்...\nகத்தி சினிமாவின் \"இட்லி கம்யூனிசம்\" - ஒரு கார்பரே...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/cairo-haunted-city-of-egypt-019880.html", "date_download": "2018-07-17T01:57:33Z", "digest": "sha1:QZ7L4SWIUMJ2FDJDMYOU4MFPBVYJ7CAO", "length": 23709, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்து முறைப்படி கட்டிய அரண்மனை எகிப்தில் பேய் பங்களா ஆனது எப்படி? 70 ஆண்டுகால மர்மம்! | Cairo’s ‘Haunted’ Temple-Palace - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்து முறைப்படி கட்டிய அரண்மனை எகிப்தில் பேய் பங்களா ஆனது எப்படி\nஇந்து முறைப்படி கட்டிய அரண்மனை எகிப்தில் பேய் பங்களா ஆனது எப்படி\nஇந்து கோவில் கட்டமைப்பு தற்போது பேய் பங்களா..\nபிரமிடுகளின் நாடு என்று அழைக்கப்படும் எகிப்தின் பரந்த நிலப்பரப்பு கொண்ட தலைநகரம் கைரோ (Cairo). கைரோவின் புறநகர் பகுதியில் தான் அமைந்திருக்கிறது நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கும் பேய் அரண்மனை இருக்கும் ஹெலியோபொலிஸ் (Heliopolis).\nவிமானத்தில் கைரோ நகர விமான நிலையத்தை அடையும் போதே நீங்கள் வானில் இருந்து ஹெலியோபொலிஸ் பகுதியை காண இயலும். பண்டையத் தொன்மையான கட்டமைப்புடன் கம்பீரமாக எகிப்திய மண்ணில் படர்ந்திருக்கும்.\nஅங்கு தான் இருக்கிறது இந்து கோவில் கட்டமைப்பு முறையில் தோற்றம் கொண்டிருக்கும் லே பாலைஸ் ஹிந்தௌ (le Palais Hindou). இதை உள்ளூர் மக்கள் கஸ்ர்-ஐ-பரோன் என்றும் பரோன் அரண்மனை என்றும் அழைத்து வருகிறார்கள். இந்த அரண்மனையில் புதைந்திருக்கும் ஏதோ மர்மம் காரணமாக 70 ஆண்டுகாலமாக கேட்பாரற்று கிடைக்கிறது...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரு காலத்தில் இந்த அரண்மனை பெல்ஜியத்தை சேர்ந்த ஒரு பெரும் பணக்காரர் கைவசம் இருந்தது. பரோன் எனும் அவர் ஒரு எகிப்திய ஆய்வாளரும் கூட. இது ஒரு முக்கியமான கட்டிடமாக கருதப்பட்டு வந்தது. கைரோ நகரின் பல முக்கிய சமூக நிகழ்வுகள், விழாக்கள் இந்த சிறப்புமிக்க கட்டிடத்தில் தான் நடத்தி வந்தனர்.\nபரோன் ஐரோப்பியாவில் பெரிய அளவிலான ரயில் பாதை கட்டமைப்பு, பாரிஸ் மெட்ரோ பணிகள் செய்து வந்ததாக அறியப்படுகிறது. பிறகு இவர் எகிப்திற்கு நிறைய சொத்து சம்பாதிக்க வந்தார். பரோன் அரண்மனை அப்போது நகரின் மையப்புள்ளியாக திகழ்ந்து வந்தது.\n19ம் நூற்றாண்டின் இறுதி காலம் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் அது. அப்போது கீழை நாட்டு மரபுகள் பரவி, ஏற்க துவங்கிய காலமும் கூட. ஐரோப்பா உலகின் பல பண்டைய நாகரீகங்களை மீண்டும் ஆராய துவங்கியது. அந்த வகையில் கிரீஸ் மற்றும் எகிப்து, இந்தியா, சீனா போன்ற நாடுகளில் அதிக ஈர்ப்பும், கவனமும் செலுத்தி வந்தது.\nபரோன் எகிப்து குறித்து மற்றும் ஆராய்சிகள் மேற்கொள்ளவில்லை. இந்திய கட்டிடக் கலையின் ஈர்ப்பும், அதன் மீதும் ஆர்வமும் உண்டானது பரோனுக்கு. 1907ல் அலக்சாண்டர் மார்செல் என்ற பிரெஞ்சு கட்டிட கலை நிபுணருடன் இணைந்து இந்து கோயில் கட்டிடத்தை பற்றியும் ஆராய்கிறார் பரோன்.\nமார்செல் ஆங்கோர் வாட் கட்டிட கலை நுட்பத்தினால் ஈர்க்கப்பட்டவர். ஆங்கோர் வார் பழங்கால ஓடிஸா கோயில் கட்டிடக் கலைகளுடன் ஒத்துப் போகிறது என்றும் அறியப்படுகிறது.\n1907-1911 இடைப்பட்ட காலக்கட்டத்தில் முழுக்க கான்க்ரீட் கொண்டு பரோன் அரண்மனை கட்டி எழுப்புகிறார்கள். இது உலகின் ஒரு சிறந்த கட்டிட கலைக்கான எடுத்தாக்காட்டாக அமைக்கிறார்கள்.\nபரோன் அரண்மனை இரண்டு அடுக்குகள் கொண்டு, உள்ளேயே மேல் தளத்திற்கு செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், வாழும் அறைகள், நூலக அறைகள், படுக்கை அறைகள் கட்டப்பட்டிருந்தன. வெளிப்புறத்தில் இந்து கடவுள்களான கிருஷ்ணா, அனுமன், விஷ்ணு, கருடா போன்றவர்களின் சிலைகள் உருவாக்கப்பட்டிருந்தது.\nசுற்று சுவர்களில் இந்து புராணங்களை குறிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. கதவுகளின் தாழ்பாள் தங்கத்தில் உருவாக்கி வைத்திருந்தனர்.\nபரோன் அரண்மனை \"Shikara\" எனும் இந்து கோவில் முறைப்படி அமைக்கப்பட்டிருந்தது. பரோன் தங்கியிருந்த அறைகள் இந்த கோபுரத்தில் தான் இருந்தது. இந்த கோபுரம் 360 டிகிரியில் சுழலும் வகையிலும், சூரிய வெளிச்சம் நேரடியாக அறை உள்ளே வரும் வகையிலும் அமைத்திருந்தனர்.\nசுற்றியும் நிறைய தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது. தோட்டத்தில் விநாயகர், நாக மற்றும் காமசூத்ர காட்சி கொண்ட சிலைகள் உருவாக்கி வைத்திருந்தனர்.\nபரோன் கவர்ச்சி மயமாக இந்த அரண்மனையை கட்டி வைத்திருந்தார். மேலும், கைரோ நகரின் முக்கிய விழாக்கள், சமூக கொண்டாட்டங்கள், விருந்துகள் போன்றவை அப்போது பரோன் அரண்மனையில் தான் நடத்தப்பட்டு வந்தன.\nஎகிப்திய அரசர்கள், ஐரோப்பாவை சேர்ந்த அரச குடும்பங்கள் மற்றும் அமெரிக்க செல்வந்தர்கள் என பலதரப்பட்ட மேல்தட்டு மக்கள் கொண்டாட்டங்களுக்கு அழைக்கப்பட்டனர்.\nஇந்த பரோன் அரண்மனை மொத்தம் 6000 ஏக்கர் நிலப்பரப்பில் கைரோ நகரின் புற நகரில் ஒரு பெரும் மண் பரப்பல் அமைந்துள்ளது. கைரோ ஹெ���ியோபொலிஸ் என்ற பெயரில் பரோன் அரண்மனை பகுதியில் ஒரு புறநகர் பகுதி அமைக்கத் திட்டமிட்டனர். கிட்டத்தட்ட அதுவொரு மாடர்ன் எகிப்தாக குறிக்கப்பட்டது.\nஅகலமான வீதிகள், தோட்டங்கள், ஹோட்டல்கள், கிளப்புகள், ஆடம்பரமான தாங்கும் விடுதிகள் என ஒரு உயர்தர இடமாக மாறியது. அதன் இதயமாக பரோன் அரண்மனை விளங்கி வந்தது.\nமேலும், பரோனே தனது சொந்த செலவில் ஹெலியோபொலிஸ் பேலஸ் ஹோட்டல் என்ற ஒரு கட்டிடத்தை கட்டினார். அது இப்போது பிரசிடென்ட் ஹோட்டல் என்று அழைக்கப்பட்டு வருகிறது.\nஇப்படி ஒரு கேளிக்கை சுரங்கமாக திகழ்ந்து வந்த பரோன் அரண்மனைக்கு ஒரு கருப்பு பக்கமும் இருக்கிறது. பரோனின் சகோதரி ஹெலெனா மர்மமான முறையில் பால்கனியில் இருந்து கோபுரத்தின் மேல் தவறி விழுந்து மரணம் அடைந்தார். மேலும், பரோனின் மகள் மிரியாம் திடீரென மனநல ரீதியாக பாதிக்கப்பட்டார். பரோன் 1929 உயிர் மாய்ந்தார். அவரது குடும்பத்தில் பல அசாதாரண நிகழ்வுகள் நடந்தன. அவரது மகன்கள் மற்றும் பேரன்கள் அங்கேயே வாழ்ந்து வந்தனர்.\nஅப்போது அரசராக இருந்த பாராக் பெரியளவில் வெளிநாட்டவர்களை அங்கிருந்த அகற்ற கூறினார். அப்போது பரோனின் குடும்பம் பாரிஸ் நகரத்திற்கு குடிபெயர்ந்து சென்றனர். பிறகு சவுதியை சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு அந்த அரண்மனை 1957ல் விற்கப்பட்டது.\nசவுதியை சேர்ந்த உரிமையாளர்கள் இந்த வீட்டை வெறுமென பூட்டியே வைத்திருந்தனர். இந்த அரண்மனியில் இருந்த பல கலை பொருட்கள் மற்றும் சிலைகள் திருடப்பட்டன, சிதைக்கப்பட்டன. அப்போது தான் இந்த அரண்மனை கேட்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டது, பேய் பங்களா என்றும் அழைக்க துவங்கினார்கள்.\n1990-களில் பல கட்டுக்கதைகள் உருவாகின. உள்ளே அரண்மனை கண்ணாடிகளில் இரத்தக்கறை இருக்கிறது என்றும். சிலர் அந்த அரண்மனையில் பேய் நடமாட்டம் கண்டதாகவும் கூற ஆரம்பித்தனர்.\nஅப்படியே மெல்ல, மெல்ல எகிப்தில் பேய் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இதுவும் ஒன்றென உருவானது.\n1990களில் இருந்த அரண்மனை பகுதியில் ஹோட்டல் மற்றும் கேஸினோ உருவாக்க திட்டமிட்டனர். ஆனால், அது கைவிடப்பட்டது. இடையே இந்திய தூதரகம் இதை கலாச்சார கட்டிடமாக உருவாக்க பிரபோசல் கொடுத்தது. ஆனால், அந்த திட்டமும் தவிர்க்கப்பட்டது.\n2005ல் எகிப்து அரசாங்கள் இந்த சொத்தை தன்வசம் படுத்தியது. பிறக��� மறுவுருவாக்கம் செய்ய திட்டமிட்டது. 2011 பல தடைகள் வந்தன திடீரென முயற்சிகள் கைவிடப்பட்டன. எப்படியோ சென்ற ஆண்டு (2017) மீண்டும் இந்த அரண்மனையின் மறுவுருவாக்கம் துவக்கப்பட்டது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஓம் எனும் ரெண்டு எழுத்துக்குள்ள இவ்ளோ அற்புதங்கள் ஒளிஞ்சிருக்கா\nகேஸ் சிலிண்டரில் காணப்படும் இந்த நம்பர் எதை குறிக்கிறது என என்றாவது யோசித்தது உண்டா\nஅண்டர் வேர்ல்ட் டான்களிடம் இருந்து கொலை மிரட்டலுக்கு ஆளான இந்திய நடிகர், நடிகைகள்\nகல்லூரியில் கேட்கப்படுகிற அதிக கட்டணத்திற்காக மாணவர்கள் தேர்ந்தெடுத்த இந்த வழி சரியா\nகியூபாவில் மட்டுமே காணப்படும் 10 விஷயங்கள் - டாப் 10\nபானிபூரி கடையில் வேலை பார்த்த சிறுவன் இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்\nபாலியல் அடிமைகளைப் பற்றி இதுவரை தெரியாத தகவல்கள்\nநியூயார்க் மியூசியத்தில் இடம்பெற போகும் இந்தியரின் 66 வருட உலக சாதனை நகம்\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nகுகையில் 18 நாட்கள் என்ன நடந்து\nஇளம் பெண்ணை வாட்டி எடுத்த நெட்டிசன்கள், நடிகையின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்\nரூல்ஸ் மீறினா பாசக் கயிறு வீச விரட்டும் எமன், ரோட்டில் அலறவிட்ட ட்ராபிக் போலீஸ்\n‘சஞ்சு’ திரைப்படத்தில் காட்டப்படாத சஞ்செய் தத்தின் சில ரகசியங்கள்\nRead more about: pulse insync சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nமௌத்வாஷ்ல தலைய அலசினா பொடுகுத்தொல்லை அடியோடு காணாம போயிடும்... உடனே ட்ரை பண்ணுங்க...\nஇப்படி ஸ்கின்ல சொறி வர்றதுக்கு என்ன காரணம்... வந்தா என்ன செய்யணும்... வந்தா என்ன செய்யணும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/en-vayathil-mutha-pengalai-thirumana-seiya-kudaathu", "date_download": "2018-07-17T02:25:07Z", "digest": "sha1:3KBCZCQYCV2GDPK3HBR5GAMIXONB7VJ2", "length": 13193, "nlines": 226, "source_domain": "www.tinystep.in", "title": "ஏன் வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்ய கூடாது? - Tinystep", "raw_content": "\nஏன் வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்ய கூடாது\nஇருமனம் இணைந்து திருமணம் எனும் பந்தத்தில் ஒருமித்த கருத்துக்களோடு ஒன்றாய் இணைந்து பயணிப்பதே வாழ்க்கை. நாம் வாழ்வின் அங்கமாய் வாழ்நாள் முழுதும் நம்முடன் பயணிக்க கூடிய துணையை தேர்ந்தெடுக்க எவ்வளவு வரைமுறைகள் இருக்கின்றன. அப்ப��ி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என பலவற்றை முன் வைக்கிறார்கள். இவை அனைத்தும் முன்னோர்களின் கருத்துக்கள் என்பார்கள். நம் முன்னோர்கள் எதையும் எளிதில் சொல்லவும் செய்யவும் இல்லை. அப்படி என்ன இருக்கிறது என்றால், அவர்கள் நம்மை எளிதாக புரிந்து வைத்திருக்கிறார்கள். நேரடியாக சொல்லும் போது கேட்காத நாம், அதில் சில மூட நம்பிக்கை எனும் பெயரில் சொன்னால் கேட்கிறோம். அதை முட்டாள்தனம் மற்றும் மூடநம்பிக்கை என்று சொன்னாலும், அதில் அறிவியல், வாழ்வியல் குறித்த பல விஷயங்கள் நிறைந்துள்ளன. இங்கு அதற்கான சில காரணங்களை பார்க்கலாம்.\nகுறைந்தது 5-7 வருடங்கள் வரை ஆண், பெண்ணிற்கு வயது இடைவேளை இருப்பது நல்லது. இது எதனால் என்பது உங்களுக்கு கீழே படிக்கும் போது புரிய வரும்.\nநீங்கள் செய்வது அனைத்தும் அவர்களுக்கு குழந்தை தனமாக தோன்றும். இதனால் உங்களை கணவனைப் போல பாவிக்காது, குழந்தையைப் போல் நடத்துவார்கள். இது உங்களை சற்று எரிச்சல் அடைய செய்து விடும். இதனால் மனத்தாங்கல் ஏற்படும்.\n40 முதல் 50 வயதுகளில் பெண்களுக்கு மாதவிடாய் நின்று விடும். இதன் பின் அவர்களுக்கு உடலுறவில் அதிக ஆர்வம் இருக்காது. ஆனால், ஆண்களுக்கு அவர்களது 50 வயது வரையும், சிலருக்கு அதற்கு மேலும் கூட உடலுறவில் ஆர்வம் இருக்கும். இதன் காரணமாக தான் ஆண்களை விட வயது குறைந்த பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.\nஎப்போதும் பெண்கள் அவர்களின் வயதை காட்டிலும் 4 வயது அதிகமாக யோசிப்பார்கள். ஆனால் ஆண்களால் அவர்களின் வயதிற்கு மட்டுமே யோசிக்க முடியும். அதனால், தன்னை விட வயதுக் குறைந்த பெண்ணை திருமணம் செய்வது தான் சரியான முறை. இல்லையேல் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும், இது பிரிவை உண்டாக்கலாம்.\nகுறிப்பிட்ட வயது வித்தியாசம் இல்லாத போது, ஒருவர் மற்றவரின் உணர்வுகளை சரியாக புரிந்துக்கொள்ள முடியாது. ஒருவருக்கு மற்றவரது உணர்வுகள் கேலியாகவும், விளையாட்டாகவும், அதிகமாக தேவையின்றி வெளிப்படுத்துவதாகவும் தோன்றும். இதனால் வாழ்வில் பிரச்சனைகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஓர் ஆணுக்கு விந்தின் வலிமை அவனது 35 வயது வரை நல்ல வீரியத்துடன் இருக்கும். ஆனால், பெண்களுக்கு 30 எட்டும் போதே கரு முட்டையின் வலிமை குறைய தொடங்கிவிடும். இதனால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும் அபாயம் இருக்கிறது.\nமுக்கியமாக காதலில், ஆண் தன்னை விட வயது மூத்த பெண்ணை திருமணம் செய்தால், உடலுறவில் இருந்து வாழ்வியல் மனநிலை வரை பல விஷயங்களில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் இருந்ததாலேயே செய்ய கூடாது என கூறியிருக்கிறார்கள் முன்னோர்கள்.\nபதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்.. உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்.. அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்.. அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்.. அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளை ஆங்கில அறிவாளியாக்கும் ABC போனிக்ஸ் பாடல்..\nமுதல் பிரசவத்துக்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் என்ன வித்தியாசம்\nகணவர்களை மனைவி குடும்பத்துடன் சேர்க்க உதவும் 6 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2009/11/blog-post_12.html", "date_download": "2018-07-17T01:54:49Z", "digest": "sha1:457P2EY2BH75IZAS7FXG5X5X5HSILPLO", "length": 27103, "nlines": 382, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: தம்பன்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஉடனே டைட்டில தப்��ா இருக்கு அவர் பெயர் தமன்னா என்று சொல்லாதீங்க. தம்பன் என்பது கம்பராமாயணத்தில் வரும் ஒரு பாத்திரம். யார் என்று சொல்லுங்க பார்க்கலாம் ... \nகுசத்துவன் முனிவன் இலட்சுமியை வளர்க்க, தம்பன் சென்று பெண் கேட்க, முனிவன் மறுத்ததால் முனிவனை கொன்று விட்டான் தம்பன்.\nஇராவணன் வந்து இலட்சுமியை தீண்ட நினைக்க, இலட்சுமி சபித்தது காப்பியம்.\nபூர்வஜென்மத்தில் குசத்துவர் என்ற முனிவரின் மகளான மகாலக்ஷ்மியை பெண் கேட்டு போன அரக்கன் தம்பன் - என்று எங்கோ படித்திருக்கிறேன். சரியா என்று தெரியவில்லை.\n'தம்பன், தூமத் தனிப் பெயரோன், ததியின் வதனன், சதவலி என்று\nஇம்பர் உலகொடு எவ் உலகும் எடுக்கும் மிடுக்கர், இராமன் கை\nஅம்பின் உதவும் படைத் தலைவர்\nதம்பன், தூமத் தனிப் பெயரோன், ததியின் வதனன், சதவலி என்று\nஇம்பர் உலகொடு எவ் உலகும் எடுக்கும் மிடுக்கர்,\nஅம்பின் உதவும் படைத் தலைவர்;//\nஅவரை நோக்கின், இவ் அரக்கர்,\n உறை இடவும் போதார்; கணக்கு வரம்பு உண்டோ\nவிடை: அனுமன் அசோகவனத்தில் சீதையிடம் தெரிவிக்கும் வானரர் படைத் தலைவவருள் தம்பன் ஒருவன்.\nசுக்கிரீவனிடம் உள்ள வானரர் படை அளவு, வலிமை எல்லாம் சொல்லி சீதையிடம் பெருமைபடக் கூறி அவளுக்கு நம்பிக்கை ஏற்றினான் வானரப் படையினருள் 'தம்பன்' பெயரையும் குறிப்பிட்டுப் பெருமைப்பட்டான்.\nதம்பன் லக்ஷ்மணனை இந்திரஜித் பிரமாத்ஸ்திரம் எய்த போது மயங்கி கீழே விழுந்தான். பிறகு அனுமன் சஞ்சீவிமலையை கொண்டு வந்த போது எழுந்தான்\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n உமக்கு தமன்னா படம் போட வேண்டும் என்று விருப்பம் இருந்தால் போடும். அதற்காக, ராமாயணம், மகாபாரதம் எல்லாம் ஏன் ஐயா இழுக்கிறீர்\n இல்லை. இதுவரை கேள்விப்பட்டதில்லை - ஆனா இனிமே தமன்னாவைப் பார்க்கும்போதெல்லாம் ஞாபகம் வரும். நன்றி இ வ\nஇதை இப்போது போட காரணமான உள்குத்து என்ன\nஇந்த உள்குத்து பதிவின் நோக்கம் என்ன\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//பெயர் சொல்ல விருப்பமில்லை said...\n உமக்கு தமன்னா படம் போட வேண்டும் என்று விருப்பம் இருந்தால் போடும். அதற்காக, ராமாயணம், மகாபாரதம் எல்லாம் ஏன் ஐயா இழுக்கிறீர்\n(சொல்ல மறந்த பின்குறிப்பு: போட்டோ ரொம்ப நல்லா இருக்கு)\nகுமுதம் , விகடன் போல் ஆகி விடாதீர்கள். அதை படிக்கச் முடியாமல் தான் உங்கள் postings படிக்க வருகின்றோம் .\n தமன்னா என்ன \"குரங்கு குசலா\" வகையறாவா\nநீங்களும் பல பதிர்க்கைகளின் நாடு பக்க நடிகை படம் போடுற வித்தைய கடை பிடிக்கிறீர் போலும் \nஎன்ன இதற்க்கு க(த) ம்பன் உதவியிருக்கிறான் \nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\n42 துக்ளக் ஆண்டு விழா ஒலிப்பதிவு\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nசன்டேனா இரண்டு (29-11-09) செய்திவிமர்சனம்\nநச் பூமராங் போட்டி - முடிவுகள்\nசாதிகள் இல்லை ஆனா இருக்கு.\nமவுன வலி - கொத்து பரோட்டா\nவெடிக்கும் லிபரன் கமிஷன் ரிப்போர்ட்\nசன்டேனா இரண்டு (22-11-09) செய்திவிமர்சனம்\nதண்டனைக்கு 12 ஆண்டுகள், நஷ்ட ஈடுக்கு 25 ஆண்டுகள்\nதேசிய ஒருமைப்பாட்டு தின செய்திகள்\nகனகவேலை காக்க வந்த குங்கும பொட்டு காரன்\nசண்டேனா இரண்டு (15-11-09) செய்திவிமர்சனம்\nஇட்லிவடை : வருத்தமான யதார்த்தம் - நேசமுடன் வெங்கடே...\nதமிழகத்தில் அடுத்த காங்கிரஸ் கோஷ்டி ரெடி\nசண்டேனா இரண்டு (8-11-09) செய்திவிமர்சனம், இன்பா\nமாருதி மாலை - புதிர்\nஇரண்டு பேர் - இரண்டு போஸ்ட்\nவந்தே மாதரம் பற்றிய தீவிர (வி)வாதம்\nஎன் மேல் கேஸ் போடட்டும் - விஜயகாந்த்\nஓரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ...\nசண்டேனா இரண்டு (1-11-09) செய்திவிமர்சனம், இன்பா\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர���சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண���காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2018/03/blog-post_9.html", "date_download": "2018-07-17T02:11:47Z", "digest": "sha1:DZBMEUPEX5ZPSWNAUGDSNHJGCXO2IY36", "length": 30066, "nlines": 428, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: கண்ணங்குடி, கண்புடுங்கி கண்ணப்பன்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவெள்ளி, மார்ச் 09, 2018\nஉன்னை மறக்க நான் உலகை\nஎன்னை துறக்க என்றுமே எனக்கு\nநான் இறந்தால் கண்ணை எடுத்து\nஅந்தக் கண்ணை ஒரு ஆணுக்கே\nஅவனை தினம் உன்னை பார்த்து\nமனித அன்பை உணந்து அறிந்திட\nஅவனையாவது நீ புரிந்து கொள்ள\nநானறிவேன் உனது பதி எனது\nஎன் கண்ணோடு நீ நீடூழி காலம்\nவாழ்ந்து நலம் பெறுவாய் பெண்ணே\nஅவன் உன்னை கண்ணோடு கண்ணாக\nஅழகப்பனாக பிறந்து வருவேன் கண்ணே\nகண்ணை பிடுங்கி எறிவேன் கண்ணே\nநீ மறுபிறவி எடுத்து வந்து என்ன ஆயிடப்போகுது உன்னைப்போல கூதரைகளைத்தான்டா ஐயா அப்துல் கலாம் மேலே தேடிக்கிட்டு இருக்காரு...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ:)... இல்லையெனில்.... இல்லை எனி���்......ஒண்ணும் பண்ண மாய்ட்டேன் எனச் சொல்ல வந்தேன்ன்ன்:)...\nஅதிரா அணிக்கு நீங்க என் காதுக்கு விட்ட நுளம்பு இன்னும் குடையுது...அதான்...ஹாஹாஹாஹாஹா\nஹா ஹா ஹா எப்பூடியெல்லாம் சொல்லி மிரட்டி 1ஸ்ட்டா வர, கஸ்டப்படவேண்டிக்கிடக்கூ:)... இதுக்கு ஏன் கில்லர்ஜி பரிசு தரக்கூடாது\nஇதுக்குத்தானே \"அதிரடி அதிரா\" பட்டம் கொடுத்து இருக்கிறோம்.\nஆஆஆஅவ்வ்வ்வ் கில்லர்ஜி எப்போ கவிஞரானார் ஜொள்ளவேயில்லையே:))).... அழகான கதை சொல்வதுபோன்ற கவிதை...\n////உன்னை மறக்க நான் உலகை\nஎன்னை துறக்க என்றுமே எனக்கு\nமிக அழகிய வரிகள்.... கடைசிப் படம் போடாமல் விட்டிருந்தால் மார்க்ஸ் ஐ இன்னும் கூட்டியிருப்பேன்:)..\nஅதிரா கில்லர்ஜி எப்பவோ கவிஞர் ஆகிட்டாரே..ஏற்கனவே கும்மி பாட்டு, நம்மள எல்லாம் போட் ல ஏத்தாம.. ஐலேசா. பாட்டு எல்லாம் பாடியிருக்காரே.. \nவாங்க ஆதாரத்துக்கு திரு. கண்ணப்பன் புகைப்படம் வேண்டாமா \nகண்ணு மேலே எவ்ளோ பாசம் நேசம் :) அப்படின்னு படிச்சிட்டே வந்தா பதி செல்வந்தனில் பாதி புரிந்து அழுக்கில்லா அழகப்பனில் முழுதும் விளங்கியது ..சரி விடுங்க அந்த பொண்ணுக்கு கண்ணிருந்தும் அறிவில்லை .\nஉண்மைதான் சகோ இன்று கண்ணிருந்தும் குருடர்கள் சமூகத்தில் நிறைய உண்டு.\n.ஆனா எப்பவும் இடிக்காம முட்டாம வார்த்தைகள் உங்களுக்கு அமையும்....இந்த முறை கொஞ்சம் அங்கிட்டு இங்கிட்டு முட்டிக்கது....காரணம்....அவன் காதல் ஏற்கப்படாமல் போனதால்...வேதனையில் மூச்சு முட்டியதால் இருக்கும்\nசிவதாமஸ் அலி..ஹாஹாஹாஹா போட்டார் ஒரு போடு....ஹிஹிஹி...\nமூச்சு முட்டியதாவ் வார்த்தைகள் அடைபட்டிருக்கலாம்.\nகோமதி அரசு 3/09/2018 5:29 முற்பகல்\nஉண்மையான நேசிக்க தெரிந்த மனதின் புலம்பல்.\nவருக சகோ பாராட்டுகளுக்கு நன்றி\nநல்லா இருக்கு கவிதை. இத்தனை தியாகமும் வீணாகாமல் இருந்தால் சரி\nவாங்க அவன்தான் மேலே போறானே அப்படினா தியாகம் மண்ணாப் போனதாகத்தானே அர்த்தம்.\nஸ்ரீராம். 3/09/2018 6:28 முற்பகல்\nகவி கில்லர்ஜியின் கவிதையை ரசித்தேன்.\nகவிஞரின் பாராட்டுக்கு மனம் நிறைந்த நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 3/09/2018 7:27 முற்பகல்\nவருக நண்பரே வருகைக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 3/09/2018 10:35 முற்பகல்\nஉங்கள் மனம் தான் என்றும் அழகு ஜி...\nவருக ஜி வருகை கண்டு மகிழ்ச்சி\nதுரை செல்வராஜூ 3/09/2018 12:28 பிற்பகல்\nஅந்தப் பக்கம் சலங்கைச் சாமி சுத்திக்கிட்டு இருக்குதாம்..\nஹா... ஹா... ஹா... ஸூப்பர் ஜி வருகைக்கு நன்றி\nஅழகில்லையென நிராகரிப்பு. அடுத்தபிறப்பில் அழகான அழகப்பனாகதானே பிறக்கவேண்டும். அழுக்கில்லா அழகப்பனாகவா...ஙே...\nவாங்க அழுக்கில்லாதவன், அழகானவனாகத்தானே இருப்பான்.\nஎன்னைப் பொறுத்தவரை கிட்டாதாயின் வெட்டென மறத்தல்தான் சரி\nவாங்க ஐயா இதுதான் சரி.\n‘தளிர்’ சுரேஷ் 3/09/2018 4:12 பிற்பகல்\nராஜி 3/09/2018 4:53 பிற்பகல்\nகண்ணு புடுங்குறது, நாக்கை வெட்டிக்குறதுலாம் ஓல்ட் பேஷன், இப்பலாம் ஆசிட் அடிக்குறது, தீ வச்சு கொளுத்துறது, வாயை வெட்டுறதுன்னு இப்ப இதான் பேஷன்\nவாங்க அடியாத்தி ய்யேன்... இந்த கொலைவெறி \nராஜி 3/12/2018 3:26 பிற்பகல்\nகாலத்துக்கு ஏத்த மாதிரி மாறனும்ண்ணே\nஅருமையான கவிதை. அழகில்லை என்பதினால், மன அழுக்கான பெண்ணைக் கண்டதும் காதல் கொண்டும் அவள் நிராகரித்ததினால் வந்த கவியோ காதலுக்கு என்றும் கண்ணில்லை என்பதை அவன் உணரவில்லை போலும் காதலுக்கு என்றும் கண்ணில்லை என்பதை அவன் உணரவில்லை போலும்பாவம் அடுத்த பிறவியிலும் இவளே வேண்டுமென்பதற்கு இவனிடம் நல்லமனம் இருக்கிறது.அதை பரிந்து கொண்டால் வரும் பிறவியிலாவது அவள் இவனை கண் மூடி காதலிப்பாள். கவிதைக்கு பாராட்டுக்ள்.\nவருக சகோ அழகிய கருத்துரையை தந்தமைக்கு நன்றி\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 3/09/2018 9:03 பிற்பகல்\nகாதலை ஏற்காவிட்டால் இப்படி கவிதை ஆகிவிடும் என்றால் பரவாயில்லை..\nகவிதை நன்று சகோ வாழ்த்துகள்\nவருக சகோ நீண்ட இடைவெளிக்குப் பிறகு கண்டதில் மகிழ்ச்சி.\nதமிழ் அருவி 3/10/2018 11:35 முற்பகல்\nதமிழ்அருவி தானியங்கி திரட்டி தங்கள் பதிவுகளை தானாகவே திரட்டிக்கொள்ளும் திறன் பெற்றது.\nதங்கள் Site/Blog இணைப்பதற்கு தமிழ்அருவி (http://www.tamilaruvi.in) தளத்தில் கணக்கு துவங்க வேண்டும்.\nபிறகு உங்கள் Profile சரியாக நிரப்ப வேண்டும் அவ்வளவுதான்.\nஉங்கள் பதிவுகள் 48 மணி நேரத்திற்குள் தமிழ்அருவி தளத்தில் பட்டியலிடப்படும்.\nதகவலுக்கு நன்றி விரைவில் இணைக்கிறேன்.\nஅழுக்கில்லா அழகப்பனாக பிறக்க வாழ்த்துகள்.\nமுனைவரின் வாழ்த்து கண்ணப்பனுக்கு பலிக்கட்டும்.\nமனத்தைக் கொடுத்து வந்த காதல் கண்ணைப் பிடுங்கிக் கொ(கெ)டுத்து இறைஞ்சும் காதல் கண்ணைப் பிடுங்கிக் கொ(கெ)டுத்து இறைஞ்சும் காதல் மறுபிறவியிலும் புனர்ஜென்மம் எடுக்குமா\nநண்பரின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.\nவாசகர் உள்ளம் தொட்டுச் செல்ல���ம்\nதங்கள் கவிதை ஒன்றை எனது மின்நூலுக்கு அனுப்பி உதவுங்கள்.\nகுமார் ராஜசேகர் 3/10/2018 3:25 பிற்பகல்\nஉங்களுக்கு கவிதையும் நன்றாக வருகிறது நண்பரே.\nதங்களின் கருத்துரை மகிழ்ச்சி அளிக்கிறது.\nவே.நடனசபாபதி 3/19/2018 11:46 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n‘’சுமார் 400 ஆண்டுகளுக்கு முந்தைய உண்மை நிகழ்வு‘’ தொடர் ஆ..........ரம்பம் விரைவில்.... கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nFacebook-ல் என்னை தொட்டுக்கிட்டு வர்றவங்க...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ ம றுதினம் எழுவன்கிழமை ஓய்வு தினம் ஆகவே ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ கோ டரியாரே குருநாதரிடம் எம்மையும்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ செ ந்துரட்டியின் விவாகத்திற்கு இன...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ சா லையோர ஆலமரத்தடியில் தலைப்பாகையுடன் அமந்திருந்த...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ தொ டக்க காலங்களில் மருமளுக்கு என்றுரைத்தவள் பிறகு வருங...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய்...\nருத்ரோத்காரி வருடம் ௵ 1576 சுமார் 4 00 ஆண்டுகளுக்கும் முன்பு... பா ரத நாட்டின் ஊமையனார் கோட்டை இராமநுசர் குருகுலத்தில் பயிலும...\nநண்பர்கள் மா 3 த்தான் பழகுறாங்க கருத்துரையில் மூளையை கீறி ரத்தக்களரியாக்கி விட்டு போறாங்க யாரைத்தான் நம்புவதோ கில்லர்ஜியின் பே ( ...\nநட்புகளே... ஆல்ப்ஸ் ���ென்றல் தளத்தின் நிர்வாகி ஸ்விட்சர்லாண்ட் திருமதி. நிஷா அவர்கள் இதோ இன்றைய சூழலில் பெண்கள் \nசிவகாசி Chivas Regal சிவசம்போ\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=1635", "date_download": "2018-07-17T02:14:39Z", "digest": "sha1:PJSMTI6Y6O35BJUHHYRN3H32BR5XAPQQ", "length": 9378, "nlines": 140, "source_domain": "rightmantra.com", "title": "உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தப்போகும் ஒரு விழா இன்று! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > All in One > உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தப்போகும் ஒரு விழா இன்று\nஉங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தப்போகும் ஒரு விழா இன்று\nநண்பர்களுக்கும் தள வாசகர்களுக்கும் என் வணக்கம்.\nஇன்று மாலை கே.கே.நகரில் நாம் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சியின் அருமை உணர்ந்து இந்த தளத்தின் வாசக நண்பர்கள் தங்கள் குடும்பத்துடன் அவசியம் வந்திருந்து விழாவை சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.\nஅழைப்பிதழ் உங்கள் பார்வைக்காக மட்டுமே இணைக்கப்பட்டிருக்கிறது. அதை எடுத்து வரவேண்டும் என்றோ பிரின்ட்-அவுட் எடுக்கவேண்டும் என்றோ அவசியம் இல்லை.\nஉங்களை அங்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nஉங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் மறக்கமுடியாத மன நிறைவை தரக்கூடிய ஒரு நிகழ்வாக இந்த விழா அமையும்.\nவாழ்க்கையின் குறித்த உங்கள் கண்ணோட்டத்தையே இந்த விழா மாற்றக்கூடும் என்று நம்புகிறேன்.\nநாள் : டிசம்பர் 09, 2012 ஞாயிற்றுக் கிழமை மாலை\nஇடம் : அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவில், பி.டி.ராஜன் சாலை, (சிவன் பார்க் அருகே) கே.கே.நகர், சென்னை -78.\nபஸ் ரூட் : 17D, 11G, 49A, 12G, 11H, 5E பஸ் ஸ்டாப் : சிவன் பார்க்\nஉதயம் திரையரங்கம் பஸ்-ஸ்டாப்பில் இறங்கிவிட்டால் அங்கிருந்து பஸ்/ஷேர் ஆட்டோ/அல்லது ஆட்டோ என எதில் வேண்டுமானாலும் சிவன் பார்க் வரலாம்\nசிவன் பார்க் அருகிலேயே மெயின்ரோட்டில் அமைந்துள்ளது கோவில். அதையொட்டிய ஹாலில் தான் நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nகடமை தவறியவருக்கு சொர்க்கம் கிடைத்தது எப்படி – பாலம் திரு.கலியாணசுந்தரம் கூறும் சுவையான கதை\nசிறப்பாக நடைபெற்ற நமது பாரதி பிறந்த நாள் விழா\nதிருநின்றவூரின் திருவாய் நிற்கும் ஏரிகாத்த ராமர் – ஸ்ரீராமநவமி ஸ்பெஷல் \nபிள்ளையை சுமந்த ஒரு தகப்பன் – படித்த, ரசித்த, வியந்த ஒரு பேட்டி\n2 thoughts on “உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தப்போகும் ஒரு விழா இன்று\nமிக்க சிறப்புடன் இருந்தது . பாலம் சார் சொன்ன மூன்றும் நல்ல முத்துக்கள் . அவை முழுதும் இசையால் இணைத்த இளங்கோவின் பாடல்களும் ஊடாட கருத்து சொன்ன விதமும் மிக மிக புதுமை . ரிஷியை சந்தித்தது ரொம்ப சந்தோசம். முல்லை வனம் சார் பணி சீரிய பணி. நந்த குமார் சார் வார்த்தைகள் இல்லை உங்கள் உயர்வினை எழுதுவதற்கு .. நல்லோரை சந்திக்க வாய்பளித்த சுந்தர் சார் நன்றிகள் பல பல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2011/02/blog-post_07.html", "date_download": "2018-07-17T01:55:51Z", "digest": "sha1:7TN536UX7MQLJJ2VSHFYVV3PCWPAGN2X", "length": 27962, "nlines": 408, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: வாரிசு", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nஎன் புத்திக்கு எட்டியவரை எதுவும் தப்பாய் சொன்ன மாதிரி தெரியவில்லை .\nஆனால் எதிரில் நின்றவர் முகம் கோணி விட்டது.\n\"அப்புறம் பார்க்கலாம் \" என்றேன்.\n\"உங்கப்பாவும் நானும் ரொம்ப பழக்கம் .. சின்ன வயசுல..\"\n\"அதெல்லாம் பழைய கதை.. இப்ப அப்பாவும் இல்ல. உங்கள நான் பார்த்த நினைப்பும் இல்ல..\"\nபுனிதா எட்டிப் பார்த்து விட்டு போனாள். எனக்கு அவள் கொடுத்த டைம் பத்து நிமிஷம் தான். ஏற்கெனவே இரண்டு நிமிஷம் லேட் .\nவந்தவர் அப்படி ஒன்றும் சுலபமாய் திரும்பிப் போகிறவராய் இல்லை.\n\"எல்லா எடமும் முயற்சி பண்ணிட்டேன்பா.. கடைசியா உங்கப்பா நினைப்பு வந்தது.. அவர் இருந்தா இப்படி நான் அலைய வேண்டியிருக்காது..\"\nஅந்த நிமிஷம் என் நாக்கில் சனி ..\n\"அப்ப���ின்னா இதுக்கு முன்னால எவ்வளவு வாங்கி இருக்கீங்க .. எவ்வளவு திருப்பித் தராம ஏமாத் .. திருப்பி தர வேண்டியிருக்கும் \"\nமுகத்தில் சவரம் செய்யப் படாமல் நான்கு அல்லது ஐந்து நாட்களாய் தாடி. வேட்டி ஒன்றும் அத்தனை புதிது இல்லை. கண்கள் அதன் ஒளி இழந்து எத்தனையோ நாட்களாகி விட்ட பிரமை. என் வார்த்தைகள் காதில் விழுந்ததும் அவர் முகம் கோணி விட்டது.\nகை கூப்பினார். நடை தள்ளாடியது.\n“வரேன்பா” லேசான முனகல் மட்டும்.\n“உங்கப்பாக்கு வாரிசா அள்ளிக் கொடுக்கப் போறிங்கன்னு நினைச்சேன்.”\n“எப்படித்தான் கூசாம மனுசங்க வந்து நிக்கிறாங்களோ”\n“பாவம்.. அவருக்கு என்ன கஷ்டமோ..”\n“ஏன் கொடுக்கலன்னு மனசு பிறாண்டுதா”\n“உள்ளே வாங்க.. மறுபடி யாராச்சும் பிடிச்சுக்கப் போறாங்க.. தர்மப் பிரபுவ”\nஉள்ளே வந்து சட்டையைப் போட்டுக் கொண்டேன். தலையை தடவிக் கொண்டே. உள்ளே நுழையும் போதே நிலைப் படியில் நங்கென்று இடித்துக் கொண்டதால்.\n“அதே குணம்.. என்ன கேட்டாலும் பதில் வராது..”\nஎன் நடைக்கு அவரை எட்டிப் பிடிப்பது சிரமமாய் இல்லை. தளர்ந்து போய்க் கொண்டிருந்தார். கைகள் தாமாகப் பிரிந்து மடங்கி.. நடுநடுவே வானத்தைக் காட்டி.. அவர் தனக்குத்தானே பேசிக் கொண்டு போனதை சிலர் வேடிக்கையும் பார்த்தார்கள்.\nகுறிப்பிட்ட இடைவெளியில் அவரைப் பின் தொடர்ந்து போனேன்.\nஹாஸ்பிடல் வாசலில் மரத்தடியில் போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தார். பெருமூச்சு விட்டார். தலையைக் கவிழ்த்துக் கொண்டார்.\n‘என்ன பண்ணப் போறேன்.. நாலாயிரத்துக்கு நான் எங்கே போவேன்..’\n‘நான் உன்னைக் காப்பாத்த முடியலடி.. சரசு.. ‘\nசட்டைக்குள் ஒடுங்கிய மார்பு.. எலும்புக் கூடாய் துருத்தி துடித்தது தெரிந்தது.\n‘ரெங்கா.. ஏண்டா எனக்கு முன்னாடி போனே.. நான் அனாதையாயிட்டேன் டா”\nரெங்கா.. அப்பாவின் பெயர். ரெங்கனாதன்.\nபுலம்பிக் கொண்டிருந்த அவர் முன் நான் போய் நின்றது அவருக்குப் புரியவில்லை. யாரோ வரும் வழியில் தாம் நிற்பதாய் நினைத்து நகர்ந்து அமர்ந்தார்.\nஅவர் முன் குனிந்து கைகளைப் பற்றிக் கொண்டேன்.\nசட்டென்று என் கையை உதறினார். அவர் உடம்பு அதிர்ந்தது.\n“என்னை மன்னிச்சிருங்கோ. பிளீஸ் ..”\nஅவர் பேசவில்லை. என்னுடன் பேசப் பிடிக்கவில்லை என்று புரிந்தது.\n“நான் பண்ணது தப்பு.. “\nஎன்ன வேண்டுமானால் சொல்லிக்கோ.. என்கிற மாதிரி அவர் பாவனை.\n“அப்பா இருந்தா என்னை மன்னிக்கவே மாட்டார்..”\nஅப்படியே உடைந்து அழுதேன். என்னிடம் ஏன் இந்த திடீர் மாற்றம் என்று அவருக்குப் புரியவில்லை.\n”தயவு செஞ்சு வாங்கோ.. முதல்ல மாமியைப் பார்க்கலாம். அப்புறம் என்னை என்ன வேணாப் பண்ணுங்கோ..”\nஅரை மனதாய் எழுந்தார். இருவருமாய் உள்ளே போனோம்.\nஅவரைப் பார்த்ததும் மாமி முகத்தில் மலர்ச்சி.\n“ மாமி.. கவலைப் படாதீங்கோ.. சீக்கிரமே வீட்டுக்குப் போயிரலாம்..”\n“ம்.. இப்பதான்.. தெம்பு குறைச்சல்தானாம்.. ரெண்டு நாள்ல சரியாயிரும்..”\n”பாவம்.. என்னால அவருக்குத்தான் கஷ்டம்”\n“யாராலயும் யாருக்கும் கஷ்டம் இல்லை மாமி.. உங்களுக்கு முடியலன்ன உடனே அவர் தவிச்சுப் போயிட்டார்”\nஅந்த நிமிஷம் இருவரும் பார்த்துக் கொள்ளக் கூட இல்லை. ஆனால் மனசு லயித்த அதிர்வு தெரிந்தது.\n“என்னை மன்னிச்சிருங்கோ.. எப்ப வேணா எங்க வீட்டுக்கு வரலாம்.. எதையும் மனசுல வச்சுக்காம”\nஎன்னைப் பார்த்தார். என் கண்களை.\nதலை லேசாய் புடைத்திருந்த வலி. கிளம்புமுன் இடித்துக் கொண்ட போது ‘அப்பா’ என்றுதான் மனசுக்குள் அலறினேன். அப்பா. ரெங்கா. வீடு தேடி வந்தால் நிராகரிக்காத ஆத்மா. நம்பிக்கையாய் வரலாம் அவரைத்தேடி.\nஅவருக்குப் புரியவில்லை. வீட்டுக்குள் வந்தால் புனிதாவும் சொன்னாள்.\nதலையை அழுத்தித் தேய்த்துக் கொண்டு உள்ளே போனேன்.\nஹால் புகைப்படத்தில் அப்பாவின் மாறாத புன்னகை அந்த நிமிஷம் என்னை ஆசிர்வதித்த மாதிரி உணர்ந்தேன்.\n(அவரைத் தேடிப் போய் ஏன் உதவி செய்தேன் என்று அவர்களுக்குத்தான் புரியவில்லை. இதை வாசிக்கிற உங்களுக்குப் புரிந்தால் எனக்கு சந்தோஷம்)\nஅப்பா...... ரொம்ப டச்சிங் ஆன கதை.\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பெய்யும் மழை\nபடிச்சு முடிச்சதும் மனதில் ஒரு நிறைவு ஏற்படுகிறது. என் குருநாதராகிய உங்களால் மட்டுமே இது போன்ற அருமையான கதைகளைத் தர முடியும்.\nநான் படிக்கும் போது என் மனதைப் பிசைந்த வரிகள்:\n//தளர்ந்து போய்க் கொண்டிருந்தார். கைகள் தாமாகப் பிரிந்து மடங்கி.. நடுநடுவே வானத்தைக் காட்டி.. அவர் தனக்குத்தானே பேசிக் கொண்டு போனதை சிலர் வேடிக்கையும் பார்த்தார்கள்.//\n//‘நான் உன்னைக் காப்பாத்த முடியலடி.. சரசு.. ‘சட்டைக்குள் ஒடுங்கிய மார்பு.. எலும்புக் கூடாய் துருத்தி துடித்தது தெரிந்தது. ‘ரெங்கா.. ஏண்டா எனக்கு முன்னாடி போனே.. நான�� அனாதையாயிட்டேன் டா”ரெங்கா..//\n பல சமயங்களில் வார்த்தைகளாலேயே அடுத்தவர்களைக் கொன்று விடுகிறார்கள் ஆனால் திரும்பப் போய் பணம் கட்டியதில் கொஞ்சம் திருப்தி ஆனால் திரும்பப் போய் பணம் கட்டியதில் கொஞ்சம் திருப்தி நல்ல கதை பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.\nநிலைப்படி மேலே அப்பா படம் இருந்ததோ\nஎனக்குப் புரிகிறது ரிஷபன் சார்.\nஅப்படியே என் அப்பாவை நினைவுப் படுத்தியது பதிவு.\nமனதை தொடும், உருக்கும் கதை\nமனதை தொடும், உருக்கும் கதை\nகொடுக்கும் கைகளை தடுக்கும் பிடிப்பையும் மீறி கருணையின் கரங்கள் நீளும் என்பதை அழகாய் வார்த்திருக்கிறீர்கள்.\nபடிக்கும் போதே புரிந்தது மனைவிக்காக அப்படி நடந்து கொள்கிறார் என்று..ம்ம்ம் இப்படியும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்... கதை என்பது ஆறுதல்.. நல்லாயிருக்கு ரிஷபன்..\nஅப்பாவுக்கு ”வாரிசு” என்பதை நிருபித்து விட்டார். அப்பாவின் ஆசீர்வாதமும் கிடைத்திருக்கும். உருக்கமான கதை. அருமை சார்.\n//அப்படின்னா இதுக்கு முன்னால எவ்வளவு வாங்கி இருக்கீங்க .. எவ்வளவு திருப்பித் தராம ஏமாத் .. திருப்பி தர வேண்டியிருக்கும்//\nவார்த்தைகளால் கூட பிறரை வதைக்க விரும்பாதவரென நன்றாகவே புரிகிறது சார். சந்தர்ப்ப சூழல்களை விஞ்சியதல்லவா பிறவி சுபாவம்\nஹால் புகைப்படத்தில் அப்பாவின் மாறாத புன்னகை அந்த நிமிஷம் என்னை ஆசிர்வதித்த மாதிரி உணர்ந்தேன்.\n(அவரைத் தேடிப் போய் ஏன் உதவி செய்தேன் என்று அவர்களுக்குத்தான் புரியவில்லை. இதை வாசிக்கிற உங்களுக்குப் புரிந்தால் எனக்கு சந்தோஷம்)\n'ம‌தியாதார் த‌லைவாச‌ல் மிதியாத‌வ‌ர்' தான் அவர் என்ப‌தை,\nஅப்பா இடித்துரைத்து விட்டாரோ என்ற தெளிவு, உங்க‌ள் முந்தைய‌ குழ‌ப்ப‌த்தை தீர்த்து விட்ட‌தாய் உண‌ருகிறேன். உள்ம‌ன‌தின் உண‌ர்வு, உண்மையை காட்டி விட்ட‌தாய் புரிந்து கொள்கிறோம் ரிஷப‌ன், ச‌ரியா\nஅப்பாவின் வாரிசு என்பதை நிலைநிறுத்தி விட்டார்.\nஇதை..இதைத் தான் எதிர்பார்த்தேன், ரிஷபனிடம்\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்ப���ிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\nஎன் டி ஆர் பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999971089/tevlon_online-game.html", "date_download": "2018-07-17T01:35:20Z", "digest": "sha1:FI6J2HKJIXCTULI3IULOCTGRP53K2ZFE", "length": 9670, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Tevlon ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Tevlon ஆன்லைன்:\nமேலோடு தாங்க முடியாது, அதே நேரத்தில் நீங்கள், (மாட புறாக்கள் வகையில்) வீடு நோக்கி திரும்பும் இயற்கை தன்மை கொண்ட சுரங்கங்களில், மிகவும் துல்லியமான முடிவுகளை வெளியிட்டது எதிரிகளை அழிக்க உறுதி. . விளையாட்டு விளையாட Tevlon ஆன்லைன்.\nவிளையாட்டு Tevlon தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Tevlon சேர்க்கப்பட்டது: 28.03.2012\nவிளையாட்டு அளவு: 1.17 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.67 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Tevlon போன்ற விளையாட்டுகள்\nசிறப்பு போர் நடவடிக்கை 2\n3D குவாட் பைக் பந்தய\nசூப்பர் சார்ஜென்ட் ஷூட்டர் 4\nபென் 10: ஒரு தட்டு ரேஸ்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சு��ும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Tevlon பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Tevlon நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Tevlon, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Tevlon உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசிறப்பு போர் நடவடிக்கை 2\n3D குவாட் பைக் பந்தய\nசூப்பர் சார்ஜென்ட் ஷூட்டர் 4\nபென் 10: ஒரு தட்டு ரேஸ்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vrabled.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-07-17T01:25:46Z", "digest": "sha1:LJ6TVDUCVZW3MHPZOYDAVSLLGJLJVTNO", "length": 11593, "nlines": 104, "source_domain": "vrabled.blogspot.com", "title": "மாற்றுத்திறனுடையோர் மறுவாழ்வுப்பணியில்-திருச்சி: இந்த வருடமாவது மாறுமா இந்த அவலம்?", "raw_content": "\nநமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.\nமேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.\nஇந்த வருடமாவது மாறுமா இந்த அவலம்\nமாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் - சென்ற மழை காலத்தில் - சென்ற மழை காலத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செல்லும் பாதை மேற்கண்டவாறு சேறும் சகதியுமாகவும், கழிவு நீரால் நிறைந்ததாகவும் இருந்தது சென்ற ஆண்டு மட்டுமல்ல ஒவ்வொரு மழைகாலத்திலும் இதுதான் நிலை. மாற்றுத்திறனாளர் நல அலுவலகத்திற்கு வரும் அனைவராலும் நடந்து வரமுடியுமா கழிவு நீர் நிறைந்த குழிகளைத் தாண்டி வரமுடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது என்பது தான் உண்மை. இந்த\nஅலுவலகத்திற்க�� வரும் பெரும்பாலானோர் தவழ்ந்து வருபவர்கள் தான் பல்வேறு தொலைதூர ஊர்களிலிருந்து வருவதனால் அவர்களிடம் மூன்று சக்கர சைக்கிளோ அல்லது வேறு வாகனங்களோ கண்டிப்பாக இருக்காது. அவர்களின் கதி என்ன. கண்டிப்பாக இந்த தண்ணீரில் இரங்கித்தான் சென்றாக வேண்டும். இதனைப்பற்றி மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நல அலுவலரிடம் பேசினால் \"இது சம்மந்தமாக பல அலுவலகங்களுக்கு அழைந்தும் பல கடிதங்கள் எழுதியும் எந்தப்பயனும் இல்லை\" என்று பதில் தந்தார். இது சம்மந்தமாக பார்வையற்றோர் அமைப்பைச் சார்ந்த திரு. மணியன் அவர்களும் \"சட்டப்பேரவை மனுக்கள் குழு\"விற்கும் மற்றும் அனைத்து சம்மந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கும் கோறிக்கைக் கடிதம் எழுதியும் எந்தவித பதிலும் இல்லை. சட்டப்பேரவைக் குழுவிற்கு அனுப்பிய மனுவிற்கு மட்டும் திரு.சவுண்டையா அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தபொழுது கடந்த பிப்ரவரியில் நடந்த கூட்டத்தில் உடனடியாக சாலை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. நமக்காக நல்ல சேவை புரிந்தமைக்காக பரிசு பெற்ற அந்த ஆட்சித்தலைவரும் அதனை கண்டுகொள்ளவில்லையென்பது மிகவும் துரதிஷ்டவசமானது. (சட்டப்பேரவை மனுக்கள் குழுவிற்கு என்ன அதிகாரம் உள்ளதோ. கண்டிப்பாக இந்த தண்ணீரில் இரங்கித்தான் சென்றாக வேண்டும். இதனைப்பற்றி மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நல அலுவலரிடம் பேசினால் \"இது சம்மந்தமாக பல அலுவலகங்களுக்கு அழைந்தும் பல கடிதங்கள் எழுதியும் எந்தப்பயனும் இல்லை\" என்று பதில் தந்தார். இது சம்மந்தமாக பார்வையற்றோர் அமைப்பைச் சார்ந்த திரு. மணியன் அவர்களும் \"சட்டப்பேரவை மனுக்கள் குழு\"விற்கும் மற்றும் அனைத்து சம்மந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கும் கோறிக்கைக் கடிதம் எழுதியும் எந்தவித பதிலும் இல்லை. சட்டப்பேரவைக் குழுவிற்கு அனுப்பிய மனுவிற்கு மட்டும் திரு.சவுண்டையா அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தபொழுது கடந்த பிப்ரவரியில் நடந்த கூட்டத்தில் உடனடியாக சாலை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. நமக்காக நல்ல சேவை புரிந்தமைக்காக பரிசு பெற்ற அந்த ஆட்சித்தலைவரும் அதனை கண்டுகொள்ளவில்லையென்பது மிகவும் துரதிஷ்டவசமானது. (சட்டப்பேரவை மனுக்கள் குழுவிற்கு என்ன அதிகாரம் உள்ளதோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்). இதற்கிடையே தேர்தல் முடியட்டும் உடனடியாக சாலை அமைத்துவிடுவார்கள் என்பது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் ஆறுதல். மாவட்ட ஆட்சித்தலைவரும் சென்றுவிட்டார், தேர்தலும் முடிந்துவிட்டது, ஆட்சியும் மாறிவிட்டது, ஆனால் சாலையும், எங்களின் நிலைமையும்\nLabels: DDAWO, அவலங்கள், செய்திகள்\nஅனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த ப்லோக்ச்போட் திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்திற்காக துவங்கப்பட்டது. அனைத்து வகை உடல் ஊனமுற்றோரும் பயன்பெறும் வகையில் ஒரு உயர்ந்த நோக்கத்திற்க்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ப்லோக்ச்போட் டை பார்க்க வாய்ப்பு கிடைத்த அனைவரும் தயவு செய்து உங்களின் நண்பர்களிடம் இந்த தளத்தை பார்க்கும்படி கூறுங்கள் அவர்களின் மின் அஞ்சல் முகவரியும் எங்களுக்கு அனுபிவையுங்கள் மேலும் தங்களுக்கு தெரிந்த விவரங்களை tdddatry@gmail.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பி உதவுங்கள். மேலும் விவரங்களுக்கு 8675225111 என்ற செல் பேஸிக்கு அழையுங்கள். please view our chennai website : www.tnhfctrust.in . நன்றி\nஇந்த வருடமாவது மாறுமா இந்த அவலம்\nதமிழக நிதிநிலை அறிக்கை - 2011-12 ல் மாற்றுத்திறனாள...\nநாம் சார்ந்த வலைப் பதிவுகள்\nமற்ற வலை பதிவுகள் (29)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/apr/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-2901279.html", "date_download": "2018-07-17T02:24:26Z", "digest": "sha1:MLDAU2UKYRHWBJ5R537XQKIWZ63ZX5QH", "length": 6564, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "திருடனைப் பிடித்த கிராம மக்கள்! ஓமலூரைச் சேர்ந்தவர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nதிருடனைப் பிடித்த கிராம மக்கள்\nசூலூர் அருகே வீடுகளின் கதவைத் தட்டி திருடி வந்த திருடனை பொதுமக்களே பிடித்து போலீஸில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர்.\nசூலூர் அருகிலுள்ள லட்சுமிநாயக்கன்பாளையத்தில் இரவு நேரங்களில் மர்ம நபர் ஒருவர் வீடுகளின் கதவைத் தட்டுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே சனிக்கிழமை இரவு அப்பகுதியினர் இரவுக் காவலில் இருந்தனர். அப்போது ஒரு வீட்டின் கதவை மர்ம நபர் தட்டுவதை அறிந்து, அவர��� மடக்கிப் பிடித்தனர். அந்த நபரை ஒரு மரத்தில் கட்டிவைத்து, ஞாயிற்றுக்கிழமை காலை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.\nபோலீஸ் விசாரணையில், அந்த நபர் சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கோபால் (28) என்பது தெரியவந்தது. இவர் அருகிலுள்ள ஒரு கோயிலில் குழி தோண்டும் ஒப்பந்தப் பணி செய்துள்ளார். அவர் வேலை முடிந்தபின் இரவு நேரங்களில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவரிடம் சுல்தான்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2018-07-17T01:57:50Z", "digest": "sha1:LKVIAQ6PAGYOGWAV36SNDAEUTUX5SFBC", "length": 9920, "nlines": 186, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: தாயிற் சிறந்த ....", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nகர்ப்ப காலத்தில் சிகிச்சைக்கு வந்தார் இந்த பெண் .தன் முதல் கர்ப்பத்தின் போதே தனக்கு எச்.ஐ.வி நோய் இருப்பது தெரியும் இவருக்கு .முதல் குழந்தை நோயினால் பாதிக்கப் பட்டது .அதனை வளர்க்க முடியாமல் ஒரு அநாதை இல்லத்தில் விட்டிருக்கிறார் .பின் கணவரும் இறந்து விட மறுமணம் புரிந்திருக்கிறார் .\nவாரிசு சட்டத்திற்கு ஏற்ப மீண்டும் கர்ப்பமானார் .இடைப்பட்ட கால கட்டத்தில் இவருக்கு நோய்க்கான எ.ஆர்.டி மருந்துகள் ஆரம்பிக்கப் பட்டன .இந்த நேரத்தில் தான் எங்கள் மருத்துவமனைக்கு வந்தார் ,ஐந்தாம் மாதத்தில் .மருந்துகளை மாதா மாதம் பெற்றுக் கொண்டிருந்தார் இலவசமாக .பேறு காலம் நெருங்கும் போது\nதன் கணவன் தன்னை துன்புறுத்துவதாகவும் தன்னால் இந்த குழந்தையையும் வளர்க்க முடியாது எனவும் கூறினார் .\nபிரசவம் முடிந்ததும் வேறு ஒரு தம்பதியினர் குழந்தையை வளர்க்கிறோம் என்று முன்வந்தனர் .ஆனால் குழந்தைக்கு எச்.ஐ.வி நோய் பாதிப்பு இருக்கக் கூட���து என்று கூறினர்,கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் வரும் சாத்தியக் கூறுகள் இருப்பதனால் ...பரிசோதனை செய்ததில் குழந்தைக்கு நோய் இருப்பது தெரிய வந்தது .தானே வளர்த்துக் கொள்வதாக இந்த பெண் கூறி விட்டார் .\nசில நாட்களுக்கு முன்னர் உடல் நலக் குறைவுக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார் இவர் .இவர் உடல்நிலையை பார்த்த போது இவர் மருந்துகளை\nஉட்கொள்ளவில்லை என்பது தெரிந்தது .எவ்வளவு நாட்கள் சாப்பிடவில்லை என்று கேட்ட போது ,காத்திருந்தது அதிர்ச்சி .தன் கர்ப்ப காலத்தில் ஐந்தாம் மாதத்திலிருந்து சாப்பிடவில்லை என்று கூறினார் .நாங்கள் கேட்ட போதெல்லாம் சாப்பிடுவதாக கூறினீர்களே என்றதுக்கு ,\"சும்மா சொன்னேன் \"என்றார் அலட்டாமல் .\nதன்னுடலில் நோய் கட்டில் இல்லையென்றால் குழந்தைக்கு நோய் வரக் கூடும் என்று தெரியும் இவருக்கு .இந்த நோயை பொறுத்தவரை மருந்துகளை காலம் தவறாமல் சரியாக உட்கொள்வது அதி முக்கியம் என்றும் தெரியும் ..எல்லாம் தெரிந்தும் மாத்திரை பெரிதாக இருந்ததால் சாப்பிடவில்லை என்ற காரணத்தைக் கூறிக் கொண்டு ஒரு சிறு மழலையின் வாழ்வை நாசப்படுத்திவிட்டார் .\nகுழந்தை இப்போது வேறு ஒரு காப்பகத்தில் இருக்கிறது .\nஇடுகை பூங்குழலி .நேரம் 16:12\nLabels: நோய் நாடி நோய் முதல் நாடி\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (87)\nபூங்குழலி எனும் நான் (25)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\nஒரு கழியினால் இதயம் உடைவதில்லை\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஎன் பூவுக்குள் என்னை ஒளித்துக்கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsitruli.blogspot.com/2018/01/blog-post_23.html", "date_download": "2018-07-17T01:37:00Z", "digest": "sha1:GWFKLZXDR26CJX2ODXQNHHLPYICRVYKQ", "length": 9909, "nlines": 123, "source_domain": "tamilsitruli.blogspot.com", "title": "உளி : சிவசேனா-பாஜக முறிவல்ல..தற்காலிகப் பிரிவு !", "raw_content": "\nமாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்\nசில மாதங்களாக வெளிப்படையாகவே இருந்த கிச்சு கிச்சு ஊடல் தற்போது எதிர்பார்த்தபடி வெளிப்படையாக கூட்டணி முறிவு என்று அறிவித்திருக்கிறார்கள்.\nஆனால் ப��காரின் நித்திஷ் குமார் - பாஜக கூட்டணி செய்த மக்கள் துரோகத்தைப் போல இங்கேயும் நடக்காது என்று மராட்டியர்கள் நம்புவார்களா என்ன\nஆளும் கட்சி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு மற்றும் பாஜகவின் மிகப்பெரிய தோல்வி திட்டங்களான ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்றவற்றிற்கெதிரான ஓட்டுக்களை பிரித்து எப்படியாவது சில சீட்டுக்களை பெற்ற பின் மீண்டும் ஊடல்..கூடல்..தேனிலவு..உறவு..என்று ஒரே அமர்க்களம் பண்ண எண்ணம் தான்.\nஆனால் மராட்டியர்கள் பீகாரிகளல்ல. சேர்ந்து வந்தாலும் தனித்தனியா வந்தாலும் இந்த முறை கூர் சீவப்பட்டு ரெடியாக உள்ளது என்றே மகாராஷ்டிரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n-நமது சிறப்பு நிருபர். (தினமலர்க்கு மட்டும் தான் இருக்கணுமா என்ன\nநேரம் ஜனவரி 23, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\nஅர்ஜுன் சம்பத் என்ற இந்துவும்.....\n2016 - 2017 ல் பாஜவுக்கு நன்கொடை 89 சதவீதம்..\nசி ஏ ஜி வினோத்ராய் - 2 ஜி தீர்ப்பு பற்றி கருத்துக்...\nரெங்கராஜ் பாண்டே - கேள்விகள் மட்டும்.\nநயினார் நாகேந்திரன் - புது அடிமை\nஇந்தியா டுடே கருத்துக்கணிப்பு - ஓர் உளவியல் தாக்கு...\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅநியாயங்களை கண்டுகொள்ளாமல் விடுவதும் அதற்கு துணை போவதும் ஒன்று தான்\n- எனக்கு நானே சொல்லிக்கொள்வது\n2 ஜி தீர்ப்பு (2)\nகாவிரி மேலாண்மை வாரியம் (4)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\nதூய்மை இந்தியா - சொன்னதைச் செய்வோம்\n\"தூய்மை இந்தியாவே 2019ல் மஹாத்மா காந்தியின் 150 ஆவது ஆண்டிற்கு செலுத்தப்படும் சிறந்த அஞ்சலியாகும்\" - ஸ்வச் பாரத் திட்டத்தை தொடங...\nபாஜக மீண்டும் ஆட்சிக்கு வர யாகம்\nரவிசங்கர் என்ற சாமியாரின் ஆலோசனைப்படி ராஷ்ட்ரிய ரக்ஷா மகா யாகம் செய்தி இணைப்பு என்ற யாகத்தை கடந்த மாதம் உள்துறை அமைச்ச���் கொடியேற்றி ...\nஆச்சரியம் என்னவென்றால், தலைக்கு 15 லட்சம் டெபாசிட் தொடங்கி, சர்ஜிக்கல் ஸ்டிரைக், பர்மாவில் நூறு தீவிரவாதிகள் சுட்டதாக பீலா, கறுப்பு பணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=584400", "date_download": "2018-07-17T01:43:10Z", "digest": "sha1:DR6L3VFYI4QTRZGTNXEWT66MF3SPQ3UG", "length": 7557, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மலையக மக்களை மானத்தோடு வாழவைத்தவர் ரணில் : வடிவேல் சுரேஸ்", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nமலையக மக்களை மானத்தோடு வாழவைத்தவர் ரணில் : வடிவேல் சுரேஸ்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே மலையக மக்களை மானத்தோடும், மரியாதையோடும் நடத்திய ஒரே தலைவர் என பதுளைமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.\nமலைநாட்டு புதிய கிராமங்கள், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம், தேசிய சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.\nஇங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், டிரஸ்ட் என்ற நம்பிக்கை நிதியத்தின் ஊடாக தற்போதைய அரசாங்கத்திலேயே உரிய பயன்கிடைக்க பெறுவதாக கூறினார்.\nஅத்துடன், நல்லாட்சி அரசாங்கம் இனவாதமற்ற நோக்கில் குறுகிய காலத்திற்குள் மலையகத்தில் தனிவீடுகளை அமைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nகுறிப்பாக மண்சரிவுக்குள்ளான பூனாகலை அம்பிட்டிகந்த பிரதேசத்தில் 152 வீடுகளை அமைப்பதற்கும் நல்லாட்சி அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇலங்கையை வந்தடைந்தார் இந்தோனேசிய ஜனாதிபதி (2ஆம் இணைப்பு)\nமஹிந்த, கோட்டாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை\nவர்த்தக தொழிற்துறை மன்றம் ஒன்று உள்ளது அனந்திக்கு தெரியுமா\nமாணவன் துஷ்பிரயோகம்: தலைமறைவான ஆச���ரியர் பொலிஸில் சரண்\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/11/frozen-meat-who-report/", "date_download": "2018-07-17T02:00:21Z", "digest": "sha1:6344IGZSN2SFFP5QB45QG362ZYV3RY4J", "length": 8435, "nlines": 72, "source_domain": "hellotamilcinema.com", "title": "பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிட்டால் புற்று நோய் வரும். | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / நாலாம் உலகம் / பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிட்டால் புற்று நோய் வரும்.\nபதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிட்டால் புற்று நோய் வரும்.\nதீபாவளிக்கு எல்லாரும் கறிக்கடையில் க்யூவில் நிற்கும் நேரம் இதைச் சொன்னது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவைப் பொறுத்தவரை இறைச்சியை பெரும்பாலும் வெட்டியவுடன் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளைவிட வெளிநாட்டவர்கள் சாப்பிட இறைச்சியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதால் அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸோ இது நமக்கு இல்லை. ப்ரிட்ஜ்ல கறியை வெச்சு சாப்புடுறவங்களுக்கு பொருந்தும்.\nஉலகளாவிய அளவில் இறைச்சி ஏற்றுமதிமதியில் இந்தியா முன்னணியில் உள்ளது. பொதுவாக இறைச்சியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கு ஒரு கிலோ இறைச்சிக்கு சுமார் 16 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு கிலோ காய்கறிகளை பதப்படுத்தி தயார் செய்ய 320 லிட்டர் தண்ணீர் இருந்தாலே போதுமானது.இறைச்சி பதப்படுத்துதலுக்காக அதிக தண்ணீரை செலவிட்டால் எதிர்காலத்தில் இந்தியாவில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.\n���றைச்சி பதப்படுத்துதலால் சுற்றுச்சூழலும் அதிகம் பாதிக்கப்படுகிறது. இந்திய மாட்டுப் பண்ணைகளில் இப்போது அதிக அளவில் ஆன்டிபயாடிக் பயன்படுத்தப்படுகிறது. இதன்காரணமாக மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரியாவின் பாதிப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.\nஇவ்வாறு உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் மாட்டிறைச்சி சம்பந்தமாக பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் வெறுப்புப் பிரச்சாரம் செய்து வரும் வேளையில் உலகச் சுகாதார நிறுவனம் ‘ஆமா நீங்க சொல்றது சரிதான். மாட்டுக் கறி நமக்கு ஆபத்தானது’ என்று ஏன் வாலன்டியரா வந்து சொல்லுது \nஇந்தியா உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் நாடு. மாட்டிறைச்சி ஏற்றுமதியால் விவாசாயிகளும், கால்நடை வளர்க்கும் குடியானவர்களும் அவர்களது பொருளாதார வாழ்க்கையை அரசிடம், தனியாரிடம் கையேந்தாமல் தனித்து நிற்கும் சூழல் தற்போது உள்ளது. இந்த டைம்ல இப்படி உலகச் சுகாதார நிறுவனம் வாலன்ட்டியராக வந்து ஆஜராகி இந்தக் கேடுபற்றி திடீரென ஆராயந்து சொல்லவேண்டிய அவசியம் என்ன\nசாதி வாரி இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் தருணம் வந்துவிட்டது – விஷ்வ ஹிந்து பரிஷத்\nஅமித்ஷாவை லிப்டுக்குள் சிறைவைக்க சதி\nஉலகமயம் உங்களுக்குத் தான். எங்களுக்கில்லை – அமெரிக்கா.\n100 நாள் படம் ஓடுவது எல்லாம் சாத்தியமில்லை\nஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2007/09/blog-post_331.html", "date_download": "2018-07-17T02:11:20Z", "digest": "sha1:OTANDHOWEVPG5MYDAEAWFAHVFFSO2TCO", "length": 29531, "nlines": 334, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: பழ.நெடுமாறன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து கொண்டார்.", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\nபழ.நெடுமாறன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து கொண்டார்.\nபா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு உறுதிமொழியை ஏற்று பழ.நெடுமாறன் இன்று (15-07-2007) மதியம் காலவரையற்ற உண்ணாவிரதத்தைப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.\nஇலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் போர் நடந்து வருவதைத் தொடர்ந்து, அங்கு வாழும் ஈழத்தமிழர்கள் உணவு, மருந்து கிடைக்காமல் பட்டினியால் வாடி வருகின்றனர்.\nஇதனைத் தொடர்ந்து, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் செயல்படும் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு தமிழகமெங்கும் ரூ.1 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள், மருந்துகள் திரட்டினர். அதனை யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பி வைக்க அனுமதி கோரினர். ஆனால், அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.\nஇதனிடையே, பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோர் உணவு, மருந்துகள் அனுப்ப அனுமதி அளிக்க மத்திய அரசை வலியுறுத்தினர். அதன்பின்னும், மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.\nஇந்நிலையில், தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் நாகப்பட்டினம், இராமேசுவரம் ஆகிய பகுதிகளின் கடல் வழியாக படகு மூலம் சேகரித்த உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் செல்ல தியாகப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.\nஇதன்படி, இரண்டு குழுவினர் 07-09-2007 முதல் 11-09-2007 வரை பரப்புரை மேற்கொண்டனர். திருச்சியிலிருந்து நாகை வரையிலும், மதுரையிலிருந்து இராமேசுவரம் வரையிலும் வாகனப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் ஏராளமான வாகனங்களில் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்றனர்.\nஇதன்படி, 12-09-2007 அன்று காலை 10 மணியளவில் பழ.நெடுமாறன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு இயக்கத்தினர் உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றுடன் நாகப்பட்டினம் கடற்கரை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது தமிழகப் போலிசார் நாகைக் கடலோர மீனவர்களிடம் படகுகள் தரக் கூடாது என்று மிரட்டியது தெரிய வந்துள்ளது. இதனைக் கண்டித்து, பழ.நெடுமாறன் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். போலிசார் பின்னர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர். பின்னர், அனைவரும் மாலையில் விடுதலைச் செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில், பழ.நெடுமாறன் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். தமிழகப் போலிசார் உண்ணாவிரதப் போராட்டத்தை தடுக்கும் நோக்கத்தோடு 13-09-2007 உண்ணாவிரதப் பந்தலைப் பிரித்துப் போட்டு, அத்துமீறி நடந்துள்ளனர். இதனைப் படம்பிடித்த ஒரு தனியார் தொலைக்காட்சி புகைப்படக்காரரை தாக்கியுள்ளனர்.\nஇதனிடையே, தமிழக முதல்வர் கருணாநிதி 14-09-2007 அன்று இரவு பழ.நெடுமாறன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அக்கடித விவரம்:\nஈரோடு, சேலம் ஆகிய ஊர்களுக்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கும் நான் ரயிலில் அமர்ந்து இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.\nநீங்கள் மேற்கொண்டிருக்கும் இந்த உண்ணாநிலைப் போராட்டம், உங்கள் உடல்நலத்துக்கு ஏற்றதல்ல. தாங்கள் எடுத்துள்ள முயற்சிகளை தமிழக அரசின் சார்பில் வெற்றி பெற வைத்திட நானும் முயற்சி மேற்கொள்கிறேன். இந்த வார்த்தையை ஏற்று தங்களின் உண்ணாநோன்பினை உடன் நிறுத்த வேண்டிக் கொள்கிறேன்.\nஈரோட்டிலிருந்து இரண்டு நாளில் திரும்பிய உடன் சந்தித்துப் பேசுவோம். என் வேண்டுகோளை நிறைவேற்றக் கேட்டுக் கொள்கிறேன்.\nஇக்கடிதத்தை ஏற்காத பழ.நெடுமாறன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். தமிழக முதல்வர் கருணாநிதிக்கு 14-07-2007 அன்று பதில் கடிதம் எழுதினார். அதன் விவரம்:\n13.09.2007 நாளிட்ட தங்கள் மடல் கிடைக்கப்பெற்றேன்.\nஎன் உடல்நிலை குறித்த அக்கறையுடனும் என் கோரிக்கை குறித்த பரிவுடனும் தாங்கள் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளுக்காக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nசிங்கள அரசின் அறிவிக்கப்படாத பொருளாதார முற்றுகைக்கு உள்ளாகி பட்டினியிலும் நோயிலும் அல்லற்படும் 5 லட்சம் யாழ்ப்பாண தமிழர்களுக்கு வழங்கிட தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திரட்டப்பட்ட சற்று ஏறக்குறைய 1 கோடிரூபாய் மதிப்புள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் வழியாக அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதில் தராமல் இந்திய அரசு 7 மாத காலமாக இழுத்தடித்து வருவதனை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன்.\nதாங்கள் சேலம், ஈரோடு சுற்றுப்பயணத்தை முடித்து தலைநகரம் திரும்பிய பின்னர் இது குறித்து ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.\nஇந்த அணுகுமுறை அடிப்படையில் தமிழீழ விடு��லை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு தங்களை சந்தித்து பேச அணியமாக உள்ளது.\nஎனவே இந்நிலையில் என் கால வரம்பற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடர வேண்டிய தேவை உள்ளது என்பதனை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇச்சூழலில், தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சியினரும் (அ.தி.மு.க., காங்கிரஸ், தி.மு.க. தவிர), இயக்கத்தினரும் பழ.நெடுமாறன் உடல்நிலையைக் கணக்கில் கொண்டு, அவரை உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தினர்.\nஇன்று (15-09-2007) மதியம் பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு, உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்குச் சென்று பழ.நெடுமாறன் அவர்களைச் சந்தித்தார். பா.ம.க. தலைவர் கோ.க.மணி உடனிருந்தார்.\nஅப்போது அவர் முதல்வர் கருணாநி்தி அளித்த உறுதிமொழியைத் தெரிவித்து, உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள கேட்டுக் கொண்டார். அவரிடம் சில விளக்கங்களைக் கேட்டறிந்த பழ.நெடுமாறன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். உடனே, மருத்துவர் இராமதாசு அளித்த பழச்சாறை அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். கடந்த 4 நாட்களாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.\nஅப்போது ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உடனிருந்தார். தமிழக அளவில் ஏராளமான தமிழ் உணர்வாளர்கள் திரண்டிருந்தனர்.\nமிகவும் மகிழ்ச்சியான செய்தி. இப்போதுதான் மனம் நிம்மதியாக இருக்கிறது. இச் செய்தி அறியும் வரை மனம் பதைபதைத்துக் கொண்டிருந்தது.\nநாம் உங்கள் அன்பிற்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம்\nஎப்படியாவது உணவு, மற்றும் மருந்துகள் விரைவில் ஈழத்தமிழர்களிடம் சேர்க்கப்படவேண்டும்.\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\nஇந்து மதவெறி பிடித்த வேதாந்தி உருவ பொம்மை எரிப்பு ...\nபுதுதில்லியில், உலக வங்கியின் தாக்கங்கள் குறித்து ...\nமுதல்வர் கருணாநிதி மீது பழ.நெடுமாறன் நம்பிக்கை\nபழ.நெடுமாறன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மு...\nமக்கள் போராளி ஷிலா திதியை விடுதலை செய்ய கையெழுத்தி...\nபழ.நெடு���ாறன் மீது தமிழகப் போலிசார் அத்துமீறல் - கண...\nசாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் பழ.நெடுமாறன் மீது ...\n\"எனக்கு ஏதாவது நேர்ந்தால் போராட்டக் குழு தொடர்ந்து...\nஇலங்கைக்குப் படகுமூலம் உணவுப் பொருட்கள் எடுத்துச் ...\nபொய் வழக்கில் 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலையும்...\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nபொய் வழக்கில் 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலை���ும் இளைஞர்கள் : கேள்விக்குள்ளாகும் நீதி\nஒன்பது ஆண்டு காலமாக மதுரை நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகிய இளைஞர்களின் துயரம் காவ...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarummanam.blogspot.com/2013/09/blog-post_24.html", "date_download": "2018-07-17T02:05:14Z", "digest": "sha1:ZGTTYIZZAWZUJVZFM2ELL4TMIFTAPCPU", "length": 5401, "nlines": 75, "source_domain": "malarummanam.blogspot.com", "title": "மலரும் மனம்: உன் பெயர்", "raw_content": "\nLabels: காதல், கிறுக்கல்கள், பெயர் மீது காதல்\nகாதல் அனைத்தையும் அழகாக்கி விடுகிறது\nஒவ்வொரு ஆணுக்கும் தன் மனைவி இரண்டாவது தாயாக இருப்பாள் என்றுதான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் நம் வாழ்வில் எனக்கு இரண்டாவது தாயாக இருப்பத...\nதிருமணத்திற்கு முன் எத்தனை மரியாதையாய் உன்னை \"வாங்க போங்க\" என்று அழைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் மரியாதையைத் தாங்கிக் ...\nகணவன், மனைவி இருவருக்கும் நடுவே காதலை அதிகப்படுத்துவது அவர்களுக்கு இடையே நடக்கும் சிறு சிறு ஊடல்கள்தான். எனக்கும் உன் மீது காதலை அதி...\nகவிதை புத்தகம் வாசிக்கையில் எந்தெந்த கவிதைகளில் எழுத்துக்களுக்குப் பதிலாக உன் உருவம் தெரிகிறதோ அவைகள் தான் காதல் கவிதைகளோ\nகாதல் பித்துப் பிடித்த உன் மனதைத் தெளிய வைக்க என்னிடம் முத்தங்கள் கேட்கிறாய் என் உதடுகள் உன் கன்னம் தொடும் வேளையில்...\nஒரு நாள் என்னைக் கட்டாயப்படுத்தி உன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாய். உனக்கு நான் தான் காபி போடுவேன் என்று அடம்பிடித்தாய். நீ ...\nகுறும்புத்தனத்தின் மொத்த உருவமடா நீ. நான் கண்ணனின் பக்தை. அதனால் தான் கண்ணன் அவனைப் போலவே குறும்புத்தனத்தில் சிறந்த உன்னை எனக்கு கணவ...\nதூக்கத்திலும் வெட்கப்பட்டு முகம் சிவக்கிறேன் கனவில் நீ\nநான் குறும்பாக பேசும்போதெல்லாம் எங்கிருந்து வந்தது இந்தக் குறும்புத்தனம் என்று செல்லமாய் என் காதைத் திருகுகிறாய் நீ இப்படி என் காத...\nசிறு வயதிலிருந்தே உன் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன். அந்த அறியா பருவத்தில் இருவரு��் சேர்ந்து உன் வீட்டு தோட்டத்தில் கண்ணாமூச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthusidharal.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-07-17T02:02:19Z", "digest": "sha1:4V57RLQUPKQ2IXTV2KE7S4JYRXBNADD4", "length": 23073, "nlines": 401, "source_domain": "muthusidharal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்: பூவையும் பூக்களும்! !!", "raw_content": "\nகலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே\nரொம்ப நாட்களுக்குப் பின் இந்த ஓவியம் வரைந்து முடித்திருக்கிறேன். போஸ்டர் வண்ண‌க்கலவைகள் தான் உபயோகித்தது. எங்கள் உண‌வகத்திற்காக இதை வரைந்து தருவதாக என் மகனிடம் வாக்குறுதி தந்து விட்டதால் அதிக பொறுமையுடன் வரைந்திருக்கிறேன். எப்போதுமே முகம் அழகாக வந்து விட்டால் மற்ற‌தெல்லாம் அவசர தீற்றல்களாயிருக்கும். மிக வேகமாக முடித்து விடுவேன். இது மட்டும்தான் அதிக நேரம் எடுத்து பொறுமையாக வரைந்தது.\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 21:13\nமிக அழகான ஒவியம்,பாராட்டுக்கள் அம்மா\nஒவியம் மிக அருமை மேடம்...வாழ்த்துக்கள்\nகண்டிப்பாக உங்க restaurant வரும் அனைவருக்கும் பாரட்டுவாங்க...வாழ்த்துகள்...\nமிகவும் அழகான ஓவியம். வரவேற்பறைக்கு மிகவும் பொருத்தமானது.\nஏதோ சொல்ல வருவது போல பேசும் படம் போல நல்லாவே வந்திருக்கு.\nமிக மிக அருமையான ஓவியம்\nநாளிதழ்களில் மிகப் பெரிய ஓவியர்கள்\nமிக அழகாக இருக்கிறது. நீங்கள் ஓவியம் பயின்றவரா இந்தப் படத்துக்கு மாடல் என்ன\nஅருமை. ஓவியத்துக்கும், ஓவியருக்கும் வாழ்த்துகள்.\nமனோ அக்காவின் கைவண்ணம்... எப்போதும் போல் அழகு. பாராட்டுக்கள் அக்கா.\nமிக அழகான ஒவியம்,பாராட்டுக்கள் அம்மா\nஇதை வரைய எவ்வளவு நாளகள் பிடித்தது\nஓவியம் பிரமாதம் என்றால் அதற்கு கமென்டும் மிகப் பிரமாதம்\nஎளிமையான பெண்ணழகும், எழில்கொஞ்சும் கண்ணழகும், ஒயிலாய் அமர்ந்த பாங்கும், கூந்தல் கோதும் விரல்களின் நளினமும், உடையின் நேர்த்தியான மடிப்புகளும் எல்லாம் சேர்ந்து ஓவியத்தை மிகத் தத்ரூபமாகக் காட்டுகின்றன. அருகில் பூக்களின் அணிவகுப்பு கூடுதல் வசீகரம். மனமார்ந்த பாராட்டுகள்.\nஆஹா..அக்கா என்ன் உயிரோட்டமாக வரைந்து இருக்கீங்க\nமிகவும் அழகாக உள்ளது. வண்ணங்களின் கலவை அருமை.\nமிக மிக அழகான ஒவியம்...\nஓவியம் மிகவும் அழகாய் அமைந்துவிட்டது.... வாழ்த்துகள்...\n ரொம்ப அழககா இருக்கு மனோ.\nரொம்ப அழகாயிருக்கும்மா. உணவகத்துக்கு வரும் அ��ைவரும் பாராட்டுவாங்க.\n ம‌ல‌ர்க‌ளின் ந‌றும‌ண‌ம் நாசி துளைக்கிற‌து. நிற‌ங்க‌ளின் ஆளுமை க‌ண்க‌ள் நிறைக்கிற‌து\n ஸ்பார்க் கார்த்தி @ said...\nநானும் ஓவியன் தான், அந்த உரிமையில் சொல்கிறேன், அருமையாக உள்ளது\nஅப்படியே இந்த பக்கத்தையும் கோஞ்சம் பாருங்க\nஅந்த வட்டப் பொட்டுக்கு கீழ ஒரு குட்டி பொட்டு வெச்சா-- அசலாய்டு ஒரு \"பூரணி\"\nமிக அருமை அருமையோ அருமை கொள்ளை அழகு..\nஅன்பு சகோதரிகள் கீதாவிற்கும் மேனகாவிற்கும்,\nமனமார்ந்த பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் பத்மநாபன்\nவிரிவான, மனந்திறந்த பாராட்டிற்கு நெஞ்சம் நிறைந்த நன்றி சகோதரர் ரமணி\nஉங்களின் பாராட்டிற்கு என் அன்பான நன்றி\nபாராட்டிற்கு அன்பு நன்றி Sriram சிறு வயதிலிருந்து ஓவியத்தில் ஈடுபாடு. அதோடு, பல வருடங்களுக்கு முன் விகடன், சாவி மற்றும் மாத இதழ்களில் ஓவியம் வரைந்திருக்கிறேன். இதற்கு ஒரு ஜப்பான் பெண்ணின் புகைப்படம் ஓரளவு மாடல் என்று சொல்லலாம். மற்றவை என் கற்பனை.\nஅன்பார்ந்த பாராட்டிற்கு மகிழ்வான நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்\nபாராட்டிற்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி\nமுதல் வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சாரு\nவாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி தமிழ் உதயம்\nபாராட்டிற்கு உளங்கனிந்த நன்றி கூடல் பாலா\nபாராட்டிற்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி\nவாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் மகிழ்வான நன்றி சகோதரர் குமார்\nபாராட்டிற்கு அன்பு நன்றி ராஜி எப்போதும் மிக வேகமாய் வரைந்து விடுவேன். இது எங்களின் உணவகத்திற்கு என்பதால் ரொம்பவும் பொறுமையை கடைபிடித்து தினமும், 20 நிமிடங்கள், அரை மணி நேரம் என்று ஒதுக்கி ஒரு வாரத்தில் முடித்தேன்.\nமுதல் வருகைக்கும் உஙளின் ரசனையை ஒரு அழகான கவிதையாய் கொடுத்து பாராட்டியதற்கும் இனிய நன்றி கீதா\nமுதல் வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜனா\nஅன்புத் தோழமைகள் ஸாதிகாவிற்கும் ராம்விக்கும்\nஅன்பு சகோதரிகள் வித்யாவிற்கும் ப்ரியாவிற்கும்\nஇதயங்கனிந்த பாராட்டுக்களுக்கு மகிழ்வான நன்றி\nஅன்பான பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்\nபாராட்டிற்கு அன்பு நன்றி ஆதி\nஉங்களின் ரசனையை அழகிய சொல்லலங்காரத்தில் கோர்த்து மணம் நிறைந்த மாலையை எனக்கு அணிவித்து விட்டீர்கள் நிலாமகள்\nஓவியரிடமிருந்து வரும் பாராட்டு இன்னும் கூடுதல் மகிழ்வு ஸ்பார்க் கார்த்தி\nஅன்பான பாராட்டிற்கு மகிழ்வான நன்றி சகோதரர் குணசீலன்\nரசனைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி மாதங்கி\nமனந்திறந்த பாராட்டிற்கு அன்பு நன்றி ஜலீலா\nரொம்ப அழகான ஓவியம் அம்மா.வாழ்த்துக்கள்.\nஅழகான ஓவியத்தை அருமையாய் வரைந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். எனக்கும் கூட வண்ணம் தீட்டி ஓவியம் வரைய ஆசை. உங்கள் ஓவியத்தைப் பார்த்ததும், திரும்பவும் அந்த ஆசை துளிர் விடுகிறது\nஇன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்சென்று பார்வையிட இதோ முகவரி\nபூவும் புஷ்பமும் அழகாக... அருமையாக...\nவருகையாளருக்கு நல்வரவேற்பும் அன்பு வந்தனங்களும்\nவருகையாளருக்கு இதோ கூடை நிறைய வாசமிகு மலர்கள்\nமேனகா, ஜலீலாவிற்கு அன்பு நன்றி\nசினேகிதி வேதா, சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு அன்பு நன்றி\nசகோதரி ஆசியாவிற்கு அன்பு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2016/12/blog-post_89.html", "date_download": "2018-07-17T02:08:23Z", "digest": "sha1:ILY5X5SUR3ENRJISOWCJBE5EXLPCAM7K", "length": 18398, "nlines": 280, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : சபரிமலை படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும்!", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nசபரிமலை படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும்\nசபரிமலை படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும்\n✻ பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம். இதுவே முதல்படி.\n✻ பரமாத்மாவே என் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம்.\n✻ கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா மனம் பக்குவம் அடைய வேண்டாமா மனம் பக்குவம் அடைய வேண்டாமா பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம்.\n✻ பாவ - புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும்.\n✻ நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.\n✻ கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக் கூடாது. இதுவே ஆறாவது படி.\n✻ இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம் தான். எல்லாமே இறைவன் தான் என உணர்வது பிரம்ம ஞானம்.\n✻ எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி.\n✻ கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. சமூக தொண்டாற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது தான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.\n✻ அழகு, அறிவு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது பத்தாம் படி.\n✻ பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.\n✻ இன்பம் - துன்பம், விருப்பு - வெறுப்பு ஏழை - பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.\n✻ எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து இறைவனே அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல் பதிமூன்றாம் படி.\n✻ யோகம், பிறப்பு, இறப்பு மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.\n✻ தீய குணங்களை ஒழித்து நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.\n✻ இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது பதினாறாம் படி.\n✻ 'சர்வம் பிரம்மம்\" என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது பதினேழாம் படி.\n✻ யாரிடமும் எந்த உயிர்களிடத்தும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் அடைக்கலம் அடைந்து, அவன் அருள்புரிவான் என்று அவனையே சரணடைவது பதினெட்டாம் படி\nதக்ஷிணகாளிகே என்றதும் காளியின் சாந்நித்யம் ஏற்பட்ட...\nகாளி மந்திரம் - மூல மந்திரம்\nதீராத நோய்களை தீர்க்கும்...ஸ்ரீ தன்வந்திரி பகவான் ...\nவீட்டில் இறைவனை வழிபடும் முறைகளில் பஞ்சோபசாரம் எளி...\nஆன்மா, உடல் இரண்டின்* *விசித்திர விளையாட்...\nசபரிமலை படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும்\nமாபெரும் சக்தி உடைய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு\nசிவாலயம் எழுப்புவதால் ஒருவன் பெறக்கூடிய மேன்மையை ப...\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் 1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்...\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசி���ம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/09/blog-post_815.html", "date_download": "2018-07-17T02:01:42Z", "digest": "sha1:6JKKM2VI5GJNPXWW4M4XZNVNBCWLOLMM", "length": 13905, "nlines": 177, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர்", "raw_content": "\nஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர்\nஅன்று முதல் இன்று வரை பெண்களை அடிமைகளாகவே ஆண்கள் நடத்தி வருகின்றனர். சில குடும்பங்களில் இதற்கு நேர்மாறான நிலைமை இருக்கலாம். பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கப் படுவதில்லை.\nமாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியரிடம் நடந்து கொண்ட முறை ஆண்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று ஆயிஷா (ரலி)யிடம் நான் கேட்டேன். அதற்கவர், தமது குடும்பத்தினரின் பணிகளில் ஈடுபடுவார்கள். தொழுகை நேரம் வந்ததும் தொழுகைக்காகப் புறப்படுவார்கள் என விடையளித்தார். அறிவிப்பவர் : அஸ்வத், நூல் : புகாரி 676, 5363, 6039\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று ஆயிஷா (ரலி)யிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், தமது (கிழிந்த) ஆடையைத் தைப்பார்கள், (பழுதுபட்ட) தமது செருப்பைச் சரி செய்வார்கள், மற்ற ஆடவர்கள் தமது வீட்டில் செய்யும் எல்லா வேலைகளையும் செய்வார்கள் என்று விடையளித்தார். அறிவிப்பவர் : உர்வா நூல் : முஸ்னத் அஹ்மத் 23756, 24176, 25039\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தனிப்பட்ட வேலையைத் தாமே செய்து கொள்வார்கள் என்பதும், தமது மனைவியர் செய்யும் வேலைகளில் ஒத்தாசை செய்வார்கள் என்பதும் இவ்விரு நிகழ்ச்சிகளிலிருந்தும் தெரிகிறது.\nமனைவியரின் வேலைகளில் ஒத்தாசையாக இருத்தல், காய்கறி நறுக்குதல், வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்தல் போன்ற வேலைகள் பெண்கள் மட்டுமே செய்ய வேண்டிய வேலைகள் என ஆண்களில் பலர் எண்ணுகின்றனர். இந்தப் பணிகளில் துணை செய்வது ஆண்மைக்கு இழுக்கு எனவும் நினைக்கின்றனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டுப் பணிகள் அனைத்திலும் மனைவியருக்கு ஒத்தாசையாக இருந்துள்ள���ர்.\nஅபீஸீனிய வீரர்கள் வீர விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, நபிகள் நாயகத்தின் பின்னால் நின்று நானும் பார்த்துக் கொண்டிருப்பேன். நானாகத் திரும்பும் வரை அவர்கள் எனக்குத் துணை நிற்பார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 5190\nஎன்னுடைய விளையாட்டுத் தோழிகள் என்னுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) வருவார்கள். அவர்களைக் கண்டதும் எனது தோழிகள் மறைந்து கொள்வார்கள். என்னுடன் விளையாடுவதற்காக அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பி வைப்பார்கள் என்றும் ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 6130\nஒரு பயணத்தில் சென்ற போது நானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஓட்டப் பந்தயம் வைத்தோம். அதில் நான் முந்தி விட்டேன். பின்னர் நான் உடல் பருமனாக ஆன போது மற்றொரு முறை நடந்த ஓட்டப் பந்தயத்தில் அவர்கள் என்னை முந்தி விட்டார்கள். அப்போது 'அதற்கு இது சரியாகி விட்டது' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : அபூதாவூத் 2214.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியை வாழ்க்கைத் துணைவியாகவும், தோழியாகவும் தான் நடத்தினார்களே தவிர அடிமையாகவோ, வேலைக்காரியாகவோ நடத்தவில்லை என்பதை இந்நிகழ்ச்சிகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.\nஎதிரிகள் உட்பட அனைவருக்கும் சமநீதி\nமிக உயர்ந்த இடத்தில் இருந்தும் அவர்கள் காட்டிய அடக்கம்\nகொண்ட கொள்கையில் அசைக்க முடியாத உறுதி\nதாம் சொன்ன அனைத்தையும் முதலில் தாமே செய்து காட்டியது\nஎதிரிகள் உள்ளிட்ட அனைவரையும் மன்னித்தல்\nபிற சமுதாய மக்களிடமும் நல்லிணக்கத்துடன் நடத்தல்\nதமக்கோ தமது குடும்பத்திற்கோ எந்தச் சொத்தையும் சேர்த்துச் செல்லாதது\nதமது உடமைகள் அனைத்தையும் அரசுக் கருவூலத்தில் சேர்த்தது\nஅரசின் ஸகாத் நிதியை தாமும் தமது குடும்பத்தினரும் எக்காலத்திலும் பெறக் கூடாது என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டது\nமனைவியருடன் நல்ல முறையில் குடும்பம் நடத்தியது\nஎன அனைத்துப் பண்புகளிலும் அவர்கள் சிறந்து விளங்கினார்கள்.\nஇப்பண்புகளில் ஒரு சில பண்புகளை இன்றைக்கும் கூட சிலரிடம் நாம் காண முடியும் என்றாலும் அனைத்துப் பண்புகளையும் ஒரு சேர எவரிடமும் காண முடியாது. நபிகள் நாயகம் தவிர வேறு எந்த வரலாற்று நாயகர்களிடமும் இவற்றைக் காண முடியாது.\nஇதன் காரண��ாகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் தமது உயிரை விடவும் அதிகமாக நேசிக்கிறார்கள். உலகம் அவர்களை மாமனிதர் என்று புகழ்ந்து போற்றுகிறது.\nஇந்நூலை அனைவரும் புரிந்து கொள்ளும் விதம் எளிய நடையில் எழுதிய சகோ: பீ.ஜே அவர்களுக்கு வல்ல அல்லாஹ் மறுமையில் கண்ணியத்தை வழங்க வேண்டும் என்றுப் பிரார்த்திக்கின்றேன்.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/ctotalbooks.aspx?id=21", "date_download": "2018-07-17T02:21:20Z", "digest": "sha1:A4QTCIIQVZGAY3D2NGFAVEPEBA7MZ57H", "length": 4460, "nlines": 69, "source_domain": "tamilbooks.info", "title": "மொழி வகைப் புத்தகங்கள் :", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபுத்தக வகை : மொழி\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 6\nஆண்டு : 1995 ( 1 ) 2001 ( 1 ) 2002 ( 1 ) 2004 ( 2 ) 2005 ( 1 ) ஆசிரியர் : அரங்க முருகையன் ( 1 ) சாலினி இளந்திரையன் ( 1 ) சிதம்பரநாதன், ஜெய ( 2 ) நடராஜத் தேவர் ( 1 ) ஜெகன், க ( 1 ) பதிப்பகம் : தலைநகர்த் தமிழ்ச் சங்கம் ( 1 ) பழனியப்பா பிரதர்ஸ் ( 1 ) போன்சாய் பதிப்பகம் ( 2 ) மணிமேகலைப் பிரசுரம் ( 2 )\nமொழி வகைப் புத்தகங்கள் :\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற்பதிப்பு (2005)\nஆசிரியர் : சாலினி இளந்திரையன்\nபதிப்பகம் : தலைநகர்த் தமிழ்ச் சங்கம்\nபுத்தகப் பிரிவு : மொழி\nஇத்தாலி மொழியை இலகுவாகக் கற்றுக்கொள்ளுங்கள்\nபதிப்பு ஆண்டு : 2004\nபதிப்பு : முதற்பதிப்பு (2004)\nஆசிரியர் : ஜெகன், க\nபதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம்\nபுத்தகப் பிரிவு : மொழி\nபதிப்பு ஆண்டு : 2004\nபதிப்பு : முதற் பதிப்பு (2004)\nஆசிரியர் : சிதம்பரநாதன், ஜெய\nபதிப்பகம் : போன்சாய் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : மொழி\nஆறுமுக நாவலரின் தமிழ் இலக்கணச் சுருக்கம்\nபதிப்பு ஆண்டு : 2002\nபதிப்பு : முதற்பதிப்பு (2002)\nஆசிரியர் : அரங்க முருகையன்\nபதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம்\nபுத்தகப் பிரிவு : மொழி\nபதிப்பு ஆண்டு : 2001\nபதிப்பு : முதற் பதிப்பு (2001)\nஆசிரியர் : சிதம்பரநாதன், ஜெய\nபதிப்பகம் : போன்சாய் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : மொழி\nபதிப்பு ஆண்டு : 1995\nபதிப்பு : மூன்றாம் பதிப்பு(1995)\nஆசிரியர் : நடராஜத் தேவர்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcomputertips.blogspot.com/2011_07_04_archive.html", "date_download": "2018-07-17T02:15:05Z", "digest": "sha1:WGJR6O4SD2FLHLFS3PB3C5A7Q6H3WA44", "length": 12814, "nlines": 156, "source_domain": "tamilcomputertips.blogspot.com", "title": "தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்: 07/04/11", "raw_content": "உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com\nஉங்களுக்கு தேவையான தலைப்பை தேர்ந்தெடுங்கள்\nDropBox (1) DVD - OR + பற்றி தெரிந்துகொள்ளுங்கள் (1) Laptop சம்பந்தமான பதிவுகள் (2) PC ASSEBLE AND WINDOWS XP INSTALLATION (5) TeamViewer உதவி (1) இண்டெர்நெட் தகவல் புதியவருக்கு (2) இலவச டிசைனிங் மென்பொருள் (5) இலவச மென்பொருள் (9) கம்ப்யூட்டர் அடிப்படை விபரங்கள் (1) கம்ப்யூட்டர் கேள்வி பதில் (2) கம்ப்யூட்டர் தகவல் புதியவருக்கு (12) கம்ப்யூட்டர் பாதுகாப்பு (2) தெரிந்துகொள்ளுங்கள் (5) பிளாக்கர் உதவி (2) போட்டோசாப் பாடம் (3) மென்பொருள் உதவி (2) மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல் (19) மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு (11) மைக்ரோசாப்ட் ஆபீஸ் பவர்பாயிண்ட் (5)\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 11\nPosted By: கான் at 22:27 16 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 10\nPosted By: கான் at 22:26 1 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 9\nPosted By: கான் at 22:25 3 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 8\nPosted By: கான் at 22:24 2 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 7\nPosted By: கான் at 22:24 1 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 6\nPosted By: கான் at 22:18 2 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 5\nPosted By: கான் at 22:16 0 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 4\nPosted By: கான் at 22:15 2 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு அறிமுகம் - பாடம் 3\nPosted By: கான் at 22:14 1 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nமைக்ரோசாப் ஆபீஸ் எங்கே இருக்கிறது \nPosted By: கான் at 22:13 2 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nமைக்ரோசாப் ஆபீஸ் அறிமுகம் - பாடம் 1\nPosted By: கான் at 22:12 12 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...\nஉங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன் தீர்வும் \nஉங்கள் கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்வது எப்படி \nஉங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்\nநண்பர்கள் தளத்தில் இருந்து சிறந்த பதிவுகள்\nபிளாக்கில் Back To Top பட்டன் இணைப்பது எப்படி\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nவீடியோவிலிருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இலவச மென்பொருள்\nஅழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்\nபழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...\nஉங்கள் தளத்தில் என் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள்\nDropBox (1) DVD - OR + பற்றி தெரிந்துகொள்ளுங்கள் (1) Laptop சம்பந்தமான பதிவுகள் (2) PC ASSEBLE AND WINDOWS XP INSTALLATION (5) TeamViewer உதவி (1) இண்டெர்நெட் தகவல் புதியவருக்கு (2) இலவச டிசைனிங் மென்பொருள் (5) இலவச மென்பொருள் (9) கம்ப்யூட்டர் அடிப்படை விபரங்கள் (1) கம்ப்யூட்டர் கேள்வி பதில் (2) கம்ப்யூட்டர் தகவல் புதியவருக்கு (12) கம்ப்யூட்டர் பாதுகாப்பு (2) தெரிந்துகொள்ளுங்கள் (5) பிளாக்கர் உதவி (2) போட்டோசாப் பாடம் (3) மென்பொருள் உதவி (2) மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல் (19) மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு (11) மைக்ரோசாப்ட் ஆபீஸ் பவர்பாயிண்ட் (5)\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...\nஉங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன் தீர்வும் \nஉங்கள் கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்வது எப்படி \nஉங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்\nவிண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது எப்படி \nஉங்கள் போட்டோவில் நிழல்படம்போல தண்ணீர் அனிமேசன் உருவாக்குவது எப்படி \nபோட்டோ ஸ்கேப் மென்பொருள் மூலம் அனிமேசன் செய்வது எப்படி \nDrop Box பயன்படுத்துவது எப்படி \nGoogle Talk-ல் தமிழில் டைப் செய்வதற்க்கு ஈகலப்பையை இன்ஸ்டால் செய்து அதனை பயன்படுத்துவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t648-topic", "date_download": "2018-07-17T02:18:17Z", "digest": "sha1:4NZAJZDFA6XBBVE5ZW4FLGL5RFAPV4F5", "length": 10965, "nlines": 116, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "விஸ்டாவில் அலாரம் கீ", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nபெரும்பான்மையானவர்கள் இன்னும் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம்\nபயன்படுத்துவதால் அதற்கான குறிப்புகளே அதிகம் இடம் பெற்று வருகின்றன. சென்ற\nவாரம் வாசகர் ஒருவர் தான் விஸ்டா பயன்படுத்துவதாகவும் அதில் கேப்ஸ் லாக்\nஅலாரம் கீ குறித்து தகவல் தரும்படி கேட்டிருந்தார்.\nலிங்க்கில் கிளிக் செய்திடவும். எக்ஸ்பியில் உள்ள Accessibility Options\nலிங்க்கினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோ சென்றவுடன் அங்குள்ள\nபக்கத்தின் நடுப்பாகத்தினைப் பார்க்கவும். அங்கு “Turn on Toggle Keys\nஎன்றுள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.\nஇதனை ஆக்டிவேட் செய்துவிட்டதனால் நீங்கள் எப்போது கேப்ஸ் லாக் கீயினை\nஅழுத்தினாலும் அப்போது பீப் என ஓர் ஒலி கேட்கும். இதே சத்தம் நம்பர் லாக்\nமற்றும் ஸ்குரோல் லாக் கீகளை அழுத்தினாலும் கேட்கும். இது நல்லதுதான். இந்த\nகீகள் தான் நாம் நம்மை அறியாமலேயே அழுத்தி அதனால் தேவையற்றவற்றை டைப்\nசில வேளைகளில் இந்த கீயினை அழுத்தியே நாம் சில பணிகளை மேற்கொள்ள\nவேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக டெக்ஸ்ட்டை கேப்பிடல் எழுத்துக்களில்\nஅந்த வேளைகளில் கேப்ஸ் லாக் அழுத்திய பின்னர் டைப் செய்திடலாம். அது\nபோன்ற வேளைகளில் இந்த சத்தம் நமக்கு இடையூறாக இருக்காது. இந்த சத்தம்\nநமக்கு சிறிய எச்சரிக்கை தான். வேண்டும் என்றால் வைத்துக் கொள்ளலாம்.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gleegrid.com/topics/general/30-health-tips.php", "date_download": "2018-07-17T01:39:02Z", "digest": "sha1:2GCPJ7DOQOI4GDUKBRC4MCV3XUCIAUX3", "length": 9791, "nlines": 132, "source_domain": "www.gleegrid.com", "title": "30 Health Tips", "raw_content": "\n1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.\n2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.\n3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.\n4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.\n5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.\n6. நிறைய புத்தகம் படியுங்கள்.\n7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.\n8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.\n9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.\n10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.\n11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.\n12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.\n13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.\n14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.\n15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.\n16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.\n17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.\n18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.\n19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.\n20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.\n21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.\n23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.\n24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.\n25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.\n26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.\n27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.\n28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.\n29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.\n30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் கவனத்திற்கு\nசித்தர்கள் ஜீவ சமாதியான இடம், அவர்கள் வாழ்ந்த நாட்கள்.\nஒவ்வொரு ப���ற்றோரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பயனுள்ள விஷயங்கள்\nபாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் - தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/10/Competition.html", "date_download": "2018-07-17T02:10:07Z", "digest": "sha1:CGELSUI5S2BMQQFF7IWVCPXKTSSTILXI", "length": 6600, "nlines": 53, "source_domain": "www.sammanthurainews.com", "title": "சம்மாந்துறை பிரதேச சபையினால் சித்திரப் போட்டி... - Sammanthurai News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / சம்மாந்துறை பிரதேச சபையினால் சித்திரப் போட்டி...\nசம்மாந்துறை பிரதேச சபையினால் சித்திரப் போட்டி...\nசம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் தேசிய வாசிப்பு மாதத்தினை விளிப்பூட்டுவோம் எனும் தொனிப்பொருளில் சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தின் ஏற்பாட்டில்; நடைபெற்ற சித்திரப் போட்டி சம்மாந்துறை பிரதேச சபை செயலாரும் விசேட ஆணையாளருமான ஏ.ஏ.சலீம் தலைமையில் நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (26) நடைபெற்றது.\nசம்மாந்துறை பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.வாஹிட், அமீர் அலி பொது நூலகத்தின் நூலகர்களான ஐ.எல்.எம்.ஹனீபா, எம்.எம்.முனவர், வீ.சீ நூலகத்தின் நூலகர் ஏ.வீ.எம்.சர்ஜூன், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது அமீர் அலி பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு 100 பாடசாலை மாணவர்களுக்கு இலவச அங்கத்துவம் வழங்கிவைக்கப்பட்டது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சிய��ைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kamburupitiya", "date_download": "2018-07-17T01:34:20Z", "digest": "sha1:4KNP7MIW7R67PX4GFD45TCLKMFURZIN3", "length": 7386, "nlines": 187, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு3\nகாட்டும் 1-25 of 125 விளம்பரங்கள்\nமாத்தறை, கனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்\nமாத்தறை, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nமாத்தறை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nமாத்தறை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nமாத்தறை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nமாத்தறை, கனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்\nமாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144362-topic", "date_download": "2018-07-17T02:15:50Z", "digest": "sha1:ZVDLKPIDKM7PVHTRSI4G5RTQT6TYX2EC", "length": 13241, "nlines": 202, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உடல் எடையை குறையுங்கள்: பெண் எம்.பி.,க்கு வெங்கைய்யா அட்வைஸ்'", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிற��ு ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nஉடல் எடையை குறையுங்கள்: பெண் எம்.பி.,க்கு வெங்கைய்யா அட்வைஸ்'\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஉடல் எடையை குறையுங்கள்: பெண் எம்.பி.,க்கு வெங்கைய்யா அட்வைஸ்'\nசமீபத்தில் ராஜ்யசபாவில் பிரதமர் மோடி உரையின் போது\nகாங்., எம்.பி., ரேணுகா சவுத்ரி, மிக சத்தமாக சிரித்தார்.\nஅவரை தடுத்த ராஜ்யசபா சபாநாயகர் வெங்கைய்ய நாயுடு,\nநல்ல டாக்டரை பாருங்கள் என்றார்.\nஅவரை தடுத்த மோடி, ராமாயணத்தில் சூர்ப்பனகைக்கு பிறகு\nஇவ்வளவு சத்தமான சிரிப்பை இப்போது தான் கேட்கிறேன்\nபிரதமரின் இந்த கருத்து சர்ச்சையாக்கப்பட்டது.\nஇந்நிலையில் விரைவில் பதவிக்காலம் முடிய உள்ள ரேணுகா\nநேற்று, ராஜ்யசபாவில் தனது இறுதிப் பேச்சை நிகழ்த்தினார்.\nஅப்போது, இந்த பணியில் நிறைய போராட்டம்,\nகூச்சல் செய்வதற்கு எடையை நிறைய குறைக்க வேண்டி\nஇருக்கும் என்றார். அதற்கு பதிலளித்த வெங்கைய்யா, எனது\nசிறிய ஆலோசனை, நீங்கள் உங்கள் எடையை குறைத்துக்\nகொண்டு, உங்கள் கட்சியின் எடையை அதிகப்படுத்த முயற்சி\nஅதற்கு ரேணுகா, காங்., நன்றாக தான் உள்ளது. அதன் பலத்தை\nயாராலும் குறைக்க முடியாது என்றார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maninaren.blogspot.com/2009/06/blog-post_05.html", "date_download": "2018-07-17T01:40:06Z", "digest": "sha1:VVRGNACFMDSEINK2SVKXUXOHBV2LNYOX", "length": 24311, "nlines": 157, "source_domain": "maninaren.blogspot.com", "title": "எனது பார்வையில்: இறைநம்பிக்கை - என் மனதின் ஓட்டம்", "raw_content": "\nஎனது சூழல் பற்றிய எனது பார்வை உங்கள் பார்வைக்கு\nஇறைநம்பிக்கை - என் மனதின் ஓட்டம்\nமனதினுள் சில காலங்களாக எழும் கேள்வி. எழுதி வைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இறை நம்பிக்கை பற்றியது. நான் கடவுளை நம்புபவனே. ஆனால் அதற்காக எனக்கு நீ இதை செய்தால் நான் உனக்கு இதையெல்லம் தருவேன் என்று இறையிடம் பேசுவதில் எனக்கு நம்பிக்கையில்லை; பழக்கமுமில்லை. இது எனது கொள்கை. இறை நம்பிக்கை தனிமனித விருப்பம்/சிந்தனை என்றே எண்ணுகிறேன். சென்ற வாரம் விஜய் த���லைக்காட்சியில் கண்ட நீயா நானா நிகழ்ச்சி இந்த இடுகையை எழுத மேலும் ஊக்கப்படுத்திவிட்டது. கடவுளின் பெயரால் அனைத்தையும் செய்யும் பெற்றோருக்கும், அதற்கு எதிர்மாறான சிந்தனையுள்ள பிள்ளைகளுக்கும் இடையேயிலான வாக்குவாதம். பெற்றோரின் வாக்குவாதம் இறைநம்பிக்கை இல்லாமல் போனால் பிள்ளைகள் செய்யும் எதுவும் உருபடாது; அதோடு அவ்வாறான பிள்ளைகள் அவர்களை பொறுத்தவரை சமூகத்தில் கெட்ட பிள்ளைகளாக பார்க்கப்படுவர் என்கின்ற விதத்திலேயே சென்றுகொண்டிருந்தது. கொடுமையோ கொடுமை சிறிது ஆழ்ந்து யோசித்து பார்த்தால் அவர்களின் எண்ணத்தில் உள்ள அடிப்படை தவறு புலப்படும். ஆனால் அவர்கள் கண்களுக்கு அது தவறாக தெரிவதில்லை. எவருக்குமே தாம் செய்வது சரியே என்ற எண்ணம் மேலோங்கியிருக்கும்; விளைவு, மற்றவர் கூறும் கருத்திலுள்ள நல்லது தெரியாமலேயே போய்விடும்.\nகடவுளை நம்பாதவர்கள் எல்லாம் கெட்டவர்களுமல்ல, வாழ்க்கையில் கெட்டு போனவர்களும் அல்ல. வளர்ந்த பல மேலைநாடுகளில் பலர் எந்தவொரு கடவுளையோ, மதத்தையோ நம்புவதில்லை. அதற்காக அவர்களை இறை நம்பிக்கையுள்ளவர்கள் கட்டாயப்படுத்துவதில்லை. அது தனிமனித விருப்பம். நம்பினால் வழிபட்டுக்கொள்; இல்லையேல் அவரவர் வழியில் போய்கொண்டேயிருங்கள். இதுதான் அவர்கள் கோட்பாடு. விடயம் அதோடு முடிந்தது. இதன் காரணமாக தனிமனித சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது. மனிதர்களுக்கிடையே உள்ள அன்பு குறையாமல் பாதுகாக்கப்படுகிறது. அன்பினை இழந்து இறைநம்பிக்கை வளர்த்து ஒரு பயனுமில்லை. அதனை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். அவர்களிடமிருந்து பலவற்றை பின்பற்ற நினைக்கும் நம் பெரும்பான்மை மக்களுக்கு இவ்வாறான நல்ல குணங்கள் கண்ணிற்கு தெரியவே தெரியாது.\nநம்பிக்கை மனதிலிருந்து வரவேண்டும்; வெளியிலிருந்து கட்டாயமாக திணித்தால் அதற்குரிய பலன் இருக்காது. ஆழ்ந்த இறைஞானம் உள்ளவர்கள் இறைவன் தாயைபோன்ற கருணை கொண்டவன் என்றே கூறுவார்கள். ஒரு தாய் என்பவள் தனது பிள்ளை அவளை மறந்தாலும், அவளை விட்டகன்றாலும் இல்லை அவளை தூற்றினாலும் அவள் பிள்ளைக்கு தண்டனையெல்லாம் தரமாட்டாள். அதனைபோலவே கருணையுள்ளம் கொண்டவன் இறைவன் என்று நம்புவோர், அவனை நம்பாதவர்களை இறைவன் தண்டிப்பான் என்று கூறுவது எவ்வாறு சாத்தியமாகும். இறைவன் என்னும் ஒ��ு சித்தாந்தத்தின் ஆனிவேரையே பிடுங்கி எறிவது போலல்லவா உள்ளது. மனதிலிருந்து எழும் நம்பிக்கைக்கே ஊறு விளைவிக்கும் ஒரு செயலாகும். இதற்கு ஒரு காரணாமாக நான் எண்ணுவது தெளிவில்லாத மனபயம்.\nதனி மனித நம்பிக்கை சார்ந்த ஒன்றை பயம் என்னும் திரையின் மூலமாகவே பார்க்க பழகிக்கொண்டனர். ஒரு காரியத்தை செய்யவில்லை என்றால் சாமி கண்ணை குத்திவிடும் இல்லையெனில் தண்டித்துவிடும் என்றுதான் குழந்தை பருவத்திலிருந்து பெற்றோர்களால் சொல்லி வளர்க்கப்படுகிறார்கள். பக்தியை வளர்க்கிறேன் என்று நினைத்துக்கொண்டு பயத்தை வளர்த்துவிடுகின்றனர். உண்மையில் பக்தியையும் நம்பிக்கையும் வளர்க்க விரும்பினால் இறைவன் அன்பானவன், அருளுள்ளம் கொண்டவன் என்று சொல்லி வளார்க்கலாமே அன்பினை போன்றதோர் பினைப்பு சக்தி வேறெதுவும் உலகில் இல்லை. மனிதனால் உருவாக்கப்பட்ட பல மதங்களும் அதைதானே போதிக்கின்றது. அன்பின் மூலமாக இறைநம்பிக்கை ஊட்டப்பட்டால், நம்பிக்கை இல்லாதவன்கூட போகிறபோக்கில் கடவுளை பார்த்து ஒரு ஹாய் சொல்லிவிட்டு செல்வான். இறைவனுக்கு தினமும் பூசை செய்பவரைதான் பிடிக்கும் என்றில்லை. இறை பெயரை சொல்லி தீமைகள் செய்பவர்களைவிடவும் அவனை திட்டிக்கொண்டோ இல்லையெனில் அவனை பற்றி யோசிக்காமலேயே இருந்து மற்ற உயிர்களுக்கு மனதாலும், உடலாலும் நல்லது செய்பவனைதான் அந்த இறைவனுக்கு பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தவகையான கருத்தையெல்லாம் பலரும் எடுத்துக்கூறமாட்டார்கள்; தங்கள் செயலுக்கு எது ஒத்துவருமோ அதனை மட்டும்தான் மற்றவர்களிடம் கூறுவார்கள். அப்படியிருந்தால் நம்பிக்கை வராது; வெறுப்புதான் வளரும். புரிந்துகொள்வார்களா அன்பினை போன்றதோர் பினைப்பு சக்தி வேறெதுவும் உலகில் இல்லை. மனிதனால் உருவாக்கப்பட்ட பல மதங்களும் அதைதானே போதிக்கின்றது. அன்பின் மூலமாக இறைநம்பிக்கை ஊட்டப்பட்டால், நம்பிக்கை இல்லாதவன்கூட போகிறபோக்கில் கடவுளை பார்த்து ஒரு ஹாய் சொல்லிவிட்டு செல்வான். இறைவனுக்கு தினமும் பூசை செய்பவரைதான் பிடிக்கும் என்றில்லை. இறை பெயரை சொல்லி தீமைகள் செய்பவர்களைவிடவும் அவனை திட்டிக்கொண்டோ இல்லையெனில் அவனை பற்றி யோசிக்காமலேயே இருந்து மற்ற உயிர்களுக்கு மனதாலும், உடலாலும் நல்லது செய்பவனைதான் அந்த இறைவனுக்கு பிட��க்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தவகையான கருத்தையெல்லாம் பலரும் எடுத்துக்கூறமாட்டார்கள்; தங்கள் செயலுக்கு எது ஒத்துவருமோ அதனை மட்டும்தான் மற்றவர்களிடம் கூறுவார்கள். அப்படியிருந்தால் நம்பிக்கை வராது; வெறுப்புதான் வளரும். புரிந்துகொள்வார்களா\nஅதோடு, இன்று அறிவியல் மனிதன் கொண்டிருந்த பல நம்பிக்கைகளை தவிடுபொடியாக்குகின்றது. அண்டத்தின் துவக்கத்திலிருந்து அதன் தாக்கம் ஆரம்பிக்கின்றது. பலவிடயங்களுக்கு அதன் மூல காரணங்களை ஆய்ந்தறிந்து தெளிவாக பட்டியலிட்டுவிட்டது. பெற்றோர்களுக்கு தம் பிள்ளைகள் நன்றாக அறிவியல் படிக்க வேண்டும்; ஆனால் அதில் கூறப்பட்டுள்ள தங்கள் நம்பிக்கைக்கெதிரான விடயங்களை மட்டும் எடுத்துக்கொள்ள கூடாது. உதாரணமாக அண்டத்தின் பூர்வீகத்தையே எடுத்துக்கொள்ளலாம். அறிவியலின்படி பிக் பேங் என்பதின் மூலம் இந்த பிரபஞ்சம் உருவானது. ஆனால் இன்னமும் இறைவன் படைத்தான் என்றுதான் வீடுகளில் சொல்லிகொடுக்கப்படுகிறது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் இந்திய அறிவியல் வல்லுனர்களில் பலரும் இறைவனால்தான் ஒவ்வொன்றும் நடப்பதாக கூறியுள்ளனர். அவர்கள் கற்றுத்தெரிந்துகொண்ட அறிவியல் சான்றுகள் கூடவும் இறைவனால்தான் அளிக்கப்படுவதாக கூறியுள்ளனர். இதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும் ஒன்று அவர்களுக்கே அவர்கள் படித்த, அறிந்துகொண்ட அறிவியல் மீது நம்பிக்கையில்லை என்று பொருள்கொள்ளலாம். அவ்வாறெனில், அவர்கள் மற்றவர்களுக்கு அறிவியல் போதிக்க முற்படகூடாது. மற்றொரு காரணம் பயமாக இருக்கும். இறைவன் இல்லை என்று சொல்ல பயம். ஒரு இடுகையில் படித்ததுபோல ஒருவர் மிகுந்த சங்கடங்களுக்கு ஆளாகும்போது தஞ்சமடைய இருக்கும் ஒரே இடம் இறைவன் என்ற ஒன்றுதான். இறைவன் இல்லை என்று சொல்லி அதனையும் இழக்க மக்கள் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.\nஇறைவன் என்பதே ஒரு நம்பிக்கை சார்ந்த விடயம். ஆனால், அந்த சக்தியிடமும் பயத்தினால், ஒருவித எதிர்பார்பினால்தான் சரணாகதி; அன்பினாலோ, ஆத்மாத்தமான நம்பிக்கையினாலோ இல்லை என்பதுதான் பெருவாரியான இடங்களில் நடக்கின்றது. பக்தி பயத்தினால் உயிர்பெற்று வாழ்கின்றது.\nLabels: சமூகம், பக்தி, மனிதர்கள்\nதன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கே இறைநம்பிக்கை தேவைப்படுகிறது.\nஎன்ன நம்ம \"கடவுள் மாத்திரை\" தொடர் மின்னஞ்சலின் 32 மடல்களையும் சேர்த்து ஒரு புத்தகம் போடலாமா அங்கு போலாவே, இங்கும் நான் இதனை வேடிக்கை பார்க்க ம்ட்டுமே விரும்புகின்றேன் \nஆகவே, நம்பிக்கை தொடர்பான விவாதங்களுக்கு வர விருப்பமில்லை.\n//இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் இந்திய அறிவியல் வல்லுனர்களில் பலரும் இறைவனால்தான் ஒவ்வொன்றும் நடப்பதாக கூறியுள்ளனர்.//\nஇவனுங்க பெரும்பான்மையானோர் யாருன்னு விளக்கம் கொடுக்கனுமா என்ன\nஇவனுங்க படிச்சதும் பேருக்கு பின்னாடி நாய் வாலு மாதிரி ஒட்ட வைச்சுட்டு சுத்துற டிகிரியும் வயிறு வளர்க்க மட்டுமே என்பது என்னுடைய கருத்து. வேற நல்ல வாய்ப்பு கிடைச்ச பண்ணிகிட்டு இருக்குறத அப்படியே விட்டுட்டு போய்கிட்டே இருபாங்க.. படிப்பாவது புண்ணாக்காவது...\nIISc ல என்ன விட அதிக நாள் இருந்திருக்கீங்க.. ஆகவே இந்த அறிவியல் ஆராய்சியாளர்களின் இறை நம்பிக்கையை பற்றி என்னை விட உங்களுக்கு அதிக அனுபவம் இருக்கும்....\n//ஒன்று அவர்களுக்கே அவர்கள் படித்த, அறிந்துகொண்ட அறிவியல் மீது நம்பிக்கையில்லை என்று பொருள்கொள்ளலாம்.//\nஅது தெரிஞ்ச விசயம் தானே... :) அதனால் தான், இவனுங்க படிச்சதும் பேருக்கு பின்னாடி நாய் வாலு மாதிரி ஒட்ட வைச்சுட்டு சுத்துற டிகிரியும் வயிறு வளர்க்க மட்டுமே என குறிப்பிட்டேன்...\n//அவ்வாறெனில், அவர்கள் மற்றவர்களுக்கு அறிவியல் போதிக்க முற்படகூடாது.//\n அது தானே நோகாம நல்லா காசு சம்பாரிக்க முடியும். அப்புறம் சமூகத்திலயும் பெரிய ஆள்னு காட்டிக்கலாம் இல்லையா...\n//மற்றொரு காரணம் பயமாக இருக்கும். இறைவன் இல்லை என்று சொல்ல பயம்.//\nஇது நீங்க சொல்லுற ஆராய்சியாளர்களுக்கு கடவுள் மேல இருக்குற பயம் இல்லை. அடுத்தவங்களுக்கு அந்த இறைநம்பிக்கை மேல் உள்ள பயம். அதை வச்சு தானே இன்னமும் பல பேருக்கு காலம் ஓடுது.\nஅப்புறம் அதை எப்படி விட்டுட முடியும்\n// இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில்...//\nஒரு புள்ளிவிபரப்படி என்றிருக்கவேண்டும் மணி..\nவருகைக்கு நன்றி முனைவர்.இரா.குணசீலன், பதி, இரஞ்சித்..\nபதி....கடவுள் மாத்திரை மின்னஞ்சல்கள் பற்றி ஒன்னும் சொல்வதற்கு இல்லை. எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்று திடீரென ஒரு முடிவில்லாமல் முடிவுற்றது.\nIISc என்று இல்லை. பல இடங்களிலும் சில நம்பிக்கை���ளை பற்றி கேள்வியே கேட்ககூடாது என்று சொல்லி பொது இடங்களிலும் வற்புறுத்தும் போதுதான் இவர்கள் மீது அதிககோபம் வருகிறது.\nஇரஞ்சித்....ஆய்விலிருந்து புள்ளிவிவரம் கிடைத்ததால் ஆய்வென்றே குறிப்பிட்டுவிட்டேன் :)\nஇறைநம்பிக்கை - என் மனதின் ஓட்டம்\nகுடகு மலைப்பயணம் - 2ஈ\nகுடகு மலைப்பயணம் - 2இ\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nபகிர்வு - ரிச்சட் டாகின்ஸ்..\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nஜல்லிக்கட்டு - தடைகளைத் தாண்டி\nPIT - மே மாதப் புகைப்படப் போட்டிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muhamedsaleem.blogspot.com/2013/05/20.html", "date_download": "2018-07-17T02:10:25Z", "digest": "sha1:AWE2ZDI5XC6AF5A3QAFAHEIAKK5FJS3U", "length": 14253, "nlines": 92, "source_domain": "muhamedsaleem.blogspot.com", "title": "சித்தர் சலீம்: மனோசக்தி பாடம் 20", "raw_content": "\nஉங்களின் அமானுஷ்யக் கேள்விகளுக்கு அதிசய பதில் அளிக்க உள்ளேன். ஈமெயில்-muhamedsaleem@gmail.com (படங்கள்,வீடியோ,உண்மைசம்பவம் இணைத்து அனுப்பலாம்)\nஆழ்நிலை தியானம் செய்வது எப்படி\nஆழ்ந்த தியானத்தில் ஈடுபட அமைதியான காற்றோட்டம் மிகுந்த இடம் வேண்டும். நன்கு சுத்தமான சிறிய அறை கூட போதுமானது. அல்லது கடற்கரை, பூங்கா, மலைவாசஸ் தலங்களில் உள்ள இடங்களில் தனித்து தியானம் செய்யலாம். பொதுவாக தியானம் காலை மற்றும் மாலை நேரங்களில் செய்வது நல்லது.\nஇப்படி ஆழ்ந்த தியான நிலையில் சரசுவாசம் மூலம் பிராணன் உட்சென்று மூலாதாரத்தை அடையும். அங்கே மூலாதார சக்தியானது வலுவடையும். இதனால் உடலானது பிரபஞ்ச சக்தியோடு இணைந்துகொள்ளும்.\nபிரபஞ்ச சக்தியோடு இணைந்து கொண்ட உடல், ஆன்ம சக்திக்கு கட்டுப்படும். இப்படி கட்டுப்பட்ட உடலை ஆன்ம சக்தி பரிபூரணமாக ஆட்கொண்டு முதன்மையான சக்தியாக விளங்கும்.\nஆன்ம சக்தி ஆட்கொண்டதால் உடலும் மனமும் ஒரே நிலையில் ஒருங்கிணையும். இந்த நிலையே ஒருவரை சாந்த சொரூபியாக மாற்றும். இதைத்தான் ஆன்மீக சக்தி என்றும் அழைக்கின்றனர். இப்படிப்பட்ட ஆன்மீக சக்தியை அடைந்தவர்கள் எப்போதும் புன்முறுவலோடும் நிதானத்தோடும் காணப்படுவார்கள். இவர்கள் முக்காலத்தையும் உணரும் சக்தி பெறுவார்கள். இவர்கள் எண்ணிய எண்ணங்கள் எளிதில் ஈடேறும். மேலும் இவர்கள் விருப்பு, வெறுப்பின்றி அனைவரிடமும் அன்பை மட்டுமே செலுத்துவார்கள். இந்த ஆன்மீக சக்தியை பெற்றவர்கள் தான் தவயோகிகளாகவும், ஞானிகளாகவும், சித்தர்களாகவும் போற்றப் படுகிறார்கள்.\nஇப்படிப்பட்ட ஆன்ம சக்தி கிடைக்காதவர்கள் உடல் என்ற சக்திக்கு மட்டுமே கட்டுப்படுவார்கள். இவர்களிடம் ஆன்மீக சக்தி பலமிழந்தே காணப்படும். இதனால் இவர்கள் அடிக்கடி தங்களின் எண்ணங்களையும், செயல்களையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். எதிலும் நிதானமின்றி காணப்படுவார்கள். எத்தகைய முடிவையும் இவர்களால் எடுக்க முடியாது.\nஒருசில நேரங்களில் ஆன்மீக சக்தி இழந்தும் காணப்படுவதுண்டு. உலக சஞ்சாரங்களில் எளிதில் சிக்கிக் கொள்வார்கள். இவர்களுக்கு எப்போதும் ஞானம் கிடைக்காது. இவர்களின் மனம் ஒருநிலைப் படாது. இவர்களால் மூலாதார சக்தியையும் பிரபஞ்ச சக்தியையும் ஒருங்கிணைக்க முடியாது. ஆன்மிக சக்தியை பெற்றவர்கள்தான் சித்தர்கள். இதிலிருந்து மாறுபட்டவர்கள் சித்தர்கள் அல்ல. உலகை ஏமாற்றும் பித்தர்கள். இவர்கள் என்றாவது ஒரு நாள் பொதுமக்கள் மத்தியில் பகல் வேஷம் கலைந்து அவர்களின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாவார்கள். இவர்கள் தங்களையும் ஏமாற்றி நம்பி வந்தவர்களையும் ஏமாற்றும் வித்தகர்கள்.\nஆன்மீக சக்தியை ஆட்கொண்டவர்களின் உடலும் உள்ளமும் ஒருங்கிணைந்து இருக்கும். மனம், புத்தி, காமம், குரோதம், அகங்காரம் இவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்களாக வலம் வருவார்கள்.\nஇப்படிப்பட்டவர்களை கண்டறிந்து அவர்கள் பெற்ற ஆன்ம சக்தியின் பலத்தையும், ஆசியையும் பெறுவதுதான் ஞானத்திற்கு சிறந்த வழி.\nபிராணவாயுவை உள்வாங்கி மூலாதார சக்தியை தூண்ட தவம் செய்வதே சிறந்த வழியாகும். தவநிலையில்தான் சரசுவாசம் நடைபெறும். இந்நிலையில் தான் ஆன்மீக சக்தியைப் பெற முடியும்.\nஇதைத்தான் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே என்றும்,\nஊன் உடம்பே ஆலயம், என்று திருமூலரும் கூறுகிறார்கள். உள்ளத்தை கோவிலாக எண்ணி வழிபட்ட மகான்கள்தான் சித்தர்கள்.\nஇந்த ஆன்மீக சக்தியை பெற்றவர்கள் கிரகணங்களின் செயல் பாடுகளால் நன்மைகள் பல பெறுவார்கள். அமைதியாக சில நிமிடங்கள் தனியாக அமர்ந்து பிராண வாயுவை உள் வாங்கி வெளியிட்டாலே இவர்கள் ஆன்மீக சக்தியை பெறலாம். இதை விட்டு விட்டு குரு தேடி அலைந்து, ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்கி ஏமாறத் தேவையில்லை.\nசரசுவாசத்தின் மூலம் பிராணன் உட்சென்று மூலத்தில் முழு நிலையடையும். இந்நிலைதான் ஆன்மீக சக்தியை பெற்றுத்தரும். இந்நிலையை அடைந்தவர்களே ஆன்மீகவாதிகள்.\nஇடுகையிட்டது MOHAMED SALEEM நேரம் 12:29 PM\nலேபிள்கள்: ஆழ்நிலை தியானம், ஆழ்மனத்தின் சக்தி, இராஜ யோகம்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nமனோசக்தியின் திறவுக்கோள் ஆல்ஃபா நம்மில் பலருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது ஆனால் சிலருக்கு மட்டும் வெற்றிகள் தொடர்கிறதே ஆனால் சிலருக்கு மட்டும் வெற்றிகள் தொடர்கிறதே\nதியானம்- 1 குண்டலினியோகம் தியானம் எனும் இது தியானங்களில் மிக மிக முக்கியமானது ஆகும். தொப்புள் கொடியிலிருந்தும் முதுகு தண்டில் இருந்தும...\nமனோதத்துவம் குறித்து பல செய்தி களை உங்களோடு பகிர்ந்து கொள்ள உள்ளேன் . தொடர்ந்து படித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறேன் .\nசித்தர் ஆசியுடன் ஆத்ம தியானம், ஆத்ம உரையாடல், ஆத்ம சிகிச்சை, ஜஸ்வர்ய வசீயம், பஞ்ச தேவதை, ஆத்ம டௌசிங் பெண்டுலம், உடல் யாத்திரை, குண்டலினி...\nஎளிய முறை குண்டலினி எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்த...\nபிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை\nWelcome பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்தினால் நோய்த்தடுப்பு சக்தி அதிகரிக்கும். இந்தியாவின் பண்டைய ...\nஆல்பா தியானம் செய்வது எப்படி மனித மூளையின் அமைப்பு வலது இடது என்று இரண்டு அரைக்கோளங்களாக (Hemisphere) இருப்பதை அறிவியல் பாடத்தில் அறிந்த...\nவில்வத்தின் மருத்துவப் பயன்கள் -: வேர் நோய்நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக...\nபிராணயாமம். ஆசனங்கள் அனைத்திற்கும் மூலாதாரம் பிராணயாமம் பிராணாயமம் = பிராணன் + அயாமம் (உயிர்க்காற்று + கட்டுப்படுத்துதல்) மூச்சுக்காற்றை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2015/10/blog-post_2.html", "date_download": "2018-07-17T02:05:27Z", "digest": "sha1:BB56GJ6GS7VEDJLPZVWJ4RKDUPZVUXV3", "length": 7592, "nlines": 245, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "காந்தி எங்கே?", "raw_content": "\nகாந்தி ஜெயந்தி அன்று நாம் எல்லோரும் சுலபமாக காந்தியை மறந்துவிட்டு அவருடைய பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். அவருடைய படத்துக்கு அரசியல் பிரமுகர்கள் மாலை அணிவித்து டிவியில், செய்தித் தாள்களில் முகம் காட்டுகிறார்கள்.\nடிவிக்கள் காந்தி ஜெயந்திக்காக விதம் விதமான காட்சிகளை ஒளிபரப்புகின்றன. தெருக்களில் எப்போதும் உள்ள கூட்ட நெரிசல் இன்று இல்லை. இன்று இன்னொரு ஞாயிற்றுக்கிழமை மாதிரி தோற்றம் தந்தது.\nசரி காந்தி இன்று இருந்தால் என்ன ஆயிருக்கும் காந்தி இன்னொரு முறை அல்ல இன்னும் பலமுறை கோட்úஸ போன்றவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார். அவர் எதிர்பார்த்த மாதிரியான சமூகத்தை அவரால் உருவாக்கி இருக்க முடியாது.\nவெள்ளையர்களிடமிருந்து அவரால் சுதந்திரம் வாங்கித் தர முடிந்தது. ஆனால் அவர் நினைத்த மாதிரி இந்தியாவை அவரால் கொண்டு போயிருக்க முடியாது. ஊழலும் வன்முறையும் தலைவிரித்து ஆடும் இந்தியாவைப் பார்த்து அவர் ரத்தக் கண்ணீர் விட்டிருப்பார். இந்த சுதந்திர இந்தியாவில் அவர் இருந்திருந்தால் ஒன்று அவர் பேசாமல் மௌனமாகத்தான் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் பித்துப்பிடித்த நிலையில் இருந்திருக்க வேண்டும்.\nஇந்தியா அவர் நினைவைப் போற்றும்படி ரூபாய்த் தாள்களில் அவர் புகைப்படத்தை கொண்டு வந்துவிட்டது. திரும்ப திரும்ப அவரை நாம் ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்.\nயாருக்கும் அவர் மீது எந்த அக்கறை இல்லை.\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nஆயிரம் கூட்டம் நடத்திய அபூர்வ சிந்தாமணி\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு - 18\nஒரு நினைவு - ஒரு திரைப்படம்\nவெங்கட் சாமிநாதனைப் பற்றி சில தகவல்கள்......\nபத்து கேள்விகள் பத்து பதில்கள்\nமனோரமா என்கிற மகத்தான நடிகை\nகசடதபற ஜøலை 1971 - 10வது இதழ்\nஎன்னால் ஏன் குடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palanivelraja.blogspot.com/2007/09/blog-post_7833.html", "date_download": "2018-07-17T01:41:31Z", "digest": "sha1:DNOF4PAPMSBF52XILTYMFJNYEAKCJTFX", "length": 9223, "nlines": 114, "source_domain": "palanivelraja.blogspot.com", "title": "சுட்டது அனைத்தும் சுட்டது: 'பல்லி'க்கூடம்!", "raw_content": "\nபிற வலைபக்கங்களில் நான் ரசித்தது\nவெளியில் காற்று பலமாக வீசிக்கொண்டிருக்கிறது. யமுனாவுக்குத் தூக்கமே\nவரவில்லை. சற்றுத் தள்ளி கிழவி பட��த்து உறங்கிக்கொண்டிருக்கிறாள்.\nபேத்தியின் மனநிலை மட்டும் அவளுக்குத் தெரிந்திருக்குமானால்,\nஇந்தத் தள்ளாத வயதிலும் அவள் தன் உயிரைப் பிடித்துக்கொண்டு வாழ்வதே\n பஸ் விபத்தொன்றில் மகளையும் மருமகனையும்\nஇழந்ததிலிருந்து இவ்வளவு காலமாக அந்தக் கிழவிதானே யமுனாவைக் கண்ணும்\nகிழவியைப் பார்க்கப் பாவமாயிருக்கிறது. தான் செய்வது சரியா என்று யமுனா\nஅவளது நெஞ்சில் இவ்வளவு போராட்டங்களுக்கும் காரணமாக இருப்பவன் மாதவன்.\nபடித்துவிட்டு வேலையற்று ஊர்சுற்றிக் கொண்டிருப்பவன்.. மணந்தால்\nமாதவன்தானென்று இவளும், இவள்தானென்று அவனும் நினைத்துக்கொண்டிருந்த\nசமயத்தில்தான், வசதிமிக்க சண்முகத்தை மணந்தால் யமுனாவின் வாழ்க்கை சீராக\nஇருக்குமென்று கணக்கிட்டு, நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டாள்\nகிழவி. இதற்கு முடிவு.. மாதவனும் யமுனாவும் ஊரைவிட்டே ஓடிப்போவதுதான்..\nநள்ளிரவு மாதவன் வருவான்.. தன்மேல் உயிரையே வைத்திருக்கும்\nகிழவியிடம்கூடச் சொல்லாமல் மாதவனுடன் ஓடுவது யமுனாவுக்கு கஷ்டமாக\nஇருந்தது. தவிர, மாதவனுக்கோ வேலை வெட்டியென்று எதுவுமே கிடையாது.\nஇந்நிலையில் ஓடிப்போவது சரியான முடிவுதானா\nயமுனாவின் பார்வை, சுவரின்மேல் இரைக்காகக் காத்துக்கொண்டிருந்த\nபல்லியின்மேல் திரும்பியது.. இந்த நேரம் பார்த்து அங்கே இன்னொரு பல்லி\nபிரவேசித்தது. ஆண்பல்லியாக இருக்க வேண்டும். மெதுவே, பின்புறமாக வந்து\nஇரைக்காகக் காத்திருந்த இந்தப் பெண்பல்லியைத் தழுவ அது முற்பட்டது....\nசட்டென்று இந்தப் பெண் பல்லி அதனிடமிருந்து தப்பித்து நழுவி ஓடத்\nதொடங்கியது. சற்று நேரம் இப்படி ஆணை அலைக்கழிய வைத்து வேடிக்கை\nபார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெண்பல்லி, ஆண்பல்லியின் மேல் பரிதாபம்\nகொண்டதோ என்னவோ... இம்முறை ஓடாமல் ஆண் பல்லியை எதிர்பார்த்து அசையாமல்\nநின்றது. ஆணும் அதுவரை நிகழ்ந்த ஊடலையெல்லாம் மறந்து கூடலை நாடி\nபெண்பல்லியை நெருங்கியது. அந்தச் சமயம் பார்த்து எங்கிருந்தோ பூச்சியன்று\nபெண்பல்லிக்கு முன்பாக வந்து அமர்ந்தது.\nஅதுவரை காதல் மயக்கத்தில் மூழ்கிக் கலவியின்பத்தை எதிர்பார்த்துக் கிடந்த\nஅந்தப் பெண் பல்லி தன் உணர்வுகளை எல்லாம் கணப்பொழுதில் மாற்றிக் கொண்டு\nதன் முன்னால் வந்தமர்ந்த பூச்சியின் மீது பாய்ந்தது, 'லபக��‘கென்று பிடித்\nதுச் சுவைக்கத் தொடங்கியது. ஆண்பல்லி ஏமாற்றத்துடன் நின்றது. பசி உணர்வு\n காதலை விட, காமத்தைவிட பசி அத்தனை வலிமையானதா..\nஅவள் மாதவனுடன் ஓடிப் போவதால் தற்காலிகத்தீர்வு கிடைக்கலாம். ஆனால்..\nஎத்தனை நாளைக்குத்தான் அவளை வைத்து அவனால் பராமரிக்க முடியும்\nஒரு வேலை கிடைக்கும் வரை எப்படியாவது அவள் காத் திருக்க வேண்டும்.\nகிழவியிடமும் அழுது கதறி அவள் சம்மதத்தை வாங்கிவிடலாம். அதுவரை, என்ன\nஆனாலும் சரி... ஓடிப்போக மட்டும் கூடாது...\nயமுனா ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாக விட்டத்தைப் பார்த்தாள். பல்லிகளைக்\nபழனி வேல் ராஜா க\nடிஸ்கோ சாந்தி என்ற லெட்டுப் பிள்ளை சரித்திரம்(This...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2012/02/blog-post_26.html", "date_download": "2018-07-17T01:54:04Z", "digest": "sha1:6XJGUHR27NCCF6EPP7TN7MQMJFRDOJS2", "length": 34900, "nlines": 425, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: கூட்டுக்குள் ஒரு வெண்புறா", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nசிவராமன் சாரை எனக்குப் பிடித்துப் போனதற்கு இரண்டே காரணங்கள்தான் உண்டு.\nஅவர் பக்கத்து வகுப்புதான் எடுத்தார். அவர் தங்கை பூமா.\nஎங்கள் வகுப்பின் இரைச்சல் அவரைச் சங்கடப்படுத்த, எட்டிப் பார்த்ததும் மொத்த சத்தமும் அடங்கி, ஒரு பூனை மட்டும் கத்தியது.\n\"ஷட்டப்\" என்றார் மூக்கு நுனியில் சிவப்புடன். \"யாருடா கிளாஸ் லீடர்\nநான் எழுந்து நின்றேன். இயற்கை என்னை வஞ்சனையின்றிப் படைத்திருந்தது. வகுப்பாசிரியன் என்று சொன்னால் கூட நம்பத்தகுந்த உடம்பு. இத்தனைக்கும் என் பெற்றோர் 'ஓம்சக்தி' ரகம்\n\"உன்னால் கூடவா வகுப்பில் அமைதியை நிலைநாட்ட முடியவில்லை\" என்கிற சந்தேகப் பார்வையை வீசினார்.\nவிதி எனக்குள் சதி செய்திருந்தது. மகத்தான உருவம் தந்து விட்டு மனசை மிகவும் இளகச் செய்திருந்தது. எனக்குக் குரல் கூட எழும்பாது. வகுப்பில் ஒரு முறை ஆசிரியர் ஓய்வெடுத்து, ஒரு பார்வை படிக்கச் சொன்னபோது 'பஞ்சு' என்ற உச்சரிப்பை அத்தனை லேசாக நான் உச்சரித்தும் \"அழுத்திச் சொல்லுடா\" என்ற மிரட்டலுக்கு ஆளானதும்தான் என் குணாதிசயத்திற்குச் சான்று.\nஒரு சின்ன சத்தம் கேட்டாலும்...என்னை பொறுப்பாக்கி முறைத்துப் போனார்.\nபிள்ளைகள் மிகவும் நல்லவர்கள். எந்தக் கட்டுப்பாடும் விதிக்காத வரை.\nஹெட் மாஸ்டரே வந்து விட்டார். உ டன் சிவராமன் ஸாரும்.\n உங்க பக்கத்து செக்க்ஷன்ல சந்தைக் கடை மாதிரி சத்தம்\nவராத கணக்கு வாத்தியாருக்கு எந்த விமர்சனமும் இல்லை.\n\"டிசிப்ளின்தான் ஃபர்ஸ்ட் படிப்பு பிறகுதான்.\" ஹெட் மாஸ்டர் போய் விட்டார். சிவராமன் பார்வை என்னைத் தேடியது. தலை கவிந்திருந்தும் அக்னி என்னை சுட்டது.\nஸ்கேல் ஒரே அடியில் முறிந்தது. \"வெளியே போய் முட்டி போடு\"\nஎன்னை வெளி நடப்புச் செய்ய வைத்ததில் குளிர்ந்து மற்ற மாணவர்கள் அந்த வினாடியில் திருந்திவிட்டனர்.\nபகல் உணவு இடைவேளை வரை அதே நிலையில் அமர்ந்திருந்தேன். எனக்குள் கோபம்கூட ஸ்தம்பித்துப் போயிருந்தது.\nசிவராமன் அவர் வகுப்பு முடிந்து ஆசிரியர்கள் அறைக்குப் போய்விட்டார். பின்னர் ஒரு தூதன் வந்து எனக்கு விடுதலைப் பத்திரம் தந்தான். எழுந்து பையை மாட்டிக் கொண்டு வகுப்பை விட்டு வெளியேறினேன்.\nஇந்த நேரம் நான் வீடு திரும்பும் நிலையில் இல்லை. வீட்டாரின் அட்டவணைப்படி விதி மீறல்.\nஏன் சிவராமன் ஸாரின் வீட்டுப் பக்கம் போனேன் என்பதும் புரியவில்லை. எனக்குள் ஒரு குரூரம் வழி நடத்திக் கொண்டிருந்தது. அதன் கட்டளைப்படி இயக்கம்.\nசிவராமன் ஸாரின் வயதான தாயார் இன்னொரு மகனுடன் வசிக்க, மணம் செய்து கொள்ளாத இவர் சமையல் பொறுப்பு நிர்வகிக்க தங்கையுடன் வந்திருப்பதாய்த் தகவல்கள்.\nகதவு மூடியிருந்தது என்ன செய்யலாம் என்று அபத்தமாய் நிறைய விவாதித்து முடிவில் கதவைத் தட்டினேன்.\nகேட்டவாறே கதவு திறந்தது. மனுஷி தெரியவில்லை. \"ஸ்கூல்லேர்ந்து வரேன்.\"\nகதவின் இடுக்குவழி என்னை அலசியிருக்க வேண்டும். பிற மாணவர்கள் அரை டவுசரில் வளம் வர, என் ஆகித வளர்ச்சி பேண்ட் ஷர்ட்டில் பொருந்தியிருந்தது. குரல் உடைந்த பருவம். பூனை மீசை, சற்றும் முடி குறையாத சலூன் விஜயம்.\n\" குரலில் லேசான அதட்டல்.\n\"வெத்திலை தீர்ந்து போச்சாம்... வேணுமாம்\"\nசில நேரங்களில்தான் மூளைப் பிரதேசத்தின் அரிய ஞாபக சக்தியை உணர முடியும். பழக்கத்திற்கு அடிமையான சிவராமன் சார் வாழ்க\nசந்தேகக் கண் குளிர்ந்து க்தவு முழுவதுமாய்த் திறந்து கொண்டது. என் அந்த நிமிஷத் துக்கம், வெறி, பழிவாங்கும் உணர்வு எல்லாம் சட்டென்று வடிந்து எதிரில் நிறைவளைத் திகைப்புடன் பார்த்தேன்.\nகன்னங்களில், கழுத���தில், இடுப்பில், பாதங்களில்... இப்படி பார்வைக்குப் புலப்பட்ட பிரதேசங்களில் எல்லாம் வெண்திட்டுகள். அடிவயிற்றில் என்னவோ செய்தது. நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. இதனால்தான் சார் வந்து ஆறேழு மாதங்கள் ஆகியும் சகோதரியை கடைத்தொரு, கோயில் எதிலும் பார்க்க முடியவில்லை சுய கட்டுப்பாடா, விமர்சனப் பார்வை தவிர்க்கும் நோக்கமா சுய கட்டுப்பாடா, விமர்சனப் பார்வை தவிர்க்கும் நோக்கமா\n\"இந்தா...\" பிரமித்து நின்றவனிடம் வெற்றிலைப் பொட்டலத்தை நீட்டினாள். சிரமப்பட்டு அவளைப் பார்த்தேன். நிறைய மைனஸ்களைத் தந்த இயற்கை அவள் பார்வையில் மட்டும் குளுமையை வாரிக்கொட்டியிருந்து. \"\n\"அது...\" என் மோவாயைத் தொட்டு நிமிர்த்தினாள்.\nதலை கவிழ்ந்தேன். இப்போதுதான் அவமானத்தை உணர்ந்தேன். மண்டியிட்டு வகுப்புக்கு வெளியில் நின்றபோது உணராத துக்கம்.\nஏன் சொன்னேன் என்று புரியவில்லை. ஆனால் ஒப்பித்தேன்.\n\"ப்ச்... பாவம்... ஹெட்மாஸ்டர் முன்னால பதில் சொல்ற மாதிரி ஆனதும்... உன்மேல் கோபத்தைக் காட்டிட்டாராக்கும்\nவெளியேறி வந்து விட்டேன். வீட்டிற்கும் திரும்பி விட்டேன். அடுத்த வீட்டுக்குப் பேசப் போயிருந்த அம்மா திரும்பியபோது என் நேரம் வந்து விட்டிருந்தது.\nமறுநாள் எந்தத் துணிச்சலில் பள்ளி வாசலை மிதித்தேன் என்றே புரியவில்லை.\nசிவராமன் ஸாரின் பார்வையில் அகப்படாமல் அலைந்தேன். அல்லது அவர் என்னைத் தேடவில்லை.\nபகல் இடைவேளைக்குப் பிறகு தமிழ் வகுப்பில் ஆழ்ந்திருந்தபோது சிவராமன் சார் குரல் கேட்டது.\nதமிழாசிரியர் கணேசன் நிமிர்ந்தார். \"என்ன சார்\n\"அவசரமா வீடு வரை போயிட்டு வரணும். இவனை அனுப்ப முடியுமா\nபுரிபடாமல் நான் சிவராமன் ஸாரை நெருங்கினேன்.\n\"வீட்டுக்குப் போய் வெத்திலை எடுத்திக்கிட்டு வர்றியா\n\"போ... சீக்கிரம் வா...\" என்றார் இயல்பான குரலில் .\nவீட்டில் பூமா சிரிப்புடன் என்னை வரவேற்றாள்.\n\"பயப் படாதே... ஸார் இனிமேல் உன்னை அனாவசியமா மிரட்ட மாட்டார்...\"\nவெற்றிலைப் போட்டலத்தை நீட்டினாள். என் தலையை வருடிக் கொடுத்தாள்.\nசிவராமன் ஸார் ஆசிரியர்கள் அறையில் தனியே இருந்தார். வெற்றிலைப் போட்டலத்தை வாங்கிக் கொண்டார்.\n\"போ, நல்லாப் படி... ஏதாச்சும் புரியலைன்னா என்னைக் கேளு. பீஸ் வேணாம்... அரை மணி, ஒரு மணி கூட சொல்லித்தரேன்...\"\nதலையாட்டினேன். 'சரி' என்பது போல்.\n\"வ��ட்டுக்கு வா...\" என்றார் மெல்ல...\nவேலு படிப்பை நிறுத்தி அப்பாவின் மளிகைக் கடையில் பொறுப்பெற்று நிற்கிறான். என் ஒரே நண்பன். எவரிடமாவது சமீப கால நிகழ்வுகளைப் புதிய வேண்டியிருந்தது. போனேன்.\n\"போடா... முட்டாள்... இது கூடவா புரியவில்லை\nகை நிறைய முந்திரிப் பருப்பு அள்ளித் தந்து சின்ன பெஞ்சில் அமரச் சொன்னான். கடையில் அவன் மட்டும். அப்பா சரக்கு எடுக்க காந்தி மார்க்கெட் போயிருந்தார்.\n\"அவர் தங்கையை எவனும் கட்டமாட்டான். அவளும் பாவம். நீயும் வளர்ந்து பெரிய மனுசனாட்டாம் இருக்கே... வந்து போனா அவ பிரியத்தைக் காட்ட வசதின்னு...'\nஅவன் படிப்பு நின்று நின்று போனதன் காரணம் இதுதான். மூளையில் விபரீதக் கற்பனைகள். பாடப் புத்தகம் பிரிக்க, அதில் பிரசுரத்துக்கு ஒவ்வாத வரிகளின் பவனியால் பள்ளியை விட்டு விலகியவன்.\n\"ச்சீ\" என்று துப்பினேன். இரண்டொரு முந்திரி தெரித்தது.\n\"சொன்னா நம்ப மாட்டே.. பின்னால நீயே வருவே...\"\nஒரு பாடத்தில் தோல்வியுற்று என் படிப்பும் அந்த வருடம் நின்று போனது. சிவராமன் ஸாரும் வேறு ஊருக்கு மாற்றல் கேட்டுப் போய் விட்டார். கடைசி வரை அவரிடம் டியூஷன் கற்க நான் போகவில்லை.\nபூமாவை நான் சந்தித்தது மூன்றே முறைதான். மூன்றாவது முறை அவர்கள் ஊருக்குக் கிளம்பிய தினம்.\nகுளுமையான பார்வை. என்னால் அந்த நிமிஷம் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. கண்களில் என்னையும் மீறி வெளிப்படுத்திய ரசனை.\nபூமா என் கைகளைப் பற்றிக் கொண்டாள். \"எல்லாரும்... என்னோட உடம்பைப் பார்த்து அருவருத்து சுணங்கினப்ப... நீதான்... என் கண்ணைப் பார்த்துப் பேசினவன்... என்னால உன்னை மறக்க முடியாதுடா...\"\nசட்டென்று என் கன்னத்தில் முத்தம் பதித்து விட்டாள். வெகு நாட்களுக்குப் பின்னும் நினைத்தால் அதன் ஜில்லிப்பை உணர முடிந்தது என்னால்.\n//சட்டென்று என் கன்னத்தில் முத்தம் பதித்து விட்டாள். வெகு நாட்களுக்குப் பின்னும் நினைத்தால் அதன் ஜில்லிப்பை உணர முடிந்தது என்னால்.//\nஅமுதசுரபியில் வெளிவந்த இந்தக்கதை எனக்கு அமிர்தமாக இனிக்குது, சார்.\nமிக மிக அருமையான தலைப்புத் தேர்வு. பாராட்டுக்கள்.\nகாலத்து ஏற்றபடி கதையை வெளியிட்டுள்ளீர்கள்.\nபொதுவாக எல்லா மாணவர்களும் அடிப்படையில் மிகவும் நல்லவர்களே.\nஅவர்களின் தன்மானம் பாதிக்கும் போது, அந்த மன நிலையில் அவர்கள் எப்படி நடந்து கொ��்வார்கள் என்பது யாருக்கும் [ஏன் அவர்களுக்கே கூட] தெரியாது தான். அது போன்ற நல்லது கெட்டது சிந்திக்கத்தோன்றாத விடலைப்பருவம் அல்லவா அது.\nநிறைவானதோர் கதையைப்படித்த மகிழ்ச்சி ஏற்பட்டது.\n\"கூட்டுக்குள் ஒரு வெண்புறா\" தன் மன உணர்வுகளை அருமையாய் சிறகடித்து வெளிப்படுத்திய பகிர்வுகள்.. சிறப்பு..பாராட்டுக்கள்..\nசீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..\n//சிவராமன் சாரை எனக்குப் பிடித்துப் போனதற்கு இரண்டே காரணங்கள்தான் உண்டு.// \nமனதை என்னவோ செய்கிறது கதை.\nமனதை நெகிழ வைத்த கதை... தலைப்பும் கதையும் அருமை சார்.\nதலைப்பும் கதையுடன் மிகவும் ஒன்றி நிற்கிறது.\nவெண்புறா மனதோடு நிற்கிறாள்.அருமையான கதை \n//அவன் படிப்பு நின்று நின்று போனதன் காரணம் இதுதான். மூளையில் விபரீதக் கற்பனைகள். பாடப் புத்தகம் பிரிக்க, அதில் பிரசுரத்துக்கு ஒவ்வாத வரிகளின் பவனியால் பள்ளியை விட்டு விலகியவன்//\nஇடையிடையே வரும் இந்த மாதிரியான வரிகள் மிகவும் ரசிக்க வைக்கின்றன.\nஎன்ன‌ சொல்லுங்க‌ள், உங்க‌ள் அந்த‌ ந‌டைதான், எதையும் க‌ண் முன் கொண்டுவ‌ந்துவிடுகிற‌து.\nஅல்ல‌து வாச‌க‌னை அங்கே இழுத்துக் கொண்டுபோய் விடுகிற‌து.\nநெகிழவைக்கும் உணர்வுகளின் சங்கமத்தை அழகிய கதையாய்ப் படைத்ததற்குப் பாராட்டுகள் ரிஷபன் சார்.\n// \"எல்லாரும்... என்னோட உடம்பைப் பார்த்து அருவருத்து சுணங்கினப்ப... நீதான்... என் கண்ணைப் பார்த்துப் பேசினவன்... என்னால உன்னை மறக்க முடியாதுடா...\"//\nமனதை நெகிழ வைத்து விட்டது.\nநிறைய வரிகளை மிகவும் ரசித்தேன்.\nகண்ணைப் பார்த்துப் பேசியவனுக்கு கிடைத்த அன்பு முத்தத்தின் ஜில்லிப்பை நானும் உணர்ந்தேன் ரிஷபன்.\nபிள்ளைகள் மிகவும் நல்லவர்கள். எந்தக் கட்டுப்பாடும் விதிக்காத வரை//\nமேலிருந்து மெல்ல‌ இற‌ங்கும் உதிர்ந்த‌ சிற‌கு காற்றுட‌ன் கை கோர்த்து வ‌ருடிச் செல்வ‌து போலான‌து எழுத்தின் இத‌மான‌ தீண்ட‌ல்.\nமுதல்தரமான எழுத்தைக் கடைசியாய்ப் படிக்க வாய்க்கிறது.(இந்த வரிசையில்)\nகூட்டுக்குள் ஒரு வெண்புறா என்ற ஆக்கம் படிப்பதற்கு நன்றாக உள்ளது,இன்று25.12,2012 உங்களின் இந்த ஆக்கம் வலைச்சரம் வலைப்பூவில் வந்துள்ளது வாழ்த்துக்கள் அண்ணா\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர���\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadumandram.com/2015/06/19/", "date_download": "2018-07-17T01:51:47Z", "digest": "sha1:OGGXS2K3GIGY5BMSJYXK4OQCKRCXLRKD", "length": 6699, "nlines": 89, "source_domain": "tamilnadumandram.com", "title": "19 | June | 2015 | Tamilnadu Mandram", "raw_content": "\n‘சமச்சீர் வந்துவிட்ட பிறகு ‘மெட்ரிக்குலேஷன்’ பெயரே இருக்கக்கூடாது\nதமிழகத்தின் தலையாய பிரச்னையாக மாறியுள்ள தனியார் பள்ளிகள் பிரச்னையில், தீர்வு என்பது குதிரைக் கொம்புதான் என்பதை …\nஉப்பு இல்லாத உணவு குப்பையில் என்று என் பாட்டி சொல்வார்கள் .உப்பு நமக்கு உணவுகளில் சுவைகளை கூட்டி தரும் என்று …\nBreaking News: கர்நாடகாவில் கன மழைக்கு வாய்ப்பு காவிரி கரையோர ... - தமிழ் ஒன்இந்தியா\nவாயிலை பூட்டி தடுத்து நிறுத்தினர் சட்டசபைக்குள் ... - தினகரன்\n``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா' படம் ... - விகடன்\nதமிழகத்தில் மீண்டும் அடிக்கடி நடக்கும் அதிரடி ஐடி ரெய்டுகள் ... - தமிழ் ஒன்இந்தியா\nடிரம்ப்-புதின் மாநாடு: 'நல்ல தொடக்கம்' என டிரம்ப் புகழாரம் - BBC தமிழ்\nவருமான வரித்துறை சோதனை: எடப்பாடி பழனிசாமி பதவி விலக ... - தினத் தந்தி\n300 முதலைகளை கொன்று பழி தீர்த்த கிராமத்தினர் - தினமலர்\nபிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட கூடாரம் சரிந்து 90 பேர் ... - தினத் தந்தி\nபெண் செய்தியாளர் விபத்தில் மரணம்.. முதல்வர் நிதியுதவி ... - தமிழ் ஒன்இந்தியா\nCourtesy/நன்றி: கூகல் செய்திகள் மற்றும் அனைத்து பத்திரிக்கைகள்\nசுதந்திர இந்தியாவின் மிக இருண்ட காலம்: ஓய்வுபெற்ற 50 ஐஏஎஸ்,ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மோடிக்குக் கடிதம்\nசமூக அக்கறையும் அளவுகடந்த சிந்தனாசக்தியும் நெஞ்சுரமும் உள்ள ந���தீயரசர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ \nஅரசின் கிரீமிலேயர் அளவுகோலினை டில்லி உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது\nஇந்திய வங்கிகளைக் கொள்ளையடிப்பவர்கள் யார்\nமுன்னுக்குப்பின் முரணின்றி வழக்கைத் தாக்கல் செய்யக்கூட முடியாத மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் : சிறப்பு நீதிபதி குற்றச்சாட்டு\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் – கல்விச்செய்தி பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா\nஒரேசமயத்தில் தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்\nவங்கிகளுக்கான மறுமுதலீட்டின் பின்னுள்ள அரசியல்\nஆசிரிய சமூகத்தின் இன்றைய மனக்குமுறல்\nமார்தட்டிக் கொள்ளாதீர்… – RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaakam.blogspot.com/2010/05/2005.html", "date_download": "2018-07-17T02:05:35Z", "digest": "sha1:QNC2VCROGBPX3B4YGANPEVBCRK3SVCES", "length": 21506, "nlines": 193, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்: ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ் (ஒரு பக்க வரலாறு )", "raw_content": "\nஸ்டீபன் ஹாஃக்கின்ஸ் (ஒரு பக்க வரலாறு )\nஅது 2005-ம் ஆண்டு. வீல்சியாரில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு செவிலியர்கள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ். கை, கால், வயிறு, தலை என உடலின் எந்தப் பாகமுமே செயல்படாத நிலை. அவரது வீல்சியாரில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கொம்ப்யூட்டரும், வொய்ஸ் ஸென்சரும் இருந்தது. பிரிட்டிஷ் டே\nடைம் டோக் ஷோ நிகழ்ச்சி நடத்திய ரிச்சர்ட் மற்றும் ஜூடி கேட்ட கேள்விகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் எளிதாகப் பதில் சொன்னார் ஸ்டீபன்.\n‘‘பெருவெடிப்பு எனப்படும் ‘பிக் பாங்’ ஏற்படும் முன்னர், அண்ட வெளியில் என்ன இருந்தது’’ என்று கேட்டார் ரிச்சர்ட். ‘‘வட துருவத்தின் வடக்கில் என்ன\n’’ என்று சாதுர்யமாகப் பதில் சொல்லி அனைவரையும்\nஅசத்தினார் ஸ்டீபன். கை தட்டிப் பாராட்டியவர்கள், ‘‘வாழ்க்கை எப்படி\n’’ எனக் கேட்டார்கள். ‘‘முன்னைவிட சுவாரஸ்யமாகவும், சவால்\nநிறைந்ததாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது’’ என்றார். ‘‘இந்த\nஉடல் நிலையுடன் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியுமா\nதயங்கித் தயங்கிக் கேட்டார்கள். ‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம்\n’’ என்றார் ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ்.\nபிரிட்டனில் 1942-ம் வருடம் பிறந்த ஸ்டீபன், படிப்பில் படு சு��்டியாக இருந்தார்.\nஒக்ஸ்ஃபோர் யூனிவர்சிட்டியில் மூன்றாவது வருடம் படித்துக்கொண்டு இருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். 21-வது வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும், மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள்.\nதுயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர் வோர்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச்\nசேர்க்கப்பட்டான். சில நாட்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின்\nமரணம், ஸ்டீபனுக்கு பயம் தருவதற்குப் பதிலாகத் தைரியம் கொடுத்தது. அந்தச்சிறுவனைவிட தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார். உடல் தன்கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன்இருப்பைத உணர்ந்தார். வீல்சேரில் இருந்தபடியே பல்கலைக் கழக ஆய்வினைமுடித்து, பேராசிரியர் ஆனார். திருமணம் முடிந்து, மூன்று குழந்தைகளும் பிறந்தன.\nஏ.எல்.எஸ். எனக் கண்டறியப்பட்ட நரம்பு நோய் முற்றியதால், 1985-ம் வருடம் அவரது உடல் முழுமையாகச் செயலிழந்தது. ஆனாலும், நம்பிக்கை இழக்காமல்வலக் கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம்நடத்தியதுடன், வரலாற்றுத் திருப்புமுனையான புத்தகம் ஒன்றும் எழுதினார். ‘எப்ரீஃப் ஹிஸ்ரி ஆஃப் டைம்’ என்கிற அந்தப் புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது. கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கம்ப்யூட்டர் சொஃப்ட்வெயார் கண்டு-பிடித்து, வீல்சேரில் பொருத்தித் தர, சிரமம் குறைந்து அதிகமாகச் சிந்தித்து நிறைய எழுதிக் குவித்தார் ஸ்டீபன்.\n காலத்தை பின்னோக்கிச் சென்று காண முடியுமா விண்வெளிக்கு எல்லை உண்டா’ என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதில் சொல்லி மலைக்க வைத்த ஸ்டீபன் ஹாஃக்கின்ஸின் வாழ்வு, மருத்துவர்களுக்கு இன்றும்ஒரு புதிர்தான். உடல் நிலை மோசமான காலகட்டத்தில் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்தனர். ஸ்டீபன் அப்போதும் மனம் தளராமல், தன்னை அன்புடன் கவனித்துக் கொண்ட நேர்ஸ்ஸை இரண்டாவதாகத் திருமணம் முடித்தார்.\n‘‘இந்த நோயால் பாதிக்கப்பட்டதால்தான் வெளி உலக கவனச் சிதறல்கள் இல்லாமல், முழுக் கவனமும் செலுத்தி என்னால் புத்தகங்கள் எழுத முடிகிறது. உண்மையில் நான் அதிர்ஷ்டம் செய்தவன்’’ என்று ஸ்டீபன் நம்பிக்கையுடன் பேசக் காரணம், ‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்’ என்கிற மந்திரச் சொல்லின் மகத்துவம்தான்\nநன்றி : எஸ்.கே.முருகன், பா.சீனிவாசன்,பொன்ஸீ\nஅடுத்து வரும் பதிவுகளில்... 'ஏலியன்ஸ் பேய் கடவுள்...\" , \" லெமூரியா...\" அல்லது \" நொஸ்ராடாமஸ்\" தொடர்களை தொடர்ந்து எழுதுவேன்... :)\nநல்ல பதிவு நல்ல கருத்துக்கள்.\n‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம்\n’’ என்றார் ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ்.\nஎன்னையும் ஒராலா போட்டதுக்கு நன்றி\nநல்ல பதிவு. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று உங்கள் வலைப் பக்கத்தில் கேள்வி கேட்டுள்ளீர்கள், சத்தியமாக இருக்கிறார் என்பதற்கு இந்த ஆசாமியே ஒரு அத்தாட்சி. மூணு வருடங்களுக்கு மேல் உயிர் வாழ மாட்டான் என்று சொன்ன பிறகும் இத்தனை வருடங்களாக வாழ்ந்திருக்கிறாரே அது இறைவனின் செயல்தான். அறிவியலுக்கு இவர் ஆற்றிய பங்கு என்னவென்றுதான் இன்னமும் புரியவில்லை. Richard P Feynman, Gellman ஆகியோருக்கு அப்புறம் Theoretical Physics எந்த முன்னேற்றமும் அடையவில்லை. இந்த ஆசாமி கண்ணில் காணமுடியாத, உண்மைதானா என்று சரிபார்க்கவும் முடியாத விஷயங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறான், கொஞ்ச நாளைக்கப்புறம் அப்படியே அந்தர் பல்டியடித்து மாற்றிப் பேசிக் கொண்டும் இருக்கிறான். அதுமட்டுமல்ல, இவர் கண்ணசைவை வைத்தே வெளியுலகுடன் தொடர்புகொள்ள ஒரு 'சொப்ட்வெயர்' செய்யும் அறிவையும் ஒருத்தருக்குக் கொடுத்து, பார்த்துக் கொள்ள ஒரு 'நேர்சை'யும் கொடுத்துள்ளான் இறைவன். இந்த ஆள் எத்தனையோ கேள்விகளுக்கு பதில் சொல்கிறான், ஆனாலும் அது சரியா தப்பான்னு யாருக்கும் தெரியாது ‘‘பெருவெடிப்பு எனப்படும் ‘பிக் பாங்’ ஏற்படும் முன்னர், அண்ட வெளியில் என்ன இருந்தது ‘‘பெருவெடிப்பு எனப்படும் ‘பிக் பாங்’ ஏற்படும் முன்னர், அண்ட வெளியில் என்ன இருந்தது’’ -இது எந்தக் கொம்பனாலும் பதிலளிக்க முடியாத கேள்வி, கடவுள் இருக்கிறார் என்பதை ஒப்புக் கொண்டால் மட்டும்தான் பதில் கிடைக்கும். கடவுள் மறுப்பாளர்கள் இப்படித்தான் இதற்க்கு எடக்கு முடக்காக ��தில் சொல்வார்கள்.[\n.[ஒரு வேண்டுகோள்:கொம்ப்யூட்டர்-Computer Voice-வொய்ஸ் software-சொஃப்ட்வெயார், Nurse-நேர்ஸ் என்று போட்டிருக்கிறீர்கள். இதெல்லாம் கூடப் பரவாயில்லை, Talk show என்பதை என்று டோக் ஷோ எழுதியுள்ளீர்கள், குழம்பிப் போய் விட்டேன் இனி ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்திலும் போட்டுவிட்டால் சவுகரியமாக இருக்கும். மேலும் ‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம் இனி ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்திலும் போட்டுவிட்டால் சவுகரியமாக இருக்கும். மேலும் ‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்’ என்பதற்கு நேரிடையாக அவர் ஆங்கிலத்தில் என்ன சொன்னார் என்றும் போட்டால் எளிதில் புரியும். நன்றி.\nகீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா\nசிறப்புரை: “படித்து முடித்த பின்…”\nதோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு\nநேரம்: மாலை 5 மணி\nஇடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை\nஒப்பற்ற காதல் காவியம்...( :'( )\nவளாகம் மீண்டும் : வீடியோ பதிவுகளுடன் புதிய முறையில்\nஇரண்டாம் உலகம் : ஒரு உலறல். | விமர்சனம்\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\nசென்டிமென்ட் + ஃபீலிங்ஸ்ஸு +அட்வைஸ்ஸு... ( தத்துவம...\nஏலியன்ஸ்... பேய்... கடவுள்... (பரிமாணங்கள் - 04)\nநாங்கள் (தமிழர்) ஏன் இப்படி இருக்கம்\nபாப்லோ நெருடா... (ஒரு பக்க வரலாறு)\nஎன்னமா ஃபோட்டோ எடுக்கிறாங்க... (படங்கள்)\nநொஸ்ராடாமஸிம் உலக‌ முடிவும்... (இறுதி)\nஸ்டீபன் ஹாஃக்கின்ஸ் (ஒரு பக்க வரலாறு )\nஐயோ... ஐயோ...( லேட்... சுர்ர்ர்ர்றா...விமர்சனம்)\nஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் (ஒரு பக்க வரலாறு )\nசெவ்வாயும்.. மனிதனும்.. நாமும்.. (பகுதி - 03)\nடென்சிங் (ஒரு பக்க வரலாறு )\nஒப்பற்ற காதல் காவியம்...( :'( )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/why-ponniyin-selvan-not-comes-silverscreen-049599.html", "date_download": "2018-07-17T02:30:42Z", "digest": "sha1:2XKRML63PMQUQH5Z7MC3PZ4GF2XMRLF4", "length": 25061, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பொன்னியின் செல்வன் திரைப்படமாகாமல் போனது ஏன்? | Why Ponniyin Selvan not comes to silverscreen? - Tamil Filmibeat", "raw_content": "\n» பொன்னியின் செல்வன் திரைப்படமாகாமல் போனது ஏன்\nபொன்னியின் செல்வன் திரைப்படமாகாமல் போனது ஏன்\nதமிழில் மிகுதியாகப் படிக்கப்பட்டதும் விற்கப்பட்டதுமான பெருங்கதை பொன்னியின் செல்வன்தான். நவீன இலக்கிய வேடம் நன்கு செல்லுபடியான எழுபது எண்பதுகளில் பொன்னியின் செல்வனை வம்புக்கு இழுத்துப் பேசாவிட்டால் ஒருவரை இலக்கியவாதியாகவே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். \"அண்மையில் என்ன படித்தாய் \" என்று கேட்டால் பொன்னியின் செல்வன் என்று ஒரு தரப்பு சொல்லிக்கொண்டே இருந்தது. நவீன இலக்கியக் கோணல் போக்குகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாத புத்தகப் படிப்பாளிகளின் விடை அது. புத்தகச் சந்தையில் அன்றைக்கும் இன்றைக்கும் மிகுதியாக விற்றுத் தீர்வது பொன்னியின் செல்வன்தான். பிற்பாடு அந்நூல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுதான் வாய்ப்பென்று எல்லாப் பதிப்பகங்களும் போட்டி போட்டுக்கொண்டு பொன்னியின் செல்வனைப் பதிப்பித்தார்கள். தேவையை மீறிய அளிப்பினால்தான் அந்நூல் தேங்கிப் போயிற்றே அன்றி, அதனைத் தேடி விரும்பிப் படிப்பவர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை.\nபழங்கதைகளின் அடியிழையாக இலங்கும் கதைத்தொன்மம் பொன்னியின் செல்வனில் காணப்பட்டதுதான் அதன் காலங்கடந்த வெற்றிக்குக் காரணம். வரலாற்றின் அடிப்படையில் யார் நெடுங்கதை புனைந்தாலும் அது அடர்த்தியான சுவைக்கூறுகளோடு இருக்கும் என்பது மாறா உண்மை. அதனால்தான் தொடக்கக் காலத் திரைப்படங்களில் வரலாற்றுக் கதைக்கூறுகள் மிகுதியாய் இருந்தன. வரலாற்றுப் படங்களைத் தவிர்த்து சமூகக் கதைகளுக்கு இடம்பெயர நீண்ட காலத்தை எடுத்துக்கொண்டவர் எம்ஜிஆர். என்னதான் சிவாஜியின் நடிப்பு தன்னிகரற்று இருப்பினும் சமூகக் கதைப்படங்களுக்கு எள்ளளவும் மாற்றுக் குறையாதவை அவர் நடித்த வரலாற்றுக் கதைப்படங்கள். வீரபாண்டிய கட்டபொம்மன், இராஜராஜசோழன் போன்றவை நல்ல எடுத்துக்காட்டுகள். தொல்கதைப் படங்களையும் இதே பிரிவின் கீழ்ச் சேர்த்துக்கொள்ளலாம்.\nஅன்றைய தமிழ்த் திரைப்படச் சந்தையில் வரலாற்றுக் கதைகளுக்கு நிலவிய தேவைப்பாடு அளவில்லாதது. அச்சூழ்நிலையில் பொன்னியின் செல்வனைப் போன்ற புகழ்பெற்ற நெடுங்கதைகளைத் திரைப்படமாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டிருக்கும்தானே அதுவும் நடந்தது. இதுவரை தமிழ்த் திரைப்படக் கதாசிரியர்கள் எல்லாரும் படித்துப் பார்த்த பெருங்கதையாக பொன்னியின் செல்வன்தான் இருக்கக் கூடும். படித்துப் பார்த்து ஒவ்வொருவரும் ஒரு திரைக்கதையும் அமைத்துப் பார்த்திருப்பார். எல்லாம் கூடிய நேரத்தில் எந்தத் தயாரிப்பாளரும் முன்வந்திருக்க மாட்டார். அதனால் அப்படியே கைவிடப்பட்டிருக்கக் கூடும்.\nபொன்னியின் செல்வனுக்கு அடுத்ததாக ஒரு தொடர்கதை திரைப்படக்காரர்களின் கண்ணைத் தொடர்ந்து உறுத்தியது. அது சுஜாதாவின் 'கரையெல்லாம் செண்பகப்பூ' என்னும் புனைமருட்சித் தொடர்கதை. கரையெல்லாம் செண்பகப்பூவை எடுக்கும் கனவுகளோடு அன்றைய கோடம்பாக்கத்தில் உலவியவர்கள் எண்ணற்றோர். \"எவ்வளவோ பேர் வந்து கேட்கறாங்க... அப்புறம் ஆளையே காணோம்,\" என்று சுஜாதா வருந்திக் கூறும்படி ஆனது. கரையெல்லாம் செண்பகப்பூ ஒருவழியாகத் திரைப்படமானது. சுஜாதா தம் எழுத்தில் தீட்டியிருந்த நாட்டுப்புற வாழ்க்கை, அரண்மனை இரகசியம், புதையல் தேடல் ஆகியவற்றின் சுவைக் கூறுகள் திரைப்படத்தில் ஓரளவுதான் வெளிப்பட்டன. என்னென்னவோ குறைகள் இருப்பினும் அன்று வெளியான திரைப்படங்களுக்கு எள்ளளவும் குறைவில்லாத உள்ளடக்கங்களைக் கொண்டிருந்த படம் கரையெல்லாம் செண்பகப்பூ. சுஜாதாவின் தொடர்கதைகள் பலவும் திரைப்படங்களாயின. அவை எவையும் தமக்கு நிறைவளிக்கவில்லை என்றுதான் சுஜாதா கூறினார்.\nபொன்னியின் செல்வனுக்கு என்னதான் ஆயிற்று என்று பார்ப்போம். பொன்னியின் செல்வனையும் திரைப்படமாக்கும் முயற்சியில் பலர் கல்கி இதழின் ஆசிரியரைத் தொடர்ந்து அணுகி வந்தனர். அது திரைப்படமாவதற்கு நேர்ந்த முதல் தடை என்னவென்றால், படமெடுக்கும் தெம்பில்லாதவர்களிடம் அதன் உரிமை தரப்பட்டிருக்க, உண்மையிலேயே படமெடுக்கக் கூடியவர்கள் அணுகும்போது அதன் உரிமையைத் தர முடியாத சூழ்நிலை இருந்ததுதான். நெரிசல் மிக்க பேருந்தில் துண்டு போட்டு இடம்பிடிப்பதைப்போல புகழ்பெற்ற கதைகளை இவ்வாறு வளைத்துப்போட்டுக்கொண்டு மேல்தொகை வைத்து விற்பவர்களும் இருக்கின்றார்கள். அதனால்தான் எந்தக் கதையைத் திரைப்படமாக்கும் உரிமையைக் கொடுத்தாலும் காலவரம்பு குறிப்பிட்டு, இரண்டாண்டுகளோ ஐந்தாண்டுகளோ, ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வ���ண்டும் என்பார்கள். ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால வரம்புக்குள் ஒரு கதை திரைப்படமாக எடுக்கப்படவில்லை என்றால் ஒப்பந்தம் இறந்துவிடும். அக்கதையின் உரிமம் அதன் ஆசிரியர்க்கே திரும்பச் சென்றுவிடும். ஆனால், அப்படியெல்லாம் இறுக்கிப் பிடிக்குமளவுக்கு இங்கே எந்நிலையும் இல்லை.\nபொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்கும் முயற்சியில் எம்ஜிஆரும் இறங்கினார். எம்ஜிஆர் பிக்சர்சின் செயலாளரான ஆர் எம் வீரப்பனுக்குத் தெரியாமல் அங்கே எந்தக் கதையும் எடுக்கப்பட மாட்டாது. பேசப்படவும் மாட்டாது. அதன் பொருள் வீரப்பனுக்கே முடிவெடுக்கும் உரிமைகள் அனைத்தும் இருந்தன என்பதன்று. எம்ஜிஆருக்கு ஒரு கதை எப்படிப் பொருந்தும், அது திரைப்படமாக எடுக்கப்பட்டால் என்னென்ன செலவு பிடிக்கும், அதன் வணிகம் எவ்வளவு சிறக்கும் என்பனவெல்லாம் வீரப்பனுக்கே அத்துபடி. அதனால் அவர் கூறுவது எப்போதும் பிறழாதபடி துல்லியமாகவே இருக்கும். பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக எடுக்க முயன்றால் அதை வீரப்பன் ஏற்றுக்கொள்ளவே மாட்டார் என்பது எம்ஜிஆர்க்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால் அம்முயற்சி மிகுந்த பொருட்செலவுக்கு இழுத்துவிடும். இன்னொரு நாடோடி மன்னனைப்போல் மாறிவிடுவதற்கே வாய்ப்பிருந்தது. ஆனால், எம்ஜிஆருக்குப் பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற தீராத ஆவலை அடக்க முடியவில்லை. வீரப்பனுக்குத் தெரியாமல் பொன்னியின் செல்வன் கதை உரிமையை வாங்கியதோடு மட்டுமில்லாமல், எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பாக திரைப்பட விளம்பரத்தையும் கொடுத்துவிட்டார். இவை யாவும் நடந்து முடிந்த பிறகே வீரப்பனுக்குத் தெரிந்தது. இது என்ன புறக்கணிப்பாக இருக்கிறதே என்று கருதிய வீரப்பன் அதற்குப் பிறகு எம்ஜிஆர் பிக்சர்ஸ் வினையகத்திற்குச் செல்வதை நிறுத்திக்கொண்டார்.\nஎம்ஜிஆருக்கும் வீரப்பனுக்கும் பனிப்போர் என்பதைப்போல் இந்நிகழ்வை அன்றைய மூன்றாம் தர இதழ்கள் கிசுகிசுத்துவிட்டன. எம்ஜிஆரையே எதிர்க்கத் துணிந்துவிட்டாரா வீரப்பன் என்னும் அளவுக்குச் செய்திகள் முளைத்தன. இத்தகைய செய்திகள் வருவது வீரப்பனுக்கும் தெரியாது. தம்மை வந்து காணும்படி வீரப்பனுக்கு அண்ணாதுரையிடமிருந்து அழைப்பு வந்தது. வீரப்பன் உடனே அண்ணாவைக் காணச் சென்றார். அவர் கையில் அந்தச் செய்திகள் வெளியான இதழ்கள். \"இதைப் பார்த்தாயா எம்ஜிஆரை விட்டு விலகி வந்துவிட்டாயா எம்ஜிஆரை விட்டு விலகி வந்துவிட்டாயா\" என்று கேட்டார். அப்போதுதான் தாம் விலகி வந்தது மிகப்பெரிய பேசுபொருளாகியிருப்பது வீரப்பனுக்கு விளங்கியது. நடந்ததை விளக்கிக் கூறினார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அண்ணாதுரை, \"இதோ பார்... இதையெல்லாம் பெரிதுபடுத்தாதே... இனி எது நடந்தாலும் அவ்விடத்தை விட்டு நீ வெளியே வரக்கூடாது... நீ வழக்கம்போல் அங்கே சென்று உன் வேலையைப் பார்,\" என்று கடிந்து அனுப்பினார்.\nஅண்ணாவின் சொற்களைச் சிரமேற்கொண்ட வீரப்பன் மறுநாள் வழக்கம்போல் எம்ஜிஆர் பிக்சர்ஸ் அலுவலகத்துக்குச் சென்று தம் இருக்கையில் அமர்ந்து வேலைகளைப் பார்த்தார். எம்ஜிஆர் வீரப்பனைப் புன்னகையோடு பார்த்துக்கொண்டார். ஏன் போனார் என்றும் கேட்கவில்லை, ஏன் வந்தார் என்றும் கேட்கவில்லை. \"அந்தத் தன்மைதான் எம்ஜிஆர்,\" என்கிறார் வீரப்பன். வழக்கம்போல் வீரப்பனிடம் பேசத் தொடங்கினார். நிலைமை இயல்பாயிற்று. எம்ஜிஆரும் வீரப்பனும் சேர்ந்துவிட்டார்கள். ஆனால், பொன்னியின் செல்வன் திரைப்படம்தான் எடுக்கப்படவேயில்லை. எம்ஜிஆர் தொட்டுக் கைவிட்டது என்பதாலோ என்னவோ தெரியவில்லை, பொன்னியின் செல்வன் இன்னும் வெள்ளித்திரையைத் தொடவில்லை.\n- கார்ட்டூனிஸ்ட் மதன் கிளப்பிய சர்ச்சை\nஅனிமேஷனில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்'\nபொன்னியின் செல்வன் - இப்போ செல்வராகவன் முறை\nபொன்னியின் செல்வன் ட்ராப்... அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது\nபொன்னியின் செல்வன் கைவிடப்பட்டதன் பின்னணி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகமலுடன் கை கோர்க்கப் போகிறார் சல்மான்.. எதுக்குன்னு தெரியுமா\nகேட்டீங்களா கேட்டீங்களா.. அருள் நிதியின் அடுத்த ஜோடி யாரு தெரியுமுங்களா\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99/", "date_download": "2018-07-17T02:28:54Z", "digest": "sha1:B7FYTQKGIM2THKIXNAVD5VCSN6TVKDXD", "length": 12146, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "அமெரிக்க இலங்கைக்கு வழங்கும் நிதியை 92 வீதத்தா..", "raw_content": "\nமுகப்பு News Local News அமெரிக்க இலங்கைக்கு வழங்கும் நிதியை 92 வீதத்தால் குறைக்க திட்டம்\nஅமெரிக்க இலங்கைக்கு வழங்கும் நிதியை 92 வீதத்தால் குறைக்க திட்டம்\nஅமெரிக்க இலங்கைக்கு வழங்கும் நிதியை 92 வீதத்தால் குறைக்க திட்டம்\nஇலங்கைக்கான நிதியை 92வீதத்தால் குறைக்கும் ரொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை நிராகரித்தது அமெரிக்க செனட் சபை. அமெரிக்காவின், ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான உப குழு கடந்தவாரம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பல நாடுகளில் மரபணுச் சோதனைகளின்மூலம், பாரிய கொடூரங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டியுள்ளது.\nஇலங்கை, சிரியா, ஈராக், கம்போடியா, எல்சால்வடோர், குவாடமாலா ஆகிய நாடுகளில், தடயவியல் அடையாளம் காணும் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.\nஇந்த நாடுகளில், இடம்பெற்ற மனித குலத்துக்கு எதிரான, மனித உரிமைகளுக்கு எதிரான ஏனைய மீறல்களுக்குப் பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும், நீதித்துறை விசாரணைகள், தேவைப்படுகின்றன.\nஎனவே, சிறிலங்காவுக்கான ஒட்டுமொத்த நிதி வெட்டையும் ஏற்க முடியாது, நிதியளிப்பதற்கு இலங்கைக்கு நிபந்தனைகளை விதிக்கலாம்” என்றும் அமெரிக்க செனட் உப குழு தெரிவித்துள்ளது.\nஎன்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை\nஎன்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை என்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை. மக்கள் என்மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். நான் அரசியலில் பிரவேசித்த காலம் முதல் எனது...\nநடிகை வரலட்சுமி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு\nநடிகை வரலட்சுமி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு 'சர்கார்' படப்பிடிப்பி���்போது விஜய் காதில் கடுக்கண் மற்றும் கையில் குடையுடன் ஸ்டைலாக நின்று கொண்டிருந்த புகைப்படம் ஒன்றை வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இந்த...\nஜப்பானிடம் இலங்கை வாங்கிய கடனே அதிகம்\nஜப்பானிடம் இலங்கை வாங்கிய கடனே அதிகம் சீனாவிடம் இலங்கை பெற்றுக்கொண்ட கடனைவிட ஜப்பானிடம் இலங்கை பெற்றுக்கொண்ட கடன் தொகை அதிகம் என, சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் வெளிநாட்டு கடன்களில்...\nதங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கைது\nதங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கைது சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த இலங்கை பிரஜைகள் இரண்டு பேர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 33 மற்றும்...\nஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் மத்தல விமான நிலையத்துக்கு விஜயம்\nஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் இந்த பயணத்தில் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nபடுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த காலா படநடிகை-புகைப்படம் உள்ளே\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nபால் நடிகை இப்படி மாறிப்போயிட்டாங்க – புகைப்படம் உள்ளே\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasooraan.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-07-17T02:16:36Z", "digest": "sha1:GQNM66CH3VDC6QGGUNXTE27FOHIT23NX", "length": 6879, "nlines": 85, "source_domain": "arasooraan.blogspot.com", "title": "அரசூரான்: யார் கடவுள்?", "raw_content": "\nஇவன் ஒரு CORPORATE ���ிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.\nயார் நம் பிரச்சனையை தீர்த்து வைக்கிறார்களோ அவுங்கதான் கடவுள். பல சமயம் அது நம் நண்பர்களாகவே இருக்கும். அடிக்கடி சொல்லி இருப்போம்... என்ன செய்வது என்று அறியாது விழித்துக்கொண்டிருந்தேன்... நல்ல வேளை கடவுள் மாதிரி வந்து காப்பாற்றினாய் என்று. சில சமயம் அது நம் வலி/துயர் தீர்க்கும் மருத்துவராக கூட இருக்கலாம். டாக்டர்... பிழைப்பேனா இல்லை இறப்பேனா என்று கிடந்தேன்... கடவுள் மாதிரி வந்து காப்பாற்றினீர்கள் என்று சொல்லுவோம்.\nமேலே சொன்ன பல சமயம் மற்றும் சில சமயம்-ல எந்த சமயத்துல யார் கடவுள் இந்து சமயத்துல பல கடவுள், கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய சமயத்தில் சில கடவுள் அல்லது தேவ தூதர்கள்... அவர்களும் கடவுள் தான்.\nஇந்து மதத்தில் ஏன் பல கடவுள்\nநாம் அனைவரும்/ஒவ்வொருவரும் ஒரு நிறுவாகத்தின்(பிரபஞ்ஜத்தின்) ஒரு அங்கம். உதாரணத்திற்க்கு ஒரு சிறிய அளவில் ஒரு பள்ளி / கல்லூரி / அரசாங்கம்-ன்னு எடுத்துக்கோங்க.... அதை நிறுவகிக்க ஒரு தலைமை, உப தலைமைகள், வேறுபட்ட துறைகள் என்று... திறம்பட செயல்பட.\nஇந்து மத கடவுள்களும் அப்படித்தான் தோன்றி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அக்னி பகவான், வாயு பகவான், வருண பகவான்... என்று பஞ்ச பூதங்களுக்கு கடவுள். பின்னர் துறைகள்... பிறப்புக்கு பிரம்மா, கல்வியா அதற்க்கு சரஸ்வதி, பொருளாதாரமா அதற்கு லட்சுமி... இறப்புக்கு எமதருமன்.\nசரி எமதருமன் தவறு செய்து விட்டால் கணக்கை சரி செய்து காளனை வெள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்... என்றும் இந்த கடவுள்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது...\nசரி கடவுள்கள் சரியாத்தான் இருக்காங்க... தலைமை யாரு அதுவம் சரியாகவே சொல்லப்பட்டு இருக்கிறது... கடவுள்கள் (காட்-GOD) பல... ஆனால் தலைமை (லார்ட்-LORD) ஒருவரே... அவர் கிருஷ்ண பரமாத்மா.\nநல்லாச் சொல்லி இருக்கீங்க நண்பரே\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...\nஎன் பெயர் ராஜா, பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் செம்பை மற்றும் செம்பையை சுற்றி - மயிலாடுதுறை & மன்னன்பந்தலில். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என் கொள்கை. படிப்பது, நண்பர்கள், விளையாட்டு என் பொழுதுபோக்கு. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் ��ன் வாழ்க்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t43224-topic", "date_download": "2018-07-17T01:53:05Z", "digest": "sha1:LICLV6EZUWWAYIQU3QFRTPVPBYZ22KE6", "length": 14195, "nlines": 129, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நிபந்தனையற்ற அன்பு...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: சான்றோர் வாழ்க்கை வரலாறு\nஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்\nகதவைத் திறந்த இளம்பெண் தேவதையாகவே காட்சியளித்தாள்.\nஅவளிடம் சாப்பாடு கேட்க மனமில்லாமல், “கொ… கொஞ்…\nகொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா\nஅவனை ஏறஇறங்கப் பார்த்த அவள், அவன் கடும்பசியில்\nஇருப்பதைக் குறிப்பால் உணர்ந்தாள். உள்ளே சென்று ஒரு\nடம்ளர் பாலை எடுத்து வந்து அவனுக்குத் தந்தாள். பாலை\n“நான் எவ்வளவு காசு கொடுக்கணும்\n“நீங்க எதையும் தர வேண்டாம்.\nஒருத்தருக்கு அன்போட ஒன்றைத் தரும்போது, அதற்கு பதிலா\nஎதையும் வாங்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லிக்\nபின்னாளில் அவன் பெரிய மருத்துவ நிபுணன் ஆனான்\nஅவன் பணி புரிந்த அதே மருத்துவ மனையில் , பசியால்\nவாடிய போது பால் தந்தவள் நோயாளியாக அனுமதிக்கப்\nஅவள் யார் என்பதைப் புரிந்து கொண்ட அந்த மருத்துவர்\nஅன்றிலிருந்து அவளுக்காகப் பிரத்யேக அக்கறை எடுத்துக\nகொண்டார். பெரும் போராட்டத்திற்குப் பின் அவள்\nஅந்த ஏழைத் தாய் தனக்கு வழங்கப்பட்ட மருத்துவ பில்லைப்\nபார்த்தாள். கட்டண தொகைக்கு கீழே, மருத்துவர் எழுதியிருந்தார்.\n“ஒரு டம்ளர் பாலூக்கு ஈடாக இந்த பில்லுக்கு முழு கட்டணமும்\nசெலுத்தப்பட்டுவிட்டது” டாக்டர் ஹாவர்ட் கெல்லி.\nநிபந்தனையற்ற அன்பை வளர்த்துக் கொள்வோம்..\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: சான்றோர் வாழ்க்கை வரலாறு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்ட��மன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144066-topic", "date_download": "2018-07-17T01:56:09Z", "digest": "sha1:TFWCOA5OPMKUHMP6GZ5JSUFVGWOWBOGD", "length": 16207, "nlines": 237, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா? மோடி மீது சந்திரபாபு புகார்", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பத���ியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா மோடி மீது சந்திரபாபு புகார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா மோடி மீது சந்திரபாபு புகார்\n\"தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியதைப் போலவே,\nஆந்திராவிலும் குழப்பத்தை ஏற்படுத்த, பிரதமர் நரேந்திர மோடி\nமுயற்சிக்கிறார்,\" என, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித்\nதலைவருமான, சந்திரபாபு நாயுடு புகார் கூறியுள்ளார்.\nஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான\nதெலுங்கு தேசம் கட்சி ஆட்சி உள்ளது.\nமத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியின்\nமிகவும் முக்கியமான கட்சியாக தெலுங்கு தேசம் உள்ளது.\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பாக ஏற்பட்ட\nபிரச்னையால், மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம்\nவிலகியது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தை தரவலியுறுத்தி,\nதெலுங்கு தேசம், எம்.பி.,க்கள் பார்லிமென்டில், மத்திய அரசுக்கு\nஇந்நிலையில், கட்சி, எம்.பி.,க்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம்,\nசந்திரபாபு நாயுடு பேசினார்; அப்போது அவர் கூறியதாவது:\nதமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின், ஆளும்,\nஅ.தி.மு.க.,வில் பிரதமர் மோடி குழப்பத்தை ஏற்படுத்தினார்.\nதற்போது அதுபோல், ஆந்திராவிலும் குழப்பத்தை ஏற்படுத்தும்\nஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி,\nநடிகரும், ஜன சேனா தலைவருமான பவன் கல்யாண் ஆகியோரை\nஎனக்கு எதிராக, பிரதமர் மோடி துாண்டி விடுகிறார்.\nஆந்திர மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றாமல்,\nபிரித்தாளும் சூழ்ச்சியில் மோடி ஈடுபட்டுள்ளார். இவ்வாறு அவர்\nRe: தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா மோடி மீது சந்திரபாபு புகார்\n4 ஆண்டுகளாக பேசாமல் கூட்டணியில் இருந்து விலகி பிறகு பேசுவது\nRe: தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா மோடி மீது சந்திரபாபு புகார்\n நாயுடுவின் முடிவு பாராட்டுதற்குரியது .\nRe: தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா மோடி மீது சந்திரபாபு புகார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144187-topic", "date_download": "2018-07-17T02:12:25Z", "digest": "sha1:TAIBYULJSNZVXPG6LLH6BJ3GTVURHUPC", "length": 15436, "nlines": 232, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழ��ி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nபிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்\nஅதிகளவு பிச்சைக்காரர்கள் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன்\nபிரதேசங்கள் பட்டியலில், மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தை\n.மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள,\nபிச்சைக்காரர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையை,\nமத்திய சமூக நலத்துறை அமைச்சர், தாவர்சந்த் கெலோட்,\nலோக்சபாவில் தாக்கல் செய்தார்; அதில் கூறியிருப்பதாவது:\nநாடு முழுவதும், 4.14 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளனர்.\nபிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில், மேற்கு வங்கம்\nமுதலிடத்தில் உள்ளது. இங்கு, 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட\nஇரண்டாவது இடத்தில் உள்ள, உத்தர பிரதேசத்தில், 66 ஆயிரம்\nபேரும், மூன்றாவது இடத்தில் உள்ள, பீஹாரில், 30 ஆயிரம் பேரும்\n6,800 பிச்சைக்காரர்களுடன், தமிழகம், 33வது இடத்தில் உள்ளது.\nவடகிழக்கு மாநிலங்களான, அசாம், மணிப்பூரிலும், கிழக்கு\nமாநிலமான மேற்கு வங்கத்திலும், பெண் பிச்சைக்காரர்கள்\nஅதிகமுள்ளனர். யூனியன் பிரதேசங்களான, டாமன் - டையூவில்,\n22 மற்றும் லட்சத்தீவில் இரண்டு பிச்சைக்காரர்கள் உள்ளனர்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\nRe: பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்\nRe: பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்\nஇந்த பட்டியலில் தமிழகத்தில் பெருவாரியான பிச்சைக்காரர்களை கணக்கு எடுக்கவில்லை அப்படி எடுத்திருந்தால் தமிழாக்கம் தான் முதல் இடத்திற்கு வந்திருக்கும்\nஇதிலும் தமிழகம் புறக்கணிக்க படுகிறது\nRe: பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?cat=1&paged=2", "date_download": "2018-07-17T02:14:17Z", "digest": "sha1:R6VFOFXFLKFJTCKNPYO5GWYFXM6JVUFN", "length": 4534, "nlines": 41, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » இந்தியத் திருஅவை", "raw_content": "\nஇந்தியாவின் Bagdogra மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்\nஇந்தியாவின் Bagdogra மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருள்பணி Vincent Aind அவர்களை இச்செவ்வாயன்று அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கலகத்தாவின் Morning Star குருத்துவக்...\nதலைமை நீதிபதிகளின் புனித வெள்ளி கூட்டம் குறித்து CBCI கடிதம்\nஇந்தியாவின் அனைத்து தலைமை நீதிபதிகளுக்கும் புனித வெள்ளியன்று மூன்று நாள் கூட்டம் ஒன்று தொடங்கவிருப்பது குறித்து தனது கவலையைத் தெரிவித்து இந்திய தலைமை...\nகிறிஸ்தவம் என்னும் அணிகலன் மேலும் மெருகூட்டப்பட்டு ஒளிவீச வேண்டும் என்பதால், கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தைப் புரிந்து, கற்று அதனை மேலும் ஆழமாக...\nஇந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து, வன்முறைகள் பெருகியுள்ளது – கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி\nவன்முறைகளால் சூழப்பட்டுள்ள இவ்வுலகில் வாழும் நமக்கு, வன்முறையற்ற வழிகளே உயர்ந்த கோட்பாடுகளாக விளங்க வேண்டும் என்று சிரோ மலபார் திருஅவையின் உயர் தலைவர்,...\nகர்தினால் லூர்துசாமியின் உடலுக்கு புதுவையில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு\nகீழை வழிபாட்டு முறை திருப்பீடப் பேராயத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றிய கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்கள் திங்கள் ஜூன் 2, 2014 அன்று ரோம் நகரில் இறையடி...\nநரேந்திர மோடிக்கு இந்தியக் கத்தோலிக்கத் திருஅவையின் வாழ்த்து\nஇந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடி அவர்களையும், பாரதிய ஜனதா கட்���ியையும் இந்தியக் கத்தோலிக்கத் திருஅவை வாழ்த்துவதாக, இந்திய ஆயர்...\nஇன்றைய திருப்பலி – 14-07-2018\nஅருளின் நேரம் – Epi.06\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=109d2dd3608f669ca17920c511c2a41e", "date_download": "2018-07-17T02:15:40Z", "digest": "sha1:YMUZKQLS27RZWSOE3LGZFOLTESKBT7MW", "length": 6415, "nlines": 68, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகன்னியாகுமரியில் கடல் சீற்றம்; திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து, தக்கலை அருகே கொட்டும் மழையில் கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா போராட்டம், குமரி மாவட்டத்தில் மழை: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு, ரசாயனம் கலக்கப்படுவதாக புகார் எதிரொலி - சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்கள் விற்பனை சரிவு, சிறிய அளவிலான கண்ணி வலைகளை மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது - கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு, சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள், தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை, கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ரூ.15 கோடியில் மீட்பு கப்பல், டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி வாரியர்ஸ் ‘திரில்’ வெற்றி திண்டுக்கல் அணியை வீழ்த்தியது, ஆடி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 16–ந் தேதி திறப்பு,\nகருஞ்சீரகம் சுக்கு - தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து இரண்டு கிராம் அளவுக்குத் தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் சைனஸ் தொல்லை தீரும்.\nகருஞ்சீரகத்தை பொன்னாங்கண்ணி கீரைச் சாற்றில் ஊற வைத்து அரைத்து தினமும் இரண்டு கருஞ்சீரகத்துடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும்.\nகருஞ்சீரகத்தை தயிர் சேர்த்து அரைத்து உடலில் அரிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால், படை, சொரி, சிரங்கு போன்றவை மறையும்.\nகருஞ்சீரகத்தை தேங்காய்ப் பால் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். கடைசியாகக் கிடைக்கும் வண்டலை, தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்துக் காய்ச்சி தைலமாக்கி புண்கள் மீது தடவினால் அவை உடனே ஆறும்.\nகருஞ்சீரகத்தை நெல்லிக்காய்ச் சாற்றில் ஊறவைத்துக் காயவைத்து பொடி செய்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.\nகருஞ்ச��ரகத்தை தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுந்நிர் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீர் கல்லைக் கரைத்து சிறிந்நிர் அடப்பை அகற்றும் மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.\nசிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000032780/pyromasters_online-game.html", "date_download": "2018-07-17T01:37:44Z", "digest": "sha1:7YEVNLVGDVYFLVLVYTVHTZWC6BSV5252", "length": 9979, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Pyromasters ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Pyromasters ஆன்லைன்:\nஇங்கே முழு கவனம் அதிகபட்ச சகிப்புத்தன்மை தேவைப்படும் என்று அற்புதமான விளையாட்டு ஆகும். உங்கள் வசம் இந்த நேரத்தில் இயற்கை அழிக்க என்று பல்வேறு குண்டுகள் போட முடியும் முக்கிய பாத்திரம், இருக்கும். இந்த குண்டுகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது மற்றும் ஒரு எதிரியை தோற்கடிக்க பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் அது மிகவும் எளிதாக இருக்கும். நீங்கள் ஒரு பணி கொடுக்க . விளையாட்டு விளையாட Pyromasters ஆன்லைன்.\nவிளையாட்டு Pyromasters தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Pyromasters சேர்க்கப்பட்டது: 27.10.2014\nவிளையாட்டு அளவு: 0.09 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Pyromasters போன்ற விளையாட்டுகள்\nதீ மற்றும் குண்டுகள் 2\nகள்வனின் காதலி - குண்டு\nகோபம் பறவைகள் - போகலாம்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Pyromasters பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Pyromasters நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Pyromasters, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Pyromasters உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nதீ மற்றும் குண்டுகள் 2\nகள்வனின் காதலி - குண்டு\nகோபம் பறவைகள் - போகலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/ctotalbooks.aspx?id=23", "date_download": "2018-07-17T02:16:52Z", "digest": "sha1:PTXKGOREVCIINBRE2ZOAD6BUN6INZWMF", "length": 7398, "nlines": 105, "source_domain": "tamilbooks.info", "title": "மருத்துவம் வகைப் புத்தகங்கள் :", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபுத்தக வகை : மருத்துவம்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 18\nஆண்டு : 2001 ( 1 ) 2002 ( 2 ) 2003 ( 2 ) 2004 ( 5 ) 2005 ( 5 ) 2006 ( 2 ) 2007 ( 1 ) ஆசிரியர் : இரத்தினவேலனார், சி ( 1 ) கதிரேசன், அ ( 1 ) கோபால், க ( 1 ) சின்னசாமி, க ( 7 ) சீனிவாசன், கா.வெ ( 1 ) செல்லையா, அ.பொ ( 1 ) செல்வராஜன், ப ( 1 ) நிர்மலாதேவி, சூ ( 1 ) பாரி, நா ( 1 ) மகாலட்சுமி, தி ( 1 ) மானா பாஸ்கரன் ( 1 ) ஸ்ரீதர், கே.ஸ்ரீ ( 1 ) பதிப்பகம் : அன்னை சாரதா பதிப்பகம் ( 1 ) ஆனந்தம் பதிப்பகம் ( 1 ) இராசலக்குமி பதிப்பகம் ( 1 ) உபாசனா பப்ளிக்கேஷன்ஸ் ( 1 ) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ( 2 ) சாய்சக்தி பதிப்பகம் ( 1 ) தென்றல் நிலையம் ( 3 ) பழனியப்பா பிரதர்ஸ் ( 1 ) பாவை பப்ளிகேஷன்ஸ் ( 1 ) பூவிழி பதிப்பகம் ( 1 ) மணிமேகலைப் பிரசுரம் ( 1 ) மணிவாசகர் பதிப்பகம் ( 4 )\nமருத்துவம் வகைப் புத்தகங்கள் :\nவருமுன் காப்போம் - கருவறையிலிருந்தே....\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு (2007)\nஆசிரியர் : கோபால், க\nபதிப்பகம் : பூவிழி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : மருத்துவம்\nசகல நோய்களுக்கும் சுலபமான ஒருவரி வைத்தியம்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : சின்னசாமி, க\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : மருத்துவம்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : மானா பாஸ்கரன்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : மருத்துவம்\nபுற்றுநோய், மூல நோய்க��ுக்கு சித்த மருத்துவம்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nஆசிரியர் : சின்னசாமி, க\nபதிப்பகம் : தென்றல் நிலையம்\nபுத்தகப் பிரிவு : மருத்துவம்\nஉணவுப் பொருள்களின் மருத்துவப் பயன்கள்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nஆசிரியர் : சின்னசாமி, க\nபதிப்பகம் : தென்றல் நிலையம்\nபுத்தகப் பிரிவு : மருத்துவம்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nஆசிரியர் : சின்னசாமி, க\nபதிப்பகம் : தென்றல் நிலையம்\nபுத்தகப் பிரிவு : மருத்துவம்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nஆசிரியர் : சின்னசாமி, க\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : மருத்துவம்\nசித்த மருத்துவத்தில் குழந்தைநலம் காத்தல்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nஆசிரியர் : சின்னசாமி, க\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : மருத்துவம்\nபுற்றுநோயும் புதிய அணுகுமுறையும் Herbal Oncology\nபதிப்பு ஆண்டு : 2004\nபதிப்பு : முதற்பதிப்பு (2004)\nஆசிரியர் : ஸ்ரீதர், கே.ஸ்ரீ\nபதிப்பகம் : உபாசனா பப்ளிக்கேஷன்ஸ்\nபுத்தகப் பிரிவு : மருத்துவம்\nபதிப்பு ஆண்டு : 2004\nபதிப்பு : மூன்றாம் பதிப்பு (2004)\nஆசிரியர் : செல்வராஜன், ப\nபதிப்பகம் : அன்னை சாரதா பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1890_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-17T01:49:53Z", "digest": "sha1:P6UJRMEXY5ZAK2EW3DI3K7QZSOUMYH7D", "length": 9553, "nlines": 284, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1890 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1890 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்:: 1890 இறப்புகள்.\n\"1890 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 61 பக்கங்களில் பின்வரும் 61 பக்கங்களும் உள்ளன.\nகான் அப்துல் கப்பார் கான்\nபி. சா. சுப்பிரமணிய சாத்திரி\nராலே சிக்கெஸ்டர் - கான்ஸ்டபிள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 09:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/07/blog-post_20.html", "date_download": "2018-07-17T02:20:16Z", "digest": "sha1:4C3FFQA57Z2J33YCMWUELL47NRJJYOE2", "length": 5107, "nlines": 35, "source_domain": "www.madawalaenews.com", "title": "நேற்று முச்சக்கர வண்டியில் வெட்டுக்காயங்களுடன் நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் மனைவியும் மனைவியின் காதலனும் கைது.. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nநேற்று முச்சக்கர வண்டியில் வெட்டுக்காயங்களுடன் நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் மனைவியும் மனைவியின் காதலனும் கைது..\nகிரிபத்கொட, நாஹேன பகுதியில் முச்சக்கர வண்டியில் வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர்\nஉயிரிழந்திருந்த சம்பவத்தில் அவரது மனைவியும் மனைவியின் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇருவரும் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nகிரிபத்கொட, நாஹேன பகுதியில் முச்சக்கர வண்டியில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஒருவரது சடலம் நேற்று காலை மீட்கப்பட்டிருந்தது.\nஹுனுபிட்டிய, நாஹேனவத்த பகுதியை சேர்ந்த 40 வயதுடைய தனுஷ்க தரங்க என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் வத்தள, ஹெந்தல சந்தியில் முச்சக்கர வண்டி ஓட்டுபவர் என்றும் அவருடைய வீட்டிற்கு வந்த இருவரினால் அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸா்ர தெரிவிக்கின்றனர்.\nநேற்று முச்சக்கர வண்டியில் வெட்டுக்காயங்களுடன் நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் மனைவியும் மனைவியின் காதலனும் கைது.. Reviewed by Madawala News on July 10, 2018 Rating: 5\nஅன்று இலங்கையின் மிகப்பிரபலமான இரா­ணு­வ­ வீரன்.... இன்று பாதையோர மீன் வியா­பா­ரி­யாக மாறிய நிலை..\nமையவாடி சிரமதானத்தில் யாழ் பல்கலை மாணவர்கள்.\nதிருடுபோன சேவல்... அடுப்பங்கரையில் சமையலுக்காக தயார் நிலையில்... திருடனும் போலீசாரால் கைது. #கிண்ணியா\nநாளை நள்ளிரவு முதல் பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படும்.\nதனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையும், உதவிய தாயும் கைது\nநான் இலவசமாக மரண தண்டனை நிறைவேற்றுகிறேன்...\nஅரசியல்வாதிகளால் வடக்கிற்கு போதைப்பொருள் கொண்டு வரப்படுவதாக விஜயகலா கூறிய கருத்து ; விசாரணை அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-jul-15/politics/142478-bjp-leader-amit-shah-tamil-nadu-visit.html", "date_download": "2018-07-17T02:01:29Z", "digest": "sha1:DNSUINTDWFTTBEIFPTSBKACFEPXAYMFG", "length": 21291, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "அ.தி.மு.க. ஆட்சியைக் கலைப்போம்! - அமித் ஷா ஆட்டம் ஆரம்பம் | BJP Leader Amit Shah Tamil Nadu Visit - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nசர்கார் படத்தில் யோகி பாபுவின் புதுகெட்டப் - வைரலாகும் வீடியோ காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை\nஇந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர் ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர்'' - அதிர்ச்சித் தகவல்\nபெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள் 6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள் 6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்..\nஜூனியர் விகடன் - 15 Jul, 2018\nமிஸ்டர் கழுகு: களையெடுக்க காலா ரெடி\n - அமித் ஷா ஆட்டம் ஆரம்பம்\n“சாக்கடைத்துறை அமைச்சர்... சாக்கடை போல பேசுகிறார்\nஆர்.பி.உதயகுமார் Vs செல்லூர் ராஜு... உச்சத்தில் மதுரை கலாட்டா\n“இது முதுகெலும்பு இல்லாத அரசு” - முகிலன் காட்டம்\nதமிழ்முறை குடமுழுக்கு... தடைபோடும் அதிகாரிகள்\nஅம்மா பூங்காவாக மாறிய அரசுப் பள்ளி\nஒரே ஒருவருக்காக... ஓடையை ஆக்கிரமித்து பாலம்\nவிசாரணை கமிஷன்களா... கண்துடைப்பு கமிஷன்களா\n9 ஐ.ஏ.எஸ்-கள்... 2 அமைச்சர்கள் - ரெய்டில் சிக்கிய திமிங்கிலங்கள்\nசெலவை மிச்சம் செய்ய... அமைச்சர்களே கார் ஓட்டுவார்களா\n - எடப்பாடி அரசின் எழுதப்படாத சட்டம்\nஅறிவிச்சு ஒரு வருஷம் ஆகுது... எப்ப கொடுப்பீங்க சினிமா விருது\nமணல் கொள்ளையைத் தடுத்தால் மரணம் பரிசு\nதிருச்சியைத் திணறடிக்கும் கஞ்சா கொலைகள்\n - அமித் ஷா ஆட்டம் ஆரம்பம்\nஅகில இந்திய அளவில் #GoBackAmithShah என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆன த���ிழகச் சுற்றுப்பயண நாளில், ‘‘எதிர்ப்பாளர்களே 2019 மார்ச்சில் பி.ஜே.பி எப்படி இருக்கிறது என்று பாருங்கள்’’ என பதில் சொல்லிவிட்டுப் போனார் அமித் ஷா. ‘‘இந்தியாவிலேயே ஊழல் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்தான். தமிழகத்தில் ஊழல் இல்லாத தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமையும்’’ என அவர் பேசியதை வைத்து, ‘அமித் ஷாவின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது’ என்கிறார்கள் சீனியர் பி.ஜே.பி தலைவர்கள்.\nபி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா, ஜூலை 9-ம் தேதி தமிழகம் வந்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் விதமாகக் கட்சிக்கு உத்வேகம் கொடுக்கும் பயணம் இது. தேர்தல் பணிகளைக் கச்சிதமாகச் செய்வதற்குக் கட்சி அமைப்பில் மூன்று பதவிகளை அமித் ஷா அறிமுகம் செய்திருந்தார். நம் மாநிலக் கட்சிகளில், பூத் கமிட்டி என்ற பெயரில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நிர்வாகிகளை நியமனம் செய்கிறார்கள். இதை, பி.ஜே.பி-யில் ‘சக்தி கேந்திரா’ என்கிறார்கள். ஐந்து சக்தி கேந்திரா நிர்வாகிகளுக்கு, ஒரு மகா சக்தி கேந்திரா நிர்வாகி இருப்பார். இவர்களைத் தாண்டி, ‘விஸ்தாரா’ என்ற பொறுப்பில் இருப்பவர்கள் முக்கியமானவர்கள். இவர்கள், கட்சியின் முழுநேர ஊழியர்கள். ‘தங்கள் தொகுதியில் கட்சிப் பணிகளைச் செய்வதுடன், அறிமுகமில்லாத பகுதிகளில் ஆண்டுக்கு 15 நாள்கள் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும்’ என இவர்களுக்கு விதி கொண்டுவந்தார் அமித் ஷா. எல்லாத் தலைவர்களுமே விஸ்தாராவாக பணிபுரிய வேண்டும் என்பது அமித் ஷாவின் கட்டளை. குஜராத் தேர்தலுக்கு முன்பாக அமித் ஷாவும் ஒருநாள் விஸ்தாராவாக இருந்துள்ளார். அறிமுகம் இல்லாத இடத்துக்குப் போகும்போது மக்கள் பிரச்னைகளும், கட்சியின் பிரச்னைகளும் எளிதில் தெரியும் என்பதால் இந்த ஏற்பாடு.\n“சாக்கடைத்துறை அமைச்சர்... சாக்கடை போல பேசுகிறார்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nசென்னைக் குடிநீரில் திருப்பூர் சாயக்கழிவு\n“மக்கள் மீது வழக்குப் போட்டு நிலத்தைப் பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொல��செய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143396-topic", "date_download": "2018-07-17T02:02:46Z", "digest": "sha1:ONHUQOWOFMWDJK3V7NZX4FMXN5UQVSGR", "length": 20478, "nlines": 279, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nபிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை\nமலையாள திரையுலகில் ஒமர் லுலு இயக்கத்தில் விரைவில்\nவெளியாக இருக்கும் ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தில் இடம்\nபெற்றுள்ள ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடல் சமீபத்தில்\nஇந்த பாடல் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும்\nதொடர்ந்து வைரலாகி வருகிறது. அந்த பாடலை இதுவரை\nசுமார் 1½ கோடி பேர் யுடியூபில் பார்த்து உள்ளனர்.\nஇதற்கு காரணம், அந்த பாடலில் கண்ணால் பேசியும், வெட்கப்\nபுன்னகை சிந்தியும் சிறப்பான நடிப்பை வழங்கிய இளம் நடிகை\nபள்ளி மாணவியாக நடித்துள்ள அவர், தனது மனம் கவர்ந்த\nசக மாணவனிடம் புருவங���களை உயர்த்தியும், கண் சிமிட்டியும்\nதனது காதலை அழகாக வெளிப்படுத்தி இருந்தார்.\nஇந்த படத்தின் மற்றொரு டீசரில், அந்த மாணவனுக்கு நளினமாக\nபறக்கும் முத்தம் கொடுக்கும் காட்சியும் இடம்பெற்று இருக்கிறது.\nகேரள அழகி போட்டியில் வெற்றி பெற்றுள்ள பிரியா வாரியர்,\nஇந்த பாடலால் ஒரே நாளில் இந்தியா முழுவதும் அறியப்படும்\nRe: பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை\nபடம் ரிலீஸ் ஆகும் முன்பே அவருக்கு போனிலும், இணைய\nதளங்களிலும் ஏகப்பட்ட பாராட்டுகள் வந்து குவிக்கின்றன.\nவாட்ஸ் ஆப்பிலும் பல தகவல்கள் வந்து கொண்டே இருந்தன.\nஇதனால் பிரியா தனது போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டார்.\nஇந்த நிலையில், அவர் நடித்து வரும் படம் பற்றி ஒரு டி.வி.க்கு\nபேட்டி அளித்தார். இதை பார்த்த இயக்குனர் பிரியாவிடம்,\n‘ஒரு அடார் லவ்’ படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் வரை\nஇனி யாருக்கும் பேட்டி கொடுக்கவே கூடாது” என்று தடை\nஅப்போது அவர்கள், மாணிக்ய மலராய பூவி பாடல் ஒருசில\nமணிநேரத்தில் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது.\nஇந்த சமயத்தில் பாடல் குறித்து போலீசில் புகார்\nஇதனால் இந்த பாடலை யூடியூபில் இருந்து நீக்க முடிவு செய்தோம்.\nஆனால் ரசிகர்கள் பாடலை நீக்க கடும் எதிர்ப்பு தெரிவித்ததாலும்,\nஇதற்கு ஆதரவு அதிகரித்திருப்பதாலும் பாடலை நீக்க\nபடத்தில் இருந்து பாடலை நீக்குவதா வேண்டாமா\nஇப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என்றனர்.\nபடம் திரைக்கு வரும் முன்பு ஒரு கண் அசைவில் பரபரப்பு\nஏற்படுத்திய பிரியா வாரியர் மீது, திரை உலக பிரபலங்களின்\nபார்வை விழுந்திருக்கிறது. எனவே, தமிழ் படங்களிலும் அவர்\nகால் பதிப்பார் என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்த பாடலை யூடியூபில் இருந்து நீக்க போவதாக\nபடத்தின் இயக்குநர் உமர் லுலு நேற்று கூறினார்.\nஇது ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கிது. திடீரென நேற்று\nஇரவு படத்தின் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் ஆகியோர்\nRe: பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை\n@SK wrote: தமிழ் படங்களிலும் அவர்\nகால் பதிப்பார் என்று கூறப்படுகிறது.\nஅப்போ ரஜினியின் அடுத்த படத்தில் இவர் தான் நாயகி\nRe: பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்���ி கொடுக்க இயக்குனர் தடை\n@SK wrote: தமிழ் படங்களிலும் அவர்\nகால் பதிப்பார் என்று கூறப்படுகிறது.\nஅப்போ ரஜினியின் அடுத்த படத்தில் இவர் தான் நாயகி\nமேற்கோள் செய்த பதிவு: 1259657\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2008/01/blog-post_874.html", "date_download": "2018-07-17T01:50:57Z", "digest": "sha1:EGRHTKXMG3GITEJNRBLLQKI3KX4EINS3", "length": 26792, "nlines": 329, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: ஜெண்டில்மென்ஸ் கேம்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஇரண்டு புத்தாண்டு பரிசு ஒருவருக்கு கிடைத்திருக்கு யார் என்று தெரிந்துக்கொள்ள கீழே படிக்கவும்.\nசிட்னியில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் நடுவரின் தவறான தீர்ப்புகளால் ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து மீண்டது. இல்லை என்றால் இந்தியா நிச்சயம் ஜெயித்திருக்கும் என்று நான் சொல்லவில்லை. இருந்தாலும் ஒரு நப்பாசை.\nஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. அட நம்ம பசங்களா இப்படி என்று யோசிக்கும் போது 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சைமண்ட்ஸ், பிராட் ஹாக் இணை ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. மாற்றத்துக்கு காரணம் நடுவரின் சில மோசமான தீர்ப்புதான்.\nசைமண்ட்ஸ் 30 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது, பந்து பேட்டில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் டோனியிடம் சென்றது. அதனை டோனியும் கச்சிதமாக கேட்ச் செய்தார். ஆனால் அந்த பந்து பேட்டில் படவில்லை என்று கருதி, நடுவர் பக்னர், சைமண்ட்சுக்கு அவுட் கொடுக்க மறுத்து விட்டார்.\n`நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. 30 ரன்களில் அவுட் ஆக வேண்டியது. ஆனால் அவுட் கொடுக்கப்படவில்லை. கிரிக்கெட்டில் இது எல்லாம் சகஜம். இ��ு போன்ற தவறான முடிவுகள் கிரிக்கெட்டில் பல தடவை வழங்கப்பட்டு உள்ளதை என்னால் சொல்ல முடியும். அதில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு அவுட்டையும் 3-வது நடுவர் ஆராய வேண்டும் என்று சொல்வது தேவையற்றது. நடுவரின் பணியை மேம்படுத்த எவ்வளவோ வழிகள் உள்ளன என்று பேட்டி வேற.\nஅடுத்தது ஸ்டம்பிங் ஆனார். அதுவும் நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு புத்தாண்டு பரிசுகளை நடுவர்கள் மூலம் பெற்ற சைமண்ட்ஸ் சும்மா விடுவாரா அதன் பிறகு வெளுத்து வாங்கி விட்டார்.\nநடுவர் ஸ்டீவ் பக்னர் செய்தது தவறா அல்லது அவுட் என்று தெரிந்தும், சைமண்ட்ஸ் போகாமல் சதம் அடித்தது தவறா \nகிரிக்கெட் ஒரு ஜெண்டில்மென்ஸ் கேம் என்று நாம் இன்னும் நினைத்துக் கொண்டிருந்தால் உங்களை நீங்களே அடித்துக்கொள்ளுங்கள்.\nLabels: செய்தி விமர்சனம், விளையாட்டு\nஅது மட்டும் அல்ல வாசிம் ஜபார் அவுட் ஆனது ஒரு நோ பாலில், ஆனாலும் என்ன செய்வது புலம்பிக்கொண்டே நானும் காலையே எழுந்து மேட்ச் பாத்தேன்\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\n42 துக்ளக் ஆண்டு விழா ஒலிப்பதிவு\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nவிடுதலைப் புலிகளின் கொடிய சாதனை\nவிடுதலைப் புலிகள், காங்கிரஸ், திருமா - மாட்டிக்கொண...\nஅட காங்கிரஸுக்கும் ரோஷம் வந்துட்டுது\nநமது வரி பணத்தில் என்ன பேசிக்கொள்கிற��ர்கள்.\nசிட்னி, கிட்னி இரண்டும் பிரச்சனைதான்\nஞானக் குழந்தை - லீனா மணிமேகலை\nதாத்தாவுடன் நடிக்க ஐஸ்வர்யா சம்மதம் \nதமிழகத்தில் பறவை காய்ச்சல் இல்லை: பசு மாடு காய்ச்ச...\nதிருட்டு வி.சி.டி விற்றால் திருட்டு, என் கதையிலிரு...\nடிராவிட், கங்குலி நீக்கம் சரியா, தவறா \nபாமரன் நீங்கள் கோழை - லீனாமணிமேகலை\nரீமிக்ஸ் பற்றி எஸ்.பி.பி, புலமைபித்தன், ஏ.ஆர்.ரஹ்ம...\nபதிப்பாளர் ஒருவர், அரங்குகள் நான்கா\nஉலகம் முழுக்க பாப்புலர் ஆகும் இட்லி \n38வது துக்ளக் ஆண்டு விழா கூட்டம்\nசேது திட்டதுக்கு நோ- மத்திய அரசு முடிவு\nசண்டேனா இரண்டு ( அடி விழும் )\nசொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன்...\nபுத்தகக் கண்காட்சி 9/1/2008 - வைகோ ஸ்பெஷல்\nவந்த வினாக்களும் தந்த விடைகளும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது - தமிழச்சி\nஷங்கரின் ரோபோவில் ரஜினி - அதிகாரபூர்வ அறிவிப்பு\nகுஷ்பு திருமாவுக்கு ஸ்பெஷல் கவனிப்பு\nடைரக்டர் சரணுக்கு நல்ல வசூல்ராஜா தேவை\nதி.க. நடத்தும் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது: ராமகோபா...\nஷங்கரின் ரோபோ படத்தில் ரஜினி \nசிவாஜி : சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை\nபுத்தக கண்காட்சி சிறப்பு அம்சங்கள்\nசினிமாவில் புகைபிடித்தல் பற்றி விஜயகாந்த்\nஎனி இந்தியன் பதிப்பக நூல்கள்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) ���ெய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2008/02/blog-post_20.html", "date_download": "2018-07-17T02:10:45Z", "digest": "sha1:XONZZHCUO3IZYJW7NPSNGNJJ5GGJRWCR", "length": 42237, "nlines": 339, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: அதியமான்கோட்டை காவல்நிலைய துப்பாக்கி கொள்ளை சம்பவம் - உண்மையறியும் குழு அறிக்கை", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\nஅதியமான்கோட்டை காவல்நிலைய துப்பாக்கி கொள்ளை சம்பவம் - உண்மையறியும் குழு அறிக்கை\nசெய்தியாளர் கூட்டத்தில் உண்மையறியும் குழுவினர்...\nசெய்தியாளர் கூட்டத்தில் உண்மையறியும் குழுவினர்...\nதுப்பாக்கிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வாழைத்தோப்பு ...\nதருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்டதை (9.02.2008) தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் மீது விசாரணை என்ற பெயரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவது குறித்து புகார்கள் வந்ததை ஒட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் சார்பில் கீழ்க்கண்ட உண்மை அறியும் குழு உருவாக்கப்பட்டது.\n1. விஞ்ஞானி கோபால், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), சென்னை.\n2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\n3. வழக்குரைஞர் கோ. அரிபாபு, குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம் (CPCL), சேலம்.\n4. பேரா. அ.மார்க்ஸ், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR).\n5. உதயம் சுப.மனோகரன், மக்கள் வழக்கறிஞர் சங்கம் (IAPL), இந்தியா.\n6. வழக்குரைஞர் பாவேந்தன், தமிழக மக்கள் உரிமைக் கழகம்.\n7. பூமொழி, தமிழ்நாடு மனித உரிமை இயக்கம்.\n8. வழக்குரைஞர் கா.கேசவன், குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம் (CPCL).\n9. வழக்குரைஞர் பா. சுதாகரன், குடியுரிமை பாதுகாப்பு நடுவம் (CPCL).\nஇக்குழு பிப்ரவரி 17, 18 (2008) ஆகிய தேதிகளில் தர்மபுரி நகரம், அதியமான் கோட்டை, நாயக்கன் கொட்டாய், நல்லம்பள்ளி, நத்தம், வெள்ளாளப்பட்டி, செம்மா���அள்ளி, புளியம்பட்டி ஆகிய ஊர்களுக்குச் சென்று விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களையும், அதியமான் கோட்டை காவல் ஆய்வாளர் ஜேஉதயகுமாரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நஜிமல் ஹோடா ஐ.பி.எஸ். அவர்களையும் நேரில் சந்தித்து விபரங்களைக் கேட்டு அறிந்தது.\nபிப்ரவரி 9-ம் தேதி அதிகாலையில் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் ஆயுத பாதுகாப்பு அறைக்குள் இருந்த 6 துப்பாக்கிகள் மற்றும் 1 வாக்கி டாக்கி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு சென்றதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகிறது. அதனை தொடர்ந்து மோப்பநாய்கள் சகிதம் போலீஸ் விசாரணை துவங்கியது. அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர் தவிர 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் 6 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் செய்திகள் வந்தன. நக்சலைட்டுகள் இதனை செய்து இருக்கலாம் என்கிற ரீதியிலும் செய்திகளை வெளியிடப்பட்டன.\nதொடர்ந்து மேலே குறிப்பிட்ட கிராமங்களில் உள்ள பலர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர் சிலர் உடனடியாக விசாரணை முடித்து திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். ஒரு சிலர் நான்கு நாட்கள் வரை வழக்கு பதிவுகள் எதுமின்றி, சட்டவிரோத காவலில் வைத்து கடும் சித்ரவதைகளுக்குப் பின் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இத்தகைய சித்ரவதை எதுவும் செய்யப்படவில்லை எனவும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை செய்யக் கூடாது எனவும், யாரிடமும் புகார் செய்யக்கூடாது என்றும் அவர்களிடம் இருந்து எழுதி வாங்கப்பட்டுள்ளது.\nயார் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர் யார் சித்ரவதை செய்யப்பட்டு சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டனர் என்று கூறும்முன், இதற்கு சில நாட்கள் முன்பு நடைபெற்ற ஒரு முக்கிய சம்பவத்தைக் குறிப்பிடுவது அவசியமாகிறது.\nசுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேசம்பட்டி என்ற கிராமத்தில் தியாகி கூன்மாரியிடம் இருந்து தியாகி பச்சையப்பன் என்பவர் நெடுஞ்சாலை ஒரத்தில் உள்ள 4.5 ஏக்கர் நிலத்தை அடைமானம் பெற்றுள்ளார். உரிய நேரத்தில் திருப்பாவிடின் தனக்கே சொந்தமாகி விடும் என்கிற “எதிரிடை கிரயம்” என்னும் முறையில் இந்த அடைமானம் ம���ற்கொள்ளப்பட்டு உள்ளது. குறித்த ஆண்டில் அவர் அடைமானத்தை திரும்ப பெறாததால் அந்த இடம் பச்சையப்பனின் பாத்தியத்தில் இருந்து வருகிறது. சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் நிலவுரிமையாளர் கூன்மாரி தொடுத்த வழக்கொன்றில் கிருஷ்ணகிரி உரிமையியல் நீதிமன்றம் 1982-ஆம் ஆண்டு அடைமானம் பெற்ற பச்சையப்பனுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கிறது. பின்னர் கூன்மாரி உயர்நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி பெறுகிறார். பச்சையப்பன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தோற்று விடுகிறது. பல ஆண்டுகளுக்கு பின் அடைமானம் பெற்றவரை வெளியேற்ற உரிய ஆணையை கூன்மாரி பெற்று போலீஸ் உதவியுடனும், ஏராளமான உறவினர் மற்றும் ஆதரவாளர்களுடனும் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி பச்சையப்பன் குடும்பத்தினரை வெளியேற்றி, அங்கிருக்கும் அவர்களது வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி வெளியேற்றுகிறார். பச்சையப்பன் குடும்பத்தினர், கால அவகாசம் கேட்டும் மறுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் கூன்மாரியிடம் இருந்து அரசியல் ரீதியிலும், பிற வகைகளிலும் செல்வாக்கு மிகுந்த தர்மபுரியை சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரர் சில கோடி ரூபாய்களுக்கு அந்த நிலத்தை பெற்றுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு, தனது செல்வாக்கை காவல் துறையினரிடம் செலுத்தியதாகப் பலர் எங்களிடம் புகார் செய்தனர்.\nநிலத்திலிருந்து கட்டயமாக வெளியேற்றப்பட்ட பச்சையப்பன் குடும்பத்தை சேர்ந்த ஒரு சிலர் காவல் துறை ஒரு பக்க சார்பாக நடந்து கொண்டதாக தங்களது கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் தெரிகிறது காவல் துறையின் மீது ஊழல் குற்றச்சாட்டையும் சிலர் கூறியுள்ளனர். இதனால் காவல்துறை பச்சையப்பன் குடும்பத்தின் மீது கடும் ஆத்திரம் அடைந்து உள்ளனர்.\nஇந்த சம்பவங்களை ஒட்டி அடுத்த சில நாட்களில் துப்பாக்கி கொள்ளை நடைபெற்றது. காவல் துறையின் விசாரணையும் தொடங்குகிறது. நாங்கள் மேற்கொண்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட உண்மைகள் தெரிய வந்தன.\n1) விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களின் விபரம்\ni) பச்சையப்பன் குடும்பத்தினர் குறிப்பாக வெள்ளாளபட்டியைச் சேர்ந்த குமார், சேசம்பட்டியை சேர்ந்த நேதாஜி மற்றும் வெள்ளாளப்பட்டி தன்ராஜ் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் தற்பொழுது நேதாஜி கோவை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இவர்களை தவிர பெண்கள் உள்பட பச்சையப்பன் குடும்பத்தை சேர்ந்த பலரும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.\nii) கூன்மாரி குடும்பத்தை சேர்ந்தவர்களில் ஒரிருவர் மட்டும் விசாரணை செய்து உடனடியாக விடுவிக்கப்பட்டனர். கூன்மாரியின் பேரன் சசிகுமார் என்பவரை நேரில் சந்தித்த பொழுது அவர் இதனை ஏற்றுக் கொண்டார்.\niii) இந்த சம்பவத்தில் எந்தவித தொடர்பும் இல்லாத நக்சல்பாரி இயக்கத்தை (ம.ஜ.இ.க, ம.ஜ.இ.அ) சேர்ந்த பலரின் மீது காவல்துறை ஆரம்பத்தில் இருந்தே பொய்க் குற்றச்சாட்டு பரப்பியுள்ளதோடு, தங்களது பழைய பகையைத் தீர்க்கும் வண்ணம் நத்தம் கோவிந்தசாமி, வெள்ளாளப்பட்டி மாதன், மத்தன்கொட்டாய் மாதன், ஏலகிரி ராமன், வெள்ளாளப்பட்டி சித்தானந்தம் ஆகியோர் விசாரணைக்கு உட்பட்டு மிரட்டப்பட்டுள்ளனர். பா.ம.க ஒன்றிய செயலாளரும் வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்து தலைவருமான மதியழகன், ம.தி.மு.க சண்முகம் ஆகியோரும் கடுமையாக விசாரிக்கப்பட்டுள்ளனர்.\nம.ஜ.இ அணியைச் சேர்ந்த சித்தானந்தன் தான் தலைமறைவாய் இருந்த காலத்தை காட்டிலும் இச்சம்பவத்தை ஒட்டியே தேடுதல் வேட்டைக்குட்படுத்தபட்டதாக எங்களிடம் கூறினார்.\n2) காணாமல் போனது தொடர்பான காவல் துறையினரின் விசாரணையில் தெரியவரும் குளறுபடிகள்.\ni) காவல் நிலையத்தில் பாதுகாப்பு அறையில் பூட்டி வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்களை அங்கிருந்த காவலர்கள் முன்னிலையில் அவர்களுக்கு தெரியாமல் எடுத்துச் சென்றதாக சொல்லப்படுவது நம்பக்கூடியதாக இல்லை பூட்டை உடைத்து ஆயுதங்கள் கொள்ளை போன போது பணியிலிருந்த காவலர்கள் தூங்கியதாக சொல்வது ஏற்கக்கூடியதாக இல்லை. சக்தி வாய்ந்த .303 துப்பாக்கிகளை விட்டுவிட்டு ஏன் சாதாரண துப்பாக்கிகளை எடுத்துச் சென்றனர் என்பதும் விளங்கவில்லை.\nii) சரியாக ஒரு வாரத்திற்குப் பின் சென்ற 6-ம் தேதியன்று காவல் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு வாழைத்தோப்பில் (சுமார் 150அடி) ஆறு துப்பாக்கிகளில் ஐந்து கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்வதும் நம்பத் தகுந்ததாக இல்லை இடையில் மோப்ப நாய்கள் சகிதம் போலீசார் தேடியும் இவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.\niii) இதிலும் இன்னும் ஒரு துப்பாக்கி���ும், வாக்கி டாக்கியும் கண்டு பிடிக்கப்படவில்லை என்பதும் புரியவில்லை.\niv) இந்த ஆறு துப்பாக்கிகள் மட்டும்தான் உண்மையிலேயே எடுத்துச் செல்லப்பட்டதா இல்லை டெபாசிட் செய்யப்பட்டிருந்த தனியார் துப்பாக்கிகள் எதுவும் எடுத்துச் செல்லப்பட்டதா என்பதும் தெரிவில்லை.\nv) இது தொடர்பாக நிலைய ஆய்வாளரிடம் விசாரித்த பொழுது எதையும் சொல்வதற்கு மறுத்து விட்டார்.\nvi) காவல் துறைக்கும், பச்சையப்பன் குடும்பத்திற்கும் பகை இருந்ததை மாவட்ட கண்காணிப்பாளர் ஒத்துக் கொண்டார். குறிப்பாக நேதாஜியின் மீது காவல் துறைக்கு ஆத்திரம் இருந்ததை ஒத்துக் கொண்டார். காவல் துறையைப்பற்றி (Big Mouth) இழிவாக பேசியதாகவும், வாய்ப்பு கிடைத்தால் தக்க பாடம் புகட்ட தயாராக இருந்ததையும் ஒத்துக் கொண்டார். அவதூறுகள் பேசியதற்குச் சட்டபூர்வ நடவடிக்கை எடுத்திருக்கலாமே என்று நாங்கள் கேட்டபொழுது, இத்தகைய சூழ்நிலைகளில் எல்லாவற்றையும் சட்டபூர்வமாக செய்ய முடியாது என்றார்.\nvii) ஏடிஜிபி விஜயகுமார் கொடுத்துள்ள அறிக்கையில் காவலர்களே இதனை செய்து இருக்கலாம் என்கிற ஐயம் உறுதியாகின்றது. மாஜிஸ்திரேட் உத்தரவு பெற்று அவர்களின் மீது மருத்துவ சோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும், பெங்களுருக்கும் அழைத்துச் சென்று அவர்களின் மீது உண்மையறியும் சோதனைகள் செய்ய இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்து உள்ளது. சந்தேகத்திற்குரிய ஆறு போலீசாரும் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பதும் அவர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை. நாங்கள் சந்தித்த காவல்துறை அதிகாரிகள் விபரம் கூற மறுத்துவிட்டார். அவர்களின் மீது துறைசார் விசாரணையே நடைபெறுவதாகவே கண்காணிப்பாளர் எங்களிடம் குறிப்பிட்டார். வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்படாத நபர்கள் மீது உண்மை அறியும் சோதனை செய்வதற்குச் சட்டத்தில் இடம் இல்லை. நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்றதாக கண்காணிப்பாளர் கூறுகிறார் எப்படி இது சாத்தியம் என்பதும் தெரியவில்லை.\nமொத்தத்தில் காவல் துறை பல விஷயங்களை மூடி மறைப்பது விளங்குகிறது இந்த துப்பாக்கி திருட்டு உண்மையிலேயே நடைபெற்றதா என்பதே அய்யத்துக்குரியதாக உள்ளது. இது நாடாகமெனில் காவல் து���ை தன் மீது உள்ள சில குற்றசாட்டை மறைப்பதற்கும், குற்றசாட்டை கூறியவர்களை பழி வாங்குவதற்கும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி உள்ளது என்பது உறுதி.\n1. காவல் நிலையத்தில் நுழைந்து ஆயுத கொள்ளை நடைபெற்று இருப்பது கவலைக்குரிய நிகழ்வு. இது குறித்து காவல் துறை பொய் தகவல் பரப்பியது கண்டிக்கத்தக்கது. குற்றச்சாட்டில் காவலர்களே தொடர்புடையவராக இருப்பதாக கூறுவதால் தமிழக போலீசாரின் விசாரணை நம்பக்குரியதாக இருக்காது. எனவே, சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ள வேண்டுமென எங்கள் குழு கோருகிறது.\n2. இந்த காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதா, இல்லையா எந்த சட்ட விதியின் கீழ் உண்மை அறியும் சோதனை நடைபெறுகிறது என்பதனை காவல் துறை விளக்க வேண்டும்.\n உண்மை அறியும் சோதனை அடிப்படை மனித உரிமைகளை மீறக்கூடாது. அரசியல் சட்டத்தின் உறுப்பு 20 (1) விதிக்கு எதிரானது. காவலர்கள் மீது மேற்கொள்ளப்பட இருக்கின்ற உண்மை அறியும் சோதனை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\n4. விசாரணை என்ற பெயரில் தனிப்பட்ட விரோதத்தைக் காட்டி மக்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ள காவல் துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்க்கு இழப்பீடு வழங்க வேண்டும்.\nLabels: மனித உரிமை மீறல்கள்\nஇதை பத்திரிகைகளுக்கும் அனுப்பியிருப்பீர்கள், எவை வெளியிடுகின்றன என்று பார்க்கலாம்.\nகுழுவில் 9 பேர், 7 அமைப்புகள் சார்பாக. இத்தனை அமைப்புகளும் தொடர்ந்து செயல்படுகின்றனவா\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\nஅதியமான்கோட்டை காவல்நிலைய துப்பாக்கி கொள்ளை சம்பவம...\nபுதுச்சேரி காவல் ஆய்வாளர் வெங்கடசாமி மீது நடவடிக்க...\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் லீலைகள் – ...\nகிருஷ்ணவேணி அம்மாவும் அவரது மகனும் பிணம் புதைக்கும...\nமக்கள் உரிமைக் கூட்டமைப்புக்குப் புதிய இணைய தளம் -...\n\"சாவு வந்தாதான் சமைப்போம்\" - அனாதைப் பிணம் புதைக்க...\nதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக��் (JNU) - நான் ப...\nதமிழ் மொழி உரிமைக்காகப் போராடியவர்கள் மீது தமிழக க...\nபோராடிய மக்கள் மீது போலீஸ் அடக்குமுறையும், என் மீத...\nதமிழ்மணத்திற்கு நன்றி: நிகழ்வுகளை நாள்தோறும் எழுது...\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nபொய் வழக்கில் 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலையும் இளைஞர்கள் : கேள்விக்குள்ளாகும் நீதி\nஒன்பது ஆண்டு காலமாக மதுரை நீதிமன்றத்திற்கு ���லைந்து கொண்டிருக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகிய இளைஞர்களின் துயரம் காவ...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2011/10/blog-post_14.html", "date_download": "2018-07-17T02:01:54Z", "digest": "sha1:AGTJXC7YJFDDUI3IDDVMX664X7PM2MOP", "length": 18669, "nlines": 284, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: தமிழையும், தலைவர்களையும் இழிவுப்படுத்திய பேராசிரியரை காப்பாற்றிய செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கேட்டு ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\nதமிழையும், தலைவர்களையும் இழிவுப்படுத்திய பேராசிரியரை காப்பாற்றிய செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கேட்டு ஆர்ப்பாட்டம்\nதமிழையும், தலைவர்களையும் இழிவுப்படுத்திய பேராசிரியரை காப்பாற்றிய கலைப் பண்பாட்டுத் துறை செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கேட்டு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் போன்ற தலைவர்களை இழிவுப்படுத்தியும், தமிழ் மொழியை பழித்தும் பேசிய பாரதியார் பல்கலைக்கூட பேராசிரியர் போஸ் மீதான நடவடிக்கையை ரத்து செய்த கலைப் பண்பாட்டுத்துறை செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கோரி 10.10.2011 அன்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். இலக்கிய பொழில் இலக்கிய மன்ற தலைவர் பராங்குசம் முன்னிலை வகித்தார்.\nசாகித்ய அகாடமி விருதாளர் ம.இலெ.தங்கப்பா தொடங்கி வைத்து கண்டன உரை ஆற்றினார். போராட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் அழகிரி, சிங்காரவேலர் முன்னேற்ற கழகத் தலைவர் சந்திரன், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் மூர்த்தி, கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெகன்நாதன், அகில இந்திய பாரவட் பிளாக் கட்சி பொதுச்செயலாளர் முத்து, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி, மக்கள் சிவில் உரிமைக் கழக தலைவர் அபிமன்னன், தமிழ்நாடு முன்ஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் அஷ்ரப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முகம்மது சலீம், பூவுலகின் நண்பர்கள் அமைப்புத் தலைவர் சீனு.தமிழ்மணி, இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் அபுபக்கர், புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கச் செயலாளர் பா.சரவணன், தமிழர் களம் தலைவர் பிரகாசு, அத்தியப்பா தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் சின்னப்பா மற்றும் பல்வேறு அமைப்பு, இயக்கத்தைச் சார்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.\nமுடிவில் தமிழ் உரிமைக் கூட்டமைப்பு தலைவர் புலவர் கி.த.பச்சையப்பன் நிறைவுரை ஆற்றி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\nகூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு...\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது தாக்க...\nதமிழையும், தலைவர்களையும் இழிவுப்படுத்திய பேராசிரிய...\nதமிழைப் பழித்து பேசிய பேராசிரியரை காப்பாற்ற முயற்ச...\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப���பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nபொய் வழக்கில் 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலையும் இளைஞர்கள் : கேள்விக்குள்ளாகும் நீதி\nஒன்பது ஆண்டு காலமாக மதுரை நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகிய இளைஞர்களின் துயரம் காவ...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthusidharal.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-07-17T02:05:30Z", "digest": "sha1:4HO2DO73QIBLSAXE7PL5WAL5Z7MC5MHC", "length": 25844, "nlines": 295, "source_domain": "muthusidharal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்: வைர முத்துக்கள்!!", "raw_content": "\nகலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே\nதேவகோட்டையைச் சேர்ந்த திரு. சோம.வள்ளியப்பன் சிறந்த அறிஞர். BA பொருளாதாரம், மற்றும் MBA வில் மனித வளமும் படித்திருக்கும் வள்ளியப்பன் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், தாஜ் இண்டர் காண்டினெண்டல் ,BHEL, பெப்சி, வெர்ல்பூல், டாக்டர் ரெட்டீஸ் பவுண்டெஷன் போன்ற் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்.\n���ினமணி நாளிதழிளில் இவர் 4 ஆண்டுகள் தொடர்ந்து நடுப்பக்க கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஆனந்த விகடன், குமுதம், நாணயம் விகடன் அமுதசுரபி, நமது நம்பிக்கை போன்ற இதழ்களில் தொடர்கள் எழுதியிருக்கிறார்.\nஇவர் எழுதிய, அள்ள அள்ளப் பணம் ( 4 பாகங்கள்) என்ற பங்குச் சந்தை பற்றிய புத்தகம் விற்பனையில் சாதனை படைத்துவருகிற புத்தகமாகும். சன், சன் நியூஸ், ஜெயா, ஜெயாபிளஸ்,விஜய், பொதிகை தொலைக் காட்சி கலைஞர், கலைஞர் செய்திகள், நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று, பங்குச் சந்தை பற்றியும் மனிதவள மேம்பாடு குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். சமீபத்தில் இவர் எழுதிய ‘ தடையேதுமில்லை’ என்ற அருமையான புத்தகத்தைப் படித்தேன். அதனின்றும் சில துளிகள்...\n1. நாம் இன்றிருக்கும் நிலை நிச்சயமானதா இந்த இடம், இருப்பு, சூழ்நிலை மாறினாலும் நாம் தனியாகவோ, அல்லது வேறு இடம், சூழ்நிலையிலும் பரிமளிக்க, ஜொலிக்கக்கூடியவர்களா இந்த இடம், இருப்பு, சூழ்நிலை மாறினாலும் நாம் தனியாகவோ, அல்லது வேறு இடம், சூழ்நிலையிலும் பரிமளிக்க, ஜொலிக்கக்கூடியவர்களா நாம் வெப்பத்தை தானே உமிழும் சூரியனா நாம் வெப்பத்தை தானே உமிழும் சூரியனா அல்லது பிற கிரகத்திலிருந்து வெப்பத்தை வாங்கி உமிழும் நிலவா அல்லது பிற கிரகத்திலிருந்து வெப்பத்தை வாங்கி உமிழும் நிலவா நாம் வைரமா மாறி வரும் உலகில் எதுவும் நிச்சயமில்லை. அதனால் எங்கேயும் எப்போதும் மதிப்பு பெறும் வைரக்கற்களாய் நம்மைத் தயாரித்து வைத்துக்கொள்வது அவசியமல்லவா\n2. எப்போது வேண்டுமானாலும் திடீரென்று வரக்கூடிய, தற்சமயம் கண்ணுக்குத் தெரியாத சந்தர்ப்பங்களுக்காக தன்னை தயாரித்துக்கொள்ளுகிறவர்கள் வெற்றி பெருகிறார்கள். சந்தர்ப்பம் வந்த பிறகு தான் தயாரிக்க முடியும் என்பவர்களுக்காக சந்தர்ப்பங்கள் காத்திருப்பதில்லை.\n3. Demand excellence, you will get excellence என்பார்கள். மிகச் சிறந்தவற்றையே நாம் நம்மிடம் கேட்க வேண்டும். கேட்டது நிச்சயம் கிடைக்கும்.\n4. நம்மை விடச் சிறப்பானவர்கள் மத்தியில் இருப்பது, நம்மிடம் பழகுபவர்களிடம், அவர்கள் செய்து கொண்டிருப்பதை விட மேலானவற்றைக் கேட்பது, நம்மிடமிருந்து நாமே அதிகமாய் எதிர்பார்ப்பது போன்றவை நமது செயல்பாடுகளும் அவற்றின் தரமும் அதிகரிக்க வழி வகுக்கும்.\n5. பிறர் சொல்வதைக்கேட்க 25% புரியும். செய்வதைப்ப���ர்க்க 50% புரியும். நாமே செய்து பார்க்கும்போது தான் 75% லிருந்து 100 % வரை புரியும்.\n6. வாழ்க்கைப் பயணம் முழுவதும் தெளிவான இலக்குகளைத் தேடி வகுத்துக்கொண்டு, அவற்றை அடைய முயற்சிப்பதில்தான் வாழ்க்கை பயனுள்ளதாகவும் சுறுசுறுப்பானதாகவும் அமைகிறது.\n7. பலவீனங்களை சரி செய்வதையும் விட, அவற்றைப்பற்றிக் கவலைப்படுவதை விட, நமது பலங்களை அதிகரிக்கலாமே\n8. எடுத்த செயலினை முடிப்பது, எத்தனை முறைகள் வீழ்ந்தாலும் தளர்வதில்லை. எத்தனை தடைகள், இடையூறுகள் வந்தாலும் விடுவதில்லை. இந்த மாதிரியான விடாமுயற்சி தான் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருக்க உதவுகிறது.\n9. செய்து கொண்டிருப்பது எதுவாக இருந்தாலும் அதை இதயப்பூர்வமாகச் செய்யும்போது, முயற்சிகள் தொடரும்போது, அதன் முடிவு வெற்றியைத்தவிர வேறு எதுவாக இருக்கும்\n10. எண்ணங்களே செயல்களாகின்றன. எந்த தாவரத்தின் விதை பூமியில் விழுகிறதோ, அந்த தாவரம் முளைத்து மரமாகின்றது. மனதின் எண்ணங்களும் அப்படியே. முளைத்து வளர்கின்றன. பிரச்சினை தரும் எண்ணங்களை ஆரம்பத்திலேயே இனம் கண்டு பிடித்து வெளியேற்றி விட வேண்டும்.\n11. வெற்றிகரமான வாழ்க்கைக்கு முக்கியத் தேவைகள்:\nஎந்தக் காலக்கட்டத்திலும் நமது உணர்வுகளைத் தைரியமாகச் சொல்லுதல்.\nஅடுத்தவர் உணர்வுகளையும் உரிமையையும் மதித்தல்.\nஉதட்டளவில் இன்றி உண்மையாக அன்புடன் இருத்தல்.\nமற்றவர்களின் பலவீனங்களையே கவனிக்காமல் அவர்களின் பலங்களைக் கவனித்து அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது.\nமற்றவர்கள் நம்மைப்போலவே சிந்திக்க வேண்டும், பேச வேண்டும், பழக வேண்டும் என்று எதிர்பார்க்காமல் அவர்கள் அப்படி இருப்பது அவர்களின் உரிமை என்று நம்புதல்.\nமற்றவர்கள் மீது நம்பிக்கை காட்டுதல்.\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 05:30\nசோம வள்ளியப்பனை எனக்கு மிகவும் பிடிக்கும், பொருளாதாரம் கொண்டு சுய முனேற்றம் பற்றி அவர் எழுதிய புத்தகங்கள் எனக்கு பிடித்தமானவை. இட்லியாக இருங்கள் என்று அவர் எழுதிய புத்தகம் மிகவும் பிடிக்கும்.\nசென்னை டூ சென்னை படித்துப் பாருங்களேன்\nஅவசியம் இந்தப் புத்தகத்தைப் படிக்கவேண்டும்\nஎன்கிற ஆவலைத் தூண்டிப் போகிறது\nஎந்தக் காலக்கட்டத்திலும் நமது உணைவுகளைத் தைரியமாகச் சொல்லுதல்.\nஅடுத்தவர் உணர்வுகளையும் உரிமையையும் மதித்தல்.\nஉதட���டளவில் இன்றி உண்மையாக அன்புடன் இருத்தல்.\nமற்றவர்களின் பலவீனங்களையே கவனிக்காமல் அவர்களின் பலங்களைக் கவனித்து அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது.\nமற்றவர்கள் நம்மப்போலவே சிந்திக்க வேண்டும், பேச வேண்டும், பழக வேண்டும் என்று எதிர்பார்க்காமல் அவர்கள் அப்படி இருப்பது அவர்களின் உரிமை என்று நம்புதல்.\nமற்றவர்கள் மீது நம்பிக்கை காட்டுதல்.///\nஅருமையான கருத்துக்கள்.வைர முத்துகள் கோஹினூர் வைரம் போல் ஜொலி ஜொலிக்கின்றன.\nதிரு. சோம.வள்ளியப்பன் அவர்களின் பேச்சுக்களை கேட்டிருக்கிறேன் அம்மா..\nஆனால் அவரின் புத்தகம் பற்றி இப்போதுதான் அறிகிறேன்..\n//வாழ்க்கைப் பயணம் முழுவதும் தெளிவான இலக்குகளைத் தேடி வகுத்துக்கொண்டு, அவற்றை அடைய முயற்சிப்பதில்தான் வாழ்க்கை பயனுள்ளதாகவும் சுறுசுறுப்பானதாகவும் அமைகிறது//\nசொல்லும் வரிகளுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் அருமை நண்பர் சோம.வள்ளியப்பன் பற்றிய பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி.\nதிரு சோம வள்ளியப்பன் எனது இனிய நண்பர் \nஅவர் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள் \nதடையேதும் இல்லை புத்தகத்திலிருந்து வைர முத்துக்களைக் கோர்த்துத் தந்துள்ளது மிகவும் நன்றாகவே உள்ளது.\nதிரு சோம வள்ளியப்பன் அவர்களை நான் நேரில் சந்தித்துள்ளேன். எங்களுடன் BHEL திருச்சியில் கொஞ்சகாலம் வேலை பார்த்தவர் தான்.\nநல்ல மனிதர். சிறந்த அறிவாளியும் கூட.\nஉங்கள் பதிவு பற்றி வலைசரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.\nநல்ல புத்தகம் குறித்த பதிவுக்கு நன்றிகள்..\n“ மற்றவர்கள் நம்மைப்போலவே சிந்திக்க வேண்டும், பேச வேண்டும், பழக வேண்டும் என்று எதிர்பார்க்காமல் அவர்கள் அப்படி இருப்பது அவர்களின் உரிமை என்று நம்புதல். ”\nமிகவும் உண்மையான வரிகள்... நம்மைச் சுற்றியிருப்பவர்களின் செயல்களால் நாம் பாதிக்கப்படாமல் இருக்க இது மிகவும் முக்கியம்... சமீபகாலமாக நான் பின்பற்றுகின்ற ஒரு நல்ல விசயம்.....\n என்னுடைய கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.. நீங்கள் அடுத்த முறை தஞ்சை வரும் போது உங்களை நேரில் சந்தித்துத் தருகிறேன். உங்கள் விமர்சனம் எனக்கு மிகவும் முக்கியம் மேடம்..\nதங்களோடு ஒரு விருதினை பகிர்ந்துள்ளேன் அதை ஏற்றுக்கொள்ள எனது வலைப்பூவிற்கு தங்களை அழைக்கிறேன்\nகருத்துரைக்கு அன்பு நன்றி சீனு நீங்கள��� குறிப்பிட்ட 'இட்லியாக இருங்கள்' புத்தகத்தை அவசியம் படித்துப்பார்க்கிறேன்\nவிரிவான பின்னூட்டத்திற்கும் கருத்துக்கும் இதயப்பூர்வமான நன்றி சகோதரர் ரமணி\nசோம வள்ளியப்பன் புத்தகம் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி.\nவைரம் போல மதிப்புமிக்க கருத்துக்கள் அத்தனையும்.\nவைர முத்துக்களுக்கு தங்க கிரீடம் சூட்டியதற்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி\nவைரமுத்துக்களை கோஹினூர் வைரமென்று புகழாரம் சூட்டியதற்கு இனிய நன்றி ஸாதிகா\nகருத்துரைக்கு இனிய நன்றி மகேந்திரன்\nஇனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ரிஷபன்\nகருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ராமமூர்த்தி\nபாராட்டுக்கு இனிய நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்\nகருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்\nஅழகான வார்த்தைகளைக் கோர்த்து பின்னூட்டமிட்டதற்கு அன்பு நன்றி \nவிரைவில் த‌ஞ்சையில் உங்க‌ளை நேரில் சந்தித்து உங்களின் கவிதைத் தொகுப்பைப் பெற்றுக் கொள்கிறேன்\n தமிழ்நாட்டில் பல வேலைகளாய் அலைந்து கொண்டிருப்பதால் உடனேயே பதிலிறுக்க இயலவில்லை. மன்னியுங்கள்\nவருகையாளருக்கு நல்வரவேற்பும் அன்பு வந்தனங்களும்\nவருகையாளருக்கு இதோ கூடை நிறைய வாசமிகு மலர்கள்\nநம் உயிர் நமக்குச் சொந்தமா\nமேனகா, ஜலீலாவிற்கு அன்பு நன்றி\nசினேகிதி வேதா, சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு அன்பு நன்றி\nசகோதரி ஆசியாவிற்கு அன்பு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2016/11/blog-post_63.html", "date_download": "2018-07-17T02:04:47Z", "digest": "sha1:QJJIWN6WHY5KD2MAM2HAJ7CJZKDVOHPD", "length": 21851, "nlines": 259, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம்", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nகார்த்திகை மாதத்தில் மட்டும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இதன் சிறப்பு என்ன\nகார்த்திகை மாதம் என்றவுடன் கார்த்திகை தீபத்திருநாள் நம் நினைவிற்கு வரும். பஞ்சபூத க்ஷேத்திரங்களில் அக்னி ஸ்தலமாகிய திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாள் அன்று சிவபெருமானின் ஜோதி ஸ்வரூபத்தைக் காண���ம் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒருமித்த குரலில் பக்திப் பரவசத்தோடு அரோகரா என்று ஆர்ப்பரிக்கும் சப்தம் ஆகாயத்தைத் தொடும். கார்த்திகை மாதம் முழுவதும் பெரிய ஆலயங்கள் மட்டுமல்லாது, சிறு கோயில்களும் விளக்கொளியில் மின்னும். ஆன்மிக அதிர்வலைகளால் நம் அகத்தில் உள்ள அழுக்கை அகற்றி நெஞ்சத்திற்கு பக்தி நெகிழ்ச்சியைத் தரவல்லது இந்த கார்த்திகை மாதம்.\nஜோதிட சாஸ்திர ரீதியாக ஆராய்ந்தால், கார்த்திகை நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி தோன்றும் மாதத்தை கார்த்திகை மாதம் என்றழைக்கிறோம். இவ்வாறே சித்திரை, வைகாசி என தமிழ் மாதங்கள் அனைத்தும் பௌர்ணமி நிலவு தோன்றும் நாளில் சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தின் பெயரில் அமைந்திருப்பதை நாம் காணலாம். சந்திரனுக்கு ‘திங்கள்’ என்ற பெயரும் உண்டு. எனவேதான் திங்கள் என்றால் மாதம் என்றும் பொருள் கூறுவர் நம் தமிழறிஞர்கள்.\nமற்ற மாதங்களில் உண்டாகும் பௌர்ணமி நாட்களை விட கார்த்திகை மாதப் பௌர்ணமிக்கு ஏன் இத்தனை மகத்துவம் தெரியுமா ஜோதிடத்தில் சந்திரனை மனோகாரகன் என்றழைப்பர். நாம் பிறக்கும் நாளன்று சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரமே நமது ஜென்ம நட்சத்திரமாகவும், சந்திரன் அமர்ந்திருக்கும் ராசியே நமது ஜென்ம ராசியாகவும் அமைகின்றன. மனிதனின் மனநிலைக்கும், சந்திரனுக்கும் முழுமையான தொடர்பு உண்டு.\nஎனவேதான் சந்திராஷ்டம நாட்களில் மனம் சஞ்சலப்படுவதை நாம் கண்கூடாகக் காணலாம். இப்படி நம் மனதோடு முழுமையான தொடர்பினைக் கொண்ட சந்திரன் ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் முழுமையாக வளர்ந்து நின்றாலும், 100 சதவீத பலத்துடன் இருப்பது கார்த்திகை மாதப் பௌர்ணமியில் மட்டுமே. அதாவது, ரிஷப ராசியில் உச்ச பலத்துடன் முழு நிலவாக பௌர்ணமி சந்திரன் சஞ்சரிப்பது கார்த்திகை மாதத்தில் மட்டுமே வரக்கூடிய நிகழ்வாகும். மனோகாரகன் சந்திரன் முழுமையாக பலம் பெற்று ஒளி வீசும் அந்தநாள் நம் மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.\nகுறிப்பாக நம் உள்ளத்தில் இருட்டினைப் போக்கி ஒளியினைப் பாய்ச்சுகிறது. இதன் அறிகுறியாக நம் இல்லங்களில் வரிசையாக விளக்கேற்றி நாம் கொண்டாடுகிறோம். ஜோதிடத்தில் சந்திரனை தாயாகவும், சூரியனைத் தந்தையாகவும் உருவகப்படுத்துவார்கள். சந்திரனாகிய தாய், சூரிய���ின் நட்சத்திரமாகிய கிருத்திகையில், உச்ச பலத்தோடு முழுநிலவு ஆக ஒளி வீசும் காலம் இந்த கார்த்திகை மாதம். அதாவது, அம்மை-அப்பனின் இணைவாக, அர்த்தநாரீஸ்வர வடிவாக சிவபெருமான் அருள்புரியும் காலம் இது என்பதால் உலகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் கார்த்திகை மாதம் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.\nபல்வேறு காரணங்களால் கணவரை விட்டுப் பிரிந்து வாழும் பெண்கள் கார்த்திகை மாதத்தில் அருகில் உள்ள சிவாலயத்தில் விளக்கேற்றி வழிபட்டுவர விரைவில் கருத்து வேறுபாடு நீங்கும் என்றும், பணி நிமித்தம் பிரிந்திருப்போர் இடமாற்றம் பெற்றும் இணைந்து வாழ்வர் என்றும் பரிகாரம் சொல்வார்கள் விவரம் அறிந்த ஜோதிடர்கள். நம் உடலில் உள்ள நாடி, நரம்புகள் எல்லாம் கார்த்திகை மாதத்தில்தான் சீராக இயங்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மாதத்தில் தியானத்தில் ஈடுபடுவோர்க்கு நிச்சயம் ஞானம் சித்தியாகும் என்பது அனுபவித்தவர்கள் கண்ட உண்மை.\nகார்த்திகை மாதம் மாலை அணிந்து, நேர்த்தியாக விரதம் இருந்து ஞானகுருவாக ஐயப்பனை நினைத்து உருகி தங்களது சரண கோஷத்தினால் பக்தர்கள் பரவச நிலையினை அடைகின்றனர். அந்த ஐயப்பனும் பக்தர்களுக்கு ஜோதி ஸ்வரூபனாகவே காட்சியளிக்கிறான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இத்தனை பெருமை வாய்ந்த இந்த கார்த்திகை மாதத்தில் நம் இல்லங்களில் மட்டுமின்றி அருகிலுள்ள ஆலயத்திலும் விளக்கேற்றி வழிபடுவோம். கவலைகள் மறப்போம். ஓம் சிவ ஓம்.\nமூல நோய் நீங்கிட...துத்தி இலைகள்.. . . மூலநோய் அறு...\nகாலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும...\nதிசை கட்டும் மந்திரம்அவசர கால திசை கட்டு மந்திரம்\nஎந்த விதமான கிரக பாதிப்புகளுக்கும் கீழ்க்கண்ட பரிஹ...\nவிநாயகரைத் துதிக்க ஒரு மந்திரம்ஓ\nகார்த்திகை மாதத்தில் மட்டும் தீபங்கள் ஏற்றப்படுகி...\n🕉🕉🕉🕉🕉🕉🕉 96 வகை சிவலிங்கங்கள்\n🙏🏻🕉🕉🕉🕉🕉🙏🏻 நவக்கிரஹ தோஷம் நீங்க செய்யப்பட...\nகளிமண், உலோகம் அல்லது கற்களாலும் லிங்கங்கள் செய்து...\n பெரு விரல் நுனியால் மோதிர...\nஇந்துக்களின் 16 சடங்குகள் நமது சமூகத்தில் இந்துக்...\nமூலஸ்தானம் எனும் கருவறையின் தேவ ரகசியம் ....\nசனி பகவானின் பாதிப்பு குறைய\nதிருநீற்றிற்கு விபூதி, பசுமம், பசிதம், சாரம் இரட்ச...\n16 வகை லட்சுமி மகாலட்சுமி பல்வேறு பெயர்களால் அழைக்...\nசிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஏன்\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் 1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்...\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panimalar.blogspot.com/2017/06/blog-post_13.html", "date_download": "2018-07-17T02:03:56Z", "digest": "sha1:5FLH4PIPRC737SM4P2B5VNFXGRYXTBSC", "length": 10680, "nlines": 181, "source_domain": "panimalar.blogspot.com", "title": "பனிமலர்: மல்லையா, அதாணி, அம்பாணி வாராகடனுக்கு மைய அரசு எந்த நிதியில் இருந்து பணம் வழங்கியது", "raw_content": "\nமல்லையா, அதாணி, அம்பாணி வாராகடனுக்கு மைய அரசு எந்த நிதியில் இருந்து பணம் வழங்கியது\nஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்ற கணக்காக விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யும் நிதியை மா நில அரசே திரட்டவேண்டுமாம் பிரிவினைவாத அரசு அருண் செட்லி நக்கலாக சொல்லி சிரிக்கின்றார்.\nமுன்னமே தெரிவித்தபடி மைய அரசு விதிக்கப்போகும் GST வரியில் 90% முதல் 100% வரை மா நிலங்கள் விவசாய வரியை அறிவிக்க வேண்டும்.\nஎந்த எந்த சேவைகளினால் உழவும் உழவு சார்ந்த தொழில்களும் பாதிக்கபடுகின்றதோ அந்த தொழில்களுக்கு எல்லாம் GST வரியில் மட்டும் அல்ல அந்த தொழில் கிடைக்கும் இலாபத்திலும் 50% வரியாக மாநிலங்கள் பெற சட்ட வழிகளை கொண்டு வரவேண்டும்.\nநாட்டின் வளர்ச்சி என்று ஒருபுரம் மா நிலங்களின் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க மைய அரசு ஆட்களை பணிப்பதும். அந்த ஆட்கள் உழவும் உழவு சார்ந்த தொழில்களை அழிக்கும் விதமாக மண்ணையும் நீராதாரங்களையும் அழித்துவிட்டு பணத்தை சுருட்டிக்கொண்டு வெளி நாட்டிற்கு ஓடிச்சென்று சொகுசு வாழ்க்கையை தொடரவும் வாய்பை அள்ளி வழங்கிவிட்டு. உழைக்கு மக்களின் தலைகளில் கைகளை வைக்கின்றது இந்த பிரிவினைவாத அரசு.\nநாட்டில் ஏழைகளின் உணவில் கைவைக்கும் விதமாக இந்த பிரிவினைவாத அரசு திட்டங்கள் தீட்டி அழகாக நடத்தியும் வருகின்றது.\nஏற்கனவே மாநில அரசுக்கள் அமைத்த சாலைகளை புறவழிகளில் இணைக்கும் வழிகளை மட்டும் அமைத்துவிட்டு 170 கிலோமீட்டருக்கு 200 ரூபாய் வரை உபயோக வரி என்று கொள்ளை அடிக்கின்றது மைய அரசு. ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் பயன்பாட்டுக்கு என்று அரசு செய்யப்போகும் காரியங்களுக்காக என்று தான் மக்கள் வரி கட்டுகிறார்கள்.\nநான் இதுவரையில் கட்டிய வரியில் எனக்கு அமைத்துகொடுத்த சாலைகள் எங்கே, எனது பணத்தில் எனக்காக கட்டிய சாலையில் எனக்கே பயன்பாட்டு வரியா. அங்கே கேள்வி கேட்க்க கோட்டைவிட்டோம் இப்��ோது நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேர்க்கவும் அதை எடுக்கவும் வரி என்ற அளவிற்கு வளர்ந்து நீற்கிறார்கள் இந்த பிரிவினைவாத அரசு.\nநரிக்கு நாட்டாமை கெடைச்சா கெடைக்கு இரண்டு ஆடு கேட்க்குமாம் அது போல் இருக்கிறது இந்த பிரிவினைவாத அரசு செயல்பாடுகள்.\nமோடி இனி அவ்வளவு தானா உடல் மொழியை பாருங்கள் உங்களு...\nவிவேகம் படமும் ஆங்கிலபடம் shooterம் ஒன்றா\nதமிழகத்தில் ஆட்சியை பிடிக்க மோடி அமெரிக்கா வரை சென...\nகூடங்குளத்தின் உண்மை நிலை என்ன ஆள்ளாளுக்கு குழப்பு...\nGSTயால் மக்களுக்கு நன்மையா தீமையா -- விட்டில் பூச்...\nஇன்னுமா இந்த சுப்பிரமணி சாமியும் மோடியும் போன் பண்...\nபல் இளித்த பிரிவினைவாத பாசகவின் யோகா தின கொண்டாட்ட...\nவிவசாயக் கடன் தள்ளுபடியும் தேசிய நெடுஞ்சாலை கட்டண ...\nமோடிக்கும் குருமூர்த்திக்கும் கிரிக்கெட்டு சூதாட்ட...\nமாட்டுக்கறி தன் வேலையை காட்டிவிட்டது - மொக்கா மொக்...\nஇந்த சூன் 30/2017க்குள் உங்கள் வங்கியில் உள்ள பணத்...\nஅம்மாவும் சின்ன குழந்தையும், மோடியும் பின்னே நாமும...\nபார்த்திபனின் புதிய பாதையை - Beauty and the Beastஆ...\nஅன்புமணி கேட்டிருக்கும் ஞாயமான கேள்வி முடிந்தால் ப...\nமல்லையா, அதாணி, அம்பாணி வாராகடனுக்கு மைய அரசு எந்த...\nபிளாசுடிக் அரிசி மட்டும் ஏன், பிளாசுடிக் பிட்சா, ப...\nசெர்மனியில் இருந்து படிப்பறிவே இல்லாத இந்திகாரர் எ...\nஇலட்ச இலட்ச்சமாய் புன்னியம் சேர்க்கப்போகும் வெளிநா...\n3 ஆண்டுகளில் இந்தியாவை கற்காலத்திற்கு தள்ளிய கட்சி...\nஉண்மையில் மாடு விற்பனை தடை இதனால் தான் விதிக்கப்பட...\nஇளையராசா - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=37&t=1764&view=unread", "date_download": "2018-07-17T02:10:25Z", "digest": "sha1:AQKQD5FE3UOBL43UOYFBBMC64O5QFVSM", "length": 64140, "nlines": 400, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்குமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்குமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி.\nஇன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்குமா\nசுமார் 20 வருடங்களுக்கு முன்பு, பொறியியல் படிப்பு என்பது அடைய முடியாத பெருங்கனவு. இன்றோ... நகரம் மற்றும் கிராமங்களின் வீதிகள் தோறும் பொறியாளர்கள் நிறைந்திருக்கின்றனர். நம் ஊரில், தெருவில், குடும்பத்தில்... எங்கெங்கு காணினும் பொறியாளர்கள். ஆனால், அவர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்த பொன்னுலகம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டதா 'இன்ஜினீயரிங் படிச்சிட்டா போதும்... கை நிறையச் சம்பாதிக்கலாம்; வாழ்க்கையில் செட்டில் ஆகிடலாம்’ என்ற எண்ணம் ஈடேறியதா 'இன்ஜினீயரிங் படிச்சிட்டா போதும்... கை நிறையச் சம்பாதிக்கலாம்; வாழ்க்கையில் செட்டில் ஆகிடலாம்’ என்ற எண்ணம் ஈடேறியதா இது விடை தெரியாத கேள்வி அல்ல.\nபல லட்சங்கள் செலவழித்து இன்ஜினீயரிங் படித்துவிட்டு, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்கூட வேலை கிடைக்காமல் திண்டாடும் எத்தனையோ பொறியாளர்களை நமக்குத் தெரியும். ஃபைனான்ஸ் கம்பெனியில் பணம் கட்டி ஏமாந்தவர்களைப் போல, அவர்களின் முகங்களில் எதிர்காலம் குறித்த அச்சம் உறைந்திருக்கிறது. எப்படியாவது, ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்துவிடத் துடிக்கிறார்கள். யதார்த்தம், அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறதா\nதமிழ்நாட்டில் மட்டும் 498 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 2,36,417 பேர் படித்து வெளியில் வருகின்றனர். மொத்த இந்தியாவையும் கணக்கிட்டால், நாடு முழுவதும் உள்ள 4,469 பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 16,03,012 பேர் படித்து வெளியில் வருகின்றனர். இது, 2011-12ம் ஆண்டின் கணக்கு. இதற்கு முந்தைய ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை சற்றுக் குறைவாக இருக்கலாம். எப்படி இருப்பினும், ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பொறியாளர்கள் உருவாகிக்கொண்டே வருகின் றனர்.\nஇது தொடர்பான பல்வேறு புள்ளிவிவரங்களில், ஒரு தகவல் நம்மை ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்கா மற்றும் சீனாவில் எவ்வளவு பொறியாளர்கள் உருவாகிறார்களோ... அதைவிட அதிகமான எண்ணிக்கையில் இந்தியாவில் பொறியாளர்கள் உருவாக்கப் படுகின்றனர். பொருளாதாரரீதியாக நம்மைவிட வலுவாக உள்ள நாடு மற்றும் பரப்பளவிலும், மக்கள்தொகையிலும் நம்மைவிட பெரிய நாடு... இந்த இரண்டுக்கும் தேவைப்படுவதைவிட, நம் நாட்டுக்கு அதிக பொறியாளர்கள் தேவைப்படுகின்றனரா\n''உண்மையில் இப்படிப்பட்ட எந்தக் கணக்கும் இந்திய அரசிடம் இல்லை. இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் எத்தனை பொறியாளர்கள் தேவை எனக் கணக்கிட்டு அதற்கேற்ப கல்லூரிகளில் கல்வியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதைவிட அதிகமான இடங்களுக்கு அனுமதி தரக் கூடாது. ஆனால், இந்திய அரசிடமே அப்படி ஒரு கணக்கீடு இல்லை என்பதால், விருப்பம் போல கல்லூரிகளுக்கும் கல்வியிடங்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. விளைவு, பொறியியல் கல்லூரிகள் மழைக்கால ஈசல்களைப் போல பெருகியிருக்கின்றன'' என்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரியும், சேவ்-தமிழ்ஸ் அமைப்பைச் சேர்ந்த இளங்கோவன்.\nஎனவேதான் ஜனவரி - 2011 நிலவரப்படி 98 லட்சமாக இருந்த இந்திய வேலையில்லா பொறியாளர்களின் எண்ணிக்கை, 2013-ல் 1.8 கோடியாக அதிகரித்துள்ளது.\nவேலை கிடைக்கவில்லை என்பது மாணவர்களைவிட பெற்றோர்களுக்கே அதிக மன உளைச்சலைத் தருகிறது. ஏனெனில், ��வர்கள்தான் சொத்துகளை விற்று, நகைகளை விற்று, சொந்த-பந்தங்களிடம் கடன் வாங்கி பிள்ளைகளைப் படிக்கவைக்கின்றனர். படித்து முடித்ததும் நல்ல வேலை கிடைக்கும்; சம்பளம் கிடைக்கும்... அதைக்கொண்டு கடனை அடைத்துவிடலாம் என்பது அவர்களின் நம்பிக்கை. அது பொய்க்கும்போது யதார்தத்தை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர். கடன் மேல் கடன் வாங்கி ஓட்டாண்டியான குடும்பங்கள் எத்தனையோ.\n'தொழிற்கல்வி’ என்ற பெயரில் பொறியியல் கல்லூரிகள் கல்வியைத் தொழிலாக நடத்த, தொழில் நடத்திய பல பெற்றோர்கள் சொத்துகளை இழந்து கடனாளிகளாக நிற்கின்றனர்.\nஇன்னொரு பக்கம் கல்விக் கடன். லட்சக்கணக்கான இளைஞர்கள், கல்லூரியைவிட்டு பொறியாளர்களாக மட்டும் வெளியேறவில்லை... கடன்காரர்களாகவும் வருகின்றனர். ஆனால், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமோ கல்விக் கடனை ஒரு புரட்சிகரத் திட்டம் போலவே அறிவித்து வருகிறார். சொந்தக் குடிமக்களுக்குத் தரமான கல்வியை இலவசமாகத் தர வழியற்ற அரசு, லட்சக்கணக்கான நடுத்தரவர்க்கக் குடும்பங்களை கடனாளிகளாக மாற்றியிருப்பது எப்படி புரட்சிகரத் திட்டமாகும் நாடு முழுவதும் புற்றீசல் போல திறக்கப்பட்டுள்ள தனியார் கல்வி முதலாளிகளின் கொள்ளை லாபத்தை உத்தரவாதப்படுத்தவே, இந்தக் கல்விக் கடன்கள் உதவுகின்றன. அந்தப் பக்கம் கடன் தந்துவிட்டு, இந்தப் பக்கம் அதைக் கல்வி வியாபாரிகளின் கல்லாவில் வாங்கிப் போடுகிறார்கள். ஆனால், மாணவர்களோ... படிப்பு முடிந்த முதலாம் ஆண்டு முடிவில் இருந்து வட்டியுடன் கடனைத் திருப்பிச் செலுத்தியாக வேண்டும்.\n''நான் திருப்பூர் அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் கல்விக் கடன் பெற்றுதான் படித்தேன். ஒருமுறை நான் வங்கி சென்றிருந்தபோது ஒரு மாணவன், இரண்டாவது தவணை கல்விக் கடனைப் பெறுவதற்காகப் பெற்றோருடன் வங்கிக்கு வந்திருந்தான். அவனது தேர்வு மதிப்பெண் அட்டையை வாங்கிப் பார்த்த வங்கி மேலாளர், மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால், அவனைக் கடுமையாகத் திட்டியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒழுங்காகப் படிக்கவில்லை என்றால், ஆசிரியர் திட்டுவார், பெற்றோர் திட்டுவார்கள். ஆனால், ஒரு வங்கி மேலாளர் திட்டியதைக் கண்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது'' என்கிறார் தற்போது சென்னையில் பணிபுரியும் பாரதிதாசன்.\nஒரு பக்கம் கு���ும்பக் கடன், கல்விக் கடன், வேலை கிடைக்காத சூழல், குடும்பத்தின் நெருக்கடி... என்று படித்த இளைஞர்களின் மனம், பெரும் பாரத்தைச் சுமக்கிறது. இன்னொரு பக்கம், இந்தியாவின் வேலைவாய்ப்புச் சந்தை ஒவ்வோர் ஆண்டும் பலவீனமாகி வருகிறது.\nஇந்தியாவின் வேலைவாய்ப்பு சதவிகிதம் 2004-2005ம் ஆண்டில் 42 சதவிகிதமாக இருந்தது. இது 2009-10ம் ஆண்டில் 36.5 சதவிகிதமாகவும், 2011-12ம் ஆண்டில் 35.4 சதவிகிதமாகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு சதவிகிதம் குறைந்துகொண்டே வருகிறது. மாறாக, ஒவ்வோர் ஆண்டும் இந்தியப் பொறியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதாவது, தேவையைவிட அதிக உற்பத்தி. தேவைப்படாதபோது ஒரு பொருளை உற்பத்தி செய்வதால் பொருள் வீணாவது மட்டுமல்ல... அதை உருவாக்கச் செலவிடப்பட்ட பணம், நேரம், மனிதவளம் அனைத்தும் வீணாகின்றன. இது எளியோர்களுக்கான கணக்கு. முதலாளிகளின் உலகத்தில், இந்த மிகை உற்பத்தியும் தந்திரமாக லாபமாக்கப்படுகிறது.\nநாட்டின் தொழில் துறை வளர்ச்சி விகிதத்துக்கு எவ்வளவு பொறியாளர்கள் தேவையோ... அதற்கேற்ற எண்ணிக்கையில் கல்லூரிகளும் கல்வியிடங்களும் இருக்க வேண்டும். மாறாக, நம் ஊரில் பொறியியல் கல்லூரிகள் ஏராளமாகப் பெருகிவிட்டன. 'பொறியியல் படிப்பதுதான் கௌரவம். அதுதான் எதிர்காலம்’ என்ற ஆசை உருவாக்கப்பட்டு, மாணவர்கள் அதில் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், இவர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்கு இந்தியத் தொழில் துறையில் வளர்ச்சி இல்லை. இதனால் இந்தியப் பொறியாளர்கள், மிகவும் சவாலான வேலைவாய்ப்புச் சந்தையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.\nஐ.டி. நிறுவனங்களின் கூட்டமைப்பான 'நாஸ்காம்’ வெளியிட்ட தகவலின்படி, 2013-ம் ஆண்டில் 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற, சுமார் 10 லட்சம் பொறியாளர்கள் போட்டியிட்டனர். இப்படிக் குறைந்த எண்ணிக்கையிலான வேலைகளுக்கு அதிக எண்ணிக்கையிலானோர் போட்டியிடும்போது, இயல்பாகவே ஊதியம் குறைக்கப்படுகிறது\nமிகை உற்பத்தி... மிகை லாபம்\n''இதில் நுணுக்கமாக ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான பொறியியல் கல்லூரிகளைக் கட்டி, அதில் லட்சக்கணக்கான மாணவர்களைப் படிக்க வைத்து, நம் குடும்பங்களின் வாழ்நாள் சேமிப்பை உறிஞ்சுகின்றனர். அந்தக் கல்லூரிகளின் மூலம் தேவைக்கு ���திகமான பொறியாளர்களை உற்பத்தி செய்து, அவர்களை குறைந்த கூலியில் வேலைக்கு எடுத்து, நம் இளைஞர்களின் உழைப்பை உறிஞ்சுகின்றனர். அதிலும் லாபம்; இதிலும் லாபம்'' என்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரியும் செந்தில்.\nஎனினும், இந்த வேலைகூட கிடைப்பது இல்லை என்பதுதான் இன்றுள்ள யதார்த்தச் சூழல். இதனால், பொறியியல் படித்த லட்சக் கணக்கானோர் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு பி.பி.ஓ., டெஸ்ட்டிங் என்று ஐ.டி. துறையில் வந்து சரணடைகிறார்கள். இந்த வேலைகளும் உறுதியானவையோ, நிரந்தரமானவையோ அல்ல. இவை அனைத்தும் இந்தியாவின் குறைந்த சம்பளத்தைக் கணக்கில்கொண்டு அவுட்சோர்ஸ் செய்யப்படுபவையே. இதைவிட குறைவான சம்பளத்துக்கு வேறொரு நாட்டில் பணியாளர்கள் கிடைக்கும்போது, அவுட்சோர்ஸ் வேலைகள் அங்கு பறந்துவிடுகின்றன.\n2014-ம் ஆண்டு பிப்ரவரியில் புகழ்பெற்ற கணினி நிறுவனமான ஐ.பி.எம்., குறைந்துவிட்ட தனது லாப விகிதத்தைச் சமப்படுத்த, உலகம் முழுவதும் உள்ள கிளைகளில் இருந்து 13,000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது. இந்த நிறுவனத்தின் பெங்களூரூ கிளையில் ஒரே நாளில் 50 பேர் திடீரென்று நீக்கப்பட்டனர்\nபுறச்சூழல் இத்தகைய நெருக்கடிகளுடன் இருப்பது, கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் தெரிகிறது. இதனால் எப்படியாவது 'கேம்பஸ் இன்டர்வியூ’ எனப்படும் வளாக நேர்முகத் தேர்விலேயே ஒரு வேலையைப் பெற்றுவிட வேண்டும் என்று அவர்கள் துடியாகத் துடிக்கின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வளாக நேர்முகத் தேர்வு நடத்தவரும் நிறுவனங் களின் எண்ணிக்கையும், அவர்கள் தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவிட்டன. காரணம், உலக ளாவியப் பொருளாதார நெருக்கடி. ஏற்கெனவே கேம்பஸில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கே அவர்களால் வேலை தர முடியவில்லை. புகழ் பெற்ற மும்பை ஐ.ஐ.டி-யில் 2012-13வது கல்வி ஆண்டில் 1,501 மாணவர்கள் கேம்பஸில் தேர்வானார்கள். ஆனால், அவர்களில் 1,005 பேருக்கு மட்டுமே வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இதே கல்லூரியில், கடந்த ஆண்டு 1,389 பேர் கேம்பஸில் தேர்வு செய்யப்பட்டு, 1,060 பேருக்கு மட்டுமே வேலை அளிக்கப்பட்டது.\nவளாக நேர்முகத் தேர்வில் வேலை கிடைக்காவிட்டால், அது மன அழுத்தமாக மாறி சில நேரம் தற்கொலையில்கூட முடிகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பட���த்த ஷாகில் முகமது என்கிற மாணவர், வளாக நேர்முகத் தேர்வில் வேலை கிடைக்கவில்லை என்று கடந்த ஆண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.\nஎனில், பொறியியல் படிப்பது வீண் செயலா பொறியியல் படித்தால் வேலை கிடைக்காதா பொறியியல் படித்தால் வேலை கிடைக்காதா இப்படி ஒரு முடிவுக்கு வருவது இல்லை இந்தக் கட்டுரையின் நோக்கம், ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாட்டில் சுமார் இரண்டு லட்சம் பேர் பொறியியல் படிப்புப் படித்து வெளியில் வருகின்றனர் என்றால், அதில் குறிப்பிடத்தகுந்த பேருக்கு வேலை கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது.\nஅடியோடு அது வீண் என்று சொல்வதற்கு இல்லை. அதே நேரம் 'பொறியியல் படிக்கும் அனைவருக்கும் நல்ல சம்பளத்தில் வேலை உறுதி’ என்ற நிலை இன்று இல்லை.\nஇந்த நிலையில் கல்வியாளர்களின் பரிந்துரைதான் என்ன அது எப்போதும் சொல்வதுதான். பிள்ளைகளின் ஆர்வம் எதில் இருக்கிறதோ, அந்தப் படிப்பில் சேர்த்துவிடுங்கள். 'இதற்குத்தான் எதிர்காலம் இருக்கிறது’ என்று ஊதிப் பெருக்கப்பட்ட மாயைக்கு இரையாகாதீர்கள்\nஅனிஷ்குமார், மெக்கானிக்கல் இன்ஜினீயர்: ''என்னோட 1.20 லட்ச ரூபாய் கல்விக் கடன், இப்போ 1.40 லட்சமா இருக்கு. வேலைத் தேடிப்போற இடத்துல எல்லாம், 'டிப்ளமோ படிச்சிருந்தா வேலை தர்றோம். இன்ஜினீயரிங்னா வேண்டாம்’ங்கிறாங்க. ஏன்னா, டிப்ளமோவா இருந்தா அதிக வேலை வாங்கிட்டு கம்மி சம்பளம் தரலாம். இன்ஜினீயரிங்னா அது முடியாதே... 10 லட்சம் செலவு செஞ்சு இன்ஜினீயரிங் படிச்சதுக்கு 10 ஆயிரம் சம்பளத்துல வேலை கிடைக்கிறதே பெரும்பாடா இருக்கு\nதிராவிடத் தம்பி, கம்ப்யூட்டர் சயின்ஸ்: ''படிப்பு முடிச்சு அஞ்சு வருஷமா பி.பி.ஓ. வேலைதான் பார்க்கிறேன். இப்போ ஐ.டி. வேலைக்கு இன்டர்வியூ போனா, 'உங்களுக்கு டச் விட்டுப்போச்சு. வேற ஃபீல்டுக்குப் போயிட்டீங்க... வேண்டாம்’ங்கிறாங்க. இந்த வேலையைப் பார்க்கிறதுக்கு எதுக்கு லட்சம், லட்சமா செலவழிச்சு நாலு வருஷம் படிக்கணும்\nரிஸ்வான், பி.டெக். ஐ.டி.: ''2007-ல் படிப்பு முடிச்சேன். ஏழு வருஷம் ஆச்சு. மூணு வருஷம் வாத்தியார் வேலை பார்த்தேன். டேட்டா என்ட்ரி, டீச்சிங் எதுக்குப் போனாலும் 7,000, 8,000 தான் சம்பளம் தர்றாங்க. யாரும் வேலை தர்றது இல்லை. ஆனா, எல்லாரும் எக்ஸ்பீரியன்ஸ் கேட்கிறாங்க. வேலையே கொடுக்காம எக்ஸ்பீரியன்ஸுக்கு எங்கே போறது\nஇந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் புதிய வேலைவாய்ப்புகளின் உருவாக்கம் ஒவ்வோர் ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சுமார் 250 முன்னணி நிறுவனங்களில் 'எக்கனாமிக் டைம்ஸ்’ ஒரு சர்வே நடத்தியது. அதன்படி 2011-வது நிதியாண்டில் 2.02 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இது, 2012-ல் 1.91 லட்சமாகவும், 2013-ல் 1.23 லட்சமாகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது, 2011-ம் நிதியாண்டில் 6.4 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பு வளர்ச்சி, 2012-ல் 5.7 சதவிகிதமாகவும், 2013-ல் 3.5 சதவிகிதமாகவும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.\nஇதனால், 20 வயதில் இருந்து 30 வயது வரையிலான பொறியியல் பட்டத்தாரிகளில் 74 சதவிகிதம் பேர் வங்கி தொடர்பான வேலைகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டார்களாம். வருங்காலத்தில் வங்கி தொடர்பான வேலைவாய்ப்புகள் லட்சக்கணக்கில் அதிகரிக்க இருக்கும் நிலையில், பெரும்பாலான பொறியியல் பட்டதாரிகள் வங்கித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதாகச் சொல்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று\n'கெம்பா’ கார்த்திகேயன், மனிதவள நிபுணர்:\n''தற்போதைய நிலையில், வேலை கிடைக்காத பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது உண்மைதான். அதே நேரம் கடந்த சில ஆண்டுகளாக பெரும் நிறுவனங்கள் நல்ல ஊதியத்தில் பொறியாளர்களை வேலைக்கு அமர்த்தி வருவதும் உண்மை. அதனால் பொறியியல் படிப்பு குறித்து அடியோடு அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை. பொறியியல் கல்லூரிகள் அதிகமாக இருப்பதோ, தேவையைவிட அதிக பொறியாளர்கள் உருவாக்கப்படுவதோ ஒரு பிரச்னை இல்லை. உருவாகிவரும் பொறியாளர்களின் பெரும்பகுதியினர் திறனற்றவர்களாக இருப்பதுதான் பிரச்னை. இதற்கு, தனிநபர்களைக் குற்றம் சொல்ல முடியாது. முதலில் நாம் நமது கல்லூரிகளை, அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளும் கொண்டவையாக மாற்ற வேண்டும். உள் கட்டமைப்பு என்றால், வெறும் கட்டடங்கள் அல்ல; மாணவர்களின் தனித்திறனையும் ஆற்றலையும் வளர்க்கும் கல்விமுறை, திறமையான ஆசிரியர்கள்... என்பதில் இருந்து அதைத் தொடங்க வேண்டும். இது, உடனடி பலன் அளிக்காது; எனினும், நீண்டகால நோக்கில் நிச்சயம் பலன் அளிக்கும்\nRe: இன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்குமா\nஉருவாகிவரும் பொறியாளர்களின் பெரும்பகுதியினர் திறனற்றவர்களாக இருப்பதுதான் பிரச்னை.\nபொறியிய��் படிப்பு என்று சொல்வதை காட்டிலும் பிரிவு வாரியாக சொல்லலாம். அதாவது கணினி பட்டபடிப்பு படித்தவர்கள் தான் அதிகம். மற்ற துறைகளில் படித்தவர்கள் நல்ல வேலைக்கு சென்று கொண்டு தான் இருகின்றனர். வேளைகளில் முதலில் சேர்வது சற்று கடினமாக இருந்தாலும், சேர்ந்துவிட்டால் 5 ஆண்டுகளில் நல்ல நிலையை அடைகின்றனர்.\nகணனி துறை பெரும்பாலும் வெளிநாட்டு சந்தையை மூலமாக கொண்டது. மற்ற துறைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போன்றவற்றை மூலமாக கொண்டது. கணனி துறையில் வேலை மட்டும் இருந்தால் கணனி படித்தவர்களுக்கு நல்ல வேலையும் கைநிறைய ஊதியமும் கிடைகிறது. வேலை குறைவானால் அடிமாட்டு விலைக்கு பட்டதாரிகளை நிறுவனங்கள் அள்ளிக்கொண்டு போகின்றனர்.\nமொத்தத்தில் வேலை இல்லையென்றால் அனைத்து துறையினருக்கும் திண்டாட்டம் தான்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: இன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்குமா\nஇந்த ஒரு படம் போதும் இன்றைய தொழில்பட்ட படிப்பை விளக்க ...\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்க���்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajaathiraja.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2018-07-17T01:29:48Z", "digest": "sha1:T5T3QZDLR2X6CTPUGFDKGNP3GVWFYDVW", "length": 7933, "nlines": 80, "source_domain": "rajaathiraja.blogspot.com", "title": "என் பாதையில் பூத்த பூக்கள்.......: முதல் வணக்கம்", "raw_content": "\nஎன் பாதையில் பூத்த பூக்கள்.......\nகிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nநான் ரசித்த சில ஹைக்கூ கவிதைகள்\nஎனது சிந்தனையும் இப்படித்தான் செல்கிறது.\nபடிக்க வேண்டிய சில புத்தகங்கள் - 2\nபடிக்க வேண்டிய சில புத்தகங்கள் - 1\n* பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோஎந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோசந்த மறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன் பால் தக வருமோஅந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றாம்.\n* உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ்உலகிற் பிறங்கும் விவகாரங்கள் உறாத மேலாம் ஒளியாவன்உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டுங் களை கண் எவன் அந்தஉலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றாம்.\n* இடர்கள் முழுதும் எவன் அருளால் எரி வீழும் பஞ்சு என மாயும்தொடரும் உயிர்கள் எவன் அருளால் சுரர் வாழ் பதியும் உறச் செய்யும்கடவுள் முதலோர்க்கு ஊறு இன்றிக் கருமம் எவனால் முடிவு உறும் அத்தடவு மருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றாம்.\n* மூர்த்தி ஆகித் தலம் ஆகி முந்நீர் கங்கை முதலானதீர்த்தம் ஆகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.\n* செய்யும் வினையின் முதல் யாவன் செய்யப்படும் அப் பொருள் யாவன்ஐயம் இன்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்பொய் இல் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.\n* வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகையவேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்கு பரநாத முடிவில் வீற்று இருக்கும் நாதன் எவன் எண் குணன் எவன் அப்போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.\n* மண்ணின் ஓர் ஐங் குணம் ஆகி வதிவான் எவன் நீர் இடை நான்காய்நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வான் இடை ஒன்றாம்அண்ணல் எவன் அக் கணபதியை அன்பிற் சரணம் அடை���ின்றோம்.\n* பாச அறிவில் பசு அறிவில் பற்றற்கு அரிய பரன் யாவன்பாச அறிவும் பசு அறிவும் பயிலப் பணிக்கும் அவன் யாவன்பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம் அறிவானதேசன் எவன் அக் கணபதியத் திகழச் சரணம் அடைகின்றோம்.\nநிறைய கனவுகளோடு ஒரு வழிப்போக்கனாய்....\nஇது உலகத்தில் எல்லா விஷயங்களையும் அறிந்துகொள்ளத்துடிக்கும் ஒரு ஆர்வலனின் பதிவு.எனது தொடர்ந்த தேடலில் கண்டெடுத்த சில முத்துக்களை இங்கு பகிர விழைகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rettaivals.blogspot.com/2009/11/", "date_download": "2018-07-17T02:21:06Z", "digest": "sha1:JF25G2IBSMHO2UUMDEV5I3IYDXODCEJU", "length": 12108, "nlines": 145, "source_domain": "rettaivals.blogspot.com", "title": "Rettaival's blog: November 2009", "raw_content": "\nநெட்ல சுட்டது (part 2)\nஇது வரைக்கும் 3டி படம்,,லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்,ஹாரி\nபாட்டர்,ராமநாராயனனோட அம்மன் க்ராஃபிக்ஸ் கலக்கல்னு எவ்வளாவோ பார்த்திருப்போம்.ஆனா உட்கார்ந்த எடத்துல,ஒரே ஃபோட்டோல ரெண்டு பேர் ஒரு உட்டாலக்கடி வேலை பண்ணியிருக்கானுங்க .\nஇதுல என்ன பெருசா விசேஷம்ங்கிறீங்களா லெஃப்டுக்கா கிளைமாக்ஸ்ல வர்ற அஜீத் கணக்கா சும்மா முறைச்சிட்டு இருக்காரா.ரைட்டுக்கா ஒரு அம்மா சின்ன வயசு பண்டரி பாய் மாதிரி சாஃப்டா இருக்குதா...இப்போ அப்டியே ஒரு 12 அடி தள்ளி அதே ஃபோட்டோவைப் பாருங்க...\nநீங்க நகர்ந்தா அவங்க ஏன் எடத்தை மாத்திக்கிறாங்க பாஸ்\n1 விமர்சனங்கள் & விமர்சிக்க\n வாட் எ இங்கிலீஷ்...வாட் எ டெரர்\nசில நேரம் ரொம்ம்ம்ப மனசு சரியில்லைனா என்ன பண்றதுன்னே புரியாது,கைல காசு இல்லைனா..,வீட்ல சன்டை போட்டுட்டா..யாராவது திட்டினா மனசு சங்கடமா இருக்கும்.எதுலயுமே கவனம் இருக்காது.ஆனா அதையும் மீறி நம்ம கான்ஸன்ட்ரேஷனை வேற பக்கம் திருப்பினாலும் மூளை கேக்காது. அந்த மாதிரி நேரத்துல என்ன செய்யலாம்னு ஒரு ஐடியா இருக்கு.சட்டு புட்டுனு காமெடி பக்கம் தலையை திருப்பிடனும். ஆதித்யா , சிரிப்பொலினு போனாலும் போட்ட ஜோக்கையே போடறாங்களா..கவலையை விடுங்க...தமிழ்நாடு மாதிரி ஒரு புண்ணிய பூமில காமெடிக்கா பஞ்சம்\nஅன்னிக்கும் இப்படிதான்..வாடகை குடுத்தது, கரண்ட் பில் கட்டினது, கிரடிட் கார்ட் ஈ.எம்.ஐ,வண்டி லோன்,எல்லாம் போக மூணாம் தேதியே பாங்க் பாலன்ஸ் 5 டிஜிட் ல இருந்து 3 டிஜிட்டுக்கு வந்துடுச்சு. நம்ம தலைவிதியை நொந்துகிட்டே டி.வி. பார்த்துட்டு இருந்தேன்.பளிச்சுனு ஒரு புத்துணர்ச்சி.மன்டைக்குள்ள பல்ப் எரிய அப்படியே கூகுளாண்டவருக்கு ஒரு சலாம் போட்டு யூட்யூபை திறந்தேன். ஒரு அரை மணி நேரம்..நாமெல்லாம் எவ்வளவோ தங்கம்டான்னு தோணிச்சு.எவ்வலவு பெரிய பிரச்சினை வந்தாலும் சமாளிக்கிற தைரியம் வந்தது.அவரோட பேட்டிகள் சாதாரணமானது இல்லைங்க...இவரை மட்டும் ஒண்டியா இலங்கைக்கு அனுப்பியிருந்தா ராஜபக்ஷே பதறியடிச்சுட்டு தனி ஈழம் குடுத்திருப்பார்.இவர் அகிரோ குரசவோ படம் பாத்திருப்பாரான்னு தெரியாது.ஆனா குரசவோ இவர் படம் பார்த்திருந்தார்னா நாமெல்லாம் என்ன படம் எடுக்கறோம்னு ஃபீல் பண்ணியிருப்பார்.சும்மா சொல்லலைங்க.ஸ்பீல்பெர்க் கண்டி இவர் படம் பாத்திருந்தார்னா ஈ.டி எடுத்தப்பவே ஃபீல்ட விட்டு ஓடியிருப்பார். நம்ம ஜனங்க குடுத்து வச்சவங்க...இந்த மாதிரி ஒருத்தர் ரத்தமும் சதையுமா நாம வாழற காலத்துலயே வாழறார்னா..எவ்வளவு பெரிய விஷயம்.\nஇவர் மட்டும் இல்லைங்க...இவர் பையனும் இவரை போலவேதான்...எனர்ஜி டானிக். அவர் நடிக்கிற படங்கள் எல்லாம் இளைஞர்களுக்கு ஒரு க்ளூக்கோன் - டி. அவர் பாட்டும் டான்ஸும் நடிப்பும்... ஆஸ்கார் ஜூரிங்கள்லாம் திணறப் போறாங்க.\nசுய முன்னேற்ற புஸ்தகம் எழுதறவங்க எல்லாம் இந்த ஃபேமிலியை பாருங்கப்பா...\nஎன்ன ரொம்ப சஸ்பன்ஸ் வச்சுக் கொல்றேனா...\nஅவரு யாரு.... அவருதான் டி.ஆரு\nஎன்ன டக்குனு சிரிப்பு ராஸ்கல்... இவர மாதிரி படம் எடுத்தோ பேட்டி கொடுத்தோ உங்களால நொந்து போன மனசுங்களுக்கெல்லாம் பான்ட் எய்ட் போட முடியுமா\nஎனக்கு ஒரே ஒரு விஷயம் தான் புரியலை..இவனுங்க தன்னைத்தானே புத்திசாலினு நினைசிக்கிறாங்களா.இல்லை நம்மளை முட்டள்னு நினைச்சுகிறாங்களா..\nஎன்னவோ பா...இதெல்லாம் பார்த்தா நம்ம எவ்வளவோ தேவலைனு தோணுது பாத்தீங்களா..அதன் மேட்டரு\nஇது அந்தர் பல்டிடா சாமி....\nஇந்த பேட்டியை எடுத்த நிருபர் நிலைமையை யோசிச்சுப் பாருங்க...சிரிக்காம கேக்கனும்னா...மவனே நீ தெய்வம் டா\n வாட் எ இங்கிலீஷ்...வாட் எ டெரர்.\nஇதெல்லாம் என்ன சும்மா ட்ரெய்லரு...மெய்ன் பிக்சர் பாக்கனுமா...\nஇவரோட இன்னொரு மகனும் நடிக்க வர்றாராம்...எப்பவாச்சும் பாக்கற ஒன்னு ரெண்டு தமிழ் படத்தையும் பாக்க விடாம பண்ணிருவானுங்க போல...\n7 விமர்சனங்கள் & விமர்சிக்க\nநெட்ல சுட்டது (பார்ட் 1)\nநாமெல்லாம் காஃபி குடிச்சுட்டு கிளாஸ் கூட கழுவி வைக்காத பார்ட்டிங்க...ஆனா வெட்டிப் பசங்க ஆறின காஃபியை வச்சிக்கிட்டு என்ன காட்டு காட்டிருக்கானுங்க\n0 விமர்சனங்கள் & விமர்சிக்க\nவிண்டோஸ் 7 இலவசமாக டவுண்லோட் செய்ய..\n ஏழு விண்டோஸ் (ஜன்னல்) ம் பார்த்து டவுண்லோட்பண்ணிட்டீங்களா...இத மாதிரி வேற ஏதாவது சிக்கிச்சுன்னா சொல்றேன்...அப்புறமா பார்க்கலாம்\n3 விமர்சனங்கள் & விமர்சிக்க\nநெட்ல சுட்டது (part 2)\n வாட் எ இங்கிலீஷ்...வாட் எ டெரர்\nநெட்ல சுட்டது (பார்ட் 1)\nவிண்டோஸ் 7 இலவசமாக டவுண்லோட் செய்ய..\nநெட்ல சுட்டது (part 2)\n வாட் எ இங்கிலீஷ்...வாட் எ டெரர்\nநெட்ல சுட்டது (பார்ட் 1)\nவிண்டோஸ் 7 இலவசமாக டவுண்லோட் செய்ய..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/08/Female-Violence-famous-composer-James-vasanthan.html", "date_download": "2018-07-17T01:43:16Z", "digest": "sha1:3U4NR7TQR626YVMSF2M32XSFXU2JWIHM", "length": 6892, "nlines": 61, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "ஆபாச சைகை காட்டினார்? பெண் வன்கொடுமை சட்டத்தில் பிரபல இசையமைப்பாளர் கைது! - TamilDiscovery", "raw_content": "\nHome » Cinema » ஆபாச சைகை காட்டினார் பெண் வன்கொடுமை சட்டத்தில் பிரபல இசையமைப்பாளர் கைது\n பெண் வன்கொடுமை சட்டத்தில் பிரபல இசையமைப்பாளர் கைது\nபெண்ணிடம் ஆபாச சைகை காட்டியதாக, பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை நேற்று பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nபிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பாலவாக்கம் ´வி.ஜி.பி லே அவுட்´ பகுதியில் வசித்து வருகிறார். அதே தெருவில் வசித்து வருபவர் ராதா வேணுபிரசாத், 60. சில ஆண்டுகளுக்கு முன் ஜேம்ஸ் வசந்தன் தன் நிலத்தை ஆக்கிரமித்து விட்டதாக, அவர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nஇந்த நிலையில், ராதா வேணுபிரசாத், சில தினங்களுக்கு முன், நீலாங்கரை காவல் நிலையத்தில் ஜேம்ஸ் வசந்தன் மீது புகார் அளித்தார்.\nஅதில், \"சில தினங்களுக்கு முன், என் வீட்டருகே நான் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியே காரில் வந்த ஜேம்ஸ் வசந்தன், என்னை பார்த்து ஆபாச சைகை காட்டினார். தொடர்ந்து ஆபாச வார்தைகளால் திட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்´ என, புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து, நேற்று பிற்பகல், 3:00 மணிக்கு, நீலாங்கரை பொலிஸார் ஜேம்ஸ் வசந்தனை அவரது வீட்டில் கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஆலந��தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வந்தனர்.\nஅப்போது ஜேம்ஸ் வசந்தன் கூறுகையில், \"புகார் அளித்த பெண், பொலிஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு தெரிந்தவர் என்பதால், என்னை பொய்யான வழக்கில் கைது செய்துள்ளனர். என்னையும் என் மனைவி உள்ளிட்ட குடும்பத்தாரையும் பொலிஸார் ஆபாசமாக திட்டினர். இந்த குற்றச்சாட்டின் உண்மை தன்மை பற்றி எந்த விசாரணையும் செய்யப்படவில்லை,\" என்றார்.\nபின், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\nதம்பியை மணம் முடித்த பேரழகி கிளியோபாட்ரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilkaniniyagam.blogspot.com/2010/08/xp-cddvd-autoplay.html", "date_download": "2018-07-17T01:26:20Z", "digest": "sha1:OHNTP6GZ6PMMFSOKHTQIR76MUMK2RGJY", "length": 7120, "nlines": 72, "source_domain": "thamilkaniniyagam.blogspot.com", "title": "தமிழ் கணினியகம்: விண்டோஸ் XP-ல் CD/DVD autoplay ஆவதை நிறுத்த", "raw_content": "\nபுதன், 11 ஆகஸ்ட், 2010\nவிண்டோஸ் XP-ல் CD/DVD autoplay ஆவதை நிறுத்த\nவிண்டோஸ் XP-ல் CD/DVD autoplay ஆவதை நிறுத்த\n1) Click Start, Run சென்று GPEDIT.MSC தட்டச்சு செய்யவும்\n3) வலது புறம் Turn autoplay off டபுள் க்ளிக் செய்து enable செய்யவும்\nஇடுகையிட்டது Rashika Rt நேரம் முற்பகல் 10:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nசோசியம் பார்க்க ஒரு மென்பொருள்\nமனிதனை ஏமற்ற கிளி சோசியம், எலிசோசியம், நாடி சோசியம், சாதகம் போன்றவை மனிதனை முட்டளாக்க இதுவரை பயன்படுத்தினர், இப்போது புதிதாக கணினியில் சோச...\nமொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அட...\nசெல்போன் நம்பரை டிரேஸ் செய்ய\nஎப்படி செல்போன் நம்பரை டிரேஸ் செய்யவேண்டும் என்று மேலே உள்ள வீட��யோவில் பார்த்து தெரிந்து கொள்ளவும் கீழே லிங் உள்ளது இதை கிலிக் செய்யவு...\nநிழல்பட திருத்ததிற்கு அதிக அளவில் பயன்படுத்தும் மென்பொருள் போட்டோசாப்தான், இதை எளிய தமிழில் கற்க இங்கே மின்நூல் வடிவில் கிடைக்கிறது, போட்டோ...\nஇந்த லிங்கை பயன்படுத்துங்கள் http://evaphone.com/ உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்,நான் முயற்சி செய்து பார்த்தேன் வேலை செய்கிறது.ஆனால் அ...\nஇண்டர்நெட் இல்லாமல் இனையம் பாக்கலாம்\nஇணையத்தில் நமக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பிறகு பார்க்கின்றோம் ஆனால் நாம் பார்க்கும் இணையதளத்தையே பதிவிறக்கம் செய்துகொள முடிமா \nவிண்டோஸ் கடவுசொல் மறந்து விட்டதா\nஅடுத்தவர் கணினியில் நோட்டம் விட்டு என்னென்ன மென்பொருள்கள் மற்றும் பைல்களைத் தங்கள் பென்ட்ரைவில் ஏற்றிக்கொள்ளலாம் எனக் காத்திருக்கும் பலரைப் ...\nஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து ...\n25 கணினி பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு\nநமது கணணி நச்சுநிரலால் பாதிக்கப்பட்டால் Task manager, registry editor, போன்றவை அதர்க்கான கட்டளை கொடுத்தும் வராது Disable ஆகியிறுக்கும். இ...\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்\nநியூயார்க் : கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிட...\nகுறு நினைவகத்தில் Write Protected பிழையை நீக்க...\nஎரர் ரிப்போர்ட்டிங் தொல்லை இனி இல்லை\nவிண்டோஸ் கடவுசொல் மறந்து விட்டதா\nவிண்டோஸ் XP-ல் CD/DVD autoplay ஆவதை நிறுத்த\nNa.Muthukumar. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-07-17T02:12:04Z", "digest": "sha1:GZNVGSSU2NI4XOC2EN2P7P6TIB76SKBA", "length": 11784, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் யாழில் புதிய கட்சி ஆரம்பம் - சமகளம்", "raw_content": "\nஅனந்தியிடம் நவீன பிஸ்டல்-வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மின்\nமத்தள விமான நிலையத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் போராட்டம்\nமரண தண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு : ஜனாதிபதிக்கு கடி���ம்\nமேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு\nயாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற பட்டம் விடும் போட்டி\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் உட்பட நான்கு பேர் தமிழக பொலிஸாரால் கைது\nசிறுபிள்ளையொன்றுக்கு மதுபானத்தை கொடுத்த நபர்\nவடமாகாணசபையில் தமிழரசு கட்சியின் பஞ்சயாத்து கூட்டம் ஆரம்பம்\nயாழில் புதிய கட்சி ஆரம்பம்\nஇளைஞர்களை மையமாகக் கொண்டு சுதேசிய மக்கள் கட்சி எனும் பெயரில் புதிய கட்சியொன்று யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உதயமாகியுள்ளதுகுறித்த கட்சியின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று பிற்பகல்-04 மணி முதல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சந்தானகோபால் மதிராஜ் தலைமையில் நல்லூரில் இடம்பெற்றது.\nஇதன்போது கட்சியின் செயல்குழு உறுப்பிர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் தலைவராக அரியநாயகம் ரஞ்சித்தும், உபதலைவராக குஞ்சித்தம்பி தினேசும், பொருளாளராக விவேகானந்தா புவிசனும், கொள்கை பரப்பு செயளாளராக அமிர்தலிங்கம் மதுசனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த நிகழ்வில் இளைஞர்கள், சமூகஆர்வலர்கள், அரசியல் ஆய்வாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், செயலாளருமான ச.மதிராஜ் புதிய கட்சி ஆரம்ப நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையில்,\nஒவ்வொரு தமிழ்மக்களின் நலனுக்காகவும் தம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைக் கடந்து மக்களுடன் மக்களால் சுதேசிய மக்கள் கட்சி செயற்படும் எனவும், உயரிய மக்கள் சேவைக்காக அனைவரையும் அணிதிரளுமாறும் அது காலத்தின் தற்போதைய தேவை எனவும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சுதேசிய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், செயளாளருமான ச.மதிராஜ் இளைஞர்களிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.இதேவேளை,இளைஞர்கள் ஒன்றிணைந்து யாழில் புதிய கட்சி ஆரம்பித்துள்ளமை தமிழர் அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.(15)\nPrevious Postமகிந்தானந்த அளுத்கமகே கைது Next Postவிடுமுறையில் ஊர் சென்றவர்கள் கொழும்பு திரும்ப விசேட போக்குவரத்து சேவைகள்\nஅனந்தியிடம் நவீன பிஸ்டல்-வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மின்\nமத்தள விமான நிலையத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் போராட்டம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் ப��துகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/seeman.html", "date_download": "2018-07-17T02:16:47Z", "digest": "sha1:LN5BMQZY4KPE74GZK3YAP2G4SPIYVPRQ", "length": 12368, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார்: சீமான் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார்: சீமான்\nby விவசாயி செய்திகள் 10:29:00 - 0\nமுதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nகடந்த 1ம் தேதியன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வர் சிகிச்சை பெறுவது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அறிக்கை வெளியிட்டார்.\nஇதன் பின்னர் முக்கிய அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன், தா.பாண்டியன் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று திரும்பிய நிலையில் இன்று காலையில் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்.\nஅங்கு அவர் சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசியதாக கூறிய சீமான், அவர் நலமுடன் தெரிவித்தனர்.\nதொடர்ச்சியாக முதல்வரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக அமைச்சர்கள் கூறினார். இதுதான் நம்பிக்கைக்கு உரியது. அதிகாரப்பூர்வமானது. எனவே வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சீமான் கூறினார்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலை���்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-17T02:22:11Z", "digest": "sha1:KDDDMTAHRG7663Z7LKHKZK6HIC4QSUME", "length": 3960, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "எட்டிப்போடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் எட்டிப்போடு யின் அர்த்தம்\n(அகலமாக அடி எடுத்துவைத்து நடப்பதன் மூலம் நடையை) வேகப்படுத்துதல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-17T02:22:22Z", "digest": "sha1:3HEZTUIEKNLYP2RYE3VIW3C6XALRJHYX", "length": 3956, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தொன்றுதொட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகி���து. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தொன்றுதொட்டு யின் அர்த்தம்\nமிக நீண்ட காலமாக; பழங்காலத்திலிருந்தே.\n‘தொன்றுதொட்டு இப்பகுதியில் நெல் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sodabottle", "date_download": "2018-07-17T02:21:26Z", "digest": "sha1:GPWFYSGOHUJBD3FPCRUTSHLTLZICGSAE", "length": 17371, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "Sodabottle இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nSodabottle இற்காக (உரையாடல் | தடைப் பதிகை | பதிவேற்றங்கள் | பதிகைகள் | முறைகேடுகள் பதிவேடு)\nபுதிய கணக்குகளின் பங்களிப்புகளை மட்டும் காட்டு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n01:08, 31 மார்ச் 2018 (வேறுபாடு | வரலாறு) . . (-33)‎ . . சி மதுரை சுல்தானகம் ‎ (Sangaiahamedibrahimஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) (அடையாளங்கள்: Rollback, Undo)\n05:15, 16 சனவரி 2016 (வேறுபாடு | வரலாறு) . . (+468)‎ . . விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2016 ‎\n04:55, 16 சனவரி 2016 (வேறுபாடு | வரலாறு) . . (+94)‎ . . பயனர்:Sodabottle/மணல்தொட்டி ‎ (தற்போதைய)\n04:54, 16 சனவரி 2016 (வேறுபாடு | வரலாறு) . . (+950)‎ . . பு விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 27, 2016 ‎ (\"{{இன்றைய சிறப்புப் படம் |ima...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) (தற்போதைய)\n04:40, 16 சனவரி 2016 (வேறுபாடு | வரலாறு) . . (+46)‎ . . படைப்பிரிவு ‎ (தற்போதைய)\n04:39, 16 சனவரி 2016 (வேறுபாடு | வரலாற��) . . (+60)‎ . . படையணி ‎ (தற்போதைய)\n04:56, 15 சனவரி 2016 (வேறுபாடு | வரலாறு) . . (+1,285)‎ . . பு விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 20, 2016 ‎ (\"{{இன்றைய சிறப்புப் படம் |ima...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) (தற்போதைய)\n04:54, 15 சனவரி 2016 (வேறுபாடு | வரலாறு) . . (-173)‎ . . விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 13, 2016 ‎\n04:37, 15 சனவரி 2016 (வேறுபாடு | வரலாறு) . . (-13)‎ . . பயனர்:Sodabottle/மணல்தொட்டி ‎\n04:33, 15 சனவரி 2016 (வேறுபாடு | வரலாறு) . . (+1,285)‎ . . பு விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 13, 2016 ‎ (\"{{இன்றைய சிறப்புப் படம் |ima...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n04:21, 15 சனவரி 2016 (வேறுபாடு | வரலாறு) . . (+187)‎ . . விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 6, 2016 ‎ (தற்போதைய)\n04:20, 15 சனவரி 2016 (வேறுபாடு | வரலாறு) . . (+1,235)‎ . . பு விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 6, 2016 ‎ (\"{{இன்றைய சிறப்புப் படம் |ima...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:43, 18 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (-95)‎ . . விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 17, 2016 ‎ (தற்போதைய)\n09:37, 18 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+8)‎ . . திசை ‎ (தற்போதைய)\n09:34, 18 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+135)‎ . . ஜேன் ஆஸ்டின் ‎ (தற்போதைய)\n09:27, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (-3)‎ . . விடாது கறுப்பு ‎\n09:26, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+49)‎ . . விடாது கறுப்பு ‎\n09:22, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+49)‎ . . விடாது கறுப்பு ‎\n08:49, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (-4)‎ . . விக்ரம் நாட்காட்டி ‎\n08:48, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+96)‎ . . பு சந்திரகுப்த விக்கிரமாதித்தன் ‎ (இரண்டாம் சந்திரகுப்தர்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது) (தற்போதைய)\n08:47, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+96)‎ . . பு சந்திரகுப்த விக்கிரமாதித்தர் ‎ (இரண்டாம் சந்திரகுப்தர்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது) (தற்போதைய)\n08:44, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (-68)‎ . . மழைநீர் சேகரிப்பு ‎\n08:26, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+3)‎ . . பசுபதிகோவில் வீரபத்திரத் தவில்காரர் ‎\n08:25, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+59)‎ . . சி பசுபதிகோவில் வீரபத்திரத் தவில்காரர் ‎ (added Category:1935 இறப்புகள் using HotCat)\n08:25, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+62)‎ . . சி பசுபதிகோவில் வீரபத்திரத் தவில்காரர் ‎ (added Category:1867 பிறப்புகள் using HotCat)\n08:24, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (-225)‎ . . பசுபதிகோவி���் வீரபத்திரத் தவில்காரர் ‎\n08:22, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (-66)‎ . . சி பசுபதிகோவில் வீரபத்திரத் தவில்காரர் ‎ (removed Category:இசைக்கருவிகள் using HotCat)\n08:22, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (-36)‎ . . சி பசுபதிகோவில் வீரபத்திரத் தவில்காரர் ‎ (removed Category:இசை using HotCat)\n08:22, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (-8,891)‎ . . மழை நீர் சேகரிப்பு ‎ (இணைக்க உள்ளடக்கம் இல்லை, எனவே வழிமாற்றுகிறேன்) (தற்போதைய)\n08:18, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+2)‎ . . காருக்குறிச்சி அருணாசலம் ‎ (→‎தவில்கலைஞர்கள்)\n08:17, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+82)‎ . . காருக்குறிச்சி அருணாசலம் ‎ (→‎பிறப்பு)\n08:16, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+53)‎ . . காருக்குறிச்சி அருணாசலம் ‎ (→‎இறப்பு)\n08:15, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+11)‎ . . காருக்குறிச்சி அருணாசலம் ‎ (→‎நட்பு)\n08:14, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+2)‎ . . காருக்குறிச்சி அருணாசலம் ‎ (→‎திரைப்படப் பங்களிப்பு)\n08:13, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (-516)‎ . . காருக்குறிச்சி அருணாசலம் ‎ (→‎இசைத்துறை நுழைவு)\n08:10, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+59)‎ . . சி காருக்குறிச்சி அருணாசலம் ‎ (added Category:1964 இறப்புகள் using HotCat)\n08:09, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+62)‎ . . சி காருக்குறிச்சி அருணாசலம் ‎ (added Category:1907 பிறப்புகள் using HotCat)\n08:09, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+83)‎ . . சி காருக்குறிச்சி அருணாசலம் ‎ (added Category:நாதசுவரக் கலைஞர்கள் using HotCat)\n08:08, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (-613)‎ . . காருக்குறிச்சி அருணாசலம் ‎ (→‎நாகசுர ஆசிரியர்கள்)\n08:03, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (-180)‎ . . காருக்குறிச்சி அருணாசலம் ‎\n07:58, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (-9)‎ . . பின்னம் ‎ (→‎மேலும் விவரங்களுக்கு)\n07:57, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (-1,156)‎ . . பின்னம் ‎\n07:50, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+6)‎ . . தி மார்சியன் (புதினம்) ‎\n07:44, 9 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+976)‎ . . தி மார்சியன் (புதினம்) ‎\n14:25, 8 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+6)‎ . . சி தி மார்சியன் (புதினம்) ‎\n14:14, 8 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி தி மார்சியன் (புதினம்) ‎\n12:12, 8 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+90)‎ . . பு தி மார்ஷியன் (புதினம்) ‎ (தி மார்சியன் (புதினம்)-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது) (தற்போதைய)\n12:10, 8 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+60)‎ . . பு மேட் டேமன் ‎ (மேட் டாமன்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது) (த���்போதைய)\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nSodabottle: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2017/natural-home-remedies-to-treat-nail-fungus-014966.html", "date_download": "2018-07-17T02:00:45Z", "digest": "sha1:3URCWEZG6N6OAZVEIERVTIYLQPBM6FDW", "length": 16421, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "கால் விரல் சொத்தையா? குணப்படுத்த அருமையான வழிகள் உங்களுக்காக!! | Natural home remedies to treat nail fungus - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கால் விரல் சொத்தையா குணப்படுத்த அருமையான வழிகள் உங்களுக்காக\n குணப்படுத்த அருமையான வழிகள் உங்களுக்காக\nகால் நகத்தில் சொத்தை ஏற்படுவது இந்த காலத்தில் சாதாரணம் ஆகிவிட்டது. அதற்குக் காரணம் அதிக நேரம் ஷூ அணிந்திருப்பது. ஷூ அணிவது மட்டுமல்ல, வெறும் காலில் நடப்பது மற்றும் நோய் தொற்று ஏற்பட்டவர்களில் செருப்பை அணிவது போன்றவையும் தான் நக சொத்தை ஏற்படக் காரணங்கள்.\nஇப்படி நகச் சொத்தை ஏற்பட்டால் அதில் வலியை தவிர நகம் உடைவது, கெட்ட வாடை வருவது, மற்ற நகங்களுக்கு பரவுவது போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இதனை ஆரம்ப காலத்திலேயே கவனித்து உரிய மருத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமருத்துவம் என்றால் மருத்துவரை தான் அணுக வேண்டும் என்பது இல்லை. நம் வீட்டிலேயே சமையல் அறையில் உள்ள பொருட்களை வைத்தே இதனை சரி செய்ய முடியும்.\nஅட ஆமாங்க. இங்கே அப்படிப்பட்ட வைத்தியத்திற்கு உதவக் கூடிய பொருட்களைப் பற்றியும் அவற்றை உபயோகிக்கும் முறைகள் பற்றியும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இப்போது அவற்றைப் பற்றி பார்ப்போம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசிறிது நீரில் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து அந்தக் கலவையில் அரை மணி நேரம் உங்கள் காலை ஊற வைய்யுங்கள். இவ்வாறு செய்வதால் நோய் தொற்று மற்ற விரல்களுக்குப் பரவாமல் தடுக்கலாம். இதற்குக் காரணம் ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள லேசான அமிலத் தன்மை தான். மேலும் ஆப்பிள் சிடர் வினிகரில் நுண்ணுயிரிகளை அழிக்கக் கூடிய தன்மை உள்ளது.\nபேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்து அதை கால் சொத்தை ஏற்பட்ட இடத்தில் போட்டு 20 நிமிடம் ஊற விட வேண்டும். இவ்வாறு நா ஒன்றக்கு ஒரு செய்தால் போதுமானது.\nபேக்கிங் சோடா இயற்கையில் ஒரு காரத் தன்மை கொண்டது. இதனால் சொத்தை மேற்கொண்டு அதிகரிக்காமலும், மற்ற விரல்களுக்கு பரவாமலும் தடுத்துவிடும்.\nஇதன் கிருமிநாசினி தன்மை கால் விரல்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்துவிடும். நக சொத்தை ஏற்பட்டுள்ள இடத்தை ஆல்கஹால் கொண்டு சுத்தம் செய்து பின்னர் இந்த எண்ணெயை அந்த இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு தினமும் ஒரு என்று ஒரு மாதத்திற்கு செய்து வந்தால் நக சொத்தை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.\nஇந்த எண்ணெயை பாதிப்படைந்த இடத்தில் 5 சொட்டு விட்டு தேய்த்து 5 முதல் 10 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். ஏனென்றால், இது ஒரு கிருமிநாசினியாக செயல்படுகிறது.\nசிறிது பூண்டு பற்களை எடுத்து நசுக்கி மிதமான சூடுள்ள தண்ணீரில் சேர்த்துக் கலந்து இந்த தண்ணீரில் காலை ஊற வைக்க வேண்டும். கால் சரியாகும் வரை அதனை தொடர்ந்து செய்து வாருங்கள். இதில், பூஞ்சைத் தொற்று பண்புகள் அதிகமாக உள்ளது.\nமஞ்சள் தூள் பொதுவாக ஒரு கிருமிநாசினியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, இது கால் சொத்தையை எளிதில் சரி செய்துவிடும். ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் சிறிது நீர் சேர்த்துக் கலந்து காலில் தடவி 3 முதல் 4 மணி நேரம் வைத்திருந்து பின்னர் கழுவி விட வேண்டும்.\nவேப்பிலைக்கு பல்வேறு நோய் தொற்றுகளை போக்கும் பண்பு உள்ளது. கை அளவு வேப்பிலையை அரைத்து பெஸ்ட் போல செய்து சிறிது மஞ்சள் தூள் கலந்து உபயோகிக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் கழுவினால் நக சொத்தை சரியாகி விடும்.\nவெங்காயத்தில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் கால் நக சொத்தையை போக்கிவதில் சிறந்து செயல்படும். வெங்காயத்தை நறுக்கி நக சொத்தை உள்ள இடத்தில் 5 நிமிடம் தடவ வேண்டும். பின்னர், 20 நிமிடம் கழித்து அதை கழுவி விட வேண்டும்.\nதேங்காய் எண்ணெயில் நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலம் உள்ளது. இது பூஞ்சைகளை அழித்து நோய் தொற்றுகளை அகற்றிவிடும். சிறிது தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 முறை செய்ய வேண்டும். இது ஒரு எளிய கை வைத்திய முறையாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத 8 விஷயங்கள்\nஒரே வாரத்தில் நீங்கள் இளமையாக மாறனுமா.. இதோ அதற்கு வழி கோல்டன் ஃபேஷியல்..\"\nபீட்ரூட் ஃபேஸ் பேக் யாரெல்லாம் அவசியம் போடணும் தெரியுமா\nகருவளையம் உங்க முகத்தையே அசிங்கமாக்குதா... அதை இப்படிகூட சரிபண்ணலாம்...\nமுகப்பருவை உடனே சரிசெய்யும் சர்க்கரை... எப்படின்னு தெரியணுமா\nஇந்த இரண்டு பொருளைக் கொண்டு மாஸ்க் போடுவதால், சருமத்தில் ஏற்படும் அற்புதங்கள்\nசருமத்தின் ஆழத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கும் நேச்சுரல் கிளின்சர்கள்\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\n2 நிமிடத்தில் அக்குள் முடியை நீக்க வேண்டுமா\nமுகத்தில் அசிங்கமாக காணப்படும் குழிகளைப் போக்க வேண்டுமா\nகோடையில் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சில காய்கறி ஃபேஸ் பேக்குகள்\nபட்டுப் போன்ற மென்மையான சருமம் வேண்டுமா அப்ப இத மறக்காம செய்யுங்க...\nஇந்த எண்ணெய் தேய்ச்சா தலைமுடி கொட்டறது உடனே நின்னுடும்…\nApr 19, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநியூயார்க் மியூசியத்தில் இடம்பெற போகும் இந்தியரின் 66 வருட உலக சாதனை நகம்\nஅடிக்கடி மதியம் தயிர் சாதம் சாப்பிடவங்க மொதல்ல இத படிங்க... சாப்பிடாதவங்களும் தான்...\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபர்களுடன் ஜாலியாக செல்ஃபீ எடுத்துக் கொண்ட ராஜஸ்தானியர்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/02/blog-post_25.html", "date_download": "2018-07-17T02:14:50Z", "digest": "sha1:AQFTQIVQQD5UPOOH7VWGTL6IO4NUA6XQ", "length": 16657, "nlines": 340, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "அறிவியலும், சில காதல் கவிதைகளும்... - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome கவிதை அறிவியலும், சில காதல் கவிதைகளும்...\nஅறிவியலும், சில காதல் கவிதைகளும்...\nஎன் இதயம் மூலம் எடுப்பது\n“ ஒவ்வோரு விசைக்கும் சமமான\nபூமி அதிர்ச்சி வந்தது போல\nமுந்தைய பதிவுகள்: 1. ஒரு மனசாட்சியின் மரணம்\n2. இந்திய வெளியுறவுத் துறை\n3. பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்\nஇதெல்லாம் யார நினைச்சு எழுதுனதுங்க.\nஉங்க ஆளு சைன்ஸ் குரூப்போ\nஇதய அதிர்ச்சி மிகவும் அருமை. எல்லா கவிதைகளிலும் காதல் ரசம் சொட்டுகிறது..\nகாதல்+அறிவியல் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. விளைவு கவிதை.\nகாதலுக்கு அறிவியல் உதாரணம்... இன்னும் என்னென்னவெல்லாம் உதாரணமா வருமோ\nஇதையும் படிங்க: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு\nஅறிவியல் காதல் நல்ல தான் இருக்கு\nகெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனாத்தான் பாயாலஜிக்கு வேலை\nஇதய அதிர்ச்சி மிகவும் அருமை. எல்லா கவிதைகளிலும் காதல் ரசம் சொட்டுகிறது.......................////////////////\nஎனக்கு ஒரு டம்பளர் ரசம் பிடிச்சி குடுங்க ................\nநண்பர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எதுவென்று உங்களுக்கு தெரியுமா...\nதெரிந்து கொள்ள பாட்டு ரசிகன் அழைக்கிறேன்..\nபூமி அதிர்ச்சி வந்தது போல\nஇந்த டெம்ப்ளெட் நல்லா இருக்கு தல\nகவிதைகள் அனைத்தும் அருமை.. மிகவும் ரசித்தேன்..\n//பூமி அதிர்ச்சி வந்தது போல\nநல்ல வரிகள், அருமையான கவிதை..\nஅருமையான கவிதைகள் உட்கார்ந்து யோசிப்பாங்களோ\nபன்னிக்குட்டி ராம்சாமி February 25, 2011 at 5:37 PM\nகவிதைகள் வெகு அருமை..... காதல் வழிந்தோடுகிறது...... வாழ்த்துக்கள்...\nஇதெல்லாம் உங்க மாணவர்களிடம் காட்டாதிங்க....எக்ஸாம் நேரம்\nஇதெல்லாம் உங்க மாணவர்களிடம் காட்டாதிங்க....எக்ஸாம் நேரம்\n///என்னுடைய மாணவர்களுக்கு என் பிளாக் பற்றி தெரியாது...\nஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது. அறிவியல் கலந்த காதல் கவிதைகள். வித்தியாசமான முயற்சி.\nஇதயமா கிடைத்தது அருமையான கவிதைகள்\nஅதானே.. அண்ணனுக்கு பூ போல மனசு\nதமிழ்மணம் ஓட்டுப்பட்டையை காணோம். மீதி 3ம் ஓக்கே\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக��கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arasooraan.blogspot.com/2007/03/blog-post_779.html", "date_download": "2018-07-17T01:57:47Z", "digest": "sha1:3SGCYNP6GFEHCGYKDUH52EC3Q53A7OWQ", "length": 10712, "nlines": 149, "source_domain": "arasooraan.blogspot.com", "title": "அரசூரான்: வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்", "raw_content": "\nஇவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.\nவால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்\nவால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...\nசௌத் இந்தியனுக்கும் நார்த் இந்தியனுக்கும் போராட்டாம்...\nஇந்த Blog மெஸேஜ் போர்ட்ல போஸ்டிங்க்ஸா ஊர்கோலம்...\nஇங்க அமெரிக்காவுல நடக்குதையா போர்களம்...\nஅந்த பாக்கிஸ்தானி ஆளுகெல்லாம் கும்மாளம்...\nஓஊ ஓஊ ஓஊ ஓஊ\nபோராட்டமாம் போராடட்டம் போராட்டமாம் போராடட்டம்\nபோராட்டமாம் போராடட்டம் போராட்டமாம் போராடட்டம்\nசௌத் இந்தியனுக்கும் நார்த் இந்தியனுக்கும் போராட்டாம்...\nஇந்த மெஸேஜ் போர்ட்ல போஸ்டிங்க்ஸா ஊர்கோலம்...\nபோஸ்டிங்க்ஸ்ல அப்ப அப்ப உபயோகமான நூலு நாட்டியம்\nஐயா மேளதாலம் முழங்கி வரும் ஜோக்கு தானே வாத்தியம் போஸ்டிங்க்ஸ்ல அப்ப அப்ப உபயோகமான நூலு நாட்டியம்\nஐயா மேளதாலம் முழங்கி வரும் ஜோக்கு தானே வாத்தியம்\nசௌத் இந்தியனுக்கும் நார்த் இந்தியனுக்கும் போராட்டாம்...\nஇந்த மெஸேஜ் போர்ட்ல போஸ்டிங்க்ஸா ஊர்கோலம்...\nவேலை பாக்க வந்த இடதில் நடக்குது இந்த சண்டைங்கோ\nஇத உலவு பார்த்து வைக்க போறார் மேனஜர் ஆப்புங்கோ\nவேலை பாக்க வந்த இடதில் நடக்குது இந்த சண்டைங்கோ\nஇத உலவு பார்த்து...வேலைக்கு வைக்க போறார் ஆப்புங்கோ\nபஞ்சாயத்து தலைவர் நம்ம நடு நிலையான ஆளுங்கோ\nபஞ்சாயத்து தலைவர் நம்ம நடு நிலையான ஆளுங்கோ\nஅவர் சொன்னபடி கேக்கறதுக்கு யாரும் ரெடியா இல்லீங்கோ...\nசௌத் இந்தியனுக்கும் நார்த் இந்தியனுக்கும் போராட்டாம்...\nஇந்த மெஸேஜ் போர்ட்ல போஸ்டிங்க்ஸா ஊர்கோலம்...\nமாபிள்ளை சொந்த பந்தம் தமிழ், தெலுங்கு Blogங்கோ\nஅதில் கர்நாடக Blog கொஞ்சம் குழப்பமா இருக்குங்கோ...\nமாபிள்ளை சொந்த பந்தம் தமிழ், தெலுங்கு Blogங்கோ\nஅதில் கர்நாடக Blog கொஞ்சம் குழப்பமா இருக்குங்கோ...\nபொண்ணுக்கு சொந்த பந்தம் மராத்தி, குஜராத்தி ஆளுங்கோ\nபொண்ணுக்கு சொந்த பந்தம் மராத்தி, குஜராத்தி ஆளுங்கோ\nஅந்த வட நாட்டு Blog எல்லாம் கெட்ட வார்த்தை தானுங்கோ...\nசௌத் இந்தியனுக்கும் நார்த் இந்தியனுக்கும் போராட்டாம்...\nஇந்த Blog போர்ட்ல போஸ்டிங்க்ஸா ஊர்கோலம்...\nமாப்பிள்ளை சௌத் இந்தியன் கொஞ்சமாதான் இருக்காங்கோ\nமணபொண்ணு நார்த் இந்தியன் அமெரிக்கா ஃபுல்லா இருக்காங்கோ மாப்பிள்ளை சௌத் இந்தியன் கொஞ்சமாதான் இருக்காங்கோ\nஅந்த மணபொண்ணு நார்த் இந்தியன் அமெரிக்கா ஃபுல்லா இருக்காங்கோ\nஇந்த போராட்டாத்த வேடிக்கை பாக்குற எல்லாருமே இந்தியனுங்கோ\nஇந்த போராட்டாத்த வேடிக்கை பாக்குற எல்லாருமே இந்தியனுங்கோ\nஇந்த போராட்டாத்த அடக்குற பெரிய மனுசன் யாருங்கோ\nதலைவரு BLOG அட்மின் தானுங்க்கோ...\nசௌத் இந்தியனுக்கும் நார்த் இந்தியனுக்கும் போராட்டாம்...\nஇந்த Blog போர்ட்ல போஸ்டிங்க்ஸா ஊர்கோலம்...\nஇங்க அமெரிக்காவுல நடக்குதையா போர்களம்...\nஅந்த பாக்கிஸ்தானி ஆலுகெள்ளாம் கும்மாளம்\nஅந்த பாக்கிஸ்தானி ஆளுகெல்லாம் கும்மாளம்\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...\nஎன் பெயர் ராஜா, பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் செம்பை மற்றும் செம்பையை சுற்றி - மயிலாடுதுறை & மன்னன்பந்தலில். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என் கொள்கை. படிப்பது, நண்பர்கள், விளையாட்டு என் பொழுதுபோக்கு. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என் வாழ்க்கை.\n'பொது மறை' / 'புது மறை'\nஉங்களுக்கு \"கமல கண்ணன்\"-ஐ தெரியுமா\nஸ்ப்ரிங்க் வந்துடுச்சி....இனி கலர்...பிறகு ஃபால்ஸ்...\nவால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்\nவெற்றி வேல் முருகன் - கருத்து\nவெற்றி வேல் முருகன் -\"பிண்ணா\"\nவெற்றி வேல் முருகன் - \"கண்ணா\"\nவாழ்க தமிழ், என் முதல் படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=446", "date_download": "2018-07-17T01:40:50Z", "digest": "sha1:6PYKFUAFVTSHLR3S6OVKRCQRGGYG3CBT", "length": 20151, "nlines": 164, "source_domain": "blog.balabharathi.net", "title": "விடுபட்டவை 04/03/10 | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nமனிதர்கள் – ஆங்கில ஆசிரியர் வால்டர் ஜெயபாலன் →\nகேள்வி :- அய்யா நீங்கள் ஏற்கனவே கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகி விடக் கூடாது என்று சொல்லியிருக்கிறீர்கள். இப்போதெல்லாம் மடாதிபதி களால் ஆசிரமங்��ளில் அத்துமீறல் நடப்பதாக அடிக்கடி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறதே\n(திருச்சியில் 03/03/10 அன்று நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு முதல்வரின் பதில் கீழே)\nகலைஞர் :- சமீப காலமாக அத்தகைய செயல்கள் அதிகமாகத் தான் நடக் கின்றன. அது பற்றி ஆலோசித்து, எத்தகைய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளலாம் என்பது குறித்து முடிவெடுக்க அரசின் சார்பிலும் அறநிலையத் துறையின் சார்பிலும் அமைந்துள்ள குழுவினைக் கூட்டுவோம்.\nஇது எங்கள் ஊர் செய்தி..\nராமேஸ்வரம் : ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள வடகாடு கிராமத்திற்கு, 34 ஆண்டுகளுக்குப்பின் பஸ் விடப்பட்டுள்ளதால், இங்குள்ளோர் மகிழ்ச்சியில் உள்ளனர். ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து மட்டுமே இருந்து வந்த நிலையில், ராமநாதசுவாமி கோயிலில் 1975 ல் நடந்த கும்பாபிஷேகத்தையொட்டி, ராமேஸ்வரம் தீவுப்பகுதிக்குள் மட்டும் இயங்கும் வகையில், தமிழக அரசால் டவுன் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது.\nஅன்றைய நாளில் தனுஷ்கோடி துறைமுகப்பகுதி வரை ரோடு வசதியும் இருந்ததால், ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில், தங்கச்சிமடம் மற்றும் பாம்பனுக்குமாக 10 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. 1988ல் பாம்பன் கடலில் ரோடு பாலம் திறக்கப்பட்டு, வெளியூர் பஸ்போக்குவரத்தும் துவங்கியது. நாளடைவில் தீவு பகுதியில் டவுன் பஸ்களும் இயக்கப்பட்டன. ஆனால், ராமேஸ்வரத்திலிருந்து ஏழு கி.மீ., தூரத்தில் உள்ள வடகாடு கிராமத்திற்கு மட்டும் பஸ் இயக்கவில்லை. இந்த கிராமத்தினர் பல இன்னல்களுக்கு ஆளாகினர் . இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் இங்கு ரோடு வசதியே ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், 34 ஆண்டுகளுக்குப்பின் தற்போதுதான், இக்கிராமத்திற்கு(மார்ச் 1 முதல் ) டவுன் பஸ் விடப்பட்டுள்ளது. “தினம் மூன்று முறை பஸ் சென்று வருவதால் மகிழ்ச்சி தருவதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.\nஇராமேஸ்வரத்தின் வடக்கு பகுதில் இந்த கிராமம் உள்ளது. 2000ம் ஆண்டில் காலையில்\nஒரு பேருந்து, மாலையில் ஒரு பேருந்து என சில மாதங்கள் இயக்கினார்கள். ஆனால்..\nதங்களின் தேவைக்கு ஏற்ற நேரத்தில் பேருந்துகள் வருவதில்லையென.. அப்பகுதி மக்கள்\nபேருந்துகளை புறக்கணித்தனர். இதோ.. இப்போது கூடுதல் பேருந்துகள் விடப்படுவது என்பது\nபத்திரிக்கைகளுக்கு மட்டு���ல்ல.. வலை உலகில் கூட கொஞ்ச நாளுக்கு நித்தியானந்தா தான்\nவிற்பனை பொருள் போல தெரிகிறது. என்சாய்ய்ய்ய் மக்கள்’ஸ்\nஎதுவும் செய்யத்துணியுங்கள்.. ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை மட்டும்\nபார்க்க துணிய வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.\nசரியான, மகா, மோசமான மொக்கைப் படம் அது.\nஏ.ஆர். ரகுமான் ஆஸ்காருக்கு பிறகு இசையமைத்த முதல் படம் என்றார்கள்.\nஏனோ எனக்கு ரகுமானும் ஏமாற்றிவிட்டதாகவே தோன்றுகிறது. பின்னனி இசை\nநாராசமாக இந்தது. இந்த படத்தை பார்ப்பதற்கு நீங்கள் பல மொக்கை படங்களைப் பார்த்து\nபதிவர் பினாத்தல் சுரேஷ் அவர்களுக்கு நன்றி.. இந்தப் படம் பத்தி நான் நினைத்தை பாதி\nஅளவு சொல்லியிருந்தீங்க. அப்புறம்.. தல, வசந்தம்ல வந்த உங்க மழை பத்தின கதை குட்\nஆனா நோ யுவர் டச்\nThis entry was posted in சமூகம்/ சலிப்பு, தகவல்கள், விடுபட்டவை and tagged சமூகம், விடுபட்டவை. Bookmark the permalink.\nமனிதர்கள் – ஆங்கில ஆசிரியர் வால்டர் ஜெயபாலன் →\n//ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள வடகாடு கிராமத்திற்கு, 34 ஆண்டுகளுக்குப்பின் பஸ் விடப்பட்டுள்ளதால், இங்குள்ளோர் மகிழ்ச்சியில் உள்ளனர். ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து மட்டுமே இருந்து வந்த நிலையில், ராமநாதசுவாமி கோயிலில் 1975 ல் நடந்த கும்பாபிஷேகத்தையொட்டி, ராமேஸ்வரம் தீவுப்பகுதிக்குள் மட்டும் இயங்கும் வகையில், தமிழக அரசால் டவுன் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது.\nஅன்றைய நாளில் தனுஷ்கோடி துறைமுகப்பகுதி வரை ரோடு வசதியும் இருந்ததால், ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில், தங்கச்சிமடம் மற்றும் பாம்பனுக்குமாக 10 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. 1988ல் பாம்பன் கடலில் ரோடு பாலம் திறக்கப்பட்டு, வெளியூர் பஸ்போக்குவரத்தும் துவங்கியது. நாளடைவில் தீவு பகுதியில் டவுன் பஸ்களும் இயக்கப்பட்டன. ஆனால், ராமேஸ்வரத்திலிருந்து ஏழு கி.மீ., தூரத்தில் உள்ள வடகாடு கிராமத்திற்கு மட்டும் பஸ் இயக்கவில்லை. இந்த கிராமத்தினர் பல இன்னல்களுக்கு ஆளாகினர் . இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் இங்கு ரோடு வசதியே ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், 34 ஆண்டுகளுக்குப்பின் தற்போதுதான், இக்கிராமத்திற்கு(மார்ச் 1 முதல் ) டவுன் பஸ் விடப்பட்டுள்ளது. “தினம் மூன்று முறை பஸ் சென்று வருவதால் மகிழ்ச்சி தருவதாக கிராமத்தினர் த���ரிவித்தனர்.\nதினமலர் ஏன் ஆங்கிலச் சொற்களை வலிந்து திணிக்கிறது \nஅதன் எந்தப் பதிப்பிலும் பேருந்து, சாலை போன்ற சொற்களைப் பயன்பாட்டில் கண்டதில்லை.\n//தினமலர் ஏன் ஆங்கிலச் சொற்களை வலிந்து திணிக்கிறது \nஅதன் எந்தப் பதிப்பிலும் பேருந்து, சாலை போன்ற சொற்களைப் பயன்பாட்டில் கண்டதில்லை.\nஅவர்களுக்கு தமிழ் மொழி வளர்வது கண்டால் பிடிக்காதோ 🙁 தினமலர் தான் தெரிவு படுத்த வேண்டும்\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட் ஹர்பெர் (curt harper)\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143573-topic", "date_download": "2018-07-17T02:07:55Z", "digest": "sha1:KXJLIDJQ42E3N2V4DY64RSO7FPQ5TJFZ", "length": 12828, "nlines": 214, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குற��� ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயந���தி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nமீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்\nமன்மதராசா பாடலில் தனுசுடன் நடனமாடி பட்டிதொட்டியெங்கும்\nபிரபலமான நடிகை சாயா சிங் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி\n2014-ம் ஆண்டுக்கு பிறகு தனுஷின் பவர் பாண்டி படத்தில்\nமீண்டும் தமிழுக்கு திரும்பிய சாயா சிங், தற்போது அடுத்தடுத்த\nவித்தியாசமான கதைகளையே சாயாசிங் தேர்ந்தெடுத்து\nRe: மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்\nRe: மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்\nRe: மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176594/news/176594.html", "date_download": "2018-07-17T01:59:36Z", "digest": "sha1:ZUGTK43CP6DRJ7OFNASCLQBMU3CKDEIE", "length": 6007, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெய்ஜிங் to நியூயார்க் வெறும் 2 மணி நேர பயணம்… ஹைபர் சோனிக் விமானம் மூலம் சாத்தியமாக்கிய சீனா!! : நிதர்சனம்", "raw_content": "\nபெய்ஜிங் to நியூயார்க் வெறும் 2 மணி நேர பயணம்… ஹைபர் சோனிக் விமானம் மூலம் சாத்தியமாக்கிய சீனா\nசீன தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு இரண்டே மணி நேரத்தில் செல்லும் அதிவேக ஹைபர் சோனிக் விமானத்தை சீனா தயாரித்துள்ளது. தற்போது பெய்ஜிங் – நியூயார்க் இடையே 14 மணி நேரம் விமான பயணம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிவேகமாக செல்லக்கூடிய ஹைபர் சோனிக் விமான சோதனையை சீனா சமீபத்தில் நடத்தியது. ஹைபர் சோனிக் விமானம் மணிக்கு 6 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. தற்போது நடத்தப்பட்ட சோதனையின் போது சீனாவின் ஹைபர் சோனிக் விமானம் மணிக்கு 8,600 கி.மீ. வேக திறனுடன் பறந்து சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.\nஇந்த சோதனையின் படி தற்போது பெய்ஜிங் – நியூயார்க் இடையே நடைபெற்று வரும் 14 மணி நேர விமானப் பயணமானது, 2 மணி நேரமாக குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் இந்த விமான பயணத்துக்கு அதிக கட்டணம் ��ெலுத்த வேண்டியிருக்கும். பெய்ஜிங் – நியூயார்க் செல்ல இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\nமீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-17T02:10:37Z", "digest": "sha1:GCC23RDRUR2NVXS32IFUYTDW4LXJ7FAX", "length": 14804, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "தமிழீழ விடுதலைப் புலிகள் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nTag Archives: தமிழீழ விடுதலைப் புலிகள்\nதமிழ் கைதிகள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு சிறிலங்கா படைத்தளபதிகள் உத்தரவிட்டனரா\nசிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்பட்ட 50 தமிழர்கள் தொடர்பான நேர்காணல் அறிக்கை ஒன்றை கடந்த வாரம் அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டிருந்தது.\nவிரிவு Nov 22, 2017 | 7:54 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nபோராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் : பாகம் -2\nசிறிசேன 2015 அதிபர் தேர்தலில் போட்டியிடும் போது பரப்புரை செய்த துண்டுப்பிரசுரங்களை காசிப்பிள்ளை தனது ஆர்ப்பாட்டத்தின் போது வைத்திருக்கிறார். சிறிசேனவைச் சூழ வெள்ளை நிற பாடசாலைச் சீருடையுடன் சிவப்பு நிற கழுத்துப் பட்டி அணிந்தவாறு சில பெண் பிள்ளைகள் நிற்கும் ஒளிப்படத்தையும் காசிப்பிள்ளை வைத்திருந்தார்.\nவிரிவு May 28, 2017 | 6:24 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\n8 புலம்பெயர் அமைப்புகள், 269 தனிநபர்கள் மீதான தடையை நீக்கியது சிறிலங்கா\nஎட்டு புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்கள் மீதான தடைகளை சிறிலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளது. இது தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியினால் வெளியிடப்பட்டுள்ளது.\nவிரிவு Nov 21, 2015 | 16:49 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகாயம்பட்ட முல்லைத்தீவின் அழகு – இந்திய ஊடகவியலாளர்\nபோரின் போது இருந்த ஊரடங்குக் கலாசாரமானது தற்போதும் வடக்கில் தாக்கத்தைச் செலுத்துவதைக் காணலாம். அதாவது வடக்கிலுள்ள வர்த்தக நிலையங்கள் சூரியன் மறையும் நேரத்தில் பூட்டப்படுவதானது ஊரடங்கின் தாக்கத்தை உறுதிப்படுத்துகின்றது.\nவிரிவு Nov 15, 2015 | 8:31 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nமிகவும் நம்பகமான பொறிமுறையே தேவை – ‘தி ஹிந்து’ ஆசிரியர் தலையங்கம்\nமூன்று பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மீறல்களுக்கு பொறுப்பானவர்களை விசாரணை செய்து தண்டிப்பதற்கான முறைசார் பொறிமுறை ஒன்று மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது என்பதை, இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட இரண்டு ஆணைக்குழுக்களும் கோடிட்டுக் காட்டியுள்ளன.\nவிரிவு Oct 27, 2015 | 11:06 // நித்தியபாரதி பிரிவு: செய்திகள்\nபிறேமதாசாவின் சாதனை இந்த தேர்தலில் முறியடிக்கப்படுமா\nபிறேமதாச சில சட்ட நகல்களுக்கு நாடாளுமன்றின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக் கொள்வதைத் தடுப்பதற்காகவே ஜே.ஆர் மிக வேகமாக, இரவோடு இரவாக நாடாளுமன்றைக் கலைத்தார் என்பதில் எவ்வித இரகசியமும் இல்லை.\nவிரிவு Jul 24, 2015 | 7:05 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nஇராணுவமயமாக்கல்: சிறிலங்காவின் நிலையான அமைதிக்கு முக்கிய சவால்\n2009ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போரின் மூலம் சிங்கள தேசம் பெற்றுக்கொண்டுள்ள வெற்றியை தொடர்ந்தும் நிலைத்திருக்கச் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் இராணுவப் பலத்தை முதலில் குறைக்க வேண்டும்.\nவிரிவு Apr 27, 2015 | 10:06 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nதமிழ்மக்களின் உளவியலைப் பாதித்துள்ள மாவீரர் துயிலுமில்லங்களின் அழிப்பு\nதமது நேசத்திற்குரியவர்கள் உயிர்நீத்த பின்னர் அவர்களை மீண்டும் மீண்டும் நினைவுகூருவதற்கான ஒரேயொரு இடமாகக் காணப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டமை தமிழ் மக்களின் உளவியலை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது. இராணுவத்தால் இவை நிர்மூலமாக்கப்பட்டமையால் தமிழ் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.\nவிரிவு Apr 14, 2015 | 11:19 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nவிடுதலைப் புலிகள��� தோற்கடிக்கப்படக் காரணமான மூன்று காரணிகள் – ஒரு அனைத்துலக ஆய்வு\nஅனைத்துலகில் செயற்பட்ட கிளர்ச்சிக் குழுக்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தனித்துவம் வாய்ந்ததாகக் காணப்பட்டது. சிறிலங்கா அரசாங்கத்தின் கடல் வழி ஏற்றுமதி இறக்குமதிகள் மற்றும் கேந்திரம் முக்கியத்துவம் மிக்க கடல்வழிப் போக்குவரத்துப் போன்றவற்றை தடுத்து நின்ற போரியல் ஆற்றல் மிக்க ஒரு அமைப்பாக விளங்கியது.\nவிரிவு Apr 13, 2015 | 11:47 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nகாத்திரமான போர்க்குற்ற விசாரணை சிறிலங்காவின் பழைய காயங்களை குணப்படுத்தக் கூடும்\nகாணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு ஒன்று செயற்படுகிறது. ஆனால் உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக எவ்வித நீதி சார் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.\nவிரிவு Apr 06, 2015 | 11:50 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nகட்டுரைகள் தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா\nகட்டுரைகள் ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்\t0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக���கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_307.html", "date_download": "2018-07-17T01:59:33Z", "digest": "sha1:Z5LAAUROOPTRRVCGIYAG26Q7BRWWPUZ3", "length": 11050, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் மௌனம் காப்பது ஏன்?சாதகமா ?பாதகமா? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் மௌனம் காப்பது ஏன்சாதகமா \nயாழ்.மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் மாநகரசபை சட்டத்திற்கு மாறாக செயற்பட்டிருப்பதை உரிய ஆதாரங்களுடன் முதலமைச்சரும், உள்ளுராட்சி அமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரனிடம் சுட்டிக்காட்டியபோதும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் முதலமைச்சர் இதுவரை எடுக்கவில்லை. என மாநகரசபை உறுப்பினர் வி.மணிவண்ணன் கூறியிருக்கின்றார்.\nமேற்படி விடயம் தொடர்பாக மணிவண்ணன் மேலும் கூறுகையில், யாழ்.மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் மாநகரசபை சட்டங்களை மீறி அல்லது மதிக்காமல் செயற்பட்டு வருகின்றார். இந்த விடயம் தொடர்பாக சபையிலும், தனிப்பட்ட முறையிலும் உறுப்பினர்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதும் முதல்வரின் செயற்பாட்டில் மாற்றங்கள் உண்டாகவில்லை.\nஇதனையடுத்து வடமாகாண முதலமைச்சரும், உள்ளுராட்சி அமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரனிடம் யாழ்.மாநகர முதல்வரின் செயற்பாடுகள் குறித்து உரிய ஆதாரங்களுடன் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருக்கின்றோம். எங்களுடைய முறைப்பாடு தொடர்பாக இதுவரை ஆக்கபூர்வமாக ஒரு நடவடிக்கை தன்னும் எடுக்கப்படவில்லை.\nமுதலமைச்சர் வடமாகாணத்தில் இல்லை என அறிகிறோம் முதலமைச்சர் இல்லை என்றாலும் எமது முறைப்பாடு தனது கவனத்திற்கு வந்திருக்கின்றது. அது தொடர்பில் ஆராயப்படும் என்றும் கூட இதுவரை எமக்கு எந்தவிதமான அறிவித்தல்களும் வரவில்லை. ஆகவே யாழ்.மாநகர முதல்வரின் செயற்பாடுகள் பாரிய ஊழலுக்கு வழிவகுக்கபோகும் நிலையில் வடமாகாண முதல்வர் உள்ளுராட்சி அமைச்சராக இருந்து கொண்டு அதனை பார்த்துக் கொண்டிருக்கப்போகிறாரா\nஎன எங்களுக்குள் கேள்வி எழுகின்றது. எனவே இந்த விடயத்தில் முதலமைச்சர் இனிமேலாவது தாமதம் காட்டாமல் எமது முறைப்பாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். யாழ்.மாநகர மக்களுடைய நலன் கருதி யாழ்.மாநகரசபையின் செயற்பாடுகளை சீர்ப்படுத்தவேண்டும். என மணிவண்ணன் மேலு��் கேட்டுக் கொண்டார்.\nLabels: செய்திகள், தாயகம், முக்கிய செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34468", "date_download": "2018-07-17T01:57:40Z", "digest": "sha1:C4NF4NBBJQG5KQW6R5HSDGV6T7JMRJJD", "length": 6483, "nlines": 78, "source_domain": "www.jeyamohan.in", "title": "உடலின் மொழி நடனம்", "raw_content": "\n« பஷீர் : மொழியின் புன்னகை\nநடனக்கலை குறித்த தொடர் பதிவு ஒன்றை மலைகள் மின்னிதழில் எழுத ஆரம்பித்துள்ளேன். உங்களுக்கு நேரமிருக்கையில் படிக்கவும்\nசோர்பா எனும் கிரேக்கன் - அருண்மொழி நங்கை\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 47\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/07/blog-post_40.html", "date_download": "2018-07-17T02:13:15Z", "digest": "sha1:YBBDYPRG6ZFST34552M2YKOQNOOG7IHQ", "length": 3766, "nlines": 33, "source_domain": "www.madawalaenews.com", "title": "மரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் .. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் ..\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர\nபோதை பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கும் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதனை அமைச்சரவையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார்.\nநேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் .. Reviewed by Madawala News on July 13, 2018 Rating: 5\nஅன்று இலங்கையின் மிகப்பிரபலமான இரா­ணு­வ­ வீரன்.... இன்று பாதையோர மீன் வியா­பா­ரி­யாக மாறிய நிலை..\nமையவாடி சிரமதானத்தில் யாழ் பல்கலை மாணவர்கள்.\nதிருடுபோன சேவல்... அடுப்பங்கரையில் சமையலுக்காக தயார் நிலையில்... திருடனும் போலீசாரால் கைது. #கிண்ணியா\nநாளை நள்ளிரவு முதல் பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படும்.\nதனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையும், உதவிய தாயும் கைது\nநான் இலவசமாக மரண தண்டனை நிறைவேற்றுகிறேன்...\nஅரசியல்வாதிகளால் வடக்கிற்கு போதைப்பொருள் கொண்டு வரப்படுவதாக விஜயகலா கூறிய கருத்து ; விசாரணை அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/11/16/546721588-13784.html", "date_download": "2018-07-17T02:21:49Z", "digest": "sha1:EB36AXZBHWWMSOBY2CPXQ2BK5FSORO3S", "length": 10505, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஆசியான் தலைமை நாடான சிங்கப்பூரின் முன்னுரிமைகள் | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஆசியான் தலைமை நாடான சிங்கப்பூரின் முன்னுரிமைகள்\nஆசியான் தலைமை நாடான சிங்கப்பூரின் முன்னுரிமைகள்\nஆசியான் அமைப்பின் புதிய தலைமை நாடாகப் பொறுப்பேற் றிருக்கும் சிங்கப்பூர், அமைப்பில் உள்ள நாடுகள் அனைத்தும் பல்வேறு அம்சங்களில் ஒரு குழு வாக முன்னேற்றம் காண்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த வட்டாரத்தில் இணையப் பாதுகாப்பு, எல்லை தாண்டிய குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த செயல்பாடு, மின்னிலக்கத் தொழில்நுட்பம், பொருளியல் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மேம்பாட்டால் ஆசியான் நாட்டு மக்கள் தங்கள் ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுதல் போன்றவை சிங்கப்பூரின் முன்னுரிமை களாக இருக்கும் என்று நேற்று முன்தினம் மண���லாவில் உரை யாற்றியபோது பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.\n31வது ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தின் முடிவில் பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே, ஆசியான் அமைப்பின் தலைமைப் பொறுப்புக்குரிய அதிகாரத்துவ சின்னமான கைச்சுத்தியலை பிரதமர் லீயிடம் ஒப்படைத்தார். ஆசியான் அமைப்பின் வெளிப் பங்காளித்துவ நாடுகளு டன் உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் ஆவன செய்யும் என்று தெரிவித்த திரு லீ, ஆஸ் திரேலியா, இந்தியா ஆகியவற் றுடன் ஆசியான், சிறப்பு உச்ச நிலைக் கூட்டங்களை நடத்தும் என்றும் கூறினார்.\nசிங்கப்பூருக்கு நன்றி தெரிவித்த அதிபர் மூன்\nதாய்லாந்து: நம்பிக்கையுடன் களமிறங்கி சாதித்த மீட்புக் குழு\nஜூரோங் லேக் வட்டாரத் தொலைநோக்கு மாறாது\nதாய்லாந்து: இதுவரை 8 சிறுவர்கள் மீட்பு\nசிரிப்பு சத்தத்தால் அதிரும் திரையரங்குகள்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nமுரசு காப்பி கடை பேச்சு - தாய்லாந்து குகை மீட்பு\nகமல் கொதிப்பு: நானா போலி பகுத்தறிவாளன்\n500 தொண்டூழியர்கள் சிண்டாவிற்கு பக்கபலம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்\nஇலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்���்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nசிங்கப்பூரை உலக விண்வெளிப் பயண வரைபடத்தில் நிலைநிறுத்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘கோஸ்பேஸ்’... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2011/01/valarum-ariviyal-tamil-4.html", "date_download": "2018-07-17T02:07:14Z", "digest": "sha1:QXWPV2QLHMTJ6S7BLEYRFVFXGDXIORNI", "length": 10382, "nlines": 190, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Valarum Ariviyal Tamil-4", "raw_content": "\nகலைச் சொற்களின் தோற்றத் தட்டுப்பாட்டைச் சொல்வளமிக்க\nசங்க இலக்கியங்களிலுள்ள சொற்களைப் புத்தாக்கம் செய்து\nநீக்கலாம் .கலைச் சொற்களைப் பரவலாக்கம் செய்யாவிட்டால் ,\nதோற்றத் தட்டுப்பாட்டை முற்றுமாக அகற்றி விட முடியாது.\nஎனவே இன்றைய காலகட்டத்தில் பழந்தமிழ்\nசொற்களைப் புத்தாக்கம் செய்து பரவலாக்கம் செய்ய\nவேண்டியது மொழி ஆர்வலர்களின் இன்றியமையாக்\n'மம்' என்ற விகுதியுடன் பல சொற்கள் இலக்கியங்களில்\nகாணப்படுகின்றன.பேச்சு வழக்கிலும் அத்தகைய சொற்களில்\nசில பயன்பாட்டில் உள்ளன. வன்மம் ,சாமம், காமம், நாமம் ,\nஉரிமம் போன்ற தமிழ்ச் சொற்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் .காவல்,பாதுகாப்பு என்ற பொருளுடைய\nஏமம் என்ற சொல்லும் இத்தகையதே .பரிபாடலில்\nபரி .3 வரி 26, பரி 4 ,வரி 53, பரி 7 வரி 40-ல் ஏமம் என்ற சொல் காணப்படுகிறது. .பொருளதிகாரத்தில் மூன்று குறள்களில்\n(738 ,766 ,815 ) இச்சொல் கையாளப்பட்டுள்ளது.\nஇது பல கிளைச் சொற்களையும் தந்துள்ளது..அவற்றையும்\nபோன்ற கிளைச் சொற்களையும் ஏமப் புனை (குறள் 1164 )\nஎமஞ்சாரா(குறள் 815 )போன்ற கூட்டுச் சொற்களையும் இங்கு குறிப்பிடலாம்.\nபரி 10 வரி 39 ல் ஏம் உறு என்றொரு சொல் காணப்படுகிறது.\nஇவையாவும் அறிவியல் கலைச் சொற்களின்\nவேதியியல் மற்றும் இயற்பியல் துறையில் ஒரு குறிப்பிட்ட\nபொதுப் பண்புடைய பொருட்களை ஒரு குறிப்பிட்ட சொல்லால் குறிப்பிடுவது மரபு. திண் என்றால் வலிமை ,\nவலிய தோளை திண்மையான தோள் என்று\nகுறிப்பிடுவதிலிருந்து அறியலாம் . அதனால் எளிதில்\nஉருக்குலையாத, வலிமைமிக்க உறுதியான பொருளைத்\nதிண்மம் (Solid ) என்றனர். இது பொதுத் தன்மையுடைய\nபொருட்களைக் குறிப்பிடும் இது பொது சொல்லாகும்\nதிண்மம் என்பது பொருளின் ஒரு நிலை . பொருளின்\nபிற நிலைகளுக்கான கலைச் சொற்களையும் இதை\nநீர்த்து உருகிய நிலையில் உள்ள பொருளை நீர்மம் (liquid) என்றும் ,ஆவியாகி ,உறுதியும் உருவமும் இல்லாது\nகாற்றோடு கலந்துவிட்ட பொருளை வளிமம் (gas ) என்றும்\nகுறிப்பிடலாம். இதன் அடிப்படையில் ஏமம் என்ற சொல்லை\n'Insulation' என்ற சொல்லுக்குரிய கலைச் சொல்லாக்கிக்\nகொள்ளலாம் . மின்சாரம் ,வெப்பம் போன்றவை ஒரு\nஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு செல்லாமல்\nதடுக்க காப்பீடு செய்யப்படும் .இதையே insulation என்பர்.\nஇது சில கூட்டுச் சொற்களுக்கும் இணக்கமாக உள்ளது.\nமம் விகுதியைப் பெயரடையிலோ ,வினையடையிலோ\nசேர்த்துப் பெயர்ச் சொற்களை உருவாக்கும் கொள்கை\nவழிமுறையைப் பின்பற்றி பல புதிய கலைச் சொற்களை\nஎளிதாக உருவாக்கலாம் .அப்படி உருவாக்கப்பட்டு பயனில்\nஉள்ள சொற்களோடு சில புதிய சொற்களும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன .\nColloid- கூழ்மம் (இடைமிதவலான்துகள்கள் )\nCompound- சேமம் (கூட்டுப் பொருள்)\nபயனுள்ள தகவல்கள். இவற்றுள் பலவற்றைத் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே பயன்படுத்துகிறோம். உங்களுக்கும் நேரம் இருக்குமெனில் அங்கு பங்கு கொள்ளலாமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144373-58-9", "date_download": "2018-07-17T02:06:40Z", "digest": "sha1:GA2CMY4SOVFDFSRW7LZ4CZ22A24W7F3M", "length": 12882, "nlines": 205, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.58.9 கோடி அபராதம்", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட மு��ியாது…\nஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.58.9 கோடி அபராதம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.58.9 கோடி அபராதம்\nநேரடி கடன் பத்திரம் விற்பனையில் ரிசர்வ் வங்கியின்\nஉத்தரவுகளை பின்பற்றாததால் ஐசிஐசிஐ வங்கிக்கு\nரூ.58.9 கோடி கடன் விதிக்கப்பட்டுள்ளது.\nவங்கி ஒன்றிற்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள மிக அதிகபட்ச\nஅபராதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஐசிஐசிஐ வங்கியின் ஒழுங்குமுறை இணக்கத்தில் நிலவும்\nகுறைபாடுகள், எந்த பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தம்\nஎத்தனை காலம் வரை செல்லும் என வாடிக்கையாளர்களுக்கு\nஇந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி\nRe: ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.58.9 கோடி அபராதம்\nஆமாம் நிர்வாகம் சரியில்லைதான் நான் கண்ட அனுபவத்தில்\nகூறுகின்றேன். ரிசர்வு வங்கியின் நடவடிக்கை வரவேற்க தக்கதே>>>> .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-17T01:59:49Z", "digest": "sha1:WYNRJX3UD5XBMGROUE5ZZS43MH227L36", "length": 14559, "nlines": 233, "source_domain": "globaltamilnews.net", "title": "உதயங்க வீரதுங்க – GTN", "raw_content": "\nTag - உதயங்க வீரதுங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்பந்தனின் விருப்பத்தை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கும் –\nமஹிந்த அழைத்து வராவிடினும், உதயங்க வீரதுங்க இலங்கைக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்கவின் வரவு, மகேந்திரனை சுண்டி இழுக்கும், மகிந்தவின் சவாலா\nமிக் விமானக் கொள்வனவு மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு டுபாய் மறுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்க ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேற முடியாது – இலங்கைக்கு அழைத்துவரப்படுவார்…\nரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸக்களின் உறவினர் உதயங்க வீரதுங்க, கைது செய்யப்படவில்லை..\nசர்வதேச காவற்துறையினரால் ���ிவப்பு எச்சரிக்கை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவிற்கு எதிராக பிடிவிராந்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவிற்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள இன்டர்போல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடுபாய் சென்ற அதிகாரிகள் வெறும் கையுடன் நாடு திரும்புவர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – உதயங்க தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க விடுதலை செய்யப்பட்டமை குறித்து தெரியாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ரஸ்யாவிற்கான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவை காப்பாற்றும் முயற்சிகளில் உக்ரேய்ன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவை கைது செய்ய ஏழு பேர் அடங்கிய குழுவொன்று டுபாய் பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்படும் – காவிந்த\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்க சர்வதேச காவல்துறையினரால் கைது\nஅமெரிக்கா சென்றுகொண்டிருந்த உதயங்க வீரதுங்கவை, துபாய்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவுக்கு சொந்தமான காணிகளை விற்க – அடகு வைக்க தடை\nரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது\nரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க...\nஉதயங்க தனது கடவுச்சீட்டை மீள ஒப்படைக்கவில்லை – ரவி கருணாநாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவின் ராஜதந்திர கடவுச்சீட்டு இடைநிறுத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்க தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருக்கின்றார்\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு… July 16, 2018\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது…. July 16, 2018\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது…. July 16, 2018\nவடமாகாணசபையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றம் July 16, 2018\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும் July 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2011-09-22-23-46-49/2012-sp-2012081659/20654-2012-08-01-08-44-13", "date_download": "2018-07-17T01:54:20Z", "digest": "sha1:JZGGV7SUJDKORL5CBWI6LTE3IERO5GYX", "length": 32287, "nlines": 299, "source_domain": "keetru.com", "title": "புலப்பெயர்வின் பின்னியங்கும் அரசியலும் புலப்படுத்தும் பேனாவும்", "raw_content": "\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nவெளியிடப்பட்டது: 01 ஆகஸ்ட் 2012\nபுலப்பெயர்வின் பின்னியங்கும் அரசியலும் புலப்படுத்தும் பேனாவும்\nதோழர் இசாக் அவர்களின் நட்பிலும் தோழமையிலும் மகிழ்ந்திருந்தபோதும், அவருடைய கவிதைகளில் தோயும் வாய்ப்புகள் என்னைவிட்டுத் தள்ளியே நின்றன. ஏற்கனவே வெளிவந்திருந்த தொகுப்பு என்னிடம் வழங்கப்பட்டிருந்த போதும், அதன் வாசிப்பை நான் தள்ளியே வைத்து வந்துள்ளேன். கவிதைகளின் மீது கொண்ட அன்போ, மதிப்போ தெரியவில்லை, எந்த ஒரு கவிதையையும் பட்டென அணுகும் துணிவைத் தந்ததில்லை. நண்பர் மீது கொண்ட அன்பு, அத்தொகுப்பின் உள்ளடக்கத்திற்கு அப்பாற்பட்டது. சில சமயங்களில், வெறும் வரிகளால் கனக்கும் ஒரு தொகுப்பு, என்னைச் சித்திரவதை செய்துவிடுவதுண்டு. நேரடியாகச் சொல்லும் கணங்கள் நட்பின் இழைகளை அறுத்து விடக்கூடியவை. இதனால் பல நேரங்களில் முன்னுரைகளுக்கோ, மதிப்புரைகளுக்கோ வரும் தொகுப்புகளைத் தொடாமல் பல நாட்கள் ஏன் பல மாதங்களைக் கடத்தியுள்ளேன்.\nஒரு கவிதைத் தொகுப்பைப் படிப்பதற்குரிய மனநிலையும் அவசியம். இயந்திரகதியில் எந்த இலக்கியத்தையும் படிக்க முடியாது. கவிதைக்கு இன்னும் கூடுதலான உணர்வு வேண்டும். சில சமயங்களில் ஒரு படைப்புக்கான கால அவகாசமும், உணர்வும் கவிதையைப் படிப்பதற்கும் தேவைப்-படுவதை அனுபவித்திருக்கிறேன். இசாக்கின் \"துணையிழந்தவளின் துயரம்' என்ற இத்தொகுப்பை என் மேசையில் விரித்தபோது, என்றுமில்லாத அவல உணர்வுகளால் அல்லாடினேன். ஈழத்தமிழர்களின் துயரம், எனது எல்லா வகையான இலக்கிய முயற்சிகளையும் குலைத்தது. படிப்பு, படைப்பு எதிலும் மனம் ஈடுபடவில்லை. காலம் மனத்தை இயல்பு நிலைக்குத் திருப்பக் கூடியது. துயரத்தை ஆற்றக் கூடியது. இப்பொழுது கிட்டத்தட்ட ஒர் ஆறுதலான மன நிலையில் இருக்கிறேன். எல்லாவற்றையும் மறந்துவிட்டேன் என்பதன்று இதன் பொருள். எல்லா நடப்புகளையும் எதிர் கொள்ள வேண்டும் என்கிற மனநிலை. எல்லாவற்றையும் தெளிவுபடச்சிந்தித்து எழுத வேண்டும் என்கிற மனநிலை.\nஇசாக்கின் \"துணையிழந்தவளின் துயரம்' ஒரு வகையில் புலப்பெயர்வின் துயரத்தின் வெளிப்-பாட்டைத் தான் கூடுதலாகப் பாடுகிறது. எனினும் இதை ஈழம் உள்ளிட்ட பிற நாடுகளில் நிகழும் வன்முறையின் விளைவான புலப்பெயர்வோடு ஒப்பிட முடியாது. ஈழத்தில் நிகழ்வது வேருடன் பெயர்தல். கூடு இழக்கும் கொடுமை. தமிழகத்தில் அப்படிப்பட்ட கொடுமை நிகழவில்லை.\nதுபாயில் பிழைக்கப் போனவரின் கதையைச் சொல்லுகின்றன பெரும்பாலான கவிதைகள்.\nவிடுமுறை நாட்கள் வரும் போகும்\nமிக எளிமையாகச் சொல்லப��பட்ட இந்தக் கவிதையில் பாடுபொருளாவது வாழ்க்கைதான். அந்த வாழ்க்கை நெடும்பிரிவால் அலைக்கழிகிறது குறுகிய நாட்களில் குமிழியிடுகிறது.\n\"அந்த மூன்று நாட்கள் பற்றியான\nஆண்டு முழுவதும் மூன்று நாட்களான\nஇப்படி பொருள்வயின் பிரிதலை, புதிய சூழல்களில் வைத்துப் பேச முனைகிற கவிதைகள் நிரம்ப. இந்தப் பிரிவு ஒரு வன்முறை அரசியலின் விளைவு அன்று என்று நமக்குத் தோன்றும். ஆனால், இப் பிரிவுகளின் பின்னணியில் உள்ள கண்டுணரப்படாத அரசியல், பொருளாதார சமுதாய வன்முறைகளை யார் பேசுகிறார்\nஆயுதத்தால் மட்டுமே வன்முறையை அடையாளப் படுத்தும் மரபு நம்முடையது. அதனால் வன்முறையின் உண்மை முகத்தை நாம் காணத்தவறுகிறோம். பல சமயங்களில் ஆயுதம் ஏந்தாத இருப்புகள், ஆயுத வன்முறையைக் காட்டிலும் கொடுமையும் கபடமும் நிறைந்தவை.\n\"இளமை புறங்கொடுத்து' இசாக்கை ஒத்த இளைஞர்கள், பாலையின் கானல் கரைகளில் ''சுருண்டு விழுவதன் பின்னுள்ள ஒரு பொருளாதாரமுறை, அதைக் காப்பாற்றும் அரசியல் முறை வன்முறை சாராதது என்பது எத்தனை பெரிய ஏமாற்றுக் கொள்கை புலப்பெயர்வின் பின்னுள்ள இந்த வன்முறை இயக்கத்தை இசாக்கின் கவிதைகள் நேரடியாகப் பேசாவிடினும், நுட்பமாகப் பதிவு செய்கின்றன.\nஎன்று ஒரு தற்செயல் நிகழ்வின் துயரத்தைச் சாதாரணமாகச் சொல்லித் தொடங்கும் இசாக் அடுத்துக்காட்டும் காட்சி இத்தற்செயலின் கண்டுணரப்-படாத பயங்கரத்தைக் காட்டுகிறது அக்காட்சி..\nமானுடம் எவ்வளவு மலிவாய்ப் போய்விட்டது இந்த உணர்தல்தான் \"மக்கட்பண்பு' என்று வள்ளுவரால் ''சுட்டப்படுகிறது. பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றும் பண்பு. ஆனால் இசாக் உணரும் வலி, துபாய் இளவரசனுக்கு ஏன் இல்லாமற் போனது\nதமிழீழத்தில் பயணம் செய்த போது இப்படி ஒரு காட்சியைக் கண்டு நானும் அதிர்ந்தேன். இதை வேறொரு கட்டுரையில் பதிவும் செய்துள்ளேன். மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களின் லாயனுக்குச் சென்றோம். கூட வந்த மலையக நண்பர் ஒருவர் சொன்னார்: தொழிலாளர்களின் இந்த லாயன் ஒரு காலத்தில் வெள்ளைத்துரைகளின் குதிரை லாயமாக இருந்ததாம். அங்கு ஒரு வீட்டுக்குள் நுழைந்து பார்த்தோம்.\nஅதை வீடு என்று சொல்வது ஒப்புக்குத்தான். நுழைந்தபோது உள்ளே இருட்டாக இருந்தது. கால் வைத்த நான் இடறிவிழப்பார்த்தேன். அந்த இருட்டுக்குச் சில நிமிடம் பழகிய பிறகு அங்கு இருந்தவை புலப்பட்டன. பத்துக்குப் பத்து என்ற அளவில் இருந்த ஒரு கெமரா அது. அறையை அப்படித்தான் சொல்கிறார்கள். அதில் நடப்பதற்கு ஓர் ஒன்றரை அடி வழி விட்டு, அந்த அறையை இடுப்பளவு உயரமுள்ள ஒரு களிமண் சுவர் பிரித்திருந்தது. அந்தச் சுவருக்கு இருபுறமும் இரண்டு மண் அடுப்புகள் \"தூர்ந்து' போய்க்கிடந்தன. அடுப்பை அடுத்த இப்பக்கமும் அப்பக்கமும் பழந்தலையணைகள், சிதைந்தபாய்கள் கிடந்தன.\nஅறுபது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவரும் நாற்பது வயதுத் தோற்றமுள்ள மற்றொருவரும் நின்றுகொண்டிருந்தார்கள். இரண்டு பெண்களும் குழந்தைகளும் சூழ நின்றார்கள். \"இதில் யார்குடி இருக்கிறார்கள்'' என்று கேட்டேன். நாற்பது வயதுக்காரர் பெரியவரைச் சுட்டிக்காட்டி: \"எங்கள் இரண்டு பேரின் குடும்பமும் இருக்குதுங்க'' என்றார். எனக்கு அதிர்ச்சி'' என்று கேட்டேன். நாற்பது வயதுக்காரர் பெரியவரைச் சுட்டிக்காட்டி: \"எங்கள் இரண்டு பேரின் குடும்பமும் இருக்குதுங்க'' என்றார். எனக்கு அதிர்ச்சி இந்தப் புறாக்கூட்டுக்குள் இத்தனை மனிதர்களா இந்தப் புறாக்கூட்டுக்குள் இத்தனை மனிதர்களா மீண்டும் கேட்டேன். \"எவ்வளவு காலமாக மீண்டும் கேட்டேன். \"எவ்வளவு காலமாக'' முதியவர் சிரித்தபடிச் சொன்னார்: \"நாங்க பொறந்ததே இங்கேதான்'' எனக்கு எதுவும் பேசத்-தோன்றவில்லை. வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது மலைச்சரிவுகளில் தேயிலைச்செடிகள் \"கிராப்' வெட்டிக்-கொண்டதுபோல் சீராகப் பசும் முகம் காட்டிக்-கொண்டிருந்தன.\nஅங்கிருந்து \"நுவரேலியா' என்ற இடத்துக்குப் போனோம். அங்குள்ள குதிரை லாயத்துக்கு அழைத்துச்சென்றார்கள். பல்வேறு குதிரைகள் பளபளவென்ற தோல்களில் மினுங்கிக்-கொண்டிருந்தன. ஒவ்வொரு குதிரைக்கும் பத்துக்குப்பத்தடி குறையாத வெளியில் ஒரு தடுப்பு இருந்தது. வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்த பந்தயக்குதிரைகள் என்றார்கள்.\nமலையகத்தில் சென்றவிடமெல்லாம் தேனீர் பரிமாறப்பட்டது. சுவையான தேனீர் அந்த லாயனில் அடைக்கப்பட்ட மனிதர்கள்கூடப் புலம்பெயர்ந்தவர்கள் தாம் அந்த லாயனில் அடைக்கப்பட்ட மனிதர்கள்கூடப் புலம்பெயர்ந்தவர்கள் தாம் இசாக்கின் அரபுக்குதிரையைப் படித்த போது எனக்கு நுவரேலியாக் குதிரைகள் தாம் நினைவுக்கு வந்தன.\nஇசாக்கின் முந்திய கவிதைகளில் ஒருவகையா��� காதல் தகிப்பு இருந்தது. அந்தத் தகிப்பு புனைவியல் பாங்கில் வெளிப்பட்டிருந்தது. இந்தப் புனைவியல் பாங்கு, கவிதை எழுதத்தொடங்குபவரையும் ஏமாற்றும்; கவிதையின் தொடக்க வாசகரையும் ஏமாற்றும். ஏனெனில் அக்கவிதைகளில் வாழ்வனுபவம் பதிவு செய்யப்படுவதைவிடக் கற்பனை அழகே கூடுதலாக அழுந்தி இருக்கும். \"மௌனங்களின் நிழற்குடை'யில்\nஎன்று எழுதுவது ஒரு புனைவுதான். இதில் வெறுங்கற்பனை தெறிக்கும் அளவுக்கு, அனுபவம் தலைநீட்டவே இல்லை. இதில் இசாக்குக்குப் பல பெரிய கவிஞர்களே முன்னோடிகள்\nஆனால் இந்தத் \"துணையிழந்தவளின் துயரம்' தொகுப்பில் இசாக் விடுபட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. இவருக்கு இயல்பாக அமைந்துவிட்ட எளிய சொல்லாட்சிதான் இவரை இப்படி மீட்டுவந்திருக்கிறது.\n\"மூன்று மாதம் முழுதாக வீட்டில் தங்காமல் மறுபயணத்துக்குப் புறப்படுகிறான் தலைவன்.' அவன் பயணம் அப்பா அம்மாவுக்கு, அக்கா தங்கைகளுக்கு.. எல்லோருக்கும் தாங்க முடியாத சோகந்தான். புறப்படும் அன்று / சோக.. சோகமாகக் காட்சியளிக்கிறார்கள்/வழியனுப்ப வந்தவர்களும்கூட/.. இப்படி ஒவ்வொருவர் மீதும் கவியும் துன்பங்களைச் சித்தரித்து வந்தவர், யதார்த்தத்தின் வலியுடன் கவிதையை இப்படி முடிக்கிறார்:\nஇந்தத் தலைவன் போகிறான் என்பதைவிடத் துரத்தப்படுகிறான் என்பதுதான் உண்மை. துரத்துபவர்கள் எல்லாம் வேறு யாருமில்லை, சொந்த ரத்தமே போவதில் அவனுக்கும் மகிழ்ச்சி இல்லை. துரத்துவதில் அவர்களுக்கும் உடன்பாடில்லை. எனினும் இது நிகழ்கிறது.. ஏன் போவதில் அவனுக்கும் மகிழ்ச்சி இல்லை. துரத்துவதில் அவர்களுக்கும் உடன்பாடில்லை. எனினும் இது நிகழ்கிறது.. ஏன் இங்குதான் முன்னரே குறிப்பிட்ட கண்டுணராத அரசியல், பொருளாதார வன்முறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி எழுதுவதற்குக் கற்பனை பயன்படாது இங்குதான் முன்னரே குறிப்பிட்ட கண்டுணராத அரசியல், பொருளாதார வன்முறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி எழுதுவதற்குக் கற்பனை பயன்படாது அனுபவ முதிர்ச்சிதான் பயன்படும். இசாக் இப்படிப்பதிக்கும் அனுபவமுத்திரைகளால் இத்தொகுப்பே கனத்துக் கொண்டிருக்கிறது.\nபிரிவின் வலிமட்டும் இங்கு பாடுபொருளாக-வில்லை. வெவ்வேறு சூழல்களில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளும் கவிதைகளாகி உள்ளன. நிறையச்-சொல்லலாம். ஒரு சான்று மட்டும் இதோ:\nஇதைப் படிக்கும் போது ஒரு மெல்லிய புன்னகைதான் என் உதடுகளிலும் நெளிந்தது. இத்தொகுப்பில் இப்படி பல இடங்களில் புன்னகைத்துச்செல்லலாம். துயரம், விழுமியங்களின் போதாமை மீதான ஒரு கிண்டல் எதிலும் மிகையில்லாமற் சொல்கிற ஒரு போக்குத்தான் இத்தொகுப்பில் ஊடாடுகிறது. குறைகளே இல்லை என்று சொல்ல முடியாது எளிமையாகச் சொல்லும் முயற்சியில் சில இடங்களில் வெறுமையாக நிற்கிற விபத்தும் நிகழ்ந்து விடுகிறது. எனினும் இந்தக் குறைகள் மிகவும் குறைவு.\nஓரிடத்தில் தம்மைப் பற்றியே பேசுகிறார். எந்த ஒரு பிரகடனமுமில்லாமல்.\nஎதுவுமறியாவிட்டாலும் இளித்து நிற்க வேண்டும்.\n-இப்படிப்பல அறியாததுகளைச் சொல்லி, தான் கவிஞனுக்குரிய தகுதி இல்லாதவர் என்று சொல்லும் போது- கவிஞர்கள் அடிக்கும் 'லூட்டி'யை நினைவுப்படுத்திக்கொண்டே வருகிறார். கவிதை இப்படி முடிகிறது:\nதோழமை என்ற பரிவால் அல்ல-\nஉங்களை ஒரு கவிஞன் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravusu.com/cut-songs/item/480-naana-thaana-veena-pona-cut-songs-thaanaa-serndha-koottam-2017.html", "date_download": "2018-07-17T01:50:11Z", "digest": "sha1:MTYVFGJFG5LNCWZFE7MJEBPDOLFJLQER", "length": 4785, "nlines": 119, "source_domain": "ravusu.com", "title": "Cut Songs - Naana Thaana Veena Pona Cut Songs - Thaanaa Serndha Koottam (2017)", "raw_content": "\nஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா\nஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா\nஹே நானா தானா வீணா போனா\nஅட ஆனா ஊனா காணா போனா\nநெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி\nஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா\nஒரு கட்டுக்கோப்ப அவனதான் கடத்தி\nநெஞ்ச தூசிதட்டி எடுத்துதான் நிறுத்தி\nஇப்ப நேரா வந்து உள்ள\nடேரா போடப்போறா தாராளமா ஒருத்தி\nநெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி\nஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா\nஒரு கட்டுக்கோப்ப அவனதான் கடத்தி\nநெஞ்ச தூசிதட்டி எடுத்துதான் நிறுத்தி\nஇப்ப நேரா வந்து உள்ள\nடேரா போடப்போறா தாராளமா ஒருத்தி\nமுன்னால போறவ பின்னால பாக்காத\nஅந்த கண்ணால பாக்குற சாக்குல தாக்காத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2012/08/101-cm.html", "date_download": "2018-07-17T01:34:42Z", "digest": "sha1:T5WUMJA5BUTTVBJOGKYZ73XBJBCNKLLM", "length": 43035, "nlines": 491, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: வானவில் 101: CM செல் - ஆண்ட்ரியா -யுவகிருஷ்ணா", "raw_content": "\nவானவில் 101: CM செல் - ஆண்ட்ரியா -யுவகிருஷ்ணா\nCM செல்லை அணுகுவது எப்படி\nFacebook-ல் பார்த்த இந்த தகவல் உங்களுக்கு பயன்படும் ��ன்பதால் பகிர்கிறேன்\nமுதலமைச்சரின் தனிப்பிரிவு இணையத்தளம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது . இங்குபுகார் அல்லது பெட்டிஷனை அப்ளை பண்ண உங்களுக்கு தேவையானது மின்னஞ்சல் முகவரி அல்லது கைப்பேசி எண் இருந்தால் போதும். இந்த முகவரியில் (http://cmcell.tn.gov.in/register.php)\nசென்றால் நீங்கள் யூஸர் ஐடி பாஸ்வோர்டை ரிஜஸ்டர் செய்து பெட்டிஷன் கம்பிளெயின்ட் எழுதுவது மட்டுமில்லாமல் இதன் அக்னலாஜ்மென்ட் உடனே உங்கள் மின்னஞ்சலுக்கு ரெஃபரன்ஸ் நம்பரோடு வரும் அது போக கைத்தொலைப்பேசிக்கு குறுந்தகவல் மூலமாகவும் வரும். இந்த முகவரியில்(http://cmcell.tn.gov.in/login.php) உங்கள் பெட்டிஷன், கம்ப்ளெயின்டை நீங்கள் எந்த நிலையில் இருக்கிறது என டிராக் செய்ய முடியும். அது போக இந்த பெட்டிஷ்ன்களை அவசரகதியாக அந்த டிப்பார்டெமென்டுக்கும் ஃபார்வொர்ட் செய்ய தலைமை செயலகத்தில் தனிப்பிரிவு இயங்குகுறது.\nகடிதம் மூலம் அனுப்ப வேண்டியவர்கள் இந்த முகவரிக்கு எழுதலாம்....\nயுவகிருஷ்ணா பாராட்டிய மூன்று பதிவர்கள்\nபதிவுலகில் கடந்த வாரம் நமக்கு செம வித்தியாசமான ஒன்றாய் இருந்தது.\nநம்மை திட்டி வெளியான 2 பதிவுகளுக்கிடையே ஒரு ஆறுதல் இந்த சம்பவம். இதனை (கூகிள் பிளஸ்சில் இல்லாத) பலரும் கவனித்திருக்க வாய்ப்பு இல்லை.\nமூத்த பதிவரான யுவகிருஷ்ணா தற்போது எழுதும் புது பதிவர்களில் நன்கு எழுதுவோர் என மூவரை குறித்து எழுதியிருந்தார். பிலாசபி பிராபகர், மோகன் குமார், ஆரூர் மூனா செந்தில் ஆகியோரே அவர் சொன்ன மூவர்.\nவீடுதிரும்பல் பற்றி அவர் சொன்னது இதோ :\nவீடு திரும்பல் மோகன் குமார்\nபிளாக் எனும் ஊடகத்தை சரியாகப் பயன்படுத்துபவர்களில் இவரும் ஒருவர். எந்த விஷயத்தை எல்லாம் பதிவாக்குவது என்கிற வித்தை தெரிந்தவர். இவருடைய பதிவுகளில் காணப்படும் எக்ஸ்க்ளூஸிவ்னெஸ் முக்கியமானது. எல்லோருக்கும் தெரிந்த, எல்லோரும் அனுபவித்த விஷயங்களை திரும்பத் திரும்ப எழுதாமல் புதுசாக முயற்சிக்கிறார்.\nபலவீனமென்றால் பதிவை எடிட் செய்யாமல் வெளியிடுகிறார் என்று நினைக்கிறேன். வார்த்தைச் சிக்கனம் அவசியம். சுண்டக்காய்ச்சிய பால்தான் சுவை.\n நீங்கள் சொன்ன குறையை நீக்க முயல்கிறேன் \nநண்பர்கள் தினத்துக்கு \" Friendship band\" வாங்கியிருந்தோம். அதில் ஒன்றை எடுத்து நாட்டிக்கு என்னோட பெண் கட்ட, நாட்டி அதனை உடனே இழுத்து கட்டை பிரி���்து விட்டாள். பின் நன்றாக அந்த நூலை கடித்து விளையாடினாள். இதை பார்த்து விட்டு அஜூ எதோ புது விதமான உணவு நாட்டிக்கு மட்டும் தருகிறார்கள் என்று கிட்ட வந்து கூர்ந்து பார்த்தான். பின் இன்னொரு பக்கம் நூலை இழுத்து கடித்து பார்த்தவன், அதன் சுவை பார்த்து சாப்பிடும் சமாசாரம்\nஇல்லை என தெரிந்து ஏமாந்து விட்டான். நாட்டி இந்த நூலை வைத்து கொண்டு சுவாரஸ்யமாக விளையாடி கொண்டே இருந்தாள். அவ்வப்போது அஜூவும் அவளிடம் வந்து இந்த கயிறுக்காக சண்டை போடுவான். இப்படியாக இவர்களும் பிரண்ட்ஷிப் டே கொண்டாடி விட்டார்கள். இன்று வரை இன்னும் அந்த கயிறு வைத்து விளையாடி கொண்டுள்ளனர் இருவரும் \nஇந்த குட்டி வீடியோவில் அவர்கள் விளையாடுவதை நீங்கள் பார்க்கலாம் \nஅழகு கார்னர் : ஆண்ட்ரியா\nஆண்ட்ரியா பச்சை கிளி முத்துச்சரம் காலம் முதல் எனக்கு பிடித்த நடிகை. ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொருவர் இவரை சொந்தம் கொண்டாடுவார்கள். செல்வராகவன் சாப்டர் முடிந்தது என பார்த்தால் அடுத்து மயக்கம் என்ன செகண்ட் ஹீரோ சௌந்தர் என்றார்கள். இப்போது அனிருத் என்கிற குட்டி பையனுடன் இவரது படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன பாக்குறவங்க எல்லாம் அனிருத்தை திட்டி தீக்குறாங்க (பொறாமை தான். வேறென்ன பாக்குறவங்க எல்லாம் அனிருத்தை திட்டி தீக்குறாங்க (பொறாமை தான். வேறென்ன\nவெங்காயம் என்கிற இந்த பதிவர் சமீப காலமாய் கவனம் ஈர்க்கிறார். அரசியல், அறிவியல், வரலாறு என அனைத்து டாபிக்கும் பிரித்து உரிக்கிற இடமாய் உள்ளது வெங்காயம் \nஇவரை நமக்கு அறிமுகம் செய்தமைக்கு நண்பர் ஜெயதேவ தாசுக்கு தான் நாம் நன்றி சொல்லணும் \nசுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் : சிறு குறிப்பு\n** காலை கலைஞரில் லியோனி பட்டி மன்றம் ஓரளவு தான் பார்க்க முடிந்தது. பார்த்த வரை சுமாராய் தான் சிரிப்பு வந்தது. ஓஹோ ரகம் இல்லை \n## நீயா நானா சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில், பேசியவர்கள் அனைவர் பெயரையும் சொல்ல சொன்னார் கோபி. (சில வாரங்களுக்கு முன் நாம் \"நீயா நானாவில் எல்லார் பெயரும் சொன்னால் என்ன\" என எழுதியது நினைவிருக்கலாம்) பார்ப்போம்.. தொடர்ந்து அனைவர் பெயரும் சொல்லவோ போடவோ செய்கிறார்களா என \n** கும்கி படம் பற்றி எல்லா சேனலும் ஆள் ஆளுக்கு ஒரு நிகழ்ச்சி வச்சாங்க\n## இன்று பல டிவிக்களும் போட்ட படங்களில் உரு���்படியான ஒரே படம் கலைஞரில் போட்ட கோ தொடர்ந்து பார்க்க முடியாமல் ஏகமாய் விளம்பரம் \n** முதலில் அரவான் படம் இன்று ஒளிபரப்பாகும் என்று சொன்ன சன் பின்பு அதனை மாற்றி விட்டது. மம்பாட்டியான் படம் போட்டு, பார்த்தவர்களை வெட்டி கொன்றது \n## ஜெயா டிவியில் நினைத்தாலே இனிக்கும் என்கிற நிகழ்ச்சிக்காக ஊர் ஊராய் சென்று அந்த ஊரில் உள்ள மக்களை பாட வைத்தனர். பொது இடத்தில் ஒரு பெஞ்ச் போட்டு, அதன் மீது ஏறி நின்று (பள்ளியில் பெஞ்ச் மேல் நிற்கும் மாணவன் போல் ) பாட வைத்தார்கள். பாடிய அனைவரும் மிக சுமாராகவே பாடினர் \n** அட்ட கத்தி படம் பற்றி விஜய்யில் ஒரு கலந்துரையாடல் இயக்குனரின் குருநாதர் வெங்கட் பிரபு தன் நண்பர்கள் குழுவுடன் வந்திருந்தார். ஹீரோ- ஹீரோயின், இயக்குனர் வந்திருந்தனர். படம் பற்றி நம்ம பதிவர்கள் \"படம் நன்றாக உள்ளது\" என சொல்கிறார்கள். விரைவில் பார்க்கணும் \nவானவில் வழக்கம் போல் வாசிக்க சுவையாய் இருந்தது மோகன் சார்\nCM செல் குறித்த பயனுள்ள தகவல் OK\nநான் இன்று லியோனி பட்டி மன்றம் சாலமன் பாப்பையா பட்டி மன்றம் பார்த்தேன் கும்கி படம் பற்றி பகிர்வு பார்த்தேன் எந்த சினிமாவும் பார்க்கவில்லை கரணம் விளம்பரங்கள் சுவாரஸ்யத்தை குலைத்து விடுவதால்\nவானவில்லின் நிறங்கள் அனைத்தும் அருமை சிறப்பான உபயோகமான தகவல் பகிர்வு சிறப்பான உபயோகமான தகவல் பகிர்வு\nநண்பர் யுவகிருஷ்ணா வீடு திரும்பல் குறித்து மிக அழகாகக் கூறியுள்ளார். வாழ்த்துக்கள்...\nஉங்கள் இதயத்தைக் கொள்ளை கொண்ட தேவதைகள் லிஸ்டில் முதலில் அனுஷ்கா, இப்போது ஆண்ட்ரியாவா \nஅ போய் ஆ மேல விருப்பம் வந்து விட்டதா... யுவ கிருஷ்ணா பாராட்டியிருப்பதற்கு வாழ்த்துகள். ஆனால் நீங்கள் புதிய பதிவரா\nசி எம் செல் அருமை ..\nபார்ப்போம் எத்தனை நாள் சிறப்பாக இயங்குகிறது என்று ..\nஆண்ட்ரியா பிரச்சினை நீங்கள சொல்வது போல் பொறாமை தான் ..\nதிறமை இருக்குறவன் தேன் மிட்டாய் சாப்புடுறான் ..\nவானவில் அட்டகாசமா இருந்துச்சி சார்\nஅரசன் சே said...//திறமை இருக்குறவன் தேன் மிட்டாய் சாப்புடுறான் ..//\nCM CELL தேவையான தகவல் அன்பரே\n//இந்த பெட்டிஷ்ன்களை அவசரகதியாக அந்த டிப்பார்டெமென்டுக்கும் ஃபார்வொர்ட் செய்ய தலைமை செயலகத்தில் தனிப்பிரிவு இயங்குகுறது.//\nசென்ற வருடம், மழைக்காலத்தில், எங்கள் தெரு தத்தளித்தபோது, பேஸ்புக்கில் பார்த்து, மேயர் நம்பரை தொடர்பு கொண்டேன். நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்கள். அதற்கு பிறகு, ஒரு Onionம் நடக்கவில்லை.\nஇப்போது முதல்வர் தனிப்பிரிவு. பார்ப்போம், இது எந்தளவிற்கு இயங்குகிறது என்று.\n//நம்மை திட்டி வெளியான 2 பதிவுகளுக்கிடையே ஒரு ஆறுதல் இந்த சம்பவம்//\n//யுவகிருஷ்ணா பாராட்டிய மூன்று பதிவர்கள்//\n//அனிருத் என்கிற குட்டி பையனுடன் இவரது படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன//\nதிண்டுக்கல் தனபாலன் 7:48:00 PM\nவாழ்த்துக்கள்... நன்றி... (TM 7)\nநண்டு @நொரண்டு -ஈரோடு 8:12:00 PM\n\\\\CM செல்\\\\ மன்னர்கள் காலத்தில் கட்டிய ஆராய்ச்சி மணியை இது ஞாபகப் படுத்துகிறது. தங்களுக்கு என்ன குறை இருந்தாலும் இதை யார் வேண்டுமானாலும் போய் அடிப்பார்கள், மன்னால் வெளியில் வந்து அந்த குறையை தீர்க்க தக்க நடவடிக்கை எடுப்பாராம், அம்மா அதுபோல ஏதோ செய்கிறார், ஆனால் எந்தளவுக்கு மக்கள் குறை தீர்க்கப் படும்............\nசுவாரஸ்யங்கள் நிறைந்த அருமையான பதிவு\n\\\\இப்போது அனிருத் என்கிற குட்டி பையனுடன் இவரது படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன \\\\ என்னா படம் சார் அது........... செம கிக்கா இருக்கு........... இது எதுவரைக்கும் போகுமோ தெரியலை......... கல்யாணம் என்றால் ஐந்து வயதாவது இளைய பெண்ணாக இருக்கணும்........\n\\\\வெங்காயம்\\\\ வேண்டுகோளுக்கிணங்கி அறிமுகப் படுத்தியதற்கு நன்றி சார்.\n\\\\லியோனி பட்டி மன்றம்.\\\\ இவருடைய பழைய பாடலா....... புதிய பாடலா..... என்ற முதல் பற்றி மன்றம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது, அதற்க்கப்புறம் எதுவும் உருப்படியாக இல்லை, ஆனாலும் உலகப் புகழ் வாங்கி விட்டார். தரமான பட்டிமன்றங்களை இவர் எதுவும் நடத்தியதில்லை. வெறும் டம்மி காமடி பீசாகவே ஓட்டிக் கொண்டிருக்கிறார்........\nஎமது வெங்காயம் தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.எம்மைப்போன்ற இளம்பதிவர்களை ஊக்குவிக்கும் உங்களைப்போன்ற பிரபல பதிவர்களுக்கு தலைவணங்குகின்றோம்.மிக்க நன்றிகள்.நம்மை வீடுதிரும்பலுக்கு அறிமுகப்படுத்திய ஜயதேவ்தாஸ் அவர்களுக்கும் எமது குழுவின் சார்பில் நன்றிகள்.(வெங்காயம்குழு,இலங்கை,யாழ்ப்பாணம்)\nதயவுசெய்து தங்களுக்கான விருதினை ஏற்றுக்கொள்ள்வும். அன்புடன் vgk\n//நம்மை திட்டி வெளியான 2 பதிவுகளுக்கிடையே//\nஎங்கேன்னு சொன்னா நாங்களும் பாத்து ஜந்தோஜப்படுவோம்ல\nஇதெல்லாம் எந்தளவுக்கு வொ���்க் அவுட் ஆகும்னு சந்தேகம்தான். இமெயிலுக்கும், கடிதம் மூலம் மனு பொடுவதற்கும் வித்த்யாசம் இருக்காது. ஏன்னா, ஜெ. ஒன்றும் டெக்னிக்கல் இண்ட்ரெஸ்ட் உள்ளவரும் அல்ல.\nதுளசி கோபால் 10:16:00 AM\nCM செல் மிக பயனுள்ள தகவல் சார். நான் செய்திதாளில் படித்து குறித்து வைத்து கொண்டேன். என்னுடைய முதல் புகார் என் ஏரியா (அ)நியாய விலைகடை பற்றியதாக இருக்கும்.. விரைவில் பார்போம் இதன் செயல்முறை வேகம் மற்றும் பலனை\nவாழ்த்துக்கள் சார் பதிவுகளில் மேலும் முன்னணி பெறுவதற்கு\nவெங்கட ஸ்ரீநிவாசன் 11:59:00 AM\nவானவில் வழக்கம் போல் சுவாரசியமாக இருந்தது. இதில் தொலைக்காட்சிகளின் சுதந்திரதின சிறப்பு நிகழ்ச்சிக்ளின் விளம்பரத்தைச் சேர்த்துள்ளீர்களே. (தனியாகவே போட்டிருக்கலாமே. ஒருவேளை சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் அதிக என்பதால் நீண்ட விமர்சனம் தேவையில்லை என்று நினைத்து விட்டீர்களோ\nஇரவு 9.30 க்கு ஜெயா டி.வியில் இளையராஜா -கவுதம் மேனன் உரையாடல் பார்த்தீர்களா தவறவிட்டால் இணையத்தில் பாருங்கள்.ராஜா ராஜா தான் .மொத்தமாக அவரது இசை பயணம் பற்றி கௌதம் கேட்க அதற்க்கு அவர் சொன்ன பதில் .யாரும் இப்படி ஒரு பதிலை சொல்லி இருக்க மாட்டார்கள்.அவசியம் இணையத்தில் பாருங்கள் சார்.\nஅமைதி அப்பா 1:16:00 PM\ncmcell அவசியம் பகிரப்பட வேண்டிய தகவல்.\nவீடுதிரும்பல் குறித்து திரு யுவகிருஷ்ணா அவர்களின் பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது.\nமோகன் குமார் 1:20:00 PM\nசரவணன் சார்: நன்றி பதிவர் விழாவில் சந்திப்போம்\nமோகன் குமார் 1:20:00 PM\nமோகன் குமார் 1:21:00 PM\nஉங்கள் இதயத்தைக் கொள்ளை கொண்ட தேவதைகள் லிஸ்டில் முதலில் அனுஷ்கா, இப்போது ஆண்ட்ரியாவா \nஆமாம் சார் இதில் அஞ்சலியும் அடக்கம். வர வர \" A \"-யில் ஆரம்பிக்கும் நடிகைகள் பலரையும் பிடிக்குது :)\nமோகன் குமார் 1:21:00 PM\nயுவ கிருஷ்ணா, துளசி மேடம் போன்றோர் ஏழெட்டு வருஷமா ப்ளாக் எழுதுறாங்க. நான் எழுத வந்து ரெண்டு வருஷம் தான் ஆகுது. அப்போ நான் அடுத்த தலைமுறை தானே\nமோகன் குமார் 1:21:00 PM\nதிறமை இருக்குறவன் தேன் மிட்டாய் சாப்புடுறான் ..\nநன்றிங்க அரசன். இருந்தாலும் மனசு கேட்க மாட்டேங்குது :)\nமோகன் குமார் 1:22:00 PM\nமோகன் குமார் 1:22:00 PM\n//நம்மை திட்டி வெளியான 2 பதிவுகளுக்கிடையே ஒரு ஆறுதல் இந்த சம்பவம்//\nநீங்க வீடுதிரும்பல் தவிர வேறு ப்ளாக் படிப்பதில்லை போல. நேரில் பேசுவோம்\nமோகன் கு��ார் 1:22:00 PM\nமோகன் குமார் 1:22:00 PM\nமோகன் குமார் 1:23:00 PM\nமோகன் குமார் 1:23:00 PM\n\\\\இப்போது அனிருத் என்கிற குட்டி பையனுடன் இவரது படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன \\\\ என்னா படம் சார் அது........... செம கிக்கா இருக்கு...........\nதாஸ். இப்படி ஒப்பனாவா பேசறது :)\nலியோனி பற்றி நீங்க சொன்னது சரிதான். இவர் குழுவில் இனியவன் என்பவர் சில நேரம் காமெடியா பேசுவார்\nமோகன் குமார் 1:23:00 PM\nநன்றி வெங்காயம். தொடர்ந்து எழுதுங்கள்\nமோகன் குமார் 1:23:00 PM\nகோபாலகிருஷ்ணன் சார்; மிக நன்றி\nமோகன் குமார் 1:23:00 PM\nஹுசைனம்மா: //எங்கேன்னு சொன்னா நாங்களும் பாத்து ஜந்தோஜப்படுவோம்ல\nபொது வெளியில் நம்மளை நாமளே எதுக்கு டேமேஜ் பண்ணிக்கிட்டு :)\nமோகன் குமார் 1:24:00 PM\nமோகன் குமார் 1:24:00 PM\nமோகன் குமார் 1:24:00 PM\nமோகன் குமார் 1:24:00 PM\nசீனி: ஆம் தனியே அதுக்கு எதற்கு ஒரு பதிவு என்று தான் :)\nமோகன் குமார் 1:24:00 PM\nசீன் கிரியேட்டர் : அடடா பார்க்கலை. இணையத்தில் பார்க்கிறேன் நன்றி\nவெங்கட் நாகராஜ் 11:13:00 PM\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nபதிவர் சந்திப்பில் பதிவர்கள் சுய அறிமுகம்:படங்கள்\n அது நம்மை நோக்கிதான் வரு...\nமூத்தோர் பாராட்டு விழா: நெகிழ்வான படங்கள் Part 5\nசென்னை பதிவர் மாநாடில் பட்டுகோட்டை பிரபாகர் பேசியத...\nசென்னை பதிவர் சந்திப்பை வெளியிட ஊடகங்கள் போட்டி - ...\nசென்னை பதிவர் மாநாடு -குறிப்புகள்- படங்கள்- Part I...\nமாபெரும் வெற்றி : சென்னை பதிவர் மாநாடு அசத்தல் பட...\nசென்னை பதிவர் சந்திப்பு: பின்னே இருந்தது யார்\nசென்னை பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பு இங்கே காணுங...\nசென்னை பதிவர் சந்திப்பின் நேரடி ஒளிபரப்பு வெற்றி ப...\nசென்னை பதிவர் மாநாடு: இறுதிகட்ட அறிவிப்புகள் + பதி...\nசலவை தொழிலாளி-( Iron-செய்பவர்) வாழ்க்கை அறியாத தகவ...\nசென்னை பதிவர் மாநாடு - காமெடி போட்டோக்கள்\nவானவில் 102: ரஜினியின் தோல்விபடமும், பெங்களூரும்\nஉணவகம் அறிமுகம்: சிம்ரன்ஸ் ஆப்ப கடை.\nசென்னையில் பதிவர் மாநாடு - சில முக்கிய அறிவிப்புகள...\nதமிழக காவல்துறை...ஒரு நேரடி அனுபவம் \nபேஸ்புக் போஸ்டர்: பெண்கள் மன்னிக்க\nசூப்பர் சிங்கர் ஜூனியர்: இம்முறை டைட்டில் ஜெயிப்பத...\nதஞ்சை தலையாட்டி பொம்மை: எப்படி தயார் ஆகுது - பேட்ட...\nவானவில் 101: CM செல் - ஆண்ட்ரியா -யுவகிருஷ்ணா\nசுதந்திரதின சிறப்பு நிகழ்சிகள் லிஸ்ட்: எதை பார்க்க...\nபிரதமர் கொடியேற்றும் செங்கோட்டை: நேரடி அனுபவ��் + ப...\nகிட்னி பழுதான பெண்ணை, பிழைக்கவைத்த தந்தை - பேட்டி\nசென்னை கார்பரேட் க்ளப்-ஏமாற வேண்டாம் \nசென்னையில் பதிவர் மாநாடு: சில கேள்விக்கு பதிலென்ன ...\nவானவில் 100: ஒலிம்பிக்சும் நடிகை சமந்தாவும்\nபோலீஸின் புதிய விதிகளை ஏமாற்ற பள்ளி வேன்காரர்கள் ...\nசட்ட ஆலோசனை + எங்கள் வீட்டில் ஷூட்டிங் -படங்கள்\nஉணவகம் விமர்சனம்: அடையார் ஆனந்த பவன்\nபதிவர் துளசி கோபாலின் செல்ல செல்வங்கள்..\nசெருப்பு தைப்பவர் வாழ்க்கை : அறியாத தகவல்கள்- பேட்...\nகுமுதம் அரசு பதில்களில் வீடுதிரும்பல்\nவானவில் 99: சென்னை பதிவர் சந்திப்பு -சிவகார்த்தி-ர...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nகாலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள்\nவானவில்-டிக் டிக் டிக் - நீட் தேர்வுகள்- பிக் பாஸ் 2\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nவெள்ளம்: எப்படியிருக்கு வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் \nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/07/blog-post_6359.html", "date_download": "2018-07-17T01:50:06Z", "digest": "sha1:NSHOZYVY7WSBOMM36VR5HOBRYF5AQ46K", "length": 61751, "nlines": 266, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: தீராத விளையாட்டுத் தாத்தா ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , ஊர் ஞாபகம் , சமூகம் , தீராத பக்கங்கள் � தீராத விளையாட்டுத் தாத்தா\n”ஏலே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து ப��யிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு இங்க. போய் வெளையாடுங்க.. இல்லன்னா வீட்டுக்குப் போய்ப் படுங்க.” சத்தம் போட்டார்கள். ஓடுவதுமாய், பிறகு கொஞ்ச நேரம் கழித்து எதாவது சந்து பொந்து வழியாக பொன்னாச்சி வீட்டுத் திண்ணைப் பக்கம் போய் நிற்பதுமாய் இருந்தோம். பத்துப் பனிரெண்டு வயசுதான் இருக்கும் எனக்கு. ஆணுக்கும் பெண்ணுக்குமான விவகாரம் ஒன்றை நடுத்தெருவில் வைத்து அந்த இரவில் கூட்டம் கூட்டமாய் பேசிக்கொண்டு இருந்தார்கள்.\n”இப்ப என்னவே சொல்றீரு, காந்தியக் கல்யாணம் செஞ்சுக்கிறீரா” கூட்டத்தில் ஒருவர் அதட்டலாகவும், நக்கலாகவும் கேட்டார். பெண்கள் பக்கமிருந்து கிண்டலும், சிரிப்புச் சத்தங்களும் பொங்கின. யாரையும் பார்க்காமல் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தார் கண்பதி தாத்தா. இன்னொரு பக்கம் காந்தியக்காவும் உடகார்ந்திருந்தார்கள். எப்போதும் சிரித்துக் காட்சியளிக்கும் காந்தியக்காவின் முகம் விறைத்துப் போயிருந்தது. “அவளையும் கேளுங்க” என்றார்கள் யாரோ. “காந்தி, நீ என்ன சொல்ற” கூட்டத்தில் ஒருவர் அதட்டலாகவும், நக்கலாகவும் கேட்டார். பெண்கள் பக்கமிருந்து கிண்டலும், சிரிப்புச் சத்தங்களும் பொங்கின. யாரையும் பார்க்காமல் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தார் கண்பதி தாத்தா. இன்னொரு பக்கம் காந்தியக்காவும் உடகார்ந்திருந்தார்கள். எப்போதும் சிரித்துக் காட்சியளிக்கும் காந்தியக்காவின் முகம் விறைத்துப் போயிருந்தது. “அவளையும் கேளுங்க” என்றார்கள் யாரோ. “காந்தி, நீ என்ன சொல்ற” என்றார்கள். அந்த இடம் அமைதியானது. “நா இவரயே கல்யாணம் பண்ணிக்குறேன்” என்றார்கள் அமைதியாக. “ஐயோ” என்றார்கள். அந்த இடம் அமைதியானது. “நா இவரயே கல்யாணம் பண்ணிக்குறேன்” என்றார்கள் அமைதியாக. “ஐயோ” என்று காந்தியக்காவின் புருஷன் தலையிலடித்துக் கொண்டு எங்கோ ஒடினான். அவனைச் ச்மாதானப்படுத்த் சிலர் ஓடினார்கள்.\n“கல்லுக் கணக்குல புருஷன் இருக்கான், போயும் போயும் இந்தக் கெழவனைப் புடிச்சிருக்காப் பாருங்க”, “என்ன நெஞ்சழுத்தம் இவளுக்கு”, ”அப்படி என்னதான் இவரு செஞ்சாராம்”, ”அப்படி என்னதான் இவரு செஞ்சாராம்”, “இந்தக் கெழவன் இருக்குற பவுசுல கொமரில்லா கேக்குது”. அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள். வேல் தாத்தாவுக்கு சரியாக காது கேட்காது. பக்கத்திலிருப்பவர்களிடம், “அவன் என்ன சொல்றா”, “இந்தக் கெழவன் இருக்குற பவுசுல கொமரில்லா கேக்குது”. அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள். வேல் தாத்தாவுக்கு சரியாக காது கேட்காது. பக்கத்திலிருப்பவர்களிடம், “அவன் என்ன சொல்றா”, “அவ என்ன சொல்றா” என விசாரித்து முடித்து “ச்சீ செருக்கியுள்ள” என ஒரு பாடு தீட்டித் தீர்த்தார்கள். உள்ளே தலையெட்டி,, பொன்னாச்சியப் பார்த்து “ஏளா, ஒந்தம்பியப் பாத்தியா” என்று வயிற்றெரிச்சலைக் கொட்டினார்கள். பொன்னாச்சி தலையிலடித்துக் கொண்டார்கள்.\nஅதற்குமேல் கூட்டத்துக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. காந்தியக்காவின் வீட்டிற்குள் கண்பதி தாத்தா செல்வதை சிலர் பார்த்திருக்கிறார்கள். பிடித்துக்கொண்டு வந்து இந்தத் திண்ணையில் உட்காரவைத்து ஆள் ஆளாளுக்குப் பேசி தீர்த்தபடி இருந்தார்கள். வேல் தாத்தா கூட்டத்தாரிடம் “முதலூருக்குப் போயி கண்பதியோட பொண்டாட்டியையும், மவ, மருமவன் எல்லோரையும் கூட்டிட்டு வாங்க. இன்னிக்கு ராத்திரி கல்யணாம் பண்ணி வசிருவோம்” என்றார்கள். காரை அமர்த்தி முதலூருக்குப் புறப்பட்டார்கள். எப்படியும் அவர்கள் திரும்பி வருவதற்கு இரவு இரண்டு மணிக்கு மேல் ஆகும் என்றார்கள். சுவாரசியமான அந்தக் காட்சி எப்படி இருக்கும் என அவரவர்கள் விவரித்துக்கொண்டு இருந்தார்கள்..\n“போதும்.வீட்டுக்குள்ள வந்து படு” அம்மா என்னை கண்டிப்பான குரலில் சத்தம் போட்டார்கள். மனமில்லையென்றாலும், அதற்கப்புறம் வேறு வழியில்லை. அம்மா, பொன்னாச்சி, இன்னும் சில பெண்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். கண்பதி தாத்தாவுக்கு ஏற்கனவே பல கல்யாணங்கள் இதுபோல் நடந்திருப்பதும், கரட்டுக்காட்டுவிளை ஆச்சி, தனது புருஷன் கண்பதி தாத்தாவோடு சேர்ந்து வாழ்ந்து பல வருஷங்கள் ஆகிவிட்டன என்பதும் அன்றைக்குத்தான் தெரிய வந்தது. ஐந்து பெண்களுக்கு மத்தியில் தன்னோடு ஒரே ஆணாகப் பிறந்த ஆசைத்தம்பியின் செய்கைகளால் துடித்துப் போயிருந்தார்கள் பொன்னாச்சி. தன் அம்மாவை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் எங்கள் அம்மா.\nகாலையில் திண்ணை வெறிச்சென்று இருந்தது. கூட்டமும், சத்தமுமாக இருந்த தெரு அமைதியாக இருந்தது. பெண்கள் குழாயடியில் தண்ணீர் ��ிடித்துக்கொண்டு இருந்தார்கள். என்ன நடந்தது என்பதை யாரிடமும் கேட்க முடியவில்லை கரட்டுக்காட்டுவிளை ஆச்சியோடு பேசிக்கொண்டே வெற்றிலையிடித்துக்கொண்டு இருந்தார்கள் பொன்னாச்சி. அங்கங்கு பெரியவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து விஷயம் விளங்கியது. இரவில் கரட்டுக்காட்டுவிளை ஆச்சியும், கண்பதி தாத்தாவின் மகளும் வந்திருந்தார்களாம். மண்ணள்ளிப் போட்டார்களாம். விளக்குமாத்தால் கண்பதி தாத்தாவை அடித்தார்களாம்.. கண்பதி தாத்தாவும், காந்தியக்காவும் தங்கள் பழக்கத்தை விட்டுவிடமென்று சொல்லி கூட்டம் கலைந்து இருக்கிறது.\nகரட்டுக்காட்டுவிளை ஆச்சி அவ்வளவு அமைதியாகவும், லட்சணமாகவும், சின்ன உருவமாகவும் இருப்பார்கள். “என்னப்பூ எப்படியிருக்கே” என்று எங்களை அருகில் அழைத்து உச்சி முகரும்போது உருகிப் போவோம். பொன்னாச்சியும், கரட்டுக்காட்டுவிளை ஆச்சியும் ஒரே ஊர்தான். வேலைகள் எல்லாம் முடித்து சாப்பிட்ட பிறகு இருவரும் உள்முற்றத்தில் உட்கார்ந்து பேசும் பால்யகாலக் கதைகளை திகட்டாமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம். தங்களுக்கு அவர் வேண்டவே வேண்டாம் என்று கரட்டுக்காட்டுவிளை ஆச்சியும் அவரது மகளும் அன்றைக்கு சாயங்காலம் போய்விட்டார்கள்.\nநெல் அவிக்க, வீட்டு வேலைகளில் பொன்னாச்சிக்கு ஒத்தாசைகள் செய்ய காந்தியக்கா வரவில்லை அப்புறம். கணபதி தாத்தா குனிந்த தலை நிமிராமல் பக்கத்தில் உள்ள தாரங்கதாரா கெமிக்கல்ஸில் வேலைக்கு போய்வந்து கொண்டு பொன்னாச்சியின் வீட்டில்யே இருந்தார். பொதுவாகவே யாரோடும் பேசிக்கொள்ளாத அவர் மேலும் ஒடுங்கிப் போயிருந்தார். அவர் உட்கார்ந்திருக்கும் இடத்தின் அருகில் நாங்கள் சென்று “ஓல்டெல்லாம் கோல்டு” என்று ‘ஓடி விளையாடு தாத்தா’ படத்தில் வரும் பாட்லை சத்தமாய் பாடுவோம். அவரோ கன்னத்தில் கைவைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டு இருப்பார்.\nசில மாதங்களில் ஆச்சி வீட்டிற்கு அவரது வரத்து குறைந்து போனது. இடையில் சில நாட்கள் வராமல் “ஒவர் டைம்’ என்றவர், பிறகு வாரக் கணக்கில் வராமல் இருந்தார். என்ன ஏது என்று விசாரித்ததில் ஆத்தூர் அருகே யாரோ ஒரு பெண்ணுடன் வீடு பிடித்து வாழ்ந்து வருவதாக தெரிய வந்திருக்கிறது. எக்கேடும் கெட்டுப் போகட்டும் என விட்டுவிடார்கள். கூடி கூடிப் பேசிக் கிடந்த ஊரும், தெருவும் மறந்து போனது.\nவருடங்கள் கழித்து, ஆறேழு வயதில் ராஜேஸ்வரி என்னும் ஒரு பெண் குழந்தை, ஐந்து வயதில் நடராஜன் என்னும் ஒரு ஆண் குழந்தையுடன் பொன்னாச்சி வீட்டிற்கு கண்பதி தாத்தா வந்தார். அப்போது நான் ஹைஸ்கூலில் படித்துக்கொண்டு இருந்தேன். “எவ்வளவு வளந்துட்டான்” என என் கையைப் பிடித்தார். மெல்ல விலக்கிக்கொண்டு நின்றேன். கண்பதி தாத்தா வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாராம். அவருடன் வாழ்ந்த பெண், இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு வேறொருவனுடன் சென்றுவிட்டாளாம். ஆத்திரமும், அழுகையுமாய் இருந்தார்கள் ஆச்சி. ‘அவன வெளியே போகச் சொல்லு’ என வேல் தாத்தா கத்தினார்கள். கணப்தி தாத்தா தலைகுனிந்து உட்கார்ந்திருந்தார்கள். இரண்டு குழந்தைகளும் அவர் அருகிலேயே நின்றன.\nவீட்டு வேலைகளை செய்துகொண்டு, முக்காணியில் இருந்த ரைஸ்மில்லை மேற்பார்வை செய்துகொண்டு ஆச்சி வீட்டிற்கு விசுவாசமானார் கண்பதி தாத்தா. அருகில் உளள் பள்ளியில் குழந்தைகள் படித்தன. ஜிப்பா, வேட்டியெல்லாம் எங்காவது வெளியில் போனால்தான். பண்டிகை, விசேஷங்களின் போது சொந்த பந்தம் என வீடு முழுவதும் நிறைந்திருக்க, கண்பதி தாத்தா வளவுக்குள் போய் மாடுகளுடன் இருப்பார். எங்காவது ஒரு சுவரில் சாய்ந்து முதுகைச் சொறிந்து கொண்டு இருப்பார். கூப்பிட்டால் வந்து நிற்பார். கரட்டுக்காட்டுவிளை ஆச்சி அவரை ஏறெடுத்துக்கூட பார்க்க மாட்டார்கள்.\nவேல் தாத்தா இறந்த பிறகு நடந்த ஒரு கோவில் விசேஷத்தின் போது பொன்னாச்சியின் வீட்டில் கூடமாட வேலை செய்யும் இளம்பெண் ஒருத்தி தென்பட்டாள். கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்த எனக்கு அந்தப் பெண் அப்படியொரு வனப்பும், இளமையுமாய் தெரிந்தாள். ரைஸ்மில்லில் வேலை பார்க்கிறவளென்றும், இரண்டு மூன்று நாட்கள் வீட்டில் இருப்பாளென்றும் சொன்னார்கள். அவளை அங்கங்கு நின்று பார்ப்பதும், ரசிப்பதுமாய் ஒரு கிறக்கத்தில் அந்த கோயில் விசேஷம் கழிந்தது. அவளது சிரிப்பும் பார்வையும் என்னிடம் தங்கியிருந்தன.\nரைஸ்மில்லிலேயே பெரும்பாலும் தங்கியிருக்க நேர்ந்த கண்பதி தாத்தா அந்தப் பெண்னையும் பிறகு கல்யாணம் பண்ணிக் கொண்டாரென்று யாரோ சொன்னார்கள். ஆச்சரியத்தோடு எரிச்சலும் வந்தது.. “இங்க வேல செய்ய வந்துருக்கும்போதே பாத்தேன். அவ நிக்கிறதும், பாக்குறதும் சரியில்லாமாத்தான் இருந்தது “ என்று ஆச்சி சொன்னார்கள். “ஆமா, ஒங்க தம்பி ஒரு மன்மதக்குஞ்சு, அவதான் மயக்கிட்டா. போங்கம்மா.” என அம்மா சத்தம் போட்டார்கள். அந்த விஷயத்தை யாருமே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்தப் பெண்ணுக்கும் குழந்தை பிறந்திருக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு ஆச்சி “ ஏளா, ராஜேஸ்வரி ஒனக்கு இன்னொரு தம்பி பொறந்திருக்கனாம்ல” என்று கேலி செய்து கொண்டிருந்தார்கள். படிப்பதை நிறுத்தி, வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்த பத்துப் பனிரெண்டு வய்தில் ராஜேஸ்வரி, புரிந்தும் புரியாமல் நின்றாள். கைக்குழந்தையோடு ரைஸ்மில் பெண்ணும் கணபதித் தாத்தாவை விட்டு இன்னொருவனுடன் போய்விடத்தான் செய்தாள்.\nரைஸ்மில் விற்கப்பட்டது. ராஜேஸ்வரிக்கு திருமணமாகி வேறொரு ஊருக்குச் சென்று விட்டாள். நடாஜன் வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டான். நான், அண்ணன் தம்பி வெவ்வேறு ஊர்கள் என்றானோம். என் தங்கை அம்பிகாவுக்கும், அவள் காதலித்த மாமன் மகன் மோகனுக்கும் திருமண்மாகி பொன்னாச்சி வீட்டிலேயே வசித்து வந்தார்கள். ஆச்சிக்கு உடம்பு சரியில்லாமல் போனது. காலங்கள் ஒடிக்கொண்டு இருந்தன.\nஆச்சியின் கடைசி நேரங்களில், “அக்கா, அக்கா” என கண்பதி தாத்தா பரிதவித்துக் கொண்டிருந்தார். அவரது குரலில் இளகியிருந்த பாசம் வேதனை நிறைந்ததாயிருந்தது. கரட்டுக்காட்டுவிளையாச்சியும், அவரது மகளும் அதற்கப்புறம் கூட கண்பதி தாத்தாவை ஊருக்கு அழைத்துச் செல்லவில்லை. ‘என் அக்கா வாழ்ந்த வீட்டிலேயே நானும் இருந்து செத்துப் போகிறேன்” என்று கண்பதி தாத்தா அங்கேயே இருந்துகொண்டார். அம்பிகாவிடம் சோறு சாப்பிட்டுக்கொண்டு, முடிந்த வீட்டு வேலைகள் செய்துகொண்டு, வீட்டின் எதாவது ஒரு மூலையில் தன்னை சாத்திக்கொண்டு இருப்பார். ஆட்களும், பேர்களும் புழங்கி அடங்கியிருந்த வீட்டில், யாரோ பேசுவதைக் கேட்பது போல சுவரில் காதை வைத்து கிடப்பார். எப்போதாவது தனது மகள் ராஜேஸ்வ்ரியைச் சென்று பார்த்து ஒன்றிரண்டு நாட்களில் திரும்பி வந்துவிடுவார்.\nஒரு மத்தியானம் கடைக்கு எதோ சாமான் வாங்கப் போனவர் பின்னால் ஓடிவந்த மாடு அவரது இடுப்புப் பகுதியில் முட்டித் தள்ளியிருக்கிறது. எலும்பு முறிந்து ஆஸ்பத்திரியில் இருநது வந்தவரால் எழுந்து நடக்க முடியவில்லை. வயதும் எண்பது கிட்ட இருக்கும். க்ரட்டுக்காட்டுவிளை ஆச்சி அப்போதும் வந்து பார்க்கவில்லை. அம்பிகாதான் கவனித்துக் கொண்டிருக்கிறாள்.. வளவில் ஒரு கயிற்றுக் கட்டிலிலேயே வாழ்க்கை அவருக்கு சுருங்கியிருந்தது. மல்லாந்து படுத்துக் கிடந்தவர் முகத்தில் கண்ணீர் வழிந்துகொண்டு இருந்திருக்கிறது... சில மாதங்கள் அப்படியே இருந்தவர் ஒருநாள் இறந்து போயிருக்கிறார். உடல் அவரது சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறது.\nஅவர் எப்போது இறந்தார் என்பது எனக்குத் தெரியாது.. அம்பிகாதான் பிறகு ஒருநாள் எல்லாவற்றையும், அவள் வீட்டிற்கு சென்றிருந்தபோது, குரல் தழுதழுக்க சொல்லிக்கொண்டு இருந்தாள். “ராஜேஸ்வரி மகளுக்கு ஒரு பொம்மை வாங்கி வைத்திருந்திருக்கிறார், அவர் பெட்டியிலிருந்தது” என்று சொல்லும்போது வாய்விட்டு அழுதாள்.\nநாற்ப்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கண்பதி என்கிற ஒரு மனிதரைப் பற்றிய எனது நினைவுகளின் தொகுப்பு. இது. கரட்டுக்காட்டுவிளையாச்சிக்கு மாறாமல் தெரிந்த அவர் எனக்கு ஒவ்வொரு காலத்திலும் வேறு வேறு மனிதராகவே தெரிந்திருக்கிறார் என்பது எழுதும்போது புரிகிறது.. கிண்டல், கேலி, கோபம், வெறுப்பு படிந்த ஒரு மனிதர் இத்தனை காலத்துக்குப் பிற்கு ஒரு புதிராகத் தெரிகிறார்.\nபெண்களைச் சீண்டுவது, தொந்தரவு செய்வது என்றெல்லாம் யாரும் சொல்லி அவரைப்பற்றி கேள்விப்பட்டதில்லை. மதம் மாறி, ஒரு முஸ்லீம் பெண்ணை மணந்து கொண்டது உட்பட இருயதுக்கும் மேலான திருமணங்கள் செய்து வாழ்ந்திருக்கிறார். அந்தப் பெண்களும் இவரைவிட்டு இன்னொருவருடன் வாழச் சென்றிருக்கிறார்கள். பிறகு என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. ஆண்கள் யாருடனும் இயல்பாக பேசாத மனிதர் அந்தப் பெண்களோடு என்ன பேசியிருப்பார் கலகலப்பாக சிரித்தே பார்த்தறியாத ஒரு மனிதரிடம் அந்த பெண்கள் எப்படி பழகியிருப்பார்கள் கலகலப்பாக சிரித்தே பார்த்தறியாத ஒரு மனிதரிடம் அந்த பெண்கள் எப்படி பழகியிருப்பார்கள் பொன்னாச்சி, கரட்டுக்காட்டுவிளையாச்சியும் அவ்வளவு பால்யகாலச் சினேகிதிகளாயிருந்தும் கண்பதி தாத்தா மீது இருவரும் கொண்டிருந்த பார்வைகள் முற்றிலும் மாறிப் போனதற்கு நம் குடும்ப அமைப்புகள் மட்டும்தானா காரணம் பொன்னாச்சி, கரட்டுக்காட்டுவிளையாச்சியும் அவ்வளவு பால்யகாலச் சினேகிதிகளாயிருந்தும் கண்பதி தாத்தா மீது இருவரும் கொண்டிருந்த பார்வைகள் முற்றிலும் மாறிப் போனதற்கு நம் குடும்ப அமைப்புகள் மட்டும்தானா காரணம் காந்தியக்காவின் புருஷன் பிறகு என்ன ஆகியிருபபான்\nயோசித்துக் கொண்டே இருக்கிறேன்.. தன் அண்னனின் மனைவி ஜமீலா, அந்த நாடோடி தானியாரின் பாடலில் கரைந்து, அவனோடு கலந்து ஸ்டெப்பி புல்வெளி தாண்டி ஓடிய சித்திரத்தை சிறுவனாக மனதில் இருத்தி, பிறகு சிங்கிஸ் ஐத்மத்தாவ் எழுதிய நாவல் வாழ்க்கையை எவ்வளவு அழகாக்குகிறது. இப்போது என்னிடம் சில சித்திரங்கள் இருக்கின்றன.\nTags: அனுபவம் , ஊர் ஞாபகம் , சமூகம் , தீராத பக்கங்கள்\nகணபதி தாத்தாவின் மனைவி, கரட்டுகாட்டுவிளை ஆச்சி, தாத்தா இப்படி அலைந்ததற்கும், அவர்கள் வீட்டுக்கு வராததற்கும், பொன்னாச்சியும் காரணம் என்று குறை கூறுவார்கள். தான்(மனைவி) சண்டை போட்டு விரட்டும் போது அக்கா அடைக்கலம் கொடுத்திராவிட்டால் அவர் தன்னிடம் வந்திருப்பாரென்று கூறுவார்கள்..\nஎனக்கும் அது சரியெனவே தோன்றும்.\nஅந்த கால வெள்ளந்தி மனிதர்களை பற்றி நினைக்கையிலேயே மனது ஜில்லென்று உணர்கிறது\nரொம்ப நாளைக்கப்புறம் நல்ல கதை ஒன்று படித்த நிறைவு.வாழ்க்கைதான் கதைகளை விடவும் சுவையும் மர்மங்களும் நிறைந்தது என்பது எவ்வளவு உண்மை.\nகெட்டவர் என்றுதான் சொல்லத் தோன்றும்.\nஉங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. ரொம்ப நாளாக இதை எழுத யோசித்துக் கொண்டு இருந்தேன். எனக்குத் தெரிந்து, ஆண், பெண் உறவுகள் குறித்து தமிழில் அக்கறையோடு எழுதுகிற, சிந்திக்கிற மிகச்சிலரில் நீங்களும் ஒருவர். உங்களிடமிருந்து கிடைத்த இந்த வார்த்தைகள், இதன் நீட்சியை விரைவில் எழுத வைக்கும். நன்றி.\nகணபதி தாத்தா மனதில் நிற்கிறார்.\nச.த சொன்னதுபோல வாழ்க்கை கதைகளை விடவும் சுவையும், மர்மங்களும் நிறைந்ததுதான் இல்லையா அண்ணா.\nகதையை நான் முழுவதுமாக படிக்க வில்லை. ஆனால் எனக்கு பிடித்த ஊர்களான ஆத்தூர், கொளுவைனல்லூர், வரண்டியவேல், முதலூர், கரடு காடு விளை எல்லாம் கண் முன்னே வந்து விட்டது.\nமுதலூர் ஜெபமணி பஸ் , ராம் பாப்புலர் எல்லாம் கண் முன்னே வந்து சென்றது.\nஇப்படியும் மனிதரா என நம்பமுடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை\nநல்ல கதை ஒன்ற��� படித்த நிறைவு.\nசொந்த பந்தங்களின் வாழ்கையை நிறை குறை இருப்பினும், அதை பொது இடங்களில் பகிரங்கப் படுத்தும் போது முன் பின் யோசிப்பது நல்லது. அவரது வாரிசுகள் பிற்காலத்தில் இதை படிக்கும் போது வருத்தப்பட நேரிடலாம்.\nமுதலில் படித்து விட்டு பின்னுட்டம் விடுவது சரியல்ல என்று நினைத்தேன். நேரடி பெயர் மற்றும் உறவை தவிர்த்திருக்கலாம் என்று நினைக்கிறேன். தவறாக நினைக்காதீர்கள்\n\"நீ யாரையாவது பார்த்து பொறாமப் பட்டுருக்கியாடா\" என்று யாராவது கேட்டால், ஆம் என்பேன் மாது.\nஒன்று நீர். இன்னொன்று காமு.\nஉங்கள் எச்சரிக்கைக்கு மிக்க நன்றி.\nஎன்ன மக்கா இது. நாங்கள் உங்கள் எழுத்துக்களில் லயித்துக் கிடக்கிறோம்.\nமிகச்சிறந்த சிறுகதை, அவ்வப்போது துணுக்குத் துணுக்காய் கேள்விப்பட்ட தாத்தாவை மொத்தமாய் வரைந்து தந்திருக்கிறாய் தோழனே.இன்னும் அந்த செங்குறுமணல் 'தேரி' என்று சொல்லுவாயே அது அடர்த்தியாய் நெருங்கி வருகிறது.மீண்டும் மிண்டும் அல்லரின் சத்தம்,பதினியின் வாசம்,தெக்காட்டு மொழி நினைவுகளைச் சுற்றிக்கொண்டு வருகிறது தோழா.தவிர்க்கமுடியாத கண்ணீரோடு அம்மாவின் நினைவுகளும்.\nஇந்த உண்மை சம்பவத்தில், உங்கள் மாமாவைப் பற்றி (பட்டுராஜன்))ஒன்றும் சொல்லவில்லை ஏன்\nஇப்படியும் மனிதரா என நம்பமுடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை\n//அவளது சிரிப்பும் பார்வையும் என்னிடம் தங்கியிருந்தன. ரைஸ்மில்லிலேயே பெரும்பாலும் தங்கியிருக்க நேர்ந்த கண்பதி தாத்தா அந்தப் பெண்னையும் பிறகு கல்யாணம் பண்ணிக் கொண்டாரென்று யாரோ சொன்னார்கள். ஆச்சரியத்தோடு எரிச்சலும் வந்தது.. //\nஅடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.\nநாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ... என்ற உங்கள் குறுக்கீடு மட்டும் இல்லையென்றால் இது ஒரு அருமையான படைப்பு ... அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ... என்பதை படைப்பினூடே புகுந்து சொல்லியிருக்கலாம் ... எனினும் எனக்கு இது பிடித்தது ...\nநீங்கள் சொல்வது சரிதான். ஒரு படைப்பாக திட்டமிட்டும் எழுதவில்லை.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு\n“சென்��ை கோட்டூர்புரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிற...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3-17/", "date_download": "2018-07-17T02:15:05Z", "digest": "sha1:GMAGV4DPMQLSJWHSPBTPO3P47HYZ2Q4R", "length": 32710, "nlines": 187, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் நம்பிக்கையில்லா பிரேரணையும் அதன் அதிர்வலைகளும் - சமகளம்", "raw_content": "\nஅனந்தியிடம் நவீன பிஸ்டல்-வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மின்\nமத்தள விமான நிலையத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் போராட்டம்\nமரண தண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு : ஜனாதிபதிக்கு கடிதம்\nமேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு\nயாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற பட்டம் விடும் போட்டி\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் உட்பட நான்கு பேர் தமிழக பொலிஸாரால் கைது\nசிறுபிள்ளையொன்றுக்கு மதுபானத்தை கொடுத்த நபர்\nவடமாகாணசபையில் தமிழரசு கட்சியின் பஞ்சயாத்து கூட்டம் ஆரம்பம்\nநம்பிக்கையில்லா பிரேரணையும் அதன் அதிர்வலைகளும்\nகிராம, நகர அபிவிருத்தி மற்றும் அவைகளின் அடிப்படை சுகாதாரம் போன்ற விடயங்களை கையாள்வதற்காக கிராம மட்டத்தில் பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான உள்ளூராட்சி தேர்தலானது நாட்டின் ஒட்டுமொத்த அரசியலையே ஆட்டம் காண வைத்துள்ளது. மைத்திரி – ரணில் கூட்டாச்சியை இல்லாமல் செய்து ரணிலை பிரதமர் பதவியில் இருந்து அகற்றிவிடுமோ என்ற அளவிற்கு கூட நிலமைகள் சென்றிருந்தது. ஒரு சில அரசியல் அவதானிகள் மத்தியில் இந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை மீறுவதற்காகவே இந்த நகர்வு மஹிந்தவின் மூலம் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்தவுடன் ஏப்பரல் மாதம் அளவில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்திருந்த போதிலும், பல்வேறு காரணங்களைக் காட்டி ஆகஸ்ட் மாதம் அளவிலேயே அந்த தேர்தல் நடைபெற்றது. அதே ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா கூட்டத்தொடரில் விளக்கமளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த அன்றைய தற்காலிக ரணில் தலைமையிலான அரசாங்கம் ஐ.நாவிடம் காலஅவகாசம் கோரியிருந்தது. அதற்கேற்ப ஒக்டோபர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்திலேயே ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரின் 30- 1 தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அணுசரணை வழங்கியிருந்தது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு 2017 மார்ச் வரையில் கால அவகாசத்தையும் பெற்றிருந்தது. தற்போது மூன்று வருடங்கள் கடந்தும் அவை நிறைவேற்றப்படாத நிலையில் அடுத்து வரும் ஒரு வருடத்திற்குள் அதனை நிறைவேற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. அந்த நிர்ப்பந்தத்தில் இருந்து தப்பிப்பதற்காகவே தற்போதைய அரசாங்கத்திற்குள் ஸ்திரமற்ற தன்மை தோற்றிவிக்கப்படுகின்றதா என்ற கேள்வி அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாகவே இவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஐ.நா தீர்மானத்தில் இலங்கை அரசாங்கம் இணை அணுசரணை வழங்குவதற்கும், அதனை நிறைவேற்றுவதற்கான கால அவகாசத்தைப் பெறுவதற்கும், மீண்டும் கால நீடிப்பை பெறுவதற்கும் பாதிக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் பிரதிநிதிகளாகவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பும் காத்திரமாக உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் உருவாகுவதற்கோ அல்லது அது நீடித்து இருப்பதற்கோ தனது ஆதரவினை வழங்குவதற்காக கூட்டமைப்பு இதுவரை காலமும் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை என்பதும், இந்த அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட அனைத்து வரவு செலவுத் திட்டங்களும் மற்றும் சட்டமூலங்களும் எதுவித நிபந்தனையுமின்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதவைப் பெற்றிருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது.\nஇவை ஒருபுறமிருக்க, தற்போது தேசிய அரசாங்கத்தின் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு அது பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நடாளுமன்ற வரலாற்றில் முன்வைக்கப்பட்ட 47 ஆவது நம்பிக்கையில்லா பிரேரணை இதுவாகும். பிரதமர் ஒருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 3 ஆவது அவநம்பிக்கை பிரேரணை இது. இதற்கு முன்னர் மறைந்த பிரதமர்களான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா அவர்களுக்கு எதிராக 1957 ஆம் ஆண்டும், சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களுக்கு எதிராக 1975 ஆம் ஆண்டும் அவநம்பிக்கை பிரேரணை க���ண்டு வரப்பட்டு அவை தோற்கடிக்கப்பட்டன. அந்தவரிசையில் தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவும் அவநம்பிக்கை பிரேரணை கொண்டு வரப்பட்டு 46 மேலதிக வாக்குளால் அது தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்படுவதற்கும், அதன்பின்னர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன இணைந்து ஆட்சி அமைப்பதற்கும் இந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இனமான தமிழ் தேசிய இனமும், ஏனைய சிறுபான்மை சமூகங்களும் ஆதரவை வழங்கியிருந்தன. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதிலும் அவைகளின் பங்களிப்பு காத்திரமாகவே இருந்துள்ளது. இதனை தோற்கடிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் வேறு வேறு காரணங்கள் இருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக நாம் செயற்பட முடியாது. ஆகவே பிரதமருக்கு எமது ஆதரவை வழங்குகின்றோம் என்று தெரிவித்து இருந்ததுடன், பிரதமர் பதவியில் தப்பிப் பிழைப்பாரா என்ற சந்தேகத்தில் இருந்த ரணிலிடம் 12 அம்ச கோரிக்கையை முன்வைத்து அதனை நிறைவேற்றுவதாக எழுத்து மூலம் அறிவித்துள்ளதன் காரணமாகவே ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லக் கூடிய இந்த கூட்டராசாங்கம் உருவாக்குவதற்கு காரணமாக இருந்த வேளையில் எந்த நிபந்தனையையும் வைக்காது அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் ஒரு முறுகல் நிலை தோன்றியிருக்கக் கூடிய சூழலில் பிரதமரிடம் இருந்து மட்டும் அரசியல் தீர்வு விடயங்கள் உள்ளிட்ட பிரதான விடயங்களை மையப்படுத்தி உத்தரவாதம் பெறப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவம் வசமுள்ள காணிகள் மற்றும் அபிவிருத்தி என்ற போர்வையில் கையகப்படுத்தக் கூடிய காணிகள் தொடர்பான விடயங்களில் ஜனாதிபதியும் தொடர்புபட்டிருக்கையில், பிரதமரிடம் இருந்து மட்டும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள உத்தரவாதம் நடைமுறை சாத்தியமானதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.\n2015 ஆம் ஆண்டில் இருந்து இந்த அரசாங்��த்திற்கு நிபந்தனையுடனான ஆதரவை வழங்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், கூட்டமைப்பு தலைவர்களுடன் முரண்பட்டு நின்ற தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பேராசிரியர் சிற்றம்பலம், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தனர். இவர்களின் கோரிக்கைகள் தமிழரசுக் கட்சியினால் உதாசீனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது எழுத்து மூலமான உத்தரவாத்தை பெற்றிருப்பது முரண்நகையாகவே பார்க்கப்படுகிறது. இன்றைய சூழலில், அதாவது நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவும், தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியும் நம்பிக்கையில்லா பிரேரணையில் ரணிலை ஆதரிப்பதற்கு ஒரு உத்தரவாதத்தை பெற வைத்துள்ளது. இதிலும் கூட வடமாகாண முதலமைச்சர் எழுத்து மூலம் உறுதிமொழிகளைப் பெற்று, நிபந்தையுடனான ஆதரவை வழங்குமாறு கூட்டமைப்புத் தலைமையிடம் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரிடம் இருந்தும் பெற்றுக் கொள்ள வேண்டிய உத்தரவாதத்தை தற்போது குறைத்த பட்சம் பிரதமரிடம் இருந்தாவது பெற்றிருப்பது சற்று ஆறுதலான விடயம். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு காலவரையறையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இந்த அரசாங்கம் தங்குதடையின்றி தொடர்ந்தும் பயணிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அந்த காலவரையறையும், எழுத்து மூல உத்தரவாதங்களும் எந்தளவிற்கு நடைமுறை சாத்தியம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.\nஇவைகள் நிகழாமல் போனால் அதற்கு மாற்று வழி என்ன என்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிந்திக்க வேண்டும். ஐ.நாவில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடின் அரசாங்கத்திற்கு எதிராக போராடுவோம் எனக் கூறியுள்ள கூட்டமைப்பு, இன்று அந்த அரசாங்கத்தின் பிரதமரிடம் இருந்து சில விடங்களை தீர்க்குமாறு உத்தரவாதத்தையும் பெற்றுள்ளது. இந்த இரண்டையும் நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கு கூட்டமைப்பு ஏனைய தமிழ் தரப்புக்களையும் ஒன்றிணைத்த�� ஒரு பரந்துபட்ட கட்டமைப்பை ஏற்படுத்தி வினைத்திறனுடன் செயலாற்றுவதற்கு முன்வரவேண்டும்.\nஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் போதிய அழுத்தத்தை வழங்கியிருக்கவில்லை. மேலும் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை வழங்குவதற்காக பாதிக்கப்பட்ட மக்கள் போரடிய போதும் அந்த போராட்டத்தை கைவிடுமாறும், அத்தகைய போராட்டங்கள் மஹிந்தவை எழுச்சி பெறச் செய்து விடும் என்றும் கூட்டமைப்பு தலைமை கூறியிருந்தது. இந்தநிலையில் தற்போது பெறப்பட்டுள்ள உத்தரவாதம் எத்தகைய பலனை தரப்போகிறது. கடந்த காலங்களைப் போன்று அடுத்த வருடப்பிறப்பு, தைப்பொங்கள், தீபாவளி என காலத்தை கடத்துவதற்கான செயற்பாடா என்றே எண்ணத்தோன்றுகின்றது.\nஒட்டுமொத்தத்தில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானமானது மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இடம்பெற்ற மோசடிகளின் காரணமாக அதற்கு பொறுப்பாகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து வெளியேற்றுவதை நோக்கமாக கொண்டிருந்த போதிலும், பல இரகசியங்களையும் உள்ளடக்கியிருப்பதாகவே கருதமுடிகிறது. அதாவது இலங்கையை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்காக சர்வதேச சமூகம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை அகற்றி அந்த இடத்தில் மைத்திரி -ரணில் அரசாங்கத்தை அமரச் செய்தது. இதனை மைத்திரி – ரணில் ஆகியோர் சர்வதேச அழுத்தத்தில் இருந்து மஹிந்தவை காப்பாற்றுவதற்காக பயன்படுத்தியுள்ளனர் என்பதும் அரசியல் அவதானிகளின் பார்வையாகவுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் ரணில் விக்கிரம சிங்க மஹிந்தவை மிகவும் இரகசியமான முறையில் பாதுகாத்து உலங்குவானூர்தி மூலம் அவரை அவரின் சொந்த கராமத்திற்கு அனுப்பி வைத்திருந்தார் என்பதும், அதன் பின்னர் முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் எந்தவொரு படைவீரரையும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சட்டத்தின் மூன் நிறுத்த மாட்டோம் என்று தெரிவித்து இருந்தமையும் அவர்களின் சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது. தற்போது சர்வதேச சமூகத்தின் அழுத்தம் பெருமளவில் வலுவிழந்து சென்றுள்ள நிலையில் அல்லது 2019 மார்ச் மாதத்திற்கு பின்னர் சர்வதேச சமூகத்தின் நிலைப்ப��டு எப்படி இருக்கப் போகின்றது என்ற நிலையில் தன்னை காப்பாற்றியவர்களை காப்பாற்றி நாட்டையும் சர்வதேச அழுத்தத்தில் இருந்து மீட்டு எடுப்பதற்காகவே கூட்டு எதிரணியினர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளனரோ என்ற சந்தேகத்தையும் அவர்கள் எழுப்புகின்றனர். இந்த சந்தேகங்கள் சரியானதா, தவறானதா என்பதற்கும் அப்பால் தமிழ் தரப்பினர் அனைவரும் இப்படி நடந்தால் என்ன செய்வது என்பதை கணக்கில் கொண்டு செயலாற்ற வேண்டியது அவசியமாகும்.\nPrevious Postசித்திரைப் புத்தாண்டு தினத்தில் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் Next Postஏவுகணைகளை சிரியா சுட்டுவீழ்த்தவில்லைஅமெரிக்கா பிரிட்டன் தெரிவிப்பு\nஅனந்தியிடம் நவீன பிஸ்டல்-வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மின்\nமத்தள விமான நிலையத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் போராட்டம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_977.html", "date_download": "2018-07-17T02:09:07Z", "digest": "sha1:YCIPLEC4RSYNZQ2JL3SLKALDLGEBEER5", "length": 45479, "nlines": 108, "source_domain": "www.tamilarul.net", "title": "தலைவர் உள்ளார்..!விடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன?-பழ.நெடுமாறன்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nஇலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம்\nமூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபரும் ஈழத்தமிழர் விடயத்தில் நீண்ட அனுபம் கொண்டவரும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவரும் எழுத்தாளருமான பழ.நெடுமாறனுடன் இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு, சமகால அரசியல் நிலைமைகள், ராஜீவ் காந்தி மரணத்தின் பின்னணி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு என்ன நடந்தது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்த அவருடைய அலுலகத்தில் நடைபெற்ற பிரத்தியேக சந்திப்பின்போது கலந்துரையாட முடிந்தது. இதன்போது அவர் விளக்கமளித்து முன்வைத்த கருத்துக்கள் வருமாறு,\nராஜீவ் காந்தியின் மரணம் இந்தியாவை மாற்றியதா\nநான் அந்தக் குடும்பத்துடன் நெருக்கமாக பழகியவன் என்ற அடிப்படையில் ராஜீவ் காந்தியின் மரணம் என்பது மிகவும் வருத்தத்தி���்கு உரியதான விடயம். ஆனால் ராஜீவின் படுகொலைக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது பதவியில் இருந்திருக்கவில்லை.\nஅக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் ராஜீவினை சந்திப்பதற்கு விரும்பினார்கள். நானே நேரடியாக அதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் விடுதலைப்புலிகள் சார்பில் காசி ஆனந்தன் ராஜீவ் காந்தியை நேரில் சந்திக்கின்றார்.\nஅச்சமயத்தில் அவர் பல்வேறு தெளிவுபடுத்தல்களை வழங்கியிருந்தார். குறிப்பாக குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்கள் சென்னை சென்று தங்களது அலுவகத்தில் சில ஆவணங்களையும் பொருட்களையும் எடுக்க வேண்டியிருந்தது. இந்த வியடத்தினை திபீந்தர் சிங்கிடத்தில் தெரிவித்து விட்டே தமிழகத்திற்கு வந்தனர். இதனை எவ்வாறோ அறிந்த தீட்சித் இலங்கை இராணுவத்திற்கு தகவல் வழங்கிவிட்டார். அத்துடன் தீட்சித் இவர்களின் பயணம் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் கைவிரித்தமையால் ஈற்றில் அவர்கள் மரணமடைய வேண்டியேற்பட்டது. இதனால் தான் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையில் மோதல்கள் உருவாக வேண்டிய நிலைமைகள் எழுந்தன.\nஅதனை தவிர விடுதலைப்புலிகள் இந்திய இராணுவத்துடன் மோதவேண்டிய எந்தவொரு சூழலும் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். இதனை ஆழமாக கேட்டுக்கொண்டிருந்த ராஜீவ் காந்தி “பிரபாகரனிடம் கூறுங்கள் தவறு நடைபெற்றுவிட்டது. எனக்குத் தெரியாது அந்தத் தவறு இழைக்கப்பட்டு விட்டது. தற்போது தேர்தல் நடைபெறப்போகின்றது. இதில் அதிகாரத்திற்கு நானே வரப்போகின்றேன். வந்தவுடன் புலிகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் நான் வழங்குவேன் என்பதை பிரபாகரனிடத்தில் உறுதியாக கூறுங்கள்” குறிப்பிட்டார். இதனை காசி ஆனந்தன் என்னிடத்தில் கூறினார். அந்த தகவல் பிரபாகரனுக்கும் அனுப்பப்பட்டது.\nஇதனடிப்படையில் பார்க்கின்றபோது பதவியில் இல்லாத ஒருவரையும் எதிர்க்காலத்தல் தமக்காக செயற்படப்போவதாக வாக்குறுதி அளித்த ஒருவரையும் கொலை செய்யவேண்டிய அவசியம் விடுதலைப்புலிகளுக்கு ஏற்படாது. ஆதன் காரணத்தால் ராஜீவ் கொலை வழக்கில் 26 பேருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனை தீர்ப்பு எ��ிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வாதாடும் சட்டத்தரணிகள் குழுவுக்கான நிதி சேகரிக்கும் குழுவிற்கு தலைமை தாங்கினேன். அந்த வழக்கு பொய்யானது என நிரூபிக்கப்பட்டு அதில் 19 பேர் விடுதலையாக்கப்பட்டுள்ளனர்.\nஅந்த வழக்கின் தலைநீதிபதி கே.டி.தோமஸ், இந்தியாவின் பிரதமரை படுகொலை செய்த வழக்கில் யாரையும் தண்டிக்காது விட்டால் தவறாகிவிடும் என்பதால் தவறிழைத்துவிட்டேன் என்று கருத்து வெளியிட்டுள்ளார். அதேபோன்று இந்த கொலைவழக்கின் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரி வி.தியாகராஜன், வாக்குமூலத்தினை திருத்தி எழுதியாக குறிப்பிடுகின்றார். இதனைவிடவும் ராஜீவ் கொலையின் பின்னணி சதி இருக்கின்றதா என்பது தொடர்பில் ஆராய கூட்டு ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்ட போதும் தற்போது வரையில் அவர்கள் எவ்விதமான அறிக்கையையும் வெளியிடவில்லை.\nதற்போது ராஜீவ் கொலைவழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வுக்குழு தலைவராக செயற்பட்ட கார்த்திகேயன் உண்மையான குற்றவாளிகளை மறைத்துவிட்டதாக குற்றச்சாட்டுள்ளதால் கூட்டு ஆணைக்குழு விசாரணை செய்வதாக கூறியுள்ளது. ஆனால் இன்னமும் முடியவில்லை. ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகின்றவர்களின் ஒருவர் வீட்டுத்தரகரான ரங்கநாத்.\nசிவராஜன் ரங்கநாத்தை சந்தித்து வீடு வாடகைக்கு தேவை எனக் கோரியதனையடுத்து இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. சிவராஜன் டெல்லிக்குச் சென்றபோதும், சந்திரசாமியைச் சந்திக்கச் சென்றபோதும் ரங்கநாத் சென்றுள்ளார். ரங்கநாத்தை கைது செய்தபோது இந்த விடயங்களை அவர் கூறியுள்ளார். இருப்பினும் கார்த்திகேயன் அவரை தாக்கி வாக்குமூலம் பெற்றுள்ளார் என்பதை ரங்கநாத்தே கூறியுள்ளார்.\nஇவ்விடயங்கள் தொடர்பில் இதனை ‘த வீக்’ என்ற பத்திரிகை கார்த்திகேயனிடத்தில் கேள்வி எழுப்பியபோது அவர் கடுந்தொனியில் சத்தமிடவும் அக்கருத்துகள் அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான கட்டுரையொன்றை வெளியிட்டது.\nஅந்த பத்திரிகை சோனியா கந்தியின் பார்வைக்குச் செல்லவும் அதிர்ச்சியடைந்த அவர் அமைச்சராக இருந்த அர்ஜுன்சிங்கிடத்தில் ரங்கநாத்தை பார்க்க வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார். அர்ஜுன் சிங் உடனடியாக ரி.ஆர்.தங்கபாலுவிடத்தில் தகவல் தெரிவிக்கவும் அவர் என்னை வந்து சந்தித்���ார். காரணம் ரங்கநாத் என்னுடைய அலுவலகத்தில் தான் தங்கியிருந்தார். அச்சமயத்தில் ரங்கநாத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தினால் அவரை அனுப்ப தயார் என்று நான் கோரவும் உடனடியாக ரங்கநாத்துக்கு பொலிஸ்பாதுகாப்பு வழங்குவதாக பகிரங்க அறிவிப்பனை அர்ஜுன் சிங் விடுத்தார்.\nஇதனையடுத்து பொலிஸ் பாதுகாப்புடன் சோனியா காந்தியை ரங்கநாத் சந்தித்தார். தனக்கு நிகழ்த்தப்பட்ட சித்தவதைகள் உட்பட தனது குடும்பத்தை புலனாய்வு அதிகாரிகள் சிதைத்தது வரையில் அனைத்தையும் கூறி அழுதுள்ளார். இதனால் சோனியா காந்தி எங்கோ தவறு நடந்திருக்கின்றது என்பதை உணர்ந்துகொண்டதோடு தனது கணவரின் கொலைசம்பவத்தை கண்டறிந்தவர் என்ற வகையில் கார்த்திகேயன் மீது வைத்திருந்த மரியாதையை தாண்டி அவரை சந்திப்பதையும் தவிர்க்கலானார்.\nஇதுவொருபக்கமாக இருக்கையில் ராஜீவ் மரணமடைந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த யசீர் அரபத், ராஜீவுக்கு எதிராக சர்வதேச சதி உள்ளது. ஆகவே கூட்டமான பகுதிகளுக்குள் செல்லவேண்டாம் என அவரை எச்சரித்திருந்தேன் என்று பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.\nஅவ்வாறு யசீர் அரபத் தெரிவித்திருந்த நிலையில் அவரிடத்தில் கார்த்திகேயன் விசாரணை நடத்தியிருக்க வேண்டுமல்லவா ஆனால் அதனை கடைவரையில் செய்யவில்லையே. மேலும் ரங்கநாத்திடம் சித்திரவதை வாக்குமூலத்தினை பெற்றுக்கொண்டாலும் சந்திரசாமியிடத்தில் விசாரணை செய்யவில்லையே. அவ்வாறான நிலையில் விடுதலைப்புலிகள் மீது எவ்வாறு குற்றச்சாட்டுக்களை சுமத்தமுடியும்\nஇன்றும் அன்றும் தற்போது காவிரிமேலான்மை வாரியம் அமைக்குமாறு பல போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இச்சமயத்தில் தமிழகம் வந்த மோடிக்கு எதிர்ப்புக்;கள் எழுகின்றன. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசுவாமி மோடியை வரவேற்ற செல்லமாட்டேன் என்று உறுதியாக கூறியபோதும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி அவரை வரவேற்கிறார். நியாயமான முதலமைச்சர் என்றால் பிரதமரை வரவேற்கச் சென்றிருக்காது விட்டிருந்தால் அவர் அதிர்ச்சியடைந்து சிந்தித்திருப்பார்.\nஇதேபோன்று தான் அன்று நடந்தது. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் என்ற வகையில் எனது தலைமையில் அனைத்து தரப்பினரும் இணைந்து போராடிக்கொண்டிருக்கின்றோம்.\nஅச் சமயத்தில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி அனைத்துக்கட்சி கூட்டத்தினை கூட்டினார். உடனடியாக ஈழத்தில் நடைபெறும் போரினை நிறுத்தாது விட்டால் தமிழக அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று நானும்ரூபவ் த.பாண்டினும் வலியுறுத்தியபோது கலைஞர் அமைச்சர்கள் மட்டுமல்ல நாற்பது உறுப்பினர்களும் இராஜினாமச்செய்வோம் என்று கூறவோம் அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.\nஇத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருதினங்களில் தமிழகத்திற்கு வருகை தந்திருந்த வெளிவிவகார அமைச்சர் பிரணாப்முகர்ஜி கலைஞரைச் சந்திக்கின்றார்.\nஇதனையடுத்து ஊடகவியாளர்களை சந்தித்த கலைஞர் இந்திய அரசாங்கம் போர்நிறுத்தத்தினை வலியுறுத்துகின்றது. ஆகவே 40 உறுப்பினர்களும் இராஜினாமச் செய்யவேண்டியதில்லை என்று அறிவித்தார்.\nஅனைத்துக்கட்சி தீர்மானம் எடுத்திருந்த நிலையில் மீண்டும் அனர்த்துக் கட்சியைக் கூட்டாது கலைஞர் எவ்வாறு சுயமான அறிவிப்பினைச் செய்யமுடியும். ஆகவே அவர் இளைத்தது பெரும் துரோகம் என்பதை அன்றே கண்டனத்துடன் கூறினேன். அதன்பின்னர் நான் பிரனாப்பிற்கும், கலைஞருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னணி தொடர்பில் ஆராய்ந்தபோது “2 ஜி ஊழல்” தொடர்பான கோப்பினை கலைஞருக்கு காட்டி கலைஞயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. ஆகவே மாநில அரசாங்கத்தின் பலவீனம் டில்லிக்கு வாய்ப்பாகிவிட்டது.\nபிழையான வழிநடத்தல் அத்துடன் இக்காலத்தில் சிங்கள இராணுவத்திற்கு ஆலோசகராக இந்தியாவின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சதீஸ் நம்பியார் செயற்பட்டார். அவருடைய சகோதரர் விஜய் கே நம்பினார் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளருக்கு இராணுவ ஆலோசகராக பணியாற்றினார்.\nவெளிவிவகார செயலாளராக கே.பி.எஸ் மேனனும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே. நாராயணன் ஆகியோரும் பதவிகளை வகித்தனர். சோனியா காந்தியிடம் கணவரை கொலை செய்தவர்களை பழிவாங்க தக்க தருணம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த இழந்து விடக்கூடாது என்று கூறி இவர்கள் அனைவரும் சோனியா காந்தியை பிழையாக வழி நடத்தினார்கள்.\nதமிழர்களின் பூர்வீகப் பகுதிகளில் இராணுவம் நிலைகொண்டிருக்கின்றது. இதனால் அரசியல் பிரதிநிதிகளால் பாரியளவில் எதனையும் முன்னெடுக்க முடியாத நிலைமையொன்றுதான் அங்குள்ளது. ஜோசப் பர��ாஜசிங்கம் குமார் பொன்னம்பலம் போன்வர்களை படுகொலை செய்தபோது இந்தியா அது தொடர்பில் கேள்வி எழுப்பியதா அதற்போது அரசியல் தலைமை தாங்கும் சம்பந்தன் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்தால் அவருக்கு ஏதாவது நிகழ்ந்தால் இந்தியா கேள்வி எழுப்புமா அதற்போது அரசியல் தலைமை தாங்கும் சம்பந்தன் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்தால் அவருக்கு ஏதாவது நிகழ்ந்தால் இந்தியா கேள்வி எழுப்புமா ஆகவே அவர்களின் நெருக்கடியான நிலைமையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nதமிழ் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். ராஜபக்ஷவின் கொடூரத்தையும் தனது கட்சியில் தமிழ் வேட்பாளர்களை நிறுத்தி தமிழ் பிரதேசங்களில் வெற்றிபெறச் செய்து அதனை சர்வதேசத்திற்கு பிரசாரம் செய்ய முனைந்த சூழ்ச்சியையும் நன்கு அறிந்து தான் அவரை தோற்கடித்ததோடு தமிழ் கூட்டமைப்பினையும் வெற்றி பெறச் செய்தார். தற்போது கூட சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையல்லாப் பிரேரணையை ஆதரித்துள்ளார்கள். அது அரசியல் ரீதியான தேக்க நிலைக்கு எடுக்கப்படும் முடிவுகளாகும். அதனால் மட்டும் எதனையும் சாதித்து விட முடியாது.\nதெற்கு வாசலை தட்டும் சீனா ஈழத்தமிழர்களுக்கு, தமிழ்த்தலைவர்களுக்காக இந்தியா என்ன செய்தது என்பதை விட்டுவிடுவோம். தற்போது நிலைமை என்ன என்பதை கூட டெல்லி விளங்காது இருக்கின்றது. விடுதலைப்புலிகள் பலமாக இருக்கும் வரையில் இந்துமா சமுத்திரத்தில் பிரச்சினைகள் இருக்கவில்லை. தற்போது என்ன நடக்கிறது. 1962 இல் நேரு பிரதமாரக இருந்தபோது வடக்கில் சீனாவினதும் மேற்கில் பாகிஸ்தானினதும் அபாயம் என்றும் இருக்கும். இலங்கை நமக்கு உட்பட்ட நாடு என்பதால் தென் இந்தியா பாதுகாப்பன பிரதேசம் என்பதை உணர்ந்து அங்கு இராணுவ முகாம்களை தளபாடங்களை அமைத்தார்.\nதற்போது இந்தியாவின் 700 இராணுவ தொழிற்சாலைகள் தென்னிந்தியாவில் உள்ளன. அவ்வாறு இந்தியாவின் பாதுகாப்பில் முக்கிய தளமாக இருக்கும் தெற்குவாசலை சீனா தட்ட ஆரம்பித்திருக்கின்றதல்லவா நேருவின் தீர்க்க தரிசனமான சிந்தனை தற்போதுள்ளவர்கள் சிதைத்துவிட்டார்கள். திபெத்திலிருந்து இந்தியாவை ஆக்கிரமிக்க வேண்டியதில்லை. அவசியம் ஏற்பட்டால் மன்னாரில் இருந்து கூட சீனா இந்தியாவை ஆக்கிரமிக்கலாம். வெறும் 20 மைல் தொலைவில் சீனா இருக்குமளவிற்கு அதன் ஆக்கிரமிப்பு வலுத்துள்ளது. தற்போது இந்தியாவுக்கு ஈழத்தமிழர்களைப் பற்றி கவலைப்படுவதை விடவும் தனது நாட்டின் இறைமையை பாதுகாப்பது பெருங்கஷ்டமாகியுள்ளது. இந்துமா சமுத்திரத்தின் கட்டுப்பாடு இந்தியாவை விட்டுச் சென்றுள்ளது.\nடெல்லி தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கே என்னவழியென்று தெரியாத நிலைமை ஏற்பட்டுள்ளதே. இதற்கு மோடி என்ன பதில் சொல்லப்போகின்றார். சர்வதேச சூழல் மாறவேண்டும் ஈழப் பிரச்சினை தொடர்பிலான நிலைப்பாடுகளில் மாற்றம் தேவையேற்பட வேண்டும் என்றால் சர்வதேசத்தின் சூழல் மாறவேண்டும். இந்தியாவின் நிலைப்பாடு மாறாது இருக்கின்றபோதும் உலக நாடுகளின் மனநிலை மாற ஆரம்பித்துள்ளது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தமையால் தனது சர்வதேச போக்குவரத்துக்கு ஆபத்தாகும் என்று சர்வதேச நாடுகள் சிந்தித்தமையால் தான் சந்திரிகாவை மையப்படுத்தி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேனவை இணைத்து சீன ஆதரவாளராக இருந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றுவதற்கு சர்வதேசம் வழிசமைத்தது. இவ்வாறு சர்வதேசத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழக அரசியல் தலைமைகளும் உறுதியாக நிற்க வேண்டியுள்ளது.\n2வருடங்களுக்கு முன்பே நிலைமை நன்கு தெரியும் விடுதலைப்புலிகளுக்கு தற்போது நான்காது ஈழப்போரில் நெருக்கடியான சூழல் ஏற்படும் என்பதை இரண்டு வருடங்களுக்கு முன்னரே அறிந்திருந்தார்கள். காரணம் புலிகளுக்காக சர்வதேசத்திலிருந்து வரும் ஆயுதக்கப்பல்கள் இந்திய கடற்படையின் துணையுடன் மூழ்கடிக்கப்பட்டுவிட்டன. புலிகளிடமிருந்து 14 சர்வதேச கப்பல்களும் இழக்கப்பட்ட நிலையில் ஆயுதரீதியான பிரச்சினைகள் அவர்களுக்கு காணப்பட்டது. அவ்வாறான நிலையில் விடுதலைப்புலிகள் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக அவர்களின் ஆயுத ரீதியான பரிவர்த்தனை துண்டிக்கப்பட்டதை அடுத்து என்ன செய்யவேண்டுமே அச்செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள்.\nவிடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றார். அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. சரி, அவர் உயிருடன் இல்லை. புலிகளை முழுமையாக அழித்து விட்டோம் என்றால் சிங்கள இராணுவத்துக்கு ஒரு இலட்சம் பேரை எதற்காக தற்போது இணைக்கின்றார்கள். அவர்களுக்கு இந்தி��ாவில் எதற்கு பயிற்சி அளிக்கின்றார்கள். அதற்கான அவசியம் என்ன வடக்கில் எதற்காக இலட்சக்கணக்கான இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. போராளிகள் இருந்தால் இராணுவம் இருக்க வேண்டும் என்பதில் நியாயம் உள்ளது. அப்பாவி மக்கள் இருக்கின்றபோது அங்கு எதற்காக இராணுவம் இருக்க வேண்டும் வடக்கில் எதற்காக இலட்சக்கணக்கான இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. போராளிகள் இருந்தால் இராணுவம் இருக்க வேண்டும் என்பதில் நியாயம் உள்ளது. அப்பாவி மக்கள் இருக்கின்றபோது அங்கு எதற்காக இராணுவம் இருக்க வேண்டும் பொதுமக்களை பார்த்து அச்சப்பட வேண்டிய அவசியம் என்ன\nஇதுவொருவிடயம்ரூபவ் பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக உடலொன்றை காண்பித்தார்கள். உண்மையில் அவருடைய உடலாக இருந்திருந்தால் ராஜபக்ஷ அரசாங்கம் அதனை கொழும்பிற்கு கொண்டு வந்து சர்வதேச ஊடகங்களுக்கு காண்பித்திருப்பாரா இல்லையா அதனை ஏன் செய்யவில்லை. அதற்கு அடுத்ததாக மரபணுப்பரிசோதனை(டி.என்.ஏ) சோதனை செய்தாக கூறினார்கள். பிரபாகரன் இறந்த தருணத்தில் அவருடைய பெற்றோர்கள் வல்வெட்டித்துறையில் தான் இருந்தார்கள்.\nஅப்படியென்றால் அவர்களுடைய இரத்தமாதிரி பெறப்பட்டு சோதனை மேற்கொண்டிருக்க வேண்டுமல்லவா\nராஜீவ் உடலத்தினை அடையாளப்படுத்திய வைத்தியநிபுணர் சந்திரசேகரனிடத்தில் இவ்விடயம் சம்பந்தமாக கேட்போதுரூபவ் டி.என்.ஏ.சோதனை நடத்தும் வசதியே இலங்கையில் இல்லை என்றும் அவ்வாறான சோதனைகள் சென்னையில் தான் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியாக கூறுகின்றார். இதனை விட ராஜபக்ஷ காண்பித்த உடல் பிரபாகரனின் உடல் அல்ல என்பதற்கு வேறு என்ன ஆதராம் தேவையாகவுள்ளது.\nபங்களாதேஷ் விவகரம் சம்பந்தமாக வாஜ்பாய் இந்திராகாந்தியின் வீட்டை முற்றுகையிட்டபோதும் அவர் அமைதியாகவே இருந்தார். இரண்டு வருடமாக அப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்போராட்டம் வெற்றிபெற்றதற்கு அந்நாட்டு மக்கள் அமைப்புக்கள்ரூபவ் இந்தியாவின் உதவி ஆகியன மட்டும் காரணமல்ல. சர்வதேசத்தில் மாற்றம் ஏற்றபட்டது. அக்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி நிக்ஷன் சீனாவுக்கு விஜயம் செய்தார். இதனையடுத்து சோவியத் பிரதமர் இந்தியா வந்தார் ஒபந்தங்களைச் செய்தார்.\nகுறிப்பாக இந்தியாவை எந்தநாடு தாக்கினாலும் சோவியத்து துணையாக வரும் என்ற இராணுவ ஒப்பந்���ம் முக்கியமானது. இதுவே இந்தியாவின் முதலாவது இராணுவ ஒப்பந்தமாகும். இதனையடுத்தே இந்திய படைகள் அங்கு சென்றன. நிக்ஸின் சீன விஜயம் வரலாற்றினையே மாற்றியது.\nஅதுபோன்று வியட்நாம் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அமெரிக்க தேர்தலில் ஜோர்ஜ் கெனடி வெற்றி பெற்றமையால் படைகளை வாபஸ் வாங்கினால் இதனால் அப்போராட்டம் பெற்ற பெற்றது. ஆகவே சர்வதேச சூழல்கள் விடுதலைப்போராட்டங்களில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே சர்வதேச சூழல் மாற்றத்துக்கு அமைவாக பிரபாகரனின் பிரசன்னமும் இருக்கலாம்.\nLabels: இந்தியா, செய்திகள், தாயகம், பிரதான செய்தி, முக்கிய செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை ந���னைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2013/11/blog-post_21.html", "date_download": "2018-07-17T01:37:41Z", "digest": "sha1:T2M6ACAK7GMGLA7HCMF4RZNSBXXYTBY6", "length": 29441, "nlines": 270, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: தமிழர்கள் திப்பு சுல்தானை புறக்கணிப்பது தப்பு !", "raw_content": "\nதமிழர்கள் திப்பு சுல்தானை புறக்கணிப்பது தப்பு \nஇன்று திப்பு சுல்தானின் நினைவு தினம். இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, திப்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தேசியவாதிகள் கூட அவரைப் புறக்கணிப்பது கவலைக்குரியது. திப்புவை வைத்து தமிழ் தேசிய அரசியல் நடத்தும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தும், அதனை வேண்டுமென்றே தவற விடுவது ஆச்சரியத்திற்குரியது. (தமிழ் தேசியவாதிகளின் இந்து மத உணர்வு அதற்குத் தடையாக இருக்கலாம்.) ஆங்கிலேயர்கள் கைப்பற்றும் வரையில், மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்ட திப்பு சுல்த்தானிடம் இருந்து, தமிழ் தேசியம் கற்றுக் கொள்வதற்கு நிறைய உள்ளது. தமிழ்நாட்டை ஆண்ட ஒரு மன்னன், புலிக் கொடி ஏந்தி, ஆங்கிலேயர்களை எதிர்த்து விடுதலைப் போராட்டம் நடத்தி, அவர்களை தோல்வியடைய வைத்த வரலாறு, தமிழ் தேசியத்திற்கு பெருமை சேர்க்கவில்லையா\nதிப்பு சுல்தான், மைசூரை தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தினாலும், இன்றைய தமிழ்நாடு மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள், திப்புவின் ஆட்சியின் கீழ் இருந்தன. இன்றைய சென்னை நகர்ப் பகுதியை மட்டும் பிடித்து வைத்திருந்த ஆங்கிலேயர்கள், தமிழ் நாட்டின் பிற பகுதிகளையும் கைப்பற்றுவதற்காக நீண்ட காலம் போரிட்டார்கள். சூரியன் மறையாத சாம்ராஜ்யத்தை கட்டியாண்ட பிரிட்டிஷார், தமிழ்நாட்டில் நடந்த காலனிய ஆக்கிரமிப்புப் போரில் அவமானகரமான தோல்வியை தழுவி இருந்தனர்.\nஅன்று ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட திப்புவின் படையில், ஏராளமான தமிழ் வீரர்கள் இருந்தனர். தென்னிந்தியாவை ஆண்ட கடைசி இந்திய மன்னன், திப்புவின் நாட்டில், பல்லின ���க்கள் வாழ்ந்தனர். ஆங்கிலேயர்கள் தமது சரித்திர நூல்களில் புளுகி இருப்பதைப் போல, அன்றைய இந்தியர்கள் நாகரீகத்தில் பின்தங்கி இருக்கவில்லை. பல்வேறு தொழில்நுட்ப அறிவில் சிறந்து விளங்கினார்கள். சில சமயம், அவர்களது அறிவியல் கண்டுபிடிப்புகள் ஐரோப்பியரின் கண்டுபிடிப்புகளை மிஞ்சி இருந்தன. உதாரணத்திற்கு, போரில் பயன்படுத்தப் பட்ட நவீன ஆயுதங்களை பற்றிக் குறிப்பிடலாம். (வேறு சில நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளும் அந்தக் காலத்தில் இருந்திருக்கலாம். ஆனால், அவற்றை எல்லாம் ஆங்கிலேயர்கள் திருடிச் சென்று விட்டார்கள். இன்று வரையில் அவற்றைப் பற்றிய தகவல்கள் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளன.)\nஆங்கிலேயர்களின் காலனிய கால வெற்றிகளுக்கு காரணம், அவர்களிடம் இருந்த துப்பாக்கி, பீரங்கி போன்ற நவீன ஆயுதங்கள் என்று சொல்வார்கள். ஆனால், தமிழ்நாட்டில் நடந்த போரில், திப்புவின் படையில் இருந்த தமிழ் வீரர்கள் நவீன ஆயுதங்களை பயன்படுத்தினார்கள். அதனால் தான், ஆங்கிலேயப் படைகள் தோற்றோடின. இது தமிழர்களுக்கு பெருமை இல்லையா எதற்காக, தமிழ் தேசியவாதிகள் இந்த வரலாற்று உண்மையை புறக்கணிக்கிறார்கள்\nஉலகிலேயே முதல் தடவையாக, தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக நடந்த போரில் தான், ரொக்கட் ஏவுகணைகள் பயன்படுத்தப் பட்டன. இன்று நவீன இராணுவங்களில் பாவிக்கப்படும், ரொக்கட் தொழில்நுட்பம் அல்லது ஏவுகணை வீசும் பீரங்கி, திப்புவின் பொறியியலாளர்களின் கண்டுபிடிப்பு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்முதல்முறையாக திப்புவின் படைகளிடம் கைப்பற்றிய ஏவுகணை தொழில்நுட்பத்தை வைத்து தான், பின்னாளில் ஆங்கிலேயர்கள் நவீன ராக்கெட் கருவிகளை உருவாக்கினார்கள். அனேகமாக, சீனாவுடனான தொடர்பினால் கிடைத்த தொழில்நுட்ப அறிவை அடிப்படையாக கொண்டு, மைசூரில் அந்த நவீன ஆயுதம் தயாரிக்கப் பட்டிருந்தது.\nஆங்கிலேயருடனான போரில், ஏவுகணைகள் வீசப் பட்ட பொழுது, ஆங்கிலப் படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின. போர்க்களத்தில் நின்ற வெள்ளையர்கள், வானம் இடிந்து விழுந்து விட்டதோ என்றெண்ணி, அஞ்சி நடுங்கினார்கள். திப்புவின் ஏவுகணைகள், நூறு மீட்டர் தூரம் மட்டுமே செல்லக் கூடியவை. இருந்த போதிலும், ஆங்கிலேயர்கள் வாழ்க்கையில் ஒரு நாளும் கண்டிராத, கேள்விப் பட்டிராத நவீன ஆயுதம் ஒன்றின் பயன்பாடு, போரில் வெற்றியை தேடித் தந்தது. அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் அம்பு, வில்லுகளுடன் போரிட்ட பூர்வகுடிகளை, துப்பாக்கியால் சுட்டு விரட்டிய பெருமைக்குரிய ஆங்கிலேய காலனியப் படைகள், தென்னிந்தியாவில் புறமுதுகிட்டு ஓடின. அன்று தமிழ்நாட்டில் நடந்த போரில், ஆங்கிலேய படைகளுக்கு, பெருமளவு உயிர்ச் சேதம் ஏற்பட்டது.\nமைசூரை கைப்பற்றுவதற்காக நான்கு போர்கள் நடந்துள்ளன. ஆங்கிலேயர்களுக்கு இறுதி வெற்றி கிடைத்தற்கு காரணம், அவர்களது ஆயுத, அல்லது ஆட் பலம் அல்ல. வெள்ளையர்கள் எப்போதும் சூழ்ச்சியில் வல்லவர்கள். திப்பு சுல்த்தான் ஒரு முஸ்லிம் மன்னன். அவனது ஆட்சியில், இஸ்லாம் அரச மதமாக இருந்தது என்பதெல்லாம் உண்மை தான். ஆனால், பிற மதத்தவர்கள் பாரபட்சமாக நடத்தப் படவில்லை. திப்புவின் ஆலோசகர்களாக பிராமணர்கள் இருந்துள்ளனர். திப்புவின் படையில், முஸ்லிம், இந்து வீரர்கள் கலந்திருந்தனர். அன்றைய இந்தியாவில் வாழ்ந்த மக்கள் மனதில், முஸ்லிம், இந்து என்ற குரோதம் இருக்கவில்லை.\nஆங்கிலேயர்கள் சூழ்ச்சி செய்து, முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் மத்தியில் வெறுப்புணர்வை விதைத்தார்கள். மக்களின் ஒற்றுமையை குலைத்தார்கள். அதன் பிறகு தான், அவர்களால் மைசூர் ராஜ்யத்தை கைப்பற்ற முடிந்தது. ஆங்கிலேயர்களினால் அன்று விதைக்கப் பட்ட மதவெறி எனும் நச்சு விதைகள், இன்று பெரும் விருட்சமாக வளர்ந்துள்ளன. ஆங்கிலேயர்கள் அதைத் தான், இலங்கையிலும் செய்தார்கள். கண்டி ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் தமிழனாக இருந்த காரணத்தினால், அவனுக்கு எதிராக சிங்களவர்களை தூண்டி விட்டார்கள். அன்று விதைக்கப் பட்ட இனவெறி எனும் நஞ்சு, நமது காலத்தில் ஈழப்போர் எனும் பேரழிவில் வந்து முடிந்தது.\nஈழப்போரில் நடந்த பேரழிவுகள், இனப்படுகொலைகள் குறித்து, ஆங்கிலேய கனவான்கள் அக மகிழ்ந்திருப்பார்கள். ஏனென்றால், இன/மத குரோதங்களை தூண்டி விட்டு, மக்களை பிரித்தாள்வதன் மூலம் தான், மாபெரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நிலை நிறுத்தப் பட்டது. ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிக்கு, அரசியலுக்குப் பின்னால், இன்னொரு காரணமும் உள்ளது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னர், \"இந்தியாவில், இலங்கையில் சிறந்த தொழில் நுட்ப அறிவும், நாகரிக வளர்ச்சியும் இருந்தது\" என்ற உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் இருந்தது. அதனால் கணிசமான வெற்றி கிடைத்துள்ளது. இன்றைய தலைமுறையினருக்கு திப்பு சுல்த்தான் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது என்பதே, காலனிய கால மூளைச்சலவையின் விளைவு தான்.\nLabels: ஆங்கிலேயர்கள், காலனியாதிக்கம், திப்பு சுல்தான்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅக்கினி சிறகுகளில் அப்துல் கலாம் கூட இதுபற்றி குரிப்பிட்டிக்ருகிறார்...\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லா���ிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஅனைவருக்கும் சம்பளம் : சுவிஸ் மக்களின் சோஷலிசப் பு...\nதமிழர்கள் திப்பு சுல்தானை புறக்கணிப்பது தப்பு \nசிறிலங்காவில் பௌத்த கோயில்களில் நடக்கும் சிறுவர் த...\nமனித மாமிசம் உண்ட சிலுவைப் படை வீரர்கள்\nபொதுநலவாய நாடுகளின் மகாநாடு, யாருக்காக\nதமிழ் தேசியவாதிகளும் இடதுசாரிகள் ஆகலாம்\nஈழத்தின் சுயநிர்ணய உரிமையும், NGO குழுக்களின் ஊடுர...\nவெளிநாடு செல்லும் தமிழ் தொழிலாளர்கள் வசதியாக வாழ்வ...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலா��ும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kobikashok.blogspot.com/2010/12/22.html", "date_download": "2018-07-17T01:32:10Z", "digest": "sha1:IZV767VXIWLSI5ZRW6OLJO4OGX2HEGMC", "length": 19551, "nlines": 190, "source_domain": "kobikashok.blogspot.com", "title": "உங்களுக்காக: வாக்களிப்போம் வாருங்கள் !டிச., 22 - ஆருத்ரா தரிசனம்!", "raw_content": "\nஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...\nடிச., 22 - ஆருத்ரா தரிசனம்\nதிருவாதிரை நட்சத்திரம் சிவனுக்குரியது. \"திருவாதிரைக்கு ஒரு வாய் களி...' என்பர். திருவாதிரையன்று, நடராஜருக்கு களி நிவேதனம் செய்து சாப்பிடுவது பாரம்பரியமான பழக்கம். களி, உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு உணவு. திருவாதிரையில் சாப்பிடும் களி ரத்த விருத்திக்கு உதவுகிறது. அதனால் தான், பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால், வீடுகளில் களி சமைப்பது இன்றும் வழக்கமாக உள்ளது. ஆக, அறிவியல் ரீதியாகவும் நம் பண்டிகைகளுக்குரிய நைவேத்யங்களை முன்னோர் வகுத்துள்ளனர்.\nசரி... வெறுமனே சுண்டல், களி சாப்பிடுவதற்கெல்லாம் ஒரு விழாவா என நினைக்கக்கூடாது. உண்மையில், \"திருவாதிரைக்கு ஒரு வாய் களி...' இரு வேறு பொருட்களைத் தருகிறது.\n\"களி' எனும் சொல்லுக்கு, \"நடனத்தைப் பார்ப்பதால் ஏற்படும் ஆனந்தம்...' என்றும் பொருள். \"வாய்' எனும் சொல்லை, \"வாசல்' எனலாம். வாசலை, \"வாயில்' என்றும் சொல்வர். திருவாதிரை விழா ஆனந்தத்தின் நுழைவு வாயிலாக உள்ளது. நடராஜரின் ஆனந்த நடனம் எனும், \"களி' உள்ளத்தில் களிப்பை ஏற்படுத்துகிறது. அந்த நடனக்காட்சியைக் காண்பவர்கள், கைலாயம் அடைந்து நிரந்தர சுகம் பெறுவர் என்பதே இதன் தாத்பர்யம்.\n\"திருவாதிரைக்கு ஒரு வாக்கு அளி...' என்ற வாக்கியமே திரிந்து, \"திருவாதிரைக்கு ஒரு வாய் களி' என, மாறியிருக்க வாய்ப்பிருக்கிறது. திருவாதிரையன்று செய்யும் நற்செயல் நம் பாவங்களைக் களைந்து, மோட்சத்தைத் தரும். எனவே, நம்மைச் சார்ந்திருப்பவர்கள் ஏதேனும் காரணத்தால் கஷ்டம் அனுபவித்தால், அதைக் களைவதற்கு, \"என்னால் ஆன உதவியைச் செய்கிறேன்...' என்று, வாக்க�� அளிக்கலாம். மனிதர்களிடம் மட்டுமல்ல...\nஇறைவனுக்கும் நாம் வாக்கு கொடுக்கலாம்.\nஇறைவா... என்னிடம் \"மதுப் பழக்கம், புகைப் பழக்கம், மற்றவர்கள் நன்றாக வாழ்வதை பொறாமைக் கண்ணுடன் நோக்கும் பழக்கம்.'\nஇன்னும் என்னென்ன கெட்ட வழக்கங்களெல்லாம் உண்டோ, அத்தனையும் உள்ளது. இவற்றை இன்று முதல் விட்டு விடுவதாக உன்னிடம் வாக்களிக்கிறேன். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உன்னருள் வேண்டும். உன் ஆனந்த நடனக்காட்சி இருள் சூழ்ந்த என் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்த வேண்டும். உன் கையிலுள்ள அக்னி சட்டி, என் உள்ளத்திலுள்ள தீய வழக்கங்களை எரிக்க வேண்டும். உன்னிடமுள்ள சாட்டை என் கெட்ட பழக்கங்களை அடித்து விரட்ட வேண்டும். இவையெல்லாம் நடந்தால், உன் முகத்தில் இருக்கும் புன்சிரிப்பு என்னிடமும் மலரும். நாங்கள் மகிழ்வுடன் வாழ அருள் தா...' என பிரார்த்திக்க வேண்டும்.\nதிருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஊர்களுக்குச் சென்று பஞ்சசபை நடராஜரையும் தரிசிக்க இது ஏற்ற காலம். ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் புகழ் பெற்ற நடராஜர் உள்ளார். இங்கே ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சந்தனத்தைக் களைந்து, பச்சை மரகதத்தில் காட்சியளிக்கும் நடராஜரைத் தரிசிக்கலாம். உலகின் முதல் நடராஜர் எனக் கருதப்படும் திருநெல்வேலி செப்பறை நெல்லையப்பர் கோவிலிலுள்ள கலையம்சம் மிக்க நடராஜரையும் தரிசித்து வரலாம்.\nதிருவாதிரை நன்னாளில் நம்மிடம் உள்ள தீய பழக்கங்களை கைவிடுவதற்கு நடராஜரிடம் வாக்கு கொடுப்போம். ***\nஒவ்வொரு முறை புகையிலை உட்கொள்ளும் போதும் ஒரு 100 ரூபாவை உண்டியலில் போட்டு வையுங்கள்\nபின்பு அது உங்க மருத்துவ செலவுக்காக பயன்படும்\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nமருத்துவர் மு. சங்கர் பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன அதில் எத்தனை வகைகள் உள்ளன அதில் எத்தனை வகைகள் உள்ளன\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\n12 வயதான அந்த சிறுமி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாள். பள்ளிக்கு செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அடம் பிடித்தாள். தோழிகளிடம் பேச...\nதி இந்து - தமிழகம்\nசித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா\nசூலக்கல் மாரியம்மன்-தொட்டில் கட்டி பிரார்த்தனை செய...\nஆயுர்வேத மருத்துவம்: கல்ல�� கரைக்கும் மூலிகைகள் (வி...\nமுதுமையில் சுறுசுறுப்புக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்: ...\nஅன்னாசி பழத்தின் மருத்துவ குணங்கள்\nதிராட்சைப் பழத்தின் மருத்துவ குணம்\nஅரை ஸ்பூன் சர்க்கரை போதும் டென்ஷன் பஞ்சாய் பறக்கும...\nவீடு வாங்க எளிய பரிகாரம் | உஜிலாதேவி\nஉயிர் பறிக்கும் வீடுகள் | உஜிலாதேவி\nவாழ்வில் ஒரு முறையேனும் கண்டிப்பாக செல்ல வேண்டிய ஸ...\n2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி\nபதிவர்களின் சங்கமம் மற்றும் புத்தக வெளியீடுகள்\nதோல் நோய்கள் ஓர் அறிமுகம்\nபாக்கை மென்று பெறும் வாய் புற்றுநோய்\nஅன்பின் மறு உருவம் அன்னை தெரசா - வானம் வசப்படுமே வ...\nஇயேசு பிறந்த பூமி - அரிதான தகவல்கள்\nஇளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு\nவிஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு\nவழுக்கை தலை பிரச்னைக்கு ஸ்டெம்செல் சிகிச்சை : விஞ்...\nகுறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்\nபித்தக் கற்கள் ஏன், யாருக்கு ஏற்படுகின்றன தெரியுமா...\nஉங்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்ய வேண்டி...\n2011 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nபுத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன\n12 ராசிகளுக்கும், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரி...\nதிருமலை-திருப்பதியில் சேவை செய்ய விருப்பமா\n\" சிக்கன்-65 \" - கேன்சர் ஆபத்து\nமிள‌கி‌ன் மரு‌த்துவ‌ப் பய‌ன்பாடு எ‌ன்ன\nதிட்டமிடல், முடிவு எடுத்தல் என 40 வயது வரை மூளை வள...\nடிச., 22 - ஆருத்ரா தரிசனம...\nஆனந்த பயணத்திற்கு ஆரோக்கிய வழிகாட்டி...சபரிமலை\nஅதிக நேரம் \"டிவி' பார்க்கும் குழந்தைகள் முரடர்களாக...\nஞாபகசக்தியைக் கூட்டும் புதிய உத்தி\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்வோம் : வைக...\nசொர்க்கம் பக்கத்தில் -டிச., 17 -வைகுண்ட ஏகாதசி\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியப் பங்...\nகசப்பு தான் எனக்கு பிடித்த உணவு - \"அதலைக்காய்'\nகற்ப மூலிகை - கரிசலாங்கண்ணி\nகோபத்தை குறைக்கும் இனிப்பு பானங்கள்\nகுருபெயர்ச்சி மலர் - 2011\nகுழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா\nபுற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்\nரத்தக் குழாய் அடைப்பு நீக்க நவீன லேசர் சிகிச்சை\nவாத பித்த கப உடற்கூறும் சர்க்கரை நோயும்\nபுகை பிடித்தலும், இருதயமும் - சில உண்மைகள்\nமகப்பேறு கால மரணவிகிதம் அதிகமாவதற்கான காரணங்கள்......\n112 வயதிலும் ஓய்வறியாமல் உழைக்கும் \"இளைஞர்'\nஒரு உடல் இரு உயிர���-கர்ப்பகாலம்\nஒரு உடல் இரு உயிர்-கர்ப்பகாலம்\nஉணவுப் பொருட்களில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எ...\nசர்க்கரை கட்டுப்பாடு அறிய எச்.பி.ஏ1.சி., பரிசோதனை\nகதிகலங்க வைக்கும் கடற்கொள்ளை பறவை \nரசித்து... ருசித்து சாப்பிட வேண்டும் ஏன்\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Simple theme. Theme images by Jason Morrow. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/10-secret-features-ios-8-008312.html", "date_download": "2018-07-17T01:57:46Z", "digest": "sha1:EJ73KICUMMJFNEJ5SLQNPRNGSELZYMXM", "length": 11089, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "10 Secret Features of iOS 8 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐஓஎஸ் 8 பற்றி உங்களுக்கு தெரியாத அம்சங்கள்,பார்த்து தெரிஞ்சிக்கோங்க மக்களே..\nஐஓஎஸ் 8 பற்றி உங்களுக்கு தெரியாத அம்சங்கள்,பார்த்து தெரிஞ்சிக்கோங்க மக்களே..\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nஸ்மார்ட்போன் நேவிகேஷனை துல்லியமாக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு.\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nரயில்வே துறையின் பாதுகாப்புக்கு உதவும் ஏஐ டெக்னாலஜி.\nமதுரையில் பிறந்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nதரமான டிஸ்பிளேவுடன் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉங்களுக்கு தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க உதவும் கூகுள் ஆப்.\nஒவ்வொரு முறை ஐஓஎஸ் அப்டேட் செய்யப்படும் போதும் அதில் பல அம்சங்கள் மறைந்திருக்கும், அந்த வகையில் ஐஓஎஸ் 8 இப்போ தான் புதிதாக வெளியாகியருக்கு. புதிய ஐஓஎஸ் 8 வெளியான போது அதை பற்றி பல கட்டூரைகளை படித்திருப்பீங்க, குறிப்பாக அதன் சிறப்பம்சங்கள், அதன் நிறை, குறைகள் என பட்டியல் நீண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லைனு தான் சொல்லனும். அந்த வகையில் ஐஎஸ் 8 பற்றி உங்களுக்கு தெரியாத சில அம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க.....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபுதிய ஓஎஸ் டெக்ஸ்ட் மற்றும் வீடியோக்களை சப்போர்ட் செய்யும்\nஆன்லைன் ஷாப்பிங்கின் போது உங்க க்ரெடிட் கார்டு நம்பரை டைப் செய்ய கடுப்பாக உள்ளதா, ஐஓஎஸ் 8ல் இந்த கவலை வேண்டாம், கார்டை ஸ்கேன் செய்தால் உங்க கார்டின் நம்பர் தானாக பதிவாகிவிடும்\nஉங்க போனை முழமுமையாக குரல் மூலம் மட்டும் பயன்படுத்த முடியும், ஆனால் இதற்கு செட்டிங்ஸ் - ஜெனரல் - சிரி தேரவு செய்ய வேண்டும்\nஉங்க போனில் இருக்கும் அந்த மாதிரியான படங்களை அழிக்காமல் மறைக்க முடியும், இதற்கு அநத படத்தை அழுத்தி பிடித்தால் ஹைடு என்ற ஆப்ஷன் இருக்கும்\nஇப்ப நீங்க நோட்டிப்பிக்கேஷன்களுடன் உறையாட முடியும், இது ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும் வேறுபடும்\nஷேர் ஷீட்ஸை இப்ப நீங்க ஷேர் செய்ய முடியும், இது ஷீட்ஸ் சப்போர்ட் செய்யும் எந்த அப்ளிகேஷனிலும் வேலை செய்யும்\nகலர் டிஸ்ப்ளே உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் செட்டிங்ஸ் - அசெஸ்சபில்லிட்டி - க்ரேஸ்கேல் தேர்வு செய்தால் வேலை முடிந்தது\nபுதிய ஐஓஎஸ் 8 இன் ஹோம் ஸ்கிரீனில் உங்களுக்கு தேவையில்லாததை காலி செய்து கொள்ளலாம்\nஉங்களுக்கு முக்கியமான ஒரே மெயிலுக்கு மட்டும் கூட தேர்வு செய்யலாம்\nபுதிய ஐஓஎஸ் 8 இல் எந்த செயளி அதிக பேட்டரியை எடுத்துகொள்கிறது என்பதை பார்க்க முடியும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nசாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பீ எடுத்த வெறியர்கள்.\nரூ499/- போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தும் ஏர்டெல் : அதிக டேட்டா\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/14215339/1157025/Secretly-confessed-to-girl-court-that-was-attacked.vpf", "date_download": "2018-07-17T01:59:16Z", "digest": "sha1:IUFAWL55TWJH5RH7GOVJIZB6KVE5YQY3", "length": 16609, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருக்கோவிலூர் அருகே வாலிபரால் தாக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் || Secretly confessed to girl court that was attacked by the youth", "raw_content": "\nசென்னை 17-07-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருக்கோவிலூர் அருகே வாலிபரால் தாக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்\nவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வாலிபரால் தாக்கப்பட்ட சிறுமி நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.\nவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வாலி��ரால் தாக்கப்பட்ட சிறுமி நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.\nவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளாம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆராயி. இவரது மகள் தனம், மகன் சமயன். இவன் அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.\nகடந்த பிப்ரவரி 21-ந் தேதி ஆராயி தனது மகன், மகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் வாலிபர் ஒருவன் நைசாக வீட்டுக்குள் புகுந்து அவர்களை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு சென்று விட்டான்.\nதாக்குதலில் படுகாயம் அடைந்த சமயன் அதே இடத்தில் இறந்தான். தாக்குதலில் காயம் அடைந்த ஆராயி, தனம் ஆகியோர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கடலூர் மாவட்டம் மேல்புவனகிரியை சேர்ந்த தில்லை நாதன் (வயது 37) என்பவரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலி அம்பிகாவையும் கைது செய்தனர். இருவரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇதன்பின்னர் தில்லை நாதனை விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் தில்லைநாதனை மீண்டும் சிறையில் அடைத்தனர்.\nஇதற்கிடையே புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி தனத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள்.\nஅவள் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவள் சிகிச்சை பெறும் அறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் நேற்று மாலை சிறுமி தனத்தை அரகண்டநல்லூர் போலீசார் திருக்கோவிலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவளிடம் நீதிபதி பத்மாவதி ரகசிய வாக்குமூலம் பெற்றார்.\nஅப்போது சிறுமி தனம் பல்வேறு திடுக்கிடும் தகல்களை ரகசிய வாக்குமூலமாக அளித்ததாக தெரிகிறது. இதன்பின்பு தனத்தை போலீசார் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.\nசிறுமியின் தாயார் ஆராயி புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடிஎன்பிஎல் கிர���க்கெட்: 26 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் வெற்றி\nபுதுச்சேரியில் 3 காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து ஆளுநர் கிரண்பேடி ஆணை\nடெல்லியில் விமானப்பணிப்பெண் தற்கொலை வழக்கில் கணவர் மாயங் சிங்வி கைது\nகாஷ்மீரில் தேசிய மாநாடு கட்சி தலைவர் வீட்டின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - போலீஸ்காரர் பலி\nமூடநம்பிக்கைகளுக்கு எதிரான அசாம் மாநில சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nசென்னையில் அதிமுக எம்பிக்கள் கூட்டம் முதல்வர், துணை முதல்வர் தலைமையில் தொடங்கியது\nபுதினுடன் பேச்சுவார்த்தை- பின்லாந்து அதிபர் அரண்மனைக்கு சென்றார் டிரம்ப்\nஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களை மீண்டும் அழைத்தது ஏன்\nபெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை\nசென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வருமானவரி கணக்கு தயாரிப்பு உதவி மையம் திறப்பு\nவருமான வரித்துறை சோதனை: காண்டிராக்டர், உறவினர் வீடுகளில் ரூ.120 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் பறிமுதல்\nசென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமி கற்பழிப்பு - காவலாளிகள் உள்பட 6 பேர் கைது\nதிருக்கோவிலூர் மாணவன் கொலை: கைதான புவனகிரி வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nவாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருக்கிறேன்- திருக்கோவிலூர் மாணவனை கொன்ற வாலிபர் போலீசாரிடம் கெஞ்சல்\nதிருக்கோவிலூர் சம்பவம்: தில்லைநாதன் மீது மேலும் 2 பெண்கள் புகார்\nதிருக்கோவிலூர் மாணவன் கொலை: கைதான தில்லைநாதன் மீது மேலும் 3 பெண்கள் புகார்\nதிருக்கோவிலூர் அருகே மாணவன் கொலை: காவலில் எடுக்கப்பட்ட வாலிபரிடம் விடிய விடிய போலீஸ் விசாரணை\nசமூக வலைதளத்தில் விமர்சனத்துக்கு உள்ளான தோனி - விராட் கோலி பதிலடி\nகாவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்கள் வெளியேற்றம்\nயாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் - ரஜினிகாந்த் பேட்டி\nஎஸ்.பி.கே. நிறுவன அலுவலகங்களில் வருமான வரி சோதனை - 80 கோடி ரூபாய் பறிமுதல்\nவினாடிக்கு 1 லட்சம் கனஅடி உபரி நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை\nரஜினிக்காக இப்படியா செய்வார் விஜய்சேதுபதி\nஜீவாவின் திடீர் முடிவு - கலக்கத்தில் ரசிகர்கள்\nசுந்தர்.சி. உடன் அட்ஜஸ்ட் பண்ண சொன்னார்கள் - ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவ���கள்\n2021 சட்டசபை தேர்தலுக்கு இப்போதே வேட்பாளரை அறிவித்த தினகரன்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2016/01/08/1786094779-52.html", "date_download": "2018-07-17T02:16:34Z", "digest": "sha1:SRDAVAEYGDBJGYQI7QPWL232OIAPBUC3", "length": 11335, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இலங்கையில் இன்னமும் தமிழர்கள் சித்திரவதை: மனித உரிமை குழுக்கள் | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇலங்கையில் இன்னமும் தமிழர்கள் சித்திரவதை: மனித உரிமை குழுக்கள்\nஇலங்கையில் இன்னமும் தமிழர்கள் சித்திரவதை: மனித உரிமை குழுக்கள்\nஇலங்கையில் தமிழர்கள் இன்னமும் சித்திரவதைகளுக்கு ஆளாகுகின்றனர் என்று இரு மனித உரிமை குழுக்கள் குற்றம் சாட்டி யிருக்கின்றன. அதிபர் மைத்ரிபால சிறிசேன பொறுப்பு ஏற்று ஓராண்டாகியும் தமிழர்களுக்கு எதிரான சித்திர வதைகள் தொடர்கின்றன என்று அந்த குழுக்கள் தெரிவித்தன. ஆட்சிக்கு வந்த அதிபர் சிறி சேன சீர்திருத்தங்களுக்கு உறுதி கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் தமிழர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்ற னர் என்று இரு மனித உரிமை அமைப்புகள் தெரிவித்ததாக பிபிசி குறிப்பிட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டு களுக்கு அரசாங்கம் இதுவரை பதில் அளிக்கவில்லை. இலங்கையில் அரசுக்கும் விடு தலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையே கால் நூற்றாண்டுகளுக் கும் மேல் நீடித்த உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டில் முடி வுக்கு வந்தது.\nமேலும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக இரு தரப்பிலும் குற் றம் சாட்டப்படுகிறது. இதற்கிடையே தென் ஆப்ரிக் காவைத் தளமாகக் கொண்டு செயல்படும் ‘ஐடிஜெபி’ என்ற ‘அனைத்துலக உண்மை, நீதி’ என்ற குழு, 15 ஆண்களிடமும் ஐந்து பெண்களிடமும் பேசியதாகக் கூறியது. முன்னைய விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் மோசமான வன்முறை களுக்கு ஆளானதாகத் தெரிவித்தனர் என்று அந்தக் குழு குறிப்பிட்டது. கடந்த ஆண்டின் சில சம்பவங்களில் போலிஸ், ராணுவத்தின் பிடியில் தாங்கள் கும்பலாகக் கற்பழிக்கப்பட்டதாக வும் அவர்கள் கூறினர். தற்போது அவர்கள் அனை வரும் இலங்கை யிலிருந்து வெளி யேறிவிட்டனர்.\nபதவித் தொல்லை: அழுத�� புலம்பிய முதலமைச்சர்\nகும்பல் சேர்ந்து தாக்கியதில் கூகல் பொறியாளர் மரணம்\n‘தேசிய கட்சிகளால் காலூன்ற முடியாது’\n12 ஆண்டுகளுக்குப் பின் பவானி சாகர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியது\nசிரிப்பு சத்தத்தால் அதிரும் திரையரங்குகள்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nமுரசு காப்பி கடை பேச்சு - தாய்லாந்து குகை மீட்பு\nகமல் கொதிப்பு: நானா போலி பகுத்தறிவாளன்\n500 தொண்டூழியர்கள் சிண்டாவிற்கு பக்கபலம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்\nஇலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nசிங்கப்பூரை உலக விண்வெளிப் பயண வரைபடத்தில் நிலைநிறுத்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘கோஸ்பேஸ்’... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakimuthiah.com/vinayagar.html", "date_download": "2018-07-17T01:36:57Z", "digest": "sha1:NMAHSTL4EB3NK4VJ5DWV66PLC6LPI54I", "length": 11297, "nlines": 54, "source_domain": "devakimuthiah.com", "title": " ::Devaki Muthiah.com Welcomes You", "raw_content": "\nஇவ்வாண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதியன்று பாரத ஹிந்துக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தியினைக் கொண்டாடப் போகின்றோம். அனைவருககும் சொல்லவேண்டும் என்று எனக்கு ஆசைதான். அது இயலாத காரியம். ஏதோ ‘அபிராமி’ வாசகர்களுக்காகவாவது வேண்டுகோள் விடுக்கலாமே. அவர்கள் அவர்களது நட்பிற்கும் சுற்றத்திற்கும் கூறலாம் அல்லவா\nவிநாயகர் நம் வீட்டுப் பிள்ளையப் போன்றவர். அதனால்தான் அவரைப் 'பிள்ளயார்' என்று அழைக்கின்றோம். அவர் ஆடம்பரம் இல்லாதவர். ரொம்ப ரொம்ப சிம்பிள் (simple) அரச மரத்தடியிலும் அவரை வணங்கலாம். அருகம்புல் கொண்டும் அவரை அர்ச்சிக்கலாம். மஞ்சள் பிடித்தும் அவரை வணங்கலாம். களிமண்ணில் படைத்தும் அவரைப் பார்க்கலாம். மஞ்சளும் களிமண்ணும் பஞ்சபூதங்களில் ஒன்றான ப்ருத்வியிலிருந்து தோன்றி பஞ்சபூதங்களில் மற்றொன்றான நீரில் எளிதில் கரையக் கூடியவை. சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்றவர் பக்தியோடு சுகாதாரத்தையும் வளர்க்கக்கூடியவர். இதைவிடுத்து ரசாயனக் கலவையால் ஆன பிரம்மாண்டமான பிள்ளயார்களைப் படைத்துக் கடலில் கிரேன்களின் உதவியுடன் அமுக்கிக் காலால் மிதித்து அழுத்த வேண்டுமா பக்தியோடு சுகாதாரத்தையும் வளர்க்கக்கூடியவர். இதைவிடுத்து ரசாயனக் கலவையால் ஆன பிரம்மாண்டமான பிள்ளயார்களைப் படைத்துக் கடலில் கிரேன்களின் உதவியுடன் அமுக்கிக் காலால் மிதித்து அழுத்த வேண்டுமா கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 'அபிராமி' வாசகர்கள விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன். நீங்களாவது மஞ்சள் அல்ல களிமண் பிள்ளயாரத்தான் இவ்வாண்டிலும், இனிமேல் வரும் ஆண்டுகளிலும் படத்து வணங்கி மகிழ்வோம் என்று உறுதி மொழி எடுத்க் கொள்ளுவீர்களா உங்கள் அனவருக்கும் விநாயக சர்த்தி வாழ்த்துக்கள். 'அபிராமி' இதழ் ஆரம்பக் காலத்தில் தெய்வத்திரு வித்வான் லெட்சுமணன் அவர்கள் விருப்பத்திற்கிணங்க மகான் ஆதிசங்கரரின் கணேச பஞ்சரத்தினத்தத் தமிழில் என் சிற்றறிவி��்கு எட்டிய வகயில் தமிழாக்கம் செய்ய முயன்றேன். ஒரு சில சிறு மாற்றங்களுடன் 'அபிராமி' வாசகர்களுக்கு என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பதற்காக எனது அன்புப் பரிசாக வழங்க விழைகின்றேன். நிறை இருப்பின் அது விநாயகனின் அருள். குறைகள் இருப்பின் அது அடியவளின் தவறு\nஸ்ரீஆதிசங்கரர் சம்ஸ்கிருதத்தில் அருளிய ஸ்ரீகணேச பஞ்சரத்னம்\n(தமிழாக்கம்: செந்தமிழ்த் திலகம் ஸ்ரீமதி தேவகி முத்தையா, எம்.ஏ., எம்.ஃபில்)\nமகிழ்ச்சி பொங்க மோதகத்தக் கரத்தில் கொண்டு விளங்குவாய\nமனம் லயித்து முயல்வோர்க்கெல்லாம் முக்தி வழி காட்டுவாய்\nபிறை மதியைச் சிரசு தன்னில் பொலிவுடனே சூட்டுவாய்\nபேருலகம் ஏழினையும் பெருமையுறக் காத்திடுவாய்\nதலைவர்கள் அனவருக்கும் தலைவனாக இருப்போனே\nதலைவணங்கும் அனைவருக்கும் சரணாலயமாய்த் திகழ்வோனே\nயான முக அசுரனையும் வெற்றி கொண்ட நாயகனே\nஈரம் மிக்க உன்னை நான் என்றும் வணங்கி மகிழுவேன்\nஉன்னை அணுகி வணங்காதவர்க்கு அச்சமதைக் கொடுத்திடுவாய\nஅணுகி உன்னை வணங்குவோர்க்கு ஆபத்தைப் போக்கிடுவாய\nஒளிவீசும் பாணியிலே உதய சூரியனை மிஞ்சிடுவாய\nஅசுரர்களும் தேவர்களும் உன்தாள் வணங்கச் செய்திடுவாய\nஉன்னை என்றும் அணுகி நான் சரணடந்து வணங்குவேன\nஈரேழு உலகனைத்தும் மகிழ்ச்சி காணச் செய்திடுவாய்\nஇன்னல் செய்யும் அசுரர் எல்லாம் இல்லாமல் ஆக்கிடுவாய்\nசெழிப்புடனே தொங்குகின்ற பெரும் தொந்திதனை உடையவனே\n புகழ் சேர்க்கும் செல்வப் பெருமானே\nதலைதாழ்த்தி உன்ன நான் விரும்பி என்றும் வணங்குவேன்\nவறியவர்கள் துயரம்தன நொடியினிலே போக்கிடுவாய்\nவளம தரும் நான்மறையின் இருப்பிடமாய் நிலைத்திடுவாய்\nதிரிபுரம் எரித்த சிவனாரின் மந்தர்களில் மூத்தவனே\nதேவருக்குத் துன்பம தந்த அசுரர்களைத் துடைத்தவனே\nஜகத்தை அழிக்கும் யமனுக்குப் பயத்தை அளிக்கும் உத்தமனே\nஅக்னி போன்ற தேவர்க்கு அழகுதனைக் கொடுப்பவனே\nமத நீர்ப்பெருக்குப் பொங்கிடும் கதுப்புகளை உடயவனே\nமாதவர்கள் போற்றும் உன்னை நான் சரணடந்து வணங்குவேன்\nமனத்தால் எண்ணிப் பார்க்க இயலா அழகு உருவம் கொண்டவா\nமலர்ச்சிமிகு எழில் தந்தப் பற்களையும் உடையவா\n‘பக்தர்களுக்கு இன்னல் தரும் இடயூறுகளைக் களைபவா\nபரமயோகியரின் மனத்தில் இடயறாது வசிப்பவா\nயமனை உதைத்த சிவனின் செல்லப் பிள்ளைய��\nஅழகில் உனக்கு ஒப்பானவர் எங்கும் யாரும் இல்லையே\nசுடர் வீசும் ஒற்றையாம் கொம்பு தன்னை உடயவா\nதூய உன திருவடியை நாடி நானும் வணங்குவேன்\nகாலை வேளைதன்னிலே கணேசனை வணங்குவார்\nசீலமிகு வாழ்வுதனை நீளப் பெற்று வாழுவார்\nகுற்றமற்ற மனநிலையைக் குறைவின்றி கொண்டிடுவார்\nகுன்றுபோல் மகிழச்சிதனை என்றும் தாமே பெற்றிடுவார்\nகேட்போரை மயங்க வக்கும் வாக்கு வன்மை அடைந்திடுவார்\nஏற்றமிகு சுற்றத்தை இயல்பாகக் கண்டிடுவார்\nஉயர் விநாயகரின் ரத்ன மாலைதனை ஓதுவார்\nஉலகமெல்லாம் போற்றும்வண்ணம் புவிமீது என்றும் வாழுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143894-topic", "date_download": "2018-07-17T02:05:33Z", "digest": "sha1:THJH6P5OTLQVQHMVYG66XDCDR55SDYAA", "length": 16113, "nlines": 224, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கேரள மாநில சினிமா விருது அறிவிப்பு: சிறந்த நடிகை பார்வதி- சிறந்த நடிகர் இந்திரான்ஸ்; முழுவிவரம்", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பத���ிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nகேரள மாநில சினிமா விருது அறிவிப்பு: சிறந்த நடிகை பார்வதி- சிறந்த நடிகர் இந்திரான்ஸ்; முழுவிவரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகேரள மாநில சினிமா விருது அறிவிப்பு: சிறந்த நடிகை பார்வதி- சிறந்த நடிகர் இந்திரான்ஸ்; முழுவிவரம்\nகேரளா மாநில திரைப்பட விருதுகளுக்கு தேர்வானவர்கள்\nமுழு பட்டியல் இன்று திருவனந்தபுரத்தில் அறிவிக்கப்பட்டது.\nகேரள மாநில அமைச்சர் ஏ.கே. பாலன் விருதுக்கு\nமம்மூட்டி, மோகன்லால், திலீப், பிரித்விராஜ், துல்கர் சல்மான்,\nஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், பிஜூமேனன், டோவினோ தாமஸ்,\nகுஞ்சாக் போவன், பஹத் பாசில், நிவின் பாலி மற்றும் ஜெயசூரியா\nஆகியோர் சிறந்த நடிகர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டவர்கள்.\nஆனால் இந்திரான்ஸ் சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வான���ர்.\nபார்வதி சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.\n1) சிறந்த திரைப்படம்: ஒட்டமுரி வெளிச்சம்\n2) இரண்டாவது சிறந்த திரைப்படம்: ஆடான்\n3) சிறந்த நடிகர்: இந்திரான்ஸ் (ஆளுருக்கம்)\n4) சிறந்த நடிகை: பார்வதி (டேக் ஆப்)\n5) சிறந்த இயக்குனர்: லிஜோ ஜோஸ் பள்ளிசேரி (ஏ மா யூ)\n6) சிறந்த குணசித்திர நடிகை: அலென்சியர் தொண்டிமுதலும் திரிக்ஷாசிகளும்,\n7) சிறந்த குணசித்திர நடிகர்: பாலி வால்சன் (ஏ மா யூ-ஒட்டமுரி வெளிச்சம்)\n8) சிறந்த இசையமைப்பாளர்: ஏ.கே. அர்ஜுனன் ( பயானகம்)\n9) சிறந்த பாடலாசிரியர்: பிரபா வர்மா (ஒலதின் பிரம் க்ளாண்ட்)\n10) சிறந்த பின்னணி இசை: கோபி சுந்தர் (டேக் ஆப்)\n11) சிறந்த பின்னணி பாடகர் ஷாபாஸ் அமன் (மிசில்லில் நின்னும் மாயநதி)\n12) சிறந்த பின்னணி பாடகி : சித்ரா கிருஷ்ணகுமார் (விமானம்)\n13) சிறந்த அறிமுக இயக்குனர்: மகேஷ் நாராயணன் (டேக் ஆப்)\n14) சிறந்த குழந்தை நடிகர்: அபிநாத்\n15) சிறந்த குழந்தை நடிகை: நட்சத்திரா (ரக்ஷத்கரி பைஜூ)\n16) சிறந்த ஒளிப்பதிவாளர்: மனீஷ் மாதவன் (ஏடன்)\n17) சிறந்த கதை எழுத்தாளர்: எம்.ஏ. சிஹ்ச்ச்த் (கினார்)\n18) சிறந்த திரைக்கதை எழுத்தாளர்: சஜீவ் பாழூர் (தொண்டிமுதலும் திரிக்ஷாசிகளும்)\n19) சிறந்த படத்தொகுப்பாளர்: அப்பு பட்டாத்ரி (ஒட்டமுரி வெளிச்சம் மற்றும் வீரம்)\n20) சிறந்த கலை இயக்குநர்: சாந்தோஷ் ராமன் (டேக் ஆப்)\n21) சிறந்த ஒலி எடிட்டிங்: பிரதாத் தாமஸ் (ஏடன்)\nRe: கேரள மாநில சினிமா விருது அறிவிப்பு: சிறந்த நடிகை பார்வதி- சிறந்த நடிகர் இந்திரான்ஸ்; முழுவிவரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/cinema/page/19/", "date_download": "2018-07-17T02:11:52Z", "digest": "sha1:64AULGDX22FPYP4QHKPOKNDTWCH7Y4ZB", "length": 10738, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "சினிமா – Page 19 – GTN", "raw_content": "\nஅனுஷ்கா ஷர்மாவை கைப்பிடித்தார விராட் கோலி\nவிஜய்யின் செய்கையால் நெகிழ்ந்து போன சிபி\nசிறந்த நடிகர், நடிகைகளுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா\nசினிமா • பிரதான செய்திகள்\n‘தங்கல்’ பட நடிகை சய்ரா வாசிமிற்கும் விமானத்தில் பாலியல் தொல்லை..\nசினிமா • பிரதான செய்திகள்\n‘த இன்சல்ட்’- இன அடையாளத்துக்காக மற்றவர்கள��� வெறுக்காதீர்கள்\nஆசியாவின் கவர்ச்சிப் பெண்ணாகினார் பிரியங்கா சோப்ரா..\nஇலங்கை • சினிமா • பிரதான செய்திகள்\nபனைமரக்காடு திரையிடப்படுவதை இறுதி நேரத்தில் நிறுத்திய செவ்வேல்\nசினிமா • பிரதான செய்திகள்\nஅனுஷ்கா ஆண்டாளான கதை தெரியுமா\nசினிமா • பிரதான செய்திகள்\nசிம்புவுக்கு என்னால் ஈடுகொடுக்க முடியாது – தனுஸ்…\nகவுதம் மேனன் சென்ற கார் விபத்து\nசினிமா • பல்சுவை • பிரதான செய்திகள்\n“சீதையை கைபடாம வைத்திரிந்த இராவணனை அரக்கன் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கடவுள் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கடவுள் என்கிறோம்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஇசையமைப்பாளர் ஆதித்யன் காலம் ஆனார்… “இமானின் இசை குருநாதர் இனி இல்லை”\nசினிமா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகிரிக்கட்டும் – சினிமாவும் கைகோர்கும் நேரம் வந்ததா – கோஹ்லிக்கும் அனுஷ்காவுக்கும் டும்டும்மா\nசினிமா • பிரதான செய்திகள்\nபட்டு வேட்டி சட்டையுடன் ஸ்ருதி ஹாஸனின் காதலர் மைக்கல்:-\nசினிமா • பல்சுவை • பிரதான செய்திகள்\n‘கேம் ஆப் அயோத்யா’ (game of ayodhya) இயக்குநரின் வீடு முன் போராட்டம்:-\nசினிமா • பிரதான செய்திகள்\nபாரதிராஜாவுக்கும் எனக்குமான போட்டி ‘படைவீரன்’\nவிஜய் 62 – ஏ.ஆர்.முருகாஸ் – சன் பிக்சர்ஸ் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டு\nமெர்சல் – பாகுபலி2 – 2017 ஆண்டில் Twitterல் உச்சத்தை தொட்டுச் சென்றன – ருவிட்டர் இந்தியா:-\nஇதுதானா சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் பெயர்\nசினிமா • பல்சுவை • பிரதான செய்திகள்\n“ஒரு முறையே வாழும் வாழ்க்கை, அதை பயனுறதாக்கு” “விளம்பர படங்களில் இனிமேல் நடிக்க மாட்டேன்” – சிவகார்த்திகேயன்:-\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு… July 16, 2018\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது…. July 16, 2018\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது…. July 16, 2018\nவடமாகாணசபையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றம் July 16, 2018\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும் July 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துற��யினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://itsmytamil.blogspot.com/2009/10/", "date_download": "2018-07-17T02:08:45Z", "digest": "sha1:NXR4NJRVDHIL55JY2ZVPR73TCKSNF5RR", "length": 103966, "nlines": 467, "source_domain": "itsmytamil.blogspot.com", "title": "என் தமிழ்: சக்திக்குமரன் விஜயராகவன்: October 2009", "raw_content": "\nஎன் தமிழ்: சக்திக்குமரன் விஜயராகவன்\nநாம் நம் தமிழை மிகவும் நேசிக்கிறோம். ஆனால் நமக்கு நம் தமிழை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல தெரியவில்லை அல்லது முயற்சி செய்யவில்லை என்பதே உண்மை. உலக அரங்கில் நம் தமிழ் அதன் தொன்மைக்காக மட்டும் மதிக்கப்படாமல் மனித சமுதாயத்துக்கு அதன் பங்களிப்புக்காகவும் மதிக்கப்படவேண்டும். தமிழ் இலக்கியங்கள், கட்டுரைகள் மற்றும் புராணக்கதைகள் அனைத்துமே இறை பக்தியை ஒட்டியோ அல்லது நமது கலாச்சாரத்தை ஒட்டியோதான் அறியப்படுதின்றன. ஆனால் நம்மால் நம் தமிழை ஒரு அறிவு இயலாக பார்க்க முடிவதில்லை. அதன் ஒரு முயற்சிதான் இது.\nசனி, 31 அக்டோபர், 2009\nமனிதக்கோவிலும் [Human Temple], மனிதர்களும் கோவிலும் - திருமந்திரம்\nநம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். மனிதர்களை வழிபட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கோவில்கள் அனைத்தும் நமது உடம்பேயன்றி வேறொன்றும் இல்லை என்று நாம் உணரவில்லை. ஆகவேதான் நாம் நம் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்கிறோம். தவறில்லை. ஆனால் உணர்ந்து செயல்பட்டால் மிக சிறப்பு.\nஇந்த படத்தை பாருங்கள��. உங்களுக்கு என்ன தோன்றுகிறது.\nநம் திருமூலர் திருமந்திரம் வாயிலாக உரைப்பது என்ன\n\"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்\nஉடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்\nஉடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று\nஉடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே\"\nஎன்று பாடி மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைத்த மாமேதை திருமூலர். இதோடு நின்று விடாது,\n\"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்\"\nஎன்று பாடியவர் மேலும் கூறுகிறார்,\n\"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்\nமெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்\nபள்ளமும் மேடும் பறந்து திரிவாரே\nகள்ள மனமுடைக் கல்வி இலோரே\nஎன்று உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீனரை மூடர் என்றே ஏசுகிறார்.\nஆகவே கோவிலுக்கு செல்வதால் மட்டுமே பலனில்லை. நாம் நம் உடலை புரிந்து கொண்டு அதை சரியாக ஓம்புவதால் மட்டுமே நம்மால் நம் உள்ளம் நன்றாக வேலை செய்யும். நம் உளம் நன்றாக வேலை செய்தால் நம்முடைய சுற்று வட்டாரங்கள் நமக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் நம் உலகம் ஒன்றுகொன்று தொடர்புடையதே. ஆகையால் வெற்றி வேண்டுமெனில் நாம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை விடுத்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி விட்டு கடவுள் எனக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று புலம்புதல் நன்றல்ல. இது அனைவருக்கும்தான். எனக்கும் சேர்த்துத்தான்.\nஇந்த கட்டுரையை அறிவியல் தமிழ் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த அறிவை நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டும் என்பதால் பகிர்ந்து கொண்டேன். மேலும் படிக்க......\nமுக்கிய வார்த்தைகள்: ஆலயம், உடம்பு, கோவில், தமிழ், திருமந்திரம், திருமூலர், body, tamil, temple, thirumanthiram, thirumoolar\nவெள்ளி, 30 அக்டோபர், 2009\nபகலில் வானம் ஏன் நீலமாக இருக்கிறது தெரியுமா\nபகல் வானம் ஏன் நீலமாக உள்ளது இது அனைவரும் தினசரி பார்க்கும் ஒன்றுதான். ஆனால் எத்தனை பேருக்கு அதை ஒரு அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்க்க முடிந்தது. பார்த்தார் ஒருவர். அவர்தான் சர்.சி.வி.ராமன் என்னும் தமிழர். அதன் காரணத்தையும் அவர் கண்டுபிடித்தார். அதுதான் ஒளியின் மூலக்கூறு சிதறல்.\n1921 ஆம் ஆண்டு பிரிட்டனில் நிகழ்ந்த ஓர் விஞ்ஞானப் பேரவையில் ராமன் பங்கெடுத்துக் கப்பலில் மீளும் சமயம், ஓர் விஞ்ஞானப் புதிர் அவரது கவனத்தை ஈர்த்தது. கப்பல் மத்திய தரைக் கடல் [Mediterranean Sea] வழியாக ஊர்ந்து செல்கையில், கடல் நீரின் அடர்த்தியான நீல நிறம் அவரது கண்களைக் கவர்ந்து, சிந்தனா சக்தியைத் தூண்டியது நீலம் நிற கடல் நீரிலிருந்து எப்படி உண்டாகிறது நீலம் நிற கடல் நீரிலிருந்து எப்படி உண்டாகிறது அந்த மூல வினாவே அடிப்படையாக இருந்து, ஒளியின் மூலக்கூறுச் சிதறலை [Molecular Scattering of Light] அவர் கண்டு பிடித்து, ராமன் பின்னால் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு 1930ம் வருடம் பெறுவதற்கு ஏதுவாயிற்று\nதிரவம், திடவம் அல்லது வாயுவில் உள்ள மூலக்கூறுகள் [Molecules in Liquid, Solid or Gas] தம்முள் ஊடுறுவும் ஒளியை ஓரளவுச் சிதறடித்து, சிதறிய ஒளியின் அலை நீளத்தை [Wavelength] மாறும்படிச் செய்கின்றன. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering], அல்லது ராமன் விளைவு [Raman Effect] என்று பெளதிகத்தில் கூறப் படுகிறது. ராமன் ஒளிநிறப் பட்டை [Raman Spectrum] மூலக்கூறுகளின் அமைப்பைக் [Structure of Molecules] காண உதவுகிறது.\nசந்திரசேகர வெங்கட ராமன் 1888 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளி நகரில் பிறந்தார். தந்தையார் விசாகப் பட்டணத்தில் கணித, பெளதிகப் பேராசிரியராய் A.V.N. கல்லூரியில் பணி யாற்றி வந்தார். ராமன் முதலில் A.V.N. கல்லூரியில் பயின்றார். அப்போது ராமன் கணிதம், பெளதிக முற்போக்குக் கோட்பாடுகளை [Advanced Concepts of Maths & Physics] எளிதில் புரிந்து ஆழ்ந்து கற்றுக் கொண்டார். அடுத்து சென்னைப் பட்டணம் பிரசிடென்ஸிக் கல்லூரில் படித்து, முதல் வகுப்பில் சிறப்புயர்ச்சி [First Class with Distinction] பெற்று, மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் 1904 இல் B.A. பட்டமும், 1907 இல் M.A. பட்டமும் பெற்றார். ராமன் 16 வயதில் பி.ஏ. படித்த போது சிறப்பாக பெளதிகத்தில் முதல்வராகத் தேறித் தங்கப் பதக்கம் பெற்றார். ராமன் எம்.ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போதே அவரது ஈடுபாடு ஒளி, ஒலி ஆராய்ச்சிகளில் [Optics, Acoustics] ஆழ்ந்திருந்தது.\nமுழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.\nஇதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் நாம் படிக்கும் இடம் முக்கியமல்ல என்றும் நமது பகுத்தறியும் திறன்தான் மிக முக்கியம் என்பதே. மேலும் படிக்க......\nமுக்கிய வார்த்தைகள்: சர்.சி.வி.ராமன், தமிழ், நோபெல், பௌதீகம், ராமன் விளைவு, sir.c.raman, tamil\nபுதன், 28 அக்டோபர், 2009\nஎலும்புருக்கி நோய் [Tuberculosis] தீர தேரையர் வைத்தியம் 1000\nஎலும்புருக்கி நோய் மைகோ பாக்டீரியா என்பதால் ஏற்படுவது. இதை தீர்க்க 6 முதல் 24 மாதங்கள் வரை அலோபதியில் தேவைபடுகிறது. ஆனால் நம் மருத்துவ தமிழ் நூலான தேரையர் வைத்தியம் மிகச்சிறப்பான வழிமுறைகளை பாடலாக கூறுகிறது.\nமெய்யடா நெரிஞ்சி பிரமி யிலை\nவையடா யோர் வகைக்குப் பலமரை\nஐயடா நிம்பழம் போல் திரட்டியே\nசெய்யடா கற்கண்டு சீனி கூட்டிடே.\nகூட்டிடு விள நீரிற் குழப்பியே\nமீட்டிடு மிள நீரு மிலாவிட்டால்\nஊட்டிடும் பசும் பாலுற வாகவே\nகேட்டிடு மெலும் புருக்கிபோங் கார்த்திடே\nநெருஞ்சில், பிரமி இலை, வகைக்கு அரைப்பலம் அரைத்து வேப்பம்பழம் போல் திரட்டி கற்கண்டு சீனி கூட்டி இளநீரில் குழப்பி உட்கொள். இளநீர் கிடைக்கா விட்டால் பசும்பாலில் குழப்பி உட்கொள், எலும்புருக்கி நோய் தீரும்.\nஎலும்புருக்கி நோய்க்கு நம் தமிழில் மருந்து இருக்கிறது. அப்படியானால் நம் முன்னோர்கள் எப்படி சிந்தித்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. நாமும் நம் குழந்தைகளை நம் முன்னோர்கள் வழியில் கொண்டு செல்வோமாக. மேலும் படிக்க......\nமுக்கிய வார்த்தைகள்: எலும்புருக்கி நோய், குழந்தைகள், தமிழ், தேரையர் வைத்தியம், children, tamil, Tuberculosis\nசெவ்வாய், 27 அக்டோபர், 2009\nமருத்துவம் அறிந்த சங்கப் புலவர் தாமோதரனார் என்றொருவர் இருந்திருக்கிறார் என்பது அறியப்படுகிறது. அவர் பாடிய பாடல் மருத்துவத்தைக் கூறும் பாடலாக இருக்கக் காணலாம்.\nசீந்திற் சருக்கரையும் சுக்குப் பொடியும் தேனுங்கலந்து மோந்தால்' யாருக்குந் தலைவலி நீங்கிவிடும் என்று பாவாணர் உரை வகுக்கின்றார்.\nதலைக்குத்து எனும் தலைநோய் நரம்பு மண்டலத்துடன் இணைந்து செயல்படும் மூளையுடன் தொடர்புடையது. இக்கால மருத்துவத்தில் நரம்பு மண்டலக் குறைபாடு (Neurological Deficiency) காரணமாக வரக்கூடிய இனம் காண இயலாத தலைவலிகளை (Unidentified Migraine) மருத்துவர் தாமோதரனார் குறிப்பிடும் ‘தலைக்குத்து' நோய்க்கு இணையாகக் கருதலாம். இந்நோய்த் தீர்வுக்கு மருந்தாக சீந்தில் சருக்கரை, சுக்கு, தேன் இவை மூன்றும் ஆகும். இவை நரம்பு மண்டலங்களின் வலிமைக்குப் பெரிதும் ஊட்டம் அளிப்பவையாகும்\" என்று, க. வெங்கடேசன் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார். மேலும் படிக்க......\nமுக்கிய வார்த்தைகள்: தமிழ், தலைக்குத்து, மருத்துவம், headache, medicine, tamil\nதிங்கள், 26 அக்டோபர், 2009\nஉலகில் உண்டாகும் உயிர்கள் ஆறுவகையான அறிதல் என்னும் செயலைச் செய்வதாகக் கண்���னர். அவை ஒன்று முதல் ஆறுவகையான அறிதல் என்னும் செயலைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அறிதல் என்பது புலன்களின் தொழிலைக் குறிப்பதாகக் கொள்வர்.\nஈரறிவாவது, உற்றுணர்தல், நாவினால் சுவையறிதல்;\nமூவறிவாவது, உற்றுணர்தல், சுவையறிதல், மூக்கினால் முகர்ந்தறிதல்;\nநாலறிவாவது, உற்றுணர்தல், சுவையறிதல், முகர்ந்தறிதல் கண்ணினால் கண்டறிதல்;\nஐயறிவாவது, உற்றுணர்தல், சுவையறிதல், முகர்ந்தறிதல், கண்டறிதல், செவியினால் கேட்டறிதல்;\nஆறறிவாவது, ஐம்பொறிகளால் அறியும் ஐம்புல வுணர்வுகளோடு மனத்தினால் சிந்தித்தறிதலும் ஆகிய ஆறறிவினை யுடைய உயிர்களாக முறைப்படுத்தியுள்ளனர்',\nஎன்று தொல் காப்பியம் குறிப்பிடுகிறது.\nஆக தொல்காபியம் ஏற்கனவே ஆறாவது அறிவைப்பற்றி சொல்லி இருக்கிறது என்று தெரிகிறது. அது சரி பகுத்தறியும் திறன் இருந்ததால்தானே இதை பற்றி ஒரு முன்னோடியாக சொல்ல முடிகிறது. நமக்குத்தான்..\nமுக்கிய வார்த்தைகள்: ஆறாவது அறிவு, உயிரியற் கொள்கை, தமிழ், Senses, sixth sense, tamil\nகுரல் வளம் [Great Voice] தரும் மருந்து தமிழ் இலக்கியத்தில்\nசேறை. அறிவனார் என்னும் இசை மேதையால் இயற்றப் பெற்றது பஞ்சமரபு. இசை முழவு, தாளம், கூத்து, அபிநயம் என்னும் ஐந்துக்கும் இலக்கணமாக அமைவது. இந்நூல், இசைப் பாடகர்கள் குரல் வளம் பெற மருந்தும் உரைக்கிறது.\nதிப்பிலி தேன்மிளகு சுக்கினோ டிம்பூரல்\nவெந்நீரும் வெண்ணெயு மெய்ச் சாந்தும் பூசவிவை\nஎன்னும் இச்செய்யுள் திப்பிலி, தேன் மிளகு, சுக்கு, இம்பூரல், பசுவின்பால், தலைக்காடை, மெய்ச்சாந்து இவற்றை வெண்ணெய் விட்டு அரைத்து வெந்நீரில் குழைத்துப் பூசிவரக் குரலின் வளம் அதிகப்படும் என்கிறது.\nபஞ்சமரபு என்னும் இந்நூல், சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லாரால் அதிகமான மேற்கோள்களுக்காகப் பயன்பட்ட நூல். இது' சிலப்பதிகார காலத்திற்கும் முற்பட்ட சங்க இலக்கியக் காலத்தை ஒட்டிய காலத்தில் தோன்றிய நூல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க......\nமுக்கிய வார்த்தைகள்: குரல், குரல் வளம், சுக்கு, தமிழ், திப்பிலி, தேன் மிளகு, tamil, voice\nவெள்ளி, 23 அக்டோபர், 2009\nஇன்று கந்தர் ஷஸ்டி விரதம் முடிவுக்கு வரும் நாள். சூரசம்ஹாரம்.. அதாவது சூரபன்மாவை அழிக்கும் நாள். பக்தர்கள் தமது ஒரு வார விரதத்தை கை விடும் நாள்.\n இந்த \"என் தமிழ்\" இடுகையில் அறிவியல் த���ிழ் மட்டும்தான் பேசப்படும் என்று நினைந்தோம். ஆனால் இறை முறைகளை பற்றியும் பேசப்படுகிறதே என்கிறீர்களா\nவிரதம். அது நம் உடலுக்குள் இயங்கும் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கும், சுத்திகரிப்பதற்கும் உருவான ஒரு அறிவியல் முறை. எப்படி என்கிறீர்களா\nமிருகங்கள் முதற்கொண்டு மனிதர்கள் வரை உடல் நோய்வாய்ப்ப்படும்போது சாபிடாமல் அல்லது குறைந்த உணவு உட்கொள்வது பழக்கம். அதை நாம் ஒரு ஒழுங்கு முறையாக செய்தோமானால் நமது உடல் மீண்டும் நல்ல நிலைக்கு வந்துவிடும். இதுவே உடலின் இயங்கும் முறையாகும். இதற்கு என்ன ஆதாரம் என்கிறீர்களா\nஅறிவியலாளர்கள் ஒரு உண்மையை தற்சமயம் கண்டு பிடித்திருக்கிறார்கள். அது என்னவென்றால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டால் அது எலி உடம்பில் இருக்கும் புற்று நோயின் அளவை குறைக்கிறது. நம்ப முடிய வில்லையா இந்த வலைத்தளத்தை படியுங்கள் http://www.sciencenews.org/view/generic/id/40242/title/Possible_anticancer_power_in_fasting_every_other_day. ஏன் இந்த முறையால் நமது புற்றுநோய்க்கு கூட விடை கிடைக்கலாம்.\nஎனவே வாரத்துக்கு ஒரு முறையாவது உங்கள் உடலுக்கு உணவிடம் இருந்து விடுதலை கொடுங்கள். பிறகு பாருங்கள் வித்தியாசத்தை. ஆனால் சர்க்கரை நோயாளிகள் அவரவர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இதை கடைபிடியுங்கள். மேலும் படிக்க......\nமுக்கிய வார்த்தைகள்: கந்தர் ஷஸ்டி, தமிழ், புற்று நோய், விரதம், cancer, fasting, tamil\nவியாழன், 22 அக்டோபர், 2009\nபண்டைய தமிழிலக்கியங்கள் தமிழர் தம் உணவு முறைகளை எடுத்து விளக்குவதுடன் உணவை உண்பதிலும் உணவைப் பல வகையாகச் சமைத்து உண்பதிலும் முன்னோடியாக விளங்கி நாகரித்தினாலும் பண்பாட்டினாலும் சிறந்து விளங்கியமையைத் தெரிவிக்கிறது.\nஉயிர் வாழ வேண்டுமானால் உணவு வேண்டும். உணவு இல்லாமல் உயிர் வாழ்தல் என்பது இயலாதது என்பதை உணர்ந்து'\n\"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nஉண்டி முதற்றே உணவின் பிண்டம்\" என்று உரைத்தனர்.\nபகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று தன்னிடமிருக்கும் உணவை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து அவர்களையும் வாழ்விக்கச் செய்யும் பண்பாட்டினைக் கொண்டிருந்தார்கள்.\nதமிழர்களின் உணவுமுறைகள் நிலத்தின் அடிப்படையில் வெவ்வேறு வகையினவாக இருந்திருக்கின்றன. தொழில் அடிப் படையிலும், பருவத்துக்கு ஏற்றவாறும்' வயதுக்குத் தக்கவாறும் அமைந்து காணப்படுகிறது.\nஇன்றும் நம்மிடையே இப்படிப்பட்ட தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் டாக்டர். கனியப்பன் பத்மநாபன் Ph.D. இவர் ஜெர்மனியில் கடந்த 36 வருடங்களாக மருத்துவ நச்சியல் துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவரது பூர்வீகம் தமிழ்நாட்டிலுள்ள சாத்தூர். இவரது கொள்கையும் உணவே மருந்து என்பதுதான். இவர் ஒரு விஞ்ஞானி. இவர் தனது அனுபவங்களையெல்லாம் அவரது இடுகையில் [Blog] பதிந்து வருகிறார். மிக உபயோகமான ஒன்று. நீங்களும் படித்து பாருங்கள். பயனடையுங்கள். http://drkpadmanaban.blogspot.com என்பதே இவரது இடுகை.\nமேலும் நாம் நம் உணவை கட்டுபடுத்தினால் கண்ட நோய்களுக்கு உள்ளாகத் தேவையில்லை. எனவே நாம் உணவு பழக்கத்தை கூடிய சீக்கிரம் திருத்திக்கொள்வோமாக. மேலும் படிக்க......\nமுக்கிய வார்த்தைகள்: உணவு, டாக்டர் கனியப்பன் பத்மநாபன், தமிழ், மருத்துவம், மருந்து, dr.kaniappan padmanaban, food, health\nபுதன், 21 அக்டோபர், 2009\nநோயை உண்டாக்கும் பகுதியாக முதலிடம் வகிப்பது வயிறு. அதனை அடுத்து மார்பும் மார்பில் உண்டாகும் சளியுமே என்பது மருத்துவ நூலோரின் கருத்து.\nமார்புச் சளி முற்றினால், நோயாக மாறும் வாய்ப்புண்டு என்பதால் அதனைச் சிறிய அளவாக இருக்கும் போதே குணப்படுத்திக் கொள்ள முயல்வர். மார்புச்சளி நோய் முதியவர்களுக்குப் பனிக்காலங்களிலும் மற்றோர்க்குக் கடுமையான நோயினால் பாதிக்கப்படுகின்ற போதும் உண்டாகும்.\nஇன்றளவும் நாம் அநேகரை பார்க்கலாம். மார்பு சளி என்பது மிக மோசமானது. சிறு குழந்தைகளுக்கு primary complex முதற்கொண்டு பெரியவர்களுக்கு மிக மோசமான ஆஸ்த்மா வரை அனைத்துக்கும் மூல காரணம் இந்த மார்பு சளிதான்.\nஇந்நோய்க்கான மருந்தாகக் கூவைக் கிழங்கின் மாவு பயன்படுவதாகப் பதார்த்த குண போதினி குறிப்பிடுகிறது. கூவைக் கிழங்கு ஓர் அரிய மருந்தாகக் குறிப்பிடப்படுகிறது. அத்தகைய கூவைக் கிழங்கைப் பழந்தமிழர் பயன்படுத்தியிருக்கின்றனர் என்கிறது மலைபடுகடாம்.\nகூவைக்கிழங்கை பற்றி மேலும் அறிய http://en.wikipedia.org/wiki/Arrowroot... மேலும் படிக்க......\nமுக்கிய வார்த்தைகள்: ஆஸ்த்மா, கூவைக் கிழங்கு, தமிழ், மலைபடுகடாம், மார்பு சளி, Arrow Root, asthma, primary complex, tamil\nசெவ்வாய், 20 அக்டோபர், 2009\nஒட்டு மருத்துவமும் (Plastic Surgery) புறநானூறும்\nஇரும்பு உலோகங்களான வேல், வாள்' ஈட்டி போன்ற ஆயுதங்களால் எற்படுகின்ற புண்களில்' இரும்பின் உலோக ��ஞ்சு கலப்பதற்கு வாய்ப்புகள் உள. அவ்வாறு கலக்க நேர்ந்தால், உலோக நஞ்சால் (Tetanus Toxoid) உடலுக்குத் தீங்கு நேரிடலாம். அவ்வாறு நேராதிருக்க இக்கால மருத்துவர்கள் தடுப்பூசியைப் பயன்படுத்துவர். பண்டைக்கால மருத்துவர்கள் உலோக நஞ்சை முறிக்கும் மருந்தாகவும், புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலைக்கே மாறவும் அத்திப் பால் பயன் படுத்தினர் என்று புறநானூறு குறிப்பிடுகிறது.\n‘வடுவின்றி வடிந்த யாக்கையான்,11 என்று பழைய நிலைக்கே உடல்நிலை பெற்றது என்பதை' இன்றைய (Plastic Surgery) ஒட்டு மருத்துவத்துடன் ஒப்பிடலாம்.\nஅத்திப்பாலும் அத்திப்பட்டையும் கடுப்பு, இரத்தப் போக்கு' சீதளம், முற்றிய இரணம்' மேகம் ஆகிய நோய்களைத் தீர்க்குமென மருத்துவ நூல் உரைக்கக் காண்கிறோம்.\n\"வீறு கடுப்பிரத்தம் வெண்சீத ரத்தமொடு\nநாறுவிர ணங்களெல்லாம் நாடாவாம் கூறுங்கால்\nஅத்திப்பாற் பட்டைக் கறி''12 மேலும் படிக்க......\nமுக்கிய வார்த்தைகள்: ஒட்டு மருத்துவம், தமிழ், புறநானூறு, Plastic Surgery, tamil\nதிங்கள், 19 அக்டோபர், 2009\nஅறுவை சிகிச்சையும் [Surgery] பதிற்றுப்பத்தும்\nபோர்க்காலங்களில் போர்வீரர்களுக்கு ஏற்படுகின்ற விழுப்புண் பெரிய அளவில் இருந்தால் அப்புண்ணை மருந்துகளால் ஆற்றுவது கடினம் என்பதை உணர்ந்து' மருத்துவ வல்லார்களால் அப்புண்கள் தைக்கப்பட்டன. அதன் பின்னரே மருந்திட்டுக் கட்டுவதும் நிகழ்ந்துள்ளது. இதுவே இன்றைய நாளிலும் நடைமுறையிலுள்ளது. இவ்வாறு, விழுப்புண்ணைத் தைக்கும் முறையைப் பதிற்றுப் பத்து குறிப்பிகிறது.\n“மீன்தேர் கொட்பின் பனிக்கய மூழ்கிச்\nசிரல் பெயர்ந் தன்ன நெடுவெள்ளூசி\nநெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் ''10\nநீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியில் நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளூசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது. வெள்ளூசி என்பது வெள்ளியால் செய்யப்பட்ட தையல் ஊசி.\nபதிற்றுப்பத்து (பத்து + பத்து = பதிற்றுப்பத்து) எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. அந்த எண்பது ��ாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.\nஇந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது. இவ்வளவு தொன்மையான காலத்தில் தமிழன் அறுவை சிகிச்சையை பற்றி சிந்தித்திருக்கிறான் என்றால் நாம் தற்போது இதை வைத்து எவ்வளவு முன்னேறி இருக்கலாம் இத்துறையில். ஆனால் நாம் தற்சமயம் இதை அலோபதிக்கு தாரை வார்த்துக்கொடுத்து விட்டு உக்காந்து இருக்கிறோம். இப்போதும் ஒன்றும் கேட்டு விட வில்லை. நம் அடுத்த தலைமுறைக்கு தமிழின் மகத்துவத்தை சொல்லிக்கொடுப்போம். மேலும் படிக்க......\nமுக்கிய வார்த்தைகள்: அறுவை சிகிச்சை, குழந்தைகள், தமிழ், surgery, tamil\nசனி, 17 அக்டோபர், 2009\nமூலம் [Piles] மூர்ச்சை அடைய வைக்கிறதா நம் தமிழ் இருக்க கவலை ஏன்\nஇன்றைக்கு உட்கார்ந்தே வேலை பார்ப்பது மற்றும் உணவு கட்டுப்பாடு இல்லாததால் சர்க்கரை நோய்க்கு அடுத்த படியாக அனைவரும் கஷ்டப்ப்படுவது மூலம்தான் [Piles].\nஇதை விரட்ட அலோபதியில் எத்தனையோ மருந்து மாத்திரைகள் இருந்தாலும் அது தங்கள் ஆசன வாயை பதம் பார்த்து விட்டுத்தான் ஓயும். மேலும் பல பக்க விளைவுகளும் இருக்கும்.\nபதார்த்த குணம் - இது நம் தமிழ் சித்தர் எழுதிச்சென்ற ஒரு மருத்துவ தமிழ் நூல். இதில் மூலத்துக்கு ஒரு பாடல் பாடப்பட்டுள்ளது. பின் பற்றித்தான் பார்க்கலாமே. வேப்ப வித்தினால் என்ன பாதகம் வந்து விடப்போகிறது.\nசீறுங் குறைநோயுஞ் சில்விஷமுஞ் சந்நிவகை\nஊறுஞ் சொறிசிரங்கு முண்மூலம் - மிறிவரும்\nஏப்பம் மலக்கிருமி யெல்லா மொழித்திடவே\nவேப்பம் வித்தினால் குட்டம், சர்ப்ப விஷங்கள், சந்நி, சொறி, சிரங்கு, மூலம், ஏப்பம், மலத்திலுள்ள சிறுகிருமி முதலியவை போகும்.\nஉணவின் குணம்: செய்முறை மற்றும் உபயோகிக்கும் முறை\nவேப்பம் விதையை வேளைக்கு 1/2-1 விராகனெடை வெல்லம் கூட்டி அரைத்துத் தினந்தோறும் காலையில் இடைவிடாது ஏழுநாள் சாப்பிட மூலம் போகும். இப்படியே விட்டுவிட்டு நீடித்துச் சாப்பிட்டுக்கொண்டுவரத் தோல் சம்பந்தமான ரோகங்களையும் தேகத்தில் பற்றியுள்ள சூதக சந்நி, நரம்புகளின் இசிவு, குடலில் சஞ்சரிக்கின்ற கிருமி முதலியவற்றையும் குணமாக்கும்.\nவேப்பம் விதையை சலம்விட்டு அரைத்துச் சொறி சிரங்கு முதலியவற்றிற்குப் பூசிவர ஆறும். வேப்பம் வித்து, கஸ்தூரிமஞ்சள், வெண்மிளகு கடுக்காய், நெல்லிப்பருப���பு இவற்றைப் பசுவின் பாலில் அரைத்துச் சிரசிற்கிட்டுத் தேய்த்துச் சிறிது நேரம் சென்ற பின் ஸ்நானம் செய்ய எப்பிணிகளையும் வரவொட்டாமல் தடுக்கும். இதற்குப் பஞ்சகற்பம் எனக் கூறுவர்.\nஎத்தனை நோய்களுக்கு பாடல்கள் எழுதி சென்றுள்ளனர் நம் தமிழ் சித்தர்கள். நம் குழந்தைகளுக்கு இவற்றை ஆராய்ச்சி செய்ய நாம் நம் வீட்டிலேயே ஒரு சிறிய நூலகம் அமைத்து அவர்களின் தமிழ் ஆராய்ச்சி தாகத்தை தூண்டுவோமாக. மேலும் படிக்க......\nமுக்கிய வார்த்தைகள்: தமிழ், மூலம், வேப்ப விதை, neem seed, Piles, tamil\nவெள்ளி, 16 அக்டோபர், 2009\nதள்ளிப்போகும் கர்ப்பம்... உண்டாவதற்கு தமிழின் மருத்துவ பங்களிப்பு\nஇன்று நம் இளைஞ, இளைஞிகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை மலட்டுத்தன்மை. எத்தனை எத்தனை மருத்துவமனைகள். எவ்வளவு செலவுகள். ஆனால் நாமே நம் உடலை அதற்கு முன்னால் பரிட்சித்துக்கொள்ளலாம். சித்தர் தமிழ் அல்லது மருத்துவ தமிழ் என்றொரு மகா காவிய வகைகள் தமிழில் உள்ளது. இதை யாரும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. ஆனால் இன்றளவும் பாட்டி வைத்தியம் என்ற பெயரில் சிலர் கடை பிடிக்கின்றனர். அத்தகைய மருத்துவ தமிழ் நூல்களில் ஒன்றுதான் பதார்த்த குணம். இப்போது மலை வேப்பமர வேர்ப்பட்டை [Botanical Name: Azadirachta indica] என்ற மூலிகையின் குணத்தை பற்றி பதார்த்த குணத்தில் கூறியிருப்பதை பார்ப்போம்.\nபாடல் - மலை வேப்பமர வேர்ப் பட்டை\nமலட்டுப் புழுவும் வயிற்றின் வலியு\nமலட்டுவாய் வும்போ மடங்கிக் கொலட்டு\nமுலைவேஞ் சினவேற்கண் ணோதிமமே கேளாய்\nஓடிஓடிக் குதிக்கின்ற வாதம் ஆகியன விலகும்.\nஉணவின் குணம்: செய்முறை மற்றும் உபயோகிக்கும் முறை\nவேப்பமர வேர்ப்பட்டை பச்சை 1 பலம் கொண்டுவந்து பஞ்சுபோல் இடித்து ஒரு குடுவையில் போட்டு முக்கால் படி சலம்விட்டு ஒரு ஆழாக்காக சுண்டக்காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு வேளைக்கு அரைப் பாலடை வீதம் 3 மணி நேரத்திற்கு ஒருமுறையாகக் கொடுத்துவந்து மறுநாள் காலையில் சிற்றாமணக்கெண்ணெய் அல்லது பேதி மருந்து ஏதாவது கொடுக்கக் கிருமிகள் வெளியாகும்.\nவேப்ப இலையையும் பூவையும் அரைத்துத் தலைவலிக்கு பூசக் குணமாகும். அரை பலம் பட்டைக்கு கால் படி சலம்விட்டு 1/8 படியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 11/2 அவுன்ஸ் அளவு தினம் 2 வேளை கொடுத்துவரத் தோல் சம்பந்தமான பல ரோகங்கள் குணமாகும���. இன்னும் இதனால் கண்டமாலை, குட்டம் முதலியன போம். மலட்டுப் பூச்சி என்னும் கிருமிகளால் கருப்பம் தடைப்பட்ட ஸ்திரீகளுக்கு மாதவிலக்குக் காலத்தில் ஸ்நானம் செய்த 3வது நாள் வேப்ப இலைச்சாற்றை காலையில் ஒருவேளை ஒரு தேக்கரண்டியளவு பாலுடன் கலக்கிக்கொடுக்கக் கிருமிகள் விலகிக் கருப்பம் உண்டாகும். சிலருக்கு வாந்தியும் பேதியும் ஆவதுமுண்டு.\nநான் ஒரு பரிந்துரைக்கப்பட்ட மருத்துவனும் அல்ல, அனுபவப்பட்ட வைத்தியனும் அல்ல. எனினும் வேப்ப மாற வேர்ப்பட்டை என்பது நம் உடலுக்கு ஒவ்வாத பொருளும் அல்ல. எனவே நாம் நம் பணத்தை மூட்டை மூடையாக கொண்டு போய் மருத்துவமனையில் கொட்டுவதற்கு முன்னால் இதை முயற்சி செய்து பார்க்கலாமே.\nமேலும் என் தமிழ் இடுகையின் நோக்கமே நம் குழந்தைகளுக்கு தமிழை அறிவியல் தமிழாக பார்க்க வைக்க வேண்டும் என்பதே. நம் குழந்தைகளுக்கு நாம் இந்த மருத்துவ தமிழ் நூல்களை வாங்கி படிக்க வைத்தல் வேண்டும். அதுவே நம் குழந்தைகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும். மேலும் படிக்க......\nமுக்கிய வார்த்தைகள்: கர்ப்பம், தமிழ், தலைவலி, மலை வேப்பமர வேர்ப்பட்டை, Azadirachta indica, headache, pregnant, tamil\nபுதன், 14 அக்டோபர், 2009\nயூகிமுனி வைத்திய காவியம்: உட்குத்து வாய்வு [Gastric] தீர வழி\nநமக்கும் மிகவும் பரிச்சயமான உட்குத்து வாய்வு தீர நாம் அனைவரும் நாடுவது அலோபதி முறையில் தயாரான மருந்து மாத்திரைகளைத்தான். நமது தமிழ் காவியங்களிலே இதற்கு ஒரு பகுதியே உள்ளது. அதை மருத்துவ தமிழ் அல்லது சித்தர் தமிழ் என்று கூறுவோம்.\nயூகிமுனி என்ற சித்தர் எழுதிய வைத்திய காவியம் புத்தகம் அப்படிப்பட்ட மருத்துவ தமிழ் வகைகளில் ஒன்று. நாம் நம் குழந்தைகளுக்கு பிறந்த நாள் பரிசாகவோ அல்லது பரிட்சையான தருணங்களில் உற்சாகப்படுத்துவதற்க்காகவோ இந்த புத்தகத்தை வாங்கி பரிசாக அளிக்கலாம். விஷயத்துக்கு வருவோம். வாய்வு தீர யூகிமுனி என்ன வழி கூறுகிறார் என்று பார்ப்போமா\nஇரசம், கெந்தகம், பூண்டு, துரிசு, சேங்கொட்டை, ஆகியவற்றை சம அளவு எடுத்து வேப்பெண்ணெய் விட்டு அரைத்து சீலையில் தடவி உருட்டி கொளுத்தி மேலும் மேலும் வேப்பெண்ணெய் விட்டு சுடர்த்தைலம் வாங்கவும். இந்த தைலத்தை காசெடை அளவு இஞ்சிசாறு முலைப்பால், நெய், ஆகியவற்றுடன் உள்ளே கொள்ள உட்குத்து வாய்வு என்பது சூரியனைக் கண்ட பனிபோல மற��த்துவிடும்.\nஇப்படிப்பட்ட அருமையான மருத்துவ புதையல்கள் நம் குழந்தைகளின் அறிவியல் மனத்தை திறக்கலாம். அவை நாளைய மருத்துவ உலகில் நமது தமிழின் பெயரை உச்சத்திற்கு கொண்டு செல்லலாம் என்பது திண்ணம். ஆகையால் நம் குழந்தைகளுக்கு நம் தமிழை ஆய்வு செய்யும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்பதே நமது குறிகோளாக இருக்க வேண்டும். மேலும் படிக்க......\nமுக்கிய வார்த்தைகள்: இரசம், தமிழ், மருத்துவம், யூகிமுனி, வேப்பெண்ணெய், வைத்திய காவியம், tamil\nதிங்கள், 12 அக்டோபர், 2009\nதசம எண்கள் தமிழர்கள் கண்டு பிடித்ததே\nஎல்லோருக்கும் 3/4 முக்கால் என்று தெரியும். ஆனால் எத்தனை பேருக்கு 1/16 அல்லது 3/64 தெரியும்... எண் கணிதத்தில் முழு எண்கள் மற்றும் தசம எண்களை கண்டு பிடித்ததே தமிழர்கள்தாம். வியப்பாக இருக்குமே. மேலே படிக்கவும்.\nமுழு எண்களும் நாம்தான் கண்டு பிடித்திருக்கிறோம். தசம எண்களும் நாம்தான் கண்டு பிடித்திருக்கிறோம். பிறகு ஏன் நம் பக்கம் இருந்து விஞ்ஞானத்தில் நமது பங்களிப்பு மிக குறைவாகவே இருக்கிறது. அதற்க்கு ஒரே காரணம்... நாம் நம் தமிழின் பெருமையை உணரவில்லை. எங்கு ஆராய்ச்சிகள் அதிகமாக உள்ளதோ அங்கே முன்னேற்றம் அதி வேகமாக இருக்கும், வேலை வாய்ப்புக்கள் பெருகும். நாம் இதை உணர்ந்து நம் குழந்தைகளை தமிழை பற்றி ஆராய்ச்சி செய்ய தூண்டுவோமாக. மேலும் படிக்க......\nமுக்கிய வார்த்தைகள்: குழந்தைகள், தசம எண்கள், தசமம், தமிழ், children, decimal, decimal numbers, tamil\nஞாயிறு, 11 அக்டோபர், 2009\n10^22 = தமிழில் என்னவென்று தெரியுமா எண் முறையில் தமிழர்களே முன்னோடிகள்\nவானவியலில் அனைவருக்கும் முன்னோடிகளான தமிழர்களுக்கு மிகப்பெரும் எண்களின் தேவையும் இருந்தது. ஆகையால் எண்களுக்கும் முன்னோடி நாமே. நம்மிடம் இருந்து அரேபியா சென்றது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட எண்களை பற்றி நாம் சிறிது தெரிந்து கொள்வோமா...\nஇன்னும் மகாதோரை, மகாநிகற்பம், மகாமகரம், மகாவரி, மகாவற்புதம், மகாவுற்பலம், பிரம்மகற்பம், கமலம், பல்லம், பெகுலம், தேவகோடி, விற்கோடி, மகாவேணு, தோழம், பற்பம், கணனை எனும் தமிழ் வார்த்தைகள் உள்ளன. இவையும் மிகப்பெரிய எண்களை குறிப்பிடுவதற்காக உள்ளவையே. ஆனால் எதற்காக என்பது அவ்வளவு சரியாக தெரியவில்லை.\nஎண்களை அடிப்படையாக கொண்டு இந்த பூவுலகில் எவ்வளவோ சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறத���. ஆனால் நம்மவர்களின் சாதனை தற்சமயம் எதுவும் இல்லை. அநேகர் இருந்தாலும் கணித மேதை ராமானுஜர் ஒருவர் மட்டுமே 20ம் நூற்றாண்டில் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருகிறார். நாம் தற்சமயம் 21ம் நூற்றாண்டில் உள்ளோம். இது சற்று அதிக வருடங்களாக உங்களுக்கு தோன்றவில்லை. நம் குழந்தைகளாவது தமிழ் எண்களை பற்றி ஆராய்ச்சி செய்து மேலும் இச்சமுதாயத்துக்கு பலன் அளிக்கும் வியத்தகு பங்களிப்பினை செய்ய நாம் உத்வேகம் கொடுக்க வேண்டும். மேலும் படிக்க......\nமுக்கிய வார்த்தைகள்: எண், தமிழ், ராமானுஜர், வானவியல், astronomy, number, ramanujar, tamil\nவெள்ளி, 9 அக்டோபர், 2009\nநாழிகை, விநாழிகை, லிப்தம், விலிப்தம், பரா, தத்பரா தெரியுமா\nஇந்த சொற்களை கேள்விப்பட்டு இருகிறீர்களா இவை நம் மூதாதையர்கள் காலத்தை அளக்க பயன்படுத்திய அளவைகள். ஆச்சர்யமாக உள்ளதா இவை நம் மூதாதையர்கள் காலத்தை அளக்க பயன்படுத்திய அளவைகள். ஆச்சர்யமாக உள்ளதா\n1 நாள் = 60 நாழிகை\n1 மணி = 2.5 நாழிகை = 60 நிமிடங்கள்\n1 நாழிகை = 24 நிமிடங்கள்\n1 நாழிகை = 60 விநாழிகை\n1 நிமிடம் = 2.5 விநாழிகை = 60 விநாடிகள்\n1 விநாழிகை = 24 விநாடிகள்\n1 விநாழிகை = 60 லிப்தம்\n1 விநாடி = 2.5 லிப்தம் = 100 செண்டி விநாடிகள்\n1 லிப்தம் = 40 செண்டி விநாடிகள்\n1 லிப்தம் = 60 விலிப்தம்\n1 செண்டி விநாடி = 1.5 விலிப்தம் = 10 மில்லி விநாடிகள்\n1 விலிப்தம் = 6.6666 அல்லது 6.7 மில்லி விநாடிகள்\n1 விலிப்தம் = 60 பரா\n1 மில்லி விநாடி = 8.95 அல்லது 9 பரா = 1000 மைக்ரோ விநாடிகள்\n1 பரா = 111 மைக்ரோ விநாடிகள்\n1 பரா = 60 தத்பரா\n1 மைக்ரோ விநாடி = .5 தத்பரா = 1000 நானோ விநாடிகள்\n1 தத்பரா = 2000 நானோ விநாடிகள்\nஇது நம் மூதாதையர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே எழுதி வைத்தது. மில்லி, மைக்ரோ மற்றும் நானோ விநாடிகள் அனைத்தும் தற்சமயமே வந்தது. அப்படியானால் நம்மவர்கள் காலத்தை மிகத் துல்லியமாக அளக்க அப்பொழுதே அளவைகளை உருவாகியுள்ளனர் என்பது திண்ணம்.\nநம் குழந்தைகளுக்கும் நம் தமிழை ஆராய்ச்சி செய்ய உதவுங்கள் பெற்றோர்களே. மேலும் படிக்க......\nமுக்கிய வார்த்தைகள்: தத்பரா, தமிழ், நாழிகை, பரா, லிப்தம், விநாழிகை, விலிப்தம், centisecond, microsecond, millisecond, minute, nanosecond, second\nவியாழன், 8 அக்டோபர், 2009\nதமிழகத்தை சேர்ந்த டாக்டர். வெங்கி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நோபெல் பரிசு 2009\nஓர் உளம் மகிழும் நற்செய்தி. தமிழத்தில் பிறந்து அமெரிக்காவில் இருக்கும் டாக்டர். வெங்கி ராமகிருஷ்ணன் [வயது 58] அவர்களுக்கு வேதியலில் 2009ம் வருடத்துக்கான நோபெல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. நம் தமிழகத்தில் இருந்து இது 3வது முறை. 1930ல் திரு.சர்.சி.வி.இராமன் அவர்களுக்கும் 1983ல் டாக்டர். எஸ். சந்திரசேகர் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதில் மேலும் பெருமைப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் டாக்டர். வெங்கி ராமகிருஷ்ணன் அவர்கள் சிறு வயதில் சிதம்பரத்தில் படித்தவர் ஆவார். அவர் மேலும் கூறுகிறார், இந்த அறிவியல் பாடத்தில் எனக்கு இந்த அளவுக்கு ஆர்வம் வருவதற்கு நான் படித்த உயர் நிலை பள்ளியே காரணம் மற்றும் எனது பெற்றோர்கள் இருவரும் சிறந்த அறிவியலாளர்கள் என்கிறார்.\nஇதில் இருந்து நாம் படித்துக்கொள்ளும் பாடம் என்னவென்றால் நமது குழந்தை பிராயம் மிகவும் முக்கியமானது. அதில் நாம் எந்த அளவுக்கு குழந்தைகளுக்கு அறிவு தாகத்தை ஊட்டுகிறோமோ அந்த அளவுக்கு நம் குழந்தைகள் சாதிக்கும். அந்த அறிவு தாகத்தை நம் தமிழ் அவர்களுக்கு தணிக்கும்.\nஇந்த முக்கியமான வேளையில் நாம் டாக்டர். ராமகிருஷ்ணன் அவர்களை உளமார வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறோம்.அனைவரும் வாழ்த்துவோம்.\nமுக்கிய வார்த்தைகள்: டாக்டர். வெங்கி ராமகிருஷ்ணன், தமிழ், வேதியல், chemistry, dr.venki ramakrishnan, nobel, tamil\nபுதன், 7 அக்டோபர், 2009\nவிமானத்தை கண்டு பிடித்தது ரைட் சகோதரர்களா அல்லது இராவணனா\nவிமானத்தை கண்டு பிடித்தது யார் நம் ஊர் குழந்தைகள் உள்பட அனைவரும் சொல்வது ரைட் சகோதரர்கள்...\nஆனால் உண்மை அதுவா... வரலாறு நமக்கு வேறு சொல்கிறதே நமது இராமாயணத்தில் சீதையை இலங்கை வேந்தன் இராவணன் [தமிழ் மன்னன்] கடத்திச்செல்வதற்கு புஷ்பக விமானத்தில் கடத்திச்சென்றதாக உள்ளது.\nஇராமாயணம் கதையா அல்லது உண்மையா என்ற விவாதத்திற்கு நாம் தற்போது செல்ல வேண்டாம். விமானம் என்ற வார்த்தை எப்படி உருவானது மேலும் அது நின்ற இடத்தில் இருந்தே உயரே மேலெழும்பி தென் திசை நோக்கிச்சென்றதாக குறிப்பிடப்படுகிறது. இப்படி பார்க்கையில் அது ஹெலிகாப்டர் ஆகக்கூட இருக்க முடியும் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.\nஇப்படி இருக்கையில் நாம் இன்று விமானத்தை கண்டு பிடித்த பெருமையை ரைட் சகோதரர்களுக்கு விட்டுக்கொடுத்துள்ளோம். ஏனெனில் நமக்கு நமது கையில் இருக்கும் தமிழ்ப்புதையலின் அருமை தெரியவில்லை. இல்லையென்றால் நாம் நமது த���ிழ் பெட்டகங்களை படித்து ஆராய்ச்சி செய்து நமது பெயரை உலக அரங்கில் பல முறை பதிவு செய்திருக்க மாட்டோமா\nஎனவே நாம் நமது குழந்தைகளை நம் தமிழ் புத்தகங்களை, இலக்கியங்களை, இதிகாசங்களை, வரலாறுகளை ஆராய்ச்சி செய்ய உந்து சக்தி கொடுத்தல் வேண்டும். அடுத்த தலைமுறையாவது தமிழை அதன் தொன்மைக்காக மட்டும் மதிக்காமல் அதன் சமுதாய பங்களிப்புக்காகவும் மதிக்குமாறு செய்தல் வேண்டும். மேலும் படிக்க......\nமுக்கிய வார்த்தைகள்: குழந்தைகள், தமிழ், விமானம், ஹெலிகாப்டர், aeroplane, children, helicopter, tamil\nசெவ்வாய், 6 அக்டோபர், 2009\nகார்பன் டை ஆக்சைடும் பேயும் ஒன்றா\nஇன்று 30 வயதிற்கு மேல் இருக்கும் அனைவருக்கும் இந்த வாக்கியம் நினைவிருக்கும். நம் பெற்றோர்கள் நம்மிடம், \"ஏய் அந்த மரத்தடியில் ராத்திரி படுக்காதே, பேய் பிடித்து விடும்\" என்று மிரட்டுவர். இது நம் முன்னோர்களிடம் இருந்து நம் பெற்றோர்கள் தெரிந்து கொண்டது. இன்று நம்மில் எத்தனை பேருக்கு இந்த வாக்கியத்தை நம் குழந்தைகளிடம் சொல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது அல்லது சொல்லி இருக்கிறோம்.\nஇங்கு பேய் என்பது பேயுமல்ல, மிரட்டல் என்பது மிரட்டலுமல்ல. அதில் ஒரு அறிவியல் உண்மை உள்ளது.\nஇரவில் மரங்கள் கெட்ட வாயுவை [கார்பன் டை ஆக்சைட்] வெளியிடும் என்பதே அது. இந்த வாயுக்கள் நம் உடம்புக்கு நல்லது அல்ல என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மை.\nநாம் இந்த அறிவியல் உண்மையையாவது நம் குழந்தைகளுக்கு சொல்லி இருக்கிறோமா அதிகப்படியாக இருக்காது என்றே நம்புகிறேன். மேலும் இரவில் மரங்கள் கெட்ட வாயுவை வெளியிடுகின்றன என்பது நம் முன்னோர்களுக்கு எப்படி தெரிந்தது அதிகப்படியாக இருக்காது என்றே நம்புகிறேன். மேலும் இரவில் மரங்கள் கெட்ட வாயுவை வெளியிடுகின்றன என்பது நம் முன்னோர்களுக்கு எப்படி தெரிந்தது சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வி அல்லவா. ஆக நம் முன்னோர்கள் நமக்கு முன்னால் என்னவெல்லாம் கண்டு பிடித்து வைத்திருந்தார்கள் என்று எண்ணும்போது வியப்பே மேலிடுகிறது. மேலும் படிக்க......\nமுக்கிய வார்த்தைகள்: கார்பன் டை ஆக்சைட், குழந்தைகள், தமிழ், மரம், carbon di oxide, children, co2, tamil, tree\nதிங்கள், 5 அக்டோபர், 2009\nதமிழில் சோதிடக்கலை என்று ஒன்று உண்டு. இன்று அதை நம்புவோர் ஒரு கூட்டமும் அதை மூட நம்பிக்கை எனப்படுவோர் ஒரு கூட்டமுமாக பிரிந்துள்ளனர். சோதிடர்களும் அதை ஒரு தொழிலாக செய்கின்றனரே தவிர்த்து அதை ஒரு பாடமாக படித்து செய்ய மறுக்கின்றனர். ஏனெனில் பாடமாக படித்து அதை செய்வதென்றால் செலவும் ஆகும், வருமானம் செய்யும் காலமும் குறையும். ஆனால் நாம் எதை இழந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா நம் முன்னோர்கள் நமக்காக உருவாக்கி வைத்திருந்த வானவியல் பாடங்களை. நான் கூறுவதற்கு சில ஆதாரங்களை கூறுகிறேன்.\nசோதிடத்தில் 12 கட்டங்கள் உண்டு. சனி என்றொரு கிரகமும் உண்டு. அனைத்து கட்டங்களுக்கு நடுவில் சூரியனும் உண்டு. நம் சோதிடக்கலையில் ஒரு கணக்கு உண்டு. அது என்னவென்றால், சனி கிரகமானது ஒரு கட்டத்தில் இருந்து இன்னொரு கட்டத்துக்கு போவதற்கு 2.5 வருடங்கள் ஆகும். இப்படியாக சனி கிரகம் 12 கட்டங்களையும் சுற்றி முடிக்க 30௦ வருடங்கள் ஆகின்றன.\nநமது இன்றைய அறிவியலில் சனி கிரகமானது சூரியனை சுற்றி வர 30௦ வருடங்கள் ஆகின்றன என்று கண்டு பிடித்திருக்கின்றனர்.\nஎனது கேள்வி என்னவென்றால் நாம் எதற்காக எதை இழக்கிறோம் என்பதுதான். சோதிடம் மூட நம்பிக்கை என்று சொல்வது இன்று ஒரு பெருமை ஆகி விட்டது. ஆனால் நாம் நம் அடிப்படை வானவியலை இழந்து கொண்டிருக்கிறோம். என்னால் இந்த ஒரு உதாரணத்தை தவிர வேறு பல உதாரணங்களும் தர முடியும். ஒன்று, செவ்வாய் [Mars] கிரகத்தின் நிறம் சிவப்பு. இது சோதிடத்திலும் அறிவியலிலும் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு உண்மை.\nநாம் நம் குழந்தைகளுக்கு வானவியலை சொல்லித்தர வேண்டாமா நம் குழந்தைகளை நாம் சோதிடத்தில் முனைவர் பட்டம் [Ph.D] வாங்க நாம் தூண்டலாம். சிந்தியுங்கள், செயல் படுங்கள். நம் தமிழ் நம்மை கண்டிப்பாக வாழ வைக்கும், நம் குழந்தைகளையும்தான்...\nமுக்கிய வார்த்தைகள்: சோதிடக்கலை, சோதிடம், தமிழ், வானவியல், astronomy, jothidam, tamil\nஅறிவு வடிவு என்று அறியாத என்னை\nஅறிவு வடிவு என்று அருள் செய்தான் நந்தி\nஅறிவுக்கு அழிவும் இல்லை ஆக்கமும் இல்லை\nஅறிவுக்கு அறிவு அல்லது ஆதாரம் இல்லை\nஅறிவே அறிவை அறிதின்றது என்றிட்டு\nஅறைகின்றன மறை ஈறுகள் தாமே.\nஎன்று கூறுகின்றார் திருமூலர். நாம் நம் குழந்தைகளை அறிவு பூர்வமாக வளர்க்க மிகவும் பாடு படுகிறோம். அவர்களை விளையாட்டு பள்ளிகளில் மிகச்சிறு வயதிலேயே கொண்டு அடைக்கிறோம். ஏனென்று கேட்டால் அறிவு சிறு வயதிலேயே சிறப்பாக விருதியாகுமாம். ஆனால் நாம் ஒன்றை புரிந்து கொள்��� வேண்டும். அறிவும் ஒழுக்கமும் இணைந்து ஒரு குழந்தை வளர்ந்தால்தான் அது நம் வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும். ஆகையால் நம் குழந்தைகளுக்கு நாம் அறிவின் முக்கியத்துவத்தை சொல்லிக்கொடுக்க வேண்டும். அதோடு இணைந்து ஒழுக்கமும் ஊட்டப்படவேண்டும்.\nஆக அறிவே கடவுள் என்று நம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்தால் அறிவை பற்றிய அறிவு வளரும். அறிவே அறிவை அறிகின்றது என்ற திருமூலரின் வார்த்தைகளை நினைவில் கூர்வோமாக.\nமுக்கிய வார்த்தைகள்: அறிவு, கடவுள், குழந்தைகள், தமிழ், திருமந்திரம், திருமூலர், children, knowledge, tamil\nஞாயிறு, 4 அக்டோபர், 2009\nதிருமந்திரம் - திருமூலர்: அன்பே சிவமும், ஒன்று பூஜ்யமாவதும்\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\nஅன்பே சிவமாவது யாரும் அறிகிலார்\nஅன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்\nஅன்பே சிவமாய் அமர்ந்து இருப்பாரே\nஇதில் நாம் ஒன்று பூஜ்யமாவது எப்படி என்பதை நமது எதிர் கால தலைமுறைக்கு இரு வகைகளில் எடுத்துரைப்போம். ஒன்று நமது இறை வழிப்படி. மற்றொன்று அறிவியல் முறைப்படி.\nநாம் இப்போது திருமூலரின் திருமந்திரத்தை படிப்போம். நாம் அன்பு என்று நினைப்பது அன்பாகாது. ஆனால் இந்த அன்பில்தான் கடவுளும் இருக்கின்றார். எப்படிஇந்த கலியுக அன்பில் சிறு மாற்றம் செயதோமேன்றால் நாம் உண்மையான அன்பை இனம் காணலாம். அன்பு என்பது தாய்மை. தாய்மை என்பது தூய்மை. அது அப்பழுக்கு அற்றது. அது தன்னலம் அற்றது. அது எதுவுமே அற்றது. எனவே நாம் அன்பையும் சூனியம் எனலாம். என்று நாம் அத்தகைய அன்பை பெறுகிறோமோ அன்றே நாம் சிவமாகிறோம். அதாவது கடவுள் ஆகிறோம்.\nநாம் அன்பை ஒன்று என்று எடுத்துக்கொள்வோம். சிவத்தை பூஜ்யம் அல்லது சூனியம் என்று எடுத்துக்கொள்வோம்.\nகணித முறைப்படி ஒன்றிலுருந்து ஒன்றைக்கழித்தோமென்றால் நமக்கு பூஜ்யம் கிடைக்கும்.\nஅதே முறையில் இறை வழிப்படி,\nஉன்னிலிருந்து உன்னை கழித்தோமென்றால் [அதாவது உன்னிலிருந்து நான் என்ற ஆணவத்தை] நாம் கடவுளை அதாவது அளவிலா அன்பை அடையலாம்.\nநாம் நம் எதிர்கால தலைமுறைக்கு எப்படி வேண்டுமென்றாலும் இதை சொல்லிக்கொடுக்கலாம். ஆனால் நாம் இயற்பியலையும், அறிவியலையும், கணிதத்தையும் தமிழோடு சொல்லிக்கொடுத்தொமென்றால் அதை விட நமது குழந்தைகளுக்கு வேறொன்றும் நன்மை பயக்கப்போவதில்லை. மேலும் படிக��க......\nமுக்கிய வார்த்தைகள்: ஒன்று, சூனியம், தமிழ், திருமந்திரம், திருமூலர், பூஜ்யம், one, tamil, zero\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமனிதக்கோவிலும் [Human Temple], மனிதர்களும் கோவிலும...\nபகலில் வானம் ஏன் நீலமாக இருக்கிறது தெரியுமா\nஎலும்புருக்கி நோய் [Tuberculosis] தீர தேரையர் வைத்...\nகுரல் வளம் [Great Voice] தரும் மருந்து தமிழ் இலக்க...\nமார்பு சளிக்கு கூவைக் கிழங்கு [Arrow Root - Botani...\nஒட்டு மருத்துவமும் (Plastic Surgery) புறநானூறும்\nஅறுவை சிகிச்சையும் [Surgery] பதிற்றுப்பத்தும்\nமூலம் [Piles] மூர்ச்சை அடைய வைக்கிறதா\nதள்ளிப்போகும் கர்ப்பம்... உண்டாவதற்கு தமிழின் மருத...\nயூகிமுனி வைத்திய காவியம்: உட்குத்து வாய்வு [Gastri...\nதசம எண்கள் தமிழர்கள் கண்டு பிடித்ததே\n10^22 = தமிழில் என்னவென்று தெரியுமா\nநாழிகை, விநாழிகை, லிப்தம், விலிப்தம், பரா, தத்பரா ...\nதமிழகத்தை சேர்ந்த டாக்டர். வெங்கி ராமகிருஷ்ணன் அவர...\nவிமானத்தை கண்டு பிடித்தது ரைட் சகோதரர்களா அல்லது இ...\nகார்பன் டை ஆக்சைடும் பேயும் ஒன்றா\nதிருமந்திரம் - திருமூலர்: அன்பே சிவமும், ஒன்று பூஜ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muhamedsaleem.blogspot.com/2012/11/", "date_download": "2018-07-17T02:05:39Z", "digest": "sha1:6U3YWHW3AYTO3BSZSR4GMVRRWDX6X4KB", "length": 16375, "nlines": 93, "source_domain": "muhamedsaleem.blogspot.com", "title": "சித்தர் சலீம்: November 2012", "raw_content": "\nஉங்களின் அமானுஷ்யக் கேள்விகளுக்கு அதிசய பதில் அளிக்க உள்ளேன். ஈமெயில்-muhamedsaleem@gmail.com (படங்கள்,வீடியோ,உண்மைசம்பவம் இணைத்து அனுப்பலாம்)\nஇராஜ யோகம் செய்யும் முறை\nஅட யோகம் செய்தவர்கள் சுலபமாக இராஜ யோகம் செய்யலாம். எப்போதும் உடல் அசையாமல் இருந்து இந்த யோகம் செய்ய ஆரம்பிக்க வேண்டும். சூரியன் போன்ற மனதிற்கு வாயுதான் நாதன். வாயுவிற்கு லயமே நாதன். இந்த வாயுவை ஜெயித்து சர்வசங்கல்பமும் விட்டு இருந்தவன் காலத்தை வென்றவானாகிறான்.\nகேசரி, சாம்பவி முத்திரையில் இருந்து யோகியானவன் உள்ளே திருஷ்டியையும் புறத்திலே நினைவுமாக நாதத்தில் லயித்து இருக்க வேண்டும். இந்த சாம்பவி முத்திரையில் சூன்யமாய் இருக்க வேண்டும். இந்த சாம்பவி முத்திரையில் சூன்யமாய் நின்றாலும், சூன்யமில்லாமல் நின்றாலும் 2 திருஷ்டிகள் உண்டு.\nஅதில் ஒரு திருஷ்டி மத்தியில் மேல் நோக்கி பார்க்கும் போது நட்சத்திரங்கள் போலவும், ஜோதி போலவும் பிரகாசித்து நிற்கும். அப்படியே பார்க்கின்ற திருஷ்டியை உள்ளே பார்த���தால் அது உள்மணிக்கு காரணமாகிறது. இந்த திருஷ்டியானது நினைவு வைத்த இடத்தில் நிற்கும். அதில் அப்படியே லயித்து இருந்தால் சந்திராமிர்தம் [சகஸ்ராரத்திலிருந்து] சுரக்கும். அதை ஜீவன்பானம் செய்யும்.\nஇன்னெரு விதத்தில், முக்தாசனத்தில் இருந்து கேசரி முத்திரை அல்லது சாம்பவி முத்திரையிலிருந்து கொண்டே சுவாச ஓட்டத்தை விட்டு மூலத்தில் மனதை வைத்து நாதத்தை மனதில் கேட்டு புற சலனங்களை ஒடுக்கி நாதமாகிய பாவனா சமுத்திரத்தில் அமிர்தபானஞ்செய்து கொண்டு சிதாகாசத்தில் லயித்து இருத்தல் ஆகும்.\nஇப்படி இருப்பதை உள்மணி அவஸ்தை என்று சொல்வார்கள். அப்போது கிரந்திகள் உடையும்.பிரம்ம கிரந்தி உடைந்தால் நல்ல நாத ஓசை, மணி ஓசை போல் கேட்டுக் கொண்டே இருக்கும். இந்த தொனியை கேட்டுக் கொண்டே இருக்கும். இந்த தொனியை கேட்டுக் கொண்டே இருந்தால் தேகம் ஒளிமயமாகி ஆனந்த நிலையும் உண்டாகும். இது யோகமார்கத்தின் சித்தியாகும்.\nவிஷ்ணு கிரந்தியில் வாயுவை ஏற்றி அதுவே நினைவாக இருந்தால் தேவதைகளுக்கு சமமான நிலையை அடையலாம். அப்படி ஏற்றினால் விஷ்ணு கிரந்தி உடையும். ருத்திர கிரந்தி உடைகிற காலத்தில் சரீரம் அறியாமல் உணர்வு நிற்கும். மத்தள நாதம் பிறக்கும். இதனால் சகல தோஷங்களும் நீங்கி நரை, திரை, மரணம் மூப்பு, பசி, தாகம், நித்திரை இல்லாத நிலை உண்டாகும். இந்த நிலையை அடைந்த யோகிகள் காய சித்தி அடைந்து ஜீவன் முக்தர்களாக எப்போது வேண்டும் வரையிலும் ஜீவித்திருப்பார்கள்.\nஅஷ்டமா சித்திகளையும் பெறுவர். நினைத்தது எல்லாம் சித்தியாகும்.நமது பரமபதமான சரீரத்திற்கு நடுவே இருக்கிற குண்டலினி சக்தியானது நடுவே பிரகாரமாய் வளைந்து இருக்கும். இவ்வாறு நித்திரையிலிருக்கும் குண்டலினியின் நித்திரையை எழுப்பியவனே பரமயோகி ஆவர். சுழுமுனை என்கிற குண்டலினியாகிய சாம்பவி சக்தி 72,000 கொடிகளாலே பின்னப்பட்டது.\nஇந்த தேகமாகிய கூடு சுழுமுனைமார்கத்தில் குண்டலினி வற்றினால் மனோன்மணியாகிய சக்தி தரிசனம் கிடைக்கும்.யோக முத்திரையிலிருந்த யோகி, சக்தி மத்தியிலே மனதை வைத்து மனதின் மத்தியிலே சக்தியை வைத்திருக்கும் இடமே நிர்வாணம், கைலாசம், பரமபதம், முக்தி என்பதாகும். ஆகாசத்தில் நடுவே மனதை வைத்து மனதின் நடுவே ஆகாசத்தை வைத்தால் அந்த ஆத்மா ஆகாசமயமாக இருக்கும்.\nஒன்றையும் நி���ைக்காமல் அதையே தியானிக்கவும். அப்போது பிரணவ தேகம் ஆகும். எப்போதும் சிந்தனையை உள்முகமாக வைக்க வேண்டும். அப்போது சகலமும் சித்தியாகும்.\nஇராஜ யோகம் செய்வதற்கு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எண்படிகள் இருக்கின்றன\n.இயமம்: அஹிம்சை அல்லது உயிர்வதை செய்யாதிருத்தல் ஆகும். பொய் களவு செய்யாதிருத்தல். எப்போதும் மனம் சுத்தமாயும் நல்லதையே நினைத்தும் செய்தும் இருத்தல்.\nநியமம்: தேக சுத்தியுடனும், மன சந்தோஷத்துடனும் முறைபடி யோகம், தியானம் செய்ய அமைதியாயிருத்தல். ஆத்ம ஞானம் அடைய அணுசாரனையாக கிரமப்படி எல்லாமே செய்தல் ஆகும்.\nஆசனம்: முக்கிய ஆசனங்கள் 16 ஆகும்\n.பிரணாயாமம் என்பது வாயுவை கட்டுப்படுத்துதல் ஆகும். இதன் விதிகள் மித போசனம் செய்தல், நித்திரை அதிகம் செய்யாதிருத்தல், சோம்பல் இன்றி, ஆசாபாசங்களை விட்டு இருத்தல் ஆகும்.\nபிரத்யாகாரம் என்பது மனதை அடக்குதல் ஆகும். ஐம்புலன்களை கட்டுப்படுத்துதல் ஆகும்.\nதாரணை என்பது மனதை ஒருமுகப்படுத்துதல் ஆகும். ஓரு வஸ்துவில் சிந்தனையை நிறுத்தி அதிலேயே லயித்து இருப்பதாகும்.\nதியானம் என்பது மனதை அடக்கி ஒரு நிலைப்படுத்தி புருவமத்தி அல்லது நாசிநுனியில் நாட்டம் வைத்து அதில் லயித்திருப்பதாகும்.\nசமாதி என்பது தியானத்தின் முடிவு ஆகும். மனதை கட்டுப்படுத்தி ஒருநிலைப்படுத்திய நிலையில் அதில் லயித்து ஜோதியைக் கண்டு அதிலேயே மூழ்கி புறசலனஙகளில்லாமல் இருத்தல், சுவாசத்தை ஆக்ஞாவில் நிறுத்தி அதில் நாட்டத்தை வைத்து அதில் தரிசித்து இருத்தல் ஆகும்.\nஇடுகையிட்டது MOHAMED SALEEM நேரம் 1:48 PM 1 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ஆழ்மனத்தின் சக்தி, இராஜ யோகம், தியானம்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஇராஜ யோகம் செய்யும் முறைஅட யோகம் செய்தவர்கள் சுலப...\nமனோசக்தியின் திறவுக்கோள் ஆல்ஃபா நம்மில் பலருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது ஆனால் சிலருக்கு மட்டும் வெற்றிகள் தொடர்கிறதே ஆனால் சிலருக்கு மட்டும் வெற்றிகள் தொடர்கிறதே\nதியானம்- 1 குண்டலினியோகம் தியானம் எனும் இது தியானங்களில் மிக மிக முக்கியமானது ஆகும். தொப்புள் கொடியிலிருந்தும் முதுகு தண்டில் இருந்தும...\nமனோதத்துவம் குறித்து பல செய்தி களை உங்களோடு பகிர்ந்து க��ள்ள உள்ளேன் . தொடர்ந்து படித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறேன் .\nசித்தர் ஆசியுடன் ஆத்ம தியானம், ஆத்ம உரையாடல், ஆத்ம சிகிச்சை, ஜஸ்வர்ய வசீயம், பஞ்ச தேவதை, ஆத்ம டௌசிங் பெண்டுலம், உடல் யாத்திரை, குண்டலினி...\nஎளிய முறை குண்டலினி எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்த...\nபிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை\nWelcome பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்தினால் நோய்த்தடுப்பு சக்தி அதிகரிக்கும். இந்தியாவின் பண்டைய ...\nஆல்பா தியானம் செய்வது எப்படி மனித மூளையின் அமைப்பு வலது இடது என்று இரண்டு அரைக்கோளங்களாக (Hemisphere) இருப்பதை அறிவியல் பாடத்தில் அறிந்த...\nவில்வத்தின் மருத்துவப் பயன்கள் -: வேர் நோய்நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக...\nபிராணயாமம். ஆசனங்கள் அனைத்திற்கும் மூலாதாரம் பிராணயாமம் பிராணாயமம் = பிராணன் + அயாமம் (உயிர்க்காற்று + கட்டுப்படுத்துதல்) மூச்சுக்காற்றை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thegreatviji.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-07-17T02:02:36Z", "digest": "sha1:CXZWMZAAJNJQFQNNMMSU3VIRT2PAUXOP", "length": 18853, "nlines": 249, "source_domain": "thegreatviji.blogspot.com", "title": "மயில்: வலி...வலி...வலி", "raw_content": "\nஇரண்டு மாதங்கள் தான் எழுதாமல் இருந்திருக்கேன், ஆனால் கடந்து போன 65 நாட்களும் கற்றுக்கொடுத்த பாடங்கள் மீதமிருக்கும் வாழ்க்கைக்கு மிகவும் உதவும்.\nவலிக்காமலே வாழ்வில்லையே..ரொம்ப சரிதான், இதுவரைக்கும் எவ்வளவோ வலிகள் வந்து போயிருக்கிறது. எப்ப நினைச்சாலும் வலிக்ககூடியது ஒன்றுதான். கால் தடுக்கி விழுந்து இடது கை மணிக்கட்டு இரண்டு இடத்தில் நொறுங்கியது. வலி உச்சந்தலையில் இறுக்கி பிடித்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்தேன். மருத்துவமனைகள் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு போயி ரொம்ப நாள் ஆயிடுச்சு போல. ஆனாலும் அந்த காலை வேளையில் அறுவை சிகிச்சைக்கு கிட்டத்தட்ட என்னையும் சேர்த்து 20 பேர் இருந்தோம். வலி மறக்க செய்யும் மருந்து ஊசிமூலம் இடது கை தோள் பகுதியிலும் கழுத்திலும் போடப்பட்டது. உடைந்த கை என்னோடதே இல்லை என்பது போல் தனியே கட்டுப்பாடின்றி சுழன்றது.\nஉடைந்த மணிக்கட்டுக்கு பின்னிங் எ���்னும் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது, உடைப்பின் தன்மை பொறுத்தும் தேவை பொறுத்தும் பின் எண்ணிக்கை அமைகிறது. சுவற்றில் ஓட்டை போடும் ட்ரில் மிசின் மாதிரி ஒரு ட்ரில் மிசினில் கை எலும்புகளில் ஓட்டை இடப்பட்டு பின்கள் பொருத்தப்படுகிறது. நீளமாக இருக்கும் அவைகள் தேவைபோக வெட்டப்பட்டு மடக்கி விடப்படுகிறது. உணர்வுகள் மறத்துப்போவதால் வலியின்றி இந்த சிகிச்சையை பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் மேல் வழக்கம் போல் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கட்டு. வலியே இல்லை, கை மிக கனமா, எதோ ஒரு தேவையற்ற பொருளை சுமப்பது போல ரொம்ப உறுத்தலா இருந்தது. ஒரு 4 மணி நேரம் கழித்து தான் நரகம் தெரிந்தது.\nஒரு இடத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் வைக்க முடியாது, கையில் பெல்ட் போட்டு தோள் வழியே கழுத்தில் மாலை மாதிரி ஒரு தொட்டில் வேறு. இந்த இடம் தான் வலிக்குது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாமல் கை, விரல்கள், தோள் பட்டை, பின் கழுத்து, முதுகு என்று வலி வலி வலி மட்டுமே. தூக்கம் தொலைத்த மிக நீண்ட 6 வார காலங்கள். வீக்கம் குறைந்து சிறு இடைவெளி தெரிய ஆரம்பித்ததும் தோலின் வறட்டுத்தன்மை காரணமாக அரிப்பு வேறு. ஏதாவது பூச்சி உள்ள போயிட்டா என்ன பண்றது என்ற கவலை.\nஎல்லாவற்றையும் விட கொடுமை, ஒரு வேலையும் செய்ய முடியாமல் முடக்கி போட்டதுதான். தலை பின்னக்கூட இன்னொருத்தர் தயவு தேவை.\nஒரு கையை கொண்டு என்னதான் செய்து பழக முடியும் இல்லாத போதுதான் அதன் உபயோகம் தெரியும் என்பது உண்மைதான். கோபம், ஆத்திரம், யாருகிட்டவும் பேசப்பிடிக்காமல், எந்த நேரமும் ஒரு எரிச்சல், எல்லாரிடமும் சிடுசிடுப்பது, தூக்கமில்லாததால் வரும் சோர்வு என்று கூட இருப்பவர்களையும் சேர்த்து வதைத்த நாட்கள்.\n6 நரக வாரத்திற்குப்பிறகு கட்டுப்பிரிக்கப்ப்ட்டு பின் அகற்றப்பட்டது. வலியில் மயக்கமே வந்தது. இதற்கு எந்த வலி நிவாரணிகளும் தரப்படுவது இல்லை. பின் எடுத்ததும் கையே ஒரு கோணல் ஆனது போலவும், விரல்களை அசைக்க முடியாத வலியும்....இனி பழைய படி வண்டி ஓட்ட இன்னும் 3 மாதம் ஆகும்.\nபின் இணைத்தலும் , அகற்றுதலும் யுடுபில் இருக்கு ஆனால் பார்க்கவே முடியாது. ஒரு சின்ன கவனக்குறைவு இவ்வளவு வலியும், செலவும், வேதனையும் தந்திருக்கிறது. இதற்கு முன் பிரசவ டேபிளுக்கு மட்டும் இன்னொரு முறை போகக்கூடாதுன்னு நி��ைச்சிருக்கேன். ஆனால் அதை விட கொடூரம் எலும்பு முறிவு. வயதானவர்கள், குழந்தைகளை நினைத்தால் ரொம்ப கஷ்டம்தான். ஒரு சின்ன கை எலும்பு முறிவேஇப்படி இருக்கே இடுப்பு உடைந்தவர்கள், கால் உடைந்தவர்கள்...நினைக்கவே பயமாருக்கு.\nஇந்த வலியில் எனக்கு ஒரே பொழுது போக்கு, ப்திவுலகம் தான், கூகுள் பஸ் இல்லாட்டி நான் கொலைகாரியாவே ஆயிருப்பேன். இவ்வளவு நடந்ததிலிருந்து ஒன்று நல்லா புரிஞ்சுது.. என்னவா\nநான் ஒத்தைக்கையையிலேயே வேகமா தமிழில் டைப் பண்ணுவேன்,, இப்ப வரைக்கும், இதையும் சேர்த்து, இன்னும் 3 மாசத்திற்க்கு :)))\nLabels: எலும்பு முறிவு, சொந்த சோகம், பின்னிங், மணிக்கட்டு\n//இதற்கு முன் பிரசவ டேபிளுக்கு மட்டும் இன்னொரு முறை போகக்கூடாதுன்னு நினைச்சிருக்கேன். //\nஇந்த வலிக்கு ஒரு ரிவார்ட் இருக்கே. புள்ளை முகம் பார்த்தால் வலி போயிடாது\nவிரைவில் பூரண நலம் அடைய பிரார்த்திக்கின்றேன்.\nஉங்களின் பகிவை படிக்கும் போதே வலியின் கொடுமையை உணரமுடிகிறது.....\nமீண்டு நலத்துடன் விரைந்துவர.... வேண்டுகிறோம்.\nஉங்க பகிர்வு மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கை.....\nஎப்பவுமே இருப்பதை பத்தி நாம கவலைபடமாட்டோம் .அது இல்லாத போதுதான் அதன் அருமை , பெருமை புரியும் ..சரியா சொன்னீங்க...\nவிரைவில் நலம் பெற பிராட்தனையுடன்...\n||சின்ன கவனக்குறைவு இவ்வளவு வலியும், செலவும், வேதனையும் தந்திருக்கிறது. ||\nசின்னதுதான் ஆனாலும் தவிர்க்க முடியாமல் போவதுதான் வாழ்க்கை\nஒரு சின்ன கவனக்குறைவு இவ்வளவு வலியும், செலவும், வேதனையும் தந்திருக்கிறது.\nவிரைவில் பூரண நலம் அடைய பிரார்த்திக்கின்றேன்.\nஎல்லாம் சரியாய்டும்.. பிள்ளையாரை வேண்டிக்கறேன்..\nபுள்ளை முகம் பார்த்தால் வலி போயிடாது// போயிடுச்சுங்க :)\nராஜராஜேஸ்வரி, வாங்க, இன்னொரு ராஜி :))\nசுசி :) சரியா போயிடுச்சுடி :)\nவிஜி எதேச்சையா இந்த பதிவு படிச்சேன்... ரொம்ப அருமை.. ஒரு எழுத்து சம்பவத்தை உணர வைக்கனும் உண்மையா பாசங்கு இல்லாம எழுதினா அதை உணர வைக்க முடியும்... இது என் அனுபவம்...\nநானும் வலியை உணர்ந்தேன்மா...எனக்கும் வலிச்சிது..\nஇந்த கலவரத்துலயும்... இது வேறயா\nவாழ்வில் வரும் சிறு இடறலே பல நாள் வலியை தருகிறது... கவனம் வேண்டும்...\nதாங்கள் விரைவில் மீண்டு வந்தமை கண்டு மகிழ்ந்தேன்...\nவிரைவில் நலம்பெற வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்\nவந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க\nபுற்றுநோயை கண்டறிந்து களைவோம், போராடி வெல்வோம்\nகதையே தான். எளக்கியம் (1)\nதேதி மாற்றம். நேசம் (2)\nநேசம். ப்ரணவபீடம். யோகா பயிற்சி. இலவசம் (1)\nபதிவர் சந்திப்பு. ஈரோடு (1)\nபால்யம் - ஜவ்வுமிட்டாய் (1)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/2016/10/19/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95/", "date_download": "2018-07-17T02:05:33Z", "digest": "sha1:7KQIH4WVDKXYT25TB7MSGDNWL2OB27YE", "length": 5669, "nlines": 84, "source_domain": "thirukkuralmalai.org", "title": "தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரிடமிருந்து பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்ட கடிதம் – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\nதமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரிடமிருந்து பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்ட கடிதம்\nadmin October 19, 2016 October 19, 2016 No Comments on தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரிடமிருந்து பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்ட கடிதம்\nதமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரிடமிருந்து பள்ளிக் கல்வி இயக்குநருக்கு\nஅனுப்பப்பட்ட கடிதம்…திருக்குறள் கல்வெட்டுகளில் மாணவர்களின் பங்கேற்பு\nமுனைவர் மூ.இராசாராம் அவர்களின் வாழ்த்துரை\nவடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தில் குறள்மலை விழா….\nகுறள்மலை செய்தி இண்டியன் எக்ஸ்பிரஸில்..\nமாவட்டக் கல்வி அதிகாரி (ஓய்வு) திரு.பன்னீர்செல்வம்\nசன் நியூஸ் வீடியோ பதிவு\nஅமைச்சர் விஜயபாஸ்கருடன் குறள்மலை கலந்தாய்வு\nசென்னை லயோலா கல்லூரியில் குறள்மலை விழா\nஉருசிய நாட்டுத் தமிழறிஞர்களோடு கலந்துரையாடல்\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 25ஆவது வெள்ளி விழா\nஉலகத்தமிழ் மரபு மாநாடு 2018 கலந்தாய்வு\nரி யூனியன் தமிழ் அறிஞர்களுடனான கலந்தாய்வு\nதெய்வமுரசின் தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா\nஜெயங்கொண்ட சோழபுரம் திருவள்ளுவர் ஞானமன்றத்தில் நடந்த நிகழ்வு\n10.12.2017 அன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2013/10/blog-post_14.html?showComment=1381761733666", "date_download": "2018-07-17T01:35:13Z", "digest": "sha1:6PODHVKQ7775JAXN7E25LXJRJOPWBJ3G", "length": 23786, "nlines": 169, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: நோட்டோ - சரியா தவறா? இதனால் மாற்றம் வருமா?", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nநோட்டோ - சரியா தவறா\nநோட்டோ - நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனும் தனி பொத்தான் வாக்கு இயந்தரத்தில் பொறுத்த உத்திரவு.\nவாக்காளர்கள் ரகசியமாக தான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்ய வாக்கு அளிக்க வகை செய்யும் பொத்தான் என்ற அளவில் இந்த உத்தரவை வரவேற்கலாம். இந்த பொத்தானை வைத்து ஒட்டு போடுவதால் என்ன மாற்றம் நிகழும்\nஇந்த நோட்டோ ஒட்டு முதல் இடம் அதாவது வெற்றி வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட அதிக எண்ணிக்கை பெற்றால் மட்டுமே அந்த தொகுதியின் வாக்குப் பதிவு ரத்து செய்யப்படுமாம் - இப்படி முதல் இடம் பெற வாய்ப்பே இல்லை\nஓட்டுப் போட விரும்பாதவர்கள் வாக்குச் சாவடிக்கு வருவதில்லை. அவர்களை இனிமேலும் வாக்குச் சாவடிக்கு வரவழைத்து வாக்கு பதிவை உறுதி செய்ய எந்த திட்டமும் அறிவிக்கப் படவில்லை.\nஏற்கனவே யாருக்கும் வாக்களிக்க விரும்பாத காரணத்தினால் தான் ஓட்டுப்போட வாக்குச் சாவடிக்கு வராமல் மக்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு விருப்பமான வேட்பாளர்கள் போட்டியிட்டால் கட்டாயம் அவர்கள் தாங்களாகவே ஓட்டுப் போட வருவார்கள்.\nநோட்டோ வாக்களிக்க விரும்பும் வாக்காளரின் வாக்கு மதிப்பு பெறவும் அல்லது வாக்காளரின் வாக்கு மாற்றத்திற்கு உதவும் என்ற நம்பிக்கையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.\nஏற்கனவே நடைபெற்ற தேர்தலில் 30 முதல் 40 சதவீத மக்கள் வாக்கு அளிக்க விரும்பாத காரணமாகவே வாக்குச் சாவடிக்கு வருவதில்லை. ஆனால் 25 சதவீத வாக்கு பெற்றவர்களும் வெற்றி பெற்றவர்கள் ஆகும் நிலையில் தங்களது எதிர்ப்பைக் காட்டவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வாக்குச் சாவடிக்கு வந்து நோட்டோ ஒட்டு போட மக்கள் வரவேண்டும் அப்படியே வந்தாலும் முதல் இடம் எண்ணிக்கையில் பெறவேண்டும் என்றால் இந்த உத்தர���ின் நோக்கம் உண்மையில் வெற்றிபெறுமா என்பது சந்தேகமே.\nதீர்வு 1; அனைத்து இந்தியக் குடிமகனும் கட்டாயம் வாக்களிக்க உத்தரவிடவேண்டும் அல்லது நோட்டோ வாக்குகள் பதிவான மொத்த வாக்குகளில் இத்தனை சதவீதம் (10% முதல் 15%) தாண்டினாலே தேர்தல் ரத்து என்று அறிவிப்பு செய்ய உத்தரவிட வேண்டும் .\nஒரு லட்சம் வாக்காளர்கள் உள்ள ஒரு தொகுதியில் சுமார் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு வருவது இல்லை அதாவது தான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றும் தனக்கு பிடித்தமானவர்கள் இல்லையென்றும் தான் வரவில்லை.\nமீதமுள்ள 60ஆயிரம் வாக்குகளில் போட்டியிட்ட வேட்பாளர்களில் முதலிடம் பெறுபவர் சுமார் 25 அல்லது 26 ஆயிரம் வாக்குகள் பெற்றாலே போதும் வெற்றிபெருகின்றார் அவரைப் பிடிக்காமல் வாக்களிக்காமல் இருக்கும் 40ஆயிரம் மக்களை விட இவர் பெற்ற வாக்குகள் அதிகமா \nதீர்வு 2: வெற்றி பெற்ற வேட்பாளர் தான் போட்டியிட்ட தொகுதியில் பதிவுசெய்யப்படாத வாக்குகள் எண்ணிக்கையை விட அதிகம் இருக்க வேண்டும் அப்பொழுது தான் அந்த தேர்தல் செல்லும் என்று அறிவிக்க வேண்டும் இப்படி பெரு உத்தரவை போட்டால் அரசியல் கட்சிகள் தானாகவே மக்களுக்கு பிடித்த நம்பகமன் வேட்பாளர்களை களம் இறக்க முன்வருமே அதைவிடுத்து நோட்டோ பொத்தானை வைக்கவும் வேண்டாம் அதற்கான விளம்பர செலவும் வேண்டாமே\nதகவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் பயிற்சி அளிப்பதும் சட்டத்தைப் பாதுகாப்பதும் - இந்தியன் குரல் நோக்கம்\nநன்கொடை பெறுவதில்லை, அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம் வாங்குவதில்லை - இது இந்தியன் குரல் கொள்கை\nஇதனால ஒரு மாற்றாமும் வந்துடாதுன்னும் சொல்றாங்களே\nநோட்டோ ஒரு முன் முயற்சி. தொடக்கம்தானே..\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\nகல்லூரி மாணவர்களே உசார் - காணொளி\nகேன் தண்ணீரா கிருமிகள் கழுநீரா\nநோட்டோ - சரியா தவறா\nகாசு... பணம்... துட்டு... மணி... மணி...: லஞ்சம் தே...\nமாணவர்களின் வன்முறை சொல்லும் செய்தி என்ன\nதொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை\nஊடகவியலாளர்களின் சுயமரியாதையைக் காக்க எழுக தோழர்க...\nராணுவ மருத்துவமனைகளில் பிஎஸ்சி நர்சிங். / பொது நர்...\nதகவல் உரிமைச் சட்டம் 2005 இரண்டாம் நிலைப் பயிற்சி ...\nதேர்ந்தெடுக்கப்படும் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ...\nஐஏஎஸ் தேர்வு அரசு இலவசப் பயிற்சி\nகேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக சில கோ...\nமத்திய போலீஸ் படையில் மருத்துவம் சார்ந்த காலி பணிய...\nகூட்டத்திற்கு செய்யப்பட்ட செலவுகள் எல்லாம் மக்களின...\nதமிழகத்தில் ஈழப் போராட்டம் ஒரு கோணம் - ஆண்டவா இதில...\nகால் டாக்ஸி டிரைவரின் சக்சஸ் ஸ்டோரி -விண்ணப்பம் தர...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nஎதர்க்கெல்லாமொ போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகள் எங்கே \nமிக அற்புதமான படபிடிப்பு. பாராட்டுக்கள் ....விவசாயத்தை அழிப்பது என்ற மத்திய அரசின் போருலாதாரகொள்கைகளுக்கு உகந்த சூழலை மாநில அரசு ஏற்ப...\nஆபாச நடிகைகளுக்கு செருப்பு மாலை ; வள்ளுவர் கோட்டம் அருகில்\nநேற்று 2-6-13 காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச சினிமா நடிகைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது....\nமாசாகிவிட்ட மனம் ( mind pollution ) \"ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணின் பிறக்கையிலே அவன் நல்லவ னாவதும் தீயவன...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\npoovizi: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது\npoovizi: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது : ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி ஒன்று உண்டு அதாவது நாம என்ன படிச்சோமோ அதை நாம் நம் வ...\nஎல்லாம் சிவ மயம் என்று சொல்வார்கள் இங்கே எல்லாம் பண மாயம்\nஎல்லாம் சிவ மயம் என்று சொல்வார்கள் இங்கே எல்லாம் பண மாயம் ஆகிவிட்டதே நம்ம காந்தியின் பதிவை பேஷ் புக்ல படிச்சேன் இது தான் எனக்கு தோணுச்சி...\nஅச்சம் அகல சட்டம் அறிவோம் சென்னையில் பயிற்சி\nஅச்சம் அகல சட்டம் அறிவோம் தகவல் உரிமைச் சட்டம் 2005 சென்னையில் பயிற்சி தகவல் உரிமைச் சட்டம் இருக்கும்போது இலஞ்சம் ஏ...\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 - பகுதி 2\n உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி . சென்ற பதிவு வெளியிட்ட து முதல் சந்தேகம் மற்றும் உதவிகேட்டு வந்த ...\nமின்சாரத் துறை அலுவலர்களே திருந்துங்கள் இல்லையேல் வருந்துவீர்கள்\nஅலுவலர்களின் திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாகவும் நடைபெறும் ஊழல் காரணமாகவும் 2006 ஆம் ஆண்டு முதல் நஷ்டத்தில் மின்வாரியம். எல்லை மீறிய ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/12/blog-post_44.html", "date_download": "2018-07-17T02:08:50Z", "digest": "sha1:T7MOX7A2ZNXPHS6CGPXXCV7KTGXQLNQR", "length": 8695, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "பெரியகல்லாறில் இளைஞன் படுகொலையை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பெரியகல்லாறில் இளைஞன் படுகொலையை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம்\nபெரியகல்லாறில் இளைஞன் படுகொலையை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம்\nமட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இளைஞர் ஒருவர் குத்திக்கொலைசெய்யப்பட்டதை கண்டித்தும் கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும் இன்று வியாழக்கிழமை மாலை பெரியகல்லாறில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள தேவாலய வளாகத்திற்குள் கடந்த செவ்வாய்க்கிழமை (26-12-2017)மாலை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.\nஷபெரியகல்லாறு ஊர்வீதியில் உள்ள புனித தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது இருவருக்கு இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கமே கத்திக்குத்து கத்திக்குத்துவரை சென்றதுடன் இது தொடர்பில் தந்தையும் மகனும் கைதுசெய்யப்பட்டு ஜனவரி 11ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇதன்போது பெரியகல்லாறு முதலாம் குறிச்சி பிரதான வீதியை சேர்ந்த ஜேசுதாசன் திமேசன்(23வயது)என்னும் இளைஞர் உயிரிழந்திருந்த நிலையில் குறித்த இளைஞரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் இந்த கொலையினைக்கண்டித்தும் கொலையாளிகளுக்கு அதிகபட்சதண்டனை வழங்குமாறு கோரியும் உயிரிழந்த இளைஞனின் நண்பர்கள்,உறவினர���கள்,கிராம மக்கள் இணைந்து மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தினை நடாத்தினர்.\nகுறித்த இளைஞன் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் உறவினர்கள் இது தொடர்பில் முறையில் வசிhரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇதன் காரணமாக மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டதுடன் களுவாஞ்சிகுடி பொலிஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.\nஎனினும் அமைதியான முறையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து சடலம் கொண்டுசெல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_327.html", "date_download": "2018-07-17T02:05:28Z", "digest": "sha1:IURYFMOAU6NMB6X3MJ7Q5OOYHFKWG5NH", "length": 9466, "nlines": 68, "source_domain": "www.tamilarul.net", "title": "தூக்கில் போட சொல்லும் நடிகை சமந்தா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nதூக்கில் போட சொல்லும் நடிகை சமந்தா\nசமீப காலமாக நடிகைகள், பட வாய்ப்புகளுக்காக படுக்கையை பகிர்ந்து கொள்வது குறித்து வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து முதல் முறையால தமிழ் சினிமாவில் திருமணத்திற்கு பிறகும் கலக்கிக் கொண்டிருக்கும் சமந்தா கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில்... \"திரையுலகில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் ஒரு சில சம்பவங்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.\nநான் சினிமா துறையில், எட்டு வருடங்களாக இருக்கிறேன், நானும் சில கருப்பு ஆடுகளால், பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதை கேள்வி பட்டுளேன். இப்படி பெண்களிடம் தவறாக நடந்துக் கொள்ளும் சிலரை இனம்கண்டு ஒதுக்கி விட்டால் சினிமா துறையை விட நல்ல துறை இருக்க முடியாது. அதே போல் சினிமாவில் பல நல்ல உள்ளங்களை தான் சந்தித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு குறித்து கருத்து கூறியுள்ள சமந்தா, ' பாலியல் குற்றவாளிகளை, குறிப்பாக குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளை அரசு தூக்கிலிட வேண்டும் என்றும், பல நாடுகளில் கற்பழிப்புக்கு கடுமையான ���ண்டனை வழங்கி வருகின்றனர்... அது போல் நம் நாட்டிலும் தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்று சமந்தா கூறியுள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_404.html", "date_download": "2018-07-17T01:48:35Z", "digest": "sha1:ADBM4BQTPPQA5PA52L2Y2XZCCY57AHOG", "length": 15414, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட கந்தப்பளை சிறுமிகள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nபாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட கந்தப்பளை சிறுமிகள்\nநுவரெலியா - கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்க் தோட்டத்தைச் சேர்ந்த 13,14,16 வயதுகளுடைய சிறுமியர் மூவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அச்சிறுமிகள் இருவரின் தந்தை உட்பட நான்கு பேரை கந்தப்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n47,55,36,28 வயதுகளை உடைய நான்கு சந்தேக நபர்களையே இவ்வாறு கைது செய்ததாகவும் அவர்களை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nதுஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாகக் கூறப்படும் சிறுமிகளில் 13,16 வயதுகளுடைய இருவரும் சகோதரிகள் என குறிப்பிட்ட பொலிஸார் 14 வயதுடைய சிறுமி அவர்களின் சிறிய தாயின் மகள் என்றும் அவர் அயல் வீட்டிலேயே வசித்து வந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் சிறுமியர்களால் பெயர் குறிப்பிட்டப்பட்ட நால்வரையே கைது செய்ததாகவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் முன்று சிறுமிகளும் சட்ட வைத்திய பரிசோதனைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்சமயம் அவர்கள் வைத்தியசாலையிலேயே இருப்பதாகவும் கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,\nகடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி கந்தப்பளை பார்க் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் கொழும்புக்கு தப்பி வந்துள்ளனர். இம்மூவரும் கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள இடமொன்றில் எங்கு செல்வது என்று தெரியாது இரவு வேளையில் நிர்க்கதியான நிலையில் இருப்பதை கோட்டை பொலிஸார் அவதானித்துள்ளனர்.\nஅவர்களை பொலிஸ் பொறுப்பில் எடுத்து கோட்டை நீதிவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் ஆஜர் செய்துள்ளனர். இதன் போது மூன்று சிறுமியரையும் சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ள நீதிவான், அச்சிறுமியரின் வதிவிடம் நுவர���லியா நீதிமன்ற அதிகாரப்பரப்புக்கு உட்பட்டுள்ளமையால் சிறுவர் நன்நடத்தை பிரிவு ஊடாக நுவரெலியா நீதிமன்றில் அவர்களை ஆஜர் செய்யவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇந்நிலையில் கோட்டை பொலிஸாரும் சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு பிரிவினரும் அச்சிறுமியரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். இதன் போது தாம் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை சகித்துக் கொள்ள முடியாமல் வீட்டிலிருந்து தப்பி கொழும்புக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு பிரிவினர் 3 சிறுமியரையும் நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி விடயங்களை நீதிவான் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.\nஇதனையடுத்து பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக நுவரெலியா நீதிவானின் ஆலோசனைக்கமையவும் கோட்டை பொலிஸார் விடுத்த அறிவுறுத்தலுக்கு அமையவும் கந்தப்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். நுவரெலியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் மஹிந்த திசாநாயக்கவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சிறுமியர்களிடம் கந்தப்பளை பொலிஸாரும் வாக்குமூலம் பதிவு செய்தனர்.\nஇதன் பின்னரே சிறுமிகளை சட்ட வைத்திய பரிசோதனைகளுக்காகவும் சிகிச்சைகளுக்காகவும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார் உடன் செயற்பட்டு வாக்கு மூலத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட நான்கு சந்தேக நபர்களை கைது செய்தனர்.\nஇந்நிலையில் நேற்று மாலை வரை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றிருக்காத நிலையில் இந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவத்துடன் சிறுமியரின் தாய்மாருக்கு ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்திலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/04/blog-post_16.html", "date_download": "2018-07-17T01:32:57Z", "digest": "sha1:AWWULFA4W6E64K2UPXHTAH2MHMDX22HG", "length": 14629, "nlines": 67, "source_domain": "www.urtamilcinema.com", "title": "​ டைக்கு பை சொல்லுங்க.. ஷாம்பூவுக்கு மாறுங்க..! ~ Ur Tamil Cinema", "raw_content": "\n​ டைக்கு பை சொல்லுங்க.. ஷாம்பூவுக்கு மாறுங்க..\nஉச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ..\nதமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் ��லர் ஷாம்பூ என்கிற புதிய புராடக்டை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்கே..\n‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பும் அதன் பயன் குறித்தும் ஆர்.கேவிடம் கேட்டோம்..\n“இன்றைய தேதியில் எல்லோருமே நரைமுடி என்பதை கருப்பாக்க, கலராக்க வேண்டுமென நினைக்கிறார்கள். உலகத்திலேயே ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் இளமைக்கும் முதுமைக்குமான வித்தியாசத்தை உணர்த்துவது நரைமுடி தான். நரைமுடி வந்துவிட்டதற்காக வருத்தப்படுகிறவர்கள் பலரும் அதை மறைப்பதற்கு அதிகப்படியான நேரம், பணம் செலவிடுகிறார்கள்.\nஇன்றைக்கு நாற்பது சதவீத மக்கள் நரைமுடியை மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பெல்லாம் வயதானவர்களுக்கு நரை வந்தது போய், தற்போது டீனேஜில் உள்ள இளம் வயதினருக்கும் நரைமுடி வர ஆரம்பித்துவிட்டது. ஆக, இன்று நரைமுடி என்பது அழகைவிட மிகப்பெரிய பிரச்சனையாக இருந்துகொண்டு இருக்கிறது. ஒருவர் கருப்பா, சிவப்பா என்கிற அழகு பிரச்சனையையெல்லாம் தாண்டி இருதரப்பினருக்குமே பொதுவான பிரச்சனையாகவே நரைமுடி மாறிவிட்டது.\nஉலகம் முழுவதிலும் இதற்கு தீர்வாக இப்போதுவரை இருப்பது ‘டை அடித்தல்’ ஒன்று மட்டுமே. ஒரு பியூட்டி பார்லருக்கு சென்றால் அங்கே உள்ளவர்கள் கைகளில் க்ளவுஸ் அணிந்துகொண்டு, இரண்டுவிதமான கெமிக்கல்களை எடுத்து, அதை சரியான விகிதத்தில் கலந்து, அங்கேயே காற்றில் சற்று உலரவைத்து அதன்பின்னர் நமது தலைமுடியில் அதை அடித்துவிடும் முறை தான் தொழில் ரீதியாக இருக்கிறது.\nஆனால் பெரும்பாலான மக்கள் அங்கே ஒருமுறை செல்வதற்கே ஆயிரக்கணக்கில் செலவாகிறது என்பதாலும், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் நினைக்கிறார்கள். அதனால் இதை பயன்படுத்திக்கொண்டு வியாபாரிகள் இதே பொருட்களை, மக்களே பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கடையில் விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.. ஆனாலும் கடைகளில் செய்வது போன்றே கைகளில் க்ளவுஸ் அணிந்துகொண்டு, இரண்டுவிதமான கெமிக்கல்களை எடுத்து அதை சரியான விகிதத்தில் கலப்பது, தனக்குத்தானே டை அடித்துக்கொள்ள முடியாதது என பலவித சிரமத்தை நாம் எதிர்��ோக்க வேண்டியிருக்கிறது.\nஅதுமட்டுமல்ல இந்த வகை டை கைகளில் ஓட்டும் தன்மை கொண்டவை. தோலில் ஒட்டும் டை தான் இன்றுவரை உலகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. அமோனியா அல்லது ஏதாவது ஒரு கெமிக்கல் அதில் கலந்திருக்கும்.. கண் எரிச்சல் ஏற்படும்.. சதவீத அடிப்படையில் சரியாக கலக்காவிட்டால் இருக்கும் முடியை இழந்துவிட கூடிய அபாயமும் இருக்கிறது. இதனாலேயே பலர் தங்களது முடியை இழந்து பரிதாபகரமான தோற்றத்தில் வலம் வருகிறார்கள்.\nசரி டையே அடிக்கவேண்டாம் என விட்டுவிட்டால், நண்பர்கள் வட்டாரத்தில் அதற்கும் கேலிப்பேச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதையும் மீறி டை அடித்துக்கொண்டுவந்தால் ‘கருப்பு ஹெல்மெட்’ போட்டிருக்கிறான் என பலர் கிண்டலுக்கு ஆளாவதும் உண்டு. எது அழகு என நினைக்கிறோமோ அதுவே நமக்கு அசிங்கமாக மாறிவிட கூடிய சூழல் தான் இதனால் உருவாகும்.\nஇதற்கெல்லாம் தீர்வாகத்தான் உலகத்திலேயே இதுவரை யாருமே கண்டுபிடிக்காத ஒரு புது தொழில்நுட்பத்தை நாம் கண்டுபிடித்திருக்கிறோம்.. அதுதான் விஐபி ஹேர் கலர் ஷாம்பூ இதை கண்டுபிடித்ததில் ஒரு இந்தியனாக, அதிலும் தமிழ்நாட்டில் இருந்து உலகத்திற்கு இந்த கண்டுபிடிப்பை கொண்டுசெல்லும் ஒரு தமிழனாக நான் பெருமைப்படுகிறேன்.\nஇதுவரை டை அடித்துவிட்டு குளிக்கும்போது ஷாம்பூ போடுவது தான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் ஷாம்பூ போட்டு குளித்தால் எப்படி அழுக்கெல்லாம் மறைகிறதோ, அதேபோல நரைமுடியும் மறைகின்ற மாதிரி கண்டிஷனருடன் சேர்த்தே இந்த ஷாம்பூவை வழங்குகின்றோம். இதற்கு கிளவுஸ் தேவையில்லை, கிண்ணம் தேவையில்லை, பிரஷ் தேவையில்லை, கண் எரிச்சல் கிடையாது, இன்னொருவரின் உதவி தேவையில்லை, தோலில், முகத்தில் கருப்பாக ஒட்டிக்கொள்ளுமே, பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்குமே என்கிற கவலை கிடையாது.\nவழக்கமான ஷாம்பூவை பயன்படுத்துவதை போல இதை பயன்படுத்த முடியும்.. கைகளை தண்ணீரால் ஈரமாக்கிக்கொண்டு நமக்கு தேவையான அளவு விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை கைகளில் விட்டு, அதில் வரும் நுரையை உலர்ந்த நம் தலைமுடியில் ஷாம்பூ போலவே தேய்த்துக்கொண்டு கால்மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வந்தால் நரைமுடி இருந்த இடமே இல்லாம் போயிருப்பதை கண்கூடாக பார்க்கலாம். இதை ஒருமுறை பயன்படுத்தினால் சுமார் இருபது நாட்களுக்க�� குறையாமல் நரைமுடியை தெரியவிடாமல் தடுக்கும்.\nஇன்று பல பிரபலங்கள் கைகளில் பார்த்தோம் என்றால் நரைமுடி இருக்காது.. காரணம் wax எனும் செயற்கை முறைதான். ஆனால் தலைமுடி, தாடி இவற்றையும் தாண்டி நெஞ்சு முடி, கை முடிக்கும் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை பயன்படுத்தலாம் என உலகத்திலேயே முதன்முறையாக நிரூபித்துள்ளோம். சுருக்கமாக சொன்னால் உச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு சரியான தீர்வுதான் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ” என பெருமை பொங்க கூறுகிறார் ஆர்கே...\nஅறம் படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்\n“ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ்”சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் “வீடு புரொடக்ஷன்ஸ்”சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் “வெடிகுண்டு பசங்க”.\n\"கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க\" ; வெட்கப்பட்ட துருவா..\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்\nசஸ்பென்ஸ் கலந்த ரொமாண்டிக் திரில்லர் படமாக உருவாகியுள்ளது எம்பிரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/weird-things-we-have-sent-space-tamil-010301.html", "date_download": "2018-07-17T01:59:44Z", "digest": "sha1:H37B6SZOR7JZASL32RIOUN53GMVBEAGQ", "length": 11741, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "Weird Things We have Sent to Space - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்வெளி : அட இது தெரியாம போச்சே..\nவிண்வெளி : அட இது தெரியாம போச்சே..\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nநாசாவால் முடியாததை சாதித்த இந்தியா; விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்.\nபாக். ஏன் Silent Mode-ல் இருக்கிறது. இப்போதான் புரியுது; அந்த பயம் இருக்கட்டும்.\nநமக்கு வெறும் 8 மணி நேரம் தான் கெடு; தோற்றுப்போனதா நாசாவும், இஸ்ரோவும்.\nஇந்தியர்கள் இல்லையேல் நாசா இல்லை; அதற்கு அனிதா ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.\nசெவ்வாய் கிரகத்தில் திகைப்பூட்டும் உருவம்; நம்பமுடியாத நாசா புகைப்படம்.\nஇவ்ளோ கம்மியான பட்ஜெட்டில் எப்படி இதெல்லாம் சாத்தியம்.\nவிண்கலங்களும், விண்வெளி வீர்ரார்களும் தான் விண்வெளிக்கு அனுப்பபடுகிறார்கள் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம் ஆனால் விண்வெளிக்கு சற்றும் பொருத்தமே இல்லாத சில விசித்திரமான 'பொருட்கள்' விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பது தான் உண்மை.\nஇந்திய சதி கோட்பாடுகள் : மறைக்கப்படும் உண்மைகள்..\nஅப்படியாக \"\"அட இது நமக்கு தெரியாம போச்சே..\" என்று உங்களை யோசிக்க வைக்கும், விண்வெளிக்கு அனுப்பட்ட 10 விசித்திரமான 'பொருள்களை' தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n10. அனைத்து உயிர் இனங்களின் விந்துக்கள் :\nவிண்வெளியில் விந்துக்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை ஆராய அனைத்து வகையானஉயிர் இனங்களின் விந்துக்களும் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\n09. அமிலியா ஏர்ஹர்ட் வாட்ச் :\n82 ஆண்டு பழமை வாய்ந்த அமிலியா ஏர்ஹர்ட் வாட்ச் (Amelia Earhart Watch) விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டது.\nபிரபல ஹாலிவுட் திரைப்படமான ஸ்டார் வார்ஸ் (Star wars) படத்தில் வரும் லைட்சாபர் (Lightsaber) ஒன்று 2007-ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\n07. கார்ன்டு பீஃப் சாண்வெஜ் :\n1965-ஆம் ஆண்டு மாட்டு இறைச்சி அடங்கிய சாண்வெஜ் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டது.\n2011-ஆம் ஆண்டு நாசா, விண்வெளிக்கு லேகோ பொம்மைகளை அனுப்பி வைத்தது.\n05. ப்ளே பாய் :\n1969-ஆம் ஆண்டு 'ப்ளே பாய்' (Play boy) காலண்டர் ஒன்றும் நாசா விண்வெளி வீரர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டது.\nசால்மொநெல்லா (Salmonella)என்ற கிருமி வகை ஒன்று விண்வெளியில் எப்படி செயல்படுகிறது என்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.\nநாசா ஒருமுறை சிலந்திகளையும் விண்வெளிக்கு அனுப்பி உள்ளது.\nவிண்வெளியில் பிட்சா டெலிவரி செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது பிட்சா ஹட். (கேலி சித்திரம்)\n01. மனித சாம்பல் :\nவிண்வெளிக்கு மனித சாம்பல் அனுப்பபட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nவிண்வெளிக்கு அனுப்பட்ட விசித்திரமான 'பொருட்கள்'. மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.\n5400எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமருத்துவக் காப்பீடு (5லட்சம் ரூபாய்) பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nஇந���த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/videocon-813-cm-32-inches-vmd32hh0zf-hd-ready-led-tv-price-pr832A.html", "date_download": "2018-07-17T02:43:58Z", "digest": "sha1:HVKAKXKJWU37TVJXIX4J7IVGBXOW22HZ", "length": 17971, "nlines": 396, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவிடியோகான் 81 3 கிம் 32 இன்ச்ஸ் வம்ட௩௨ஹ்ஹ௦ஸ்ப் ஹட ரெடி லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவிடியோகான் 81 3 கிம் 32 இன்ச்ஸ் வம்ட௩௨ஹ்ஹ௦ஸ்ப் ஹட ரெடி லெட் டிவி\nவிடியோகான் 81 3 கிம் 32 இன்ச்ஸ் வம்ட௩௨ஹ்ஹ௦ஸ்ப் ஹட ரெடி லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிடியோகான் 81 3 கிம் 32 இன்ச்ஸ் வம்ட௩௨ஹ்ஹ௦ஸ்ப் ஹட ரெடி லெட் டிவி\nவிடியோகான் 81 3 கிம் 32 இன்ச்ஸ் வம்ட௩௨ஹ்ஹ௦ஸ்ப் ஹட ரெடி லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nவிடியோகான் 81 3 கிம் 32 இன்ச்ஸ் வம்ட௩௨ஹ்ஹ௦ஸ்ப் ஹட ரெடி லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவிடியோகான் 81 3 கிம் 32 இன்ச்ஸ் வம்ட௩௨ஹ்ஹ௦ஸ்ப் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை Jun 07, 2018அன்று பெற்று வந்தது\nவிடியோகான் 81 3 கிம் 32 இன்ச்ஸ் வம்ட௩௨ஹ்ஹ௦ஸ்ப் ஹட ரெடி லெட் டிவிஅமேசான் கிடைக்கிறது.\nவிடியோகான் 81 3 கிம் 32 இன்ச்ஸ் வம்ட௩௨ஹ்ஹ௦ஸ்ப் ஹட ரெடி லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 16,900))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குற���ப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவிடியோகான் 81 3 கிம் 32 இன்ச்ஸ் வம்ட௩௨ஹ்ஹ௦ஸ்ப் ஹட ரெடி லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. விடியோகான் 81 3 கிம் 32 இன்ச்ஸ் வம்ட௩௨ஹ்ஹ௦ஸ்ப் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவிடியோகான் 81 3 கிம் 32 இன்ச்ஸ் வம்ட௩௨ஹ்ஹ௦ஸ்ப் ஹட ரெடி லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவிடியோகான் 81 3 கிம் 32 இன்ச்ஸ் வம்ட௩௨ஹ்ஹ௦ஸ்ப் ஹட ரெடி லெட் டிவி - விலை வரலாறு\nவிடியோகான் 81 3 கிம் 32 இன்ச்ஸ் வம்ட௩௨ஹ்ஹ௦ஸ்ப் ஹட ரெடி லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 32 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768\nடிடிஷனல் பிட்டுறேஸ் MP3, USB\nஇந்த தி போஸ் No\nவிடியோகான் 81 3 கிம் 32 இன்ச்ஸ் வம்ட௩௨ஹ்ஹ௦ஸ்ப் ஹட ரெடி லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/10/30/1517533862-13456.html", "date_download": "2018-07-17T02:17:47Z", "digest": "sha1:CZY3C7QJ7EXLACUOMLYCMOSG2H6WJF5Z", "length": 11969, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சகாயம் அறிக்கையை முழுமையாக ஏற்க தமிழக அரசு மறுப்பு | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nசகாயம் அறிக்கையை முழுமையாக ஏற்க தமிழக அரசு மறுப்பு\nசகாயம் அறிக்கையை முழுமையாக ஏற்க தமிழக அரசு மறுப்பு\nசென்னை: கிரானைட் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருப் பது சமூக ஆர்வலர்களை அதிர்ச் சிக்குள்ளாக்கி இருக்கிறது. மேலும் இந்த முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்த அறிக்கையை முழுமையாக ஏற்க முடியாது எனவும் தமிழக அரசு கூறியுள்ளது. மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கிரானைட் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதல் கிரானைட் எடுக்கப்பட்டதாகவும், இதனால் அரசுக்குப் பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்ட தாகவும் புகார் எழுந்தது.\nஇதுகுறித்து விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை குழுவை அமைத்தது உயர்நீதிமன்றம். இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட சகாயம், அதன் முடிவில் அரசுக்கு இறுதி அறிக் கையை அ��ித்தார். கிரானைட் முறைகேடு காரண மாக அரசுக்கு ஏறத்தாழ ரூ.1,10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனப் பரிந்துரை செய்வ தாகவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் தமிழக அரசு சார்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது.\nஅதில், ஐஏஎஸ் அதி காரி சகாயம், அரசுக்கு 212 பரிந் துரைகளை கொடுத்துள்ளார் என் றும் அவற்றுள் 131 பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. “சகாயத்தின் 81 பரிந்துரைக ளுக்கு உரிய முகாந்திரம் இல்லா ததால் அவற்றை அரசு நிராகரித் துள்ளது. அவரது அறிக்கையில் துறை அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படவில்லை. எனவே, அதிகாரிகள் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையில் இந்த கிரானைட் முறை கேடு விஷயத்தில் மேல் விசா ரணையாக, சிபிஐ விசாரணை நடத்தத் தேவையில்லை,” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nபதவித் தொல்லை: அழுது புலம்பிய முதலமைச்சர்\nகும்பல் சேர்ந்து தாக்கியதில் கூகல் பொறியாளர் மரணம்\n‘தேசிய கட்சிகளால் காலூன்ற முடியாது’\n12 ஆண்டுகளுக்குப் பின் பவானி சாகர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியது\nசிரிப்பு சத்தத்தால் அதிரும் திரையரங்குகள்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nமுரசு காப்பி கடை பேச்சு - தாய்லாந்து குகை மீட்பு\nகமல் கொதிப்பு: நானா போலி பகுத்தறிவாளன்\n500 தொண்டூழியர்கள் சிண்டாவிற்கு பக்கபலம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்\nஇலவச குடிநீ���் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nசிங்கப்பூரை உலக விண்வெளிப் பயண வரைபடத்தில் நிலைநிறுத்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘கோஸ்பேஸ்’... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2012/10/cartoonb.html", "date_download": "2018-07-17T01:52:13Z", "digest": "sha1:MBDL6FPPKPPJMG22X6NBHIBFOL2UPUO5", "length": 5184, "nlines": 119, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Cartoonb", "raw_content": "\nகார்ட்டூன் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா ஒருவர் : நடக்க முடியாமல் நடந்து மேடையை நோக்கிப் போராறே அவரு யாரு மற்றொருவர்: நிஜமாகவே உங்களுக்குத் தெரியாதா மற்றொருவர்: நிஜமாகவே உங்களுக்குத் தெரியாதா அவருதான் அண்டை மாநிலத்தின் கவர்னர். ஒருவர் மீண்டும்: இந்தியாவில இளைஞர்களுக்கா பஞ்சம் . மற்றொருவர் மீண்டும் : இவருபரவாயில்லை. பின்னாடி நம்ம முதலமைச்சர் சற்கர நாற்காலியில வராரு.தொடர்ந்து நம்ம மாநில கவர்னர் வறாரு பாருங்க. அவரை நாற்காலியில உட்காரவைத்து நாலு பேரு தூக்கிட்டு வாரங்க. இந்தியா முன்னேற்ற முயற்சியில் பின்னேறிக் கொண்டிருப்பதற்குக் காரணம் வலுவான ,அர்ப்பணிப்புத் தன்மை கொண்ட தலைவர்கள் இல்லை என்பது மட்டுமில்லை, உலக அனுபவங்களை இளைஞர்களோடு பகிர்ந்து கொள்ளாமல் அறைக்குள்ளேயே காட்டிக் கொண்டு காலத்தை ஓட்டும் கிழங்களாக இருக்கின்றார்��ள்.புதிய தலைமுறையினருக்கு அப்பா போன்ற ஆசிரியர்களே பழைய தலைமுறையினராக விளங்கும் போது கொள்ளுத் தாத்தா போன்ற அரசியல்வாதிகள் எப்படி ஆள விரும்புகின்றார்கள் \nMind without fear இந்தியாவில் தற்கொலைகள் ...\nஅறிக அறிவியல்கதிரியக்கக் கார்பன்(கார்பன்-14) புவி ...\nஎழுதாத கடிதம் ஒரு குடும்பத் தலைவன் சமுதாய உணர்வோட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144324-topic", "date_download": "2018-07-17T01:54:04Z", "digest": "sha1:JH7I5DIM5MYRCMQ4VXMKSDMCKYBBV6SR", "length": 16324, "nlines": 246, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம்", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்த��வ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம்\nகட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி ஆய்வு நிலையம்,\nஏப்ரல் தொடக்கத்தில் பூமியில் விழும் என்று ஐரோப்பிய\nவிண்வெளி ஆய்வு முகமை தெரிவித்துள்ளது.\n2011ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட டியாங்காங் 1 என்ற\nஆய்வு நிலையம் பின்னர் கட்டுப்பாட்டை இழந்தது.\nதற்போது மணிக்கு 27,000 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த\nநிலையமானது பூமியை சுற்றி நகர்ந்து கொண்டிருக்கிறது.\nஇது ஏப்ரல் ஒன்றாம் தேதியோ அல்லது அதனை ஒட்டிய\nதினங்களிலோ வளி மண்டலத்தில் நுழைந்து பசிபிக்\nபெருங்கடலில் சிதைந்து விழ வாய்ப்பு இருப்பதாக\nஐரோப்பிய விண்வெளி ஆய்வு முகமை ஆராய்ச்சியாளர்கள்\nஅதிவேகத்தில் விழும் போது ஏற்படும் வெப்பத்தால் ஆய்வு\nநிலையம் துகள்களாக சிதைந்து விடும் என்றும், இதனால்\nமனிதர்களுக்கு காயம் எதுவும் ஏற்படாது என்றும்\nRe: ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம்\nவளிமண்டலத்தில் அவை துகழ்கள���க உடைந்தாலும் 100 கிலோ வரை பூமியில் விழ வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஆய்வு மையத்தில் நிரப்பப்பட்ட hydrazine (human carcinogen) என்ற ராக்கெட் செலுத்த உதவும் எரிபொருள் கதிர்வீச்சால் விழும் இடத்தை சுற்றியுள்ள இடத்தில் உள்ள மனிதர்களுக்கு புற்று நோய் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.\nRe: ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம்\nவளிமண்டலத்தை உரச ஆரம்பித்தவுடனேயே தீப்பற்றி எரிந்து சாம்பலாகிவிடும் என்று கேள்விப்பட்டுள்ளேன். அதையும் தாண்டி பூமியில் விழுந்தால் யாருக்கும் பாதிப்பில்லாமல் கடலில் விழவேண்டும்\nRe: ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம்\nRe: ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம்\nஇதற்க்கு தீர்வு நம்ம செல்லூர் ராஜூபாய் தான் சொல்லணும்\nRe: ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-12-16-01-12-29/09/1670-2009-12-16-01-16-18?tmpl=component&print=1&page=", "date_download": "2018-07-17T02:13:20Z", "digest": "sha1:7GJSLBK4EXB6B6VE72VWDB3IH7EOTTSG", "length": 23682, "nlines": 21, "source_domain": "keetru.com", "title": "அரச பயங்கரவாதம், அறிவு பயங்கரவாதம், அமைதியின் பயங்கரவாதம்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 16 டிசம்பர் 2009\nஅரச பயங்கரவாதம், அறிவு பயங்கரவாதம், அமைதியின் பயங்கரவாதம்\nஇறுதி யுத்தத்தில் இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையின் கொடூரத்தை அவ்வப்போது சிறுசிறு அடையாள போராட்டங்கள் மட்டும் நடத்தியும் மௌனமாகவும் கடந்து வந்துவிட்ட தமிழ் பேசும் இந்தியர்களின் ஈழத் தமிழர்களின் மீதான ரத்த பாசத்தையும் நாடகங்களையும் சண்டைக் காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்தோம். ஈழ உறவுகளின் துயரனைத்தும் என் தலைமுறையின் மீதான மொத்த பழியாக என் மேல் சுமத்தப்பட்டு கழுவேற்றப்பட்டவளாக உணர்கிறேன்.\nஎங்கள் வாக்குரிமைக்கு உள்ள மதிப்பே தெரியாத நாங்கள் எப்படி இலங்கையில் நடக்கும் தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியும். அல்லது எங்கள் வாக்கினைப் பெற்ற ஒருவரால் எப்படித் தடுத்து நிறுத்த முடியும் என்ற கேள்வி மக���கள் மத்தியில் எழுந்தது. தமிழக அரசியல் தலைவர்களால், தமிழினத் தலைவர்களால் ஏதும் முடியாத போது சாமானிய தமிழர்களால் என்ன செய்திருக்க முடியும் என்ற பதிலைக் கூறிக்கொண்டு நம்முடைய குற்றவுணர்வி லிருந்து தப்பிக்க முயற்சித்தோம். ஈழ மக்கள் தஸ்மிழகம் தங்களைக் காப்பாற்றும் என்றும் தங்களுக்குப் பேராபத்து ஏற்படும் நிலைமை உருவானால் தமிழகமே கொதித்தெழுந்து இலங்கையைப் பணியவைக்கும் என்றும் நம்பினார்கள். தமிழகத் தலைவர்கள் தங்களை கைவிட மாட்டார்கள் என ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்தார்கள். ஈழத் தமிழர்கள் தொடர்ந்து தமிழகத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டார்கள்.\nதமிழகத்தில் மாணவர்கள், வழக்குரைஞர்கள், மனிதவுரிமை இயக்கங்கள், எழுத்தாளர்கள், பெண்கள் இயக்கங்கள் மற்றும் பல்வேறு சிறு குழுக்கள் இணைந்தும் தனித்தும் போரை நிறுத்த குரல் எழுப்பிக்கொண்டுதான் இருந்தனர். இவைகள் மத்திய மாநில அரசுகளை நிர்பந்திக்கும் அளவுக்கு பலம் பெற்றிருக்கவில்லை. ஆனால் இச்சிறு போராட்டங்களைக்கூட தமிழக அரசு அனுமதிக்கத் தயாராகயில்லை. முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை நிறுத்தக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்களை உளவுத்துறையாலும் காவல் துறையாலும் பழிவாங்கியும் வழக்குரைஞர் களின் மண்டையைப் பிளந்தும் தமிழின உணர்வைப் புலப்படுத்திக் கொண்டது. ஈழ மக்களின் போராட்டம் வெடிகுண்டுகளால் அடக்கப்பட்டது என்றால் தமிழகத்தில் சிறு சிறு மக்கள் எழுச்சியும் ஜனநாயக முறையிலான போராட்டங்களும் லத்தி முனையில் ஒடுக்கப்பட்டன.\nஇந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கி ஈழத் தமிழர்களை கொன்றொழிக்க துணை போனது உலகறிந்த செய்தி. இதை இலங்கை அரசும் வெளிப்படையாக அறிவித்தது. நிருபர் நிதின் கோகுலே தன் நூலில் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார். மதிமுக தலைவர் வைகோ அவரது நூலிலும் இந்தக் குற்றச்சாட்டை வைக்கிறார். இந்திய பாது காப்புத்துறை இணை அமைச்சரும் பத்திரிக்கை யாளர் கூட்டத்தில் ஒப்புக்கொள்கிறார். ஆனால் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு வழங்கிக்கொண்டும் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து கொண்டும் ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்துவது, ஈழத் தமிழர் எழுச்சிக் கூட்டங்கள் நடத்துவதென பா.ம.க., ம.தி.மு.க, கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் சேர்ந்து நடத்திய அரசியல் நாடகங்களின் அவலத்தை புரிந்து கொள்ளும் திறனற்ற நிலையில் தமிழக மக்கள் இல்லை.\nஈழத் தமிழர்களை கொல்ல இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுத்துதவும் ஒரு மத்திய அரசில் இருந்துகொண்டே எப்படி ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்காகப் போராட முடியும். இந்த சந்தர்ப்பவாத அரசியல் கூட்டணி இலங்கைத் தமிழர்களை பாது காக்கும் என்று தமிழுணர்வாளர்கள் நம்பியது இன்றைய அரசியல் சதித்திட்டங்களை அறிந்து கொள்ள முடியாததின் வெளிப்பாடுதான். இந்த கொள்கை முரண்பட்ட கூட்டணியினர் சேர்ந்து இந்திய அரசு மூலம் ராஜபட்சேவை பணிய வைத்துவிடுவார்கள் என எதிர்பார்த்த ஈழ ஆதரவாளர்கள், ஈழ மக்களின் நம்பிக்கை யை மண்ணோடு மண்ணாக்கியது அரசியல் தந்திரம் என்பதா, அரசியல் சூழ்ச்சி என்பதா இந்த துரோகத்தைத் தாங்க முடியாமல்தான் முத்துக்குமரன் தமிழக அரசியல்வாதிகளின் முகங்களை அம்பலப்படுத்தி மாண்டான். இதையும் தமிழக அரசியல்வாதிகள் தங் களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.\nமற்ற குழுக்களின் ஈழ ஆதரவுப் போராட்டங்களை தமிழகத்தில் ஒடுக்கிக் கொண்டே திமுகவும் அதன் கட்சிக்காரர்களும் நடத்திய போராட்டங்களும் சிந்திய கண்ணீரும் தொடரும் ஒப்பாரிக் கவிதைகளும் கடிதங் களும் ஓநாய், ஆட்டுக்குட்டி நாடகத்தின் முற்பகுதி காட்சிகள். முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர் நிறுத்தப்பட்டதாக அறிவித்தது இடைவேளை காட்சி. இலங்கையில் முப்பதாயிரம் தமிழர்கள் ஓரே நாளில் கொல்லப்பட்ட அன்று தமிழக முதல்வர் டெல்லிக்குப் போய் மத்திய மந்திரி பதவிகளுக்கு பேரம் பேசியது உச்சபட்ச காட்சி. இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை அடித்து நொறுக்கி கொண்டிருக்க பத்து தமிழக எம்.பிகள் குழு இலங்கை சென்று ராஜபட்சே அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கி விருந்துண்டது இயேசு யுதாஸின் இறுதி விருந்து காட்சியை மிஞ்சியவை. உலக வங்கி, பன்னாட்டு நிதி அமைப்புகள் ராஜபட்சே அரசின் போர்க் குற்றங்களுக்காக நிதியுதவி கொடுக்க மறுக்கும் போது, நம் தமிழக எம்.பிகளின் நற்சான்றிதழ் போர் குற்றவாளியென அறிவிக்கபட வேண்டிய ராஜபட்சேவுக்கு கருணை மனுவாக ஐ.நா. சபையில் சாட்சியமளிக்கப் போகிறது. இந்தியா ஐநூறு, ஐநூறு கோடியாக வழங்கிக் கொண்டிருக்கப் போகிறது. இலங்கையில் தமிழக அரசியல்வாதிகளின் முதலீடுகளும் பெருகத்தான் போகிறது. உலக நாடுகளின் முன் தமிழக அரசியல்வாதிகள் பொய்சாட்சியுரைத்து தங்கள் அரசியல் பேரங்களை லாபகரமாக முடித்துக் கொண்டார்கள்.\nஅறிவுஜீவிகள் ஈழத் தமிழர்களுக்காக கவிதைகளில், தலையங்கங்களில் ரத்தக் கண்ணீர் வடிப்பதும், பொத்தாம் பொதுவாக இந்திய அரசை கண்டிப்பதும் அரசியல்வாதி களைக் கண்டித்து ரத்தம் கொதிப்பதும் பிறகு தங்கள் நூலை வெளியிடவும், கூட்டங்களுக்கு தலைமையேற்கவும், அரசு நூலகங்களுக்கு புத்தக அனுமதி பெறவும் விளம்பரங்கள் பிடிக்கவும் விருதுகளுக்காகவும் பகையாளி களை பழி தீர்க்கவும் அரசியல்வாதிகளுடன் உறவாடுவது அவமானக் காட்சிகள். மந்திரிகள், எம்.எல்.ஏக்கள், திரைப்படக்காரர்கள், இலக்கிய மேடைகளையும் இலக்கிய கூட்டங்களையும் அலங்கரிப்பதின் அளவைப் பொறுத்து பல எழுத்தாளர்களின் நட்சத்திர அந்தஸ்த்து கணக்கிடப்படுகிறது. எழுத்தாள தொண்டர் படையும் அதற்கு தகுந்தாற்போல் இருக்கும். இவர்கள் உலகின் எந்த மூலையில் நடக்கும் அரச பயங்கரவாதத்தையும் எதிர்ப்பார்கள். ஆனால் அரசியல், இலக்கிய விழாக்களுக்குச் சென்று மன்னர் துதிபாடி பரிசில் பெறுவதும் இந்திய அரசியல்வாதிகளுக்கு இலக்கிய மேடையில் புனிதர் பட்டம் வழங்குவதும் கேடுகெட்ட தந்திரக்காட்சிகள்.\nஅறிவுஜீவிகளின் இன்னொரு குழு புலி பாசிசத்தை எதிர்ப்பவர்கள். மரண தண் டனையை எதிர்ப்பவர்கள், இன ஒடுக்கு முறையை எதிப்பவர்கள் என அடையாளம் காட்டிக்கொண்டவர்கள். இலங்கையில் கடைசித் தமிழ் குழந்தையும் மடிந்தால் கூட பரவாயில்லை புலிகளை அழிக்கும் வரை சிங்கள அரசு இலங்கையில் குண்டு வீச்சை நிறுத்தக்கூடாது என எதிர்பார்த்தவர்கள். ஈழத் தமிழர்களுக்கு சிங்கள அரச பாசிஸ்டுகளைவிட விடுதலை புலிகள் ஆபத்தானவர்களென நிறுவ பல முறைமுக நேர்முக காட்சிகளை அரங்கேற்றியவர்கள். இதில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் வருடம் ஒருமுறை தமிழகம் வந்து கோயில் கொடைக்கு நிதி அளிப்பது மாதிரி இலக்கிய கூட்டங்களை நடத்தி பரிவட்டம் கட்டிக்கொள்வதும் மீந்த பணத்தில் பத்திரிக்கை நண்பர்களுக்கு செலவு செய்து தமிழ்ப் பத்திரிகைகளில் நேர்காணல்களைப் போடவைத்து ஜனநாயகத்தையும் முதலாளித் துவத்தையும் பன்னாட்டு சந்தை விரிவாக்கத��தையும் புலி பாசிசத்தையும் கேள்வி கேட்டுவிட்டு செல்வார்கள். ராஜபட்சே கொண்டு வந்த மயான அமைதிக்காக காத்திருந்தவர்கள்.\nபோர் ஒரு கொண்டாட்ட காட்சியாக ஊடகங்களுக்கு தீனியான அவலத்தின் சாட்சியாக இன்று 3 லட்சம் தமிழர்கள் வன்னியில் திறந்த வெளி சிறைக்குள் ஒரு வேளை உணவுக்குக் கையேந்தி கிடக்கிறார்கள். ஊடக முதலாளிகள் தொழில் அதிபர்களாக வும் அரசை அமைப்பவர்களாகவும் அரசை மாற்றுபவர்களாகவும் இருப்பதால் இந்திய ஊடகங்கள் தங்கள் கண்ணெதிரே நடந்த தமிழினப் படுகொலையை கண்டிக்கவில்லை. மனிதவுரிமை மீறல்களை உலகின் கண்களி லிருந்து மறைத்தன. பல ஊடகங்கள் பல சமயங்களில் சிறு செய்தியைக்கூட கசிய விடாமல் பார்த்துக்கொண்டன. இலங்கை அரசு எத்தனை ஊடகவியலாளர்களை கொன்றாலும் பரவாயில்லை அக்கொலை குறித்து ஒரு கட்டுரை போட்டுவிட்டு தமது பணியைத் தொடர்ந்தன. இலங்கையில் தங்கள் முதலீட்டுக் கணக்கை ஆரம்பிக்க தமிழர்களை கொன்று முடிக்கும் நாளுக்காக காத்திருந்தன. ‘எண்ட் த கேம்’ என மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே இலங்கைப் போர் வரலாற்றை ஆங்கில ஊடகங்கள் தொகுத்து அளித்தன. தமிழர்களின் தேசியஇனப் போராட்டத்தை விளையாட்டு என கொச்சைப்படுத்திய ஊடக பயங்கரவாதம் ஜனநாயக நாடு என அழைத்துக்கொள்ளும் இந்தியாவில் தான் சாத்தியம்.\nஇந்த நூற்றாண்டில் நம் கண்ணெதிரே கூப்பிடும் தூரத்தில் ஒரு வருடத்தில் ஒரு லட்சம் தமிழர்களின் உயிரை குடித்தது இந்திய, இலங்கை, தமிழக அரச பயங்கரவாதம். ஈழத் தமிழினப் படுகொலையைப் பார்த்து கொண்டிருந்த நாம் அனைவரும் குற்றவாளி களாக வரலாற்று முன் நிற்கிறோம்.\nஇந்தியத் தமிழர்கள் முதலில் இங்கு நடக்கும் அரசு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட முன்வரட்டும். இலங்கை ராணுவத் தால் கொல்லப்பட்ட 400க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு இந்திய, இலங்கை அரசை நிர்பந்தித்து நீதி தேடி தரட்டும். இலங்கை ராணுவத்தின் அத்து மீறலைத் தடுத்து நிறுத்தட்டும். பழங்குடிகள், தலித்துகள், மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரங்களை உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளிடமிருந்து மீட்டெடுத்துத்தர என்ன திட்டங்களை இவர்கள் வைத்திருக் கிறார்கள். தீண்டாமை தலைவிரித்தாடும் தமிழகத்தை சீரமைக்க என்ன செய்யப் போகிறார்கள். இவற்றில் எதையுமே செய்ய முடியாத தம��ழக அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டத்துக்கு என்னவகைப் பங்களிப்பைத் தரமுடியும். இவர்களின் ஆதிக்க அரசியலுக்கு ஈழத்தமிழர்களை பலி வாங்கியது போதும். இறுதி வேண்டுகோள். ஈழத் தமிழர்களே மீண்டும் இந்தியத் தமிழர்களை நம்பாதீர்கள். நம்பி இழந்தது போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&t=1931&view=unread", "date_download": "2018-07-17T02:27:29Z", "digest": "sha1:YYO53M5NH6NHSMPSJ7NYOZVIHHDPKTNA", "length": 42980, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபுதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வ��\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nபுதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது\nCHAD எனும் நாட்டில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட படிம மண்டை ஓடு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மறுக்கிறது. டார்வின் கொள்கைகளை பின்பற்றும் விஞ்ஞானிகள் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையை இது ஆட்டங்கான வைத்துள்ளது என்று கூறுகின்றனர். ‘குரங்கிலிருந்து மனிதன் வந்தான்’ எனும் கட்டுக்கதை மீண்டும் ஒருமுறை வீழ்ச்சியடைந்துள்ளது.\nundefinedமத்திய ஆபிரிக்க நாடான (CHAD) டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய படிம மண்டை ஓடு மனிதனின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமான கோட்பாட்டிற்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. உலக புகழ் பெற்ற விஞ்ஞான பத்திரிக்கைகள் மற்றும் சஞ்சிகைகளில் இதற்கு பெரும் பகுதி ஒதுக்கப்பட்டன. ‘மனிதன் குரங்கு போன்ற ஒரு உயிரினத்திலிருந்து தான் பரிணாம வளர்ச்சியடைந்தான்’; என்ற கடந்த 150 வருடங்களாக டார்வினை பின்பற்றுபவர்களால் பிடிவாமாக கூறப்பட்டுவந்த வாதங்களை இந்த புதிய படிமம் வீழ்த்திவிட்டது. மைகேல் பிரண்ட், என்ற பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த படிமத்திற்கு Sahelanthropus tchadensis என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த படிமமானது டார்வினை பின்பற்றுபவர்களை பொருத்தவரையில் கிளி கூன்டிற்குள் பூனையை விட்ட கதையாகிவிட்டது. உலக புகழ்பெற்ற நேச்சர் என்ற சஞ்சிகை இவ்வாறு கூறுகிறது: ‘புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடு மனிதன் சம்பந்தமான எமது கருத்துகளை அழித்து விட கூடும்’; ஹாவார்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த டேனியல் லிபர்மேன் இவ்வாறு கூறுகிறார்: ‘இந்த கண்டுபிடிப்பின் தாக்கமானது ஒரு சிறிய அணுகுண்டின் தாக்கத்தை போன்றதாகும்’.\nஇவ்வாறு சொல்ல காரணம் இந்த மண்டை ஓடு சுமார் 7 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அது மேலும் மனிதனை போனற அமைப்பில் உள்ளது. (ஏனெனில் இது வரை பரிணாம வளர்ச்சி ஆதரிப்பவர்கள் சுமார் 5 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த Australopithecus என்றழைக்கப்படும் குரங்கு போன்ற ஒரு உயிரினத்தை மனிதனின் மூதாதைகள் என்று அழைத்து வந்தனர்)\n1920 ஆண்டிலிருந்து Australopithecus சில பண்புகள் மனிதனை போன்று இருப்பதால்,; இத்தகைய அழிந்த உயிரினம் மனிதனின் மிக பழமையான மூதாதையர் என்று பரிணாம வளர்ச்சி ஆதரிப்��வர்கள் வாதிட்டு வந்தனர். இந்த ஆய்வை மறுக்க கூடிய பல சான்றுகள் தோன்றியுள்ளன. உதாரணமாக, 1990ம் ஆண்டு நடைபெற்ற Australopithecus ஆராய்ச்சியில் அவர்கள் வாதிட்டதை போன்று அவை மேலாக நடக்கவில்லை என்றும், மாறாக அவை குரங்களை போன்று நடந்தன என்பது தெரியவந்தது.. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட Sahelanthropus tchadensis படிமமானது சுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த குரங்கு போன்ற Australopithecus , உண்மையில் ‘மனிதனை போன்று’ உள்ளது வேறு வகையில் சொல்வதானால், அது பரிணாம கோட்பாட்டை தகர்கிறது\nஇதில் முக்கியமாக : முன்பு ஒரு காலத்தில் மிகப்பெரும் அளவில் மிகவும் வித்தியாசமான குரங்கினங்கள் வாழ்ந்து அழிந்துள்ளன. இதனுடைய மண்டை ஓடு அல்லது எழும்புகள் மனிதனுடையதை போன்று உள்ளது. இருப்பினும் இவ்வொற்றுமைகளை கொண்டு அவைகளை மனிதனுடன் தொடர்புபடுத்த முடியாது. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் இத்தகைய அழிந்து போன உயிரினங்களின் மண்டை ஓடுகளை அவர்களது கோட்பாட்டின் அடிப்படையில் அடுக்கி, ‘குரங்கிலிருந்து மனிதன்’ வரையுள்ள ஏணி என்று திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இருப்பினும் இவைகளை ஆழமாக ஆராய்ந்ததன் விளைவாக, அத்தகைய எந்த ஒரு ஏணியும் கிடையாது என்பதையும், முன்பு ஒரு காலத்தில் வெவ்வேறு வகையான குரங்கினங்கள் வாழ்ந்துள்ளன என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் மனிதன் அவனுக்கு பின்னால் எத்தகைய பரிணாம வளர்ச்சியும் இன்றி திடீரென தோன்றினான். வேறு வகையில் சொல்வதானால், அவன் படைக்கப்பட்டான்.\nநேச்சர் என்ற பத்திரிக்கையின், 11 ஜுலை 2002 இதழில், John Whitfield ஜோன் வில்ட்பீல்ட், ‘மிகவும் பழமை வாய்ந்த மனித குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ என்ற கட்டுரையில், வாஷிங்டன் நகரிலுள்ள வாஷிங்டன் பல்கலைகழகத்தின் மனிதவியல் ஆராய்சியாளர் பேர்னாட் வுட்டின் குறிப்புகளை மேற்கோள்காட்டுகிறார்:\nநான் 1963ம் ஆண்டு மருத்துவ கல்லூரிக்கு சென்ற போது மனிதனின் பரிணாம வளர்ச்சி ஏணியை போன்று காட்சியளித்தது. அவர் (பேர்னாட் வுட்) கூறுகிறார் : குரங்கிலிருந்து மனிதன் வரையான மத்திய தரமானவைகளை கொண்டு வளர்ச்சியடைந்து செல்லும் ஏணி, இறுதியானதை தவிர ஏனையவைகள் ஒவ்வொன்றும் குரங்கு போன்றேயுள்ளது.\nதற்போது மனிதனின் பரிணாமம் போன்றுள்ளது. நம்மிடம் பண்டைய படிமங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ���ற்றயவைகளுடன் எவைகள், எவ்வாறு தொடர்புபட்டுள்ளன. அவ்வாறு ஒன்று இருந்தால், அத்தகைய மனிதனின் மூதாதையர்கள் இன்றும் விவாதிக்கப்படுகிறார்கள். (3) நேச்சர் பத்திரிக்கையின் மூத்த பத்திரிக்கை ஆசிரியரும் ஆராய்சியாளாருமான, ஹென்றி கீ, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட படிமத்தை மிக முக்கியமானவை என்று குறிப்பிடுகிறார். த கார்டியன் என்ற பத்திரிக்கைகளில் வெளியான கட்டுரையில் படிமத்துடனான விவாதம் சம்பந்தமான எழுதுகிறார்:\nமுடிவு எவ்வாறிருந்த போதிலும், விடுபட்ட தொடர்பு என்ற பழைய சிந்தனை .முட்டாள்தமானது என்பதை மண்டை ஓடு காட்டுகிறது. விடுபட்ட தொடர்பானது, எப்பொழும் ஆட்டங்காணக்கூடியதாகவும், முழுமையாக பாதுகாக்ககூடியதல்ல என்பது இப்போது உணரப்பட்டுள்ளது.\nசுருங்க கூறுவதானால், நாம் அடிக்கடி பத்திரிக்கைகளிலும் சஞ்சிகைகளிலும் காணும் ‘குரங்கிலிருந்து மனிதன் வரை நீண்டு செல்லும் பரிணாம ஏணிக்கு’ விஞ்ஞான ரீதியில் எந்த மதிப்பும் கிடையாது. அவை கண்மூடித்தனமாக பரிணாம வளர்ச்சியை ஆதரிக்கும் ஒரு சிறிய குழுவால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமாகும். இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட வேளை, பரிணாம வளர்ச்சிக்கு முரண்படும் ஆதாரங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 2000ம் ஆண்டு அமெரிக்காவை கலக்கிய (Icons of Evolution: Science or Myth, Why Much of What We Teach About Evolution is Wrong) என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியரான அமெரிக்க உயிரியலாளர் ஜோனதன் வெல்ஸ் பிரச்சார வழிமுறைகளை இவ்வாறு கூறுகிறார்:\nமனிதனின் தோற்றம் சம்பந்தமான ஆழமான சந்தேகங்களை பற்றி பொது மக்களுக்கு அரிதாக தெரிவிக்கப்பட்டன. இதற்கு மாறாக, மனிதவியல் ஆராய்சியாளர்களாலேயே ஏற்று கொள்ள முடியாத வேறொவரது கோட்பாட்டின் நவீன வடிவத்தை ஏற்று கொள்ளும் படி நாம் வற்புறுத்தப்பட்டுள்ளோம். அலங்காரமான குகை மனிதன் அல்லது நடிகர்களின் பெரும் அலங்காரங்களை கொண்டு இந்த கோட்பாடு காண்பிக்கப்படுகிறது.\nடார்வினின் கட்டுக்கதை தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. டார்வினின் பிழை, 19ம் நூற்றாண்டின் மூடநம்பிக்கை, விஞ்ஞானத்தின் முன்னேற்றம் காரணமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விஞ்ஞான உலகம் எல்லாவற்றையும் விட முக்கியமான உண்மையான நாம் வாழும் பிரபஞ்சம், அதிலுள்ளவைகள் அனைத்தையும் இறைவன் தான் படைத்தான் என்ற உண்மையின் பக்கம் விரைந்து வர���கிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் ��ோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வள���ு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavaarppugal.blogspot.com/2009/03/blog-post_04.html", "date_download": "2018-07-17T02:08:35Z", "digest": "sha1:FSVJPOI6OMX6PWR3HF6I4VG7G7OZ4OD4", "length": 32794, "nlines": 345, "source_domain": "puthiyavaarppugal.blogspot.com", "title": "சாரல்: ஆ..ஆஆ..ஆஆஆ..ஆஆஆஆஆஆ", "raw_content": "\nவந்தேன் சாரலாய்.. என் பதிவில் நீங்கள் நனைய..\nகாலையில் எழும் பொழுதே தெரிந்தது மனதில் ஏதோ மாற்றம், என்னவென்று பார்த்ததில் எக்ஸாம் பீவர் என்று தெரிந்தது... அறக்கப் பறக்க கிளம்பும் பொழுது கைகள் தான் வேலையைச் செய்கிறதே தவிர மனதில் வேற என்ன என்னவோ ஓடிக் கொண்டிருக்கிறது..\nஅம்மாவின் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அன்று செல்லும் போது அம்மா உடன் இருந்தாங்க.. இப்போ என்னடானா அவங்க பாட்டுக்கு ஊருக்குப் போயிட்டாங்க.\nசே... நான் என்ன செய்வேன் ஏது செய்வேன்னு தெரியலையே மாமியார் தான் கூட இருக்காங்க.. இருந்தாலும்.... இவ்ளோ நாளா அம்மா வீட்டிலேயே இருந்தாச்சா, அம்மா கூட இருக்கும் போது என்ன கவலைங்கற தைரியதில இருந்திட்டேன்.. ஒரு வேளை என் மாமியார் என்னை விட பயந்தகொள்ளியா இருந்திட்டா அதான்..\nபைத்தியமே பிடிச்சுக்கும் போல இருக்கே..\n“என்ன சீக்கிரம் சொல்லு வேலை இருக்கு. இங்க வந்தாலும் நிம்மதியா இருக்க விடமாட்டியா\n“எல்லாம் என் நேரம். கிளம்பிட்டு இருக்கோம். எனக்கு....எனக்கு.. பயமா இருக்குபா:(”\n“அதான் அம்மா கூட இருக்காங்க இல்ல, அப்புறம் என்ன இதுக்கு தான் போனா சரி வைய்யு எனக்கு வேலை இருக்கு”\nஒரு வழியா நாங்க 2பேரும் கிளம்பி, தூங்கிக் கொண்டிருந்த பரிக்‌ஷித்தை எழுப்பி, டையேப்பரைக் கட்டி விட்டு, பவுடர் போட்டு, டிரஸ் மாத்திவிடுகையில் அழகாய் ங்கு.. ங்கனு சிரிக்கையில் மனதில் எங்கோ ஒரு மூலையில் வழித்தது..\n”ஐ லவ் யூடா செல்லக் குட்டி” என்று ஒரு முத்தம் வைத்து தோளில் சாய்த்துக் கொண்டு வீட்டைப் பூட்டி விட்டு கிளம்பினோம்.\nடாக்ஸியில் செல்லும் பொழுது பரிக்‌ஷித் நன்கு சிரித்துக் கொண்டு சாலையை வேடிக்கைப் பார்த்தபடி குதூகலச் சிரிப்புடன் குதித்த படி குஷியாக இருந்தான் நான் தான் தேவை இல்லாமல் கவலைப் படுகிறேனோனு தோனுச்சு....\nவலது பக்க அம்புக் குறியுடன் ஸ்டெர்லிங் ரோடு என்ற பலகையைப் பார்த்தவுடன் என் அருமைத் தம்பி, உடன்பிறவாச் சகோதரன் வானவில் வீதி கார்த்திக்கின் நினைவு வந்தது. இங்க தான் எங்கயாவது சுற்றிக் கொண்டிருப்பான் என்று எண்ணிக் கொண்டேன்...\n12 மணிவாக்கில் சைல்ட் ஹாஸ்பிட்டல் சென்றடைந்தோம். எங்க டாக்டர் கிட்ட போனதும், அவர் ஒரு குட்டி பாப்பாவை பார்திட்டு இருந்தார். அந்த பாப்பா அழுதிட்டு இருந்துச்சு. திடீர்னு பரிக்‌ஷித் ’ம்மானு’ அழ ஆரம்பிச்சிட்டார். பக்கதில இருந்தவங்க எல்லாம் என்னாச்சுனு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க பாவம் அவங்களுக்கு எப்படி தெரியும் எந்த குழந்தை அழுதாலும் இவரும் அழுவாருன்னு:(... டாக்டர் கிட்ட குட்டி வெயிட் ஏற என்ன செய்யனு கேட்டிட்டு, வேக்சின் போடும் ரூமிர்க்கு அவர் அனுப்பி வைக்க... ஆ பாவம் அவங்களுக்கு எப்படி தெரியும் எந்த குழந்தை அழுதாலும் இவரும் அழுவாருன்னு:(... டாக்டர் கிட்ட குட்டி வெயிட் ஏற என்ன செய்யனு கேட்டிட்டு, வேக்சின் போடும் ரூமிர்க்கு அவர் அனுப்பி வைக்க... ஆ வந்திருச்சுடா நான் பயந்து கொண்டிருந்த அந்த ஊசி..............பேந்த பேந்த முழித்துக் கொண்டு அங்கிருந்த ஹெட் நர்சிடம் சென்றோம். அவர் எந்த ஊசி போடனும், எது போட்டிருக்கு என்று கேட்ட கேள்விக்கு உளரிக் கொட்டி இம்முனிசேசன் ரெக்கார்ட எடுத்து நீட்டி” ஓ வந்திருச்சுடா நான் பயந்து கொண்டிருந்த அந்த ஊசி..............பேந்த பேந்த முழித்துக் கொண்டு அங்கிருந்த ஹெட் நர்சிடம் சென்றோம். அவர் எந்த ஊசி போடனும், எது போட்டிருக்கு என்று கேட்ட கேள்விக்கு உளரிக் கொட்டி இம்முனிசேசன் ரெக்கார்ட எடுத்து நீட்டி” ஓ ஈஸி பைவ் ஆ”னு கேட்டதற்க்கு ஆமாம்னு சொன்னேன்.\nஅங்க வேற ஒரு குட்டி பாப்பாவிற்க்கு ஊசி போட மெடிசின் எடுத்து கிட்டு இருந்தாங்க.. அட ராமா நான் ஊசினாவே 10மைல் தூரத்துக்கு திரும்பி பார்க்காம ஓடர ஆளு என் மகனுக்கு குட்டீஸின் அழுகையைக் கேட்டால் அவர் அழுகையை நிப்பாட்ட நாலு நாள் ஆவும்.. இது என்னடா வம்புன்னு வெளிய ஓடிட்டோம்.\nசரி உன் மகனுக்கு ஊசி போடையில என்ன செய்வேனு மாமியாரு கேட்க்க நீங்க இருக்கும் போது என்ன கவலைனு நான் சொல்ல.. சரி சரி வானு உள்ளார இழுத்திட்டு போயிட்டாங்க..\nபரிக்‌ஷித்திர்க்கு ஊசிய ரெடி பண்ணிட்டு இருக்கையிலேயே தூரமா போய் நின்னுட்டேன்.......’ம்மாஆஆ’னு கத்தினான்.. 10 செக்கண்ட்ல அழுகையை நிறுத்திட்டான்... அட தங்கமே அவ்ளோதான்னு அப்புறம் அவனை கொஞ்சவும்.,\n“இதுக்கு போய் இவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்ணிட்டியே நீ ஊசி உனக்கா இல்லை அவனுகானு எனக்கே சந்தேகம் வந்திருச்சு”ன்றாங்க மாமியார்....\nஆஹா ஒரு உசி போடுறதை இப்படியொர்யு அருமையான கதையா எழுதியிருக்கீங்களா\nகுழந்தையுடன் செலவழிக்கும் ஒவ்வொரு அனுபவமும் இனிமையானது தான். பரீக்ஷித்தை பத்திரமா பார்த்துக்கோங்க. அப்புறம் இந்த மாதிரி தடுப்பூசி போட்டால், காய்ச்சல் வருவது சகஜம். ஆனால், அது ஒரு நாளைக்கு மேல் இருக்கக்கூடாது.\nஎனக்கும் ஊசின்னா பயம்.. :)\nநீங்கள் பரவாயில்லை ....நான் எல்லாம், ஏன் பொண்ணுக்கு ஊசி போடும் போது வெளியில வந்து விடுவேன்...\nஇங்கேயும் கொஞ்சம் எட்டி பாருங்க\nஅச்சோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ குட்டிப் பாப்பாவுக்கு வலிச்சுருக்குமே....\nஎனக்குக் கூட ஊசின்ன்ன்ன்ன்ன்ன்ன்னால் பயமோ பயம்...\nநீங்கள் பரவாயில்லை ....நான் எல்லாம், ஏன் பொண்ணுக்கு ஊசி போடும் போது வெளியில ஓடி வந்து விடுவேன்...:-)\nஇங்கேயும் கொஞ்சம் எட்டி பாருங்க\nஆஹா ஒரு உசி போடுறதை இப்படியொர்யு அருமையான கதையா எழுதியிருக்கீங்களா\nகுழந்தையுடன் செலவழிக்கும் ஒவ்வொரு அனுபவமும் இனிமையானது தான். பரீக்ஷித்தை பத்திரமா பார்த்துக்கோங்க. அப்புறம் இந்த மாதிரி தடுப்பூசி போட்டால், காய்ச்சல் வருவது சகஜம். ஆனால், அது ஒரு நாளைக்கு மேல் இருக்கக்கூடாது.\nஇந்த வாட்டி காய்ச்சல் வராதுனு சொல்லிட்டாங்க:)\nஎனக்கும் ஊசின்னா பயம்.. :)\nஅப்பற எதுக்கு இவ்ளோ சிரிப்பு:))\nநீங்கள் பரவாயில்லை ....நான் எல்லாம், ஏன் பொண்ணுக்கு ஊசி போடும் போது வெளியில வந்து விடுவேன்...\n// அன்புடன் அருணா said...\nஅச்சோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ குட்டிப் பாப்பாவுக்கு வலிச்சுருக்குமே....\nஎனக்குக் கூட ஊசின்ன்ன்ன்ன்ன்ன்ன்னால் பயமோ பயம்...\nஆமாங்க பாவம் குட்டி:( நம்மளே ஊசின்னா இவ்ளோ பயப்படறோம்..\nஐயயோ எனக்கு கூட ஊசின்னா பயம்ங்க...\nஆஹா.இப்பதான் பின்னூட்டங்கள பார்த்தேன்..இங்க நிறைய பேருக்கு\nகுட்டி மேட்டரா இருந்தாலும் க்யூட்டா எழுதியிர்கீங்க...\n//ஊசி உனக்கா இல்லை அவனுகானு எனக்கே சந்தேகம் வந்திருச்சு”ன்றாங்க மாமியார்....//\nபதிவ படிக்கும் போது இந்த சந்தேகம் எனக்கும் இருந்தது...\nதடுப்பூசி போடுவது மிகவும் அவசியம்.\nசும்மா சொல்ல வேண்டியது தான்.\nஆனா ஊசிய பார்த்தா வுடு ஜூட்\nநான் தான் பயப்படுவேன்னா, நீங்களுமா\n//என் அருமைத் தம்பி, உடன்பிறவாச் சகோதரன் வானவில் வீதி கார்த்திக்கின் நினைவு வந்தது. இங்க தான் எங்கயாவது சுற்றிக் கொண்டிருப்பான் என்று எண்ணிக் கொண்டேன்...\n கண்டிப்பா அங்கேதான் எங்காவது இருந்திருப்பேன். :)\nஅமித்துக்கு ஊசி போட போகும் போது கூடவே என் மாமனாரையும் கூட்டிக்கிட்டு போய்டுவேன். ஏன்னா நான் போடுற அலறலில் டாக்டரை தேத்துவதற்கு ஒரு ஆள் வேணுமில்லையா.\nஅடக் கடவுளே...ஊசி போடாம விட்டா திரும்பத் திரும்ப காய்ச்சல் வருமே.அதைத் தாங்க முடியுமா\n/*“என்ன சீக்கிரம் சொல்லு வேலை இருக்கு. இங்க வந்தாலும் நிம்மதியா இருக்க விடமாட்டியா\nஹும்.. இருந்தாலும் உங்க ஆளுக்கு தைரியம் அதிகம் தான், உண்மையை ஒளிவு மறைவு இல்லாம சொல்லுறாரு\nசின்ன வயசுல ஹாஸ்பிட்டலை விட்டு ஓடில்லாம் வந்திருக்கேன்...\nஊசிக்கு ப‌ய‌ப்ப‌டாத‌ ஆளே உல‌க‌த்தில‌ இல்லைபோல‌ இருக்கு:‍)))\nஎவ்வளவோ கஷ்ட பட்டிருந்தாலும் இப்பவும் ஊசி என்றால் எனக்கு பயம்தான்.\nஉங்கள் உணர்ச்சிகள் ஏற்றுக் கொள்ளப் படுகின்றன தோழி\nநல்லா இருக்கே இது.. ஊசின்னா நானும் பயந்துட்டு இருந்தவ தான் இரண்டு குழந்தைக்காக ஊசியா போட்டுக்கிட்டு போட்டுகிட்டு இப்ப பயமே இல்லை.. குட்டீஸுக்கு போடும்போதும் அவங்க செகண்ட்ஸ்ல தேறி வரது பாத்து பயமே போயிடுச்சு.. என் பொண்ணு அழவே மாட்டா.. பையன் ரெண்டு செகண்ட் அழுதுட்டு அவர்குடுக்கற மிட்டாய் வ���ங்கிட்டு வந்துடுவான்..\nநான் ரொம்ப சமத்துங்க.. என்ன கோபம் மட்டும் கொஞ்சம் அதிகமா வரும்..\nஇது எங்க ஏரியா தைரியமிருந்தா உள்ளே வா -1\n50 வது பதிவு (1)\nஎன்னை நானே வரவேற்கிறேன் (1)\nகாந்திமுள் - *ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மல...\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9) - #1 *கடலோரம் வாங்கிய காற்று..* #2 *கால் பந்தாட்டம்.. **அலையோரம் களியாட்டம்.. * #3 *ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை..* To read more» மேலும் வாசிக்க.. © copyr...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nடாக்டர். அனிதா M.B.B.S - கடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள்...\nபிம்பம் - முன்னொரு நாளின் பிரதியைத் தேடி நொடிகளை கடத்தும் பொழுதினில் சத்தமில்லாமல் வந்து போகிறது உனது சாயல்களின் பிம்பங்கள்... 06.02.2017\nமழையே....நலமில்லை.....நாங்கள்... - கையில் தீப்பந்தம் எடுத்து நேற்று தொலைந்த ஆறு தேடித் தேடி...... இனி எப்படி மழை வரும் என்பதில் கவலை கொண்டு திரிந்த காலம் உண்டு...... துண்டு துண்டாகத் தனித் த...\n\" \"சாரிமா... ப்ளீஸ் என்ன ஃபோர்ஸ் பண்ணாத...\" \"உன்ன ரொம்ப எதிப்பார்க்கிறாங்க...\" \"அம்மா நாந்தான் அப்போவே சொல்லிட்டேனே எனக்கு என் வேல தான் முக்க...\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-) - வேறு ஏதோ உலகத்திற்கே வந்து விட்டது போன்றிருந்தது, ஷில்லாங்கிலிருந்து ச்சிராபுஞ்சி பயணம். சுட்டெரிக்கும் வெயிலையும், புழுக்கத்தையும், வியர்வையையும், புழுதிய...\nதனித்த பகலொன்றின் மீதமிருக்கும் சொற்கள். - இப்ப எல்லாம் நான் முந்தின மாதிரி இல்லை, எனக்கு கடும் கோவம் வருது, பொறுமை விட்டுப்போச்சு உண்மையைச்சொன்னால் என்ன உனக்குத்தானே\nஎனது கைவரிசையில் - நண்பர்களே இது எல்லாம் நான் போட்ட கோலம் . கோலம் எப்படி இருக்கு , நீங்க எம்புட்டு மார்க் போடுவீங்க நீங்க போட்ற மார்கள தான் நீங்க என் மேல எம்புட்டு ...\nஅந்தரவெளி - இந்தக்கணம் முடிவதற்குள் ஏதோவொரு கையில் சிக்கியிருக்கக்கூடும் மிச்சமிருக்கின்ற உயிர்மூச்சு இருத்தலின் சாத்தியங்கள் அற்றுப்போன சில நிமிட இடைவெளிகள் போதும் நமக...\nநீண்ட மாதங்களுக்கு பின் - கிட்டதட்ட 1-1/2 வருடங்களுக்கு பிறகு இதே முகவரி adiraijamal.blogspot.com கிடைத்துள்ளது, அதன் ஃபாலோயர்ஸ்களுடன் ...\nஎன்னடா இது மதுரைக்கு வந்த சோதனை - பொங்கல் நல்வாழ்த்துக்கள். மூன்று மாதங்களுக்கு முன்பே தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் :) இந்த ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் வந்ததும் வந்தது, வெட்டிவம்பை கவனிப்...\nகோபல்ல கிராமம் - எங்கோ பிறந்து கால மாற்றத்தால் எங்கோ வாழ நேரிடும் அனைவருக்குமே ஒரு முன்கதை சுருக்கமுண்டு. ஒரு மனிதருக்கே இது போன்ற அழியா நினைவுத்தடங்கள் உண்டென்றால் ஒரு க...\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி - மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு. சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி...\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால் - தமிழ் திரை உலகிலே இருக்கிற காதல், மோதல், விறுவிறுப்பு, சண்டை , வில்லன், குத்து பட்டு இப்படிப்பட்ட பல பரிமாணங்களை கொண்டு பதிவர்கள் பற்றி படம் எடுத்தால் எப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/09/blog-post_5.html", "date_download": "2018-07-17T02:11:25Z", "digest": "sha1:D4RJ7JRQG6TYURA2AUKLUSM4YN3KVXPC", "length": 7201, "nlines": 152, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் அடைந்த வெற்றிகள்:", "raw_content": "\nரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் அடைந்த வெற்றிகள்:\n1. கி.பி. 610ல் விண்ணுலகில் வீற்றிருந்த குர்ஆன் மண்ணுலகம் இறக்கப்பட்டது.\n2. ஹிஜ்ரி 2: பிறை 12ல் குர்ஆனை எதிர்த்து நின்று குலப் பெருமை பேசிய குறைஷிப் படையை தலைகுனியச் செய்து பத்ருப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்.\n3. ஹிஜ்ரி 5: அரபுத் தேசமே அணி திரண்டு இஸ்லாத்தைப் பூண்டோடு அழிக்க முற்பட்ட அகழ் யுத்தத்தில் எதிரிகளுக்கு மரண பயம் உண்டாக்கி, கத கலங்க வைத்து முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்.\n4. ஹிஜ்ரி 8: பிறை 18ல் மக்கா வெற்றி அடைந்தது. அஞ்ஞான அரசோச்சி அரபு தேசம் ஆண்ட மக்கா மறை ஞானத்தின் மத்திய தலமாக மாறியது. அதே ஆண்டு யமன், ஈமானிய தேசமாக மாறியது. அதே ஆண்டு உஸ்ஸா என்ற சிலை உடைக்கப்பட்டது.\nஹிஜ்ரி 9: லாத் சிலை உடைக்கப்பட்டது. தாயிப் மக்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். அதே ஆண்டு தபூக் சென்று ரோம சாம்ராஜ்யத்தின் கதவுகள் தட்டப்பட்டன.\nஹிஜ்ரி 15: பாரசீகர்களைத் தோற்கடித்து காதிஸிய்யாவில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்.\nஹிஜ்ரி 21: அரேபியாவைக் கடந்து இருண்ட கண்டமாக இருந்த ஐரோப்பாவில் இஸ்லாம் கால் பதித்தது. அன்று ஸ்பெயின் உட்பட ஐரோப்பாவே சுதந்திரக் காற்றைச் சுவாசித்தது.\nஹிஜ்ரி 92: தாரிக் பின் ஸியாத் ரொட்ரிக் மன்னனை வெற்றி கொண்டு கிழக்கு இஸ்லாமிய சூரியன் உதித்தது.\nஹிஜ்ரி 584: ஸப்த் கோட்டையைக் கைப்பற்றி சிலுவை வீரர்களிடமிருந்து ஃபலஸ்தீனைப் பாதுகாக்கும் முயற்சியில் ஸலாஹுத்தீன் அய்யூபி வெற்றி வாகை சூடினார்கள்.\nஹிஜ்ரி 658: இஸ்லாமிய தேசமெங்கும் நாசம் விளைவித்து பாலைவனங்களை செம்மண்ணாக மாற்றிய தார்த்தாரியர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களின் இருப்பையே இல்லாமல் செய்த எகிப்து சுல்தான் வெற்றி வாகை சூடினார்கள்.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2011/09/blog-post_17.html", "date_download": "2018-07-17T01:31:06Z", "digest": "sha1:7CJUF2RLFBJXBQ27KEH7GYAMS4QJAKWT", "length": 18544, "nlines": 405, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: அன்பின் மொழி", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nஒரு நீண்ட முனகலுக்குப் பின்\nமனப் பறவை கூடு விட்டு\nஇருட்டி, இடி மின்னல் என\nகுமுறி விட்டுப் போயிருந்தது வானம்.\nஅவள் கரம் பற்றி எனதும்\nசூப்பர் கவிதை சார், இது\nதேர்ந்தெடுக்கப்பட்ட படமும், அதிலுள்ள பறவைகளும், அவற்றைப்பிடிக்க அன்புடன் இணைந்த இரு கரங்களும் அருமை. அவற்றிலும் கூட அன்பை உணர முடிகிறது.\nபாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அழகிய பகிர்வுக்கு நன்றிகள். vgk [ 1to2]\nஅன்பின் மொழி என்றும் அழகு.\nகுழந்தைகளாலும் மட்டுமே ஆகக் கூடியது\nஅன்பின் மொழியும் அதற்கேற்ற புகைப்படமும் அற்புதம்.\nமனப் பறவையின் அன்பு வெளிப்பட்ட விதமும் அருமை\nபடத்தைப் பார்த்து எழுதிய கவிதையா\nகவிதை எழுதிட்டுப் படம் தேடினீர்களா\nபொருத்தமாகவும், எளிதில் புரியும்படியும், அழகாகவும் இருக்கிறது.\nஒரு சிறந்த ஆக்கம் பாரட்டுகள் கூடு விட்டு வெளியேறும் பொது சுமைகல்தனே உள்ளத்தில் இருக்க உங்கள் ஆக்கம்ன் நன்மொழிபேசி வீழ்த்துகிறது நல்லிதயங்களை\nபடத்திலும் கவிதையிலும் அன்பு பளிச்சென வெளிப்படுகிறது....\nசிட்டுக்குருவி மாதிரியே அபூர்வமான கவிதை இது:)\nஅழகான கவிதை, மிக சுவாரசியம்.\nஅழகிய வர்ணனையும் வார்த்தையாடல்களும்.அன்பின் மொழி பேசும் மனப்பறவையின் சிறகசைப்பு எனக்குள்ளும்.மிகவும் ரசித்தேன்.\nஅன்பே உலக மொழி அல்லவா\nநல்ல கவிதை.அருமையான நினைவுகள். வாழ்த்துக்கள்.\nஅருமையான வரியும் அர்த்தமான படமும்..\nமங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்\nஅன்பின் மொழி வழி காதல் பேசுவது அற்புதமானது தான்\nஅருமையான கவிதை. படத்திற்கு ஏற்ற கவிதை....\nமனப்பறவை என்னவெல்லாம் நினைத்துவிடுகிறது செய்துவிடுகிறது.. அன்பினை பகிர்ந்துவிடுகிறது.... இணைத்துவிடுகிறது....\nமொழியினை கூட அன்பாய் மாற்றிவிட்டதே....\nஅன்பு இருந்தால் எதுவும் சாத்தியம்னு நிரூபிச்சிருக்கீங்க ரிஷபன்...\nஅழகு அழகு... அம்புட்டு வரிகளும் அழகு.... மனதில் நிலைத்து நிற்கிறது...\nஒரு அருவிக் க‌விதை இய‌ல்பாய் .\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999983799/super-soldiers_online-game.html", "date_download": "2018-07-17T02:11:55Z", "digest": "sha1:EXDXDIM76ZTCJ3455IA44TEUCNJSZK5I", "length": 10800, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பெரும் போராளிகள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பெரும் போராளிகள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பெரும் போராளிகள்\nஇந்த விளையாட்டில் நீங்கள் வாழ்க்கை மற்றும் இறப்பு ஒரு சண்டை எதிர்பார்க்கிறீர்கள் நீங்கள் எதிரி போராட அவரை கொல்ல வேண்டும். எந்த விதிகள். நீங்கள் அவரது கைமுட்டிகள் கொண்டு எதிரி அடிக்க முடியும், ஆனால் நீங்கள் ஒரு துப்பாக்கியை எடுத்து அடுத்த ஷாட் பொய் முடியும். ஒரு ராக்கெட் தொடக்கம் இருக்கிறது. எனவே நீங்கள் எதிரி போராட அவரை கொல்ல வேண்டும். எந்த விதிகள். நீங்கள் அவரது கைமுட்டிகள் கொண்டு எதிரி அடிக்க முடியும், ஆனால் நீங்கள் ஒரு துப்பாக்கியை எடுத்து அடுத்த ஷாட் பொய் முடியும். ஒரு ராக்கெட் தொடக்கம் இருக்கிறது. எனவே . விளையாட்டு விளையாட பெரும் போராளிகள் ஆன்லைன்.\nவிளையாட்டு பெரும் போராளிகள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பெரும் போராளிகள் சேர்க்கப்பட்டது: 13.03.2013\nவிளையாட்டு அளவு: 2.9 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.42 அவுட் 5 (511 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பெரும் போராளிகள் போன்ற விளையாட்டுகள்\nசூப்பர் சோனிக் போராளிகள் - 2\nடீனேஜ் சடுதிமாற்ற நிஞ்ஜா கடலாமைகள் கிங் திரும்ப\nஅனிமேஷன் நட்சத்திரங்கள் போர் சிக்கலாத்தன\nநிஞ்ஜா கடலாமைகள் பவர் ரேஞ்சர்ஸ் Vs\nவிளையாட்டு பெரும் போராளிகள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பெரும் போராளிகள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பெரும் போராளிகள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பெரும் போராளிகள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பெரும் போராளிகள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசூப்பர் சோனிக் போராளிகள் - 2\nடீனேஜ் சடுதிமாற்ற நிஞ்ஜா கடலாமைகள் கிங் திரும்ப\nஅனிமேஷன் நட்சத்திரங்கள் போர் சிக்கலாத்தன\nநிஞ்ஜா கடலாமைகள் பவர் ரேஞ்சர்ஸ் Vs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilkaniniyagam.blogspot.com/2010/10/", "date_download": "2018-07-17T01:33:14Z", "digest": "sha1:FSVBCMTFKCHHLRCYBEZALSGIF7W2J7GW", "length": 14937, "nlines": 101, "source_domain": "thamilkaniniyagam.blogspot.com", "title": "தமிழ் கணினியகம்: October 2010", "raw_content": "\nவெள்ளி, 22 அக்டோபர், 2010\nபோட்டோஷாப் லோ பிக்சல் படத்தை மிக பெரியதாக்க\nநீங்கள் ADOBE PHOTOSHOP பயன்படுத்தி சிறிய இமேஜை(BITMAP) பெரியதாக SCALE பண்ணும் பொழுது கண்டிப்பாக அதனுடைய QUALITY குறையும். இனி உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம்.\nஉங்கள் இமேஜை பெரியதாக்கும் பொழுது (upto 300000 pixels) எந்தவிதமான QUALITY யும் குறையாமல் PIXEZOOM என்ற‌ PLUGIN பார்த்துக் கொள்கிறது.\nஇதில் ஒரு வருத்தம் என்னவென்றால் இந்த PLUGIN னை ADOBE PHOTOSHOP CS3 யிலிருந்துதான் பயன்படுத்த முடியும். அதற்கு முந்தைய வெளியீடுகளில் பயன்படுத்த முடியாது.\nகீழே கொடுக்கப் பட்டுள்ள இணையதள தொடர்பில் PLUGIN னை பதிவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ளவும். இந்த PLUGIN னை நிறுவும் முன் ADOBE PHOTOSHOP CS3 அல்லது CS4 உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இப்பொழுது PLUGIN னை நிறுவிக்கொள்ளவும்.\nADOBE PHOTOSHOP CS3 அல்லது CS4 ரினை OPEN செய்து பெரியதாக்க வேண்டிய இமேஜை கண்டிப்பாக OPEN செய்து கொள்ளவும். இப்பொழுது FILE MENU விற்கு சென்று EXPORT ற்கு வந்தால் PIXEZOOM தெரியும், அதனை CLICK செய்தால் SERIAL NUMBER கேட்கும். அப்பொழுது KEYGEN னை RUN செய்து SERIAL NUMBER ரினை டைப் செய்யவும்.\nஅவ்வள‌வுதான் இப்பொழுது இமேஜை எவ்வளவு பெரியதாக்க வேண்டும் என்பதை நிர்ண‌யம் செய்து கொண்டு, தேவையான FORMAT ல் சேமித்துக்கொள்ளவும்.\nஇடுகையிட்டது Rashika Rt நேரம் முற்பகல் 6:51 இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 4 அக்டோபர், 2010\nபூட் ஆகாத எக்ஸ்பி இயங்குதளத்தை இயக்க\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு, ஒரு சில சமயங்களில் கணினியை திறக்கையில் கீழே உள்ளதுபோன்றபிழைச்செய்தி கருப்புத் திரையில் வந்திருக்கலாம்.\nஅ���்லது என்றோ பிழைச் செய்தி வந்திருக்கலாம். எத்தனை முறை Restart செய்தாலும் கணினி பூட் ஆகாமல் இதே செய்தி தொடர்ந்து வரும். safemode சென்றாலும் இதே நிலைதான்.\nஇந்த நிலையில் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை மறுபடி நிறுவாமல் இதனை சரிசெய்ய என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம்.\nமுதலில் வருகின்ற பிழைச் செய்தியை சரியாக புரிந்து கொள்ளுங்கள். அதாவது, \\WINDOWS\\SYSTEM32\\CONFIG\\SOFTWARE என வருகிறதா அல்லது \\WINDOWS\\SYSTEM32\\CONFIG\\SYSTEM என வருகிறதா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். (SOFTWARE / SYSTEM).\nஇந்த பணியை நாம் Windows Recovery Console லில் செய்ய வேண்டும். மிகச் சில கணினிகளில் மட்டுமே இது நிறுவப்பட்டிருக்கும். இது போன்ற கணினிகளில் பூட் ஆப்ஷனில் Windows Recovery Console என்பது பட்டியலிடப்பட்டிருக்கும்.\nஒரு வேளை உங்கள் கணினியில் இந்த வசதி நிருவப்படவில்லை எனில், உங்களுடைய விண்டோஸ் XP பூட் CD யை உபயோகித்து பூட் செய்து கொள்ளுங்கள். இனி கீழே தரப்பட்டுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள Repair திரை வரும் வரை தொடருங்கள்.\nஇந்த திரையில் ‘R’ கீயை அழுத்தினால் Recovery Console வந்துவிடும்.\nமேலே உள்ள படத்தில் குறிப்பிட்டிருப்பது போல்,\n(C: என்பது ரிப்பேர் செய்யப்போகும் இயங்குதளம் அமைந்துள்ள ட்ரைவ்)\nஇது சரியெனில் 1 டைப் செய்து என்டர் கொடுத்து, Administrator கடவு சொல்லை டைப் செய்யவும். (விண்டோஸ் பதியும் பொழுது பெரும்பாலானோர் Administrator க்கு கடவு சொல்லை கொடுப்பதில்லை, அப்படியிருந்தால் வெறுமனே என்டர் கொடுத்தால் போதுமானது).\nC:\\WINDOWS> என்ற ப்ராம்ப்ட் வரும், இங்கு கீழ்கண்ட கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக டைப் செய்து என்டர் கொடுக்கவும்.\n(Corrupt ஆன கோப்பு SYSTEM ஆக இருந்தால் மேலே உள்ளதைப் போலவும் SOFTWARE ஆக இருந்தால் கீழே உள்ளதைப் போலவும் கொடுக்கவும். இதில் ‘C:’ என்பது உங்கள் கணினியில் எந்த ட்ரைவில் இயங்குதளம் நிருவப்பட்டிருக்கிறதோ அதனை குறிக்கிறது. உங்கள் கணினிக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளவும்)\nபிறகு, EXIT கொடுத்து பின்னர் கணினியை ரீ ஸ்டார்ட் செய்யுங்கள். இனி உங்கள் கணினி பூட் ஆகும்.\nஇடுகையிட்டது Rashika Rt நேரம் பிற்பகல் 11:03 இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசோசியம் பார்க்க ஒரு மென்பொருள்\nமனிதனை ஏமற்ற கிளி சோசியம், எலிசோசியம், நாடி சோசியம், சாதகம் போன்றவை மனிதனை ம��ட்டளாக்க இதுவரை பயன்படுத்தினர், இப்போது புதிதாக கணினியில் சோச...\nமொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அட...\nசெல்போன் நம்பரை டிரேஸ் செய்ய\nஎப்படி செல்போன் நம்பரை டிரேஸ் செய்யவேண்டும் என்று மேலே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளவும் கீழே லிங் உள்ளது இதை கிலிக் செய்யவு...\nநிழல்பட திருத்ததிற்கு அதிக அளவில் பயன்படுத்தும் மென்பொருள் போட்டோசாப்தான், இதை எளிய தமிழில் கற்க இங்கே மின்நூல் வடிவில் கிடைக்கிறது, போட்டோ...\nஇந்த லிங்கை பயன்படுத்துங்கள் http://evaphone.com/ உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்,நான் முயற்சி செய்து பார்த்தேன் வேலை செய்கிறது.ஆனால் அ...\nஇண்டர்நெட் இல்லாமல் இனையம் பாக்கலாம்\nஇணையத்தில் நமக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பிறகு பார்க்கின்றோம் ஆனால் நாம் பார்க்கும் இணையதளத்தையே பதிவிறக்கம் செய்துகொள முடிமா \nவிண்டோஸ் கடவுசொல் மறந்து விட்டதா\nஅடுத்தவர் கணினியில் நோட்டம் விட்டு என்னென்ன மென்பொருள்கள் மற்றும் பைல்களைத் தங்கள் பென்ட்ரைவில் ஏற்றிக்கொள்ளலாம் எனக் காத்திருக்கும் பலரைப் ...\nஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து ...\n25 கணினி பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு\nநமது கணணி நச்சுநிரலால் பாதிக்கப்பட்டால் Task manager, registry editor, போன்றவை அதர்க்கான கட்டளை கொடுத்தும் வராது Disable ஆகியிறுக்கும். இ...\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்\nநியூயார்க் : கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிட...\nபோட்டோஷாப் லோ பிக்சல் படத்தை மிக பெரியதாக்க\nபூட் ஆகாத எக்ஸ்பி இயங்குதளத்தை இயக்க\nNa.Muthukumar. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gsmb.gov.lk/web/index.php?lang=ta", "date_download": "2018-07-17T02:08:23Z", "digest": "sha1:2QZQPBUUPLVYTEPZFWBIFXBAEFPJ5PNG", "length": 5267, "nlines": 40, "source_domain": "www.gsmb.gov.lk", "title": "புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முதற் பக்கம்\nபுவிச்சரிதவியல் தகவல���களை உருவாக்குதல், அவற்றை விநியோகித்தல் மற்றும் இலங்கையின் கனிய வளம் பற்றிய மிகவும் செழிப்பான சுரங்கப்பூமிப் பகுதிகளிலிருந்து அகழ்வுகளை மேற்கொள்ளல் மற்றும் சீரிடல் பணிகளை நிருவகித்தல் என்பவற்றின் முதன்மை தேசிய புவிச்சரிதவியல் நிறுவனமாக மாறுதல்.\nபுவிச்சரிதவியல் தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் சேவைகள் பற்றி கொள்கை வகுப்பாளர்களுக்கும், சமூகத்திற்கும் வழங்கல்கள், சூழலியல் செழிப்புத் தன்மை என்பவற்றினை உறுதி செய்து நாட்டிலே காணப்படும் கனிய வளங்களை பொருளாதார அபிவிருத்திக்காக மேம்படுத்தல் மற்றும் அதற்கான முகாமைத்துவத்தைப் பெற்றுக் கொடுத்தல் என்பன புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் செயற்பணியாகும். இந்த நிறுவனமானது கனியவள புத்தாய்விற்கான நிலஅளவினை அதிகரித்தல், போக்குவரத்து மற்றும் வியாபாரம் ஆகிய பணிகளை நிருவகித்தல்.\nசூழல் மற்றும் இயற்கை வளங்கல் அமைச்சு\nஇடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சு\nஜக்கிய நாடுகள் புவிச்சரிதவியல் அலவை\nநில நடுக்கம் மற்றும் சுனாமி\nபதிப்புபஜமை © 2009 புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம். முழுப் பதிப்புhpமை உடையது.\nநிறைவூம் இணைப்பாக்கமும் : இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/181117-inraiyaracipalan18112017", "date_download": "2018-07-17T02:16:21Z", "digest": "sha1:EFAPDXY27EZIGK3QVS66AAOANB7WK4GN", "length": 9379, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "18.11.17- இன்றைய ராசி பலன்..(18.11.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவிவழி உறவினர் கள் மதிப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்க ளால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர் கள். மதியம் 1.36 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானத் துடன் செயல்பட வேண்டும்.\nரிஷபம்:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. சகோதரர் பாசமழை பொழி வார். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத் தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோ கத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.\nமிதுனம்:புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடை���ும். பிள்ளைகளின் தனித்திறமை களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nகடகம்: எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nசிம்மம்:தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத் தில் பழைய வேலையாட்களை மாற்று வீர்கள். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். வெற்றி பெறும் நாள்.\nகன்னி:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nதுலாம்:மதியம் மணி 1.36 வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்ப தால் புது முதலீடுகளை தவிர்க்கவும். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்:குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். எதிர்மறை எண்ணங் கள் வந்து விலகும். சகோதர வகையில் மனவருத்தம் ஏற்படும். வியாபாரத்தில் புது முதலீடு செய்ய லாம். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக் கூடும். மதியம் மணி 1.36 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள்.\nதனுசு:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். விலை உயர்ந்த பொருட் கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத் தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை கள் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nமகரம்:தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்���ள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள்.\nகும்பம்:கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பள்ளிப் பருவ உறவுகளை சந்திப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோ கத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமீனம்:சந்திராஷ்டமம் மதியம் 1.36 மணி வரை நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமை யாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள்.பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/12/06/news/27754", "date_download": "2018-07-17T02:20:15Z", "digest": "sha1:ABKPPFWCYARDXXUGEU2IVGFBVJR5HYOZ", "length": 9591, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டம் இன்றும் தொடரும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டம் இன்றும் தொடரும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nDec 06, 2017 | 0:09 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nஉள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்கள் இன்றும் நாளையும் தொடர்ந்து இடம்பெறும் என்று தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலர் துரைராஜசிங்கம் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமாகி நடந்த பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டத்தின் முடிவிலேயே அவர் இதனைக் கூறினார்.\nபுதிய உள்ளூராட்சித் தேர்தல் முறையின்படி, வட்டார அடிப்படையில் செல்வாக்குடையவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே, தேர்தல் வியூகம் வகுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக நேற்று பேசப்பட்டதாகவும், ரெலோவின் உயர்மட்டக் கூட்டத்தில் அந்தக் கட்சியினர் பங்கேற்கச் செல்ல வேண்டியுள்ளதால் கூட்டம் இடைநிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nமீண்டும் இன்றும் நாளையும் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டத்தை நடத்தி, இன்னும் இரண்டு நாட்களுக்குள் முடிவை அறிவிப்போம் என்றும் துரைராஜசிங்கம் தெரிவித்தார்.\nநேற்றைய கூட்டத்தில் குழப்பங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.\nTagged with: உள்ளூராட்சித் தேர்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் வடக்கு மாகாண சபையைக் கலைக்க முயற்சி – சிறப்பு அமர்வில் சந்தேகம்\nசெய்திகள் சிறிலங்காவில் மரண தண்டனைக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் ஐரோப்பிய நாடுகள்\nசெய்திகள் அமெரிக்கா புறப்பட்டார் அதுல் கெசாப் – வழியனுப்ப குவிந்த அமைச்சர்கள், இராஜதந்திரிகள்\nசெய்திகள் வடக்கு- கிழக்கில் எந்தவொரு படைமுகாமும் மூடப்படாது – சிறிலங்கா இராணுவத் தளபதி\nசெய்திகள் காணாமல் போனோர் பணியகத்தின் கிளிநொச்சி அமர்வு தோல்வி – பெரும்பாலானோர் புறக்கணிப்பு\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும் 0 Comments\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம் 0 Comments\nசெய்திகள் மங்களவின் குற்றச்சாட்டு – சிறிலங்காவிடம் விளக்கம் கோருகிறது ரஷ்யா 0 Comments\nசெய்திகள் ஈபிடிபி ஜெகன் யாழ். மாநகர சபை உறுப்பினராகச் செயற்பட நீதிமன்றம் தடை 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது ம��ிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_832.html", "date_download": "2018-07-17T01:41:56Z", "digest": "sha1:5CEA5J3PKVHGTZIYGHDOCSBNQK7G4UO4", "length": 12162, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "அமைச்சரவை மாற்றத்தினை முன்னெடுப்பதால் எவ்வித மாற்றங்களும் ஏற்பட போவதில்லை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஅமைச்சரவை மாற்றத்தினை முன்னெடுப்பதால் எவ்வித மாற்றங்களும் ஏற்பட போவதில்லை\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ஷவை நிறுத்த ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார தற்போது தேசிய அரசாங்கம் 2020 ஆம் ஆண்டும் தமது ஆட்சியை நிலைநிறுத்த பயனற்ற அமைச்சரவை மாற்றத்தினை முன்னெடுப்பதால் எவ்வித மாற்றங்களும் ஏற்பட போவதில்லை என தெரிவித்தார்.\nஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்கட்சியின் வேட்பாளர் தொடர்பில் தெளிவுப்படுத்தே போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nதற்போது தேசிய அரசாங்கம் பிரயோசனமற்ற விதத்தில் அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. அதனால் நாட்டில் எவ்வித மாற்றங்களும் தோற்றம் பெறாது. கடந்த மூன்று வருடகாலமாக ஏற்படுத்த முடியாத மாற்றத்தினையா தேசிய அரசாங்கம் குறுகிய காலத்தினுள் ஏற்படுத்த போகின்றது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிரணியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆரம்பத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டனர். இதன் போது பிரதமர் தமக்கு ஆதரவு அளித்தால் அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் புதிய அமைச்சுக்களை வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ளார். அதன் நன்றிக்கடனையே தற்போது அமைச்சரவை மாற்றத்தின் ஊடாக செலுத்தி வருகின்றார்.\nபுதிய அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கூட்டு எதிரணியினர் எவ்வித எதிர்ப்புக்களையும் தெரிவிக்கவில்லை. 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு முறையற்ற விடயத்திற்கும் நாட்டு மக்கள் பதிலளிப்பார்கள். ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியினர் முன்னாள் சபாநாயக்கர் சமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலைப்படுத்த ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவை கூட்டு எதிரணியினர் சார்பில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக பலர் பலவிதமாக தமது தனிப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர் . தேர்தலில் வெற்றிப்பெற கூடியவரை மாத்திரமே வேட்பாளராக போட்டியிட செய்ய முடியும். இதற்கமைய அனைவர் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமை கூட்டு எதிரணியினரின் வெற்றி கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் உறுதியாக்கப்பட்டு விட்டது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவ��ை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/10/02/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-07-17T02:13:26Z", "digest": "sha1:QSWLI3OBAVISTN55BNPH7IHAGF74J3L2", "length": 7848, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "ஆட்சி மாற்றத்தினை முதலில் கோரியது தமிழரசுக்கட்சி: இரா.சம்பந்தன்! | tnainfo.com", "raw_content": "\nHome News ஆட்சி மாற்றத்தினை முதலில் கோரியது தமிழரசுக்கட்சி: இரா.சம்பந்தன்\nஆட்சி மாற்றத்தினை முதலில் கோரியது தமிழரசுக்கட்சி: இரா.சம்பந்தன்\nஇந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று முதன் முறையாக கோரிய கட்சி இலங்கை தமிழரசுக்கட்சிதான் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“கடந்த 70 வருடங்களாக அந்த பாதையில் நாங்கள் தொடர்ந்திருக்கின்றோம். எந்த ஒரு அரசாங்கத்திடமும் நாங்கள் அமைச்சுப் பதவி கேட்கவில்லை.\n1965 ஆம் ஆண்டு மாத்திரம் செனட் சபையின் உறுப்பினராக இருந்த திருச்செல்வம் அவர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் அமைச்சுப் பதவியை மாவட்ட சபைச்சட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஏற்றிருந்தார்.\nஅவரைத்தவிர மக்களினால் தெரிவு செய்யப்பட்ட எந்த ஒரு மக்கள் பிரதிநிதிகளும் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அமைச்சுப் பதவியை ஏற்கவில்லை” என இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nPrevious Postஅடைக்­க­லம் புகுந்­தோரை விரட்டுவது குற்­ற­மா­கும் Next Postஎமக்கு உரித்­துக்­க­ளை­யும், உரி­மை­க­ளை­யும் நன் மதிப்­பை­யும் கொழும்பு அர­சி­டம் இருந்து கேட்­கின்­றோம்- க.வி.விக்­னேஸ்­வ­ரன்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/sri-mp.html", "date_download": "2018-07-17T02:18:26Z", "digest": "sha1:Z26UAQDMJ5DDIM6DN3U3LFK2RXETAFVN", "length": 22778, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "சந்தா்ப்பம்கிடைத்தபோதெல்லாம் சமாதானத்துக்கானவாசல் கதவைத் திறந்தவர்கள் தமிழர்கள் பாராளுமன்றத்தில் சிறீதரன் எம்பி உரை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் ���ல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசந்தா்ப்பம்கிடைத்தபோதெல்லாம் சமாதானத்துக்கானவாசல் கதவைத் திறந்தவர்கள் தமிழர்கள் பாராளுமன்றத்தில் சிறீதரன் எம்பி உரை\nநேற்று பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்\nபோர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் முடிவடையப்போகிறது. நல்லாட்சி அரசாங்கமென்று கூறப்படும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. ஆயினும் தமிழ் மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க பெரும் சாதகமான மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. இயல்பு வாழ்வுக்காக எமது மக்கள் ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள்.\nவடக்கு ,கிழக்கில் சுமார் 95,000 விதவைகள் வாழ்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான சிறார்கள் தமது எதிர்காலம் தொடர்பான கேள்விக்குறியோடு வாழ்கிறார்கள். 1,46,679 பேருக்கு என்ன நடந்ததென்பது தெரியாமல் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏக்கத்தோடு வாழ்கிறார்கள். காணாமற்போகச் செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்ததென்பதை அறியுமுகமாக அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் தொடர் போராட்டங்களில ஈடுபட்டுள்ளார்கள். எமது பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு இன்னமும் தொடர்கின்றது. மாற்றத்துக்காக வாக்களித்த மக்கள் தம்மை அரசாங்கம் மறந்துவிட்டதா எனக் கேள்வி எழுப்புகிறார்கள். \"எம்மை எம்மண்ணில் நிம்மதியாக, கெளரவமாக, சுதந்திரமாக வாழவிடுங்கள்\" என்றே எம்மக்கள் கேட்கிறார்கள். தமிழர்கள் வன்முறை மீதோ, போரின் மீதோ விருப்புக் கொண்டவர்களல்லர்.எமது தேசத்தின்மீது திணிக்கப்பட்ட போருக்குள் வாழ நாம் நிர்ப்பந்திக்கப்பட்டபோதும் சந்தா்ப்பம் கிடைத்தபோதெல்லாம் சமாதானத்துக்கான வாசல் கதவைத் திறந்தவர்கள் தமிழர்கள் என்பதை அவலங்களைச் சுமந்து வலிகளோடும் வேதனையோடும் வாழும் மக்களின் பிரதிநிதியாக நான் சொல்கிறேன்.\nகட்டமைப்புசார் இன அழிப்பு எம்மண்ணில் தொடரும்வரை, அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும் எமது மண்ணை விட்டகலும்வரை எமது இனத்தின் இருப்புக்கும் அதன் அடையாளத்துக்குமான ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் தொடரும். அதேவேளை ஏனைய இனங்களின் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்பதிலும் நாம் அக்கறையோடும் கரிசனையோடும் இருக்கிறோம். இலங்கை பல மொழிகளை, பல இனங்களை, பல மதங்களை பல பண்பாடுகளைக் கொண்ட ஒரு நாடு என்பதை எழுத்தில் மட்டும் கொண்டிராமல் அன்றாட வாழ்விலும் நடைமுறைப்படுத்திக் காட்டுவதற்கான சூழல் எழுந்துள்ளது. இதனை வெற்றிகரமாக அமுல்படுத்தாமல்போனால் இலங்கைத் தீவில் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியாது. அத்துடன் நல்லிணக்கமோ அல்லது நிலையான சமாதானமோ ஏற்படப்போவதில்லை. அதேவேளை நீதியோ பொறுப்புக்கூறலோ இல்லாமல் நிலையான அமைதியும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் இந்தத் தீவில் ஏற்படப்போவதில்லை என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். ஆகவே அரசியல் தீர்வுக்கான நகர்வுகளை முன்னெடுக்கின்ற சமதருணத்தில் போரின்போது சர்வதேச சட்டமீறல்களில் ஈடுபட்டவர்களை நீதியின்முன் நிறுத்தி அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயற்பட வேண்டும்.\nபோருக்குப் பின்னரான நிலைமாற்றுக் கால நீதி நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்ட பல சர்வதேச நாடுகள் எங்கள் கண்களின் முன்னே உதாரணங்களாக விரிந்துகிடக்கின்றன. அந்த வகையில் ஜனநாயக ரீதியில் உருவான ஆட்சி மாற்றத்தையும் அதனடிப்படையிலான அரசியல் மாற்றத்தையும் தொடர்ந்து நிலைமாற்றுக் கால நீதிச் செயற்பாடுகள் இலங்கைத் தீவில் ஆரம்பித்திருக்க வேண்டும்.\nஇருப்பினும் அதற்கான இதயசுத்தியுடன்கூடிய முன்னெடுப்புக்களை இதுவரை அவதானிக்க முடியவில்லை. அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து ஆர்ஜென்டீனாவில் ஐந்து நாளிலும் பெருவில் ஒரு மாதத்திலும் சிலியில் இரண்டு மாதங்களிலும் கிழக்குத் திமோரில் நான்கு மாதங்களிலும் சியராலியோனில் சுமார் எட்டு மாதங்களிலும் நிலைமாற்றுக் கால நீதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இலங்கையில் அத்தகைய விரைவுத் தன்மையையோ அல்லது அதற்கான அரசியல் திடசங்கற்பத்தையோ காணமுடியவில்லை. அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை இதுவரை முன்னெடுக்கவில்லை. இது பாதிக்கப்பட்டு நீ��ிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஆத்திரத்தையும் ஏமாற்றத்தையும் உண்டுபண்ணியுள்ளது என்பதை இந்தச் சபையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். அத்துடன் எந்த காரணங்களுக்காகவும் நீதி மறுக்கப்படக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஆகவே புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பானது போர்க்குற்றம் மானுட குலத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இன அழிப்பு போன்ற சர்வதேச சட்ட மீறல் குற்றங்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டும். இத்தருணத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகப் போராடுகின்ற அல்லது அத்தகைய போராட்டங்களுக்கு ஆதரவாகச் செயற்படுகின்ற சிங்கள சகோதர சகோதரிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு ஏனைய முற்போக்குச் சக்திகளையும் நீதியின் பெயரால் ஒன்றிணையுமாறும் அன்புரிமையோடு கேட்டுக் கொள்கின்றேன். அதேவேளை சிங்கள மக்களின் உரிமைகள் மறுக்கப்படும்போது நாம் அதற்கெதிராகக் குரலெழுப்புவோம் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். எனவும் தெரிவித்தார்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம�� ஒன்று நடத்தப்பட்ட...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2008/09/blog-post_5882.html", "date_download": "2018-07-17T02:14:38Z", "digest": "sha1:NOV7JWC4ZLDVLQFFI2CZHEU72BU7GWH6", "length": 9432, "nlines": 196, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: தோட்டம்", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nபாட்டிக்கு சொந்தமாக ஒரு தோட்டம் உண்டு .இதில் ஒரு பெரிய கிணறும் பம்ப் செட்டும் உண்டு .இதில் குளிக்க சென்ற நினைவிருக்கிறது சிறு வயதில் .\nஇதில் சில பனை மரங்களும் தென்னை மரங்களும் உண்டு .தன்னால் இயன்ற\nவரை பாட்டி இதை மேற்பார்வை செய்து வந்தார் .வீட்டிலிருந்து வெகு தொலைவு நடந்து செல்வது போன்று தோன்றும் முன்பு .சமீபத்தில் சென்ற போது தான் தெரிந்தது அது ஒன்றும் அத்தனை தொலைவில் இல்லை என்பது .\nஇளநீர் பறிக்க சொல்லி அதை அங்கே வெட்டி குடித்த நினைவும் இருக்கிறது .\nஇதில் ஒரு பக்கத்தில் என் தாத்தாவின் கல்லறை இருக்கிறது .சில கற்களை அடுக்கி சதுரமாக கட்டப் பட்டது போல் தோன்றும் அது .நான், இதில் என் தாத்தாவை புதைத்துஇருக்கிறார்களோ என்ற பயத்தில்,\" இதற்கு அடியில் என்ன\n\" என்று கேட்ட போது என் பெரியம்மா சொன்னார் ,\"உன் அப்பா ,பெரியப்பாக்கள் அழுத கண்ணீரை பாட்டிலில் அடைத்து புதைத்தோம் \"என்று .\nஇன்றோ அதே தோட்டத்தில் ,என் பாட்டி ,என் பெரிய அத்தை ,பெரிய பெரியப்பா\nஎன்று நான்கு கல்லறைகள் இருக்கின்றன.குடும்பத்தின் தோட்டம் என்று மட்டும் அல்லாமல் குடும்பத்தின் கல்லறை தோட்டமும் ஆகி விட்டது அது.\nஇடுகை பூங்குழலி .நேரம் 15:35\n/சமீபத்தில் சென்ற போது தான் தெரிந்தது அது ஒன்றும் அத்தனை தொலைவில் இல்லை என்பது .\nவாழ்க்கையில் நிகழ்வுகளை கொஞ்சமாய் ரசிக்க ஆரம்பித்துவிட்டால் இப்படியே தான் இருக்கும்\nபொதுவாக தோட்டங்கள் நிறைய மவுனங்களை தரும்.\nஉங்க வீட்டு தோட்டம் மவுனங்களோடு சேர்த்து, நிறைய நினைவுகளையும் வைத்திருக்கிறது\n,\"உன் அப்பா ,பெரியப்பாக்கள் அழுத கண்ணீரை பாட்டிலில் அடைத்து புதைத்தோம் \"என்று\nகுமுறி அழுத நினைவுகள் எனக்கு உண்டு.\nதோட்டம், பல நினைவலைகளை மீட்டிப்போனது. உங்கள் கவிதைகளையும் வலைப் பதிவையும் இன்று காணக் கிடைத்தது. மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.\n எங்கள் ஈழத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் பொதுவாக இருக்கும்.\nஅதுவும் பொதுவாக கத்தோலிக்க;இஸ்லாமிய சகோதரர்கள் கல்லறையே...சைவர்கள் உடலை தகனம் செய்வதே ..வழமை..\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (87)\nபூங்குழலி எனும் நான் (25)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\nவயலின் இசை மேதை குன்னக்குடி வைத்தியநாதன்\nசரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelampakkam.blogspot.com/2012/05/blog-post_09.html", "date_download": "2018-07-17T01:54:36Z", "digest": "sha1:3EJU5YRU53ZGN3TQF7QZAEHFXO5XNSB4", "length": 32591, "nlines": 206, "source_domain": "eelampakkam.blogspot.com", "title": "இலங்கைப் பிரச்சினை தொடர்பில் டில்லியில் இன்று முக்கிய மாநாடு | ஈழப்பக்கம்", "raw_content": "\nHome / அரசியல் / இந்தியா / இலங்கை / ஈழம் / தமிழர் / இலங்கைப் பிரச்சினை தொடர்பில் டில்லியில் இன்று முக்கிய மாநாடு\nஇலங்கைப் பிரச்சினை தொடர்பில் டில்லியில் இன்று முக்கிய மாநாடு\nஈழப் பக்கம் Wednesday, May 09, 2012 அரசியல் , இந்தியா , இலங்கை , ஈழம் , தமிழர் Edit\nஇலங்கை இனப்பிரச்சினை விவகாரம் குறித்து ஆராய்ந்து முக்கியமானதொரு தீர்மானத்தை எடுக்கும் நோக்கில் வட்டமேசை மாநாடொன்றை இன்று புதுடில்லியில் அவசரமாக கூட்டுகின்றது இலங்கை வந்து சென்ற இந்திய நாடாளுமன்றக் குழு.ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் அடுத்த கட்ட நகர்வுகள் அணுகு முறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தீர்க்கமானதொரு முடிவை எடுக்கும் முனைப்பில் நடைபெறும் இந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் பங்குபற்றும் எனத் தெரியவருகின்றது.\nகொழும்பு வந்து சென்ற குழுவில் இடம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இலங்கை விஜயத்தில் அங்கம் வகிக்காத இதரக்கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களும் இந்த முக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு தமதுக்கருத்துக்களை முன்வைப்பர் என்று அறிய முடிகின்றது.\nஅதேவேளை, இலங்கையின் தற்போதைய நிலைவரங்களை எடுத்துரைத்து இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளித்த அறிக்கை தொடர்பிலும் அங்கு கருத்துப்பரிமாற்றல்கள் இடம்பெறும் என பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையில் கடந்த மாதம் 16 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியக் குழு, இலங்கையின் உயர்மட்ட அரசியல் பிரமுகர்களைச் சந்தித்து முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டது.\nஇதன்போது, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு,வடக்குகிழக்கில�� நிலை கொண்டிருக்கும் இராணுவத்தை அகற்றுதல், மலையக சமூகத்தின் பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.\nஅத்துடன், வடக்கு,கிழக்கு, மலையம்,தெற்கு ஆகிய பகுதிகளுக்கு நேரடியாகவே விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டறிந்த இந்தியக் குழு,மக்களுடனும் கலந்துரையாடி பிரச்சினைகளை கேட்டறிந்தது கொண்டது.\nஇதன் பின்னர், இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாடு திரும்பி இந்தியக்குழு, இலங்கை விஜயத்தின்போது கண்டகேட்டறிந்த விடயங்களை அறிக்கையாக வடிவமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.\nஎதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவாராஜ் இந்த அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.\nஅறிக்கை அமைக்கும் நடவடிக்கை பூர்த்தியான பின்னர் அந்த அறிக்கையை பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிடம் அவர் கையளித்தார். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்த சுஷ்மா அம்மையார் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணும் பரிந்துரைகளையும் முன்வைத்தார்.\nஇதில் குறிப்பாக, தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு,கிழக்கு பிரதேசங்களிலிருந்து இலங்கை அரசு தமது படைகளை வாபஸ் பெறவேண்டும். இந்தி அரசின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட 13 ஆவது அரசமைப்பை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்கு கொழும்பு அரசு தீர்வைக்காண வேண்டும்.\nவடமாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும் .\nநல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபாரிசுகள் அமுல்படுத்தப்பட வேண்டும் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அத்துடன் மேற்கூறப்பட்ட விடயங்களை இலங்கை அரசு விரைந்து செய்து முடிக்க இந்திய அரசு கொழும்புக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.\nஅதேவேளை, இன்றைய மாநாட்டின்போது, ஈழத்தமிழர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைக் காணுமாறு மத்திய அரசு கொழும்பை வலியுறுத்த வேண்டும் என ஏகமனதாக முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅதுமட்டுமின்றி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையவேண்டும் என்பது குறித்து ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கை வந்த இந்தியக் குழு அவசரமாகக் கூட்டும் முக்கிய வட்டமேசை மாநாட்டில் பங்குபற்றுமாறு தமிழக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை விஜயத்தை புறக்கணித்த அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளுமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nஇது இவ்வாறிருக்க, இந்த வட்டமேசை மாநாடு முடிவடைந்த பின்னர் அதில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு டில்லி அரசு கொழும்புக்கு முக்கிய அறிவிப்பொன்றை விடுக்கும் என்றும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nதிலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 \nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் ப��ையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...\nதலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன\nயுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nஇன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nதமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ...\nதிரும்பிப்பார்க்கிறேன் -51 - இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nமகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான் - நிமலரூபன் ஒரு தமிழ் கைதி ஒரு ஏழை அரச சிறைக்கூடத்தில் அடித்து,அடித்து,அடித்தே கொலை செய்யப்பட்டான் சக கைதிகள் அடிகாயங்களுடன் இன்னும் சாகவில்லை கொலைகா...\nமுற்றுமுழுதாக சர்வதேச சமூகத்தை நம்பி.....\nசரத்திடம் சொல்லுங்கள் நாங்கள் முரண்பட்டால் புலி வந...\nஇலங்கையில் சிங்களவர்களே வந்தேறு குடிகள் தமிழர் அல்...\nவந்தேறுகுடிகள் வடக்கிற்கு உரிமை கோருவதா\nஇனப்பிரச்சினையைத் தீர்க்காமல் போனால் போர் வெடிக்கு...\nதமிழர்களை நாடுகடத்துவதை பிரித்தானியா நிறுத்த வேண்ட...\nசர்வதேச அழுத்தம் தொடர்பில் அதற்கு ஏற்ப செயற்படுதல்...\n\"வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமல்ல\" – தமிழரின...\nசிங்கள, தமிழ்மக்களுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கை\nசண்டித்தனத்தின் மூலமாக சாதிக்க முயலும் மகிந்தா\nவாக்குரிமை பெற்ற மக்கள் மத்தியில் வாக்குரிமையற்ற ச...\nஇந்து சமுத்திரத்தில் கூர்மையடையும் இந்திய - சீனா ம...\nதமிழ்க் கைதிகளின் போராட்டம்; கற்றுத் தரும் பாடங்கள...\nசரத் பொன்சேகா பற்றி தொடர்ந்து கேள்வி கேட்டால்........\nஇருமுகம் காட்டும் சரத் பொன்சேகா – இந்திய ஊடகம்\nஅடிபட்ட பாம்பாகவே சரத் பொன்சேகா வெளியே வந்துள்ளதால...\nபோர் ஓய்ந்து மூன்று ஆண்டுகள் கடந்தாலும் தமிழீழ மக்...\nசண்டைக்காரன் காலில் வீழ்ந்து விட்ட இலங்கை\nஏமாற்றி விட்டது சிறிலங்கா அரசு – ஒரு முன்னாள் இராண...\nபன்முக ஆளுமையாளன் லெப் கேணல் ராதா\nஹிலாரியிடம் பீரிஸ் கூறிய பொய்யான புள்ளிவிபரங்கள் -...\nதேசியப்போராட்டத்தில் பெறும் வெற்றிதோல்வி அரசியல் வ...\nபுலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரம...\nஓர் இனத்தின் வீழ்ச்சி மற்றுமொரு இனத்தின் வெற்றியல்...\nஇலங்கைத்தீவில் இரு தேசங்கள்: மே 18 சொல்லும் மிக எள...\nசிறிலங்கா: போர் முடிந்து மூன்றாண்டுகள் - 'காணாமல்ப...\nபுலிகளுக்கு எதிராக கோத்தாபய இந்தியாவை இழுத்தது எப்...\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சு...\nமுள்ளிவாய்க்கால் மூன்று ஆண்டுகள் கடந்த பின்னும்......\nஅரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியமான குமுதினிப் பட...\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் ...\nதமிழீழம் - செத்துப்போன கனவு அல்ல\nஅமைதி பற்றிப்பேச அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும்...\nஉதவிகளைப் பெறுவதில் உள்ள அக்கறை இனப் பிரச்சினைக்கா...\nஅமெரிக்காவைத் திருப்திப்படுத்தி தப்பிக்கப் பார்க்க...\nஅரசியல் தீர்வுத் திட்டம் என்ன\nஅமெரிக்க - இந்திய கூட்டு இலங்கைக்கு மேலும் சிக்கல்...\nபோரில் கணவரை இழந்த பெண்கள் பாலியல் தொழிலாளியாக மாற...\nஇந்திய - இலங்கை உறவுகளில் விரிசல் நிலை தீவிரமாகிறத...\nபுத்தர் சிலை அகற்றும் போராட்டத்துக்கு தயார்; முதல்...\nசிறிலங்கா அதிபர் மகிந்தவின் கெட்ட சூதாட்டம் - நேப்...\nதெரிவுக்குழு தொடர்பாக ஆராய்கிறது கூட்டமைப்பு; விரை...\nஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன - தினமணி\nசிங்கக்கொடி ஏந்திய சம்பந்தனும் புலிக்கொடி ஏந்திய ம...\nஇலங்கைப் பிரச்சினை தொடர்பில் டில்லியில் இன்று முக்...\nசிறிலங்காவுக்கு கடுப்பை ஏற்படுத்தும் பரிந்துரைகள்\nமேதின நிகழ்வும் மேற்குலகின் புதிய நகர்வும்\nமுள்ளிவாய்க்கால் – ஒரு முற்றுப்புள்ளியல்ல\nதமிழீழ விடுதலைப் புலிகள் 36-வது அகவையில் கால் பதிக...\nதனி ஈழம் யாருடைய கோரிக்கை\nதமிழர் தீர்வுக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவு அவசிய...\nமுஸ்லிம்களும் தமிழர்களும் ஓரணியில் திரள வேண்டும். ...\n\"சமஷ்டி முறைமையே உகந்த தீர்வு'\nநான்காம் கட்டப்போரும் எதிர்பாராத தடைகளும்\nவிடுதலை வீரா்களிற்கு எமது வீர அஞ்சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recieps.php", "date_download": "2018-07-17T02:12:36Z", "digest": "sha1:CLJH3EYGKPGWA74DPINXVQXUHNFJ364I", "length": 4665, "nlines": 172, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகன்னியாகுமரியில் கடல் சீற்றம்; திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து, தக்கலை அருகே கொட்டும் மழையில் கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா போராட்டம், குமரி மாவட்டத்தில் மழை: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு, ரசாயனம் கலக்கப்படுவதாக புகார் எதிரொலி - சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்கள் விற்பனை சரிவு, சிறிய அளவிலான கண்ணி வலைகளை மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது - கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு, சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள், தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை, கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ரூ.15 கோடியில் மீட்பு கப்பல், டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி வாரியர்ஸ் ‘திரில்’ வெற்றி திண்டுக்கல் அணியை வீழ்த்தியது, ஆடி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 16–ந் தேதி திறப்பு,\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t747-defragment", "date_download": "2018-07-17T02:15:33Z", "digest": "sha1:PESEMX7WHTKOD5USPHSZTHIM2XUQOZOD", "length": 13135, "nlines": 130, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "கணினியை வேகமாக Defragment செய்ய சட்ட ரீதியான மென்பொருள் இலவசமாக", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nகணினியை வேகமாக Defragment செய்ய சட்ட ரீதியான மென்பொருள் இலவசமாக\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nகணினியை வேகமாக Defragment செய்ய சட்ட ரீதியான மென்பொருள் இலவசமாக\nசெயல் திறனை வேகபடுத்த அனைவரும் நம் கணினியை Defragment செய்வோம்.\nDefragment என்பது நாம் கணினியில் சேமிக்க படும் அனைத்து பைல்களும் சிறு\nசிறு படுதிகலாக பிரிக்கப்பட்டு நம் கணினியில் சேமிக்க படும். இவை\nஅனைத்தையும் வரிசையாக அடுக்கி வைப்பதே Defragment ஆகும். இதை செய்ய நம்\nகணினியிலேயே செய்யும் வசதி இருந்தாலும் அதில் செய்தால் மணிகணக்கில் காத்து\nகிடக்க வேண்டும். இந்த வேலையை வேகமாகவும் மிகவும் எளிதாகவும் செய்ய ரூபாய்\n10,000 மதிப்புள்ள சட்ட ரீதியான மென்பொருள் முற்றிலும் இலவசமாக.\n1) நம் கணினியை Defragment செய்ய மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டிய அவசியம் இல்லை.\n2) இந்த மென்பொருளை ஆக்டிவேட் செய்ய சீரியல் கீகள் கொடுக்க வேண்டியதில்லை.\nஇதில் Auto Defrag வசதியும் உள்ளது நாம் செட் செய்யும் கால இடைவெளியில் நம் கணினியை Defrag செய்து கொள்ளும்.\n3) நம் கணினியில் குறைந்த அளவு இடத்தையே இயங்குவதற்கு எடுத்து கொள்கிறது.\n4) 1.12mb அளவே உடைய மிகசிறிய மென்பொருள்.\nசெல்லுங்கள். அங்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் அந்த மென்பொருளை பற்றி\nஉங்கள் கருத்தை கூறி பின்னர் கீழே உள்ள Verification எண்ணை சரியாக கொடுத்து\nFreeCopy என்ற பட்டனை அழுத்தவும்.\nபின்னர் உங்களுக்கு வரும் விண்டோவில் Download பட்டனை அழுத்தி இந்த மேன்போர்லை தரவிறக்கி கொள்ளுங்கள்.\nதரவிறக்கம் செய்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துகொண்டு அந்த\nமென்பொருளை ஓபன் செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.\nஇதில் நீங்கள் Defragment செய்ய விரும்பும் டிரைவ் தேர்வு\nசெய்து கொண்டு Analyze பட்டனை அழுத்தவும். உங்கள் கணினியின் பைல்கள்\nஅனைத்தும் ஸ்கேன் ஆகி என்னென்ன பைல்களை Defragment செய்ய வேண்டும் என்ற\nஅதில் உள்ள GO என்ற பட்டனை அழுத்தினால் நீங்கள் தேர்வு செய்த டிரைவ் Defragment ஆக தொடங்கும். ஆகி கடைசியில் நமக்கு முடிவும் வரும்.\nஅடுத்து Auto Defrag சென்றால் நம் கணினிய��ல் CPU usage பற்றி தெரிந்து கொள்வோம்.\nகீழே உள்ள Schedule க்ளிக் செய்து Auto Defrag கால இடைவெளியை தேர்வு செய்து கொள்ளவும்.\nஅவ்வளவு தான் இனி உங்கள் கணினியை சுலபமாக Degrag செய்து நம் கணினியின் வேக திறனை அதிகபடுத்தலாம்.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-17T01:58:08Z", "digest": "sha1:GRNZ22G7UG3QKFO4ZIOB7XEFEB74YKQW", "length": 8810, "nlines": 92, "source_domain": "thirukkuralmalai.org", "title": "காணொளிகள் – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\nமொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி மேதகு. பரமசிவம்பிள்ளை வையாபுரி குறள்\nமலையை பார்வையிட்டு பேசிய, சன் நியூஸ் வீடியோ பதிவு\nதிருக்குறள் கல்வெட்டுகள் விழாவில் கோவை துடியலூர் வேளாண் அதிகாரி திரு.இராமசாமி அவர்கள் முன்னுரை.\nஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.வீ.கே.சண்முகம் அவர்கள் திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையை ஆய்வு செய்தல் 2\nவணக்கத்திற்குரிய சிந்தனைப்பேரவைத்தலைவர் திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் திருக்குறள் கல்வெட்டுக்கள் பற்றிய கருத்து.\nகோயமுத்தூர் விமானநிலையத்திலிருந்து கிழக்கில் 47 கிலோ மீட்டர் ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து மேற்கில் 49 கிலோ மீட்டர் திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கில் 16 கிலோ மீட்டர்\nஈரோடு மாவட்ட ஆட்சியர் திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையை ஆய்வு செய்தல் 1\nதிருக்குறள் கல்வெட்டுக்கள் அவசியம் பற்றி சமூக சேவகர் திரு.எஸ்.கே.எம்.மயிலானந்தம் அவர்களின் மேலான கருத்து….\nதிருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையின் தற்போதைய தோற்றம். இடம்: மலையப்பாளையம் ஈரோடு மாவட்டம்\nதிருக்குறள் கல்வெட்டுக்கள் பணிகளுக்காக ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.வீ.கே.சண்முகம் அவர்கள் குறள் மலையை 11.02.2014 அன்று ஆய்வு செய்த���ர். அது சமயம் கோவை வளர்தமிழ் இயக்கதின் செயலரும் முனைவருமான திரு.அப்பாவு அவர்களின் உரை.\nதிருக்குறள் கல்வெட்டுக்கள் பணிகளுக்காக ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.வீ.கே.சண்முகம் அவர்கள் குறள் மலையை 11.02.2014 அன்று ஆய்வு செய்த போது எடுத்த படம். அருகில் குறள் மலைச்சங்கத் தலைவர் பா.ரவிக்குமார், தாசில்தார் திரு.துரை, ஆர்.ஐ, வி.ஏ.ஓ, மற்றும் காவல்துறை அதிகாரிகள்.\nதிருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையின் தற்போதைய தோற்றம்\n1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுகளாகப்பொறிக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக மாதிரிகல்வெட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன.\nதிருக்குறள் கல்வெட்டுகள் கோவை விழாவில்…\nவடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தில் குறள்மலை விழா….\nகுறள்மலை செய்தி இண்டியன் எக்ஸ்பிரஸில்..\nமாவட்டக் கல்வி அதிகாரி (ஓய்வு) திரு.பன்னீர்செல்வம்\nசன் நியூஸ் வீடியோ பதிவு\nஅமைச்சர் விஜயபாஸ்கருடன் குறள்மலை கலந்தாய்வு\nசென்னை லயோலா கல்லூரியில் குறள்மலை விழா\nஉருசிய நாட்டுத் தமிழறிஞர்களோடு கலந்துரையாடல்\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 25ஆவது வெள்ளி விழா\nஉலகத்தமிழ் மரபு மாநாடு 2018 கலந்தாய்வு\nரி யூனியன் தமிழ் அறிஞர்களுடனான கலந்தாய்வு\nதெய்வமுரசின் தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா\nஜெயங்கொண்ட சோழபுரம் திருவள்ளுவர் ஞானமன்றத்தில் நடந்த நிகழ்வு\n10.12.2017 அன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaakam.blogspot.com/2010/10/2115-to-0033-try.html", "date_download": "2018-07-17T01:41:56Z", "digest": "sha1:CLC2M7U7CNSCPRYOLDET73DKPU247BKK", "length": 23046, "nlines": 211, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்: 2115 TO 0033... ( விஞ்ஞான புனைக்கதை TRY :) )", "raw_content": "\nகாலம்தான் மாற்றும்... அதை மாற்ற முடியாது... :)\n\" ஜிலா சிட்டியில் இன்று மதியம் நடை பெற்ற குண்டுவெடிப்பில்... சிறுவர்கள் உள்ளடங்களாக... 750 இக்கு மேற்பட்டவர்கள் உயிழந்ததுடன்... சுமார்... 2000 பேர் வரையில்... கதிர்வீச்சு தாக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇந்த திடீர் சம்பவத்தால்... மீண்டும்... ஒரு உலகயுத்தமோ அல்லது பிராந்திய யுத்தமோ ஏற்பட வாய்ப்புள்ளதென வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்...\"\nஆபிரிக்க கூட்டரசினால்... செயற்கையாக உருவாக்கப்பட்ட காட்டின் மத்தியிலுள்ள இயற்கை காட்டிலிருந்து... இந்த செய்தியை...\nஇருவரினது முகத்திலும்... ஒரு வித வெறுப்புடன் கலந்த ஆத்திரம்.\nடீப் : இன்னும் கொஞ்ச நாளுக்குத்தான் இதெல்லாம்...\nஹரிஸ் : ம்ம்ம்... ஒரு கிழமைக்குள் முடித்திடலாம்...\nஹரிஸ், டீப்... இருவருமே... அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அமைப்பினால்... இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு... ஆனால், உறுதிப்படுத்தப்படாத பிரபல்ய விஞ்ஞானிகள். இன்னமும் அவர்களின் ஃபைல்கள் மூடப்படவில்லை.\nசீசட் அமைப்பின் சார்பில்... உருவாக்கப்பட்ட அதிவேக \"கதிர்\"ரொக்கெட்களின் தலைமை பொறுப்பாளிகளாக இருந்தவர்கள் இந்த ஹரீஸிம், டீப்பும்... துரதிஷ்ட வசமாக ரொக்கெட் உருவாக்கத்தின் முக்கிய அம்சங்கள்... முக்கியமான ஒரு தீவிரவாத அமைப்பிடம் சிக்கிவிட்டது.\nஇந்த கதிர் வீச்சு ரொக்கெட்டிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டமை.. புலனாய்வுகளின் மூலம்... சி.ஐ.எ இக்கு தெரியவந்துவிட்டது.\nஇதனால்... உடனடியாக ஹரீஸையும்... டீப்பையும் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமுழுக்கு வரமுன்னரே... இருவரும் தமது நம்பிக்கைக்குரியவர்களின் உதவியுடன்... ஆபிரிக்காவுக்குத்தப்பி வந்து விட்டார்கள். வரும்போது... வேறு வளியின்றி முக்கிய குறிப்புக்களை பக்கப் எடுத்துவிட்டு... தாம் தங்கியிருந்த ஆய்வுக்கூடத்தை முற்றாக‌ அழித்துவிட்டு வந்துவிட்டார்கள்.\nஇவர்களின் வாழ் நாள் போராட்டமும்... விஞ்ஞானிகளின் நீண்டகால கனவும் நிறைவேறப்போற நாள்... உலக சரித்திரத்தையே மாற்றியமைக்கப்போற நாள்...\nதமக்கு பேருதவியாக இருந்த தமது சகாக்களுக்குடன்... பிரியாவிடை பார்ட்டியில் கலந்துகொண்டிருந்தார்கள். தாம்... இனி எப்போது இப்படியான விசுவாசிகளை சந்திக்கப்போகிறோம்... இனி எப்போது.. வரப்போகிறோம்... இதெல்லாம் சாத்தியமா... என்ன என்ன பிரச்சனைகளை சந்திக்கப்போகிறோம்... என்ற எண்ண அலைகள் அவர்களின் மனதை சற்று தளர்வடையச்செய்தது.... :)\nமாலை நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது... இவர்கள் எதிர்பார்த்தபடியே மழை கொட்ட ஆரம்பித்தது...\nஇருவரும்... தமக்காக உருவாக்கப்பட்ட வரலாற்று உடைகளை அணிந்து அதற்கு மேலாக பாதுகாப்பு அங்கிகளை அணிந்துகொண்டு... தங்களின் நீண்டகால கடின உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட கா��� இயந்திரத்துக்குள் ஏறினார்கள்.\nதமது சகாக்களை இடத்தை விட்டு நகர சொல்லிவிட்டு...\nபவர் பட்டனை அமர்த்தினார்கள்... ஏற்கனவே... இவர்களின் காட்டு ஆராய்ச்சி கூடத்தின் மேல் முணையில் இறுதியாக பொருத்தப்பட்ட இடி வாங்கி கருவியில்... எதிர் பார்த்தது போன்று மின்னல் விழுகிறது...\nஇருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள்...\nவேகம்... 4*10^8 இக்கு செட் செய்யப்படுகிறது.\nகூர்போன்ற அந்த இயந்திரம் வானை நோக்கி இயங்க ஆரம்பிக்கிறது. குறுகிய நேரத்திலேயே... சுற்றுப்புறம் வெள்ளையாகிறது. சுமார்... 20 மணி நேர பயணத்தின் பின்னர்... ஏற்கனவே செட் செய்யப்பட்டதன் படி... இவர்கள் புறப்பட்ட அதே இடத்துக்கு மேல்... இயந்திரம் நிக்கிறது... கீழே... மிக அடர்ந்த இயற்கை காடு...\nஅங்கிருந்து மிதமான வேகத்தில் சென்று... தமது இலக்கில் இறங்குகிறார்கள்.\nதமது இயந்திரத்தை ஒரு மலையடிவாரத்தில் பதுக்கிவிட்டு... நாட்டுக்குள் பயணிக்கிறார்கள்...\nஏற்கனவே... அந்த இடத்தில் அந்த நேரத்தில் பேச்சு வழக்கிலிருந்த பாசையை கற்று வந்திருந்தார்கள். (கூடவே ரான்ஸ்லேட்டர் கருவியும் கொண்டு வந்திருந்தார்கள். )\nஅந்த தைரியம் கை கொடுக்கவே... அங்கிருந்த... வீதியோர கடைக்காரரிடம்... கதை கொடுத்தார்கள்... அந்த கடைக்காரருக்கு பாசை புரியவில்லை... கூட இருந்தவர்கள்... இவர்கள் இருவரையும்... வித்தியாசமாக பார்த்து எழுந்து நின்றார்கள். துரதிஷ்ட வசமாக அந்த நேரம்... அங்கு... அரச பாதுகாவலர்கள் குதிரையில் வந்துவிட்டார்கள்... இருவரினதும் பாசைகள் புரியாததால்... கைது செய்து... அரச அவையில் சமர்ப்பிக்கப்பட்டனர்.\nஅங்கு அரசன் உட்பட‌ ஆருக்குமே... இவர்களின் பாசை புரியவில்லை..கையில் வேற விசித்திர கருவி.... வேற்று நாட்டவர்கள் நாட்டை கைப்பற்றும் நோக்குடன் அனுப்பி வைத்த உலவாளிகள் என்ற பட்டம் சூட்டப்பட்டு.. இருவருக்குமே குறிப்பிட்ட நாளில் மரணதண்டனை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது. எவ்வளவு முயன்றும் இவர்களால் இன்றுமே செய்ய முடியவில்லை.\nவரலாற்று ஆய்வாலர்கள் மொழிகள் தொடர்பாக விட்ட பிழையை நினைத்து நொந்துகொண்டார்கள்.\nதெய்வ நிந்தனை செய்தார் என்ற குற்றச்சாட்டுடன்... மூன்றாவதாக ஜீஸஸ் சிலுவையேற்றப்பட்டார்...\nஇருவருக்குமே... அப்போதுதான் தெரிந்தது... நாம்... படித்த வரலாற்றில்... ஜேசு நாதரின் பின்னுக்கு... சிலுவை ஏற்றப்ப��்ட இருவரும் தாங்கள்தான் என்று.\nஜீஸஸ் சிலுவை ஏற்றப்படுவதை தடுத்து... கிறிஸ்தவ மததோற்றத்தின்... அடிப்படையை உடைத்து... உலகில்.. கிறிஸ்தவ மத பரம்பலை... தடுக்க நினைத்தது எவளவு முட்டால்தனம்... காலத்தை மாற்ற முடியாது என்ற உண்மை விளங்கியவர்களாக... ... தமது உடலை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக போய்க்கொண்டிருந்தார்கள்...\nஇந்த கதையின் கரு ( ஜீஸஸின் பின்னுக்கு உள்ளவர்கள் எதிர்காலத்தவர் ) என்னதல்ல... ஆருடையது என்று தெளிவாக தெரியாது...\nகருவை வைத்து கதையை எனக்கு தெரிந்தவாறு எழுதியுள்ளேன். தவறுகள் பல இருக்கும்... சுட்டிக்காட்டவும்.\n( டைம் ரவல் மூலம் இறந்தகாலம் செல்வது... என்பதில் பல குழப்பங்கள் இருக்கிறது.\nஐன்ஸைனின் படி... \"ஒளியின் வேகத்தை தாண்டும் போது... இறந்த காலம் செல்ல முடியும்... ஆனால், ஒளியின் வேகம் தாண்டுவது சாத்தியமில்லை... \" என்பதே...\nஇருப்பினும்... ஐன்ஸைனின் கூற்று எதிர்காலத்தில் மாற வாய்ப்புள்ளது... உதாரணமாக... நியூட்டனின் கொள்கைகளை மட்டும் அவைத்து கணிக்கப்பட்ட பிரபஞ்ச இயக்கத்தை ஐன்ஸ்டைன் மாற்றியமைத்தது போல்... :) )\nவாழ்த்துக்கள் ..சூப்பர் ..நன்றாக இருக்கிறது ..தலைப்பை பார்த்து இதென்ன பின்னால போகுதெண்டு பாத்தன் ....இன்னமும் நன்றாக எழுத வாழ்த்துக்கள் .. மின்னல் மூலம் சக்தி பெற்று போகிறார்களோ \nஉங்கள் ஊக்கத்துக்கு நன்றி... அடுத்த தடவை... கருவும் என்னதாக இருக்கும்... ஐடியா பொட்டாச்சு...\nஹீ..ஹீ... ஓம்... 2115 ல இப்படி அதீத சக்தியை பெறுவது சாத்தியமா இருக்கலாம்...:) ( இல்லை என்றால்... காட்டுக்குள் மின் பெற்றது எப்படி என்பதில் சிக்கல் வருமில்ல... :D )\nஇதில் புனைவு ஏதும் இருப்பதாக\nஎல்லாம் அறிவியல் தான்... :-))\nவாழ்த்துக்கள் உங்களின் புதிய முயற்சிக்கு..\nஅவ்... அப்போ இது புனைவில்லையா...\nஹீ...ஹீ... நல்ல கேள்வி... இனி எழுதும்போது இந்த குறையை தவிர்த்துகொள்கிறேன்... :)\nபன்னிக்குட்டி ராம்சாமி 24 October 2010 at 14:27\nஇன்னைக்குத்தான் முதல் முறையா உங்க பக்கம் வருகிறேன், கிட்டத்தட்ட எல்லாப் பதிவுகளையும் ஒரே நாளில் படித்து முடித்துவிட்டேன். அனைத்தும் அருமை நண்பரே இவ்வளவுநாள் எப்படி மிஸ் பண்ணினேன் என்று தெரியவில்லை\nஇன்னும் எழுதுவன்.... ஸ்கூல்/ சோம்பல்தான் பிரச்சனை... :)\nஅவ்... நன்றிகள்... குறைகளை சொல்லுங்க திருதனும் நான்... :)\nஒப்பற்ற காதல் காவியம்...( :'( )\nவளாகம் மீண்டும் : வீடியோ பதிவுகளு��ன் புதிய முறையில்\nஇரண்டாம் உலகம் : ஒரு உலறல். | விமர்சனம்\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\nஃபோட்டோஷொப் - Halloween பூசனி :D (டியூட்டோரியல்)\nஅங்க இருக்கு... இங்க இல்ல...\nஇன அழிப்பும் அலட்சியமும்... (01)\nசுப்பர் (ஃபோட்டோஷொப்) 3டி டெக்ஷ்ட் சொஃப்ட்வெயார்.....\nஸ்....ஸபா.... இத தட்டிக்கேக்க யாருமே இல்லையா\nஎது வசதியானதோ அதைச் செய்யாதீர்கள்... :)\n ( ஏலியன்ஸ் 6 (பரிமாணங்க...\nஎனக்கு பிடிச்சிருக்கு... :D ( ஃபோட்டோஷொப் படங்கள் ...\nபெயரெண் பலன்கள்... 10,19,28,37,46 ( சுட்ட நியூமரால...\nஃபோட்டோஷொப்... வெக்டர் டியூட்டோரியல்... + PSD File...\nநானும் பார்த்திட்டேன்... எந்திரன்... :( விமர்சனம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-2644750.html", "date_download": "2018-07-17T02:03:19Z", "digest": "sha1:S2NSUQ7M3T4HBI2E5CREMGQFWYSL6EDD", "length": 9939, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை: நடிகர் ஆனந்த் ராஜ்- Dinamani", "raw_content": "\nதமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை: நடிகர் ஆனந்த் ராஜ்\nசென்னை: அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் தமிழக முதல்வராக பதவி ஏற்க இருப்பது குறித்து தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்று நடிகர் ஆனந்த் ராஜ் கூறியுள்ளார்.\nஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் இருந்து வெளியேறிய நடிகர் ஆனந்த் ராஜ், அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nதமிழகத்தில் பன்னீசெல்வம் தலைமையில் நல்ல ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அதிமுக தற்போது எடுத்துள்ள இந்த முடிவு எதற்கு என்று தெரியவில்லை. எதற்காக இந்த அவசரம் என்றும் புரியவில்லை. யாருக்காக இந்த அவசரம் என்பது மக்களுக்கு புரியவில்லை.\nகாலாண்டு பரிட்சை எழுதிய பள்ளி மாணவர்களிடம் தமிழ��த்தின் முதல்வர் யார் என்றால் 'அம்மா' என்று சொல்லி இருப்பார்கள். அரையாண்டு பரிட்சை எழுதிய மாணவர்களிடம் அதே கேள்வியை கேட்டால் ஓபிஎஸ் என்று சொல்லி இருப்பார்கள். முழு ஆண்டு பரிட்சையில் தமிழக முதல்வர் யார் என்றால் இனிதான் மாணவர்கள் படிக்க வேண்டும்.\nஜனநாயகத்தில் யாரும் அரசியலுக்கு வரலாம். அதனை யாரும் தடுக்க முடியாது. ஆனால், முதல்வர் பொறுப்பு மக்கள் தரும் பொறுப்பு. அந்த உரிமை மக்களுக்கே உள்ளது. அதனை நிதானமாக சிந்தித்து செயல்படுவது அவசியம். தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது.\nஇன்று அம்மாவின் ஆன்மா சென்னை கடற்கரையில் உறங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், தொடர்ந்து சென்னை கடற்கரைக்கு சோதனை வந்துகொண்டுதான் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, அம்மா நமக்காக ஏதோ சொல்ல வருவதுபோல் தெரிகிறது. ஜனநாயக முறைப்படி மக்கள் தேர்ந்தெடுத்து ஒருவரை முதல்வராக கொண்டு வந்தால் அவரை முதல்வராக ஏற்றுக் கொள்ளலாம். அதுபோன்று மறுதேர்தல் வந்து அதில் சசிகலா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்னுடைய முதல்வரும் சசிகலாதான்.\nசொத்துக் குவிப்பு வழக்கு மீண்டும் வந்து சசிகலா தண்டிக்கப்படும் போது, மீண்டும் ஓபிஎஸ்தான் முதல்வராக பதவியேற்பார்.\nதமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையை மத்திய அரசு மிக கவனமாக கவனிக்கும் என்று நினைக்கிறேன். ஆளுநர், பலம் வாய்ந்த எதிர்க்கட்சியின் செயல் தலைவராக உள்ள ஸ்டாலின் இதனை நல்ல முறையில் கையாள வேண்டும் என்றும் விரும்புகிறேன் என்று ஆனந்த் ராஜ் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2011/05/", "date_download": "2018-07-17T02:06:28Z", "digest": "sha1:K6C32RRUWJFUKLCR4OWJ5YUUW7COTVHG", "length": 41837, "nlines": 854, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: May 2011", "raw_content": "\nசெவ்���ாய், 31 மே, 2011\nதிங்கள், 30 மே, 2011\n\" என் மாமியார் எமகாதகி\"\n\" என் மருமகள் ராட்சசி\"\n\" காலேஜுக்கு இல்லை, சினிமாவுக்கு போறேன்\"\n\"பீச்சுக்கு இல்லை, டாஸ்மாக் போறேன்\"\nஞாயிறு, 29 மே, 2011\nஅழும்போது எம் ஜி ஆர் ஏன்\nஅத்தனை கேள்விக்கும் ஒரே பதில்\nவெள்ளி, 27 மே, 2011\nவியாழன், 26 மே, 2011\nLabels: கவிதை, சக்கரை வியாதி\nசெவ்வாய், 24 மே, 2011\nதிங்கள், 23 மே, 2011\nஎம் ஜி ஆர், சிவாஜி\nஞாயிறு, 22 மே, 2011\nவெள்ளி, 20 மே, 2011\nவியாழன், 19 மே, 2011\nசெவ்வாய், 17 மே, 2011\nதிங்கள், 16 மே, 2011\nஞாயிறு, 15 மே, 2011\nபால் பாயிண்ட் பேனா ஆகி\nவியாழன், 12 மே, 2011\nLabels: \u0012\fஇளமை\f\u0012\u000fகவிதை\nதடித் தடியாய் நூல் இழுத்தோம்\nகலருப் பெட்டியில் ஓட்டுப் போட்ட\nஅச்சுக் குத்தி மடிச்சுப் போட்ட\nபட்டன் அமுக்கி சத்தம் கேட்ட\nபாது காப்பு படையும் பலமும்\nவாரக் கணக்கு முடிவு மட்டும்\nசெவ்வாய், 10 மே, 2011\nவெள்ளி, 6 மே, 2011\nவியாழன், 5 மே, 2011\nபுதன், 4 மே, 2011\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகடலும் கரையும் ---------------------------- கரையைத் தொட்டுப் பார்க்கும் ஆசை நோக்கத்தில் இருப்பைச் சுட்டிக் காட்டும் இதயத் தாகம் நு...\nவீட்டுச் சாப்பாடு ------------------------------ கொல்லையில் மேயும் கோழியும் வாத்தும் விருந்தாளி வந்தால் விருந்தாய் மாறிடும் தொழுவத்...\nகோயில் வாழ்க்கை ------------------------------------- கர்ப்பக் கிரகத்தில் ஆரம்பிக்கும் வாழ்க்கை உட் பிரகாரத்தில் ஓடி விளையாடி வெளிப...\nகுழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடி...\nவிவசாயி கனவு ----------------------------- வானம் பார்த்ததும் வயலை உழுததும் விதை விதைத்ததும் நாத்து நட்டதும் களை எடுத்ததும் மருந்து...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2010/02/blog-post_20.html", "date_download": "2018-07-17T01:49:45Z", "digest": "sha1:M23ANKGK2BJT3QYK6SVKK67QXGCEOSQP", "length": 10987, "nlines": 197, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: என்னவென்று சொல்வது ?", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nஎன் மகனின் பள்ளியில் நடந்த சில நிகழ்வுகள் இவை .\n1.ஓபன் ஹவுசிற்கு, என் மகனுடன் எட்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனின் தந்தை வந்திருந்தார் .அவன் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக பெற்றிருப்பதாக ஆசிரியரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் .ஆசிரியர் \"��வன் இந்த டெர்ம் முழுவதும் நிறைய நாட்கள் வரவில்லை .லீவ் லெட்டரும் கொடுக்கவில்லை .பெற்றோரை அழைத்து வா என்று சொன்னேன் .\"என்று சொன்னார் .அந்த தந்தையோ இல்லை அவன் ஒரு நாளோ இரண்டு நாளோ தான் லீவ் போட்டிருக்கிறான் என்று சொன்னார் .ஆசிரியர் ரெஜிஸ்டரை காட்டினார் .மகன் ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தான் .அவர் ஆசிரியரையும் மகனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் .அவர் முகத்தில் அவமானம் +அதிர்ச்சி +ஏமாற்றம் .\n2.பள்ளி வாசலில் காலையில் ஒரு மாணவி ,ஒன்பது அல்லது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கலாம் . காரில் வந்து இறங்கினாள் .கார் போகும் வரை கேட்டருகே நின்று கொண்டிருந்தாள் .ஒரு ஐந்து நிமிடம் சென்றிருக்கும் வேகமாக வெளியே வந்தவள் ,எதிர் திசையில் நடந்து போய்விட்டாள்.எதிரே இருக்கும் கடைக்கு போகிறாளோ என்று பார்த்தால் கடையையும் தாண்டி ரோட்டை கடந்து போய்விட்டாள் .\n3.பள்ளிவிட்ட பிறகு ,ஆட்டோவுக்கு வந்தாள் ஒரு சிறுமி .எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும் .ஆட்டோ ஓட்டுனர் ,அந்த சிறுமியிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தார் .இன்னமும் சிலர் வரவேண்டும் போலும் .பேசிக் கொண்டிருந்த போதே கிச்சுகிச்சு மூட்டுவது போல் விளையாடினார் .அங்கே இங்கே தொட்டுக் கொண்டு .உடன் இரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ,விஷமச் சிரிப்புடன் .\nஇடுகை பூங்குழலி .நேரம் 08:40\n//அவர் ஆசிரியரையும் மகனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் .அவர் முகத்தில் அவமானம் +அதிர்ச்சி +ஏமாற்றம் .//\nஎன் வீட்டுக்கு பக்கத்து வீட்லயும் இதுமாதிரி நடந்திருக்குங்க...வருத்தமாத்தான் இருக்கு...\nஇரண்டாவது விசயத்தப்பத்தி ஒண்ணும் சொல்ல முடியலங்க... வேதனை...\nநம் குழந்தையிடம் உலகத்தை எப்படி அறிமுகபடுத்துகிறோம் என்பதில் தான் எல்லாமே தொடங்குகிறது...\nகுழந்தைகளிடம் நாம் நட்பாக இல்லாதவரையில் இதைத் தவிர்க்க முடியாது. மேலும் நம் குழந்தைகளின் தோழர் தோழியரிடமும் நாம் நட்பாக இருப்பது அவசியம். அப்பொழுதுதான் நம் குழந்தைகள் நடவடிக்கைகளில் ஏதேனும் மாறுதல் இருந்தால் நம் கவனத்திற்கு வரும்.\nநமது குடும்பச் சூழல், வருமானம், செலவினங்கள் பற்றிய அடிப்படிப் புரிதல் ஏதுமற்றுக் குழந்தைகளை வளர்த்துவதும் தவறு.\nநீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு சரி வடகரை வேலன்\nஎவ்வளவு தூரம் நாம் விலகி நிற்கிறோம் இந்த இயந்திர உலகில் என்று புரிகிறது..\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (87)\nபூங்குழலி எனும் நான் (25)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_25", "date_download": "2018-07-17T02:13:04Z", "digest": "sha1:QSDLHTTXE27CC62ULSJAENGCIWTXJP3F", "length": 6674, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 25 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்(விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் 25 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமார்ச் 25: இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு விழா (கிறித்தவம்)\n1655 - டைட்டான் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை டச்சு வானியலாளர் கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் (படம்) கண்டுபிடித்தார்.\n1949 - எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகியவற்றைச் சேர்ந்த 92,000 பேர் சோவியத் ஒன்றியத்தின் பல ஒதுக்கமான இடங்களுக்கு கட்டாய வேலைக்காக அனுப்பப்பட்டனர்.\n1971 - வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்கு எதிரான தேடுதலொளி நடவடிக்கையை ஆரம்பித்தனர்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 24 – மார்ச் 26 – மார்ச் 27\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2018, 09:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/a-facebook-bug-briefly-unblocked-people-inviting-unwelcome-message-and-exposing-hidden-posts-018426.html", "date_download": "2018-07-17T02:21:00Z", "digest": "sha1:PA5P7V5VKUOZZ2NGIHMFQZYBJAW4H6SU", "length": 15336, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "பேஸ்புக் அதிரடி: பிளாக் செய்யப்பட்ட பெயர்கள் நீக்கம் |A Facebook bug briefly unblocked people, inviting unwelcome messages and exposing hidden posts - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக் அதிரடி: பிளாக் செய்யப்பட்ட பெயர்கள் நீக்கம்.\nபேஸ்புக் அதிரடி: பிளாக் செய்யப்பட்ட பெயர்கள் நீக்கம்.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nமெசன்ஜர் ஸ்டோரிக்களை அனைவரிடம் இருந்தும் ஹைடு செய்வது எப்படி\nநிரந்தரமாக ஃபேஸ்புக்-ஐ டெலீட் செய்வது எப்படி\nஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த புதிய வசதி குறித்து உங்களுக்கு தெரியுமா\nவாட்ஸ்ஆப் உடன் மலிவு விலையில் ஜியோபோன் 2 அறிமுகம்.\nபேஸ்புக்கில் லைவ் கொடுத்து ரத்த புற்றுநோயளி தற்கொலை.\nஅனைத்து விளம்பரங்களையும் வெளிப்படையாக்கும் பேஸ்புக்.\nதொழில்நுட்பக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஃபேஸ்புக் பயனாளர்கள் தேவையற்ற தகவல்களின் வருகையாலும் மறைக்கப்பட்ட பதிவுகள் வெளியானதாலும் தவிப்பு\nகேம்பிரிட்ஜ் அனலிடிகா (Cambridge Analytica) விவகாரம் அமெரிக்காவில் புயலைக் கிளப்ப, புதிய தகவல் பாதுகாப்புச் சட்டத்தால் (GDPR – General Data protection Regulatio) ஐரோப்பாவில் அணல் அடிக்க, இந்த இரண்டிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது சமூக இணைய ஊடகத் துறையில் முன்னணியில் இருக்கும் ஃபேஸ்புக் நிறுவனம்தான். அடி மேல் அடி விழுந்து ஆடிப் போயிருக்கும் இந்நிறுவனத்திற்கு மேலும் புதுசு புதுசா சிக்கல்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் ஃபேஸ்புக் ஊடகத்தில் நுழைந்த வைரஸால் இலட்சக் கணக்கான பயனாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபளிச்சென வெளி வரத் தொடங்கின\nமென் பொருளில் ஏற்பட்ட சிக்கலால் முகநூல் பயனாளர்கள் தங்களுடைய மெசேஞ்சரில் தடுத்து வைத்திருந்த (blocked) நபர்களின் தொடர்புகள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டன (Unblocked). இதனால் பயனாளர்களுக்குத் தேவையில்லாத தகவல்களும், பதிவுகளும் உள் வரத்தொடங்கின. அது மட்டுமல்லாமல் பயனாளர்கள் தங்களுடைய தளத்தில் மறைத்து (hide) வைத்திருந்த பதிவுகள் பார்வைக்கு பளிச்சென வெளி வரத் தொடங்கின.\nமுகநூல் பக்கத்தில் எற்பட்ட இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 8,00,000 பயனாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பயனாளர்களின் எண்ணிக்கை அதிகமாவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. சமீப காலமாகத் தகவல் பாதுகாப்புத் தொடர்பாகப் பல சிக்கல்களில் சிக்கிக் கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மேலும் ஒரு புது சிக்கலாக இது தோன்றியுள���ளது.\n\" தேவையில்லாத தொடர்புகளைத் துண்டித்து வைத்தல் அல்லது தடுத்து வைத்தல் என்பது மிகவும் முக்கியமானது. இதில் சிக்கல் ஏற்பட்டதற்காக எங்கள் நிறுவனம் மிகவும் வருந்துகிறது. அதே வேளையில் அதற்கான காரணத்தை விளக்கவும் நாங்கள் கடமைப்பட்டு உள்ளோம்.\" எனக் கூறுகிறார் ஃபேஸ்புக் நிறுவனத் தகவல் பாதுகாப்பு முதன்மை அதிகாரி எரின் எகன் (Erin Egan).\nமுகநூலில் நம்மோடு தொடா்புடைய நபர்களுள் யாருடைய தொடா்பாவது தேவையில்லை எனக் கருதினால் அவர்களுடைய தொடர்பைத் தடுத்து வைத்துக் கொள்ளலாம். அப்படி நம்மால் தடுத்து வைக்கப்பட்ட நபர் நம்முடைய முகநூல் பதிவுகளைப் பார்வையிட முடியாது. மெசேஞ்சரில் உரையாடவும் முடியாது. ஆனால் கடந்த மே மாதம் 29 ஆம் தேதி முதல் ஜீன் மாதம் 5 தேதி வரையிலான காலப் பகுதியில் முகநூலில் உள்ள இத்தகைய பாதுகாப்பு அமசத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டது. மென் பொருளில் ஏற்பட்ட பாதிப்பு அல்லது வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பால் முகநூலில் நம்மால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்கள், தடுப்பை மீறி நம்முடைய பக்கத்திற்குள் நுழையக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. நம்மோடு தொடர்பில் உள்ளவர்களிடம் நாம் பகிர்ந்து கொண்ட தகவல்களைப் பார்வையிடவும், வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்ட நம்மிடமே உரையாடவும் நம்மால் தடுத்து வைக்கப்பட்ட அத்தகைய நபர்களால் முடிந்தது.\nபெரும்பாலான இடங்களில் பயனாளர்களின் தடுத்து வைக்கப்பட்டோரின் (blocked list) பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு நபர் மட்டுமே பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் ( unblocked). பாதிக்கப்பட்ட பயனாளர்களுக்கு இந்த பாதிப்பு தொடர்பான அறிவிக்கையை முகநூல் நிறுவனம் அனுப்பியுள்ளது. பயனாளர்கள், தங்களால் தடுத்து வைக்கப்பட்ட தொடர்புகளின் பட்டியலை சோதித்துப் பார்த்து அந்தப் பட்டியலில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என இந்த அறிவிப்பின் மூலம் முகநூல் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\n தரும் விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.\nஉடனடி லோன் வசதியை அறிமுகப்படுத்திய மொபிகுவிக்.\nமருத்துவக் காப்பீடு (5லட்சம் ரூபாய்) பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/a-woman-america-married-her-own-children-illegally-301518.html", "date_download": "2018-07-17T02:04:10Z", "digest": "sha1:XQEQBQO2OLBXZJKSPMOPUOPBIJPTBJS5", "length": 12484, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெத்த மகன், மகளையே காதலித்து திருமணம் செய்த தாய் | A woman in America married her own children illegally - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பெத்த மகன், மகளையே காதலித்து திருமணம் செய்த தாய்\nபெத்த மகன், மகளையே காதலித்து திருமணம் செய்த தாய்\nஇந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேவையில்லை\nஉ.பியில் அதிர்ச்சி: பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்து கோவிலில் வைத்து உயிருடன் எரித்து கொன்ற கும்பல்\nமுத்தலாக் கூறிய கணவன் கொடுமை... ஒரு மாதமாக சோறு தண்ணீரின்றி அடைத்து வைக்கப்பட்ட பெண் பலியான கொடூரம்\n‘உயரம் குறைவாக இருக்கிறீர்கள், ஆசிரியர் ஆக முடியாது’ - விநோத விதிமுறை\nசப்பாத்தி தீஞ்சு போனதால் முத்தலாக் கூறிய கணவன்... மனைவியை வீட்டிலிருந்து அடித்து துரத்திய கொடுமை\nஎன் கணவரே எம்எல்ஏவுக்கு என்னை விருந்தாக்கினார்.. சித்ரவதை தாங்கமுடியாமல் போலீஸில் கதறிய பெண்\nசினிமா பாணியில் பெண்ணின் சடலத்தின் மீது விழுந்து கதறி அழுது 20 பவுன் நகை அபேஸ்.. வேலூரில் கொடுமை\nடெக்சாஸ்: அமெரிக்காவில் டெக்சாஸ் பெண்மணி ஒருவர் தனது சொந்த மகனையும், மகளையும் திருமணம் செய்து இருக்கிறார். 44 வயது நிரம்பிய 'பேட்ரிகா ஸ்பான்' என்ற இந்த பெண் அவரது குழந்தைகளை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்.\nஇதன் காரணமாக தற்போது போலீசார் இவரை கைது செய்து இருக்கின்றனர். மேலும் இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஆனால் முறைப்படி பேட்ரிகா ஸ்பான் தான் குழந்தைகளுக்கு தாய் என ஆவணங்களில் இல்லாததால் இவர் வழக்கில் இருந்து தப்பிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பேட்ரிகா ஸ்பான் என்ற பெண்மணி தனது கணவர் 'ஸ்பான்' என்ற நபரை 4 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்தார். இதையடுத்து அவர்களுக்கு பிறந்த இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை தத்து கொடுக்கப்பட்டது. ஸ்பானின் தாய் முறைப்படி குழந்தைகள��� தத்து எடுத்து வளர்த்தார்.\nபேட்ரிகா ஸ்பான் தன் குழந்தைகளை கடந்த இரண்டு வருடமாக பார்க்காமல் இருந்திருக்கிறார். 2015ம் ஆண்டின் இறுதியில் பேட்ரிகா தன் மகள் மிஸ்டி ஸ்பானை சந்தித்த உடன் காதலிக்க தொடங்கி இருக்கிறார். பின் இருவரும் முழு சம்மதத்தோடு திருமணம் செய்து இருக்கிறார்கள். மேலும் யாருக்கும் தெரியாமல் 2016ம் ஆண்டு இறுதி வரை ஒன்றாக வாழ்ந்து இருக்கிறார்கள்.\nபேட்ரிகா தனது மகனையும் திருமணம் செய்து இருக்கிறார். தனது மகனை திருமணம் செய்யும் போது அவருக்கு 43 வயது நிரம்பி இருந்தது. மகனுக்கு 18 வயது மட்டுமே இருந்தது. மேலும் இந்த திருமணம் நடந்த காரணத்தால் பேட்ரிகாவுக்கும், மிஸ்டிக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.\n10 ஆண்டுகள் சிறை தண்டனை\nதற்போது இந்த விஷயம் அந்த குழந்தைகளின் பாட்டி மூலம் போலீசுக்கு தெரிந்து இருக்கிறது. தற்போது டெக்சாஸ் நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டை கொடுத்துள்ளது. ஆனால் அந்த குழந்தைகள் மூவரும் அவர்கள் பாட்டியல் முறையாக தத்து எடுக்கப்பட்டு இருப்பதால் பேட்ரிகா அதிகாரப்பூர்வ தாய் இல்லை எனப்படுகிறது. இதன் காரணமாக இவர் மீதான தண்டனை நீக்கப்பட வாய்ப்புள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwoman mother america texas அம்மா திருமணம் சிறை அமெரிக்கா டெக்சாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144524-topic", "date_download": "2018-07-17T02:10:17Z", "digest": "sha1:ZDYEPYSVVLV7P7AZZZB4VDNDUOVAB4IM", "length": 15961, "nlines": 219, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நீதிமன்றத்தில் வழக்கு ; கடும் எதிர்ப்புகள் : சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடைபெறுமா?", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nநீதிமன்றத்தில் வழக்கு ; கடும் எதிர்ப்புகள் : சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடைபெறுமா\nஈகரை தமிழ��� களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nநீதிமன்றத்தில் வழக்கு ; கடும் எதிர்ப்புகள் : சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடைபெறுமா\nகடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளதால் சென்னையில்\nஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெறுமா என்கிற\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் காவிரி மேலாண்மை\nவாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இது தமிழகத்தில்\nகொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுக உள்ளிட்ட\nபல அரசியல் கட்சிகள் தீவிரமாக போராட்டங்களை\nஇந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 10ம் தேதி\nஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளது. காவிரி விவகாரம்\nபூதாகரமாகியுள்ள இந்த சூழ்நிலையில், இந்த போட்டிக்கு\nதமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை\nகாவிரி பிரச்சனை சர்வதேச கவனத்தை பெற ஐ.பி.எஸ் கிரிக்கெட்\nஆட்டத்தை நாம் தவிர்க்க வேண்டும் என இசையமைப்பாளர்\nஜேம்ஸ் வசந்தன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஅதேபோல், இந்த போட்டி நடைபெற்றால் மைதானத்தில் புகுந்து\nபோட்டியை நிறுத்துவோம். வீரர்களை சிறை பிடிப்போம் என\nதமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ கூறியுள்ளார்.\nமேலும், லட்சக்கணக்கான இளைஞர்களை திரட்டி சேப்பாக்கம்\nகிரிக்கெட் மைதானத்தின் முன்பு முற்றுகை போராட்டம்\nநடத்துவோம் என விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்\nஅதேபோல், காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை\nதமிழகத்தில் ஐ.பி.எஸ் போட்டி நடத்தக்கூடாது. அப்படி நடத்தினால்\nடிக்கெட் வாங்கி மைதானத்திற்குள் சென்று ஜனநாயக ரீதியில்\nபோராட்டம் நடத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி\nஇது தொடர்பாக அவர் சென்னை கமிஷன் அலுவலகத்தில்\nஇது போதாது என, சூதாட்டத்தை தடை செய்யாமல் இந்த ஆண்டு\nஐ.பி.எஸ் போட்டிகளை நடத்த அனுமதிக்கக் கூடாது என சூதாட்ட\nபுகாரில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி\nசம்பத்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇப்படி பல்வேறு வகையில் ஐ.பி.எல் போட்டிக்கு எதிர்ப்பு\nகிளம்பியுள்ளதால், இந்த வருடம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்\nகிரிக்கெட் போட்டி நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144887-topic", "date_download": "2018-07-17T02:13:53Z", "digest": "sha1:LAGE5CS56HHBX63UHTAC4D6MXPMRX6ES", "length": 14859, "nlines": 220, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ள���\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nஅசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஅசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\nராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும்\n‘அசுரகுரு’ படத்தில் நாயகி மகிமா நம்பியார் புதிய அவதாரம்\nவிக்ரம் பிரபு நடிப்பில் ‘பக்கா’ படம் ரிலீசுக்கு தயாராகி\nஇருக்கிறது. விக்ரம் பிரபு தற்போது தினேஷ் செல்வராஜின்\n‘துப்பாக்கி முனை’ படத்தில் நடித்து வருகிறார்.\nஅதேநேரத்தில் ராஜ்தீப் இயக்கத்தில் ‘அசுரகுரு’ படத்திலும்\nவிக்ரம் பிரபு நடிக்கிறார். இதில் கதாநாயகியாக நடிக்க\nநடிகைகள் தேர்வு நடந்தது. முன்னணி கதாநாயகிகள் பலரும்\nஇந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஆர்வம் காட்டிய\nநிலையில், மகிமா நம்பியார் தேர்வு செய்யப்பட்டு\nஇந்த படத்தில் மகிமா காதல், டூயட் பாடும் வழக்கமான\nகதாநாயகியாக இல்லாமல், வித்தியாசமான கதாபாத்திரத்தில்\nநடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மகிமா,\n‘புல்லட்’ ஓட்டுதல், வில் வித்தை, மலை ஏற்றம் போன்ற\nபயிற்சிகளை கடந்த ஒரு மாத காலமாக மேற்கொண்டு\nஅதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த திகில் படமாக,\n‘அசுரகுரு’ தயாராகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய\nகதாபாத்திரங்களில் யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த்,\nநாகிநீடு (தெலுங்கு) ஆகியோர் நடிக்கிறார்கள்.\nதிகில் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை ஜே.எஸ்.பி.\nபிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரிக்கிறார்.\nRe: அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\nஇந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மகிமா,\n‘புல்லட்’ ஓட்டுதல், வில் வித்தை, மலை ஏற்றம் போன்ற\nபயிற்சிகளை கடந்த ஒரு மாத காலமாக மேற்கொண்டு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthusidharal.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-07-17T02:06:42Z", "digest": "sha1:LANRSHJGSQKI2HYIUJ4YAHNHERRZDJYP", "length": 40435, "nlines": 437, "source_domain": "muthusidharal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்: நெஞ்சை அள்ளும் தஞ்சைத் தரணி!!!", "raw_content": "\nகலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே\nநெஞ்சை அள்ளும் தஞ்சைத் தரணி\nஇது என்னுடைய நூறாவது பதிவு\nபின் தொடர்ந்தும் அருமையான பின்னூட்டங்கள் மூலமும் எழுதுவதற்கான உத்வேகத்தையும் ஆர்வத்தையும் தொடர்ந்து அளித்து வரும் அன்புத் தோழமைகளுக்கு என் இதயங்கனிந்த எண்ணிலா நன்றிகளை சமர்ப்பித்துக் கொள்கிறேன்\nசகோதரி ஸாதிகா ‘ என் ஊர் ‘ என்னும் தொடர்பதிவில் பங்கேற்குமாறு முன்பு கேட்டிருந்தார்கள். என்னுடைய நூராவது பதிவாக என் ஊரைப் பற்றி எழுதுவதில் பெருமிதமடைகிறேன்.\nசோணாடு சோறுடைத்து என்று புகழ் பாடப்பட்ட சோழ நாட்டில் பல நூறு ஆண்டுகள் தலைநகராய் இருந்த தஞ்சாவூர் தான் என்னுடைய ஊர்.\nதஞ்சன் என்னும் அசுரனை சிவபெருமான் வதம் செய்தபோது, தன் பெயரால் இவ்வூர் அழைக்கப்பட வேண்டுமென அசுரன் வேண்டியதால் இவ்வூர் தஞ்சாவூர் என்றானது என்று சொல்லப்படுகிறது. சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்ரஹாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவ சம்பிரதாயத்திலும்கூட மஹாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்று நம்பப்படுகிறது. இந்த நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீஸ்வரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது.என்பது வியப்புக்குரியது\nதஞ்சை என்பதற்கு “குளிர்ந்த வயல்கள் நி���ைந்த பகுதி” என்று பொருள் என்றும் பழந்தமிழர் வரலாற்றில் கூறப்படுகின்றது. . “தண்+ செய்’ என்று பதம் பிரித்து இதற்கு பொருள் சொல்லப்படுகிறது.\nதமிழகக் கலைகளில் தஞ்சைக் கலைகளுக்குத் தனிச் சிறப்புண்டு.\nஇதைப் போலவே தஞ்சைக் கலைகளுக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் அளவிட முடியாது. இதற்குச் சான்றாகத் தஞ்சாவூர் வீணைகள், தலையாட்டிப் பொம்மைகள், ஐம்பொன் சிலைகள், தேர்ச் சிற்பங்கள், தஞ்சாவூர்த் தட்டுகள் இவற்றின் கலை நேர்த்தியைக் கூறலாம்.\nதஞ்சாவூருக்குத் தெற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில்\nஅமைந்துள்ள. நாட்டரசன் கோட்டையில் வீணைகள்\nசிறப்பாக உருவாக்கப் படுகின்றன. வீணை செய்யப்படும் பிற ஊர்களில் வீணையின் பாகங்கள் தனித்தனியே செய்யப்பட நாட்டரசன் கோட்டையில் மட்டும் ஒரே கலைஞரால் முழு வீணையும் செய்யப்படுவது குறிப்பிடத் தக்கதாகும். வீணை செய்யும் கலைத்தொழில் பல காலமாகப் பரம்பரை பரம்பரையாக இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலா, வாகை மரங்களைக் கொண்டு வீணைகள் செய்யப் படுகின்றன.\nஏகாந்த வீணை, ஒட்டு வீணை என்ற இருவகையான வீணைகள்\nதச்சர்களால் செய்யப்படுகின்றன. தஞ்சையில் வீணை செய்வதில் தேர்ச்சி மிக்க கைவினைஞர்கள் பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். தமிழகக் கைவினைக் கலையின் பெருமை சொல்லும் தஞ்சாவூர் வீணைகள் வெளிநாடுகளுக்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத் தக்கதாகும்.\nமிருதங்கப் பானை, உடுக்கை, நாகஸ்வரம், புல்லாங்குழல், உடுக்கை, தாளப் பானை (கடம்) என்று இசைக் கலையோடு தொடர்புடைய பல கைவினைக் கலைப் பொருட்களும் இங்கு உருவாக்கப் படுகின்றன. தஞ்சை சிவகங்கைப்பூங்காவின் வாயிலருகே வீணைகள் இழைத்துச் செய்யப்படுவதை இன்றும் நேரில் பார்க்கலாம்.\nதென்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியில் நெல்மணி, ஏலக்காய் முதலியவற்றைக் கொண்டு அழகுற மாலை தொடுக்கின்றனர். தஞ்சாவூர்த் தலையாட்டிப் பொம்மை, தஞ்சாவூர் தட்டு, தூபக்கால் (விளக்கு) , பல்வேறு வடிவங்களில் அமைந்த வெண்கலத்தாலான பாக்கு வெட்டிகள், மீன் வடிவப் பல்லாங்குழிகள், வெற்றிலைப் பெட்டிகள், ஆபரணப் பெட்டிகள், உண்டியல், அகல் விளக்குகள் போன்றவையும் தஞ்சையில் பிரசித்தி பெற்றவை. உலோகங்கள் செய்வதிலும் தஞ்சை புகழ் பெற்று விலங்குகிறது. தஞ்சைக்கருகிலுள்ல நாச்சியார்கோவில் பித்தளை விளக்குகள் விற்கும் கலையுலகமாய் விளங்குகிறது.\nமேற்கத்திய இசைக்கே உரித்தான வயலினைத் தமிழிசைக்கு ஏற்ப மாற்றியமைத்து முதன்முதலில் உபயோகித்தது தஞ்சையில்தான். மன்னர் சரபோஜி காலத்தில் கிளாரினெட் இசை, பாண்டு வாத்திய இசை முதன்முதலாக தமிழகத்தில் தஞ்சையில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. லாவணிக்கச்சேரி உருவானதும் இங்கே தான். மகாராஷ்டிரத்திலிருந்து தஞ்சையில்தான் முதன்முதலாக ஹரிகதாகாலட்சேபம் அறிமுகம் செய்யப்பட்டது. தஞ்சையின் குறுக்குச் சந்துகள் மிகப் பிரபலம். இங்கே தான் நாடகக் கலைஞர்கள், பொய்க்கால் குதிரை நாட்டியக்காரர்கள் வசிக்கிறார்கள்.\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 07:33\nநூறாவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nதஞ்சையைப் பற்றி சிறப்பான பகிர்வு. தொடரக் காத்திருக்கிறோம்.\n100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அம்மா\n100 வது பதிவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஇந்தப் பதிவு ஒரு சிறப்புப் பதிவாக உங்கள் ஊர் குறித்து\nதஞ்சாவூர்ல எனக்கு பிடிக்காததே குறுக்குச்சந்துகள்தான், இன்னமும் இருக்கிறது பழைய தஞ்சையில் பழைய வீடுகள் நிறைய மாறி விட்டன், சந்துக்களில் இன்னமும் உள்ள சில பழைய வீடுகளை ராஜஸ்தான் சேட்டுக்கள் வாங்கி கிடோனாக பயன்படுத்துகிறார்கள்.\nஅன்பு மனோ அக்கா 100 வது வாழ்த்துக்கள்.\nஇன்னும் பயனுள்ள பல ஆயிரம் முத்துகக்ளை எங்களுகு அளிக்க வாழ்த்துக்கள்.\n100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். நான் நாளைக்கு தஞ்சாவூர்/ நீடாமங்கலம் போறேனே \nMANO நாஞ்சில் மனோ said...\nநூறு ஆயிரமாக, ஆயிரம் பதினாயிரமாக வாழ்த்துக்கள்...\n100 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.\nதஞ்சை தங்களின் எழுத்துக்களால் எங்கள் நெஞ்சை அள்ளப்போவது நிச்சயம்.\nஅக்கா,என்னுடைய தொடர் பதிவழைப்பை நூறாவது இடுகை வரை காத்திருந்து நூறாவது இடுகையாக வெளிவரச்செய்தது மிக்க மகிழ்ச்சி.இன்னும் பன்னூறு பதிவுகள் இட்டு அனைவரும் பயன்பெற வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.உங்களூர் தஞ்சையைப்பற்றிய சிறப்புகளை மேலும் அறிய ஆவலாக உள்ளேன்.\nஓ.. வீணை உங்க ஊரில் தான் தயார் ஆகுதா 100 -வது பதிவிற்கு வாழ்த்துக்கள் அம்மா. இந்த பதிவின் தொடர்ச்சியில் தஞ்சாவூர் டிகிரி காப்பி பத்தி சொல்வீங்க தானே\nதஞ்சைக்கான விளக்கம் இன்ற்ய்தான் அறிந்தேன்.நன்��ி\nமேலும் பல நூறு நல்ல படைப்புகள் படைக்க வேண்டுகிறோம்\n100 ஆவது பதிவுக்கு என் அன்பு வாழ்த்துகள் மனோ அம்மா...\nதஞ்சை மண்ணின் வளத்தை அழகை பசுமையை தஞ்சைபுரீஸ்வரரை எல்லாமே மிக அழகா அருமையா சொல்லி இருக்கீங்கம்மா..\nஎன் அன்பு வாழ்த்துகள் அம்மா பகிர்வுக்கு.\nநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள். தஞ்சையில் கழிந்த சிறுவயது நினைவுகள் வருகின்றன. தொடருங்கள்.\nநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் மேடம்\nதஞ்சை பற்றி எத்தனை விவரங்கள்\nஇன்றுதான் இவ்வளவு தெரிந்து கொண்டேன் மேடம்.நன்றி\nவாழ்த்துக்கள் மேடம். கலைகளின் பூமி, யானை கட்டி போரடித்த கழனிகள், இன்றைக்கும் தமிழகத்தின் நெல் கழனி .... பெருமையாக சொல்ல தஞ்சை பற்றி நிறைய இருந்தும் சத்தம் போட்டு சொல்லத்தான் யாருமில்லை. என் கவலை தீர்க்க இந்த பதிவு நல்ல ஆரம்பம்.\n100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். அதுவும் உங்க ஊர்பத்தி அமைந்தது ரொம்பவே சந்தோஷம். தஞ்சைபற்றி நன்கு தெரிந்து கொள்ளும் விதத்தில் சொல்லி இருக்கீங்க நன்றி\nமுதலில் வாழ்த்துக்கள் 100 முத்தான இடுகைகளுக்கு....\nதஞ்சையைப் பற்றி நல்ல பகிர்வு.\n100 வது பதிவிற்கு வாழ்த்துகள்.\nதஞ்சையைப் பற்றி பல தகவல்களை தெரிந்து கொண்டேன்.\nநூறாவது இடுகைக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்....\nதஞ்சை பற்றி இன்னும் தகவல்கள் அறியக் காத்திருக்கிறேன்...\nநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். அழகான தஞ்சையைக் காட்டி விட்டீர்கள் மனோ.\nநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா .\nதஞ்சை பற்றி இன்னும் அறிய ஆவலா இருக்கு .தொடருங்கள்\n//தஞ்சைக்கருகிலுள்ல நாச்சியார்கோவில் பித்தளை விளக்குகள் விற்கும் கலையுலகமாய் விளங்குகிறது.//\nஅங்கே வேலை செய்தப்போ அப்பா நான்கு பித்தளை குடங்கள் வாங்கி வந்தார் .இருபத்தைந்து வருடமாகிறது இன்னமும் அவை எங்க வீட்ல பத்திரமா இருக்கு .\n100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மனோஅக்கா.\nநூறாவது பதிவுக்கும், அப்பதிவின் மூலம் சொந்த ஊருக்குப் புகழ் சேர்க்கும் பெருமைக்கும் என் வாழ்த்துக்கள். தஞ்சை மண்ணின் வாசம் என் நாசியிலும். இருபுறமும் பச்சைப் பசேலென்ற வயல்களால் சுழப்பட்ட நெடுஞ்சாலைகளில் பயணித்த நினைவுகளின் சுகத்தோடு அடுத்த பதிவினை ஆர்வத்துடன் பார்த்திருக்கிறேன். மீண்டும் என் வாழ்த்துக்கள் மனோ மேடம்.\nநூறாவதிற்கு வாழ்த்துக்கள்.அருமையான பகிர்வு ���நேக விளக்கங்களோடு ஆரம்பித்து அசத்தலாக இருக்கு உங்க ஊர் பற்றிய தொகுப்பு.தொடரட்டும்.தஞ்சையின் அழகை இந்த முறை ஊர் சென்ற பொழுது அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது.என்னவொரு பசுமையான ஊர்.\n100 க்கு வாழ்த்துக்கள் மேடம்.\nதஞ்சாவூர் பெயர் காரணம் அருமை.\nபதிவில் சதமடித்ததற்கு வாழ்த்துக்கள் .. தஞ்சை தரணியின் பெயர் காரணம் , இசையில் தஞ்சையின் பங்களிப்பை சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள் . தஞ்சையை ஓரு சுற்று சுற்றி வந்த உணர்வு ஏற்படுத்தியது .. நன்றி ...\nதஞ்சை சிறப்பு. நன்றி. தொடரட்டும் பணிகள்.\nவாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ஸாதிகா நீங்கள் சொல்வது உண்மைதான். ஐம்பதாவது இடுகை என் ஊரைப்பற்றியதாக இருக்கவேன்டுமென்று தான் இது வரைக் காத்திருந்து இந்தப் பதிவை எழுதினேன்\nபாராட்டிற்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி\nநூறாவது பதிப்பிற்கு வாழ்த்துக்கள் அம்மா .....தஞ்சையைப் பற்றிய சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி .\nதங்கள் ஆசிக்காக ஒரு பக்திப் பாடலுடன் ஒரு யீவனும் காத்திருக்கின்றது என் தளத்தில் வாருங்கள் வந்து வாழ்த்துங்கள் ............\nவாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி மேனகா\nஇனிய வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் ரமணி\nகருத்துரைக்கும் முதல் வருகைக்கும் அன்பு நன்றி சகோதரர் குடுகுடுப்பை\nபழைய தஞ்சையில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று எல்லா வீதிகளையும் இணைத்து ஏகப்பட்ட சந்துகள் உள்ளன. புராதனக் கலைகள் புழங்குமிடங்களாயும் அவை இருக்கின்றன. அங்கங்கே புதுப்புது வீடுகள் முளைத்திருந்தாலும் சந்துகள் என்னவோ மாறவில்லை\nஅன்பு வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி ஜஜீலா\nஅன்பான வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி மோகன்குமார் தஞ்சை/நீடா பயணம் இனிமையாக கழிந்திருக்குமென்று நம்புகிறேன்\nஇனிய வாழ்த்துக்களுக்கு உளமார்ந்த நன்றி நாஞ்சில் மனோ\nகருத்துரைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்\nவாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சித்ரா\nகும்பகோண‌ம் டிகிரி காப்பி என்பது தான் பேச்சு வழக்கு. தஞ்சையில் அப்படி அருமையான காப்பியை நான் குடித்ததில்லை\nஅன்பான வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றி சகோதரர் ஜெய்லானி\nஅன்பான கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த நன்றி மஞ்சுபாஷிணி\nகருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் இனிய நன்றி ஸ்ரீராம்\nநூறாவது இடுகை பிறந்த மண்ணைப்பற்றி.பெருமைப்படுகிறேன்,நானும் தஞ்சை மண்ணை சேர்ந்தவன் என்பதால்.புதிதாக உங்கள் தளத்திற்கு வந்துள்ளேன் .என்னையும் கவணிக்கவும்.\nநூறாவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nவீணை இசையாய் அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.\nநானும் உங்க ஊர்க்காரன் தான் மேடம்:)\nதஞ்சையை‍ அதுவும் பெரிய கோவிலை நேரில் ஒரு முறை வந்து பாருங்கள் ராஜி\nவாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி\nவாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சாகம்பரி இதன் இரண்டாம் பகுதியில் இன்னும் நிறைய தஞ்சையின் மேன்மைகளைப்பற்றி சொல்லவுள்ளேன். தஞ்சை மாவட்டம் என்றால் இன்னும் நிறைய இருக்கிறது சொல்ல. தஞ்சையைப்பற்றி மட்டும் என்பதால் அவற்றைத் தவிர்த்திருக்கிறேன்.\nஇனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரி லக்ஷ்மி\nஉங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் குமார்\nஅன்பான வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் உளமார்ந்த நன்றி ஆதி\nமனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்\nஇனிமையான கருத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பு நன்றி வித்யா\nவாழ்த்துக்கும் கருத்துக்கும் இனிய நன்றி கோகுல்\nவாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி ஏஞ்சலின்\nஅன்பு வாழ்த்துக்களுக்கு உளமார்ந்த நன்றி அதிரா\nஅன்பிற்கினிய வாழ்த்துக்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி கீதா\nகருத்திற்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ஆசியா\nபாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி ராம்வி\nபாராட்டிற்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி சகோதரர் பத்மநாபன்\nபாராட்டிற்கும் அன்பான வாழ்த்திற்கும் இனிய நன்றி வேதா\nஇனிய வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி அம்பாள‌டியாள்\nதஞ்சையைச் சேர்ந்த உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி சகோதரர் எழிலன்\nஉளமார்ந்த வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மனங்கனிந்த நன்றி ராஜராஜேஸ்வரி\nஇனிய வாழ்த்துக்களுக்கும் முதல் வ‌ருகைக்கும் அன்பான நன்றி மழை\nஇன்ட்லியில் இணைந்து ஓட்டளித்த அன்புத் தோழமைகள் வெங்கட் நாகராஜ���, ஸாதிகா, ants, bsr அனைவருக்கும் அன்பு நன்றி\nநூறாவ‌து ப‌திவு ம‌கிழ்வ‌ளிக்கிற‌து. த‌ஞ்சாவூர் ப‌ற்றிய‌ தொகுப்பும் ப‌ட‌ங்க‌ளும் அருமை. சுற்றுவ‌ட்டார‌ச் சிற‌ப்புச் செய்திக‌ள் ஏதேனும் விடுப‌ட்டிருந்தால் த‌ஞ்சாவூர்க்கார‌ ப‌திவ‌ர்க‌ள் தொட‌ர்ந்து எழுத‌லாமே...\nவருகையாளருக்கு நல்வரவேற்பும் அன்பு வந்தனங்களும்\nவருகையாளருக்கு இதோ கூடை நிறைய வாசமிகு மலர்கள்\nஇனிய தீபாவளிக்கு அன்பு வாழ்த்துக்களும் சுவையான இனி...\nநெஞ்சை அள்ளும் தஞ்சைத் தரணி- பகுதி-2\nநெஞ்சை அள்ளும் தஞ்சைத் தரணி\nமேனகா, ஜலீலாவிற்கு அன்பு நன்றி\nசினேகிதி வேதா, சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு அன்பு நன்றி\nசகோதரி ஆசியாவிற்கு அன்பு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2015/12/blog-post_11.html", "date_download": "2018-07-17T02:06:41Z", "digest": "sha1:XUDWGLC22RJUFOFQ7LPBWDEFY5L4CICR", "length": 5060, "nlines": 245, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "தனித்துவங்கள்", "raw_content": "\nகுவிந்து கிடந்த மற்ற இலைகளின் மேல்\nஅதிகம் தாக்குப் பிடித்த முயற்சியை\nவாடிச் சருகான அதன் மேல்\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nசொல்வனம் - விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம்\nஎழுத்தாளர் சார்வாகன் பற்றி அசோகமித்திரன் எழுதியது....\nவெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்\nவெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்\nவெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்\nதண்ணீர் பக்கமா கண்ணீர் பக்கமா..........\nஇனிமேல் இரண்டாவது மாடி வீடுதான் வேண்டும்....\nபிறந்தநாள் போது ஒரு குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2008/04/blog-post_285.html", "date_download": "2018-07-17T02:18:13Z", "digest": "sha1:UXOXVIRB2SWSG2FE64SOLAPZVEHEVQCE", "length": 4545, "nlines": 56, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: கொடுக்கல் - வாங்கல் -மெளலவி. இபுறாஹிம் பைஜி", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nகொடுக்கல் - வாங்கல் -மெளலவி. இபுறாஹிம் பைஜி\nமெளலவி. இபுறாஹிம் பைஜி அவர்கள்\nமெளலவி இபுறாஹிம் பைஜி அவர்கள்\nபதிந்தவர் முகவைத்தமிழன் நேரம் 11:52 PM\nகுறிச்சொற்கள் video, இபுறாஹிம் பைஜி, கொடுக்கல் வாங்கல்\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://valaakam.blogspot.com/2010/03/blog-post_16.html", "date_download": "2018-07-17T01:52:02Z", "digest": "sha1:JLHMONGDZXFTTGCJ34HIOH2VISQ5ROUN", "length": 13892, "nlines": 150, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்: ரொக்ஃபெல்லர். (ஒரு பக்க வரலாறு)", "raw_content": "\nரொக்ஃபெல்லர். (ஒரு பக்க வரலாறு)\nஅதுவரை தான் சம்பாதித்து வைத்திருந்த அத்தனை பணத்தையும் ஒன்று சேர்த்து, கச்சா எண்ணெய் சுத்திகரித்து விற்கும் வியாபாரத்தில் இறங்கினார் ரொக்ஃ‍பெல்லர்.\nநீராவியில் ஓடிய ரயில் மட்டுமே அப்போது பெரிய\nபோக்குவரத்துச் சக்தியாக விளங்கியது என்பதால், பெட்ரோலின் மகத்துவம் எவருக்கும் புரியவில்லை. ஏற்கனவே இந்தத் தொழிலில் இருந்தவர்களைவிட பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும்; அதே நேரம், அதிகப் பணம் சம்பாதிப்பதிலும் வெற்றி பெற வேண்டும் என விரும்பினார் ரொக்ஃபெல்லர்.\nஉற்பத்தி இடத்திலிருந்து விற்பனை இடங்களுக்கு அனுப்புவதற்கான\nரயில் கட்டணம் மிக அதிகமாக இருந்தது. ரயில்வே நிர்வாகத்திடம் பேசி, தினமும் குறிப்பிட்ட அளவு பரல்கள் அனுப்புவதாகவும், அதற்காக கட்டணச் சலுகை தரவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வைக்க, நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.\nபோக்குவரத்துச் செலவு கணிசமாகக் குறையவே, விலை குறைத்து விற்பைன\nசெய்தார். வியாபாரம் சூடு பிடித்ததும் போட்டியில் இருந்த சில கம்பெனிகளை\nஅதிக விலை கொடுத்து வாங்கினார். விற்பனைக்கு மறுத்தவர்களைக் ஃப்ரன்ட்ஸாக்கி கொண்டார்.\nகார்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விற்பனை உச்சத்தைத் தொட்ட 1872-ம் வருடம், அமெரிக்கா முழுவதும் ஆயில் வியாபாரம் செய்யும் ஒரே நிறுவனமாக இருந்தது ரொக்ஃபெல்லரின் ‘ஸ்டாண்டர் ஒயில் கொம்ப‌னி’தான். போட்டி நிறுவனம் இல்லை என்பதால், பணம் கொட்டோ கொட்டென்று கொட்ட, உலகின் நம்பர் வ‌ன் பணக்காரர் ஆகிவிட்டார். ‘‘கோடி கோடியாகப் பணம் குவித்துவிட்டீர்கள். இப்போது சந்தோஷம்தானா’’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘‘சந்தோஷம் என்பது பணத்தில் இல்லை; வெற்றியில்தான் இருக்கிறது’’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘‘சந்த���ஷம் என்பது பணத்தில் இல்லை; வெற்றியில்தான் இருக்கிறது\nஅமெரிக்காவில் ஒரு சாதாரண விற்பனைப் பிரதிநிதிக்கு மகனாக, 1839-ம் வருடம் பிறந்தார் ரொக்ஃபெல்லர். வறுமையான சூழலில் தொடர்ந்து படிக்க விருப்பமின்றி, தன் 16-வது வயதில் ஒரு கமிஷன் நிறுவனத்தில் ஒரு நாளைக்கு 50 சென்ட்ஸ் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். தொடர்ந்து இரண்டு வருடம் கடுமையாக உழைத்தும், சம்பளம் உயரவில்லை. எனவே, ஒரு நண்பருடன் சேர்ந்து தனியாக‌ கொமிஷன் வியாபாரம் தொடங்கினார். ஓஹோவென வியாபாரம் நடந்துகொண்டு இருந்தபோதுதான், அமெரிக்காவில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது\nஎதிர்காலத்தில் எண்ணெய் வியாபாரம்தான் பெரும் வளர்ச்சியடையும் என\nதுல்லியமாகக் கணித்த ரொக்ஃபெல்லர், 1863-ம் வருடம் அந்தத் தொழிலில்\nஇறங்கினார். ‘‘உனக்குப் பணம் சம்பாதிப்பதற்கு ஏன் இவ்வளவு ஆசை\nநண்பர்கள் கேட்டபோது, ‘‘பணம் சம்பாதிப்பதைவிட, தொழிலில் முதல்வனாக\nஇருக்கவே விரும்புகிறேன். சந்தோஷம் என்பது பணத்தில் இல்லை; எனக்குக்\nசொன்னது போவே, தொழிலில் முதல்வனாக இருந்து மிக அதிகமாகப் பணம் சம்பாதித்து, 1910 முதல் 1937 வரை உலகின் பெரும் பணக்காரராகத் திகழ்ந்தார்.\nமுதல் 50 வருடங்களில் சம்பாதித்த பணத்தை, அடுத்து வாழ்ந்த 48 வருடங்களில் நல்ல வழிகளில் செலவிடுவதில் அதிக ஆர்வம் காட்டினார் ரொக்ஃபெல்லர். மருத்துவ ஆராய்ச்சிக்கென ‘ரொக்ஃபெல்லர் யூனிவர்சிட்டி’, மருத்துவ சேவைக்கென ‘ரொக்ஃபெல்லர் ஃபவுண்டேஷன்’ எனப் பல்வேறு சேவை நிறுவனங்கள் தொடங்கி, அமெரிக்காவின் முன்னேற்றத்திலும் முக்கியப் பங்கு வகித்தார். தான் எதிர்பார்ததை விடவும் அதிகமாகச் சம்பாதித்து வெற்றி கண்ட ரொக்ஃபெல்லர், 100 வயது வரை வாழ வேண்டும் என்கிற தனது ஆசை மட்டும் நிறைவேறாமல், 98 வயதில் மரணம் அடைந்தார்\nநன்றி : எஸ்.கே.முருகன், பா.சீனிவாசன்,பொன்ஸீ\nசந்தோசம் பணத்தில் இல்லை வெற்றியில் தான் இருக்கிறது என்றது அருமை ..எல்லாம் நல்ல இருக்கு உண்மையாக பிரெண்ட்ஸ் ஆக்கி தான் கொண்டாரா \nஓமாம்... தன்னுடைய சுய நலத்துக்காக மேற்கொண்ட நற்பை... இறுதியில் அவரால் உதறிவிட முடியலையாம்...\nசந்தோசம் பணத்தில் இல்லை வெற்றியில் தான் இருக்கிறது என்றது அருமை .\nஒப்பற்ற காதல் காவியம்...( :'( )\nவளாகம் மீண்டும் : வீடியோ பதிவுகளுடன் புதிய முறையில்\nஇரண்டாம் உலகம் : ஒரு உலறல். | விமர்சனம்\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\nஎதிர்கால ஆசியா... இந்தியா... (நோஸ்ராடாமஸ் 04)\nஓஷோ ராஜனீஷ் (ஒருபக்க வரலாறு)\nசெவ்வாயும்... மனிதனும்... நாமும்... (பகுதி - 02)\nஐடியா மணிங்கட ஐடியா... ( படங்கள்)\nகாட்டு மிராண்டி ஏஸியன்... + videos (15 வயதுக்கு மே...\nசுட்ட எண் ஜோதிடம்.01 (பகுதி 09)\nரொக்ஃபெல்லர். (ஒரு பக்க வரலாறு)\nலெமூரியாவும் (தமிழ்) கலண்டரும்... (லெமூரியா 07)\nஏலியன்ஸ்... பேய்...கடவுள்... (விளங்க முடியா பரிமாண...\nசெங்கிஸ்கான் (ஒரு பக்க வரலாறு)\nசுட்ட எண் ஜோதிடம்.02 (பகுதி 08)\nநவீன யோகா... + நாய் யோகா\nசெவ்வாயும்... மனிதனும்... நாமும்... (விஞ்ஞானம் மட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2012/05/", "date_download": "2018-07-17T02:06:12Z", "digest": "sha1:XYKXB7QZESMHEH446FECICKPTVRIST2J", "length": 15613, "nlines": 363, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: May 2012", "raw_content": "\nவெள்ளி, 25 மே, 2012\nவெள்ளி, 18 மே, 2012\nஞாயிறு, 13 மே, 2012\nவியாழன், 10 மே, 2012\nதாடி வளர்த்தது அந்தக் காலம்\nதாடி வளர்ப்பது இந்தக் காலம்\nகள்ளுக் குடித்தது அந்தக் காலம்\nபீரு அடிப்பது இந்தக் காலம்\nசெவ்வாய், 8 மே, 2012\nஆண் குரலுக்கு டி எம் எஸ்\nபெண் குரலுக்கு பி சுசிலா\nபுதன், 2 மே, 2012\nசெவ்வாய், 1 மே, 2012\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகடலும் கரையும் ---------------------------- கரையைத் தொட்டுப் பார்க்கும் ஆசை நோக்கத்தில் இருப்பைச் சுட்டிக் காட்டும் இதயத் தாகம் நு...\nவீட்டுச் சாப்பாடு ------------------------------ கொல்லையில் மேயும் கோழியும் வாத்தும் விருந்தாளி வந்தால் விருந்தாய் மாறிடும் தொழுவத்...\nகோயில் வாழ்க்கை ------------------------------------- கர்ப்பக் கிரகத்தில் ஆரம்பிக்கும் வாழ்க்கை உட் பிரகாரத்தில் ஓடி விளையாடி வெளிப...\nகுழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடி...\nவிவசாயி கனவு ----------------------------- வானம் பார்த்ததும் வயலை உழுததும் விதை விதைத்ததும் நாத்து நட்டதும் களை எடுத்ததும் மருந்து...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-use-your-smartphone-as-tv-remote-018208.html", "date_download": "2018-07-17T02:20:50Z", "digest": "sha1:RT7FXKKFBSOOUEGZMBSUEZFALHTQD7N6", "length": 14207, "nlines": 176, "source_domain": "tamil.gizbot.com", "title": "மார்ட்போன் கொண்டு டிவி சேனல்களை மாற்றுவது எப்படி | How to use your smartphone as a TV remote - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்போன் கொண்டு டிவி சேனல்களை மாற்றுவது எப்படி\nஸ்மார்ட்போன் கொண்டு டிவி சேனல்களை மாற்றுவது எப்படி\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\nடின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nஸ்மார்ட்போனை மற்றவர்களிடம் வழங்கும் போது இதை செய்யலாம்.\nஇன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் பின்னணி இசையை சேர்ப்பது எப்படி\nமெசன்ஜர் ஸ்டோரிக்களை அனைவரிடம் இருந்தும் ஹைடு செய்வது எப்படி\nஸ்மார்ட் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்ட காலக்கட்டத்தில் பலரும் முன்பை விட அதிக சவுகரியத்தை எதிர்பார்க்கின்றனர்.\nவீட்டில் சில சமயங்களில் டிவி பார்க்க உட்கார்ந்து விட்டு, பின் ரிமோட் தேடுவது பலருக்கும் பழகி போன விஷயமாகிவிட்டது. இவ்வாறானவர்களில் பலர் ரிமோட் கிடைக்காத பட்சத்தில் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் கொண்டு தங்களது நேரத்தை கழிக்கவும், பொழுதுபோக்கு தரவுகளை பார்த்து ரசிக்கின்றனர்.\nடிவி ரிமோட்-ஐ அடிக்கடி தொலைப்பவர்களுக்கும், அதனை தவறவிடுபவர்களும் ஸ்மார்ட்போன் கொண்டே தங்களது டிவியை இயக்குவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n- முதலில் ஸ்மார்ட் டிவியில் வயர்லெஸ் கனெக்டிவிட்டி ஆப்ஷன் இருக்க வேண்டும்.\n- அடுத்து உங்களின் ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 4.4 அல்லது அதற்கும் அதிக இயங்குதளம் கொண்டிருக்க வேண்டும்.\n- ஸ்மார்ட் டிவி சாதனம் அல்லது பெட்டி ஏபிகே (APK) ஃபைல்களை சப்போர்ட் செய்ய வேண்டும்.\nமுதலில் உங்களின் ஸ்மார்ட் டிவி சாதனம் மற்றும் ஸ்மார்ட்போனில் சீடஸ்பிளே செயலியை (CetusPlay App) டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யவும்.\nபெரும்பாலான சமயங்களில் ஸ்மார்ட்போன் ஆப் டிவிக்கு ஏற்ற செயலியை தானாக இன்ஸ்டால் செய்து விடும், இவ்வாறு இன்ஸ்டால் ஆகாத பட்சத்தில் பென்டிரைவ் மூலம் இன்ஸ்டால் செய்யலாம்.\n1 - ஸ்மார்ட்போனில் டிவி செயலியை திறந்து ஸ்மார்ட் டிவி சாதனம் திரையில் தெரியும் வரை காத்திருக்க வேண்டும்.\n2 - உங்களின் டிவி மற்றும் ஸ்மார்ட்போனில் செயலி கேட்கும் அனுமதிகளை (Permission) உறுதி செய்ய வேண்டும்.\n3 - செயலி இணைக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும்.\n4 - இனி திரையில் தெரியும் ரிமோட் வகைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.\nடிபேட் மோட் (Dpad mode) - இது க்ளிக் வசதி கொண்ட ரிமோட் ஆகும்.\nடச்பேட் மோட் (Touchpad mode) - இது தொடுதிரை வசதி கொண்ட ரிமோட் ஆகும்.\nமவுஸ் மோட் (Mouse mode) - டிவி செயலிகளில் பயன்படுத்தக்கூடிய மோட் ஆகும்.\nகேம்பேட் மோட் - பீட்டா (Gamepad mode - Beta) - கேம்களை விளையாட இதனை பயன்படுத்தலாம்.\n5 - ஸ்மார்ட் டிவி ரிமோட் தவிர இந்த செயலி பல்வேறு இதர பயன்களையும் வழங்குகிறது.\n6 - பிளே ஆன் டிவி (Play on TV) - பில்ட்-இன் மிராகாஸ்ட் பயன்படுத்தி, ஸ்மார்ட்போன் தரவுகளை நேரடியாக டிவில் காட்சிப்படுத்தும். இந்த அம்சத்தை பயன்படுத்தி செயலிகளையும் இன்ஸ்டால் செய்யலாம்.\n7. பில்ட்-இன் ஆப் சென்ட்டர் (Built-in App center) - ஸ்மார்ட் டிவிக்கு தேவையான பல்வேறு செயலிகளை வழங்குகிறது.\n8. ஸ்கிரீன் கேப்ச்சர் (Screen Capture) - டிவியை ஸ்கிரீன்ஷாட் எடுக்க இந்த அம்சம் வழி செய்கிறது.\nசாம்சங் அல்லது எல்ஜி நிறுவன ஸ்மார்ட் டிவி பயன்படுத்தும் பட்சத்தில் இந்த செயலி சிறப்பாக வேலை செய்யும். ஒருவேளை கோளாறு ஏற்படும் பட்சத்தில் கீழ் வரும் வழிமுறைகளை முயற்சிக்கலாம்.\nஉங்களின் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி ஒரே வை-ஃபை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்யுங்கள். உங்களது எல்ஜி அல்லது சாம்சங் ஸ்மார்ட் டிவிக்கான செயலியை டவுன்லோடு செய்யுங்கள்.\nஎல்ஜி டிவி பிளஸ் (LG TV Plus) (ஆன்ட்ராய்டு | ஐஓஎஸ்)\nசாம்சங் ஸ்மார்ட் திங்ஸ் (Samsung SmartThings) (ஆன்ட்ராய்டு | ஐஓஎஸ்)\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nசாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பீ எடுத்த வெறியர்கள்.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nடின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/hc-allows-woman-file-it-returns-without-aadhaar-card-300459.html", "date_download": "2018-07-17T01:56:53Z", "digest": "sha1:QA6TY6HIBE7I477J7BJFZUZBCGPCE2KO", "length": 11972, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "வருமான வரி ரிட்டன் கணக்கைத் தாக்கல் செய்ய ஆதார் கட்டாயமல்ல - ஹைகோர்ட் | HC allows woman to file IT returns without Aadhaar card - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வருமான வரி ரிட்டன் கணக்கைத் தாக்கல் செய்ய ஆதார் கட்டாயமல்ல - ஹைகோர்ட்\nவருமான வரி ரிட்டன் கணக்கைத் தாக்கல் செய்ய ஆதார் கட்டாயமல்ல - ஹைகோர்ட்\nஇந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேவையில்லை\nஆதார் கார்டினால் ரூ.90,000 கோடி மிச்சம் - மருத்துவக் காப்பீடு பெற ஆதார் கட்டாயம்\nஆதாருடன் பான் கார்டை மார்ச் 31,2019 வரை இணைக்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\n5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் அட்டை : எப்படி பதிவு செய்வது\nமதுரை: வருமான வரி ரிட்டனைத் தாக்கல் செய்வதற்கு ஆதாரை இணைப்பது கட்டாயமல்ல என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nவருமான வரிச் சட்டம் 139AA-இன் படி, வருமான வரி ரிட்டன் கணக்கைத் தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணைக் கட்டாயமாக குறிப்பிட வேண்டும். அவ்வாறு ஆதார் எண் இணைக்கப்படாமல் அல்லது விண்ணப்பிக்கும்போது ஆதார் எண் தெரிவிக்கப்படாமல் இருந்தால் அது செல்லாததாக அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு ஆதாரைக் கட்டாயமாக்கியிருந்தது.\nஇதை எதிர்த்து கடந்த ஜூன் மாதம் பினோய் விஸ்வம் உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு வருமான வரி சட்டத்தில் சேர்த்துள்ள 139 ஏஏ என்ற புதிய பிரிவு பாரபட்சமானது என்றும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் தொழில் மற்றும் உரிமைகளில் தேவை இல்லாமல் தலையிடும் செயல் என்றும், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் அந்தரங்க தகவல்கள் கசியும் ஆபத்து உள்ளது என்றும் கூறப்பட்டு இருந்தது.\nஎனவே வருமான வரி கணக்கை தாக்கல் செய்பவர்கள், தங்கள் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் அல்ல. ஆதார் எண் இல்லாதவர்களிடம் ஆதார் எண்ணை தருமாறு வற்புறுத்தக்கூடாது. ஆதார் எண் இல்லாதவர்கள் மற்றும் ஆதார் கார்டுக்காக விண்ணப்பம் செய்து இருப்பவர்கள் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க தேவை இல்லை என்று உத்தரவிட்டனர்.\nஇந்நிலையில் பிரீத்தி மோகன் என்ற பெண் தனது வழக்கறிஞர் சுரித் பார்த்தசாரதி உதவியுடன் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். ஆதார் எண் இல்லாதவர்கள் வருமான வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்யும்போது ஆதாரை எண்ணை இணைக்க இயலாது, எனவே அந்தக் கட்டுப்பாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என்று அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.\nஅக்டோபர் 31 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையிர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் வருமான வரி ரிட்டனைத் தாக்கல் செய்வதற்கு ஆதாரை இணைப்பது கட்டாயமல்ல என்று தீர்ப்பளித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naadhaar card it return high court ஆதார் வருமானவரி கணக்கு ஹைகோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-17T02:26:28Z", "digest": "sha1:U6XUPY5J2ZD7WMMZ2NE5Q75IALBB3TKA", "length": 14828, "nlines": 82, "source_domain": "universaltamil.com", "title": "விஜய் சேதுபதி அவர்களின் காட்சிகளுக்கு இசையமைக்கும் போது, நான் மெய் சிலிர்த்து போனேன். – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Cinema விஜய் சேதுபதி அவர்களின் காட்சிகளுக்கு இசையமைக்கும் போது, நான் மெய் சிலிர்த்து போனேன்.\nவிஜய் சேதுபதி அவர்களின் காட்சிகளுக்கு இசையமைக்கும் போது, நான் மெய் சிலிர்த்து போனேன்.\nதிகில் படங்களுக்கு இசையமைப்பது என்பது எல்லா இசையமைப்பாளருகளுக்கும், குறிப்பாக அறிமுக இசையமைப்பாளர்களுக்கு சவாலான காரியம் தான். அந்த வகையில், விஜய் சேதுபதி – காயத்திரி நடித்து இருக்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படம் மூலம் அறிமுக இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் சி எஸ் சாம், தன்னுடைய பணியை செம்மையாக செய்திருக்கிறார் என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம். ஏற்கனவே வெளியாகி, இசை பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘புரியாத புதிர்’ படத்தின் பாடல்களே அதற்கு சிறந்த உதாரணம். அறிமு��� இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி, ரெபெல் ஸ்டுடியோஸ் தயாரித்து இருக்கும் இந்த ‘புரியாத புதிர்’ படத்தை ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் சார்பில் வெளியிடுகிறார் ஜே சதீஷ் குமார்.\n“ஒரு அறிமுக இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் நான் அடியெடுத்து வைப்பதற்கு மிக சரியான திரைப்படம் ‘புரியாத புதிர்’. இந்த படத்தின் பாடல்கள் யாவும் இசை பிரியர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று இருப்பது எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது.\nவிஜய் சேதுபதி சாரின் காட்சிகளுக்கு இசையமைக்கும் போது, என்னை அறியாமலையே நான் மெய் சிலிர்த்து போய் விடுவேன். பொதுவாக படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகைகளுக்கு தான் கதை எழுதப்பட்ட காகிதத்தையும், வசனங்களையும் கொடுப்பது வழக்கம், ஆனால் எங்கள் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, இசையமைப்பாளரான எனக்கும் ஒரு காகித்தை கொடுத்தார். அதில் எந்த காட்சிக்கு என்ன இசை வர வேண்டும் என்றும், எந்த மாதிரியான இசை கருவிகளை உபயோகப்படுத்த வேண்டும் என்றும் எழுதி இருந்தது. இசை ஒரு முக்கிய கதாபாத்திரமாகாவே இந்த படத்தில் பயணிப்பதால், தேவையான இடங்களில் மட்டுமே பின்னணி இசையை கொடுத்து இருக்கிறோம். இதுவரை எங்களின் ‘புரியாத புதிர்’ படத்தை பார்த்தவர்களிடம் இருந்து நல்ல கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது. ஒருபுறம் இது மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுப்புறம் ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை நினைக்கும் போது, சற்று பதட்டமாக தான் இருக்கின்றது. ஜனவரி 13 ஆம் தேதி, எங்கள் அனைவருக்கும் மிக முக்கியமான நாள்.” என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் கூறுகிறார் ‘புரியாத புதிர்’ படத்தின் இசையமைப்பாளர் சி எஸ் சாம்.\nஎன்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை\nஎன்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை என்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை. மக்கள் என்மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். நான் அரசியலில் பிரவேசித்த காலம் முதல் எனது...\nநடிகை வரலட்சுமி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு\nநடிகை வரலட்சுமி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு 'சர்கார்' படப்பிடிப்பின்போது விஜய் காதில�� கடுக்கண் மற்றும் கையில் குடையுடன் ஸ்டைலாக நின்று கொண்டிருந்த புகைப்படம் ஒன்றை வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இந்த...\nஜப்பானிடம் இலங்கை வாங்கிய கடனே அதிகம்\nஜப்பானிடம் இலங்கை வாங்கிய கடனே அதிகம் சீனாவிடம் இலங்கை பெற்றுக்கொண்ட கடனைவிட ஜப்பானிடம் இலங்கை பெற்றுக்கொண்ட கடன் தொகை அதிகம் என, சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் வெளிநாட்டு கடன்களில்...\nதங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கைது\nதங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கைது சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த இலங்கை பிரஜைகள் இரண்டு பேர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 33 மற்றும்...\nஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் மத்தல விமான நிலையத்துக்கு விஜயம்\nஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் இந்த பயணத்தில் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nபடுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த காலா படநடிகை-புகைப்படம் உள்ளே\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nபால் நடிகை இப்படி மாறிப்போயிட்டாங்க – புகைப்படம் உள்ளே\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=111257", "date_download": "2018-07-17T02:00:13Z", "digest": "sha1:F2XII3UBF3IPWPFMHQVDUH6IFTAO6D6S", "length": 7461, "nlines": 78, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 11 அவது ஆண்டு நினைவுநாள்! – குறி��ீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nவடக்கு மாகாண சபை இன்னும் தொடர்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை- தவநாதன்(காணொளி)\nசரியான தீர்மானம் எட்டப்பட்டு விட்டால்,தாங்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்க முடியாது- அயூப் அஸ்மின்(காணொளி)\nவட மாகாண சபைக்கு ஓர் அமைச்சரவை……………(காணொளி)\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nமாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 2018 – யேர்மனி ,நெய்ஸ்\n2020 இல் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளர் – மஹிந்த\nசிறுமிக்கு மதுபானம் புகட்டியவருக்கு தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை- பொலிஸ்\nசிறுத்தை படைமுகாமில் வளர்ந்தது உறுதியானது\nஆட்சியாளர்களால் உயிருக்கு ஆபத்து – கத்தார் நாட்டில் தஞ்சமடைந்த ஐக்கிய அமீரக இளவரசர்\nHome / காணொளி / தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 11 அவது ஆண்டு நினைவுநாள்\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 11 அவது ஆண்டு நினைவுநாள்\nஸ்ரீதா December 14, 2017\tகாணொளி Comments Off on தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 11 அவது ஆண்டு நினைவுநாள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nPrevious தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் பின்பற்றிய கொள்கைப்படி நடப்பதுதான் தமிழ்த் தேசம் அவருக்குச் செய்யக்கூடிய அஞ்சலி\nNext தேசத்தின் குரல் பற்றி தளபதிகள்\nவடக்கு மாகாண சபை இன்னும் தொடர்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை- தவநாதன்(காணொளி)\nசரியான தீர்மானம் எட்டப்பட்டு விட்டால்,தாங்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்க முடியாது- அயூப் அஸ்மின்(காணொளி)\nவட மாகாண சபைக்கு ஓர் அமைச்சரவை……………(காணொளி)\nபொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் நெருங்கிய தொடர்புள்ளது-விக்னேஸ்வரன்(காணொளி)\nவடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் கடத்தல்இ பெண்கள் மீதான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என சட்டம் …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் க���்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=114722", "date_download": "2018-07-17T01:50:03Z", "digest": "sha1:N3JSQT7XL7WMITNMVPXZEG75T3JS3S5F", "length": 9790, "nlines": 83, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மகிந்த ராசபக்சாவின் ஆசை மைத்ரிக்கும் வந்தது! – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nவடக்கு மாகாண சபை இன்னும் தொடர்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை- தவநாதன்(காணொளி)\nசரியான தீர்மானம் எட்டப்பட்டு விட்டால்,தாங்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்க முடியாது- அயூப் அஸ்மின்(காணொளி)\nவட மாகாண சபைக்கு ஓர் அமைச்சரவை……………(காணொளி)\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nமாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 2018 – யேர்மனி ,நெய்ஸ்\n2020 இல் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளர் – மஹிந்த\nசிறுமிக்கு மதுபானம் புகட்டியவருக்கு தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை- பொலிஸ்\nசிறுத்தை படைமுகாமில் வளர்ந்தது உறுதியானது\nஆட்சியாளர்களால் உயிருக்கு ஆபத்து – கத்தார் நாட்டில் தஞ்சமடைந்த ஐக்கிய அமீரக இளவரசர்\nHome / செய்திகள் / மகிந்த ராசபக்சாவின் ஆசை மைத்ரிக்கும் வந்தது\nமகிந்த ராசபக்சாவின் ஆசை மைத்ரிக்கும் வந்தது\nஸ்ரீதா January 9, 2018\tசெய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மகிந்த ராசபக்சாவின் ஆசை மைத்ரிக்கும் வந்தது\nதனது பதவிக் காலம் 2020ஆம் ஆண்டு நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலதிகமாக ஒரு வருடம் – அதாவது, 2021ஆம் ஆண்டு வரை பதவியில் தொடர முடியுமா என மீயுயர் நீதிமன்றிடம் கடிதம் மூலம் விளக்கம் கோரியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.\nஇது குறித்த விவாதம், நாளை மறு நாள் (11) திறந்த நீதிமன்றில் நடைபெறவுள்ளது.\nபிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப்பின் கவனத்துக்கு இது குறித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில், தனது பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளுடன் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலும் ஒரு வருடம் தான் பதவியில் தொடர்வதற்கு ஏதேனும் தடைகள் உள்ளனவா என்று கேட்டு���்ளார்.\nமேலும், இதற்கான பதிலை இம்மாதம் பதினான்காம் திகதிக்குள் தருமாறும் கோரியுள்ளார்.\nஇக்கடிதம் குறித்து மீயுயர் நீதிமன்றப் பதிவாளர் அனுப்பியுள்ள பதிலில், ஜனாதிபதியின் கடிதத்தின் பேரில் 11ஆம் திகதி காலை 11 மணிக்கு ஆராயப்படப் பட்டியலிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nமைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்ற 100 நாட்களுக்குள், அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதில், ‘இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்பவர்கள் ஐந்தாண்டு காலம் பதவி வகிக்கலாம்’ எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nPrevious ரவி கருணாநாயக்கவுக்கு அழைப்பாணை\nNext மொழி உதவி அதிகாரிகளாக 1000 பேர் இவ்வருடத்தில் நியமனம் – மனோ கணேசன்\nமாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 2018 – யேர்மனி ,நெய்ஸ்\n2020 இல் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளர் – மஹிந்த\nசிறுமிக்கு மதுபானம் புகட்டியவருக்கு தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை- பொலிஸ்\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகளின் …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/03/blog-post_31.html", "date_download": "2018-07-17T02:20:24Z", "digest": "sha1:LH6RWBJKTGQFYVTU2FWHIB5JJTABDF6D", "length": 15384, "nlines": 287, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "குப்பைக் கூடையும்- அரசியல்வாதிகளும்!!! - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome அரசியல் கவிதை குப்பைக் கூடையும்- அரசியல்வாதிகளும்\nTags # அரசியல் # கவிதை\nபின்ற மாப்ள பின்ற ஹிஹி\nநல்ல கவிதை....குப்பைத்தொட்டி���ள் மட்டுமா அரியணையில்....இன்னும் என்னன்னவோ....\nகுப்பைக்கூடையால் ஒரு உபயோகமாவது உண்டு நமக்கு\nஆஹா, அரசியல் கவிதை கலக்கல்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி March 31, 2011 at 10:59 AM\nஅவசியம் பாருங்கள் என் பதிவு “வலைப்பூக் கவுஜ”\nமேட்ச் ஃபிக்ஸிங் IND Vs PAK\nமொகலாயில் நடந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரேயான போட்டியில் ஐ.சி.சி மேட்ச் ஃபிக்ஸிங் செய்துள்ளது\n* வேடந்தாங்கல் - கருன் *\nபின்ற மாப்ள பின்ற ஹிஹி\n* வேடந்தாங்கல் - கருன் *\nநல்ல கவிதை....குப்பைத்தொட்டிகள் மட்டுமா அரியணையில்....இன்னும் என்னன்னவோ.... --Yes...\n* வேடந்தாங்கல் - கருன் *\nகுப்பைக்கூடையால் ஒரு உபயோகமாவது உண்டு நமக்கு -100% true.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஆஹா, அரசியல் கவிதை கலக்கல்\n* வேடந்தாங்கல் - கருன் *\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…\n* வேடந்தாங்கல் - கருன் *\nதாறு மாறுங்க ---- Thanks..\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅவசியம் பாருங்கள் என் பதிவு “வலைப்பூக் கவுஜ” - vandhitten,\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅருமை அருமை நறுக்கென்றிருந்தது -- Thanks..\n* வேடந்தாங்கல் - கருன் *\n/// நன்றாக இருக்கு பாஸ்...\nகூடைகளே குப்பைகளாகி போன கொடுமை இங்கு மட்டும் தான்\nநாமதான் மங்குனி ஆச்சே அதான் மேலே வச்சிட்டு முழிச்சுட்டு இருக்கோம்...\nஇப்படி, எளிமையும் அருமையும் ஒன்று சேர்வது வித்தியாசமான பார்வையில் தானே\nஇந்தக் கூடைகளைப் பின்னி எடுப்பதை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் பின்னி வைத்து அழகு பார்ப்பதும் நாம்தானே\nஒரு முக்கிய காரணம், இதுவே: இந்தக் கூடைகள் நாம் வாங்குபவை அல்ல, நம்மையே காசு கொடுத்து, காவு வாங்குபவை\nபன்னிக்குட்டி ராம்சாமி March 31, 2011 at 3:33 PM\nநம்ம நாட்ல இருக்கறது, குப்பைக்கூடைகளா, குப்பைகளா............ ஏன்னா குப்பைக் கூடையாவது குப்பை போட பயன்படுதே.......\nசுருக்கமா அழகா இன்றைய நிலைமையைச் சொல்லியிருக்கீங்க கருன் \nநம்ம ஊருல யாரும் குப்பையை கூடையில் போடுவதில்லை ........\nகுப்பைக்கூடைக்கு கொடுக்கும் மறியாதைகூட அரசியல் வாதிகளுக்கு கொடுக்கத்தோணலைதான்.\nகுப்பைகூடை இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்கிறது....ஆனால் அரசியல் சாக்கடைகள்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந��த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/96200-protests-have-impact-in-tamil-nadu-politics.html?artfrm=read_please", "date_download": "2018-07-17T01:49:03Z", "digest": "sha1:JOKLIKNIDX4NQZKSKRZBKAXCXVQ6WXE5", "length": 41078, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "“இவர்கள் தாக்கத்தை விதைப்பவர்கள்!” தமிழக சமகால போராட்டங்களும் முன்னெடுக்கும் அமைப்புகளும் | Protests have impact in tamil nadu politics", "raw_content": "\nசர்கார் படத்தில் யோகி பாபுவின் புதுகெட்டப் - வைரலாகும் வீடியோ காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை\nஇந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர் ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர்'' - அதிர்ச்சித் தகவல்\nபெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள் 6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள் 6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்..\n” தமிழக சமகால போராட்டங்களும் மு��்னெடுக்கும் அமைப்புகளும்\n‘இரோம் ஷர்மிளா 90 வாக்குகள் மட்டுமே பெற்றார்’ என்பது ஒரு சமூகப் போராளியின் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், சமூகப் போராளிகள் போராட்டங்கள் மூலம் விதைப்பதை எப்போதுமே அவர்கள் அறுவடை செய்வதில்லை. தமிழகத்திலும் அத்தகைய உதாரணங்களை நாம் பார்த்திருக்கிறோம். நம்பிக்கையை விதைத்த எம்.எஸ்.உதயமூர்த்தி, அரசியல் அத்துமீறல்களுக்காகப் போராடும் டிராஃபிக் ராமசாமி இவர்கள் எல்லாம் தேர்தல் அரசியலில் தோற்றுப்போனவர்கள்தான். ஆனால், அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் மக்களிடம் நம்பிக்கைகளை அதிகரித்திருக்கின்றன. நம்பிக்கைகளின் நீட்சியாகத்தான் தமிழகத்தில் சமூக இயக்கங்கள் புதிதுபுதிதாக முளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. 'மூடு டாஸ்மாக்கை மூடு' என்று ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள். 'பினாமி ஆட்சி' என்று இப்போதைய தமிழக அரசை விமர்சிக்கிறார்கள். மக்களிடம் தாக்கத்தையும், விழிப்பு உணர்வையும் அவர்கள் தொடர்ந்து விதைத்து வருகிறார்கள்.\nமக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற பெயரில் அரசுக்கு எதிரான போரட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவர்கள் உருவாக்கியதுதான் மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு. \"ஏற்கெனவே, சமூக தளத்தில் இயங்கி வரும் நிலையில் புதிய அமைப்பு ஏன்\" என்ற கேள்வியுடன் மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜுவிடம் கேட்டோம்.\n“கடந்த 20 ஆண்டுகளாக தனியார் மயம், உலகமயம் ஆகியற்றின் சூழலில் இந்தியாவும் சிக்கியிருக்கிறது. இந்தச் சூழலில் மக்கள் அதிகாரம் தேவை என்று கருதினோம். நாடாளுமன்றங்கள், சட்டசபை, நீதிமன்றங்கள் என ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பும் கடும் நெருக்கடியில் இருக்கின்றன. அரசுக்கு எதிராக பாதிக்கப்படும் மக்கள் போராடும்போது, அவர்கள் மீதே அரசு நடவடிக்கை எடுக்கிறது. மக்களை ஆளுகின்ற அரசு அருகதை இழந்து தோற்றுப்போய்விட்டது என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். எனவே, தனித்தனி பிரச்னைக்குத் தனித்தனி தீர்வு என்பது முக்கியம் அல்ல. வெளியில் நின்று போராடித் தீர்வு காணவேண்டும். அதற்கு மக்கள் அதிகாரம்தான் மாற்று என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரூபித்து வருகிறோம். மக்கள் திரள் போராட்டம்தான் வெற்றி பெறும் என்பதற்கு ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டங்கள்தான் மிகச் சிறந்த உதாரணங்கள். ஜல்லிக்கட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தும், மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் காரணமாகத்தான் தீர்வு ஏற்பட்டது. மக்கள் திரண்டால்தான் அரசு பதில் அளிக்கிறது. குறிப்பிட்ட நபர்கள் போராடினால் அரசு பதில் அளிப்பது இல்லை.\nஇளவரசன் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டிருந்தால், கோகுல்ராஜ், உடுமலை சங்கர் போன்றோர் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். ஒவ்வொரு பிரச்னையும் தீர்க்கப்படமால் போய்கொண்டு இருக்கிறது. கல்வியில், கனிமவளக் கொள்ளையில் அரசோ, நீதிமன்றமோ தீர்வை நோக்கி நகரும் போது, மேலும் புதிதாக ஒரு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இது அவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்ற இயக்கத்தை முன்னெடுத்தோம். நம் ஊரில் சாராயம் வேண்டாம் என்பதற்கு நமக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. மதுவிலக்கை தமிழகம் முழுவதும் விவாதப்பொருளாக்கினோம். இதனால்தான், எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த கோவன் உள்ளிட்டோர் மீது தேசதுரோக வழக்குகள் போடப்பட்டன.\nஆற்றுமணல் கொள்ளைகளுக்கு எதிராக எத்தனையோ பொதுநல வழக்குகள் போடப்படுகின்றன. இருந்தும் கலெக்டர், போலீஸ், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் துணையுடன் மணல் கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கிறது. விருதாசலம் அருகே வெள்ளாற்றில் காரமாங்குடியில் மணல் குவாரி செயல்பட்டது. ஆற்றில் இறங்கி போராடினோம். ஆற்றிலேயே தூங்கினோம். 100 சதவிகிதம் விதிமுறைகளை மீறி மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினோம். எங்கள் போராட்டத்துக்குப் பின்னர் அது மூடப்பட்டது. மக்கள் திரள் மூலம்தான் பிரச்னைகளைத் தீர்க்க முடியும். இயற்கையின் உரிமையாளர்கள் மக்கள்தான். அரசு என்பது இயற்கையின் பாதுகாவலர்கள்தான்.\nதேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகவோ, ஒரு எம்பி-யாகவோ இருப்பவர்களால் இந்தப் பிரச்னைகளை எப்படித் தீர்க்கமுடியும். தேர்தல் அரசியலில் இரோம் ஷர்மிளா 90 வாக்குகள்தான் வாங்கி இருக்கிறார். சசி பெருமாள் ஒரு வேளை உயிரோடு இருந்து தேர்தலில் நின்றிருந்தால் அவருக்கும் இந்தக் கதிதான் நேர்ந்திருக்கும். இது டிரைவரை மாற்ற வேண்டிய பிரச்னை அல்ல. பஸ்ஸையே மாற்ற வேண்டும். ஆளை மாற்றினால் பிரச்னையை மாறிவிடும் என்று நினைப்பது பிரச்னையை சரி செய்ய முடியாது\" என்கிறார் உறுதியாக.\nபத்திரிகையாளர் சிவ.இளங்கோ, மென்பொருள் பொறியாளர் செந்தில் ஆறுமுகம் உள்ளிட்ட இளைஞர்கள் ஒருங்கிணைந்து கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கியதுதான் 'சட்டப்பஞ்சாயத்து' இயக்கம். \"சமூகத்தின் எல்லா மட்டத்திலும் இருக்கும் கட்டப்பஞ்சாயத்தை வேரறுக்கவே நாங்கள் இந்த இயக்கத்தைத் தொடங்கினோம்\" என்ற அறிமுகத்துடன் பேசினார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம். “நான் 2000-ம் ஆண்டில் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கு துப்புரவுப் பணியாளர்கள் முதல் ஓட்டுநர் உரிமம் வழங்கும் அதிகாரி வரை அனைவரும் விதிமுறைகளின்படிதான் சேவை செய்து வருகிறார்கள். எல்லாவற்றிலும் ஒழுங்கும் , விதிமுறையும் இருக்கிறது. ஆனால், அதே போன்றதொரு ஒழுங்கு நமது நாட்டில் இல்லையே என்ற தாக்கம் என்னுள் இருந்தது. இதுதவிர நான் எம்.எஸ்.உதயமூர்த்தியின் புத்தகங்களின் நம்பிக்கை வரிகளும் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தன. ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. எனவே மென்பொருள் பணியை உதறிவிட்டு அமெரிக்காவை விட்டு வெளியேறினேன். இந்த சமயத்தில் பத்திரிகையாளர் சிவ. இளங்கோவுடன் தொடர்பு ஏற்பட்டது. 2005 -ம் ஆண்டில் தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்கு வந்தபோது, அதுகுறித்து மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்த புத்தகங்கள் போட்டோம். அது பெரும் அளவு மக்களிடம் சென்று சேர்ந்தது. ஏராளமானோர் எங்களை நோக்கி வந்தார்கள். இதன் நீட்சிதான் சட்டப்பஞ்சாயத்து இயக்கம்\" என்றவர், \"மக்கள் தங்கள் தரப்பு நியாயங்களுக்காக காவல் நிலையம், நீதிமன்றம் எங்கு சென்றாலும் எங்கேயும் மரியாதை இருப்பதில்லை. ஆனால், அரசியல் சாசனப்படி எல்லோரும் சரி சமம் என்கிறார்கள். மக்களுக்கான சேவைகள் தடையின்றி கிடைப்பதில் மாற்றம் வர வேண்டும் என்று விரும்பினோம்.\nமக்களின் குரல்களைக் காதுகொடுத்துக் கேட்பதற்குத்தான் எங்கள் இயக்கத்தின் சார்பில் கால் சென்டர் தொடங்கப்பட்டது. போலீஸாரின் அராஜகத்தில் பாதிக்கப்பட்டவர்கள், ஊழலால் வஞ்சிக்கப்பட்டவர்கள் எனப் பலதரப்பட்டவர்களிடம் இருந்து வேதனை அழைப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. எங்களால் மக்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடி��வில்லை என்பதுதான் உண்மை. மாநிலம் முழுவதும் இருந்து பள்ளிகள், கோயில்கள், சந்தைகளுக்கு அருகில் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தார்கள். ஆனால், 2014-ம் ஆண்டில் எங்கள் முயற்சியால் 10 முதல் 15 மதுக்கடைகளை மட்டுமே மூடமுடிந்தது. ஆனால், மதுவிலக்கு கோரி நாங்கள் நடத்திய போராட்டத்தின் தாக்கம் பல லட்சகணக்கானோரை சென்று சேர்ந்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது போயஸ்கார்டன் வீட்டின் எதிரிலேயே போராட்டம் நடத்தினோம். இதனால் நான் உட்பட 6 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டோம். இருந்தாலும் எங்களின் மதுவிலக்குப் போராட்டம் ஓயவில்லை. இதன் தொடர்ச்சியாகத்தான் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அனைத்து கட்சிகளுமே தேர்தல் அறிக்கைகளில் மதுவிலக்கு என்பதை பிரதானப்படுத்தினார்கள். என்றைக்குமே தேர்தல் அரசியலுக்குள் வரும் எண்ணம் எங்களுக்கு இல்லை. மக்களுக்கு அடிப்படை உரிமைகளுக்காகப் போராட ஓர் இயக்கம் தேவை. அதற்கான இயக்கமாகவே தொடர்ந்திருக்க விரும்புகிறோம். நெல்லையில் ஒருவரிடம் குடிநீர் இணைப்புக் கேட்டு மாநகராட்சிக்கு ஒருவர் மனுகொடுத்தார். அவரிடம் 15 ஆயிரம் ரூபாய் கேட்டனர். அவர் எங்களுக்குத் தொடர்பு கொண்டார். தகவல் அறியும் உரிமை சட்டப்படி மாநகராட்சிக்குக் கேள்விகள் எழுப்பி மனு செய்யும்படி கூறினோம். அதன்படி அவர் செய்தார். அவர் ஆர்.டி.ஐ மனுவில் கேள்விகள் எழுப்பிய விதம் அதிகாரிகளை உலுக்கியிருக்கிறது. ஒரு வாரத்தில் அவருக்கு உரிய கட்டணத்தில் குடிநீர் இணைப்புக் கொடுத்தனர்.இதில்தான் எங்கள் வெற்றி அடங்கி இருக்கிறது\" என்றார் பெருமிதத்துடன்.\nஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில் தனித்தனியாக அறம் சார்ந்தும், சமூகம் குறித்தும் தனித்தனியே கருத்துகளைப் பதிவு செய்து வந்த 30 பேர் சேர்ந்து உருவாக்கியதுதான் ‘அறப்போர் இயக்கம்’. இவர்கள் அண்மையில் நடத்திய காஃபி வித் எம்எல்ஏ பெரும் அளவில் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுபத்திராவிடம் பேசினோம். \"நம்மைச் சுற்றிய சமூகத்தில் தனித்தனி குழுக்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு ஆட்டோ ஓட்டுநருக்கு ஒரு பிரச்னை என்றால், அவருக்காக பேசுவதற்கு பல்வேறு சங்கங்கள் இருக்கின்றன. ஆனால், மக்களுக்���ு ஒரு பிரச்னை என்றால் அவர்களுக்காகக் கேள்விகள் கேட்பதற்கு அறம் சார்ந்த இயக்கங்கள் இல்லை. இப்போது இருப்பவை எல்லாம் ஜாதி ரீதியான, அரசியல் ரீதியான இயக்கங்களாகத்தான் இருக்கின்றன. மக்களுக்காக நாம் கேள்வி கேட்பதை விட மக்களையும் தங்கள் பிரச்னைகளுக்காகக் கேள்விகள் கேட்க வைப்பதும் முக்கியம். மக்களுக்குக் கேள்வி கேட்கும் அறிவும், தைரியமும் இருக்கவேண்டும். அடுத்த 50 வருடங்கள் என்ன தேவையோ அதைச் செய்யவேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். இந்த நோக்கத்துக்காகத்தான், பல்வேறு சமூகதளங்களில் இயங்கி வந்த நாங்கள் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ல் ‘அறப்போர் இயக்கத்தைத்’ தொடங்கினோம். இயக்கம் தொடங்கிய சமயத்தில் சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பேனர்கள் அகற்றப்பட வேண்டும் என்று வலிமையுடன் போராடினோம்.\nஎங்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டன. இரண்டாவது முறையாக ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றபோது பேனர்கள் குறைந்திருந்தன. இதுதான் எங்களுடைய வெற்றியாகக் கருதுகிறோம்\" என்றவர், \"தமிழகம் இந்தியாவில் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்று. கல்வியில் நாம் முன்னேறி இருக்கிறோம். ஆனால், அதற்கு நேர் எதிராக இங்கே பல்வேறு துறைகளில் ஊழல் மலிந்திருக்கிறது. ஊழலைத் தவறாகப் பார்க்காத ஒரு சமுதாயம் உருவாகி வருகிறது. இது குறித்து மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழகத்தில் மட்டும்தான் லோக் ஆயுக்தா இல்லை. அதை முன்னெடுப்பதுதான் எங்கள் நோக்கம்\" என்கிறார்.\nவிதைதான் முக்கியம் தோழர் என்கிறார்கள். அதுதான் உண்மையும் கூட.\nரஜினி, கமலுக்கு திமுக திடீர் அழைப்பு\n18 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன். சமூகம் சார்ந்த படைப்புகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை சரியானபடி பயன்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளவன்Know more...\n`` `என்னை விட்ருங்க ப்ளீஸ்’னு கதறிதான், பிக் பாஸ்லிருந்து வெளியே வந்தேன்\n``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா’ படம் பார்த்தீர்களா ரஜ\n``மகன் பிறந்தநாள், தேவதர்ஷினி பிரிவு, புது ஜோடி..\" - `மதுரை' முத்து ஷேரிங்ஸ்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ\n'எடப்பாடி பழனிசாமியைக் கை��ிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்\n``தமிழ்ப் பொண்ணுங்க நடிக்க வந்தா மதிக்கவே மாட்டேங்கிறாங்க’’ - ஐஸ்வர்யா ரா\n`காலா’வுக்கும் கார் டயர்களுக்கும் இதுதான் ஒற்றுமை\nகாவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\n” தமிழக சமகால போராட்டங்களும் முன்னெடுக்கும் அமைப்புகளும்\nநெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் யு.ஏ.இ வெற்றி\nஅரை இறுதியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்த என்ன வாய்ப்பு\nசெஸ் விளையாடுங்க... ஹேப்பியா இருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/80031-manavai-mustafas-legacy-will-live-forever.html", "date_download": "2018-07-17T02:08:11Z", "digest": "sha1:ZCBJXIDTLHQEHADXEWUGZXZBN24QTNSO", "length": 33364, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "மணவை முஸ்தபா- தமிழ் உள்ள காலம் வரை வாழும் நின் புகழ்! | Manavai Mustafa's legacy will live forever", "raw_content": "\nசர்கார் படத்தில் யோகி பாபுவின் புதுகெட்டப் - வைரலாகும் வீடியோ காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை\nஇந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர் ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர்'' - அதிர்ச்சித் தகவல்\nபெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு நிரம்ப���ம் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள் 6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள் 6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்..\nமணவை முஸ்தபா- தமிழ் உள்ள காலம் வரை வாழும் நின் புகழ்\nஉலகின் தொன்ம மொழிகளில் ஒன்று தமிழ். இயற்கையான வளமும் இலக்கணச் செழுமையும் மிகுந்த இம்மொழி பல்வேறு மொழிகளுக்குத் தாயாக இருக்கிறது. பிற மனிதக் குழுக்கள் சிந்திக்கப் பழகும் முன்பே, தமிழர்கள் தங்கள் மொழியால் வானத்தை அளந்தார்கள். பிரபஞ்சத்தின் சக்திகளை வார்த்தைகளால் காட்சியாக்கினார்கள். உலக மொழி வல்லுநர்கள் எல்லாம் தமிழின் ஆழத்தை, அற்புதத்தை சிலாகித்துக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் தமிழர்கள் அதன் மகத்துவத்தை மறந்து பல தலைமுறைகள் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். மருத்துவமோ, பொறியியலோ, அறிவியலோ படிக்கத் தகுதியற்ற மொழி என்று தம் தாய்மொழிக்கு முத்திரை குத்திவிட்டு வேறு திசையில் சென்று கொண்டிருக்கிறது இளைய தலைமுறை. இப்படியான காலக்கட்டத்தில், தமிழின் அறிவியல் சிறப்பை, செழுமையை வெளிக்கொண்டு வருவதிலேயே தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மணவை முஸ்தபாவின் மரணம், உண்மையில் பேரிழப்பு.\nஒரு மொழியின் சிறப்பே அதன் அறிவியல் தன்மை தான். வேறெந்த மொழிகளுக்கும் இல்லாத அறிவியல் தன்மை தமிழில் தளும்ப நிறைந்திருக்கிறது. கடும் ஆராய்ச்சிகள் மூலமும், களத்தேடல்கள் மூலமும் அவற்றை வெளிக்கொண்டு வந்து உலகத்தின் பார்வைக்கு வைத்து அங்கீகாரமும் பெற்றுத்தந்தவர் முஸ்தபா. காலத்துக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ளாத மொழி நீடிக்காது. தமிழின் வளமையைப் புதுப்பிக்க அவ்வப்போது காலம் அறிஞர்களை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கிறது. அப்படியான ஒரு மாண்புமிகு உயிர்ப்பு தான் முஸ்தபா. தமிழை செம்மொழியாக்க வேண்டும் என்ற குரல் பொதுத்தன்மையை எட்டி வலுவடைய பின்னணியாக இருந்தவர் இவர். வெறும் வார்த்தைகளாக இல்லாமல், தீவிர ஆய்வுகள் மூலம் அதன் செம்மொழித்தன்மையை நிரூபிக்கவும் துணை நின்றவர். யுனெஸ்கோவில் இருந்து ஏராளமான தரவுகளைக் கொண்டு வந்து தொகுத்து மத்திய அரசுக்கு அளித்தார். சுமார் 4.4 கோடி சொற்களைக் கொண்ட பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தை தமிழுக்குக் கொண்டு வர அயராது உழைத்தவர். மொழியின் ஜீவன், கலைச்சொற்களில் தான் இருக்கின்றன. புதிது புதிதாக சொற்களை உருவாக்கும் அதே வேளையில், வட்டாரங்களில் தூய்மைத்தன்மையோடு இருக்கும் வார்த்தைகளையும் தேடியெடுத்து, தூசிதட்டி பரவலாக்க வேண்டும். அந்த இரண்டு பணிகளையும் நேர்த்தியாகச் செய்தார் முஸ்தபா.\nஉலகத்தைப் புரட்டிப் போட்ட கணினிப் புரட்சி, தமிழுக்கு மாபெரும் சவாலாக நின்றபோது, அதை இலகுவாக்கி மொழிக்குள் அடக்கிய பெருமையும் முஸ்தபாவுக்கு உண்டு. \"கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி\" என்ற அவரது பெரும் பங்களிப்பு, தமிழுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுத் தந்தது. கூகுள் போன்ற தேடல் இணையதளங்கள் அந்தக் களஞ்சியத்தில் இருந்தே தமிழ் மொழிக்கான வார்த்தைகளை எடுத்தாள்கின்றன. கணினி களஞ்சிய பேரகராதி, மருத்துவக் களஞ்சிய பேரகராதி, அறிவியல் கலைச்சொல் களஞ்சியம், அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி, மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் போன்ற கலைச்சொல் அகராதிகள் தமிழுக்கு அவர் அளித்த பெரும் கொடைகள். தம் வாழ்நாளில் சுமார் 8.5 லட்சம் கலைச்சொற்களை உருவாக்கியிருக்கிறார் முஸ்தபா. அயராத உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தாலே ஒழிய ஒரு தனி மனிதருக்கு இது சாத்தியமில்லை.\nநமக்கு அருகிலே இருக்கும் இலங்கையில் மருத்துவமும், பொறியியலும் தமிழில் வழங்கப்படும் நிலையில், இன்னும் நாம் அதற்கான சில படிகளைக் கூட கடக்காமல் இருக்கிறோம். அதற்கென உருவாக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகமும் ஆழ்ந்து உறங்குகிறது. தட்டுத்தடுமாறி பொறியியலில் தமிழ்வழியைக் கொண்டு வந்தபோதும், அதை மாணவர்களும் பெற்றோரும் நம்பத் தயாரில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க ஆசைப்பட்டு, வேறு ஆங்கில வழிப்படிப்புகள் கிடைக்காத நிலையில் தான் அதை தேர்வுசெய்கிறார்கள். அந்த வகுப்பறையிலும் தமிழ்வழி என்பது பெயருக்குத் தான். ஆசிரியர்களில் குரலில் ஒலிப்பதென்னவோ ஆங்கிலம் தான்.\nவெறும் இலக்கியங்களால் மட்டுமே சிலாகித்து விட்டு அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் மொழியைப் புறம்தள்ளுவது கண்டு மனம் வெதும்பினார் முஸ்தபா. ஒரு அரசு செய்ய வேண்டிய வேலைகளை தனியொரு மனிதனாக முன்னின்று செய்தார். தமிழில் அறிவியல் எழுத்தை, சிந்தனையை வெகுவாக ஊக்கப்படுத்தினார். இளம் எழுத்தாளர்களை எழுதத்தூண்டினார். அனைத்து அறிவியல் தமிழ் எழுத்தாளர்களையும் ஒருங்கிணைத்து, அறிவியல் தமிழ் கருத்தரங்குகளை நடத்தினார். மொழியைக் கையாள்வதில் எந்த சந்தேகம் தோன்றினாலும் இளம் எழுத்தாளர்கள் தட்டுவது முஸ்தபா வீட்டுக் கதவைத் தான். எந்த நேரத்திலும் எதைப்பற்றியும் பேசலாம் அவரிடம்.\nமுஸ்தபாவின் சொந்த ஊர் மணப்பாறை அருகில் உள்ள இளங்காகுறிச்சி. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பட்டப்படிப்பையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர் படிப்புகளையும் முடித்தார். மனைவி பெயர் சவுதா. அண்ணல், செம்மல் என்ற 2 மகன்களும், தேன்மொழி என்ற மகளும் இருக்கிறார்கள். இஸ்லாம் மீது பிடிப்பு கொண்ட முஸ்தபா, அதில் உள்ள அறிவியல் தன்மை, சமூக நல்லிணக்கம் தொடர்பாக பல ஆராய்ச்சி நூல்களையும் எழுதியிருக்கிறார். தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள், பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம், இஸ்லாம் ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா, இஸ்லாமும் சமய நல்லிணக்கமும், அண்ணலாரும் அறிவியலும், சமண பௌத்த கிருஸ்துவ இஸ்லாமிய இலக்கியங்கள், தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள், சிந்தைக்கினிய சீறா, இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் போன்ற நூல்கள் அவரின் பங்களிப்புகளில் பிரதானமானவை.\nயுனெஸ்கோ நிறுவனம், தமது அதிகாரப்பூர்வ செய்தி ஏடாகிய \"யுனெஸ்கோ கூரியர்\" இதழை தமிழில் கொண்டு வர முனைப்புடன் செயல்பட்டவர் முஸ்தபா. மத்திய அரசு, வழக்கம்போல ஒரு பிராந்திய மொழிக்கு அப்படியான முக்கியத்துவம் கிடைக்கக்கூடாது என்று பல தடைகளை உருவாக்கிய போது, தமிழக அரசியல் தலைவர்களை ஒருங்கிணைத்து, மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தினார். அதன் விளைவாக, இந்தியாவில் ஒரே பிராந்திய மொழியாக தமிழில் தம் இதழைக் கொண்டு வந்தது யுனெஸ்கோ. அந்த இதழுக்கு ஆசிரியராக முஸ்தபாவே நியமிக்கப்பட்டார். 1967 முதல் அந்த இதழ் நிறுத்தப்பட்ட காலம் வரை அவரே ஆசிரியராக இருந்து இதழை வழிநடத்தியதோடு, அதை முற்றுமுழுதாக தமிழ் மொழியின் வளத்தை மேம்படுத்தும் வகையிலேயே நடத்தினார். தமிழ் பண்பாட்டு சிறப்பிதழாக ஒரு இதழைக் கொண்டு வந்தார்.\nகலைமாமணி உள்பட பல விருதுகள், அங்கீகாரங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவிலும் அவர் பல வகைகளில் கொண்டாட���்பட்டிருக்கிறார். அவரது நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. வாழ்ந்த காலத்திலேயே அவருக்குச் செய்யப்பட்ட நல் மரியாதை அது. உடல் நலம் நலிவுற்ற காலத்தில், நூல்களுக்காக அரசு வழங்கிய 10 லட்சம் ரூபாய் பெரும் உதவியாக இருந்தது.\nமுஸ்தபாவிடம் இருந்த தனித்தன்மை, அவர் மிகச்சிறந்த மொழி ஆராய்ச்சியாளராக, தமிழ் மீது பிடிப்பு கொண்டவராக இருந்தபோதும், தம்மொழியை சிறப்பிப்பதற்காக எக்காலத்திலும் அவர் பிற மொழிகளைப் பழித்ததில்லை. அவற்றின் மேன்மையை குறைத்துப் பேசியதோ, எழுதியதோ இல்லை. இஸ்லாம் மீது அவருக்கு பிடிப்பு இருந்தபோதும் பிற மதங்களின் மீது அவருக்கு சிறிதும் காழ்ப்புணர்வு இருந்ததில்லை. மதங்களுக்கு இடையிலான பொதுமைகளை மையமாக்கியதே அவருடைய ஆன்மிகம். சிறுவர்களுக்காக நிறைய எழுதினார். நிறைய தொகுப்பு நூல்களை உருவாக்கினார். சிறுவர் கலைக்களஞ்சியம், சிறுவர்க்கும் சுதந்திரம் போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை.\nமணவை முஸ்தபா தம் தாய்மொழிக்குச் செய்திருப்பது மிகப்பெரும் பங்களிப்பு. தமிழுள்ள காலம் வரை, அதன் அணிகலன்களாக அவை நிலைத்திருக்கும்.\n12 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Know more...\n`` `என்னை விட்ருங்க ப்ளீஸ்’னு கதறிதான், பிக் பாஸ்லிருந்து வெளியே வந்தேன்\n``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா’ படம் பார்த்தீர்களா ரஜ\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ\n``மகன் பிறந்தநாள், தேவதர்ஷினி பிரிவு, புது ஜோடி..\" - `மதுரை' முத்து ஷேரிங்ஸ்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்\n`காலா’வுக்கும் கார் டயர்களுக்கும் இதுதான் ஒற்றுமை\n``தமிழ்ப் பொண்ணுங்க நடிக்க வந்தா மதிக்கவே மாட்டேங்கிறாங்க’’ - ஐஸ்வர்யா ரா\nபாலாஜியின் நினைவெல்லாம் நித்யா... இனியாவது பிக்பாஸ் ஆட்டம் ஆரம்பமாகுமா\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nமணவை முஸ்தபா- தமிழ் உள்ள காலம் வரை வாழும் நின் புகழ்\n’சசிகலாவுக்கு போதிய அரசியல் ஞானம் உள்ளது’ : பொன்னையன்\n'வேலைக்காரி'... இது சசிகலாவைப் பற்றிய கட்டுரை அல்ல\nமிடாஸ் மது பாட்டில்களில் கலப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akamumpuramum.blogspot.com/2010/", "date_download": "2018-07-17T01:29:54Z", "digest": "sha1:Q7TWBETNRGR6YLMBPM46O6DIGXIDWHW7", "length": 44484, "nlines": 387, "source_domain": "akamumpuramum.blogspot.com", "title": "அகம்/ புறம்: 2010", "raw_content": "\n’பூமி என்னும் பாய் மீது, மனம்போக்கில், உடல்கூசாமல் நடந்துதிரியும் பூனைகளை முற்றிலுமாய் அழிக்கமுயன்று கைகூடாதவன்’ தனக்கான கல்லறையைத் தோண்டிக்கொள்ள மறுத்துவிட்டான், அது நியாயமே, ஒத்துக்கொள்ளக்கூடியதே, என்று ஒத்துக்கொண்டார்கள் சிலர்\nஒரு தங்க விடியலில் அவன் நீரை அள்ளி மீண்டும் கௌசிக மகாநதியில் வார்த்துக்கொண்டிருந்தபோது அருகாமையில் சென்ற ஒரு கவிஞனிடம் மெல்லிய குரலில், ”தன் மடியிலே தனக்குத் தேவையான எண்ணிக்கையில்தான் மீன்களைக் கொண்டிருக்குமாம் ஆறு”, என்றானாம், முற்றிய முருங்கைக்காயை வெட்டிச் செய்தது போல கணுக்கள் பருத்து இருந்ததாம் அவனது கைவிரல்கள்\nஅவன் கையோடு எடுத்துத்திரிந்த வரலாற்றுப்புத்தகமும் அதனுள் வைத்திருந்த ஆறு 100 ரூபாய்தாள்களும் களவாடப்பட்டு, கருணை கொண்ட சிறுநகரின் ஏரியோரத்திலும் கொல்லிமலைக் காட்டிலும் ஒரு பைத்தியம் போல சுற்றிக்கொண்டிருந்தானாம் மந்திரவாதியாய் மறுபிறவி எடுப்பதற்கு முன்பு, தூக்கமில்லாமல் இரவிலும் பகலிலும் நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தவனை ஆடெண்ணி என்றே குறித்தார்களாம் சிறுநகர மக்கள், சிறுவர்கள் அவனை ஆடுதின்னி என்றார்களாம்\nஒரு காலத்தில் யார் எந்தக் கேள்வி கேட்டாலும் அவன் வாய் திறக்காது, அவன் கண்கள் எல்லாத் திசைகளிலும் சுழலுமாம், எந்தவோர் கேள்விக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட பதில்கள் இருக்குமென தான் நம்பிக்கொண்டிருந்ததைப் பொய்யென்று நிரூபித்த பிறகே தன்னை அவன் மந்திரவாதியென நம்பினானாம்\nஎன்று உயிரில்லாத முகத்துடன் புலம்பிக்கொண்டிருந்தானாம், தடியோடு ஓடிவந்த காவல்காரன் ’இவன் திருடனில்லை புளியந்தோப்பிலே நுழைந்துவிட்ட பித்தன்’ என்று வேறுவழி தெரியாமல் தடியால் ஒருமுறை புளியமரத்தை ஓங்கி அடித்துவிட்டுச் சென்றானாம்\nஅவன் மனிதரையோ பறவைகளையோ காணாத நாட்களில் சாயங்கால வெயிலை நீண்ட கூவலாக்கிக் கேட்டு அலாதி இன்பமடைந்தான்\nகூரான விளிம்புகளின் நினைப்பே அப்போது என்னை பரவசப்படுத்தி பரிதவிக்க வைத்துக்கொண்டிருந்தது, நான் கத்தி செய்யும் ஆசையைச் சொன்ன அன்று மாலையில் இருள் கவியும் முன்பே இரும்புக்கொல்லனைக் கண்டுபிடித்துக் கொடுத்தான் கே.வி.எ, தேசிய நெடுஞ்சாலையின் அழகாபுரி விளக்கு சந்திப்பில் இருக்கும் பட்டறைக்குப் போகச்சொன்னான், இரும்புக்கொல்லனோ, தன் தொழிலுக்கு என்னால் பங்கம் ஏதும் வந்துவிடாதென்று முதலிலேயே சொல்லிவிட்டு, நட்பு பாராட்டும் விதமாய், தனக்கென தொழில் ரகசியம் ஏதுமில்லை என்று என்னை பதட்டமில்லாமல் சகஜமாயிருக்கச் சொன்னான், நெஞ்சமெல்லாம் வியர்த்து வெற்றுமார்பிலே நீர் ஆபரணம் அணிந்தவனாய், செஞ்சூட்டிற்கு நடுவில் சூடாகிப் பழுத்த இரும்பை கனத்த சுத்தியால் அடித்து வேலை செய்தாலும், தன்னை மறந்து தன் கண்களில் திருப்தியை மின்னச் செய்யும் கத்தியாக மாறும்வரை அதைச் செய்பவன்... அவன் கலைஞனல்லவா அவன் செய்த உருவத்திற்கு இன்னொருவன் உயிர் கொடுக்கிறானே எனும்போது, மனித ஆவேசத்துடன் உடலில் பாயும் கத்தி உள்ளே ஆழமாய் செல்லும் அதே கணங்களில் உடலின் பலவீனத்தையும் உயிரின் பலவீனத்தையும் புலனறியச் செய்வது... கலையம்சமல்லாமல் வேறென்ன அவன் செய்த உருவத்திற்கு இன்னொருவன் உயிர் கொடுக்கிறானே எனும்போது, மனித ஆவேசத்துடன் உடலில் பாயும் கத்தி உள்ளே ஆழமாய் செல்லும் அதே கணங்களில் உடலின் பலவீனத்தையும் உயிரின் பலவீனத்தையும் புலனறியச் செய்வது... கலையம்சமல்லாமல் வேறென்ன ஆனால் இரும்புக்கொல்லனைக் கலைஞனல்லன் என்றுவிட்டான் கே.வி.எ, அவன் வேற்றாருக்காக ஆயுட்காலம்வரை உழைக்கும் கருவிகளைச் செய்து தருபவனல்லவா ஆனால் இரும்புக்கொல்லனைக் கலைஞனல்லன் என்றுவிட்டான் கே.வி.எ, அவன் வேற்றாருக்காக ஆயுட்காலம்வரை உழைக்கும் கருவிகளைச் செய்து தருபவனல்லவா\nமனம் ஒப்பாமலே அடிக்கொருதரம் ஒட்டிவைத்துப்பார்த்து\nவெட்டப்படாமலே தப்பித்து வளர்ந்த ஆள்காட்டிவிரலின்\nநகத்தின் கீழ், தொட்டுப்பார்த்த இடத்திலிருந்தெல்லாம் சேர்ந்த அழுக்கை\nதெருப்புழுதியிலே வெள்ளிப்பாதரசத்தைக் கொட்டியது போல்\nநிலையில்லாமல் அவர்கள் அலைந்து கொண்டிருந்தார்களே,\nஎக்கரங்களிலே தொலைந்து போனார்களோ என் குழந்தைகள்\nமுரண்டு திமிராமல் தொலைந்து போனார்களோ\nஇனம்புரியாத குருவிகளைத் துரத்திப் போனார்களோ\nமேற்குத்தொடர்ச்சி மலைச்சரிவிலே தடுமாறி நிற்காமல்\nகோடைமழைச்சாரலில் உருண்டோடும் சிறிய பிளம் பழங்களாய்\nசிறுமூக்கில் வியர்வை பூத்திருந்ததே அன்றொரு நாள்\nவேறொரு நாள் மழைப்புழுக்கத்தில் விடிந்தபோது சில மணித்துளிகள்\nநகராமலே நின்றுவிட்டன, பால்மாடுகளைப் போல்,\nகருவேலங்காட்டின் நடுவிலே துவங்கிய கனவினால் முகம் வீங்கி\nமுதன்முறையாக பேனாவில் ஏதோ எழுதிய ஞாபகத்தில்\nசீருடையணிந்து சீக்கிரமே வீட்டுவாசலில் நின்றிருந்தார்களே,\nஎவ்வுடையிலே தொலைந்து போனார்களோ என் குழந்தைகள்\nமரித்துப்போன மண்புழுக்களைத் தாண்டிச் சென்றார்களோ\nயாருமே சொல்லாமல் தாமாகவே தெரிந்துகொண்டதாக\nதாமாகவே திருவிழாவுக்குத் தயாரானதாக அன்றொரு நாள்\nதமக்குப் பிடித்தமான ஆடையிலே காத்திருந்தார்களே\nகை நிறையக் கிடைத்த பழ வடிவ மிட்டாய்கள் தின்று\nநாவுகள் நிறம்மாறியதால் காளித்தாயின் குழந்தைகள் என்று\nஅவர்கள் சுதந்திரமாய் சுற்றிவந்தார்களே அன்றொரு நாள்\nதெருப்பள்ளத்தில் கொஞ்சமே தேங்கியிருந்த நீரின் மேலே\nதேடிக்கண்டடைந்த பெருங்கல்லைப்போட்டு நீர் தெறிக்க ஓடினார்களே\nஎவ்விடத்திலே தொலைந்து போனார்களோ என் குழந்தைகள்\nஅடையாளங்களையும் தொலைத்தார்களோ என் குழந்தைகள்\nஓயாத பெருவிழாவில் மனம் தொலைந்து போனார்களோ\nபூனைகள் திறந்துசென்ற கதவுகளை பிறகு யாரும் தொடவில்லை,\nமுழுமையடைந்த இருளுக்குள்ளே கால்நீட்டிப் படுத்திருக்கும்\nவீதியில், உலர்ந்த வடிகாலாய் விழும் வீட்டு ஒளி\nஇன்னும் இன்னும் தீர்க்கமாய், நம் கண்கள்,\nஅயராமல், சலுகையின்றி முரண்படும் வண்ணங்கள்\nஅருகருகே, துல்லியமாய் வகுத்த சின்னஞ்சிறு சதுரப் பாத்திகளில்\nகருப்புவெள்ளை துருவங்கள், வீரிய காந்தப்புலத்தில்\nவிளையும் பயிர் நம் கனவு, நடுநிலையானது,\nநெடுங்காலம் தீராத அசௌகரியம், நம் விரலசைவில்\nரா���ா ராணிகள், ஓரங்குலத் தொலைவில்\nநீண்ட ஆலோசனையைக் கேட்டபின்னும் அள்ளிய நீரின் முன்னும்\nதொலைக்காட்சியின் சலனங்களை மேனியிலே உலவவிட்டு\nநள்ளிரவு— வெண்சுவரில் ஓர் ஆணியாய்\nஒரு புகைப்படத்தைத் தாங்கி நிற்க முடியவில்லை\nஆத்மாக்கள் இறுதியில் அடைக்கலமான துருவங்களுக்கோ\nகுளிர், இருளுக்குப் பரிச்சயமான உருவங்களுக்கோ\nமாநிலம் அதிர மதங்கொண்டு வரும் கொம்பற்ற யானைக்கோ\nஅது விடுதலையைப் பெற்றுத் தரமுடியவில்லை\nசூரியனைத் துளியும் காணாமல் நித்தமும் தலையளவு பூ மலரும்\nதலையணை உறைகளின் தாயல்ல அது\nதலைமுடி பற்றியிழுக்கும் பழக்கத்தை கைவிடமுடியவில்லை\nமுற்றிலும், காலம் தப்பிப் பிறந்த குழந்தை அது\nஈராயிரம் ஆண்டுகள், கைரேகைகள் கயிறாய் மாற\nதிரிக்கப்பட்ட தேர்வடக் கயிற்றின் முனையில் நங்கூரம் அது\nபெரிய குப்பைத்தொட்டியின் ஓர் உறைந்த கணத்திற்குள் சிந்திய துளி\nசர்க்கரை வெல்லப்பாகில் தன் கால்களில் ஒன்று சிக்கிய தேனீயாய்\n’நேட்டியோ’ ஹாலின் செப்பனிட்ட வடக்கு வாயிலில் நின்றிருந்தான் P.,\nபனிப்புகையாய், கண்களின் ஆழத்தில் புன்னகையுடன் விருந்துக்கு\nகாலம் தாழ்ந்து அழைப்பவனைப் போல, மெல்ல, சற்று மலர்ந்து\nவிரிந்த தாமரை கைகளுக்குள் கைகளைப்பற்றி சொன்னான்—\n“இன்று காலையில் சீவாத பென்சிலோடு எனது மகன் ஓடி வந்தான்—\n’வட்டம், சதுரம், முக்கோணம் எல்லாம் எனக்கு அம்மாதானே\nகற்றுக்கொடுத்தாள், நம் வட்டத்தில் யார் இருக்கிறார்கள் நமக்கென்று\nஉன்னிடம் கேட்டாளே, கிண்ணம் நிறைய உரித்த வெங்காயத்தை\n எனக்கு அந்த வட்டத்தைக் காட்டு\nஏதும் யோசிக்க முடியாமல், ஏது சொல்வதெனத் தெரியாமல், நான்\n‘டேய், அது ரத்தச்சிவப்பு வட்டமடா’ என்று கத்திவிட்டேன், விழி பிதுங்க\nஅதை அப்போதே பார்த்துவிடவேண்டுமென அவன் நுனிக்காலில்\nகுதிக்கத் தொடங்கிவிட்டான் தத்தித் தாம் தோம் என, சொம்பு நீர்\nஉப்புநீராகி வயிற்றை முட்டிக்கொண்டிருக்க, சிறுநீரைக் கழிக்காமல்\nகுதித்துக்கொண்டே அடம்பிடிப்பவனாய், நீளமான குச்சியை, காய்ந்த\nசேற்றுப்பிளவில் நட்டினாற் போல விறைப்பாக நிற்கும் இருவருடன்\nஒரு சிறுவனை, நிறமற்ற கோலிக்குண்டாக, கேலிச்சித்திரம் போல எழுதி\nஅவசரமாய் கரும்சிவப்பு வட்டமிட்டுக் கொடுத்தேன் இடக்கையால்\nஅதை அவன் தொடவேயில்லை, கோலமாவுள்ள ஜன்னலில் காக்���ை\nபிசிறுபிசிறாய் கரைந்து முடிக்கும்வரை என்னை முறைத்துப் பார்த்தான்,\n’கூரையில்லாத சிவப்பு ஜீப்பும் மந்திரச்செருப்புகளும் வேண்டுமே,\nகோலிக்குண்டு சிறுவனின் காலருகே காணோமே\nபால்வண்ணம் திரிந்த முன்வரிசைப் பற்களைக் கடித்தவனிடம்\n'நீயே வரைந்துகொள்’ என்று தூரிகையைக் கொடுத்து வந்துவிட்டேன்\nஎல்லோருக்கும் முன்பே, இங்கிருக்கும் அரசமரத்தில் ஏறியும் இறங்கியும்\nதாவிச்செல்லும் அணில்களின் வாலசைவிலே மறைந்தது பொழுது”\nஓடி, பால்யநதிக்கரையில் ஒதுங்கிய பிஞ்சுக்கோழியின் தசையைப்\nபோன்ற கூழாங்கல்லை வேனல்காற்று வீசும்போது தொட்டுத் தடவும் நீரலை,\nஅலைநீரே பாசியாகிப் பூசிய பச்சைவலைக்குள் கூழாங்கல்\nபட்டுச்சரிகை இறக்கைகளில் பட்டாணிக்கல் தூக்கும் தட்டானும்\nகுழப்பமாய் பறக்கும் ஈரவெம்மையில் பிறந்து அன்றே இறக்கும் மழையீசலும்\nமுக்காலமும் ஓடும் மூலமற்ற பால்யநதியோரம் கீழிறங்கும்\nஒவ்வொன்றாய், ஒன்றையொன்று முந்தி, மந்தமான சிரித்தமுகத்துடன்\nகவர்மெண்ட் விதைத்த சீமைக்கருவேலங்காட்டுக்குள், ஒற்றையடிப்பாதையில்\nதாவித்தாவிச் செல்லும் மீன்தூண்டிலில் வாய்ப்புண்ணான தவளைகள்\nநண்பகலில் முக்கியத்தடயமாய் நீர்க்குமிழிகள், உடன் மிதக்கும்\nகண்கள் நனைந்து கண்ணிமைக்காமல் நீந்திய குட்டித்தவளைகள்\nநினைத்த மாத்திரையில் தன்னுடல் எறிந்து தாவும் பால்யநதியின் நீர் மிதித்து\nமூன்று சாலைகள் திசைபிரியும் பழுப்புநிலத்தில், புதுப்பல் பொருத்தி\nமின்ரம்பம் அறுக்கும் வேங்கைமரத்தின் வாசனையில் ஓடும் பால்யநதியோரம்\nபெருங்கண் தேரைகளின் மூச்சு மட்டும் கூழாங்கல்மீது அசைந்திருக்கும்\nமூட்டை மூட்டையாய் பேரீச்சம்பழங்களைச் சுமந்து\nகப்பல் நகர்ந்துகொண்டிருக்கிறது உப்புநீரின் மேல்\nநெடுநாட்களாக மிதந்து செல்லும் பேரீச்சைகளின்\nஇனிப்பு அதிகமாகிறது நாளாக நாளாக\nஇரவும் பகலும் புளிக்கும் திராட்சை\nபொய்த்துப் பொய்த்துப் பின் வேர்களின் நிசப்தம் நனைக்கப் பெய்த மழை\nமேம்போக்காய் வெறுப்பு கொண்டு கழுவிய இலகுரக வாகனங்கள் பலவற்றின்\nசாவிகள் தொலைந்து போயின இம்மனிதர்களின் அதிகாலைக் கனவுகளில்\nசீப்போ பேனாவோ நாலணாவோ போல அல்லவே இச்சாவிகள் தொலைவது\nவாரநாள் விடியலில் மும்முரமான இம்மனிதர்களின் வாகனச்சாவித் தேடலில்\nஓ��விழியில் படும் தவணைக்கெடு நெருங்கிய இல்லங்களின் சாவிகளும்\nஅவற்றின் பிரதிகளும் மின்ரீங்காரமிடும் குளிர்சாதனப்பெட்டியின் சாவி போல\nசாவியெனக் கொள்ளமுடியாதவையும் சேர்ந்தே தொலைந்தன இம்முறை\nபயந்து தமக்குள் ஒருவனாக ஒளிந்துகொண்டுவிட்ட பூட்டுச்சாவிக்காரனின்\nகட்டைவிரல்களைப் பழித்துப் பேசுகின்றனர் இம்மனிதர்கள் முகம் மாற்றி\nபிறகு ’அவனும் பாவப்பட்டவன்தானே’ என்கின்றனர் ’நாம்’ பண்பலையில்\nஅடைக்கும் தாழ் மெழுகாய் உருகி அணுகும் விரலைச் சுட்டுவழியுமோ\nதம் வீட்டை விட்டு வெளிச்செல்லாமல் குணமிழந்தவர்களாய் இம்மனிதர்கள்\nநகராமலே சோர்வுற்ற தம்மையே தூற்றிக்கொண்டு மறுத்துத் தலையசைத்து\nவிதையற்ற திராட்சையாய் புளிக்கும் இரவையும் பகலையும் ஒதுக்கிவைத்து\nவிளக்கொளியில் சுவர்பார்த்து உண்ணத் துவங்குகின்றனர் வீட்டிலிருப்பவற்றை\nதுணிக்கொடியாகிவிட்ட நாற்காலிமீது வீசப்படும் துண்டுகள் துணிமணிகள்\nபரிணாமமுறும் வனவிலங்குகளாய் சுவர் படிந்து நிழலாடும் வீட்டுக்குள்\nஉள்ளாடை மட்டும் அணிந்து கைகள் தொங்க நிற்கின்றனர் இம்மனிதர்கள்\nஅரை உயிர் பெற்ற துணிப்பொம்மை போல ஆளுக்கொரு ஜன்னலில்\nசூறைக்காற்றில் உதிர்ந்து காய்ந்த பூக்களின்கீழே மரவட்டைகள் சுருண்டு தூங்கும்\nஆளில்லாத நந்தவனத்தின் கிணற்றடியில் தொலைந்த சாவிகளை விழுங்கி்யவன்\nபெரும்பற்களும் துளையுள்ள தலையும் கொண்ட கனத்த சாவியாகி விழுந்தான்\nபூச்சியங்களின் இடமதிப்புகளை எறும்புகள் இழுத்துச்சென்ற இன்னொரு கனவில்\nஅள்ள முடிந்தால் கையில் அள்ளி நெஞ்சோடணைத்துக் கொஞ்சத் தோன்றும்\nஅழகோ அழகு, மனதை மயக்கும் பிரம்மாண்ட மெய்கொண்ட மாயக்குழந்தை\nநட்சத்திரங்களையும் நாட்களையும் நகர்த்திக் கொண்டிருக்கிறது தெருவோரம்\nநமத்துப்போன தீப்பெட்டிகளை வரிசையாய் அடுக்கிவைத்து விளையாடிவிட்டு\nஇம்மனிதர்கள் தம்வீடுகளில் நுழைந்ததும் வெளியேறும் குருவிகளைப் பார்த்து\nபிரிந்து செல்கிறார்கள் சக்கரங்களின் ஓசைகள் தேய்ந்துபோன சாலைகளில்\nகாட்டுவனப்பை மீட்டுக்கொண்டிருக்கும் மதில் இடிந்த பூங்காக்களை நோக்கி\nஆங்காங்கே நின்று நின்று நகர்ந்து வேட்டை தளர்ந்தவனாய் காற்றை நுகர்ந்து\nகடற்கரைச்சாலையில் நடந்துசென்ற சிலர் சாலையோரம் குழுவாய் நின்று\nதரைலிர��ந்து உயர்ந்த சிலைகளின் அருகே தலையும் கையும் காலும் அசைத்து\nஇப்பூமிப்பந்து பெரிதாகிவிட்டதென வியந்த இன்னொரு காலைப்பொழுதில்\nஅவ்விடம் உறங்கிய குட்டிநாய் எழுந்து ஓடுகிறது குரலை மேலுயர்த்தாமல்\nஉனக்குப் பிடித்தமான ஆற்று வளைவில்\nதனித்துயரமாய் வளர்ந்திருக்கும் புன்னைமரத்தின் கீழ்\nநீ ஏன் ஓடத்தைக் கவிழ்த்து வைத்திருக்கிறாய்\nவிடியற்காலையில் தூறலாகப் பெய்த மழையில்\nநனைந்த ஓடம் உலர்ந்து கொண்டிருக்கிறது,\nமுனகுவது போலவே அவள் பாடும் பாடலின் வரிகள்\nஓ, நனைந்த குருவிக்குஞ்சுகள் இடும் சத்தத்தின் வழியே\nகூடு எக்கிளையில் இருக்கிறது என\nநீர்ச்சொட்டுக்கள் சில அவள் முகத்திலும் விழுந்தனவே\nவராமல் போனவருக்கு - III\nவராமல் போனவருக்கு - II\nபுறநகர் கட்டிடங்கள் மீது வெயில் ஓய்ந்தது\nபுகையும் காய்ச்சலோடு படுக்கையில் கையூன்றி அமர்ந்தவனின்\nஉலர்ந்த மூச்சில் அவ்வப்போது எழும் உயிர்குறைந்த ஓசைகளில்\nகலந்து வளைய வரும் உணவுப்பையின் புளித்த வாசனையூடே\nபூரண அம்மணமாய் ஒற்றைக்கண் போல் விழித்து மறையும்\nதொலைதூரத்துச் சொற்களும் அதிஆழம் தொட்ட சொற்களும்\nநெஞ்சத்தக உணர்வுகளைக் கண்டும் செய்யவில்லை ஒன்றும்\nபன்னிரு இரவுகளாய் நிழற்பாசியாய் படர்ந்திருந்தது உண்மையே\nரோஜாவண்ண மொழியின் நாவில் நோயின் நச்சு வெண்மை\nஉண்மையே அனிச்சையாய் நிகழும் அத்தனை அசைவுகளும்\nபழைய புறநகர் கட்டிடங்களின் மீதிருந்த வெயில் ஓய்ந்தபோது\nஅணிந்த கசங்கிய சட்டையின் ஜேப்பியில் துழாவும் கையுணரும்\nசலவையினால் காகிதப்பொருக்குகளான மருந்துச்சீட்டு போல\nபதியனிட்ட சொற்களை தெருவிளக்கொளியில் மறந்துவிட்டு\nநாசியில் நறுமணம் கமழும் கணம் நிகழக் காத்திருக்கிறோம்\nஇடிபாடுகளுக்கிடையில் நின்று சுற்றும் நோக்கும் பூனையாய்\nபொய்யைப் போலவே காற்றைப் போலவே\nஓரிடத்தில் நில்லாது நம் உலகம் சுழன்று நகரும்\nஅதன் சருமத்தில் கிளைத்திருக்கும் மரச்செறிவு\nநவம்பர் மாத குளிர்காற்றில் அதிர்கிறதா சிலிர்க்கிறதா\nஇன்னொரு நாள் கே.வி.எ ஆரம்பித்து வைத்தான், “கவிதை என்பது தாவரமல்ல, உரமும் அல்ல, அது பூச்சிமருந்து, பூச்சிக்குத் தெளிக்கணும், மனிதன் குடிக்கணும்” என்றான், சீசாவிலிருந்து தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த அபி வாயிலிருந்த நீரை மிடறிவிட்டுச் சொன்னான், ��ஒரு சமயத்தில் வயலெலிகளை வேட்டையாட ஆட்சேர்ப்பு நடந்துகொண்டிருந்தபோது, ஒரு கவிஞன் என்ன செய்தான் தெரியுமா வருத்தப்பட்டு பாட்டுப் பாடினான்” என்றான், ”அது அரூபமானது” என்று சொல்லிவிட்டு, டோனியும் அதே சீசாவிலிருந்து ஒரு மிடறு தண்ணீர் குடித்துவிட்டுத் தொடர்ந்து சொன்னான், ”கவிதை என்பது நீர்மம் போல... நீரைப் போல, தொட்டுப்பார்க்கமுடியும், ஆனால் வடிவமில்லாதது, கவிஞன் ஒரு பாத்திரத்தில் ஊற்றிவைக்கிறான், ஆனால்... ஆனால், அது ஆறாகவோ, கொதிக்கும் கடலாகவோ, பேரருவியாகவோ, நீராவியாகவோ, உறைந்து இளகும் பனித்துகளாகவோ வாசகனின் மனதில் அல்லது வயிற்றினுள் மாறிவிடுகிறது என்றே கொள்ளமுடியும்-கொள்ளவேண்டும், அது அங்கே ஆக்ஸிஜனாகவும் ஹைட்ரஜனாகவும் பிரிந்துகொண்டேயிருக்கும் சாத்தியமும் இருக்கவே செய்கிறது என்று யாரேனும் சொன்னால் அதை என்னால் மறுக்க முடியாது” என்றான், எனக்குக் 'கவிதை எப்படி வேறெதுவாகவோ இருக்கமுடியும் வருத்தப்பட்டு பாட்டுப் பாடினான்” என்றான், ”அது அரூபமானது” என்று சொல்லிவிட்டு, டோனியும் அதே சீசாவிலிருந்து ஒரு மிடறு தண்ணீர் குடித்துவிட்டுத் தொடர்ந்து சொன்னான், ”கவிதை என்பது நீர்மம் போல... நீரைப் போல, தொட்டுப்பார்க்கமுடியும், ஆனால் வடிவமில்லாதது, கவிஞன் ஒரு பாத்திரத்தில் ஊற்றிவைக்கிறான், ஆனால்... ஆனால், அது ஆறாகவோ, கொதிக்கும் கடலாகவோ, பேரருவியாகவோ, நீராவியாகவோ, உறைந்து இளகும் பனித்துகளாகவோ வாசகனின் மனதில் அல்லது வயிற்றினுள் மாறிவிடுகிறது என்றே கொள்ளமுடியும்-கொள்ளவேண்டும், அது அங்கே ஆக்ஸிஜனாகவும் ஹைட்ரஜனாகவும் பிரிந்துகொண்டேயிருக்கும் சாத்தியமும் இருக்கவே செய்கிறது என்று யாரேனும் சொன்னால் அதை என்னால் மறுக்க முடியாது” என்றான், எனக்குக் 'கவிதை எப்படி வேறெதுவாகவோ இருக்கமுடியும்' என்றும் அதே ச‌ம‌ய‌த்தில் 'நெய்க்குத் தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா என்பதைப் பேசிக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே' என்றும் தோன்றியது.\nஓவியக்கூடத்தில் அவன் ஒரு மாலையில்\nஓர் ஏணியைச் சாய்த்துவைத்து மேலேறுகிறான்\nதூரிகை மீறித் திரண்ட பசும்நெல்லிக்கனி போல\nஅவன் மிருதுவான உள்ளங்கையில் ஒரு விண்மீன்\nசூடேறித் தேன்போல வழியும் நிறக்குழம்பு\nஏதோ ஓர் இளம்பிறை இரவில்\nதோண்டி எடுக்கப்படும் ஆழத்தில் புதையுமென\nஒன்பது மணிக் கரும்பலகையாய் நிற்குமே வானம்-\nஅதில் ஒட்டி உறைந்து ஒரு முத்தாய்\nவேறொரு விண்மீனின் தலையோடு தலை மோதி\nஒளி பொறியாய் பறக்கக் காண\nஇரவும் பகலும் புளிக்கும் திராட்சை\nவராமல் போனவருக்கு - III\nவராமல் போனவருக்கு - II\nபுறநகர் கட்டிடங்கள் மீது வெயில் ஓய்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakimuthiah.com/athoantha.html", "date_download": "2018-07-17T01:45:39Z", "digest": "sha1:X7MJS2PNQ4YWRNDGCFGCLPHAWXHKSM6V", "length": 22172, "nlines": 14, "source_domain": "devakimuthiah.com", "title": " ::Devaki Muthiah.com Welcomes You", "raw_content": "அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்\nசூரியன் உதித்தால் மட்டுமே மலரும் தாமரை, சந்திர கிரணங்களில் மட்டுமே மலரும் அல்லி, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் மலரும் குறிஞ்சிப்பூ என்று ஒரு கட்டுப்பாட்டினைக் கடைப்பிடிக்கும் மலர்களின் கற்பு நெறி என்னை எப்பொழுதுமே வியப்பில் ஆழ்த்தும்.\n2007 பிப்ரவரி, 19ம் தேதி அன்று கூந்தகுளம் எனும் பறவைகள் சரணாலயத்திற்குச் செல்லும் பொன்னான வாய்ப்பு ஏற்பட்டது. அன்றுதான் அன்றில் பறவைகள் மற்றும் மணிப் புறாக்களின் கற்பு நெறி பற்றியும் அறிந்தேன். அன்றில் பறவை (Ibis) ஜோடி இணைந்த பின் ஆண் பறவையோ, பெண் பறவையோ இறந்து விட்டால் மற்றையது இரை தேடாதாம். நீர் அருந்தாதாம். வேறு பறவையுடனும் இணையாதாம். இறக்ககளை விரித்துக் கூவிக் கூவி ஓலமிட்டு இறந்து விடுமாம். மாடப் புறா தனது ஜோடி மடிந்து விட்டால், சிறு சிறு கற்களை முழுங்கி விட்டு பறக்குமாம். வயிற்றில் உள்ள கற்களின் பாரத்தால் தரையில் விழுந்து மடிந்து விடுமாம். வாழ்ந்தால் தாமரை, அல்லி, குறிஞ்சி போன்றோ, அன்றில் மற்றும் மாடப் புறா போல்தான் வாழ வேண்டும் இறைவனின் படைப்பில் மலர்களும், பறவைகளும், விலங்குகளும் நமக்கு எடுத்துக் கூறும் பாடங்கள் பல.\nகூந்தகுளம் சரணாலயம், தென் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுக்காவில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து 35 கி.மீ தொலைவிலும், நாங்குநேரியிலிருந்து 14 கி.மீ தொலைவிலும் 129 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக, 45 வகைகளுக்கும் மேலாக, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றன. இச் சரணாலயம் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களால் பாதுகாக்கப்பட்டு வருவது இதன் சிறப்பு. இங்கு வரும் பறவைகள் ���ூந்தகுளம் மற்றும் காடங்குளம் நீர்நிலைகளிலும், கூந்தகுளம் கிராமத்தில் உள்ள மரங்களிலும் அச்சம் சிறிமின்றி வசித்து வருகின்றன. இங்கு அக்டோபர், நவம்பர் மாதங்களில் பறவைகள் வரத் தொடங்கி, பின்பு கூடு கட்டி குஞ்சு பொரித்துப் பின் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் திரும்பிச் செல்கின்றன. இந்தச் சரணாலயத்தில் பறவைகளுக்கும் மனிதர்களுக்குமிடையே உள்ள ஒரு நெருக்கமான உறவை உணர முடிகின்றது. கிராமத்து மக்கள் பறவைகளையோ, கூடுகளையோ சேதம் செய்வதில்லை. ஏன் தீபாவளியின்போது பட்டாசுகள் கூட வெடிப்பதில்லையாம். மத்தாப்பு மட்டும்தானாம் மீறிப் பறவைகளைக் கொன்றாலோ, சுட்டாலோ அவர்களை கிராமத்தை விட்டு நீக்கி வத்து விடுவார்களாம். பறவைகளின் எச்சம் வயல்களுக்கு நல்ல உரம் என்று இக்கிராமத்து விவசாயிகள் கூறுகின்றனர். பறவைகளை இத்தனை நேசிக்கும் கிராமத்தில் ஒரு அபூர்வ மனிதர் வாழ்கின்றார். பெயர் பால் பாண்டி. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்று இவரது ஆய்வினை மெச்சி “பறவை மனிதன் என்ற பட்டமும் கொடுத்திருக்கின்றது. இக்கட்டுரையில் நான் பறவைகள் பற்றிக் கூறியிருக்கும் அத்தனை விவரங்களும் பால் பாண்டி எங்களுக்குக் கூறியவைதான்\nஇங்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள் பெரும்பாலும் சைபீரியா மற்றும் ஜெர்மனி நாட்டிலிருந்தே வருகின்றன. பார்ªஉறட்டட் கூஸ், பின்டெயில் என்ற வாத்து வகைகள், ஸ்பாட்டட் ஸாண்டு பைப்பர், க்ரீன் ஸாண்டு பைப்பர், காமன் ஸாண்டு பைப்பர் என்ற கௌதாரி வகைகள், காமன் டீல், ப்ளூவிங்ட்டு டீல் என்ற வாத்து வகைகள் வெளிநாட்டுப் பறவைகள் ஆவன. இங்கு வரும் உள்நாட்டுப் பறவைகள் லிட்டில் இக்ரெட், லார்ஜ் இக்ரெட், கேட்ல் இக்ரெட் போன்ற கொக்குகள், பெயின்டட் ஸ்டார்க் என்ற செங்கால் நாரை, ஓப்பன்பில் ஸ்டார்க் என்ற நாரை வகைகள் போன்றவையாம். இதில் ஒரு அதிசய வகைப் பறவை பிராமினி கைட் என்ற பருந்து வகை. இது நவதானியங்களைத் தவிர எந்த மாமிசத்தையோ, பூச்சிப் புழு போன்றவகளையோ உண்ணாதாம். (Strictly Vegetarian) முற்றிலும் சைவப் பறவையாகும்.\nபறவைகளின் இனப் பெருக்கத்தில் கூடு கட்டுவது என்பது எத்தனை முக்கியப் பங்கு வகிக்கின்ற என்பதனை ஆராய்ந்தறிய வேண்டும். கூடு கட்டிய பின்புதான் பறவைகள் இணைகின்றன. செங்கால் நாரைகள் போன்ற பறவைகளின் கூடுகள் முள் செடிகளின் கிளைகளாலும், மரக்கிளைகள் மற்றும் குச்சிகளால் மட்டுமே கட்டப்படுகின்றன. தாய்ப் பறவை மற்றும் முட்டைகளின் எடையைத் தாங்கிக் கொள்ளும் வலுவிற்குக் கட்டப்படுகின்றன. ஆனால் தேன்சிட்டு (Honey Suckle) எனும் சிறிய வகைச் சிட்டு ஒட்டடை எனும் சிலந்திப் பூச்சியின் நூலாம்படையில் இருந்துதான் கூட்டினைக் கட்டுகின்றது. தேன் சிட்டு மலர்களில் உள்ள தேனை உண்டு வாழும் பறவை. நூலாம்படையில் கட்டிய கூட்டிற்கு மிருதுவான இறகுகளைக் கொண்டு மெத்தை போன்ற உட்புறத்தை வேய்கின்றது. பின்பு அதில் முட்டைகளை இட்டு அடைகாக்கின்றது. தேன் சிட்டு ஒன்றின் கூட்டினை பால்பாண்டி எங்களுக்குக் காட்டினார். அதில் பெட்டைக் குருவி அமர்ந்து அடைகாத்துக் கொண்டிருந்தது. அதன் மூக்கு மட்டும் லேசாக வெளியில் தெரிந்தது. மரத்தை ஆட்டிக் காண்பித்தார் பால் பாண்டி. உடனே அருகில் இருந்த மற்றொரு மரத்திலிருந்து ஆண் குருவி சீட்டி அடித்து பெண் குருவிக்கு சேதி சொல்லிவிட்டது. உடனே பெண் குருவி விசுக்கென்று தனது மூக்கையும் கூட்டிற்குள் இழுத்துக் கொண்டு விட்டது. இத்தனை சிறிய சிட்டிற்கு உள்ள அறிவைப் பாருங்கள்\nதூக்கணாங்குருவி எனும் குருவி (Tailor Bird) பாறை மீது களிமண்ணை ஒட்டி அதில் கோரைப் புற்களைக் கொண்டு கூடு கட்டுமாம். அடிப்பாகத்தில் ஓட்டை வைத்து அதன் வழியாகத்தான் உள்ளே செல்லுமாம். கூட்டில் இருட்டைப் போக்குவதற்காக மின்மினிப் பூச்சியை கூண்டின் சுவற்றில் ஒட்ட வைத்து இரவு வேளைகளில் அதன் ஒளியை விளக்காகப் பாவிக்குமாம். இதில் கூடு கட்டுவது ஆண் குருவிதான் தூக்கணாங்குருவி கட்டி வாழ்ந்த காலிக் கூடுகளை வீட்டில் கொண்டு வந்து வைத்தால் அதில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டும் என்கின்றார் பால்பாண்டி.\nசெங்கால் நாரை தை அமாவாசை, தைப் பூசம் போன்ற தினங்களில் மட்டுமே கூடு கட்டத் தொடங்குமாம். கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சுகளைப் பொரித்து விட்டால் அவற்றைக் காப்பது ஜோடியில் ஒரு பறவை. இரை தேடிச் செல்வது மற்றொன்று. அந்தப் பறவை திரும்பியவுடன்தான் மற்றது இரை தேடச் செல்லும். பெலிகன் என்னும் பறவை- இதன் அலகு பை போல் தொங்கும். அதன் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவது கல்நெஞ்சுக்காரர்களையும் உருக வைக்கக்கூடிய காட்சி என்கின்றார் பால் பாண்டி. அதன் குஞ்சுகள் குரங்குக் குட்டிகள் போல் இருக்கும். அதன் உடம்பில் ஓடும் இரத்தம் கூட கண்களுக்குத் தெரியுமாறு இருக்கும். அந்தக் குஞ்சுகளுக்கு மேல் படுத்துக் கொண்டு தனது தாடையில் இருக்கும் மீனை தாய்ப் பறவை ஊட்டுவது கண்கொள்ளாக் காட்சி என்கின்றார் பால்பாண்டி. தாய்ப் பறவை குஞ்சுகளை சூரிய வெளிச்சத்திலிருந்து காக்கக் காலை வேளைகளில் கிழக்கு நோக்கி தனது இறக்ககளை விரித்து தட்டி போல் காக்கும். மாலை வேளைகளில் மேற்கு நோக்கிச் இறக்கைகளை விரித்துக் காக்கும்.\nஃபிளமிங்கோ (Flamengo) எனும் ஒரு வகைக் கொக்கு சூல் கொண்டிருக்கும் போது அதன் இறக்கைகள் ஒருவித ரோஸ் நிறமாக ஆகிவிடுமாம். இதுவே பெண் பறவை முட்டை இடத் தயார் என்பதன் அடையாளமாம். இது முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தவுடன் பல நாட்கள் குஞ்களைத் தனது இறக்கைகளுக்கடியிலேயே பத்திரமாகக் காக்குமாம். அந்த நாட்களில் வாயில் ஊரும் உமிழ்நீரினயே தன் குஞ்சுகளுக்குப் பால் போல் ஊட்டுமாம்.\nசுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பாகவே கூந்தகுளம் சரணாலயம் உண்டானது என்கின்றார் பால்பாண்டி. முல்லைப் பெரியார் அணையிலிருந்து வரும் நீர்தான் இங்கு ஏரியாகக் காட்சியளிக்கின்றது. நடுவில் கருவேல மரங்கள். அவற்றில்தான் பறவைகளின் பெரும்பாலானக் கூடுகள். கிராமத்தின் வீட்டு மரங்களிலும், சுவர் பொந்துகளிலும் கூடுகள் இருக்கின்றன. பக்தியால் உண்டான சரணாலயம் என்கின்றார் பால் பாண்டி. கிராம மக்கள் நிறைய மழை பெய்ய வேண்டும். ஏரி ரொம்ப வேண்டும். பறவைகள் வர வேண்டும் என்று ஏரிக்கரையில் இருக்கும் சந்தான கோபால கிருஷ்ணனை வேண்டிக் கொள்வார்களாம். ஏரிக்கரையில் அமைந்திருக்கும் கோபுரத்தில் (Viewing Tower) இருந்து ஏரியையும், பறவைகளயும் நன்றாகப் பார்க்கலாம். சுமார். 4.30 அல்லது 5,00 மணி அளவில் பறவைகள் கூட்டம் கூட்டமாக இரையுடன் கூடு நோக்கிப் பறந்து வருவது மெய் சிலிர்க்க வைத்தது.\nபால் பாண்டி அடிபட்டப் பறவைகளுக்கும் நோய்வாய்ப்பட்ட பறவைகளுக்கும் தானே சிகிச்சை செய்கின்றார். இவரது மனைவிதான் இவருக்கு உறுணயாம். செவிலித்தாய் போல நர்ஸிங் செய்வாராம். “உடைந்த கால்களுக்கு பக்கபலமாக குச்சி வைத்து கட்டுவேன். காயங்களுக்கு மருந்து தடவுவேன். பூரண குணம் அடந்த பின்பும் கூட அவை என்னை விட்டு போகமாட்டேன் என்று என் காலையே சுற்றி சுற்றி குழந்தைகள் போல் வருவன என்று பாசம் பொங்க பால் பாண்டி கூறுகின்றார்.\n“பறவைகளின் இனப் பெருக்கம் மார்ச், ஏப்ரல், மாதங்களில்தான். ஜூன், ஜூலை என்பது பீக் சீசன். ஜூலை மாதக் கடைசியில் தாய்ப் பறவைகள் மெதுவாகக் குஞ்சுகளை கூட்டத்திலிருந்து அழைத்துச் சென்று இரை தேட பழகிக் கொடுத்து அவைப் பழகிய பின்பு பிரித்து விட்டு விடும், சாதாரணமாக ஆடி அமாவாசைக்குப் பிறகுப் பறவைகள் ரொம்ப இராது என்கின்றார் பால் பாண்டி.\nநமக்கு ஒவ்வொரு செயலுக்கும் தொழிலுக்கும் கற்றுக் கொடுக்க ஆள் வேண்டியிருக்கின்றது. ஆனால் யாருமே சொல்லிக் கொடுக்காமல், சிவில் இன்ஜினீயரிங் கல்லூரியில் கற்காமல் கூடு கட்டும் தேன் சிட்டுப் பறவைகள், தூக்கணாங்குருவிப் பறவைகள் செவிலியர் கல்லூரிக்குச் செல்லாமல் ஆயா வைத்துக் கொள்ளாமல் தானே குஞ்சுகளைப் பேணிக் காக்கும் செங்கால் நாரை, டியூசன் வைத்துக் கொள்ளாமல் தானே குஞ்சுகளுக்கு இரை தேடப் பயிற்றுவிக்கும் கொக்குகளைப் பார்க்க வேண்டும் என்றால ஒரே ஒரு முறை கூந்தகுளம் சரணாலயம் சென்று வாருங்கள். ஒரே ஒரு முறை பால் பாண்டியப் பார்த்துப் பேசி விட்டு வாருங்கள். அப்பொழுது நீங்களும் நான் சொன்னதனைத்தும் சரியென்று ஒத்துக் கொண்டு என்னோடு சேர்ந்து “அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்\" என்று பாடுவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144701-topic", "date_download": "2018-07-17T02:15:16Z", "digest": "sha1:KY662A2R7HU3W7EHTZ42UNZINH5SMKP6", "length": 17829, "nlines": 234, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தூத்துக்குடியில் நள்ளிரவில் ஸ்டெர்லைட்டுக்கு தாது ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு: கிராம மக்கள் ஆவேசம்", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதூத்துக்குடியில் நள்ளிரவில் ஸ்டெர்லைட்டுக்கு தாது ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு: கிராம மக்கள் ஆவேசம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் க��ஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதூத்துக்குடியில் நள்ளிரவில் ஸ்டெர்லைட்டுக்கு தாது ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு: கிராம மக்கள் ஆவேசம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தாமிரத்தாது ஏற்றி வந்த\nலாரியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 10 கிராம மக்கள்.\nகடந்த இரு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகடந்த 10ம் தேதி இதே கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர்\nஅலுவலகம் முன்பு மறியல் போராட்டமும் நடத்தினர்.\nஇதனிடையே பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட்\nஆலையில் தற்போது உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஸ்டெர்லைட் ஆலைக்கான\nஇந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்த 31ம் தேதி கப்பல்\nமூலம் காப்பர் கான்சன்ட்ரேட் என்ற மூலப்பொருள், தூத்துக்குடி\nதுறைமுகம் அருகே குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த\nஇந்த தாமிர தாது, பின்னர் லாரிகள் மூலம் நேற்று முன்தினம்\nஇரவு ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு வரப்பட்டது.\nதகவலறிந்த போராட்டக் குழுவினரும், கிராம மக்களும்\nஸ்டெர்லைட் ஆலை முன்பு நள்ளிரவில் திரண்டனர். ஆலைக்கு\nதாமிர தாது ஏற்றிவந்த லாரியை தடுத்துநிறுத்தி சிறை\nபிடித்தனர். மேலும் லாரியை ஆலைக்குள் அனுப்ப மறுத்து\nதர்ணாவில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த சிப்காட்\nபோலீசார், சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nபின்னர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் 15க்கும்\nமேற்பட்டோர், துறைமுகம் அருகேயுள்ள வோர்ல்ட் ட்ரேட்\nஅங்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு முகவராக செயல்பட்டு\nகாப்பர் கான்சன்ட்ரேட் இறக்குமதி செய்து வரும் தனியார்\nஷிப்பிங் நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், ஒரு சிலரை மட்டும்\nஅந்நிறுவனத்திற்குள் சென்று கோரிக்கை மனு அளிக்க\nஅனுமதி அளித்தனர். அதன்படி மனு அளித்த போராட்டக்\nகுழுவினர், மக்களின் நலன் கருதி ஸ்டெர்லைட் ஆலைக்கு\nகாப்பர் கான்சன்ட்ரேட் இறக்குமதி செய்துதரக் கூடாது\nஆர்ப்பாட்டம் நடத்திய நல்லகண்ணு கைது\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தடையை\nமீறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி\nசிதம்பர நகர் சந்திப்பு பகுதியில் போராட்டம் நடத்தினர்.\nஇதற்கு மாவட்ட செயல���ளர் அழகுமுத்து பாண்டியன்\nதலைமை வகித்தார். கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு,\nஇதையடுத்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகக் கூறி,\nநல்லகண்ணு மற்றும் 34 பெண்கள் உள்ளிட்ட 127 பேரை\nதூத்துக்குடி தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.\nஇந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்திந்திய\nஇளைஞர் பெருமன்றத்தினரை போலீசார், கைது செய்து\nகுண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர்.\nமாணவர்கள் ஆர்ப்பாட்டம்: முள்ளக்காடு அருகே தனியார்\nபொறியியல் கல்லூரி மாணவர்களும் நேற்று போராட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsparktamil.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-07-17T01:46:58Z", "digest": "sha1:FRI6O5NVWVUK33PBFNOETSNOG4EEBXHB", "length": 4503, "nlines": 125, "source_domain": "newsparktamil.com", "title": "காங்கிரஸ் Archives - NewSparkTamil (NST)", "raw_content": "\n- இழுபறி நீடிப்பதால் குழப்பம்\nகர்நாடக மக்களை குழப்பும் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nகார்த்தி சிதம்பரம் கைது பற்றி ராகுல் காந்தி மவுனம் ஏன்\nகர்நாடகாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு\nசென்னையில் கார்த்தி சிதம்பரம் கைது; பெரும் பரபரப்பு\nபின்புற கண்ணாடி பார்த்து வாகனம் இயக்குகிறார் மோடி: ராகுல் விமர்சனம்\nடிரம்ப் மகள் பாராட்டியது பிரதமர் மோடியை அல்ல: ப.சிதம்பரம் மறுப்பு\nகாங்கிரஸ் கட்சியில் ப.சிதம்பரத்திற்கு முக்கிய பதவி\nஎல்லாம் தலைவிதி: திருமணம் எப்போது என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதில்\nபிரதமர் மோடிக்கு அகன்ற மார்பு; சிறிய இதயம்: ராகுல் காந்தி\nசர்வதேச தடகள போட்டியில் முதல் தங்கம்: ஹிமா தாஸ் சாதனை\nதமிழ் நடிகர், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்: பரபரப்பு கிளப்பும் ஸ்ரீரெட்டி\nஇந்திய குடியரசு தினம்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அழைப்பு\nபாரபட்சம் இன்றி எல்லோரையும் கலாய்க்கும் ‘தமிழ்ப்படம் 2.0’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://priyankasscribbler.blogspot.com/2009/07/blog-post_22.html", "date_download": "2018-07-17T01:30:14Z", "digest": "sha1:N47F4TNQM6HRK577IGEPNTPYDEMSIKI5", "length": 19600, "nlines": 99, "source_domain": "priyankasscribbler.blogspot.com", "title": "என் கிறுக்கல்கள்...!!: பெயர் சூட்டு விழா!!", "raw_content": "\nஇந்தப்பேதையின் க���றுக்கல்களையும் தான் படியுங்களேன் உங்கள் ஒய்வு நேரத்தில்... நிச்சயம் உங்களுக்கு பொழுது போகும் என்று நம்புகிறேன்\nஹ்ம்ம்ம்ம்ம்ம்... நாய்க் குட்டி வீட்டுக்கு வந்தாச்சு அதுக்கு சாப்பாடு குடுத்து, அதோட விளையாடவும் ஆரம்பிச்சாச்சு... அடுத்து அதுக்கு ஒரு பெயர் வெக்கணுமே அதுக்கு சாப்பாடு குடுத்து, அதோட விளையாடவும் ஆரம்பிச்சாச்சு... அடுத்து அதுக்கு ஒரு பெயர் வெக்கணுமே என்ன பேர் வெக்கலாம் யோசிக்க ஆரம்பித்தேன்.. யோசித்துக் கொண்டிருக்கையில் எதிர் வீட்டு ஆன்டி... என்னம்மா எதோ யோசிக்கற போலனுகேட்க நானும் நாய்குட்டிக்கு பெயர் வைக்க போறேன் ஆன்டி... என்ன பேர் வெக்கலாம்னு யோசிச்சிற்றுக்கேன்னு சொன்னேன்... எதோ யோசிக்கற போலனுகேட்க நானும் நாய்குட்டிக்கு பெயர் வைக்க போறேன் ஆன்டி... என்ன பேர் வெக்கலாம்னு யோசிச்சிற்றுக்கேன்னு சொன்னேன்... அதுக்கு அவங்க என்ன பாத்து சிரிச்சிட்டு, நல்ல பொண்ணுமானு சொல்லிட்டு சரி சரி... நாய்க்கு 'இ' இல்லனா 'ஐ' னு முடியற மாறி தான் வெக்கணும்.. அப்ப தான் அதுக்கு புரியும்னு சொன்னாங்க...\nஅதுவும் சரி தான் நான் கூப்பிடுவது அதுக்கு புரிஞ்சா தானே நான் அதைக் கூப்டும் போது அது திரும்பி பாக்கும் சரி ஆன்டி னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள போயிட்டேன்.. பள்ளிக்கு நேரம் ஆகிவிடவே நான் குளித்து கிளம்பி பள்ளிக்குச் சென்றுவிட்டேன்... என் தோழி ரேவதியிடன் என் குட்டி நாயைப் பற்றிச் சொன்னேன்... அதற்க்கு பெயர் வைக்க வேண்டும் என்றும் சொல்லி அவளையும் யோசிக்கச் சொன்னேன்... அவள் யோசித்து விட்டு இரண்டு மூன்று பெயர்களைச் சொன்னாள்... இதற்கிடையில்.. எங்களுக்கு அன்று \"history paper\"-- மாதத்தேர்வுக்கான விடைத்தாளைக் கொண்டு வந்து கொடுத்தார் ஆசிரியை..\nஎனக்கு ஐந்தாம் வகுப்பிலிருந்தே ஒரு மாணவன் மீது வெறுப்பு... அவன் பெயர் விக்ரம்.... eppothum என்னுடன் போட்டி போட்டுக் kondiruppaan... entha vidaithaal koduththaalum சரி( தினந்தோறும் வைக்கும் சின்ன தேர்வாக இருந்தாலும்...) அவன் தாளையும் என் தாளையும் வைத்துப் பார்பான்.. எனக்கு அவனை விட ஒரு மதிப்பெண் அதிகம் வந்திருந்தால் கூட அவனால் பொறுக்கவே முடியாது உடனே அந்த ஆசிரியரிடம் சென்று சண்டையிடுவான், என்னை விட ஒரு மதிப்பென்னாவது அதிகமா ஏதாவது ஒரு கேள்விக்கான விடையில் வாங்கிவிட்டு தான் வகுப்பிற்கே வருவான்\nஅன்றும் அப்படித் தா��் செய்தான்... history paper இல் என் மதிப்பெண் 82... அவன் மதிப்பெண் 80... எண்கள் ஆசிரியை எல்லோருக்கும் அவரவர் தேர்வுத் தாளைக் கொடுத்து விட்டு இறுதியில் அனைவரின் பெயர்களையும் அவர்கள் எடுத்த மதிப்பெண்ணையும் படித்து விட்டுச் சென்றார்.. என் மதிப்பெண்ணைக் கேட்ட உடன் விக்ரம் நான் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு அருகில் வந்து என் விடைத்தாளைக் கேட்டான்.. எதற்கு கேட்கிறான் என்று புரிந்து கொண்ட நான் தர மாட்டேன் போ என்று சொன்னேன்.. ஆனாலும் அவன் விடவில்லை.. என் விடைத்தாளைப் பிடுங்கிக் கொண்டு வகுப்பின் வெளியே ஓடிவிட்டான்... நானும் இந்த முறை அவனை விடுவதாயில்லை, அவனைத் துரத்திக் கொண்டு ஓடினேன்\nஅவன் நேராக எங்கள் history ஆசிரியையிடம் தான் சென்றான்.. மூச்சிரைக்க ஓடி வந்திருக்கும் எங்களைப் பார்த்த ஆசிரியைக்கு ஒன்றும் புரியவில்லை... நான் பேச ஆரம்பிப்பதற்குள் அவன் முந்தினான்... அதெப்படி நீங்க எனக்கு இவளை விட இரண்டு மதிப்பெண் குறைவாக போட்டீங்கன்னு கேட்டான்.. ஆசிரியைக்கு ஒன்றும் விளங்கவில்லை... ஆனால் அவனை கோபமாக முறைத்தார் அதற்குள் அங்கு வந்த எங்கள் தமிழ் ஆசிரியை(சின்ன வகுப்பிலிருந்தே எங்கள் இருவரைப் பற்றியும் அறிந்தவர் அதற்குள் அங்கு வந்த எங்கள் தமிழ் ஆசிரியை(சின்ன வகுப்பிலிருந்தே எங்கள் இருவரைப் பற்றியும் அறிந்தவர்) என்ன விக்ரம் ஆரம்பிச்சிட்டியா திரும்பவும் என்று கேட்டு விட்டு history ஆசிரியையிடம் அவனைப் பற்றி சொல்லி.... \"அவன் நீங்கள் அவனுக்கு ஒரு மதிப்பெண் ஆவது அந்தப் பெண்ணை விட அதிகமா போடலைன்னா விடமாட்டான்\" என்றார்... என்ன ஆசிரியையிடம் இப்படி பேசறான் அதற்க்கு நான் ஆள் இல்லை என்று சொல்லி விட்டு, விக்ரமைப் பார்த்து இன்னொரு முறை இப்படி என் கிட்ட வந்தீன நான் உன்ன பிரின்சிபால்(principal) கிட்ட கூட்டிட்டு போயிடுவேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.. அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமே ஹப்பா நான் சிரித்துக் கொண்டே என் விடைத் தாளை அவனிடமிருந்து எடுத்துக் கொண்டு வகுப்புக்குச் சென்றேன்.. ஆனால் எனக்கு அவன் செய்த இந்த வேலை(விடைத்தாளைப் பிடுங்கிக் கொண்டு ஓடியது) எனக்கு எரிச்சலை அதிகப்படுத்தியது... இவனை நல்லா வெறுப்பேத்தனும்னு முடிவு பண்ணேன்\nvikram என் வீட்டின் அருகில் தான் வசிக்கிறான்.. (விக்கி என்று தான் அவன் வீட்டில் அழைப்பார்கள்) ... அவனுக்கு நாய் என்றாலே பிடிக்காது... அதை பயன் படுத்திக்கொண்டு என் நாய்க்கு நான் விக்கி என்று பெயர் வைக்க முடிவே பண்ணிட்டேன்... மாலை வீட்டிற்குச் சென்றவுடன் அம்மாவிடம் என் நாய்க் குட்டிக்கு விக்கி என்ற பெயர் வைக்கப்போவதாகச் சொன்னேன்.. அம்மாவுக்கும் அந்தப் பெயர் பிடித்தது\nஅண்ணாவும் அப்பாவும் வீட்டிற்கு வந்த பிறகு பெயர் சூட்டு vizhaa அரங்கேறியது.. ஆனால் விக்ரமை வெறுப்பேற்ற எனக்கு மனது வரவில்லை எதோ ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டே இருந்தது எனக்குள்\nகுறியீடு: என் நாய்க்குட்டியும் அதன் சேட்டைகளும்... இவ்விடுகைய கிறுக்கியது... \"பிரியங்கா\" இடுகைய வெளியிட்ட நேரம் 12:50\n5 பேர் கருத்து சொல்லியிருக்காங்க...:\nஇந்த சம்பத்துக்கு அப்பரம்... நான்...அம்மாவிடம் மட்டும் நடந்ததைச் சொன்னேன்.. நான் சொன்னதைக் கேட்ட என் அம்மாவுக்கு கோபம் வீறிட்டது இரண்டு நாட்கள் அம்மா என்னிடம் பேசவே இல்லை... :( எனக்கு மெல்ல மெல்ல என் தவறு புரிந்தது இரண்டு நாட்கள் அம்மா என்னிடம் பேசவே இல்லை... :( எனக்கு மெல்ல மெல்ல என் தவறு புரிந்தது சீ சீ எவ்ளோ கேவலமா யோசிச்சிருக்கேன் நான்.. அடுத்தவரைப் புண்படுத்திப் பார்க்கவா என் அன்னையும் என் தமிழ் அன்னையும் எனக்கு சொல்லிக்கொடுத்தார்கள் என்றெல்லாம் எண்ணம் தொடங்கிற்று என் மனதிற்குள்.. அம்மாவிடம் சென்று நடந்ததிர்க்காக மன்னிப்பு கேட்டேன்... அதோடு, நாய்க்குட்டிக்கு வேறு பெயர் வைக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டேன்\nஆனால் அம்மா அதுக்கு ஒத்துக்கலை.. உன் தவறு உனக்கு நினைவில் இருந்தால் தான் அது மீண்டும் நடக்காமல் இருக்கும்... பெயரை மாற்றாமல் இருந்தால் தான் உனக்கு உன் பிழையின் நினைவு இருக்கும் என்று சொல்லிவிட்டார்.. நெஜம்மா சொல்றேனுங்க.. நான் அதுக்கப்புறம் யார் மனதையும் புண்படுத்தியதாக என் நினைவில் இல்லை என்று சொல்லிவிட்டார்.. நெஜம்மா சொல்றேனுங்க.. நான் அதுக்கப்புறம் யார் மனதையும் புண்படுத்தியதாக என் நினைவில் இல்லை ஆனால், என் தவறு மட்டும் என் நினைப்பை விட்டு போகவும் இல்லை, அதனால் என்னை நினைத்து நான் என் மனதிற்குள் அருவெருப்படைந்துகொண்டிருக்கிறேன் இது நாள் வரையில் ஆனால், என் தவறு மட்டும் என் நினைப்பை விட்டு போகவும் இல்லை, அதனால் என்னை நினைத்து நான் என் மனதிற்குள் அருவெருப்படைந்துகொண்டிருக்���ிறேன் இது நாள் வரையில்\nஆஹா இந்தப்புள்ள கிளம்பிடுச்சுயா கிளம்பிடுச்சு...\nvikram என் வீட்டின் அருகில் தான் வசிக்கிறான்.. (விக்கி என்று தான் அவன் வீட்டில் அழைப்பார்கள்) ... அவனுக்கு நாய் என்றாலே பிடிக்காது... அதை பயன் படுத்திக்கொண்டு என் நாய்க்கு நான் விக்கி என்று பெயர் வைக்க முடிவே பண்ணிட்டேன்... //\nஅதானே உங்க ஆணவம் உங்களவிட்டு போகவே போகாதே கூடப்பிறந்த பிறப்பாச்சே,,என்னங் மேடம் சரிதான...\n அது நான் தெரியாம செஞ்சது... ஆணவம் லாம் இருந்தா நான் ஏனுங்க இதப் பத்தி எழுதி உங்க கிட்ட இப்டி பேச்சு வாங்கி கட்டிக்டு....\nஆஹா நம்ம மதுரக்காரய்ங்க மாதிரியே இந்த புள்ள பேசுதே......எந்த ஊர் அம்மிணி\nமதுரையுமில்ல கோவையுமில்ல... நம்ம சொந்த ஊரு சென்னை தானுங்க... :)\nஎங்க ஊர்ல இப்போ மணி...\nஎன்னப் பத்தி நானே என்னத்த சொல்றது உங்களுக்கு தெரிஞ்சா ஏதாச்சும் சொல்லுங்க பா...\nஇந்த விருதைத்தந்து என் எழுத்துக்கு ஒரு அங்கீகாரம் தந்த வசந்த் அண்ணாவுக்கு என் நன்றிகள்\nஎன் நாய்க்குட்டியும் அதன் சேட்டைகளும்... (5)\nஎன் ஸ்கூல் டைரி (2)\nகாதல் சின்னம்- மூளையா இதயமா\nஜோடிப் புறாவில் ஒரு புறா\nஎன் நாய்க்குட்டி செய்த அட்டூழ்யங்கள்...\nரோஜா தன்னைச் சூடும் பெண்ணைப் பார்த்துச் சொன்னதாம்....\nஎங்க நாய்க்குட்டிய சாப்ட வெக்க நாங்க நாயா பேயா அலை...\nஅழகா புசு புசுன்னு ஒரு நாய்\n'இட்லி'கள் மீது நடத்தும் தாக்குதல்\n யாராச்சும் என் தலை முடியைக் காப்பாத்துங...\nஇந்தியன் நா அவ்ளோ கேவலமா\nஇப்போ நம்மளோட சேந்து இதப் படிக்கறவங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2015/05/05/1s154157.htm", "date_download": "2018-07-17T02:13:46Z", "digest": "sha1:ZV7CAFI3VVISUJUZYIQ5JOJX6SBYFGJM", "length": 5142, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "கன்ஃபியூஷியஸின் ஊரில் இலவசப் பயணம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nகன்ஃபியூஷியஸின் ஊரில் இலவசப் பயணம்\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கன்ஃபியூஷியஸின் இலக்கிய தொகுப்பிலுள்ள 5 பகுதிகளை மனப்பாடம் செய்தால் கன்ஃபியூஷியஸ் கோயில், கன்ஃபியூஷியஸ் இல்லம், கன்ஃபியூஷியஸ் குடும்பக் கல்லறை ஆகிய மூன்று காட்சித்தலங்களுக்கு இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். கன்ஃபியூ��ியஸின் ஊரான ஷான்தோங் மாநிலத்தின் ஜுஃபு நிர்வாகம், கடந்த ஆண்டின் இறுதியில் தொடங்கிய இந்த நடவடிக்கை வெளிநாட்டுப் பயணிகளிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 39 பயணிகள் இந்நடவடிக்கையில் கலந்து கொண்டு, இலவசப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2012/03/tntj-san.html", "date_download": "2018-07-17T02:03:07Z", "digest": "sha1:22HDRV74LTUQA7JC2NJNLX5H3CQ2HYL7", "length": 98140, "nlines": 1588, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "உண்மைக்குப் புறம்பானவற்றை நாங்கள் சொல்லமாட்டோம்:TNTJ வின் உச்சகட்ட காமடிக்கு-SAN சவுக்கடி | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து ம��ய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nஉண்மைக்குப் புறம்பானவற்றை நாங்கள் சொல்லமாட்டோம்:TN...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க ம��ழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஉண்மைக்குப் புறம்பானவற்றை நாங்கள் சொல்லமாட்டோம்:TNTJ வின் உச்சகட்ட காமடிக்கு-SAN சவுக்கடி\nஉண்மைக்குப் புறம்பானவற்றை நாங்கள் சொல்லமாட்டோம்:TNTJ வின் உச்சகட்ட காமடிக்கு-SAN சவுக்கடி\nSAN அனுப்பின மின்னஞ்சலின் தமிழாக்கம்\nமாம்சத்தில் வந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்று அறியப்பட்டவரும் உண்மையான எல்லா தீர்க்கதரிசிகளாலும் அழைக்கப்பட்டவரும் உண்மையான ஒரே இறைவனுமாகிய யொகோவாவின் நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக. ஆமென்.\nமார்ச் 8, 2012 அன்று நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றோம்.\nகிறிஸ்தவர்களாகிய நாங்கள் எங்கள் பரிசுத்த வேதாகமத்தைப் பற்றிய எங்கள் தலைப்பிலே உங்களோடு விவாதித்தோம், அதன் வீடியோ பதிவுகளை எல்லோரும் பார்க்கும் விதத்தில் பதிவேற்றம் செய்தும் இருக்கின்றோம். குர்-ஆன் இறைவனுடைய வார்த்தை என்று நீங்கள் உண்மையிலேயே விசுவாசிப்பீர்களானால், முஸ்லீம்களாக, ஒரு பெரிய ஜமாஅத்தாக இருக்கும் நீங்கள், இந்த விவாதத்திலிருந்து தப்பிக்க, இந்த விவாதம் இரத்து செய்யப்படுவதற்கு ஏதாகிலும் வழிவாசல்கள் மற்றும் காரணங்கள் கிடைக்காதா என்று தேடிக்கொண்டே, விவாதம் செய்ய விருப்பம் உடையவர்கள் போல பாசாங்கு செய்து கொண்டு இருப்பதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா\nகாவல் துறை தடை உத்தரவுக்குப் பின்பு, காவல் துறையினரின் ஆணைக்கு இணக்கமான விதத்தில், உங்களுடைய அலுவலகத்தில் வந்து ஒளிப்பதிவுடன் கூடிய தனிப்பட்ட ஒரு விவாதத்தை செய்ய நாங்கள் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டோம். ஆனால் நாங்கள் சட்டத்தை மீற மாட்டோம் என்பதை முழுவதுமாக அறிந்த நீங்கள் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு நடைபெறும் என்று வேண்டுமென்றே தொடர்ந்து விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தீர்கள். குர்-ஆன் இறைவனுடைய வார்த்தை என்று உண்மையிலே நீங்கள் நம்புகிறவர்களாக இருந்தால், அதை நிரூபிக்கத் திறமையுடையவர்களாயிருந்தால், ஒளிப்பதிவுடன் கூடிய தனிப்பட்ட விவாதத்திற்கு நீங்கள் சொன்னபடி வந்து விவாதித்து, பிறகு விருப்பமுடையவர்களுக்��ு அந்த ஒளிப்பதிவை கொடுத்திருக்கலாம். அதே வாய்ப்பை ஜனவரி 28ம் தேதி நீங்கள் நடத்திய நாடகத்திற்கு பிறகும் நாங்கள் கொடுத்தோம் ஆனால் இன்னமும் நீங்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நீங்கள் குர்-ஆனை இறைவனுடைய வேதம் என்று உண்மையிலே நம்புபவர்களாக இருந்திருந்தால், எங்களிடம் அதை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருந்த நீங்கள்தான் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை எங்களுக்குத் தந்திருக்க வேண்டும். உண்மையிலேயே குர்-ஆன் மீதான விவாதம் நடைபெறவேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்பியிருந்தால், சென்னை காவல் துறையினரிடம் சென்று ரத்து செய்த ஆர்டரை நீக்க வேண்டும் என்று கோருவதற்கு முயற்சி எடுத்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் முயற்சி எடுக்க ஆரம்பித்த பிறகும் கூட எங்களுடன் வருவதற்கு நீங்கள் மறுக்கிறீர்கள்.\nநீங்கள் குர்-ஆனை இறைவனுடைய வேதம் என்று உண்மையிலே நம்புபவர்களாக இருந்திருந்தால், எங்களிடம் அதை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருந்த நீங்கள்தான் விவாதம் நடப்பதற்கு முயற்சி எடுக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்ற போதிலும், எங்களுடைய செலவிலே விவாதத்தை வேறொரு இடத்தில் நடத்துவதற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்று சலுகை அளித்தால், குறைந்த பட்சம் அதற்காவது ஒத்துழைப்பு தருவீர்கள் என்று நாங்கள் நினைத்தோம். நீங்கள் விவாதம் செய்வதற்கு விருப்பமுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்று மக்களை நம்பவைத்து முட்டாளாக்கி, அதே வேளையில் இந்த விவாதம் ரத்து செய்யப்படவேண்டும் என்று விரும்புகிறவர்களாக எங்களுக்குத் தோன்றுகிறது. சட்டப்பூர்வமான நடைமுறைக்குந்த மூன்று விருப்ப தெரிவுகள் அனைத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கும் போது, கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் படி நடப்பதற்கு நீங்கள் மறுக்கும் நிலையிலும் ஏற்கனவே குறிப்பிட்டது போல செலவுகளை நாங்களே ஏற்றுக் கொண்டு விவாதத்தை நடத்த நாங்கள் தாயராக இருக்கும் போது, உங்களால் செய்யக் கூடிய சிறிய ஒரு காரியம் என்பது இந்த விவாதம் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது தான். ஏதாவது நொண்டிச் சாக்குகளையும், தப்பிக் கொள்ள வழிவாசல்களைத் தேடுவதின் மூலம் நீங்கள் உங்களையே முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள், மற்றவர்களை அல்ல.\nநீங்கள் முன்வைத்தை விசயங்களை���் பற்றி முதலில் பேசுவோம்:\n(அ) இந்த விவாதமானது இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ போதனைகளை மிகவும் சிறப்பாகப் புரிந்து கற்றுக் கொள்ள உதவக் கூடியதாக இருக்க முடியாது என்று நீங்கள் நினைப்பதால், காவல் துறை ஆய்வாளருக்கு கொடுக்க வேண்டிய கடிதத்தின் வரைவு மாதிரி மாற்றப் படவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். முந்தின விவாதத்தில் நீங்கள் தகுந்த ஆதாரங்களோடு, சரியான வாதங்களை முன் வைப்பதை விட, நீங்கள் ஏன் அதிகம் இழிவான வார்த்தைகளையே பயன்படுத்தினீர்கள் என்பதை விளக்குவதாக இருக்கின்றது. விவாதமானது மார்க்கங்களைப் பற்றிய சிறந்த புரிந்துகொள்ளுதலில் உதவுக்கூடிய அறிவுசார்ந்த ஒன்றாக இருக்கும் அதே வேளையில், பொய்யானவற்றையும் அம்பலப்படுத்திக் காட்டும் என்று நாங்கள் நம்புகிறோம். எந்த இடத்திலும் காவல் துறை அனுமதிக்கு சமர்ப்பிப்பதற்கு தேவையான பொருத்தமான எல்லாக் குறிப்புகளோடும் நாங்கள் அந்த வரைவு மாதிரியை எழுதினோம். இருப்பினும், எல்லா உண்மைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற சாக்கு போக்கில் சென்னையில் நடந்த விவாதம் பற்றியும் அந்த விவாதத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதையும் நீங்கள் குறிப்பிட விரும்புகிறீர்கள். உங்களுடைய வாதத்தின் படியே நாம் செய்வோமானாலும், தடையைக் குறித்தும் நாம் குறிப்பிட வேண்டும், ஒரு வேளை ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் அதிலிருந்து எல்லாக் காரியங்களும் குறிப்பிடப்பட வேண்டும். உங்களுடைய வாதத்தை நாம் நடைமுறைப் படுத்துவோம் எனில், குழுவின் சில நபர்களுக்கு அவர்களுடைய சொந்த மார்க்கத்தினரிடமிருந்தே அபயாம் ஏற்படும் சூழல் இருக்கிறது என்பதை கேரளா காவல் துறையினர் அறிந்து கொண்டு கடைசி நேரத்தில் அனுமதியை ரத்து செய்துவிடாதவாறு, குழுவின் சில முக்கியமான நபர்களைப் பற்றியும் அவர்களுடைய பாதுகாப்பிற்கு இருக்கும் அபாயமான சூழலையும் நாம் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். உங்களுடைய உள்நோக்கத்தை நாங்கள் அறிந்தவர்களாக இருப்பினும், எங்களால் முடிந்த அளவிற்கு உங்களுடைய யோசனைகளோடு இணங்கி செயல்பட்டு காவல் துறை அனுமதிக்காக கொச்சியில் சமர்ப்பிப்போம், உங்களுடைய ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம்.\n(ஆ) கொச்சி காவல் துறையிடம் நீங்கள் எங்களோடு வரமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் படி நீங்கள் வரவேண்டியவர்களாக இருந்தாலும், நாங்கள் தனியே போக முடியும் என்பதை கூறியிருக்கிறோம். நாங்கள் தனியே போவோம். இருப்பினும், உங்கள் பிரதிநிதிகளை பார்க்க வேண்டும் என்று காவல் துறையினர் வலியுறுத்துவார்கள் எனில், நீங்கள் எங்களோடு வர வேண்டும். அதைத் தான் நாங்கள் முந்திய மின்னஞ்சலிலும் எழுதினோம் அதைத் தான் இப்போதும் எழுதுகிறோம்.\n(இ) எப்படியாவது இந்த விவாதம் நடந்தே தீர வேண்டும் என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். நீங்கள் உண்மையிலேயே எதிர்பார்ப்பது அதைத்தானா அப்படியென்றால், இரு தரப்பினரும் சோந்து காவல் துறையை அணுக வேண்டும் என்று கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தம் தெளிவாகக் கூறுகின்ற நிலையிலும், எங்களோடு சேர்ந்து சென்னை காவல் துறையினரிடம் தடையுத்தரவை நீக்கும்படி கேட்பதற்கு நீங்கள் ஏன் வர மறுக்கிறீர்கள் அப்படியென்றால், இரு தரப்பினரும் சோந்து காவல் துறையை அணுக வேண்டும் என்று கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தம் தெளிவாகக் கூறுகின்ற நிலையிலும், எங்களோடு சேர்ந்து சென்னை காவல் துறையினரிடம் தடையுத்தரவை நீக்கும்படி கேட்பதற்கு நீங்கள் ஏன் வர மறுக்கிறீர்கள் ஒளிப்பதிவுடன் கூடிய ஒரு தனிப்பட்ட விவாதத்திற்கு ஏன் நீங்கள் ஆயத்தமாக இல்லை ஒளிப்பதிவுடன் கூடிய ஒரு தனிப்பட்ட விவாதத்திற்கு ஏன் நீங்கள் ஆயத்தமாக இல்லை கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தில் இல்லாதிருக்கும் நிலையில் நேரடி ஒளிபரப்பு செய்தே ஆகவேண்டும் என்று ஏன் வலியுறுத்திக் கொண்டிருக்கிறீர்கள். எந்த நிலையிலும் குர்-ஆன் விவாதத்திலிருந்து ஓடி ஒளியும் உங்கள் உண்மையான நிறத்தை ஜனங்கள் பார்த்து விடுவார்கள் என்று நீங்கள் பயப்படுவதால் ஒப்பந்தத்தில் இருக்கின்ற இந்தக் காரியங்களைப் பற்றி நாங்கள் குறிப்பிட வேண்டாமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். கிறிஸ்தவர்களாகிய நாங்கள் பரிசுத்த வேதாகமத்தின் தலைப்பில் விவாதித்து எங்களுடைய நிலையை நிரூபித்து விட்டு, உங்களுடைய ஆழமற்ற வாதங்களுக்கு மறுப்பு தெரிவித்து அவற்றை அம்பலப்படுத்தியிருக்கிறோம். குர்-ஆனைப் பற்றி எங்களிடத்தில் ஒருபோதும் உங்களால் விவாதம் செய்து உங்கள் கருத்தை நிரூபிக்க முடியாது. இது தான் உண்மை. (சுவரொட்டிகள் காரியத்தில�� செய்தது போல, பிறகு ஒளிப்பதிவுடன் கூடிய தனிப்பட்ட விவாதத்திற்கு நீங்கள் செய்தது போல) நீங்கள் தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறுவீர்கள், தப்புவதற்கு ஏதாவது வழிவாசல்களைத் தேடுவீர்கள், விவாதம் ரத்து செய்யப்படக் கூடிய விததில் ஏதாவது நிபந்தனைகளை உருவாக்குவீர்கள்.\n(ஈ) ஒரு வேளை கொச்சியில் விவாதம் நடத்துவதற்கு கேரள காவல்துறையினர் அனுமதி தர மறுத்தாலும் கூட மற்ற இரண்டு விருப்பத் தெரிவுகள் திறந்தே இருக்கின்றன.\n(1) காவல் துறையை சேர்ந்து அணுகி தடையுத்தரவை ரத்து செய்யப்பட்டு வாங்கி சென்னையிலேயே விவாதத்தை நடத்துவது.\n(2) ஒளிப்பதிவுடன் தனிப்பட்ட ஒரு விவாதத்தை நடத்துவது. இந்த இரண்டு விருப்பத் தெரிவுகளும் திறந்து இருக்க வேண்டாம் என்று நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். காவல் துறையினர் அனுமதி மறுக்கவைப்பது அல்லது கடைசி நேரத்தில் அதை ரத்து செய்யவைப்பதற்கு இப்போது நீங்கள் திரை மறைவில் இருந்து விளையாடுவீர்கள். மேலும் நீங்கள் சாக்ஷியை அதற்கு முழுக் காரணம் என்று காட்டி விட்டு அதைச் சாக்காக வைத்து தப்பித்துக் கொள்ள விரும்புகிறீர்கள். குர்-ஆன் விவாதத்திலிருந்து எந்த விதத்திலிருந்தாவது தப்பித்து கொள்வதற்கு நீங்கள் வெட்கமில்லாமல் முயன்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் மறுபடியும் சொல்லுகிறோம். உண்மையிலே குர்-ஆன் தான் இறைவனுடைய வார்த்தை என்று நீங்கள் கருதுவீர்களானால், இப்படிப்பட்ட அற்பமான தந்திரங்களையெல்லாம் நிறுத்திவிட்டு எப்படியாகிலும் இந்த விவாதத்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்பதை உங்கள் செயல்களினால் காண்பியுங்கள். ஒரு புறம் எந்த நிலையிலும் விவாதம் நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என்று வாதிட்டுக் கொண்டு மற்றொரு புறம் நீங்கள் செய்ய வேண்டிய மிக எளிமையான காரியத்தை கூட செய்யாமலிருக்க முயற்சி செய்ய வேண்டாம். கொச்சி காவல் துறை அனுமதி மறுத்தாலும் கூட மற்ற இரண்டு விருப்ப தெரிவுகள் திறந்தே இருக்கின்றன. உங்களுக்கு சட்டப்பூர்வமான நடைமுறைக்கு உடபட்ட வேறு ஏதாவது விருப்பத் தெரிவுகள் இருக்குமென்றால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்த விவாதத்தை எந்த நிலையிலும் நடத்துவதற்கு உங்களிடமிருந்து உருப்படியான எந்த யோசனையும் வரவில்லை இருப்பினும் இந்த வெ���்று வாதத்தையே நீங்கள் இப்போதும் முன்பும் கூறிக்கொண்டிருக்கின்றீர்கள். எப்படியாகிலும் இந்த விவாதத்தை தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது தான் உண்மையாகும். அதற்கான ஒரே வழி நீங்கள் தப்பி ஓட வேண்டும் அல்லது உங்கள் குர்-ஆனை தற்காத்து விவாதிக்க உங்களுக்கு திறமை இல்லையென்றும், நீங்கள் நாடகம் நடிப்பதற்கு தான் தகுந்தவர்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.\n(உ) குர்-ஆனைப் பற்றிய விவாதம் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது என்று நீங்கள் மீண்டும் மீண்டும் வேடிக்கையான ஒரு கூற்றை கூறிவருகிறீர்கள். நாங்கள் இல்லாத இடத்தில் தான் உங்களால் குர்-ஆனைப் பற்றி \"விவாதிக்க\" முடியும் என்பதையும் நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். உங்களால் ஒரு போதும் எங்களோடு விவாதிக்க முடியாது .அப்படி செய்தால் உங்களுடைய வாதங்களை தவிடுபொடியாகும்.\n(ஊ) ஆமாம், உண்மையான இறைவனைப் பின்பற்றுகிறோம் என்று பொய்யாக வாதிடுகின்ற உங்களை போன்ற மற்றொரு குழுவிடமோ அல்லது யெகோவா சாட்சிக்காரரிடமோ நீங்கள் விவாதம் செய்து கொண்டிருப்பீர்கள். உண்மையான இறைவனை பின்பற்றுகிறவர்களாகிய எங்களிடம் நீங்களோ அல்லது யெகோவா சாட்சிக்காரர்களோ விவாதம் செய்தால், மக்கள் அதன் முடிவை பார்க்க முடியும். அது தான் ஜனவரி 21 மற்றும் 22 தேதிகளில் வெளிக்காட்டப்பட்டது. அநேகமாக, எதிர்காலத்தில் இப்படிப்பட்ட முடிவுகளை தவிர்ப்பதற்காக நீங்கள் யொகோவா சாட்சிக்காரர்களைப் போன்ற பொய்யான குழுவினரையே சந்தித்தாக வேண்டும்.\nஇவைகளைக் கூறும் அதே வேளையில், (காவல் துறை அனுமதி மறுக்கப்படுவதற்கு அதிகமான சாத்தியக் கூறுகள் இருக்கின்ற) உங்கள் யோசனைகளை நாங்கள் சேர்த்துக் கொண்டு எங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து காவல் துறை அனுமதிக்கு நாங்கள் சமர்ப்பிப்போம். உங்கள் யோசனைகளை சேர்த்துக் கொண்டு பின்வரும் கடிதத்தை நாங்கள் காவல் துறைக்கு முன்மொழிவோம். உங்களிடமிருந்து கடிதத்ததை எந்த நாளுக்குள் நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதை தெரியப்படுத்தவும்.\nTNTJ அனுப்பின் இணைப்பில் உள்ளவை\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்ளாத எல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…\nஉங்களது 03.03.2012 மற்றும் 06.03.2012 ஆகிய தேதியிட்ட மெயில்கள் கி��ைத்தன.\nஜெர்ரி தாமஸ் குழுவினர் சரியாக விவாதிக்கவில்லை; எங்களுடன் விவாதிக்கத் தயாரா என்று ஆந்திராவில் உள்ள யகோவா விட்ன்ஸ் குழுவினர் அறை கூவல் விட்ட்தன் அடிப்படையில் விவாத ஒப்பந்த குறித்துப் பேச எங்கள் குழு அறிஞர்கள் பயணம் மேற்கொண்டிருந்ததால் இரண்டு மெயிலுக்கும் ஒரே பதில் எழுதும் நிலை ஏற்பட்டு விட்டது.\nகுர்ஆன் இறைவேதமா என்ற தலைப்பில் இரண்டாம் முறையாக விவாதம் செய்ய ஏப்ரல் 28, 29 தேதிகளைத் தேர்ந்தெடுத்து அறிவித்தமைக்கு பாராட்டுக்கள்.\nமண்டபம் ஏற்பாடுகளை உடனே செய்யுங்கள்.\nகாவல்துறை அனுமதியைத் தாமதமின்றிப் பெற்று, பொறுப்புள்ள ஒரு அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட அதன் நகலை ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் எங்களுக்கு அனுப்பித் தரவேண்டுகிறோம். ஏனெனில் விவாதம் நடைபெறும் நாளுக்கு 15 நாட்கள் முன்னதாக அதாவது ஏபர்ல் 12 க்குள் எங்களுக்கு அந்த நகல் கிடைத்தால் தான் எங்கள் தரப்பில் வரும் பார்வையாளர்களும் நாங்களும் பயணச்சீட்டுக்கான முன்பதிவு செய்ய இயலும்.\nஎங்கள் பார்வையாளர்களும் நாங்களும் தேவையான பயண ஏற்பாடுகளைச் செய்ய 15 நாட்கள் அவகாசம் தேவை என்பதை முன்னரும் குறிப்பிட்டிருக்கிறோம்.\nகுறிப்பிட்ட ஏப்ரல் 12க்குள் அனுமதி நகலைப் பெற்றுத்தர உங்களால் இயலாமல் போனால் அது குறித்து தேவையில்லாத வாதப்பிரதிவாதங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்று நாங்கள் கருதுகிறோம். எனவே குறிப்பிட்ட ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் எங்களுக்கு அதன் நகலைத் தராவிட்டால் எந்தத் தேதியில் எங்களுக்குக் கிடைக்கப் பெறுகிறதோ அன்றிலிருந்து 15 நாட்கள் கழித்து விவாதம் நடக்கும் வகையில் தேதிகளை மாற்றி அமைத்துக் கொண்டு இந்த விவாதம் நடந்தே ஆக வேண்டும். என்று கருதுகிறோம். இதில் உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என்று நம்புகிறோம்.\nநீங்கள் அனுமதி பெற்றுத் தருவது தவிர மற்ற விஷயங்களை நாம் பேசி முடித்து விட்டோம்.\nமேலே சொன்ன பிரகாரம் அனுமதிக்கான உத்தரவை நீங்கள் பெற்றுத் தந்தவுடன் எங்களது ஒளிப்பதிவு மற்றும் லைவ் ரிலே தொழில்நுட்பக் கலைஞர்கள், சாதனங்களுடன் ஏப்ரல் 28 தேதி காலை 7 மணிக்கு நீங்கள் பதிவு செய்து விட்டு பதிவு செய்த ரசீது நகலுடன் எங்களுக்குத் தெரியப்படுத்தும் மண்டபத்தில் காத்திருப்பார்கள்.\nநீங்கள் குறிப்பிடும் அந்த அரங்கில் விவாதம் நடப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக 9;45 மணிக்கு நாங்கள் தயாராக இருப்போம். எங்கள் தரப்பில் கலந்து கொள்ளும் பார்வையாளர்கள் சரியாக 9.30 மணிக்கு ஆஜராகி விடுவார்கள்.\nகமிஷனரைச் சந்திக்க வேண்டும் என்ற ஒப்பந்த விதியை நாங்கள் மீறுவதாக உங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளது உண்மைக்கு மாற்றமானதாகும். கடந்த ஆண்டு நம் இரு தரப்பிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, பைபிள் இறைவேதமா என்ற தலைப்பும் குர்ஆன் இறைவேதமா என்ற தலைப்பும் குர்ஆன் இறைவேதமா என்ற தலைப்பும் விவாதிக்கப்பட்டு விட்டன.\nஅந்த ஒப்பந்தம் அல்லாமல் நீங்களே முன்மொழிந்த புதிய விதிகளுக்குப் பின் பழைய ஒப்பந்தம் பற்றி நீங்கள் பேசுவதை பயனற்றதாக நாங்கள் கருதுகிறோம்.\nகொச்சியில் நடத்துவோம் என்று நீங்கள் தான் சொன்னீர்கள். நீங்களே அரங்கத்துக்கான ஏற்பாடுகளை நாங்களே செய்கிறோம் என்றும் நீங்கள் தான் சொன்னீர்கள். காவல்துறையில் அனுமதி பெறுவதும் நீங்களே ஏற்றுக் கொண்டீர்கள். இவை நீஙகளே முன்மொழிந்த புதிய விஷயமாகும். ஒரு தரப்பு முன்மொழிந்து இன்னொரு தரப்பு ஏற்றுக் கொண்ட விஷயங்களில் பழைய ஒப்பந்தம் பற்றி பேசுவது அர்த்தமற்றதாகும்.\nபழைய ஒப்பந்தப்படி அனைத்து தலைப்புகளிலும் உங்களுடன் விவாதிக்க வேண்டும் என்பதற்காகவே உங்களது இந்த புதிய ஒப்பந்தக் கோரிக்கையை நாங்கள் ஏற்றோம் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.\nஇரண்டு ஒப்பந்தங்களையும் ஒன்றுபோல் கருதி நீங்கள் குழம்பிக் கொண்டிருப்பதால் இதைத் தெளிவுபடுத்துகிறோம்.\nமேலும், கொச்சியில் விவாதத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முதன் முதலில் நீங்கள் முன்மொழிந்த பிப்ரவரி 3 ஆம் தேதியிட்ட மெயிலில் உள்ள வாசகத்தை உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.\n\"…..சானுடன் இணைந்து இணை கமிஷனரைச் சந்திக்க வருவதற்கு நீங்கள் விரும்பவில்லை என்றால் கீழ்க்கண்டவாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்;\nவிவாதத்திற்கு தடை உத்தரவு இல்லாத இந்தியாவின் மற்ற பகுதிகளில் வைத்துக் கொள்ளலாம். குர்ஆன் பற்றிய விவாத செலவு முழுவதையும் சானே ஏற்று கொச்சியில் விவாத ஏற்பாடுகளையும் சானே செய்யும்.\"\nஇது நீங்கள் எழுதிய வாசகம் தான்.\nசானுடன் இணைந்து இணை கமிஷனரைச் சந்திக்க வருவதற்கு நீங்கள்விரும்பவில்லை என்று நீங்கள் எழுதியதன் மூலம் கொச்சியில் விவாதம் நடக்கும் போது இருவரும் சேர்ந்து சந்திக்கும் அவசியம் இல்லை என்று நீங்களே ஒப்புக் கொண்டீர்கள். பழைய விதியை ரத்து செய்து விட்டீர்கள். இப்போது கமிஷனரைச் சந்திக்க நீங்களும் வாருங்கள் என்று நீங்கள் சொல்வது நீங்கள் புதிதாக சொல்லி நாங்களும் ஒப்புக் கொண்ட முடிவுக்கு மாற்றமானது என்பது ஏன் உங்களுக்குப் புரியவில்லை.\nஇருவரும் சேர்ந்து கமிஷனரைச் சந்திக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மேற்கண்ட வாசகத்தின் மூல்ம நீங்களே முறித்து விட்டு கமிஷனரைச் சேர்ந்து சந்திப்போம் என்பது தான் புதிய ஒப்பந்த்த்தை மீறுவதாகும்.\nகொச்சியில் விவாதத்திற்கு அனுமதி உண்டு; தடை இல்லை; எங்களுடன் இணைந்து காவல்துறையிடம் அனுமதி பெற நீங்கள் வர விரும்பவில்லை ; ஆகவே கொச்சியில் விவாதிக்க வாருங்கள்; நாங்களே ஏற்பாடுகளைச் செய்கிறோம் என்று எழுதிவிட்டு இப்போது கடிதம் தாருங்கள்; கமிஷனர் கூப்பிட்டால் நீங்களும் வாருங்கள் என்று எழுதுவது எப்படி\nஇருப்பினும், காவல்துறை அனுமதி கோரி நாங்களும் கடிதம் தர வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், நீங்கள் அனுப்பியுள்ள ((Draft)) மாதிரி வரைவுக் கடிதம் அனுமதி பெறுவதற்கு ஏற்றவாறு இல்லை. அனுமதி கோரி கொடுக்கும் கடிதத்தில் உண்மைக்கு மாற்றமான விஷயங்கள் இடம்பெற்றால் காவல் துறைக்கு கடைசி நேரத்தில் அது தெரிந்தால் கொடுத்த அனுமதியை ரத்து செய்து விடுவார்கள். ஆனால் நீங்கள் அனுப்பிய மாதிரி வரைவுக் கடிதத்தில் உண்மை மறைக்கப்பட்டும் உண்மைக்கு மாற்றமான வகையில் எழுதப்பட்டும் உள்ளன.\nநமக்கிடையே நடப்பது கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் ஆகிய இரு சாராருக்கு இடையில் இணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடலும் அல்ல; ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வை ஏற்படுத்தும் முயற்சியும் அல்ல; இது அறிவுசார் ஆய்வு நிகழ்ச்சியும் அல்ல. மாறாக யார் பொய்யர் என்பதை உலகிற்குத் தோலுரித்துக் காட்டும் விவாதக்களமாகும். இதை நம் இருவருக்கிடையே பேச்சுவார்த்தை துவங்கிய முதல் நிமிடத்திலேயே நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். நீங்களும் அதை ஆமோதித்தீர்கள். அதற்கான யூ டியூப் இணைப்பு இதோ :\nஎந்த நிலையிலும் உண்மைக்குப் புறம்பானவற்றை நாங்கள் சொல்லமாட்டோம். அனுமதி கடிதமே ஆனாலும் சரியே.\nநீங்கள் அனுப்பிய மாதிரிக்கடித்த்தைக் கொடுத்து அனுமதி கோரினால் கடைசி நேரத்தில் தமிழக உளவுத்துறையிடம் விசாரித்து கேரள போலீசார் உண்மையை அறிந்து கொள்ள மாட்டீர்கள் என்று எப்படி நினைக்கிறீர்கள். அவ்வாறு அறிந்து கொண்டால் நாம் பொய்யான தகவல் கொடுத்ததாக சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக நெரிடும்.\nஉண்மையைச் சொல்லி அனுமதி வாங்கினால் பின்னர் எவராலும் இடைஞ்சல் செய்ய இயலாது என்பதையும் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.\nஎனவே கலந்துரையாடல் என்று சொல்லி அனுமதி கேட்காமல் குர்ஆன் இறைவனின் வேதமா இல்லையா என்பது குறித்து முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் விவாதம் நடக்க உள்ளது என்றோ சான் அமைப்பினருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் இடையே குர்ஆன் இறைவேதமா என்ற தலைப்பில் உண்மை அறியும் விவாதம் நடைபெற உள்ளதால் அனுமதியும் பாதுகாப்பும் அளிக்க கோரும் வகையில் மாதிரி வரைவுக் கடிதம் தயாரித்து உடனே அனுப்புங்கள். நாங்கள் கையெழுத்திட்டு அனுப்பி வைக்கிறோம்.\nஉங்கள் மெயிலில் கமிஷனர் அழைத்தால் நீங்கள் வர வேண்டும் என்று எழுதியுள்ளீர்கள். முன்னரே சொன்னது போல் உங்களுடன் இணைந்து நாங்கள் வரமாட்டோம் என்பதால் தானே நீங்கள் எங்களை கொச்சிக்கு அழைத்தீர்கள். சென்னையிலே எங்களுடன் வராமல் தனித்துச் சென்று காவல் அதிகாரிகளுடன் பேசி முடித்து மண்டபத்தை ரத்து செய்தீர்கள். சென்னையிலேயே இணைந்து வரமாட்டோம் என்று நாங்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு விட்டு கமிஷனர் அழைத்தால் வரவேண்டும் என்று எங்களை கொச்சிக்கு வரச்சொன்னால் எப்படி\nஒருவேளை நாங்கள் நேரில் உங்களோடு வந்து கொச்சி கமிஷனரை சந்தித்த பின்னரும் அனுமதி மறுக்கப்படுமேயானால் அதற்கும் நாங்களே காரணம் என்று நீங்கள் சொல்வீர்கள் என்று நாங்கள் அஞ்சுகிறோம். எந்த மண்படபத்தை நீங்கள் பிடித்தாலும் அதற்கும் நாங்கள் இணைந்து வர அவசியம் இல்லை. காவல் துறையில் அனுமதி பெறுவதற்கும் நாங்கள் வர வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் கெடுத்து விட்டோம் என்ற பழிச்சொல்லை எங்கள் மீது சுமத்த நாங்கள் இடம் தர விரும்பவில்லை.\nஎத்தனை கடிதம் வேண்டுமானாலும் தருகிறோம். என்னென்ன ஆவணம் வேண்டுமானாலும் தருகிறோம். உங்களுடன் இணைந்து வரமாட்டோம். இது நீங்களே ஏற்றுக் கொண்டு நீங்களே விதித்த நிபந்தனையாகும்.\nகுர்ஆன் இறைவேதமா என்ற விவாதத்திற்காக ��ீங்கள் கூடுதலாக ஒரு மைல் நடக்க தயாராக இருப்பதாக எழுதியுள்ளீர்கள்.\nஉங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறோம். நாங்கள் சென்னை கொச்சி சென்னை என்று சுமார் ஆயிரத்து ஐந்நூறு கிலோமீட்டர் நடக்க முன்வந்துள்ளோம். ஜனவரியில் சென்னையில் நடந்த குர்ஆன் இறைவேதமா என்ற விவாதத்திற்கு பின் இதுவரை நீங்கள் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையிலேயே கொச்சியில் இரண்டாம் முறையாக அதே தலைப்பில் விவாதிக்க நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். எங்களது எந்த நிபந்தனையையும் நீங்கள் ஏற்காத போதும் குர்ஆன் தலைப்பில் பேச இப்போது வருகிறோம் என்று நீங்கள் சொன்ன ஒரே காரணத்திற்காக நாங்கள் இந்த நிலையை எடுத்துள்ளோம்.\nஎனவே, இப்போது, உண்மையைச் சொல்லி முழு உண்மையைச் சொல்லி உண்மையை மட்டும் சொல்லி காவல்துறை அனுமதிக்கான வரைவுக் கடிதத்தை தாயாரித்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். உடன் கையெழுத்திட்டு அனுப்பி வைக்கிறோம்.\nநாங்கள் மாதிரி வரைவுக் கடிதம் பின்வருமாறு இருக்க வேண்டும் என்று கருதுகிறோம்.\nபொருள்; விவாதத்துக்கு பாதுகாப்பும் அனுமதியும் கோருதல்\nமரியாதைக்குரிய …………. அவர்களுக்கு ……………………… இயக்கத்தினராகிய எங்களுக்கும் ……………….. இயக்கத்தினருக்கும் இடையில் ………………… ஆகிய தலைப்புகளில் எது உண்மை என்பதைக் கண்டறியும் வகையில் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டு இருவரும் சம்மதித்துள்ளோம். இந்த விவாதத்தை சென்னையில் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் …….. தேதிகளில் நடத்தியுள்ளோம். எனவே குர்ஆன் இறை வேதமா என்ற தலைப்பில் கொச்சியில் ……………….. அரங்கத்தில் ………….. நாட்களில் விவாதம் நடத்தவுள்ளோம். இருமதத்தின் சார்பிலும் தாலா 150 பார்வையாளர்களுடன் நடக்கும் இவ்விவாதத்துக்கு அனுமதியும் பாதுகாப்பும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஇதில் உடன்பாடு என்றால் தெரிவிக்கவும். கையெழுத்திட்டு அனுப்பி வைக்கிறோம். வேறு ஏதும் மாறுதல் இருந்து தக்க காரணத்துடன் சுட்டிக்காட்டினால் அந்த மாற்றத்தைப் பரிசீலிப்போம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:45 PM\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவ���ோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2008/03/video_29.html", "date_download": "2018-07-17T02:16:09Z", "digest": "sha1:PJ2OT2IQO7KTMWPCA6E5OOZBCVBVGEZN", "length": 4696, "nlines": 59, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: நபிகள் நாயகமும் அன்புத்தோழர்களும் (VIDEO)", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nநபிகள் நாயகமும் அன்புத்தோழர்களும் (VIDEO)\n\"நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும்\"\nஅஷ்ஷேய்க். அலாவுதீன் பாக்கவி அவர���கள..\nஅஷ்ஷேய்க். அலாவுதீன் பாக்கவி அவர்கள்\nபதிந்தவர் முகவைத்தமிழன் நேரம் 12:07 AM\nகுறிச்சொற்கள் alavudeen bakavi, video, அலாவுதீன் பாக்கவி, வீடியோ\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத் said...\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2017/aug/18/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2757470.html", "date_download": "2018-07-17T02:23:40Z", "digest": "sha1:5HXUBOV6CGUW6WH62TMYUF53OEUBJERB", "length": 6728, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பில்லூர்மட்டம் கிராமத்தில் மது ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nபில்லூர்மட்டம் கிராமத்தில் மது ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்\nபிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறையின் சார்பாக பில்லூர்மட்டம் கிராமத்தில் மது அருந்துவோர் மறுவாழ்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nகுன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறை சார்பில் பில்லூர்மட்டம் கிராமத்தில் மது அருந்துவோர் மறுவாழ்வு முகாம் நடைபெற்றது.\nஇதே கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் முகாம் நடைபெற்றபோது, அப்பகுதியில் உள்ள மது அருந்துவோரின் எண்ணிக்கை, அவர்களது மனநிலை, தொடர்ந்து\nமது அருந்துவதற்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில் மேற்கண்ட விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.\nபின்னர் மது அருந்துவோரில் தேவைப்படுவோருக்கு ஆலோசனை, மருத்துவத் தேவை, மதுவை மறந்து எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கத் தேவையான வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.\nஇதற்கான ஏற்பாடுகளை வரலாற்று துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/feb/12/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-150-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-633566.html", "date_download": "2018-07-17T02:23:35Z", "digest": "sha1:O5OU3QELIYWS4QUYCJRBD33TJKZDQHB4", "length": 7264, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஒசூரில் 150 மாணவர்களுடன் சென்ற தனியார் பள்ளி பேருந்து பறிமுதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nஒசூரில் 150 மாணவர்களுடன் சென்ற தனியார் பள்ளி பேருந்து பறிமுதல்\nஒசூரில் 150 மாமவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி பேருந்தை மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்தார்.\nஒசூர் ஜி மங்கலம் அருகே இயங்கி வருகிறது ஏசியன் கிரிஷ்டியன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி.\nஒசூர் நியூ ஏஎஸ்டிசி ஹட்கோ பகுதியில் திங்கள்கிழமை காலை அந்த பள்ளி பேருந்து 150 பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஒசூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.\nஉடனே மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அசோக்குமார், சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.\nஅப்பொழுது எல்கேஜி, யுகேஜி, முதல் வகுப்பு குழந்தைகள் 150 க்கும் மேற்பட்டோர் பேருந்தில் இருந்தனர். குழந்தைகள் அமரக்கூட இடம் இல்லாமல் நின்று கொண்டிருந்தனர். உடனே அந்தப் பேருந்தை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பறிமுதல் செய்து ஒசூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nமாற்று வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு மாணவ, மாணவிகளை அதில் ஏற்றி பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விதிமுறைகளை மீறி 150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் மோட்டார் வாகன ஆயவாளர்கள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திரு��ிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-882293.html", "date_download": "2018-07-17T02:15:57Z", "digest": "sha1:RCVWOZCYDSYNYW6P7JA5ABNITLHCVIOE", "length": 5373, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "திருமணமான பெண் மாயம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nதிருத்தங்கலில் திருமணமான பெண்ணைக் காணவில்லை என சனிக்கிழமை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.\nதிருத்தங்கல் மேற்கு தெருவைச் சேர்தவர் சீனிப்பாண்டி (36). இவரது மனைவி பொன்மணி (28). இவர் தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி வேலைக்கு சென்ற பொன்மணி வீடு திரும்பவில்லையாம். இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%B0-882287.html", "date_download": "2018-07-17T02:23:42Z", "digest": "sha1:BD6B4PGHZ2DXHQAQTHJDUGQP5IOEPCNK", "length": 7554, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "விருதுநகரில் நடிகை சி.ஆர்.சரஸ்வதி பிரசாரம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nவிருதுநகரில் நடிகை சி.ஆர்.சரஸ்வதி பிரசாரம்\nவிருதுநகரில் அதிமுக வேட்பாளர் டி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக சமூக நலவாரியத் தலைவி மற���றும் நடிகை சி.ஆர்.சரஸ்வதி பிரசாரம் மேற்கொண்டார்.\nவிருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பாக சனிக்கிழமை டி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடிகை சி.ஆர்.சரஸ்வதி பேசியதாவது: ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் உயரம் வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.\nதமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் மத்திய அரசால் தீர்க்கப்படாமல் இருந்து வருகிறது. முல்லைப்பெரியாறு, காவிரி, சிங்கள கடற்படையால் தாக்கப்படும் மீனவர்கள், இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇப்பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்றால் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றால் தான் நம் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும். அதற்கு வருகிற 24-ம் தேதி மக்களவை தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என சி.ஆர்.சரஸ்வதி கேட்டுக் கொண்டார்.\nஅப்போது நகராட்சி தலைவர் மா.சாந்தி, நகரச் செயலாளர் முகமது நெயினார், ஒன்றியக் குழு தலைவரும், தொகுதி செயலாளருமான கி.கலாநிதி, மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவி கெளரி, தொகுதி இணைச் செயலாளர் மற்றும் நகராட்சி துணைத் தலைவர் மாரியப்பன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kinniya.com/2011-11-08-16-49-42/2013-10-19-17-19-17/6139--29-.html", "date_download": "2018-07-17T01:49:45Z", "digest": "sha1:K5MWRIS7NVXBRQHRN6KJ3336ZRDYXX47", "length": 14550, "nlines": 98, "source_domain": "www.kinniya.com", "title": "கிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்\nசெவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2016 06:40\nகிண்ணியாவின் முதல் ஆசிரியை திருமதி றைஹானத்தும்மா அப்துல் ஸலாம் அவர்களாவர். இவர் 1950.03.05 இல் மர்ஹூம்களான செய்னா மரக்காயர் சேகப்துல்லாஹ் - காதர் மஸ்தான் சுலைஹா உம்மா தம்பதிகளின் 7 வது குழந்தையாக அடப்பனார்வயலில் பிறந்தார்.\nகிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். இவ் வேளையில் இவரது குடும்பம் குறிஞ்சாக்கேணியில் குடியேறியது. இதனால் 3ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயத்தில் கற்றார்.\nபின்னர் 6 ஆம் வகுப்புக்காக மீண்டும் கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் சேர்ந்து க.பொ.த (சா.த) தரம் வரை அங்கு கற்றார். அப்போது இப்பாடசாலையின் அதிபராக தற்போது கந்தளாயில் வசித்து வரும் திருமதி ஆமினா ஸாலிஹ் கடமையாற்றிக் கொண்டிருந்தார்.\nபெண்கள் அதிகம் கற்கத் தேவையில்லை என்று கருதிய அக்காலத்தில் அதிபர் ஆமினா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 1966 இல் க.பொ.த சா.த பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்தார். இவரோடு இப்பரீட்சைக்கு தோற்றிய நால்வருள் இவர் மாத்திரமே சித்தியடைந்திருந்திருந்தார்.\n1971.09.01 இல் இவருக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. இந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது ஆசிரியை என்ற பெருமையை இவர் பெற்றுக் கொள்கின்றார். 1974 – 1975 காலப்பகுதியில் அளுத்கம ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்றார். இதனால் கிண்ணியாவின் முதலாவது பயிற்றப்பட்ட ஆசிரியை என்ற பெருமையும் இவருக்குண்டு.\nகிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் செல்வி. செல்வமணி வடிவேலு, திருமதி சித்தி பரீதா சாலிஹ் ஆகியோரின் சிறந்த நிர்வாகத்தின் கீழ் ஆசிரியையாகப் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி இசட்.எம்.எம்.நளீம், டாக்டர் இர்பானா போன்றோர் இக்காலப் பகுதியில் இவரது மாணவிகளாக இருந்தனர்.\n1983 இல் குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்ற இவர் 1996 வரை அங்கு ஆசிரியையாகக் கடமையாற்றினார். 1997.01.01 இல் அறபாவிலிருந்து மாணவிகளைப் பிரித்து குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதலாவது அதிபராக இவர் கடமையைப் பொறுப்பேற்றார்.\nஆரம்பக் கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.நஸாரும், நானும் அக்காலப் பகுதியில் இப்பாடசாலையின் பிரதி அத���பர், உதவி அதிபர் கடமைகளைச் செய்து இவரது நிர்வாகத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினோம். இதனை விட ஆசிரியர் குழாம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், கல்வி அலுவலகம் ஆகியவற்றின் பூரண ஒத்துழைப்பும் இவருக்கு கிடைத்தது.\nஇதனால் சில புறக்கிருத்தியச் செயற்பாடுகளில் கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம், அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் ஆகியவற்றோடு போட்டியிட்டு பல வெற்றிகளை இப்பாடசாலை பெற்றது.\nஇக்காலப் பகுதிகளில் சிறந்த பெறுபேறுகளையும் இப்பாடசாலை பெற்று வந்தது. இன்றும் கூட இந்தப் பெறுபேற்று வீதங்களில் சில இப்பாடசாலையின் சிறந்த பெறுபேற்று வீதங்களாக உள்ளன. இங்கு கற்ற பலர் பட்டதாரிகளாக, கல்வியிற் கல்லூரி டிப்ளோமாதாரிகளாக உள்ளனர். அந்தளவுக்கு சிறப்பான அடித்தளம் இவரது நிர்வாகக் காலப்பகுதியில் இடப்பட்டது.\nசுமார் முப்பத்தாறரை வருடங்கள் கல்விப் புலத்தில் பணியாற்றிய இவர் பத்தரை வருடங்கள் அதிபராகக் கடமையாற்றியுள்ளார். 2008.03.04ஆம் திகதி இவர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.\nஜனாப். அப்துல் ஸலாம் (மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத் எம்.பியின் சகோதரர்) இவரது வாழ்க்கைத் துணைவராவார். முகம்மது றியாட் (மல்டிலக் சிரேஷட முகாமையாளர்), சித்தி மிஸ்றியா, சித்தி பாயிஸா (ஆசிரியை), சித்தி பாஹிமா, முகம்மது நளீஜ் (கிண்ணியா நெட் முகாமையாளர்) ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.\nதற்போது குறிஞ்சாக்கேணியில் அமைந்துள்ள நெனசல நிலையத்தின் இணைப்பாளராக செயற்பட்டு வரும் இவர் தையல் பயிற்சி, மனையியல் பயிற்சி, கணனிப் பயற்சிகளைப் பெறும் மாணவிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்.\nகிண்ணியாவின் முதல்வர்கள் -30; முதல் முது கல்விமாணி ஏ.எஸ்.மஹ்ரூப்\nகிண்ணியாவின் முதலாவது முதுகல்விமானி ஏ.எஸ்.மஹ்ரூப் அவர்களாவர். இவர் அப்துல் ஸமது –மர்ஹூமா உம்மு குல்தூன் ஆகியோரின் புதல்வராக 1958.06.16 இல் கிண்ணியா ...\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்\nகிண்ணியாவின் முதல் ஆசிரியை திருமதி றைஹானத்தும்மா அப்துல் ஸலாம் அவர்களாவர். இவர் 1950.03.05 இல் மர்ஹூம்களான செய்னா மரக்காயர் சேகப்துல்லாஹ் - கா...\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 28 முதல் சட்டமாணி ஜனாப்.ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார்\nகிண்ணியாவின் முதல் சட்டமாணி (LLB) ஜனாப். ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார் அ���ர்களாவார். இவர் மர்ஹூம் அப்துல் வாஹிது – ஹைருன்னிஸா தம்பதிகளின் புதல்வராக 1957.04.25ஆ...\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/03/blog-post_96.html", "date_download": "2018-07-17T01:47:55Z", "digest": "sha1:HB2XMAIIJBWQ4CKAHPVHE3WUNPWX2SUW", "length": 6675, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு ஊர்வலம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு ஊர்வலம்\nஉலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு ஊர்வலம்\n“ வாய் நலம் கொள்க – தேக நலம் பெருக்கி கொள்ள “ எனும் தொனிப்பொருளில் உலக வாய் சுகாதார தினத்தை சிறப்பிக்கும் விழிப்புணர்வு ஊர்வலம் (20) மட்டக்களப்பில் நடைபெற்றது .\nபொதுமக்கள் வாய் சுகாதாரத்தை பேணும் பொழுது மக்களின் முழு சுகாதாராம் எப்படி பேணப்படுகின்றது என்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாய் சுகாதாரத்த பேணும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மட்டக்களப்பு பிராந்திய பணிமனை முன்பாக இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் பிரதான வீதி ஊடாக மட்டக்களப்பு நகர் காந்தி பூங்கா வரை நடைபெற்றது .\nமட்டக்களப்பு பிராந்தி சுகாதார பிரிவின் வாய் சுகாதார பிரிவு ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிராந்தி சுகாதார பணிமனை பணிப்பாளர் வைத்தியர் திருமதி நவரட்ணராஜா .கிரேஸ் தலைமையில் பிராந்திய பற்சுகாதார பல் வைத்தியர் அப்துல் வாசித் ஒழுங்கமைப்பில் உலக வாய் சுகாதார தினத்தை சிறப்பிக்கும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது .\nஇந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மட்டக்களப்பு பிராந்தி சுகாதார பணிமனை வைத்திய அதிகாரிகள் ,பொதுசுகாதார பரிசோதகர்கள் , பிராந்திய தாதிய உத்தியோகத்தர்கள் ,அரசினர் ஆசிரியர் கலாசாலை பயிலுனர் ஆசிரியர்கள் ,கலந்துகொண்டனர்\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/12/06/news/27757", "date_download": "2018-07-17T02:05:48Z", "digest": "sha1:4263IAPCHZRQDZLBCSJGBNLT2BEWZCJ6", "length": 12418, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை – ரெலோவும் முடிவு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை – ரெலோவும் முடிவு\nDec 06, 2017 | 0:15 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ, உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆசனப் பங்கீட்டு பேச்சுக்களில் ஏற்பட்ட இழுபறி நிலையை அடுத்தே, ரெலோ இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nயாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று பிற்பகல் ரெலோ, புளொட், தமிழ் அரசுக் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் பேச்சுக்களில் பங்கேற்றனர்.\nஇந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் கட்சிகளுக்கிடையில் ஆசனங்களைப் பங்கீடு செய்வது தொடர்பாக பேசப்பட்டது.\nஇந்தப் பேச்சுக்களில், உடன்பாடு எட்டப்படாத நிலையில், ரெலோ பொதுச்செயலர் என்.சிறிகாந்தா அதிருப்தியுடன் – பந்து இன்னமும் தமிழ் அரசுக் கட்சியின் கையிலேயே உள்ளது- என்று கூறியபடி வெளியேறினார்.\nஇதையடுத்து, ஏற்கனவே திட்டமிட்டபடி, வவுனியாவில் ரெலோவின் தலைமைக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.\nநேற்றிரவு 11 மணிக்கு ஆரம்பமான இந்தக் கூட்டம், இன்று அதிகாலை 1 மணி வரை வரை நீடித்தது.\nஇதன் பின்னரே, வரும் உள்ளூராட்சித் தேர்தலில், தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nதமிழ் அரசுக் கட்சி விடாப்பிடியான, விட்டுக் கொடுப்பற்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும், இதனால், வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ரெலோ பொதுச்செயலர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, இன்று யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ள கட்சியின் தலைமைக் குழுக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக இருந்த ஈபிஆர்எல்எவ் ஏற்கனவே தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தது.\nரெலோவும் தற்போது அந்த முடிவை எடுத்துள்ளது. ஆசனப் பங்கீடு தொடர்பான பேச்சுக்களில் புளொட்டும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.\nTagged with: தமிழ் அரசுக் கட்சி, புளொட், ரெலோ\nஒரு கருத்து “தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை – ரெலோவும் முடிவு”\nமக்களால் நிராகரிக்கப் பட்ட கட்சிகள் அத்தனையும் சேர்ந்து போட்டி இட்டால், TNA அல்லது தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெரும். தமிழரின் எதிர்காலம் ஒற்றுமையின் அடிப்படையில் அமையும். ஒற்றுமை இன்றேல் அனைவர்க்கும் தாழ்வு.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் வடக்கு மாகாண சபையைக் கலைக்க முயற்சி – சிறப்பு அமர்வில் சந்தேகம்\nசெய்திகள் சிறிலங்காவில் மரண தண்டனைக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் ஐரோப்பிய நாடுகள்\nசெய்திகள் அமெரிக்கா புறப்பட்டார் அதுல் கெசாப் – வழியனுப்ப குவிந்த அமைச்சர்கள், இராஜதந்திரிகள்\nசெய்திகள் வடக்கு- கிழக்கில் எந்தவொரு படைமுகாமும் மூடப்படாது – சிறிலங்கா இராணுவத் தளபதி\nசெய்திகள் காணாமல் போனோர் பணியகத்தின் கிளிநொச்சி அமர்வு தோல்வி – பெரும்பாலானோர் புறக்கணிப்பு\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும் 0 Comments\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம் 0 Comments\nசெய்திகள் மங்களவின் குற்றச்சாட்டு – சிறிலங்காவிடம் விளக்கம் கோருகிறது ரஷ்யா 0 Comments\nசெய்திகள் ஈபிடிபி ஜெகன் யாழ். மாநகர சபை உறுப்பினராகச் செயற்பட நீதிமன்றம் தடை 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015/11/5.html", "date_download": "2018-07-17T02:15:33Z", "digest": "sha1:U2JTE67FCB646OHRY7HH2U42IOXHJOMM", "length": 31457, "nlines": 578, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: கவி விதை - 5 - வலியும் எலியும் - -- விழி மைந்தன் --", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை16/07/2018 - 22/07/ 2018 தமிழ் 09 முரசு 14 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகவி விதை - 5 - வலியும் எலியும் - -- விழி மைந்தன் --\nபலபல யுகங்களுக்கு முன்பு பகலவன் 'சைட்' அடித்த பூமிப் பெண், வித்தியாசமானதொரு பச்சைப் பட்டாடையை விரும்பி அணிந்திருந்தாள்.\nபன்னங்கள் அந்தப் பட்டாடையில் பிரதான 'டிசைன்' ஆயிருந்தன. பனையளவு உயர்ந்திருந்த பன்னங்கள் பரந்த இலைகளை விரித்து நின்றன. பன்னக் காடுகளுக்குள் இருந்து பயங்கரமான சத்தங்கள் எழுந்தன. சிற்சில சமயங்களில், பூமி அதிரும்படி, புதர்கள் சரசரக்கும் படி, சில்லறை விலங்குகள் சிதறி ஓடும்படி பேருருவங்கள் சில நடந்து சென்றன.\nநிலமெங்கும் நடந்து திரிந்தன டைனோசர்கள். நெடு வான் எங்கும் பறந்து திரிந்தன அவை. நீள்கடல் எங்கும் நிறைந்து ததும்பின அவை. இராட்சத உருவம் கொண்டு இரை தேடிச் சமர் செய்தன அவை.\nஇவற்றிற்கு நடுவே, அவை அறிந்தும் அறியாமல், தெரிந்தும் தெரியாமல், அவை விட்டுச் சென்ற மிச்சங்களை உண்டு, அவற்றின் கவனத்திற்குக் கீழே, மிக மிகக் கீழே, அவற்றின் காலடியில் நெளியும் புழுக்களென, முலையூட்டிப் பிராணிகள் சிலவும் வாழ்ந்துகொண்டிருந்தன.\nசிவந்த காலை ஒன்று விடிந்த போது....\nபூமி அதிர நடந்து வந்தது, கொலைவெறி பிடித்த கொடும்பல்லி அரசன் - டைரன்னோசொரஸ் றெக்ஸ்\nகண்டதும் புதரில் ஓடிப் பதுங்கியது, சின்னஞ்சிறு முலையூட்டிப் பிராணி - இக்கால எலியின் பாட்டன்\n\"ஆ ஹா ஹா ஹா\" என்று அதிரச் சிரித்தது றெக்ஸ்.\n உன்னைப் பிடித்துண்பதைப் பற்றி நான் சிந்திக்கக் கூட இல்லை. அற்பத்திலும் அற்பனான நீ என் அரை அரைக் கால் வயிறு கூட நிரம்ப மாட்டாய். வேட்டையாட நான் விழைவது பிரம்மாண்டமான பிரகியோசார்களை டைனோசர்களான எங்களின் மகா யுத்தத்தில் அம்பறாத் தூணி காவக் கூட அருகதை இல்லாதவன் நீ டைனோசர்களான எங்களின் மகா யுத்தத்தில் அம்பறாத் தூணி காவக் கூட அருகதை இல்லாதவன் நீ எங்கள் கால் நகம் அளவு கூடக் கனதியில்லாத நீங்களெல்லாம் எதற்காக உலகில் இருக்கிறீர்களோ எங்கள் கால் நகம் அளவு கூடக் கனதியில்லாத நீங்களெல்லாம் எதற்காக உலகில் இருக்கிறீர்களோ\nஇலக்கு தானல்ல என்பது இதயப் படபடப்பை இலகுவாக்கினாலும், எலிக்கும் கொஞ்சம் ரோஷம் கிளர்ந்தது.\n\"வலிமை மிகுந்த மகாப் பிராணியே காலத்தின் போக்கை யாரும் கணக்கிட முடியாது. எலியும் ஒருநாள் ஆளலாம் இவ்வுலகை\" என்று முணுமுணுத்து விட்டு, தன் பதில்கேட்டு ரெக்சின் கண்கள் பயங்கரமாகச் சிவப்பதைக் கண்டதும், பக்கத்து வளைக்குள் பாய்ந்து பதுங்கிக் கொண்டது எலியின் பாட்டன்\nஇது நடந்து சில தினங்கள் சென்ற பின் ஒரு நாள் இரவு.....\nநீள வானம் கிழித்தொரு விண்கல், மா நெருப்புப் பந்தம் போல விழுந்தது கோளப் பூமி குலுங்கி அதிர்ந்தது கோளப் பூமி குலுங்கி அதிர்ந்தது கொடுந்தீ எங்கும் எரிந்திடலானது ஆழ நீலக் கடலில் ஓர் பேரலை ஆயிரந்தலை தூக்கி எழுந்தது பாழடைந்து உலகம் அழிந்திடப், பயங்கரம் எங்கும் நேர்ந்திடலானது\nவானுற ஓங்கி வளர்ந்திருந்த பன்னங்கள் நிறைந்திருந்த காடுகள், நெடுந்தூரத்திற்கு நெடுந்தூரம் தீப்பற்றி எரிந்தன. பரந்து எழுந்த புகை மண்டலங்கள் பகலவனைப் பல காலம் மறைத்து நின்றன. தூண்டிய கவனத் துரகத நெடுந்தேர்ச் சூரிய தேவன் கைகள் தீண்டுதல் இன்றி, எஞ்சிய மரங்கள் செத்தொழிந்தன சில நாளில் பேரிலை விருட்சங்கள் இன்மையால், பென்னம் பெரிய தாவர உண்ணி டைனோசர்கள் பட்டினி கிடைக்கலாயின. அங்காங்கு ஒட்டிகொண்டிருந்த புல்லை அரித்துண்டது அவற்றின் அகண்ட வயிறுகளுக��குப் போதவில்லை. சில காலம் சென்றபின் எங்கு பார்த்தாலும் செத்துக்கிடந்தன பட்டினியால். தாவர உண்ணி டைனோசர்கள் அழிந்த பின் அவற்றை உண்டு வாழ்ந்த மாமிச உண்ணி டைனோசர்களும் மண் கௌவலாயின.எலியும் அணிலும் அவற்றின் பசிக்கு எந்த மூலைக்குப் போதும் பேரிலை விருட்சங்கள் இன்மையால், பென்னம் பெரிய தாவர உண்ணி டைனோசர்கள் பட்டினி கிடைக்கலாயின. அங்காங்கு ஒட்டிகொண்டிருந்த புல்லை அரித்துண்டது அவற்றின் அகண்ட வயிறுகளுக்குப் போதவில்லை. சில காலம் சென்றபின் எங்கு பார்த்தாலும் செத்துக்கிடந்தன பட்டினியால். தாவர உண்ணி டைனோசர்கள் அழிந்த பின் அவற்றை உண்டு வாழ்ந்த மாமிச உண்ணி டைனோசர்களும் மண் கௌவலாயின.எலியும் அணிலும் அவற்றின் பசிக்கு எந்த மூலைக்குப் போதும் சில காலம் சென்றதும் செத்தொழிந்தன ஜெகத்தை அதிரவைத்த கொலைவெறி டைனோசர்கள்.\nஆனாலும், பாழடைந்த பூமியின் பஞ்சடைந்த மூலைகளில் உயிர்வாழ்க்கை கொஞ்சம் ஒட்டிக் கொண்டு தான் இருந்தது.\nவிண்கல் விழுந்து பூமியை நெருப்பும் புகையும் மூடிய போது, முலையூட்டிகளில் பெரும்பாலானைவையும் செத்தொழிந்திடவே செய்தன. ஆனால், எஞ்சியவற்றிற்கு வாழ்க்கை எட்டாக் கனியாயில்லை. ஆங்காங்கு தீயிலிருந்து தப்பிய சின்னஞ்சிறு புற்கள் போதுமாயிருந்தன, தாவர உண்ணிகளுக்கு. அத் தாவர உண்ணிகளும், இறந்த டைனோசர்களின் எச்சங்களும் போதுமாயிருந்தன விலங்கு உண்ணிகளுக்கு. அவற்றின் சிறிய உடலைமைப்புகள் பட்டினியின் கோரப் பற்களில் இருந்து அவற்றைக் காப்பாற்றின. எல்லா டைனோசர்களும் இறந்தழிந்த போது, சின்னஞ்சிறிய பிராணிகள் சில தப்பிப் பிழைத்தன.\nஉலகம் ஆறிக் குளிர்ந்த போது, நெருப்பும் புகையும் அடங்கிய போது, பூமாதேவி புத்தம் புதிய பசும்பட்டாடையைப் போர்த்துக் கொண்ட போது, டைனோசர்களின் அடக்கு முறை இன்றிச் சிறிய பிராணிகள் பல்கிப் பெருகின.\nஅவற்றின் வழி வழி வந்த வம்சத்திலிருந்து எழுந்தான் மனிதன் ஒரு நாள்\nஎவர் கைக்கும் அடங்காத இமயம் போன்ற ஆபத்து ஒன்று வந்த போது, வலிமையும் பெருமையும் மாட்டி வைத்தன. சிறுமையும் எளிமையும் கவசங்களாகிக் காப்பாற்றின.\nபெரும் பாரம் தாங்கினால் பிளந்து போகும் கற்றூண் வலியதா\nகொடும்புயலில் வளைந்து புயல் சென்றதும் எழுந்து நிற்கும் நாணல் வலியதா\nநம்பிக்கை வேண்டும் - பாத்திமா ஹமீத் ஷா���்ஜா\nLaughing-O-Laughing நாடகம் பற்றிய ஒரு கண்ணோட்டம் ...\nATBC அதிர்ஷ்ட லாப சீட்டிழுப்பு முடிவுகள்\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆலோசனைக்கூ...\nதரிசனம் 2015 – புதிய நிகழ்வு ஒரு பார்வை\nமெல்பேர்ண் மாவீரர்நாள் - 2015 நிகழ்வுகள்\nகவி விதை - 5 - வலியும் எலியும் - -- விழி மைந்தன...\nஎழுத மறந்த குறிப்புகளுடன் ஒரு பதிவு - முருகபூப...\nஎல்லைகளை உடைத்த கலாசார சங்கமம் - பேராசிரியர். சி....\nநிலவேம்பு – மருத்துவ பயன்கள்\nபாரதியின் ' தராசு ' - தனித்துவமான ஓர் ஆவணம் -மால...\nதிருமாவளவன் கவிதைகள்: முதுவேனில் பதிகம் (2013) தொக...\nடெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் தயாரிக்கும் ...\n''ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்\" - ஞானம் சிறப்பிதழ...\nரஷ்ய சக்கரவர்த்தியின் பூட்டப்பிள்ளை அநாதையாக ம...\nதமிழறிஞர் நொபுரு கராசிமா அவர்களுக்கு இறுதி வணக்கம்...\nஅன்னை மொழி அன்புவழி நூலகம் – AMAV LIBRARY – SYDNEY...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2017/09/blog-post_20.html", "date_download": "2018-07-17T02:12:53Z", "digest": "sha1:XZGQTHXJ444GFUJSNBN4H3W6SFHF2CZJ", "length": 28949, "nlines": 460, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: விதண்டாவாதிகள்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nபுதன், செப்டம்பர் 20, 2017\nமதுரைக்கு எந்த வண்டியில போகணும் \n இந்த வண்டி எங்கே... போகுது \nஇந்த வண்டியில, எதுக்கு போறீங்க \nபைக்கு உள்ளே இருகிற அல்வா யாருக்கு \nஉங்கள்ட்ட ரெண்டு ஐம்பது இருக்குமா \n உங்கள்ட்ட Credit Card இருக்கா \nநாட்டுல நிறையப்பேரு இப்படித்தான் திரியிறாங்கே....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஹா ஹா ஹா.. தமணாவை ஜொயின் பண்ணி விட்டிட்டேன்ன்:) .. இது வேற தமனா:)..\nசிவாஸ் ரீகல் சிவசம்போ ��ின் உரையாடலைப் படிச்சால் நாங்களும் வெள்ளை பஸ்ல ஏறப்போவது உறுதி:).. ஹா ஹா ஹா அனைத்தும் வித்தியாசமான நகைச்சுவை...\nவாங்க முதலில் வந்து இணைத்தமைக்கு சிவால்ரீகலின் நன்றி\nஎனக்கொன்று நினைவுக்கு வருது... இருவர்.., இருவருக்குமே காது கேட்காதாம்.. அதில் ஒருவர் குளிப்பதற்குப் போகிறார்.. மற்றவர் அவரைப் பார்த்துக் கேட்கிறார்..\n1.அண்ண எங்க குளிக்கவோ போறீங்கள்\n2.இல்லத்தம்பி நான் குளிக்கப் போறேன்...\n1.ஆஆஆஆஆ நான் நினைச்சேன் நீங்கள் குளிக்கப் போறீங்களாக்கும் என:)..\nஸ்ரீராம். 9/20/2017 5:39 முற்பகல்\nஹா... ஹா... ஹா.. அதிரா நீங்க அவங்க குளிக்கப் போறதைப் பத்தி எழுதி இருக்கீங்கன்னு நினைச்சேன்.\n வரும்போது தலைக்கறி வாங்கிட்டு வாங்க.\nஇல்ல ஸ்ரீராம்.. நான் அவர் குளிக்கப் போறதைப் பற்றிச் சொன்னேன்.. ஹா ஹா ஹா:).\nஸ்ஸ்ஸ்ஸ் கில்லர்ஜி நான் சிக்கின் மட்டின் பக்கம் கொஞ்ச நாளைக்கு தலையே வைக்கமாட்டேனாக்கும்:))\nஎன்னது சிக்கன் மட்டன், தலைக்கறி வைக்க மாட்டீங்களா.... \nஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)\nஎனக்கொரு டவுட்டூ கில்லர்ஜி... மேலே படத்தில் இருப்பவரைப் பார்க்க ஸ்ரீராம் போலவே தெரியுதே\nஸ்ரீராம். 9/20/2017 7:42 பிற்பகல்\nஆம் அதிரா நாங்க இரண்டு பேரும்தான் ஹி.. ஹி..\nவிதண்டாவாதமாக இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது\nநிஷா 9/20/2017 2:09 முற்பகல்\n இப்படித்தான் நிரம்ப வருடம் பேசாமல் இருந்த கணவனும் மனைவியும் மகள் கல்யாணம் செய்து மகளுக்கு கர்ப்பம் என்பதை கணவனிடம் நேரடியாக சொல்ல விரும்பாலும் இடைத்தரகு வைத்து நம்ம மகள் குளிக்காம இருக்காளாம் என போய் சொல்லு என சொல்ல அந்த கணவன் ஏனாம் குளிக்கல்லை. மாப்பிள்ளையிடம் ஷாம்பூ வாங்கக்கூட காசு இல்லையோ என கேட்ட நிஜ க்கதை நினைவுக்கு வந்தது.\nஅறிவாளிகள் நிறைந்த குடும்பம் வருகைக்கு நன்றி\nஸ்ரீராம். 9/20/2017 5:38 முற்பகல்\nஅப்பாதுரை 9/20/2017 6:05 முற்பகல்\nகரந்தை ஜெயக்குமார் 9/20/2017 6:23 முற்பகல்\nவில்லங்கமும், விதண்டவாதிகளும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்தானே...\nவே.நடனசபாபதி 9/20/2017 7:28 முற்பகல்\nஇதெல்லாம் விதண்டாவாதங்களே இல்லை...இவைதான் இன்றைய நாட்டு நடப்பு Killergee \nவருக நண்பரே தாங்கள் சொல்வதும் உண்மையே வருகைக்கு நன்றி\nதுரை செல்வராஜூ 9/20/2017 8:58 முற்பகல்\nஇப்போ எங்கே போய்க்கிட்டு இருக்கீங்க\nவாங்க ஜி இதுவும் அதே வழிதான் ஸூப்பர்.\nநெல்லைத் தமிழன் 9/20/2017 10:06 முற்பகல்\nராஜி 9/20/2017 10:24 முற்பகல்\nவாங்க சகோ லேட்டாக வந்துட்டு சமாளிக்கிறீங்களே...\nசிரிக்க வைக்கும் விதண்டவாதிகள் வாழ்க வாழ்க :)\nவாங்க ஜி இவர்களும் வாழட்டும் நன்றி.\nசீராளன் 9/20/2017 10:53 முற்பகல்\nமீண்டும் வருகிறேன் கணனி ஊடாக\nவருக பாவலரே வருகைக்கும், வருவதற்கும் நன்றி.\n (சொல்லவும் பயமாக உள்ளது. அதனைவைத்து அடுத்து ஒரு விவாதம் சேர்த்துவிடுவீர்களோ என)\nமுனைவரின் வருகைக்கு நன்றி விதண்டவாதம் என்றும், சிலர் விதண்டாவாதம் என்றும் சொல்கின்றார்கள்\nஎனக்கும் எதை எழுதுவது என்ற சந்தேகம் இருந்தது இப்பொழுது மாற்றி விடுகிறேன்\nவிஜய் 9/20/2017 12:43 பிற்பகல்\nபுலவர் இராமாநுசம் 9/20/2017 2:28 பிற்பகல்\nஅருமை அனைத்தும் த ம 14\nவிதண்டா வாதங்களைக் நகைச்சுவை உணர்வுடன் கேட்கும்போது .....விதண்டாவாதிகளை தவிர ஏனையோருக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன.\n உண்மைதான் இது விதண்டாவாதம் செய்யாதவர்களை ரசிக்க வைக்கும் உண்மை.\nவலிப்போக்கன் 9/20/2017 9:13 பிற்பகல்\nஎன்னையும் ஒரு காலத்தில் விதண்டா வாதின்னு சொன்னார்கள் நண்பரே.........\nஇப்பொதுவாகவே இறை மறுப்பாளர்களுக்கு தமிழ்நாட்டில் அப்படியொரு பெயர் இருக்கிறது நண்பரே...\nதனிமரம் 9/20/2017 10:53 பிற்பகல்\n இந்த குசும்புக்காரங்கள் எங்கேயும் விடமாட்டாங்க போல வங்கி அட்டையே இப்ப வெறுத்துப்போச்சு ஜீ)))\nஇவர்கள் எங்கும் இருக்கிறார்கள் நண்பரே\nஹோட்டல் வாசலில்..என்ன சாப்பிட வந்தீங்களானு கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்\nஇதைத்தான் ஏட்டிக்கு போட்டி என்கிறார்களோ\nஆமாம் ஐயா இவர்கள்தான் ஏகாம்பரங்கள்.\nநான் எழுதி இருந்த கருத்து காக்கா ஊச்\nதாமதமாகி விட்டது மன்னிக்கவும் ஐயா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n‘’சுமார் 400 ஆண்டுகளுக்கு முந்தைய உண்மை நிகழ்வு‘’ தொடர் ஆ..........ரம்பம் விரைவில்.... கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nFacebook-ல் என்னை தொட்டுக்கிட்டு வர்றவங்க...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டக��ட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ ம றுதினம் எழுவன்கிழமை ஓய்வு தினம் ஆகவே ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ கோ டரியாரே குருநாதரிடம் எம்மையும்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ செ ந்துரட்டியின் விவாகத்திற்கு இன...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ சா லையோர ஆலமரத்தடியில் தலைப்பாகையுடன் அமந்திருந்த...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ தொ டக்க காலங்களில் மருமளுக்கு என்றுரைத்தவள் பிறகு வருங...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய்...\nருத்ரோத்காரி வருடம் ௵ 1576 சுமார் 4 00 ஆண்டுகளுக்கும் முன்பு... பா ரத நாட்டின் ஊமையனார் கோட்டை இராமநுசர் குருகுலத்தில் பயிலும...\nநண்பர்கள் மா 3 த்தான் பழகுறாங்க கருத்துரையில் மூளையை கீறி ரத்தக்களரியாக்கி விட்டு போறாங்க யாரைத்தான் நம்புவதோ கில்லர்ஜியின் பே ( ...\nநட்புகளே... ஆல்ப்ஸ் தென்றல் தளத்தின் நிர்வாகி ஸ்விட்சர்லாண்ட் திருமதி. நிஷா அவர்கள் இதோ இன்றைய சூழலில் பெண்கள் \nபுரட்டாசி மாதம் 18 ஆம் தேதி\nஅழகான மனிதர்கள் அழுக்கான மனதுடன்\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2009/07/blog-post_8530.html", "date_download": "2018-07-17T02:16:51Z", "digest": "sha1:56WTVWDA3FFYJISZ3Y75W543AD3KUOAQ", "length": 16102, "nlines": 294, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: சிந்தாநதி மரணம்: ஆழ்ந்த இரங்கல்!", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\nசிந்தாநதி மரணம்: ஆழ்ந்த இரங்கல்\nசிந்தாநதி மரணச் செய்தி மிகவு���் காலதாமதமாக வந்தடைந்தது. வீடு மாறியதால் இணைய இணைப்பு கிடைக்க ஏற்பட்ட காலதாமதம், ஒரு நல்ல பதிவரின் மரணத்திற்காக கூட அழ முடியாமல் செய்துவிட்டது.\nசிந்தாநதி படைப்புகளை ஓரளவுக்கு படித்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன், அவர் பரந்துப் பட்டு எல்லாவற்றையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவலுடையவர். அதை நோக்கியே எழுதினார்.\nஅவரது இழப்பு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக வலைப்பதிவர்கள் என அனைவருக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\nபுதுச்சேரியின் புதிய ஆளுநர் பதவி ஏற்பதில் மரபு மீற...\n\"சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு\" நூல் (1250 பக...\nசிந்தாநதி மரணம்: ஆழ்ந்த இரங்கல்\nபுதுச்சேரி பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கொலை வழக்கு...\nஅ.மார்க்ஸ் எழுதியுள்ள \"காஷ்மீர்: என்ன நடக்கிறது அங...\nதொடரும் மரணங்கள் - பாதுகாப்பற்ற சிறை: கைதி எனும் ம...\nகுற்றவாளிகளை ஜாமீனில் விட நீதிபதியை நிர்பந்தம் செய...\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nபொய் வழக்கில் 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலையும் இளைஞர்கள் : கேள்விக்குள்ளாகும் நீதி\nஒன்பது ஆண்டு காலமாக மதுரை நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகிய இளைஞர்களின் துயரம் காவ...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2012/11/blog-post_1170.html", "date_download": "2018-07-17T01:41:19Z", "digest": "sha1:XQ76DUGJ4OPCSGB3DXI624WOCEBDVHRT", "length": 72362, "nlines": 763, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : சுதர்ஸன வழிபாடு!", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்த�� பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nஸுதர்ஸநாய வித்மஹே ஜ்வாலா - சக்ராய\nதீமஹி தந்ந: சக்ர: ப்ரசோதயாத்\nஸ்ரீ ஸுதர்ஸந மூல மந்திரம்\nஓம், ஸ, ஹ, ஸ்ரா, ர, ஹும், பட்.\nசகல ஐஸ்வர்யங்களும் தரும் சுதர்ஸன ஹோமம் மற்றும் பூஜா விதானம்\nஸ்ரீ சுதர்ஸன பெருமாள் மிகவும் சக்தி வாய்ந்தவர் சக்ர ராஜர் என்று அழைக்கப்பெறுவபவர். பரந்தாமன் கையில் இருப்பவர். சக்கரத்தைக் கையில் எடுப்பது ஒரு கணம், தருமம் பாரில் தழைப்பது மறுகணம், என்றார் பாரதியார். தீமையை அழித்து நன்மையை வளர்ப்பதில் சுதர்ஸனப் பெருமாள் வல்லவர். பெருமாளுக்கு எவ்வளவு பெருமை உண்டோ, அவ்வளவும் அவருக்கும் உண்டு. சக்கரத்தாழ்வார் என்று அவர் அன்புடன் அழைக்கப்பெறுகிறார். கஜேந்திரன் என்ற யானையை முதலையின் வாயிலிருந்து காப்பாற்றியவர் அவரே. நவக்கிரகப் பாதிப்பிலிருந்து அவர் நம்மை நிச்சயமாக விடுவிப்பார். நரகாசுரனை அழித்தவரும் அவரே வாழ்வில் எவ்வகைத் துன்பத்திலிருந்து நமக்கு விடுதலை தரும் அவரை வழிபட்டால் எவ்வகை இன்னலும் விலகும் வாழ்வு ஒளிமயமாகும். ஆயிரம் சூரியன் ஒன்று சேர்ந்தது போல் ஒளியுடன் விளங்கும் அப்பெருமான் எல்லாவிதமான மங்களங்களையும் நமக்கு அருளட்டும்.\nஹூங்கார பைரவம்பீமம் ப்ரணதார்த்தி ஹரம் ப்ரபும்\nஸர்வதுஷ்ட ப்ரசமநம் ப்ரபத்யேஹம் சுதர்ஸனம்\nமம உபாத்த ஸமஸ்த துர்தஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர (ஸ்ரீ நாராயண) ப்ரீத்யர்த்தம், தபே சோபனே முகூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்வீதீய பரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மஞ்சவந்தரே, அஷ்டாவிம்சதி தமே, கலியுகே, ப்ரதமே பாதே ஜம்புத்வீபே, பாரத வர்.ஷே பரதக் கண்டே மேரோ தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமாநே வ்யாவஹாரிகே ப்ரபாவதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே... (ஆண்டின் பெயர்) ஸம்வத்ஸரே... மாஸேப÷க்ஷ தபதிதௌ.... வாஸரயுக்தாயாம்... நக்ஷத்ரயுக்தாயாம்ச ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம்... சுபதிதௌ, அஸ்மாகம் ஸக குடும்பாநம் ÷க்ஷமஸ்தைர்ய, வீர்ய, விஜய, ஆயுர், ஆரோக்ய, ஐச்வர்ய அபிவ்ருத்யர்த்தம், சதுர்வித புருஷார்த்த பல ஸித்யர்த்தம் ஸர்வ வித்யானந புண்ய ஸித்யர்த்தம், மநோ அபீஷ்ட பல ஸித்யர்த்தம், ஸமஸ்த ரோக நிவாரணார்த்தம், தனதான்ய ஸம்ருத்யர்த்தம், ஸர்வேஷாம் அபி கஷ்ட நிவாரணார்த்தம் ஸ்ர��� புருஷஸூக்த விதோநேந ஸ்ரீ ஸுதர்சன பூஜாம் அஹம் கரிஷ்யே.\nஓந் ஜயத்வனி மந்த்ர மாத: ஸ்வாஹா / ஆகமார்த்தம்\nது தேவானாம் கமனார்த்தம் து ரக்ஷஸாம் கன்டாரவம்\n(என்று சொல்லி மணி அடிக்கவும்)\n(சந்தனம், பூ , அக்ஷதை ஆகியவற்றால் அலங்காரம் செய்து, தீர்த்தம் நிரப்பி, அக்னி மண்டலாய நம: ஆதித்ய மண்டலாய நம: ஸோம மண்டலாய நம: என்று அர்ச்சித்து வலக்கையால் பாத்திரத்தை மூடிக்கொண்டு)\nகலசஸ்ய முகே விஷ்ணு: கண்டே ருத்ர ஸமாச்நித:\nமூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா: ஸம்ருதா:\nகுöக்ஷனது ஸாகார: ஸர்வே ஸப்த த்வீபா வஸூந்ரா\nருக்வேதா (அ)த யஜூர்வேத: ஸாமவேதா (அபி) அதர்வண:\nஅங்கைஸ் ச ஸஹிதா ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா:\nஆயாந்து தேவ பஜார்த்தம் துரிதக்ஷய காரகா:\nகங்கே யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி\nநர்மகீத ஸிந்து காவேரி ஜலே(அ)ஸ்மின் ஸந்நிதிம் குரு\nகங்காயை நம: யமுனாய நம: கோதாவர்யை நம:\nஸரஸ்வத்யை நம: நர்மதாயாநம: ஸிந்தவே நம:\nகாவேந்தயை நம: புஷ்பை: பூஜயாமி\n(சங்கில் நீர் ஊற்றி பின்வருமாறு கூறுக)\nத்வம் புரா ஸாகரோத் பன்னோ விஷ்ணுனா வித்ருத : கரே\nதேவைச பூஜித : ஸர்வை பாஞ்ச ஜன்யே நமோ ஸ்துதே\nசங்கம் சந்த்ராக்க தைவத்யம் குöக்ஷள வருண ஸம்யுதம்\nமூலே ப்ரஜாபதிம் வித்யாத் அக்ரே கங்கா ஸரஸ்வதி\nபவன ராஜாய வித்மஹே பாஞ்சஜன்யாய தீமஹி\nதந்ந : சங்க : ப்ரசோதயாத்\n(சங்கில் உள்ள நீரினால் பூஜைக்குரிய பொருட்களையும், தன்னையும் ப்ரோக்ஷித்துக் கொள்க)\nதேஹோ தேவாலய : ப்ரோக்தோ ஜூவோ தேவ : ஸனாதன:\nத்யஜேத் அஞ்ஞான நிர்மால்யம் ஸோரஹம் பாவேனபூஜயேத்\nஸகல குணாத்ம சக்தியுக்தாய யோக பீடாத்மனே நம/ ஆதார\nசக்தியை நம:/ மூலப்ரக்ருத்யை நம:/ ஆதி வராஹாய நம: ஆதி\nகூர்மாய நம: அனந்தாய நம: ப்ருதிவ்யை நம: ஆதித்யாதி\nநவக்ரஹ தேவதாப்யோ நம: தசதிக் பாவேப்யோநம:\n(என்று கூறிப் பீடத்தில் அர்ச்சனை செய்க)\nகுரு : ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர்தேவா மஹேச்வர:\nகுரு : ஸாக்ஷõத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:\nசங்கம் சக்கரம் ச சாபம் பரசும் அஸிமிஷூம்\nஸ்ரீல பாசாங்கு ஸாப் ஜம்\nபிப்ராணம் வஜ்ரகேடௌ ஹல முஸல கதா\nஜ்வாலா கேசம் த்ரிநேத்ரம் ஜ்வல தநல நிபம்\nத்யோயேத் ஷட்கோண ஸம்ஸ்தம் ஸகல ரிபுஜன\n(நுனி வாழை இலையில் அரிசி பரப்பி அதன் மீது செப்புச் செம்பிலோ வெள்ளிச் செம்பிலோ நீர் நிரப்பி, மாவிலை தேங்காய் வைத்து, கும்பத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொடுத்த பூவினைச் சூட்டி அலங்காரம் செய்க. சுதர்சனர் படம் இருந்தால் அதனையும் சந்தனம் குங்குமம் பூ இட்டு அலங்காரம் செய்து அருகில் வைக்கலாம்).\nஅஸ்மின் கும்பே, அஸ்மின் சித்ரபடே விஜயவல்லீ ஸமேத\nஸ்ரீ ஸுதர்சன தேவதாம் த்யாயாமி.\nஸஹஸ்ர சீர்ஷா: / புருஷ ஸஷஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ஸுபூமிம் விச்வதோ\nஸ்ரீ சக்ர: ஸ்ரீகர: ஸ்ரீச: ஸ்ரீ விஷ்ணு: ஸ்ரீ விபாவன:\nஸ்ரீமதாந்த்ய ஹர: ஸ்ரீமான் ஸ்ரீ வத்ஸ க்ருத லக்ஷண:\nஸ்ரீநிதி: ஸ்ரீவர: ஸ்ரக்வீ ஸ்ரீலக்ஷ்மீ கரபூஜித:\nஸ்ரீரத: ஸ்ரீவிபு: ஸிந்து கன்யாபதி ரதோக்ஷஜ:\nஅஸ்மின் கும்பே, அஸ்மின் சித்ரபடே ஸீமுகம் ஸ்ரீஸுதர்சனம் ஆவாஹயாமி\nபகவான் ஸ்ரீ ஸுதர்சன இஹ ஆகச்ச, இஹ திஷ்ட,\nஆவாஹிதோ பவ ஸ்தாபிதோ பவ/ ஸந்நிஹிதோ பவ/\nஸந்நிருந்தோ பவ / அவகுண்டிதோ பவ/\nஸீப்ரீதோ பவ/ ஸீப்ரஸந்தோ பவ/ வரதோ பவ/ ப்ரஸீத ப்ரஸீத/\nஸ்வாமிந் ஸர்வ ஜகந்நாத யவத் பூஜாவஸானகம்\nதாவத்வம் ப்ரீதிபாவேந கும்பேரஸ்மின் ஸந்நிதம் குரு,\nஎன்று பிராணப்ரதிஷ்டை செய்து கும்பத்திலும் படத்திலும் (அல்லது யந்திரத்திலும்) புஷ்பம், அக்ஷதை போட்டு ஆவாஹனம் செய்க (முடிந்தால் ப்ராணப்ரதிஷ்டை முழுவதும் செய்யலாம். இனி 16 உபசார பூஜை செய்யும் முறை.\nபுருஷ ஏ வேதகும் ஸர்வம்/ யக்பூதம் யச்ச பவ்யம்/ உதாம்ரு தத்வஸ்யேசாந:\nஸ்ரீ ஸுதர்சனாய நம: ஆஸனம ஸமர்ப்பயாமி\nஏதாவநஸ்ய மஹிமா அதோஜ்யாயா குச்ச புருஷ: பாதோ (அ)ஸ்ய விச்வா பூதாநி த்ரிபாதஸ்யா ம்ருதம் திவி ஸ்ரீ ஸுதர்சனாய நம: பாதயோ: பாத்யம் ஸமர்ப்பயாமி (நீரை எடுத்துக் கிண்ணத்தில் ஸமர்ப்பிக்க)\nத்ரிபாத் ஊர்த்வம் உதைத் புருஷ: பாதோ (அ) ஸ்யேஹா பவாத்புந:\nததோ விஷ்வங் வ்யக்ராமத் ஸாசநா நசநே அபி\nஸ்ரீ ஸுதர்சனாய நம: ஹஸ்தயோ: அர்க்யம் ஸமர்ப்பயாமி\n(3 முறை நீரைக் கிண்ணத்தில் சேர்க்க)\nதஸ்மாத் விராட ஜாயத விராஜோஅதி புருஷ: ஸஜோதோ அத்ய\nரிச்யத பஸ்சாத் பூமி மதோ புர:\nஸ்ரீ ஸுதர்சனாய நம: ஆசமனீயம் ஸமர்ப்பயாமி\n(நீரை 3 முறை கிண்ணத்தில் சேர்க்க)\nயத்புருஷேண ஹவிஷா தேவா யக்ருமதந்வத வஸந்தோ (அ) ஸ்யா\nஸீதாஜ்யம் க்ரீஷ்ம இத்ம: சரத்தவி:\nஸ்ரீ ஸுதர்சனாய நம: பஞ்சாம்ருத ஸ்நாநம் ஸமர்ப்பயாமி\nஸுதர்சன காயத்ரி சொல்லிப் பால், தயிர், எலுமிச்சம்பழம், இளநீர், தேன், நெய், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்க. (ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் 10 முறை காயத்ரி சொல்லவும்)\nகங்கா கோதவரீ க்ருஷ்ணா துங்கபத்ர�� ஸமுத்பவம்\nகாவேரீ கபிலா ஸிந்தும் ஜலம் ஸ்நாநாய கல்ப்யதாம்\nஸ்ரீ ஸுதர்சனாய நம: சுத்தோதக ஸ்நானம் ஸமர்ப்பயாமி\n(நல்ல நீர் ஊற்றி அபிஷேகம் செய்க). ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (கிண்ணத்தில் சேர்க்க)\nஸப்தாஸ் யாஸந் பரிதய: த்நிஸப்த ஸமித: க்ருதா:\nதேவா யத் யக்ஞம் தந்வாநா: அபத்நன் புருஷம் பதம்\nஸ்ரீ ஸுதர்சனாய நம: வஸ்த்ராணி ஸமர்ப்பயாமி (ஆடைகளைச் சமர்ப்பிக்க, அல்லது அதற்குப் பதிலாக அக்ஷதை இடுக).\nதம்யக்ஞம் பர்ஹிஷி ப்ரௌக்ஷன் புருஷம் ஜாதமக்ரத தேந தேவா அயஜந்த ஸாத்யா ருஷயச்சயே\nஸ்ரீ ஸுதர்சனாய நம: யக்ஞோப விதம் ஸமர்ப்பயாமி\nதஸ்மாத் யக்ஞாத் ஸர்வஹீத: ஸம்ப்ருதம் ப்ருஷதாஜ்யம்\nஸ்ரீசுதர்சனாய நம: கந்தம் ஸமர்ப்பயாமி, கந்தஸ்யோபரி\nஹரித்ராகுங்குமம் ஸமர்ப்பயாமி (சந்தனமும் குங்குமமும் இடுக)\nதஸ்மாத் யக்ஞாத் ஸர்வஹீத: ருச ஸமாநி ஜக்கிரே\nசந்தாகும்ஸி ஜக்கிரேதஸ்மாத் யஜீஸ்தஸ்மாத அஜாயத\nஸ்ரீ ஸுதர்சனாய நம அக்ஷதான் ஸமர்ப்பயாமி\nதஸ்மாத்வா அஜாயந்த யே கே சோபயாதத:\nகாவோஹி ஜக்ஞிரே தஸ்மாத் தஸ்மாத் ஜாதா அஜாவய:\nஸ்ரீ ஸுதர்சனாய நம புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி\n(புஷ்பத்தால் கீழ்கண்டவற்றைச் சொல்லி அர்ச்சனை செய்க)\nஓம் ஸ்ரீ அச்யுதாய நம: - பாதௌ பூஜயாமி\nஓம் வேதமூர்த்தயே நம: - ஜாதுனீ பூஜயாமி\nஓம் ஸ்ரீ சாஸ்வதாய நம: - ஊரு பூஜயாமி\nஓம் ஸ்ரீ லோகாதீசாய நம: - கழம் பூஜயாமி\nஓம் ஸ்ரீ பால லோசனாய நம: -நாபிம் பூஜயாமி\nஓம் ஸ்ரீ அபீஷ்ட ஸித்திதாய நம: - உதரம் பூஜயாமி\nஓம் ஸ்ரீ பாபஹாரிணே நம: - ஸ்தனௌ பூஜயாமி\nஓம் ஸ்ரீ மாதவப்ரியாய நம: - ஹ்ருதயம் பூஜயாமி\nஓம் ஸ்ரீ ப்ரணதார்த்தி ஹராய நம: - கண்டம் பூஜயாமி\nஓம் ஸ்ரீ ஸ்வர்ணரூபிணே நம: - ஸ்கந்தௌ பூஜயாமி\nஓம் ஸ்ரீ ஜ்வாலாகேசாய நம: - ஹஸ்தௌ பூஜயாமி\nஓம் ஸ்ரீ மஹாபய நிவாரகாய நம: - வஸ்த்ரம் பூஜயாமி\nஓம் ஸ்ரீ ஸஹஸ்ராராய நம: - லலாடம் பூஜயாமி\nஓம் ஸ்ரீ ஸர்வேச்வராய நம: - சிர: பூஜயாமி\nஓம் ஸ்ரீ ஸுதர்சன ஸ்வாமிநே நம: - ஸர்வாணி அங்கானி பூஜயாமி\nயத்புருஷம் வ்யதது: ககிதாவ்ய கல்பயன் முகம் கிமஸ்ய\nஸ்ரீ ஸுதர்சனாய நம: தூபம் ஆக்ராபயாமி (சாம்பிராணி அல்லது ஊதுபத்தி காட்டுக).\nப்ராஹ்மணோ (அ) ஸ்ய முகம் ஆஸீத் பாஹீராஜன்ய: க்ருத:\nஊரூததஸ்ய யத் வைச்ய: பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத\nஸ்ரீஸுதர்சனாய நம: தீபம் தர்சயாமி (தீபம் காட்டுக)\nசந்த்ரமா மநஸோ ஜாத: ச÷க்ஷõ: ஸீர்யோ அஜாயத\nமுகாத் இந்த்ரச் ச��க்நிச்ச ப்ராணர்த் வாயுர் அஜாயத\nஓம்பூர்பு வஸ்ஸீவ .... (நிவேதனம் செய்க)\nஸ்ரீ ஸுதர்சனாய நம.... நிவேதயாமி, நிவேதனாக்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி\nஆசமனீயார்த்தம் ஸபாநீயம் ஸமர்ப்பயாமி (நீர் 3 தரம் கிண்ணத்தில் சேர்க்க)\nபலானி அம்ருத கல்பானி ஸீகந்தீநி அகநாசன\nஆநீதானி யதாசக்த்யா க்ருஹாண ஸீலோசன:\nஸர்வபல ஸித்யர்த்தம் பலாநி ஸமர்ப்பயாமி\nநாப்யா ஆஸுத் அந்தரிக்ஷம் சீர்ஷ்ணோத்யென ஸமவர்த்தத\nபதப்யாம் பூமிர் திச: ஸ்ரோத்ராத் ததா லோகாகும் அகல்பயன்\nஸ்ரீ ஸுதர்சனாய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி\nவேதாஹம் மேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் தமஸஸ்துபாரே\nஸர்வாணி ரூபாணி விசித்ய தீர: நாமானி க்ருத்வா (அ) பிவதந்யதாஸ்தே\nபஞ்சார்த்திம் பஞ்தவர்த்திபி: வஹ்நிநா யோஜிதம் மயா\nக்ருஹாண மங்களம் தீபம் சக்ரராஜ நமோ (அ) ஸ்துதே\nந தத்ரே ஸுர்யோ பாதி ந சந்த்ர தாரகம்\nநே மா வித்யுதோ பாந்தி குதோ (அ)யம் அக்னி:\nதமேவ பாந்த அதுபாதி ஸர்வம்\nதஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி\nஸ்ரீ ஸுதர்சன சக்ரஸ்வாமிநே நம கர்ப்பூர நீராஜன்ம் தர்சயாமி (கர்ப்பூரம் காட்டுக)\nதாதா புரஸ்தாத் யமுதா ஜஹார சக்ர ப்ரவித்வான் ப்ரதிசஸ் ஸதஸ்ர:\nதமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய: பந்தா அயனாய வித்யதே\nயானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச\nதானி தானி விநச்யந்தி ப்ரதக்ஷிணே பதே பதே\nநமோ (அ)ஸ்து அநந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே ஸஹஸ்ர பாதாக்ஷி சிரோரு பாஹவே\nஸஹஸ்ர நாம்நே புருஷாய சாச்வதே ஸஹஸ்ர கோடியுக தாரிணே நம:\nஸ்ரீ சக்ரராஜ ஸ்வாமினே நம ப்ரதக்ஷிணே நமஸ்காரன் ஸமர்ப்பயாமி\n(தன்னைத்தானே ப்ரதக்ஷிணம் செய்து கொண்டு, ஸ்வாமி முன் நமஸ்காரம் செய்க).\nயக்ஞேன யக்ஞமயே ஜந்த தேவா: தானி தர்மாணி ப்ரத மாந்யாஸந்\nதேஹ நாகம் மஹிமாநஸ் ஸஜந்தே யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:\nயோ (அ) பாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி\nசந்த்ர மாவா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி\nஸ்ரீ சக்ரராஜ ஸ்வாமினே நம: மந்த்ரபுஷ்பம் ஸ்வர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி\n(புஷ்பத்தையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் ஸ்வாமிக்கு ஸமர்ப்பிக்க)\nஆரோக்யம் தேஹி தேவேச ஐச்வர்யம் ச ஸீபுத்ரகம்\nஅயு: ச ஸகலான் போகான் பாஹிமாம் ஸுதர்சன ஸர்வ விக்ன\nஹரத்வம் ச ஸர்வ ஸித்திம் ப்ரதேஹிமே\nஸர்வ வித்யாதி நைபுண்யம் ஸுதர்சன நமோ (அ) ஸ்துதே\nநீரில் பால் கலந்து ஸுதர்சன மூல மந்திர���்தைச் சொல்லி 3 முறை அர்க்யம் தருக.\nமூல மந்திரத்தை முறைப்படி நியாஸம் செய்து 108 முறை ஜபம் செய்க.\nமந்த்ர ஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீநம் ஸீரேச்வர\nயத்பூஜிதம் மயாதேவ பரிபூர்ணம் தத் அஸ்துமே\nத்வமேவ மாதாச த்வமேவ த்வமேவ பந்துஸ்ச ஸகா த்வமேவ\nத்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவதேவ\nஆவாஹனம் ந ஜானாமி நஜானாமி விஸர்ஜனம்\nபூஜாம் சைவ ந ஜானாமி க்ஷம்யதாம் ஸ்ரீ ஸுதர்சனம்\nகுஹ்யாதி குஹ்ய கோப்தா த்வம் க்ருஹாண அஸ்மத் க்ருதம் ஐபம்\nஸித்தி பவது மே தேவ த்வத் ப்ரஸாதாந் மயி ஸ்திரா\nஅந்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம\nதஸ்மாத் பவது மே தேவ த்வத் ப்ரஸாதாந் மயி ஸ்திரா\nகாயேன வாசா .... நாராயணாயேதி ஸமர்ப்பயாமி\nமயாக்ருதம் இதம் ஸர்வ கர்ம ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணம் அஸ்து\n(புஷ்பம் அக்ஷதைகளைச் சமர்ப்பிக்க) மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்\nஓம் ஸ்ரீ அஸ்து ஓம் ஸம்ருத்திரஸ்து ஓம் ஸித்தி: அஸ்து,\nஓம் ஸ்வஸ்தி அஸ்து ஓம் சாந்தி: அஸ்து\nஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:\nகச்ச கச்ச ஸீரச்ரேஷ்ட ஸ்வஸ்தானம் த்வம் ஸுதர்சன\nபூஜயா த்ருப்தி பூதேந யதோக்த பலதோ பவ\nஓம் ஸ்ரீ ஸுதர்சன சக்ர ஸ்வாமின் பூஜிதோ அஸி, ப்ரஸீத ப்ரஸீத க்ஷமஸ்வ, ஸ்வஸ்தானம் கச்ச\nஸ்ரீ ஸுதர்சன ஸ்வாமிநே நம: யதாஸ்தானம் ப்ரதிஷ்டபயாமி\nசோபனார்த்தே ÷க்ஷமாய புனராகமனாய ச\nஅநயா பூஜயா பகவான் ஸர்வாத்மக: ஸ்ரீ ஸுதர்சன ஸ்வாமி: ப்ரீயதாம்\n(அக்ஷதையைப் போட்டு கும்ப தீர்த்தத்தை எடுத்து எல்லோருக்கும் ப்ரோஷிக்க எல்லோருக்கும் அருந்தத் தீர்த்தம் தருக)\nஅகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம்\nஸமஸ்த பாப க்ஷயகரம் ஸுதர்சன பாதோதகம் சுபம்\nஎன்று சொல்லிக் கொண்டே தீர்த்தத்தை விநியோகம் செய்க.\n(தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், தக்ஷிணை சிறிது பிரசாதம் வைத்து நீர் தெளித்து அந்தணருக்குத் தானம் தருக)\nஸ்ரீ ஸுதர்சன ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம், ஸகல ஆராதனை: ஸ்வர்ச்சிதம் என்று சொல்லி அந்தணர் தலையில் அக்ஷதை இடுக.\nஹிரண்ய கர்ப்ப கர்ப்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ:\nஅநந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயச்சமே\nஅஸ்ய ஸ்ரீ ஸீதர்சன மஹாமந்த்ரஸ்ய அஹிர்புத்ந்யோ ரிஷி:\nஅநுஷ்டுப் சந்த: ஸ்ரீ ஸீதர்சன மஹாவிஷ்ணுர் தேவதா\nரம்-பீஜம் ஹீம் - சக்தி: பட்-கீலகம் ஸ்ரீ ஸீதர்சன ப்ரசாத\nஓம் ஆசக்ராய - அங்குஷ்டாப்யாம் நம:\nஓம் விசக்ராய - தர்ஜனீப்யாம் நம:\nஓம் ஸீசக்ராய - மத்யமாப்யாம் நம:\nஓம் தீசக்ராய - அநாமிகாப்யாம் நம:\nஓம் ஸசக்ராய - கனிஷ்டிகாப்யாம் நம:\nஓம் ஜ்வாலாசக்ராய - கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம:\nஓம் ஆசக்ராய - ஹ்ருதயாய நம:\nஓம் விசக்ராய - சிரஸே ஸ்வாஹா நம:\nஓம் ஸீசக்ராய - சிகாயை வஷட் நம:\nஓம் தீசக்ராய - கவசாய ஹீம் நம:\nஓம் ஸசக்ராய - நேத்ர த்ரயாய வெளஷட்\nஓம் ஜ்வாலாசக்ராய - அஸ்த்ராய பட்\nசங்கம் சக்ரம்ச சாபம் பரசும் அஸிம் இஷூம்\nபிப்ராணம் வஜ்ரகேடௌ ஹல முஸல கதா\nஜ்வாலாகேஸம் த்ரிநேத்ரம் ஜ்வலத் அநலநிபம்\nத்யாயேத் ஷட்கோண ஸம்ஸ்தம் ஸகலரிபுஜன\nலம் ப்ருதிவ்யாத்மநே கந்தம் ஸமர்ப்பயாமி\nஹம் ஆகாசாத்மநே புஷ்பாணி பூஜயாமி\nயம் வாய்வாத்மநே தூபம் ஆக்ராபயாமி\nரம் அக்னியாத்மநே தீபம் தர்சயாமி\nவம் அம்ருதாத்மநே அம்ருதம் மஹா நைவேத்யம் நிவேதயாமி\nஸம் ஸர்வாத்மநே ஸர்வ உபசார பூஜாம் சமர்ப்பயாமி\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய கோபீஜனவல்லபாய பராய பரமபுருயஷாய பரமாத்மநே பரகர்ம மந்த்ர யந்த்ர தந்த்ர ஒளஷத அஸ்த்ர சஸ்த்ராணி ஸம்ஹர, ம்ருத்யோர் மோசய மோசய, ஓம் நமோ பகவதே மஹாஸீதர்சனாய தீப்த்ரே ஜ்வாலா பரிதாய ஸர்வதிக் ÷க்ஷõபணகராய ஹூம்பட் ப்ரஹமணே பரஞ்ஜ்யோதிஷே ஸ்வாஹா\nபஞ்சபூஜை, தியானம், திக்விமோகம் செய்க.\nஓம் நமோ பகவதே மஹா ஸீதர்சனாய\nதீப்தி ரூபாய ஸர்வதோ ரக்ஷ\nஓம் ஸஹஸ்ரார ஹூம்பட் மூல மந்திரம்\n1. த்வம் அக்னிர் பகவான் ஸூர்ய: த்வம் ஜ்யோதிஷாம் பதி:\nத்வம் ஆபஸ்த்வ க்ஷிதிர் வ்யோம வாயுர் மாத்ரேந்தரியாணிச\n2. ஸுதர்சன நமஸ்துப்யம் ஸஹஸ்ராரச்யுத ப்ரிய\nஸர்வாஸ்த்ர காதித் விப்ராய ஸ்வஸ்திர் பூயா இடஸ் பதே\n3. த்வம் தர்ம: த்வம் அம்ருதம் ஸத்யம் த்வம் யக்ஞோ (அ) கில யக்ஞபுக்\nத்வம் லோக பால: ஸர்வாத்மா த்வம் தேஜ: பௌருஷம் பரம்\n4. நம: ஸூநாம ஆகில தர்மஸீனவே ஹி ஆதர்ஸ்ரீலாஸூரதூம கேதவே\nத்ரைலோக்ய கோபாய விசுத்த வர்ச்சஸே மநோ ஜவாயாத்புத கர்மணே க்ருணே\n5. த்வத் தேஜஸா தர்மமயேவ ஸம்ஹ்ருதம் நம ப்ரகாபாஸ்ச க்ருதோமஹாத்ம் நாம்\nதுரத்யயஸ்தே மஹிமா கிராம் பதே த்வத்ரூபம் ஏதத் ஸதஸத் பராவராம்\n6. யதா விஸ்ருஷ்ட த்வம் அஞ்ஜனேன வை பலம் ப்ரவிஷ்டோஜயத் தைத்ய தாநவாம்\nபாஹீத்தராவாங்க்ரி ஸிரோதராணி வ்ருக்ணந்நஜஸ்ரம் ப்ரதநே விராஜஸே\n7. ஸ த்வம் ஜகத்ராண கலப்ரஹாணவே நிரூபிதி ஸர்வஸஹோ கதாம்ருதா\nவிப்ரஸ்ய ச அஸ்மத் குல தைவ ஹேதவே விதேஹி பத்ரம்தத் அநுக்ஹோ ஹித:\n8. யத்யஸ்தி தத்தம் இஷ்டம் வா ஸ்வதர்மோ வா ஸ்வநுஷ்டிதகுலம் நோ விப்ரனதவம்\nசத்விஜோ பவது விஜ்வர: விஜ்வர:\n9. யதி நோ பகவான் ப்ரீதோ ஏகஸர்வகுணாச்ரய:\nஸர்வ பூதாத்ம பாவேந த்விஜோ பவது விஜ்வர:\nஸ்ரீமாந் வேங்கடநாதார்ய கவிதார்க்கிக கேஸரீ\nவேதாந்தாதசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி\n1. நிகில துஷ்கர்ம கர்ஸந, நிகமஸத் தர்மதர்ஸந\nஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந\n2. ஸூபஜகத்ரூபமண்டந, ஸூரகணத்ராஸகண்ட ந\nஸதமகப்ரஹ்ம வந்தித ஸதபதப்ரஹ்ம நந்தித\nப்ரதித வித்வத் ஸபக்ஷித, பஜதஹீர்புத்ந்ய லக்ஷித\nஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந\n3. ஸ்புடதடிஜ்ஜால பிஞ்ஜர, ப்ருதுதரஜ்வால பஞ்ஜர\nபரிகத ப்ரத்ந விக்ரஹ, படுதரப்ரஜ்ஞ துர்க்ரஹ\nஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந\n4. நிஜபத ப்ரீத ஸத்கண, நிருபதிஸ்பீத ஷட்குண\nஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந\n5. தநுஜவிஸ்தார கர்த்தந, ஜநி தமிஸ்ரா விகர்த்தந\nஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந\n6. ப்ரதிமுகாலீட பந்துர, ப்ருதுமஹாஹேதி தந்துர\nஸ்தி ர மஹாயந்த்ர தந்த்ரித த்ருடதயாதந்த்ர யந்த்ரித\nஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந\n7. மஹிதஸம்பத் ஸதக்ஷர விஹிதஸம்பத் ஷடக்ஷர\nஷட ரசக்ர ப்ரதிஷ்டித, ஸகல தத்த்வ ப்ரதிஷ்டித\nவிவிதஸங்கல்ப கல்பக, விபுதஸங்கல்ப கல்பக\nஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந\n8. புவநநேத்ர த்ரயீமய, ஸவந தேஜஸ் த்ரயீமய\nஅமிததவிஸ்வ க்ரியாமய, ஸமிதவிஷ்வக் பயாமய\nஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந\nஸ்ரீமதே வேங்கடேஸாய வேதாந்தகுரவே நம\nகுறிப்பு : ஸுத்ரஸநாஷ்டகம் என்ற ஸ்தோத்ரத்தைச் சொல்பவர்களுக்கு வீட்டிலும் வெளியிலும் எல்லாவிதமான பயங்களும் நீங்கும்.\n1. மங்களம் சக்ரராஜாய மஹநீய குணாப்தயே\nபத்மநாப கராம்போஜ பரிஷ்காராய மங்களம்\n2. நாசீ விப்லோஷகாராய கல்யாண குணசாலினே\nமாலி ப்ரமதநாயாஸ்து மஹாதீராய மங்களம்\n3. கஜேந்த்ரார்த்தி ஹராயாஸ்தி க்ராஹ த்வேதாத்வகாரிணே\nதிநாதீச திரோதாந கர்த்ரே தீப்தாய மங்களம்\n4. சித்ராகார ஸ்வசாராய சித்த நிர்வ்ருதி காரிணே\nநரகாஸுர ஸம்ஹர்த்ரே நாநா ரூபாய மங்களம்\n5. சண்டாஸ்த்ராஞ்ஜித தோர்கண்ட கண்டிதாமரச த்ரவே\nசாமீகர நிபாங்காய சாருநேத்ராய மங்களம்\n6. சைத்யாஸூர ஸிரோஹர்த்ரே சந்த்ராஹ்லாத கராய தே\nஸ்ரீமதே சக்ரராஜாய ச்ரிதார்த்திக்நாய மங்களம்\n( பகவானின் பதினாறு ஆயுதங்களைப் போற்றும் ஸ்தோத்தி���ம் இது. சகல கார்ய ஸித்தியும் அளிக்கவல்லது.)\nவேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி\n1. ஸ்வ ஸங்கல்ப கலா கல்பை: ஆயுதை ராயுதேச்வர:\nஜுஷ்ட: ÷ஷாடசபிர் திவ்யைர் ஜுஷதாம் வ: பர: புமாந்\n2. யதாயத்தம் ஜகச் சக்ரம் கால சக்ரம் ச சாச்வதம்\nபாது வஸ் தத் பரம் சக்ரம் சக்ர ரூபஸ்ய சக்ரிண:\n3. யத்ப்ரஸூதி சதைராஸந் ருத்ரா: பரசுலாஞ்ச்சநா:\nஸ திவ்யோ ஹேதி ராஜஸ்ய பரசு: பரிபாது வ:\n4. ஹேலயா ஹேதி ராஜேந யஸ்மிந் தைத்யா: ஸமுத்தத்ருதே\nசகுந்தா இவ தாவந்தி ஸ குந்த: பாலயேத வ\n5. தைத்ய தாநவ முக்க்யாநாம் தண்ட்யாநாம் யேந தண்டநம்\nஹேதி தண்டேச தண்டோஸெள டவதாம் தண்டயேத் த்விஷ:\n6. அநந்யாந்வய பக்தாநாம் ருந்தந்நாசா மதங்கஜாத்\nஅநங்குச விஹாரா வ: பாது ஹேதீச்வராங்குச:\n7. ஸம்பூய சலபாயந்தே யத்ர பாபாநி தேஹிநாம்:\nஸ பாது சத வக்த்ராக்நி ஹேதிர் ஹேதீச்வரஸ்ய நம:\n8. அவித்யாம் ஸ்வப்ரகாசேந வித்யாரூபச் சிநத்தி ய:\nஸ ஸுதர்சந நிஸ்த்ரிம்ச : ஸெளது வஸ் தத்தவ தர்சநம்\n9. க்ரியா சக்தி குணோ விஷ்ணோர் யோ பவத்யதி சக்திமாந்\nஅகுண்ட்ட சக்தி: ஸா சக்தி: அசக்திம் வாரயேத வ:\n10. தாரத்வம் யஸ்ய ஸம்ஸ்த்தாநே சப்தே ச பரித்ருச்யதே\nப்ரபோ : ப்ரஹரணேந்த்ரஸ்ய பாஞ்சஜந்ய: ஸ பாது வ:\n11. யம் ஸாத்விக மஹங்காரம் ஆமநந்த்யக்ஷ ஸாயகம்\nஅவ்யாத் வச் சக்ர ரூபஸ்ய தத் தநு: சார்ங்க தந்வந\n12. ஆயுதேந்த்ரேண யேநைவ விச்வஸர்க்கோ விரச்யதே\nஸ வ : ஸெளதர்சந: குர்யாத் பாச: பாச விமோசநம்\n13. விஹாரோ யேந தேவஸ்ய விச்வ ÷க்ஷத்ர க்ருஷீவல:\nவ்யஜ்யதே தேந ஸீரேண நாஸீர விஜயோஸ்து வ:\n14. ஆயுதாநாமஹம் வஜ்ரம் இத்யகீயத ய: ஸ வ:\nஅவ்யாத் ஹேதீச வஜ்ரோஸெள அததீசயஸ்த்தி ஸம்பவ:\n15. விச்வ ஸம்ஹ்ருதி சக்திர் யா விச்ருதா புத்தி ரூபிணீ:\nஸா வ : ஸெளதர்சநீ பூயாத் கத ப்ரசமநீ கதா\n16. யாத்யதி÷ஷாத சாலித்வம் முஸலோ யேந தேந வ:\nஹேதீச முஸலேநாசு பித்யதாம் மோஹ மௌஸலம்\n17. சூலி த்ருஷ்ட மநோர் வாச்ச்யோ யேந சூலயதி த்விஷ:\nபவதாம் தேந பவதாத் த்ரிசூலேந விசூலதா\n18. அஸ்த்ர க்ராமஸ்ய க்ருத்ஸ் நஸ்ய ப்ரஸூதிம் யம் ப்ரசக்ஷதே\nஸோவ்யாத் ஸுதர்சநோ விச்வம் ஆயுதை : ÷ஷாடசாயுத:\n19. ஸ்ரீமத்வேங்கடநாதேந ச்ரேயஸே பூயஸே ஸதாம்\nக்ருதேய மாயுதேந்த்ரஸ்ய ஹோடசாயுத ஸம்ஸ்துதி:\nகவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே\nஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:\n3. த்வம் தர்மஸ்த்வம்ருதம் ஸத்யம்\nத்வம் தேஜ: பௌருஷம் பரம்\n4. நம: ஸுநாபாகில தர��மஸே தவே\n5. த்வத்தேஜஸா தர்மமயேன ஸம்ஹ்ருதம்\nதம: ப்ரகாசாஸ்ய த்ருதோ மஹாத்மனாம்\nத்வத் ரூபமேதத் ஸதஸத் பராவரம்\n6. யதா விஸ்ருஷ்ட ஸ்த்வமனஞ்ஜனேன வை\nபாஹூ தரோர்வங்க்ரி சிரோ தராணி\nவ்ருக் ணந் நஜஸ்ரம் ப்ரதனே விராஜஸே\n7. ஸத்வம் ஜகத்ராண கலப்ரஹாணயே\nநிரூபித : ஸர்வஸஹோ கதாப்ருதா\nவிப்ரஸ்ய சாஸ்மத் குலதைவ ஹேதவே\nவிதேஹி பத்ரம் ததனுக்ரஹோ ஹி ந:\n8. யத்யஸ்தி தத்தமிஷ்டம் வா\nஸ்வதர்மோ வா ஸ்வநுஷ்டித :\n9. யதினோ பகவான் ப்ரீத\nஸர்வ பூதா த்ம பாவேன\n10. இதி ஸம்ஸ்துவதோ ராஜ்ஞ\nயுஞ்ஜான : பரமா சிஷ :\nப்ரஸீத பகவந் ப்ரஹ்மந் ஸர்வமந்தரஜ்ஞ நாரத\nஸெளதர்சநம் து கவசம் பவித்ரம் ப்ரூஹி தத்வத:\nச்ருணுஷ்வேஹ த்விஜச்ரேஷ்ட பவித்ரம் பரமாத்புதம்\nஸெள தர்சநம் து கவசம் த்ருஷ்டாத்ருஷ்டார்த்த ஸாதகம்\nகவசஸ்யாஸ்ய ருஷிர் ப்ரஹ்மா சந்தோநுஷ்டுப் ததா ஸ்ம்ருதம்\nஸுதர்சந மஹாவிஷ்ணுர் தேவதா ஸம்ப்ர சக்ஷதே\nஹ்ராம் பீஜம்; சக்தி ரத்ரோக்தா ஹரீம்; க்ரோம் கீலகமிஷ்யமே\nசிர: ஸுதர்சந: பாது லலாடம் சக்ரநாயக:\nக்ராணம் பாது மஹாதைத்ய ரிபுரவ்யாத் த்ருசௌ மம\nஸஹஸ்ரார: ச்ருதிம் பாது கபோலம் தேவவல்லப:\nவிச்வாத்மா பாது மே வக்த்ரம் ஜிஹ்வாம் வித்யாமயோ ஹரி:\nகண்ட்டம் பாது மஹாஜ்வால: ஸ்கந்தௌ திவ்யாயுதேச்வர:\nபுஜௌ மே பாது விஜ்யீ கரௌ கைட பநாசந:\nஷட்கோண ஸம்ஸ்த்தித: பாது ஹ்ருதயம் தாம மாமகம்\nமத்யம் பாது மஹாவீர்ய: த்ரிணேத்ரோ நாபிமண்டலம்\nஸர்வாயுதமய: பாது கடிம் ச்ரோணிம் மஹாத்யுதி:\nஸோமஸூர்யாக்நி நயந: ஊரூ பாது ச மாமகௌ\nகுஹ்யம் பாது மஹாமாய; ஜாநுநீ து ஜகத்பதி\nஜங்கே பாது மமாஜஸ்ரம் அஹிர்புத்ந்ய: ஸுபூஜித:\nகுல்பௌ பாது விசுத்தாத்மா பாதௌ பரபுரஞ்ஜய:\nஸகலாயுத ஸம்பூர்ண: நிகிலாங்கம் ஸூதர்சந:\nய இதம் கவசம் திவ்யம் பரமாநந்த தாயிநம்\nஸெளதர்சந மிதம் யோ வை ஸதா சுத்த படேந் நர:\nதஸ்யார்த்த ஸித்திர் விபுலா கரஸ்தா பவதி த்ருவம்\nகூச்மாண்ட சண்ட பூதாத்யா: யேச துஷ்டா: க்ரஹா: ஸ்ம்ருதா:\nலாயந்தேநிசம் பீதா: வர்மணோஸ்ய ப்ரபாவத:\nகுஷ்டாபஸ்மார குல்மாத்யா: வ்யாதய: கர்மஹேதுகா:\nநச்யந்த்யதந் மந்த்ரிதாம்பு பாநாத் ஸப்த திநாவதி\nஅநேந மந்த்ரிதாம் ம்ருத்ஸ்நாம் துளஸீமூல ஸம்ஸ்த்திதாம்\nலாலடே திலகம் க்ருத்வா மோஹயேத் த்ரிஜகந் நர:\nஇதி ஸ்ரீ ப்ருகுஸம் ஹிதோக்த ஸ்ரீ ஸுதர்சந கவசம் ஸம்பூர்ணம்\nஸ்ரீ சக்கரத்தாழ்வார் மந்திரம் (சுதர்சனர்)\nவெற்றியைக் கொடு���்கும். நோய் நீக்கும். பயம் விலக்கும்.\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய-கோவிந்தாய கோபீ ஜநவல்லபாய-பராய பரம புருஷாய பரமாத்மநே-பரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத-விஷ ஆபிசார\nஅஸ்த்ர ஸஸ்த்ரான் ஸம்ஹர ஸம்ஹர-ம்ருத்யோர் மோசய மோசய.\nஓம் நமோ பகவதே மஹா ஸுதர்ஸநாய-ஓம் ப்ரோம் ரீம் ரம் தீப்த்ரே ஜ்வாலா பரீதாய-ஸர்வதிக் ÷க்ஷõபண கராய ஹும் பட் பரப்ரஹ்மணே-பரம் ஜ்யோதிஷே\nஓம் நமோ பகவதே ஸுதர்ஸநாய-ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்ஸநாய-மஹாசக்ராய-மஹா ஜ்வாலாய-ஸர்வரோக ப்ரஸமநாய-கர்ம-பந்த-விமோசனாய-பாதாதி-மஸ்த பர்யந்தம் வாதஜநித ரோகாந், பித்த-ஜநிதி-ரோகாந், ஸ்லேஷ்ம ஜநித ரோகாந், தாது-ஸங்கலிகோத்பவ-நாநாவிகார-ரோகாந் நாஸய நாஸய, ப்ரஸமய ப்ரஸமய, ஆரோக்யம் தேஹி தேஹி, ஓம் ஸஹஸ்ரார ஹும் பட் ஸ்வாஹா.\nமந்திரங்கள் - ஸ்ரீ மஹாலட்சுமி அஸ்டோத்திரம் ...\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nகோவில் தீபம் நீங்கள் வாழ்கையில் வளம் ஓர...\nகோவில் சுற்று போது மந்தரம்\nசக்தி உபாசனையில் ஸ்ரீ பஞ்ச தசாஷரி மந்திரம்\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஸ்ரீ வித்யா மஹாஸ...\nசர்வ சித்தியும் வருமானமும் தரும் சர்வசித்தி யந்திர...\n(ஸ்ரீ சூலினி சக்ர விருத்த மத்தியில் தியான ஆவஹனாதி ...\nஆத்மாவின் அரும் மருந்து-ருத்ராட்ஷம் ...\nலட்சுமிகடாட்சம் அளிக்கும் ருத்ராட்சம் லட்சுமிக...\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் 1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்...\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/05/nee-sari-saati-raga-hemavati.html", "date_download": "2018-07-17T01:37:36Z", "digest": "sha1:64XTT6EHLCSQYTBZGQDRLV62BEGJ4J7J", "length": 5655, "nlines": 82, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - நீ ஸரி ஸாடி - ராகம் ஹேமவதி - Nee Sari Saati - Raga Hemavati", "raw_content": "\nதியாகராஜ கிருதி - நீ ஸரி ஸாடி - ராகம் ஹேமவதி - Nee Sari Saati - Raga Hemavati\nநீ ஸரி ஸாடியெவரு லேத3னுசு\nநிரதமு நே நீ பத3முல தலசிதி\nபா4ஸலு வேராயெ ப4ளி ப4ளி (நீ)\nஅஜ கும்ப4ஜ முனி நக3ஜ பதீந்த்3ருலு\nக3ஜ பதி க2க3 ப2ணி ராஜ வரேண்யுலு\nத்யாக3ராஜ வினுத நா மனவி வினுடகு (நீ)\nஉனக்கு சரி சமம் எவருமில்லையென, எவ்வமயமும், நானுனது திருவடிகளினை நினைத்தேன்.\n (உனது) சொற்களும் வேறாகின; பலே பலே\nபிரமன், குட முனி, மலைமகள் மணாளன், இந்திரன், கரியரசன், கருடன், அரவரசன் ஆகிய தலைசிறந்தோர் (உனது) பஜனையில் முழுதும் ஈடுபட்டோராக ஒளிர்ந்தனர்.\nஎனது விண்ணப்பத்தினைக் கேட்பதற்���ு, உனக்கு சரி சமம் எவருமில்லையென, எவ்வமயமும், நானுனது திருவடிகளினை நினைத்தேன்.\nபதம் பிரித்தல் - பொருள்\nநீ/ ஸரி/ ஸாடி/-எவரு/ லேது3/-அனுசு/\nஉனக்கு/ சரி/ சமம்/ எவரும்/ இல்லை/ என/\nநிரதமு/ நே/ நீ/ பத3முல/ தலசிதி/\nஎவ்வமயமும்/ நான்/ உனது/ திருவடிகளினை/ நினைத்தேன்/\nஅடியேனை/ காப்பதற்கு/ அரிதானது/ அன்றோ/\nபா4ஸலு/ வேராயெ/ ப4ளி/ ப4ளி/ (நீ)\n(உனது) சொற்களும்/ வேறாகின/ பலே/ பலே/\nஅஜ/ கும்ப4ஜ/ முனி/ நக3ஜ/ பதி/-இந்த்3ருலு/\nபிரமன்/ குட/ முனி/ மலைமகள்/ மணாளன்/ இந்திரன் ஆகியோர்/\nக3ஜ/ பதி/ க2க3/ ப2ணி/ ராஜ/ வரேண்யுலு/\nகரி/ அரசன்/ கருடன்/ அரவு/ அரசன்/ (ஆகிய) தலைசிறந்தோர்/\n(உனது) பஜனையில்/ முழுதும் ஈடுபட்டோராக/ ஒளிர்ந்தனர்/\nத்யாக3ராஜ/ வினுத/ நா/ மனவி/ வினுடகு/ (நீ)\nதியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ எனது/ விண்ணப்பத்தினை/ கேட்பதற்கு/ உனக்கு...\nஇப்பாடல், ஒரு புத்தகத்தில்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்திலும், இப்பாடல் தியாகராஜரால் இயற்றப்பெற்றதா என, ஐயமிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுட முனி - அகத்தியர்\nமலைமகள் மணாளன் - சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2015/01/blog-post_24.html", "date_download": "2018-07-17T01:57:41Z", "digest": "sha1:5R47Y6ZP3QTRFZNDSX2657OF4VWIVY2Y", "length": 52631, "nlines": 217, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: விரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா?,", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\nபடித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா, பன்னாட்டு நிறுவனங்களின் உலக வர்த்தக அமைப்பின் வெற்றியும், செத்துப்போன ஒப்பந்தத்திற்கு உயிர் கொடுத்த மோடி அரசும், அவசர சட்டமும்.\nஇந��த ரேசன் கார்டு எதுக்கு\nமுன்னாள் மத்திய உணவுத் துறை அமைச்சர், சாந்தகுமார் தலைமையில், கமிட்டி, கடந்த 21ம் தேதி, பிரதமர் மோடியிடம் அறிக்கை அளித்தது. அதில், பல முக்கிய பரிந்துரைகள் செய்யப்பட்டு உள்ளன.\n*விவசாயிகளின் விளைப்பொருட்களை வாங்கி, அவர்களுக்கு விலை ஆதரவு அளிக்கவும், ஏழைகளுக்கு மானிய விலையில், உணவு தானியங்கள் வழங்கவும், மாநிலங்களில், உணவு தானிய இருப்பை உறுதி செய்யவும், 50 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட, எப்.சி.ஐ., எனப்படும் இந்திய உணவுக் கழகம், முழுமையாக தோல்வி அடைந்துள்ளதால், அதை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும்.\n*காங்., தலைமையிலான, முந்தைய ஐ.மு., கூட்டணி அரசின் கனவு திட்டமாக விளங்கிய, உணவு பாதுகாப்பு சட்டத்தின் இலக்காக இருக்கும், 67 சதவீத மக்கள் தொகையை, 40 சதவீதமாக குறைக்க வேண்டும். இதனால், மத்திய அரசின் மானியச் சுமை வெகுவாகக் குறையும்.\n*பொதுமக்களுக்கு, ரேஷனில் குறைந்த விலையில் உணவு தானியங்கள் வழங்கப்படுவது, சரியான முறையில் சென்றடையவில்லை. அதற்குப் பதிலாக, ரேஷன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில், உணவு மானியத்தை செலுத்திவிடலாம். உணவு மானியத்தை, பயனாளிகளின் வங்கிக் கணக்கு மாற்றினால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும்.\n*உணவு தானியங்களை இருப்பு வைக்கும் பொறுப்பை, மத்திய அரசு கைவிட்டு, தனியார் மற்றும் மாநில அரசுகளிடம் வழங்கிவிட வேண்டும்.இவ்வாறு, பல பரிந்துரைகளை, சாந்தகுமார் கமிட்டிபரிந்துரைத்து உள்ளது.\nஇதற்கு என்ன அவசியம் ஏற்ப்பட்டது என்று தெரியவேண்டுமா தொடர்ந்து படியுங்கள்\nஇந்தியா இயற்றிய அவசர சட்டங்களை பன்னாட்டு நிறுவனங்கள் வரவேற்றுள்ளன என்று பெருமையாக நமது அமைச்சர் பெருமக்கள் பேசுகின்றார்கள்.\nநமது மக்கள் பாராட்ட பட்ஜெட்டும் இல்லை சட்டமும் இல்லை என்றால் ...........இந்த தேசத்தோடு சேர்ந்து நாம் எங்கே போய்கொண்டு இருக்கின்றோம்.\nஉலக வர்த்தக அமைப்பும் மோடியில் அரசியலும் அமெரிக்காவின் வெற்றியும்\nஎதோ சொல்வாங்களே பூனைக்குட்டி வெளியில் வந்துடுச்சு என்றும் குட்டு வெளிப்பட்டுடுச்சினும்\nஉலக வர்த்தக அமைப்பு ;\nஉலகம் முழுவதும் உள்ள உற்பத்தி கேந்திரங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள 1993 ஆம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்டது.\nஇந்தியா உள்ளிட்ட ��னைத்து உலக பயன்பெறும் வண்ணம் அந்த அமைப்பு உருவாக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அது இந்தியாவின் தொழில் வளத்தை சுரண்டுவதற்காக பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்ப்படுத்தப்பட்ட அமைப்பு() என்று அறியாமல் இந்தியா இந்த உலக வர்த்தக அமைப்பினை ஏற்று கையொப்பம் இட்டு தன்னையும் இணைத்துக் கொண்டது.\nஅந்த ஒப்பந்தத்தில் அடுத்த ஆண்டுகளில் இந்தியாவைக் குறிவைத்து சில ஒப்பந்த திருத்தங்கள் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவால் முன்மொழியப்பட்டு இந்தியாவும் ஏற்றுள்ளது.\nஅந்த வகையில் 1995 ஆம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பில் அமேரிக்கா விவசாய ஒப்பந்த்தத்தில் திருத்தம் கேட்டது. இந்த திருத்தம் இந்தியா உள்ளிட்ட ஆஸ்திரேலியா கனடா இந்தோனேசியா உள்ளிட்ட சுமார் 56 நாடுகள் தன குடிமக்களை விவசாயத்தில் இருந்து அடியோடு கைவிட்டு நகர்ப்புற குடியேற்றத்திற்கு வழிவகை செய்வதால் இந்நாடுகள் அனைத்தும் இந்தியாவின் தலைமையில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தன.\nஇருப்பினும் நாட்டாமை அமேரிக்கா தனது பொருளாதார உதவி மூலம் பல நாடுகளை தன வழிக்கு அடங்கிப் போக செய்தது. ஆனால் இந்தியாவும் அதன் கீழ் 27 நாடுகள் 1013 ஆம் ஆண்டுவரை ஒப்பந்தம் நிறைவேற விடாமல் கடுமையாக எதிர்த்தன.\nஇந்நிலையில் இலங்கை பிரச்சனையில் அமேரிக்கா 1013 ஆம் ஆண்டு தலையிட்டு உலக மனித உரிமை ஆணைய விசாரணைக்கும் இலங்கைக்கு எதிரான விசாரணைக்கும் ஐ நா துணையுடன் நாடகமாடியது.\nஒவ்வொரு நகர்வின் பின்னால் பன்னாட்டு நிறுவனங்களின் அரசியல்;\nஇது முற்றிலும் உலக வர்த்தக அமைப்பின் 2013 ஆம் ஆண்டு மாநாட்டில் இந்தியாவை அடிபணிய வைக்க விவசாய ஒப்பந்தம் எவ்வித திருத்தமும் இல்லாமல் இந்தியாவை கையொப்பம் இட செய்ய,\nஅமெரிக்காவின் தந்திரம் என்று அறியாத இந்திய ஈழத்தமிழ் புரட்சியாளர்களும் போர்குற்ற விசாரணைக்கு மனித உரிமை மீறலுக்காக அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தின.\nஈழம் கைகொடுத்தது இந்தியா அடிபணிந்தது\nவிளைவு அமெரிக்காவின் விசாரணை நடைபெற்றால் இந்தியா இலங்கைக்கு செய்த உதவி வெளிப்பட்டுவிடுவதொடு போற்குற்றத்திலும் இந்திய ஈடுபட்டது என்று அமேரிக்கா நிரூபணம் செய்துவிடும் என்ற நிலை இந்தியாவுக்கு உருவானது.\nகாரணம் ஐநா குழு இலங்கையில் விசாரணையை மேற்கொண்டு இலங்கையில் மனித உரிமை மீறல் நடைபெற்றது என்று நவநீதம் பிள்ளை அறிக்கை அளித்தார் ஊடகங்களிலும் அது முக்கிய இடம் பிடித்தது.\nஇந்நிலையில் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ம் தேதி முதல் 6 ஆம் தேதிவரை இந்தோனேசியா பாலிதீவில் அமெரிக்காவின் விவசாய ஒப்பந்த திருத்தத்தை ஏற்று கொள்வதாக கையொப்பம் இட்டது.\nஇந்தியாவை நம்பி இருந்த நாடுகளின் நிலை;இந்தியாவின் பின்வாங்கள் காரணமாக\nவேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டு கையொப்பம் இடவேண்டிய சூழல் உருவானதால் அவர்களும் கையொப்பம் இட்டுவிட்டனர். காரணம் அவர்கள் இந்தியாவை பெரிது நம்பி இருந்தனர்.இறுதிவரை போராடிய கனடாவும் மண்ணைக் கவ்வியது. இந்நாடுகள் இனி இந்தியாவை நம்புமா நம்பிக்கை பொய்த்துப்போனது.\n2013 ஆம் ஆண்டு இந்திய மன்மோகன் சிங் அரசு இந்த ஒப்பந்தம் நிறைவேற்ற நான்கு ஆண்டு கால அவகாசம் வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டது.\nஅமெரிக்காவின் தீர்மான நாடகம் முடிந்தது\nஅதன்பிறகு அமேரிக்கா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவைக் விசுவாசத்தைக் காட்டி அமெரிக்கா இந்தியாவுக்கும் இலங்கைக்கும் அரசுக்கு ஆதரவான நிலை எடுத்து இந்தியாவைக் காப்பாற்றியது.\nஅமேரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிக்க சொன்ன அனைத்து ஈழ அமைப்புகளும் அடுத்து கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் அதே அமேரிக்கா துரோகம் செய்துவிட்டது என்று எதிர்ப்பை தெரிவித்ததும் போராடியதும் ஊடகங்களின் வாயிலாக நாம் அனைவரும் அறிவோம் .\nமோடியின் வெற்றியும் உலக அரசியலும்\nஇந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் வந்து 2014 ஆம் ஆண்டு மோடி அரசு பதவி ஏற்றது முதல் உலக வர்த்தக அமைப்பு மோடி அரசை பாலியில் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த துவங்குமாறு கேட்டுகொண்டது.\n2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் தேதிக்குள் அமல்படுத்தவில்லை என்றால் ஒப்பந்தம் ஆகிவிடும் என்று உலக வர்த்தக அமைப்பும் அனைத்து வளர்ந்த நாடுகளும் அச்சம் தெரிவித்தன. ஏனென்றால் இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயத்தை பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றவே கொண்டுவரப்பட்டது இந்நிலையில் இந்தியா ஏற்றுக்கொள்ள மறுத்தால் ஒப்பந்தமே வீண்தானே. ஆகவே அவர்களும் கவலை கொண்டனர். பலவழியில் அறிக்கை விட்டு இந்தியாவை அசைக்க முயற்சி செய்தார்கள்.\nஆனால் மோடியோ இந்த விசயத்தில் தனது பெயர் நிலைக்கவேண்டி அரசிய��் நாடகத்தை துவக்கினார்.\nஎங்கள் தேச விவசாயிகள் பாதிக்கும் ஒப்பந்தத்தை அமல்படுத்த இயலாது என்று மோடி அறிக்கை விட்டார். இதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை தன்மீது திருப்பினார். அதுமட்டுமல்ல இந்திய மக்களையும் ஆச்சரியம் கொள்ள செய்து தனது செல்வாக்கு உயர வலிகண்டார்.\nஉலக அளவில் மோடி புகழ் பெறவும் தன்னை உலகத் தலைவராக உலக நாடுகள் மரியாதை செய்ய வைத்தால் இந்திய அரசியலில் தனது செல்வாக்கு உயரும் என்று கணக்கு போட்டார் கணக்கு பலித்தது\n2014 ஆம் ஆண்டு சூழ மாதம் 30 ஆம் தேதிவரை இந்தியா ஒப்பந்தத்தை அமல்படுத்தவில்லை அன்று அமெரிக்காவில் இருந்து தூதுவராக அந்நாட்டு அமைச்சர் 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவசர பயணமாக இந்தியா வருகின்றார்\nநம்மைப் போன்ற விவரம் அறிந்தவர்கள் ஒப்பந்தம் அமல் படுத்திவிடக் கூடாது என்று மோடி பிரதமர் ஆனது முதல் கடிதம் மூலமும் மின்னஞ்சல் மூலமும் தொடர்ந்து கோரிக்கை வைத்தவண்ணம் இருக்க அடுத்து என்ன நடக்குமோ என்ற பதைபதைப்புடன் காத்திருந்தோம்.\n2014 ஜூலை மாதம் நள்ளிரவு 12 கடந்ததும் நமது மனங்களில் மகிழ்ச்சி காரணம் ஒப்பந்தத்தை அமல்படுத்தும் அறிவிப்பு மோடி அரசு வெளியிடவே இல்லை . ஆனால்\nஉலக அரங்கில் இந்தியாவின் மீது குற்றச்சாட்டுகள் பலமாக இறுகியது . ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதற்கு இந்தியாவே காரணம் அதற்க்கான விலையை இந்தியா கொடுக்க வேண்டும் என்று அறிக்கைப் போர் செய்தன.\nஇருப்பினும் அந்த ஒப்பந்தம் 2014 ஆம் ஆண்டு மீண்டும் கையெழுத்தானால் செல்லத்தக்கதாக மாறிவிடும்.\nபலியாகும் ஆட்டுக்கு அமெரிக்காவின் மோளம்\nஅமேரிக்கா மட்டும் மவுனமாக மோடியின் விருப்பத்தை நிறைவு செய்யும் செயலில் இறங்கியது.\nஇந்துக்களின் கோவில்களில் ஆடு பலியிடுவார்கள். அதுபோல இந்த இந்துத்துவா மோடியை பலியாடாக மற்ற அமேரிக்கா முடிவு செய்தது.\nஅதாவது கோவில்களில் ஆடுகளை பலியிடும் முன்னராக அந்த ஆட்டைக் குளுப்பாட்டி மாலையிட்டு தாரை ஊர்வலமாக அழைத்து வருவார்கள். அதுபோல மோடியை மரியாதை செய்ய உலகம் முழுவதும் உள்ள நாடுகளை அழைக்க செய்து முதலில் அமெரிக்காவில் மிகப்பெரிய வரவேற்ப்பு அளிக்கப்பட்டு மிகப்பெரிய மக்கள் கூட்டம் முன்பாக அவரை பேச வைத்து மகிழ்வித்தது. அதுபோல உலக நாடுகளில் அடுத்து அடுத்து சென்ற இடமெல்லாம் அவருக்கு மிகுந்த மரியாதையும் முக்கியத்துவமும் கொடுத்தது.\n2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்று முதல் மூன்றாம் தேதி வரை பாளி தீவில் நடைபெறும் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் இந்தியாவின் கையெழுத்தை ஒப்பந்தத்தில் எவ்வித திருத்தமும் இல்லாமல் பெறவேண்டும் என்ற திட்டத்தோடு அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் மோடிக்கு உலக அளாவிய கவுருவமும் மரியாதையும் கொடுத்தது.\nசெத்துப்பொன ஒப்பந்தம் மீண்டும் உயிர் பெற்றது\nபன்னாட்டு நிறுவனங்களின் கோரிக்கை வென்றது தீர்மானத்தை ஏற்று இந்தியா ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டு செத்துப்போன ஒப்பந்தத்திற்கு உயிர் கொடுத்து இந்திய விவசாயிகளுக்கு மாபெரும் துரோகத்தை செய்து விட்டது.\nஇந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பாக நமது இந்திய அமைச்சர் அந்த மாநாட்டில் ஒரு கோரிக்கை வாசித்தார்.\n\"விவசாய விளைபொருட்களை 10 சதம் மட்டுமே அரசு கொள்முதல் செய்யலாம் என்ற கட்டுப்பாட்டில் கொஞ்சம் தளர்த்த வேண்டும்\" என்று கெஞ்சினார்.\nஎமது விவசாயிகளைப் பாதிக்கும் எந்த ஒப்பந்த்தத்தையும் ஏற்க மாட்டேன் என்று ஜூலை 31 ஆம் தேதி வீர வசனம் பேசிய மோடி மஸ்தான் தன்னுடையை வீரத்தை 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணிய செய்தார். தான் மேடையில் மட்டுமே சவால் விடுவேன் என்று மீண்டும் நிரூபித்தார்.\nஅமைச்சரின் கெஞ்சலுக்கு செவிமடுக்க தயாரில்லாத பன்னாட்டு உலக வர்த்தக அமைப்பு முதலில் ஒப்பந்தத்தை ஏற்று உடனடியாக அமல்படுத்துங்கள் 2015 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் இதுகுறித்து பேசி முடிவுக்கு வருவோம் என்றது.\nஅமல்படுத்திய பிறகு எதைப் பேசி முடிவு செய்வது என்று கேள்வி கேட்க திராணியற்ற மோடியின் அமைச்சர் அமைதியாக கையொப்பம் இட்டு இறந்துகிடந்த ஒப்பந்தத்திற்கு உயிர்கொடுத்தார்.\nஇதற்க்கு முந்தைய காங்கிரஸ் அரசாவது 4 ஆண்டு கால அவகாசத்துடன் விவசாய ஒப்பந்த திருத்தத்தில் கையொப்பம் இட்டது. ஆனால் மோடியின் அரசோ விவசாய ஒப்பந்தம் உள்பட அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களையும் உடனடியாக அமல்படுத்துவதாக இந்தியாவை வெளிநாட்டு பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கு இந்திய தொழில் நிறுவனங்கள் கனிமங்கள், மனித வளம் உள்ளிட்ட அனைத்து வளங்களையும் அடிமையாக்கிவிட்டது.\nஇந்த விவசாய ஒப்பந்தம் நடைமுறைப் படுத்த சில ச��்டங்களை இயற்றவேண்டிய அவசரம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது என்பது கவனிக்க வேண்டிய அம்சம் என்பதை மறுக்க முடியாது.\nபன்னாட்டு நிறுவனங்கள் நிலம் கையகப்படுத்த, கார்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை, மானியம் ரத்து, இறக்குமதி வரிவிலக்கு, ஏற்றுமதி கட்டுப்பாடு, அரசின் உணவுக் கொள்முதல் மாற்றம், இலவசங்களை ஒழிக்க என்று நம்மக்களுக்கு அத்தியாவசியமான பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடிக்க வாசலை அகலத் திறக்க என்று பல சட்டங்கள் அவசியமாகிறது\nஅதன் விளைவாகவே பாராளுமன்றத்தில் கொண்டுவராமல் சில அவசர சட்டங்களை நிறைவேற்றி உலக வர்த்தக ஒப்பந்தத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் மோடி அரசு செயல்பட்டு வருகின்றது\nஅதன் ஒரு பகுதியே இந்த பொது துறையான இந்திய உணவு கழகத்திற்கு மூடுவிழா காணும் அறிக்கை.\nஎந்த ஒரு போராட்டத்தாலோ இல்லை எந்த ஆட்சியாலும் இனி இந்த ஒப்பந்தத்தை மீறவோ மாற்றவோ இயலாது ஒப்பந்தம் கடைபிடிக்க தவறினால் ஒருலட்சம் டாலருக்கும் மேலான தொகையை இந்தியா இழப்பீடாக அளிக்க வேண்டும் என்ற ஒப்பந்தமும் அதற்குள் இருக்கு.\nவிவசாய ஒப்பந்தத்தின் சில பிரிவுகளை மட்டும் இங்கே\n(முழுசும் தெரிஞ்சா செத்துருவீங்க )\n1) விவசாய விலை பொருட்களை கார்பரேட் நிறுவங்கள் மட்டுமே ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் செய்யலாம்.( இனி எந்த ஒரு தனி நபரும் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் நடத்திடக் கூடாது)\n2) உள்நாட்டு விவசாய விளைபோருகளின் மொத்த உற்பத்தியில் 10 சதம் மட்டுமே அரசு கொள்முதல் செய்யலாம் வைக்கலாம்.(வெளிசந்தையில் மட்டுமே விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யப்படும். உணவு பாதுகாப்பு சட்டம் செல்லாமல் போகும் . பொது விநியோகம் முற்றிலும் பாதிக்கப்படும் )\n3) விவசாயிகளுக்கு பயிற்காப்பீடு , அரசின் மாநியங்கலான உரம் பூச்சிமருந்து மின்சாரம் வறட்சி மற்றும் வெள்ளம் நிவாரணம் உள்ளிட்ட அனைத்தும் ரத்து.\n4) வளர்ந்த நாடுகளில் விவசாய விலை பொருட்கள் விற்கும் விலையை விட வளரும் நாடுகளில் விவசாய விளைபொருட்கள் விலை மலிவாக இருக்க கூடாது (அதாவது அமெரிக்காவில் தக்காளி 10 ரூபானா இந்திய தக்காளி 10 ரூபாய் அல்லது அதற்க்கு மேல விலை வைத்து விற்கலாம் குறைவாக விர்க்கக் கூடாது. இது விவசாயிகளுக்கு லாபம் போல தோன்றலாம் அனால் அவர்களுது பொருளை விட அதிகமாக கொடுத்து நமத��� பொருளை யாரும் வாங்கமாட்டார்கள் ஆகா அவர்கள் பொருட்கள் முழுதும் விற்ற பிறகு நமது பொருட்களை விற்பனை ஆகவேண்டும் இல்லையேல் நமது பொருட்களை விலைபோகாமல் நஷ்டமாகலாம். அப்ப அமெரிக்க நிறுவனம் இங்க விவசாயம் செய்தால் அவர்களுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை.\n5) விலை நிலங்களை பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்கள் வாங்கத் தடை இருக்கக் கூடாது (இதுக்குதாங்க இப்போ ஒரு சட்ட திருத்தம் கொண்டுவந்தாங்க)\nஇதுபோல இன்னும் பல சரத்துக்கள் இந்திய விவசாயிகளை விவசாயத்தை விட்டே வெளியேற்றும் வகையில் அமைந்துள்ளன . இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் அமுலுக்கு வந்து முழுமையாக கார்பரேட் நிறுவனங்கள் விவசாயத்தில் ஈடுபடும் அதன்பிறகு இந்திய கிராமங்கள் அனைத்தும் அழிந்துவிடும் அம்மக்கள் அனைவரும் நகரத்தில் குடியேறி கிடைக்கும் கூலிக்கு வேலை செய்யும் அவலம் வரும்.\nஇந்நிலையில் இருந்து கிராமங்களைக் காக்கவும் கிராம மக்கள் விவசாயத்தில் இருந்து வெளியேறாமல் இந்திய விவசாயத்தைக் காக்கவும் ஒரே வழிதான் உள்ளது.\n\"விவசாயிகள் ஒன்றுசேர்ந்து கார்பரேட் நிறுவனங்களை துவக்கி அதன் மூலம் விவசாயம் செய்வது\"\nவிவசாய மைப்புகளும் சமூக பொதுநல அமைப்புகளும் நிறுவனங்களும் இனியாவது பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலிகளாக இருந்து நாட்டைக் கெடுக்காமல் நமது மக்களுக்கு உண்மையை சொல்லி விவசாயம் மலர விவசாயிகள் வாழ உருப்படியான விழிப்புணர்வு செய்யட்டும் செய்வார்களா\nஇக்கட்டுரையை முழுமையாக படித்த நன்மைக்களே உங்கள் பகுதி மக்களுக்கும் இந்தியக் குடிமக்களுக்கு உரிய முறையில் விழிப்புணர்வு பெற எடுத்துச் சொல்லுங்கள் நமது சந்ததிகளை காக்க நமது கடமையாக இதை செய்யுங்கள் இல்லையேல்\nஇப்பொழுது நாம் எவ்வளவு வசதியாக செல்வச் செழிப்புடன் இருந்தாலும் வரியோர்களின் வறுமை காரணமாக நமது சந்ததிகளின் சொத்துக்கள் யாவும் கொள்ளை போகும் நமது சந்ததிகள் உணவுக்காக பிச்சை அல்லது கத்தி எடுக்க வேண்டி இருக்கும். அதற்கு முன்னோட்டம் தான் இப்பொழுது ஆங்காங்கே நடைபெறும் மிரட்டி கையெழுத்து வாங்கும் ரவுடியிசம் மூலமாக நில அபகரிப்புகள் என்பதை மறவாதீர்கள்\nநீங்கள் பல கோடி உங்கள் சந்ததிகள் நலனுக்காக சேர்த்து வைத்திருந்தாலும் அரசியல் கொள்ளை அல்லது வறியோர் கொள்ளை மூலம் உங்களது சொத்துக்கள் பறிபோகும் என்பதை உணர்வீராக. ஆகவே உங்கள் சந்ததிகள் நலமுடன் வாழ ஒற்றுமையையும் நேர்மையையும் இந்திய அரசியல் சட்டத்தின் படியும் வாழக் கற்றுக் கொடுங்கள்.\nஅரசின், கார்பரேட் நிறுவனங்களின் விளம்பர வருவாய் வேண்டி வாய் மூடி மன சாட்சிக்கு விரோதமாக தெரிந்தே செயல்படும் ஊடகங்களே உங்களுக்கு உங்களது தொழிலில் இருந்து விரட்டியடிக்கும் பன்னாட்டு கார்பரேட் ஒப்பந்தம் முடிந்துவிட்டது.\nஉங்களது ஊடகத்தில் இலாபம் என்பதை விடுத்து மக்கள் நலன் என்று இனியாவது செயல்படுங்கள் அம்மகளோடு உங்களது ஊடக தொழிலும் காக்கப்படும்\nஇந்தியா உலக அரங்கில் இன்று அடிமையானதர்க்கு முக்கிய காரணம் இலங்கைப் பிரச்சனையே என்பதை இங்குள்ள ஈழ இன உணர்வாளர்கள் உணர்வார்களா எரியற கொல்லிய எடுத்து உட்ட கதையாகிப்போனது நமது தேசம் இன்று.\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\n''இந்தியா சுதந்திர நாடு. இந்திய மக்கள் மட்டுமே பன்...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\nசேவல் சன்ன்டையும் பன்னாட்டு நிறுவனங்களின் அரசியலும...\nபுகைப்படத்திற்கும் செய்திக்கும் சம்பந்தம் என்ன \nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்க���ின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nஎதர்க்கெல்லாமொ போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகள் எங்கே \nமிக அற்புதமான படபிடிப்பு. பாராட்டுக்கள் ....விவசாயத்தை அழிப்பது என்ற மத்திய அரசின் போருலாதாரகொள்கைகளுக்கு உகந்த சூழலை மாநில அரசு ஏற்ப...\nஆபாச நடிகைகளுக்கு செருப்பு மாலை ; வள்ளுவர் கோட்டம் அருகில்\nநேற்று 2-6-13 காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச சினிமா நடிகைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது....\nமாசாகிவிட்ட மனம் ( mind pollution ) \"ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணின் பிறக்கையிலே அவன் நல்லவ னாவதும் தீயவன...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\npoovizi: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது\npoovizi: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது : ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி ஒன்று உண்டு அதாவது நாம என்ன படிச்சோமோ அதை நாம் நம் வ...\nஎல்லாம் சிவ மயம் என்று சொல்வார்கள் இங்கே எல்லாம் பண மாயம்\nஎல்லாம் சிவ மயம் என்று சொல்வார்கள் இங்கே எல்லாம் பண மாயம் ஆகிவிட்டதே நம்ம காந்தியின் பதிவை பேஷ் புக்ல படிச்சேன் இது தான் எனக்கு தோணுச்சி...\nஅச்சம் அகல சட்டம் அறிவோம் சென்னையில் பயிற்சி\nஅச்சம் அகல சட்டம் அறிவோம் தகவல் உரிமைச் சட்டம் 2005 சென்னையில் பயிற்சி தகவல் உரிமைச் சட்டம் இருக்கும்போது இலஞ்சம் ஏ...\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 - பகுதி 2\n உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி . சென்ற பதிவு வெளியிட்ட து முதல் சந்தேகம் மற்றும் உதவிகேட்டு வந்த ...\nமின்சாரத் துறை அலுவலர்களே திருந்துங்கள் இல்லையேல் வருந்துவீர்கள்\nஅலுவலர்களின் திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாகவும் நடைபெறும் ஊழல் காரணமாகவும் 2006 ஆம் ஆண்டு முதல் நஷ்டத்தில் மின்வாரியம். எல்லை மீறிய ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipadhivan.blogspot.com/2005/12/edit-button.html", "date_download": "2018-07-17T02:13:19Z", "digest": "sha1:ZDRRQHYCDAA7DR33NVU6BVCV4SK23YAB", "length": 62448, "nlines": 337, "source_domain": "valaipadhivan.blogspot.com", "title": "எண்ணங்களின் குரல்வடிவம்: தேவை: வலைப்பதிவுகளில் ஒரு Edit Button", "raw_content": "\n....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்\nவியாழன், டிசம்பர் 29, 2005\nதேவை: வலைப்பதிவுகளில் ஒரு Edit Button\nவிக்கி பக்கங்களில் இருப்பது போல் வலைப்பதிவுகளிலும் Edit வசதியிருந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும் அதிகமாக எதுவும் செய்து விட மாட்டேன். பதிவை மாற்றி எழுதும் முயற்சிகளிலெல்லாம் இறங்க மாட்டேன். அவ்வப்போது (அதாவது, அடிக்கடி) தென்படும் குறைகளை நிவர்த்தி செய்வதைத் தவிர வேறெந்தத் தவறான நோக்கமும் எனக்கில்லை. ஏனென்றால், இன்று தமிழ்மணமும் வலைப்பதிவுகளும் வாசகர்களால் வெகுவாக வருகை தரப்படுகின்றன. பலவீனமான இதயமுள்ளவர்களும் இதில் அடங்கலாமென்பதால், அவர்களது நலனை முன்னிட்டே இந்த எண்ணம். மேலும், நெஞ்சைப் பிடித்துக் கொள்ள வைக்கும் நமது எழுத்தாற்றல்களால், ஆரோக்கியமானவர்களுக்கும் உடல்நலம் குன்றி விடும் வாய்ப்புகள் இருப்பதும், என் கவலைக்கு ஒரு காரணம்.\nஅளிப்பதற்கும் அழிப்பதற்குமுள்ள வேறுபாடு, களிப்பதற்கும் கழிப்பதற்குமுள்ள வேறுபாடு, போன்றவை மழுங்கி விடுகின்றன, அவ்வப்போது (அதாவது, அடிக்கடி - இதை ஒவ்வொரு முறையும் குறிப்பிடப்போவதில்லை, இனிமேல் நீங்களே மாற்றிப் புரிந்து கொள்ளுங்கள்). விளைவு - \"விடுமுறையை நன்றாகக் களித்தேன், நேரத்தை நன்கு செலவளித்தேன்\" போன்ற பிரயோகங்கள்.\nகற்பு வேண்டாமென்று ஏகமனதாக முடிவு செய்து விட்டோம். சிலர், \"அது இருக்கட்டுமே், இருபாலாருக்கும்் அதைப் பொதுவில் வைப்போமே\" என்றெல்லாம் கேட்டுப் பார்த்தனர். ஆனால், \"முடியவே முடியாது\" என்று அதைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு, இன்று வெற்றிப் பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் கற்பைத்தானே வேண்டாமென்றோம், 'கறுப்பு' இருந்துவிட்டுப் போகட்டுமே\" என்றெல்லாம் கேட்டுப் பார்த்தனர். ஆனால், \"முடியவே முடியாது\" என்று அதைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு, இன்று வெற்றிப் பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் கற்பைத்தானே வேண்டாமென்றோம், 'கறுப்பு' இருந்துவிட்டுப் போகட்டுமே 'எனக்குப் பிடிச்ச கலரு' அவ்வப்போது 'கருப்பாகி' விடுவது மற்றொரு சோகம்.\nஜனநாயகத்தைப் பற்றிய அதிருப்தியைத் தெரிவிக்கையில், அது ஜனனாயகமாகி விடுகிறது. உலகில் அநியாயம் நடப்பது சகஜம்தான். அதைக் கண்டு பொங்கியெழும் பதிவர்கள், அதை அனியாயமாக்கி விடுவதும் சகஜம்தான் போலிருக்கிறது.\nசொற்களை ஒற்றெழுத்துக்களில் தொடங்கி எழுதக் கூடாதென்று ஒரு விதி இருப்பதாக நினைவு. அது தவறாமல் பின்பற்றப்பட வேண்டுமென்பது எனது ச்சின்ன ச்சின்ன ஆசைகளில் ஒன்று. இப்படிக் கூறுவதால் ப்ரச்சினை எதுவும் வராதில்லையா\nஇதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு பதிவர், “தமிழில் spell checker இல்லாத காரணத்தால் நான் இப்படித்தான் எழுதுவேன்\" என்ற தீர்மானத்துடன் தனது தமிழ்ப்பணியைச் செய்து வருகிறார். அவருக்கு விரைவில் ஒரு spell checker கிடைக்க நமது வாழ்த்துக்கள்.\nநேற்று ஒரு அறிவிப்புப் பதிவைப் பார்த்தேன். அதாவது, அப்பதிவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாரென்றும், விரைவில் அது அச்சில் வரப்போகிறதென்றும், அறிவித்திருந்தார். அது ஒரு சுயசரிதை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆகா, சுயசரிதை எழுதும் அளவுக்குப் பெரிய மனிதரா நம் வலைப்பதிவுகளில், என்று மேற்கொண்டு படித்தால், அது ஏதோ நடிகரரொருவர���ன் வாழ்க்கை வரலாறாம் (அதாவது, சரிதை). பிழையைச் சுட்டிக்காட்டி பின்னூட்டமிடலாமென்றால், அதுவும் முடியாமல் ஏதோ தகராறு. நல்லவேளையாக அவரது மின்னஞ்சல் முகவரி இருந்தது, profileஇல். பிழையைத் திருத்தக் கோரி மின்னஞ்சலிட்டிருக்கிறேன். ஆவன செய்வாரென்று நம்புவோம்.\nஇதே உணர்வுகள் ஆங்கிலப் பதிவுகளைப் படிக்கும் போதும் ஏற்படுகின்றன. சில காலமாக, DesiPundit உபயத்தில், பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலப் பதிவுகள் படிக்கக் கிடைக்கின்றன. அங்கும் நெஞ்சு வலி, இதயத் துடிப்பைக் நிறுத்தும் கணங்கள், ஆகியவை அவ்வப்போது ஏற்படுகின்றன. நிறுத்தக் குறியீடுகள் (punctuations) தேவையற்ற இடங்களில் இருப்பதும், தேவைப்படும் இடங்களில் இல்லாதிருப்பதும், பெரும்பாலும் வலைப்பதிவுகளில் ஒரு பொருட்டேயல்ல என்ற அளவுக்கு ஆகிவிட்டது.\nபொதுவிடங்களிலும் இது போன்ற அறிவிப்புப் பலகைகள், பெயர்ப் பலகைகள், விளம்பரப் பலகைகள் போன்றவை இருப்பதைப் பற்றி யாருமே கண்டு கொள்வதில்லை என்று ஒரு புத்தகம் முழுவதிலும் புலம்பியிருக்கிறார் ஒரு அம்மணி. “Eats, shoots and leaves” என்ற அப்புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்ததும், \"அட, நம்மைப் போல் இன்னொருவர்\", என்றப் பாச உணர்வு பொங்கிற்று. நல்ல நகைச்சுவையான நடை, முழுவதும் படிக்க வேண்டும். Two weeks notice என்று வெளிவந்த ஒரு படத்தின் பெயரைப் பற்றி மாய்ந்து மாய்ந்து புலம்பியிருக்கிறார், \"இப்படியும் ஒரு அநியாயமுண்டா, இதைக் கேட்பாரே இல்லையா\", என்றெல்லாம். (இலக்கணப்படி, Two weeks' notice என்று இருந்திருக்க வேண்டும்.) Apostrophe Protection Society என்ற ஒரு அமைப்பைப் பற்றி கேள்விப்பட்டு, அகமகிழுந்து போய் அவர்களைத் தொடர்பு கொண்டு, “எவ்வாறு பிழையான பெயர்ப்பலகை வைப்பவர்களைத் திருத்துகிறீர்கள்” என்று வினவியிருக்கிறார். அதற்கு அவர்கள், மரியாதை கலந்த மடல் ஒன்றை அனுப்புவதாக தெரிவித்தனராம். “அடுத்த முறை பெயர்ப்பலகையை மாற்றும்போது தயவு செய்து இந்தத் திருத்தத்தை நினைவில் கொள்ளுங்கள்\" என்று இருக்குமாம் அம்மடலில். அம்மணிக்கு இதெல்லாம் திருப்திகரமாகத் தெரியவில்லை. \"நாம் ஏன் ஒரு தீவிரவாத அணியாகச் செயல்படக்கூடாது” என்று வினவியிருக்கிறார். அதற்கு அவர்கள், மரியாதை கலந்த மடல் ஒன்றை அனுப்புவதாக தெரிவித்தனராம். “அடுத்த முறை பெயர்ப்பலகையை மாற்றும்போது தயவு செய்து இந்தத் திருத்தத்தை நினைவில் கொள்ளுங்கள்\" என்று இருக்குமாம் அம்மடலில். அம்மணிக்கு இதெல்லாம் திருப்திகரமாகத் தெரியவில்லை. \"நாம் ஏன் ஒரு தீவிரவாத அணியாகச் செயல்படக்கூடாது பெயிண்ட் சகிதம் களத்திலிறங்கி, தவறான குறியீடுகளை நாமே திருத்தலாமே பெயிண்ட் சகிதம் களத்திலிறங்கி, தவறான குறியீடுகளை நாமே திருத்தலாமே” என்ற ரீதியில் சிந்திக்கத் தொடங்கினாராம். செயல்படுத்தினாரோ இல்லையோ, மேற்கூறிய புத்தகத்தை எழுதியிருக்கிறார், \"பிழைகளைச் சகிப்பதில்லை\" (zero tolerance approach) என்ற அணுகுமுறையை முன்நிறுத்தி.\nநமக்குத் தீவிரவாதமெல்லாம் கைவராது. ஏதோ, விக்கியைப் போல், பிழைகள் தென்பட்டால், அவற்றைத் திருத்த முடிந்தால் நன்றாகயிருக்குமே என்ற எண்ணத்தைத்தான் இங்கு உரக்கச் சிந்திக்கிறேன். சக வாசகர்கள் எதிர்பாராத விதங்களில் தாக்குதலுக்குள்ளாகும் சாத்தியங்களைக் குறைக்கும் நல்லெண்ணம்தான், வேறொன்றுமில்லை.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 12/29/2005 12:35:00 முற்பகல்\nநான் கவனித்தவரையில் ஒற்றுப்பிழைகள் ஏராளம் - நல்லத் தருணம், வந்துப் போ என்ற ரீதியில். எழுதுபவர்கள் இவற்றில் குறைந்தளவேனும் கவனம் செலுத்தினால் நன்றாகத்தான் இருக்கும். பேச்சுத் தமிழுக்கும் எழுதும் தமிழுக்குமுள்ள வித்தியாசங்கள் இன்னுமொரு சிக்கல் நகைச்சுவையாக நீங்கள் எழுதியிருப்பினும், யோசிக்கவேண்டிய விஷயம்.\nடிசம்பர் 29, 2005 3:26 முற்பகல்\n//எதிர்பாராத விதங்களில் தாக்குதலுக்குள்ளாகும் சாத்தியங்களைக் குறைக்கும் நல்லெண்ணம்தான்//\nநல்லா காமெடியா எழுதி இருக்கிறீர்கள். சிந்திக்கவும் வைத்துள்ளீர்கள். வலைப்பதிவர்கள் பலரும் அமெச்சூர்கள் இல்லையா\nசில எஷ்டாபிளிஷ்ட் பிளேயர்ஸ் (குட்டி எழுத்தாளர்களும்) அப்படி இருந்தால்\nசுட்டி காட்டலாம். அவர்களும் திருத்திக்கொள்ளலாம்.(என் பதிவுகளிலும் பல பின்னூட்டங்களிலும் இந்த தவறு இருக்கும்)\nடிசம்பர் 29, 2005 10:04 முற்பகல்\nWoW. வலைப்பதிவுகளில் ஒரு வித்தியாசமான பதிவு. என்னவெல்லாம் பற்றி வாழ்வில் கவலை கொள்கின்றீர்... பெருமையாக இருக்கிறது.\nபி.கு: பதிவு பெரும்பாலும் தலைப்பையே சுத்திவந்தாலும், இடையிடையே உங்களின் வேறுசில ஆதங்கங்களையும் தெளித்திருக்கின்றீர்கள்.\nடிசம்பர் 29, 2005 11:22 முற்பகல்\nVOW,நல்லது. இதை நீங்கள் சொன்னால் கேட்க முடியுமா அது அதைப் பாதுகாக்க இயக்கம் நடத்த வேண்டும்.\nதமிழைத் திருத்தப் புறப்பட்டவர்கள் குடும்பத்தினர் அனைவரும் தமிழ் நன்றாக எழுதுகிறார்களா என்று கேள்வி எழும். பொதுவாகச் சொல்வது குடும்பத்திற்கும் பொருந்தும் என்று விளக்கம் வரும்.\nஉங்கள் பதிவுகள் மனநிறைவைத் தருகின்றன. தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி\nடிசம்பர் 29, 2005 11:30 முற்பகல்\nஉங்கள் வலைப்பூவின் தலைப்புச் செய்தியில் எண்ணங்களின் குரல் வடிவம் என்று எழுதியிருக்கிறீர்கள்.\nநியாயமாகப் பார்த்தால் எண்ணங்களின் எழுத்து வடிவம் என்று தானே இருக்கவேண்டும் :-)\nசரி எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன .\nஅஜீவன் என்ற பெயருக்கு உயிரற்றவன் என்று தானே அர்த்தம்\nசிரஞ்சீவி என்ற பெயரை சிரம்+சீவி என்று பிரித்து தலைவெட்டி என்று சொல்லலாமா\nஇதெல்லாம் குதர்க்கமான கேள்விகள் அல்ல , உங்கள் தமிழ் அறிவுக்கு ஒரு சோதனை :-)\nடிசம்பர் 29, 2005 1:32 பிற்பகல்\nடிசம்பர் 29, 2005 2:37 பிற்பகல்\nசன்னாசி சொன்னது போல், ஒற்றுப்பிழைகள்தான் அதிகம் உறுத்துகின்றன.\nஆனால் ஒற்றுப்பிழைகளுக்கு, பேச்சுத்தமிழ் - எழுத்துத்தமிழிற்கிடையான வேறுபாடு காரணமன்று. ஏனெனில் பேசும்போது ஒற்றுக்கள் தானாகவே சரியாக வந்துவிடும். உச்சரிப்பதைப்போன்று எழுதினாற்கூட (ஒற்றுப்பிழைகளுக்கு மட்டும் இதுபொருந்தும்) நிறைய ஒற்றுத் தவறுகள் தவிர்க்கப்படலாம்.\nடிசம்பர் 29, 2005 2:50 பிற்பகல்\nஎன்னைப் பொறுத்தரை நான் எழுத்துப் பிழையில் மன்னன் (ஆங்கிலத்திலும் தான்). நீங்கள் கூறுவது போல் ஏதாவது எடிட்டரோ, எழுத்துப் பிழை நீங்கியுடன் இருந்தால் நல்லது என நினைக்கிறேன். இன்னொன்று ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் (டிரான்°லேஷன்) மென்பொருள் இருந்தாலும் சிறப்பாக இருக்கும். எங்காவது இருந்தால் தகவல் சொல்லுங்கள்.\nடிசம்பர் 29, 2005 3:24 பிற்பகல்\nசன்னாசி, நம் எழுத்தை மேம்படுத்த வாய்ப்பிருக்கிறது என்பதை ஒரு லேசான மனநிலையோடு கூறுவதுதான் என் நோக்கம். பேச்சு மொழி - எழுத்து மொழி வேறுபாடு எல்லா மொழிகளிலும் உண்டல்லவா ஆங்கில வலைப்பதிவுகளிலும் இந்நிலை இருப்பதைக் குறிப்பிட்டிருக்கிறேன். இது தமிழுக்கு மட்டுமே உள்ள ஒரு பிரச்சினையல்ல. இணையத்தால், இன்று எவர் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலையில், பொதுவாக அதிகம் எழுதாதவர்களும் (என்னையும் சேர்த்துத்தான்) இன்று எழுத்துரிமை பெற்றிருப்பதால�� வந்த விளைவு, என்பதைத் தவிர வேறெப்படியும் இதை விளக்க முடியவில்லை.\nமுத்து, நானும் அமெச்சூர்தான். எனது பிழைகளும் சுட்டிக்காட்டப்பட்டு, அவற்றைத் திருத்திய அனுபவமெல்லாம் உண்டு. தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டுவதோடு மட்டுமல்லாமல் (நேரமின்மை போன்ற காரணங்களால் இது முடியாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது), என்னென்ன சறுக்கல்களெல்லாம் சாத்தியம் என்ற வகையில் பொதுவிலும் வைத்தால், பலருக்கும் அது எழுத்தில் கவனமாயிருக்க வசதிப்படலாமென்றுதான் இப்பதிவை இட்டேன். காமெடி, சும்மா, பாடம் போல் தோன்றாமலிருக்க :)\nஅன்பு, ஒரு மிகைப்படுத்திய வெளிப்பாடாகத்தான் கவலை, ஆதங்கம், என்றெல்லாம்் குறிப்பிட்டிருக்கிறேன். உண்மையில் எனக்கு எதனாலும் கவலையெல்லாம் கிடையாது. (கற்பையும் சேர்த்துத்தான் :) )\nதெருத்தொண்டன், குடும்பம் பற்றிய கேள்வி தவிர்க்க முடியாததாகி விட்டது. என்னதான் தனிமனிதன், தனித்துவம் என்றெல்லாம் பேசினாலும், கடைசியில் ஒரு கூட்டத்தோடு இணைக்கப் படுவதொன்றே நடக்கிறது.\nமரவண்டு கணேஷ், நல்ல ரவுசு :) பதிவின் தலைப்பிலுள்ள 'குரலை' தவறென்று கூறமுடியாது. 'குரல்' என்பது வாய்ப் பேச்சாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒரு கருத்து, ஒரு நிலைப்பாடு, ஒரு எதிர்ப்பு, ஒரு ஆதரவு, இவையனைத்தையுமே 'குரல்' என்பதைக் கொண்டு குறிக்கலாம். முன்பு, 'மக்கள் குரல்' என்றொரு நாளேடு வெளிவந்ததாக நினைவு. நீங்கள் கேட்ட சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் வாய்ப்பை, மொழி வல்லுனர்களுக்கு விட்டு வைக்கிறேன் :)\nவசந்தன், எனது கருத்தும் அதே. பேச்சு மொழி வித்தியாசமாக இருப்பதை ஒரு பாதகமாக எண்ண முடியவில்லை. ஒற்றுப்பிழைகள் பற்றி யாராவது விரிவாகப் பதிவிட்டால் நன்றாகயிருக்கும். குறிப்பாக பன்மையில் -க்கள் எப்போது வரும், -கள் எப்பொது வரும் என்பது பற்றிய விதிகள் தெரிந்தால் பயனுள்ளதாக இருக்கும்.\nசந்திப்பு, இணைய அகராதிகள் சில உள்ளன. மொழிமாற்றிகள் இருப்பதாகத் தெரியவில்லை. பிழைநீக்கி இனிமேல்தான் வரவேண்டும். ஓப்பன் ஆபீஸ் மென்பொருளில் தாய், சுவாஹிலி, போன்ற மொழிகளுக்கெல்லாம் பிழைநீக்கிகள் வந்து விட்டன. தமிழுக்கும் விரைவில் வருமென்று நம்புவோம்.\nபின்னூட்டமிட்ட, மற்றும் வருகை தந்து ஆதரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.\nடிசம்பர் 29, 2005 4:09 பிற்பகல்\nநல்ல ஆலோசனை தான். ஆனால் இதில் தமிழ்மணம் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. தமிழ்வலைப்பதிவுகளுக்கு என்று தனியான வசதியும் தேவையில்லை. சொந்தத் தளங்களில் வலைப்பதிபவர்கள் விக்கி மென்பொருளை பயன்படுத்தி அனைவரையும் தொகுக்க அனுமதி தரலாம். பெரும்பாலானவர்கள் அரட்டைப் பதிவுகள் போடும்போது பேச்சு நடையிலேயே வலைப்பதிவதால் இலக்கணப் பிழைகளை பெரிதாக கருத்தில் கொள்ள இயலாது. அப்படி பார்த்தால் கள்ளிக்காட்டு இலக்கியங்கள் பலவற்றையும் proof பார்த்து திருத்த முடியுமா என்ன ஏற்கனவே பின்னூட்டத்தில் வந்தே எச்சமிட்டுத் தொல்லைபடுத்துபவர்களுக்கு இந்த வசதி வந்தால் கொண்டாட்டமாய்ப் போய்விடும். அப்புறம் உண்மையில் வலைப்பதிவு ஆசிரியர் என்ன தான் எழுதினார் என்றே தெரியாமல் போய்விடும். பொதுவாக எழுத்து வடிவில் ஊடகங்களில் உள்ளதை சரியான எழுத்துக்கூட்டல் என்று நினைக்கும் மனப்பாங்கு சிறுவர்கள் உட்பட்ட பலரிடம் உண்டு. எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு வலைப்பதிவர்கள் தான் கொஞ்சம் கவனமாக பிழைசரி பார்த்து பதிவு போட வேண்டும். spellchecker ஒரு நல்ல தீர்வு தான். ஆனால், அதுவும் கூட context basedஆக இருக்க சாத்தியமில்லையே..அதாவது 'மனம்' இருக்க வேண்டிய இடத்தில் 'மணம்' இருந்தால் கூட அது பிழை கண்டுபிடிக்காதே ஏற்கனவே பின்னூட்டத்தில் வந்தே எச்சமிட்டுத் தொல்லைபடுத்துபவர்களுக்கு இந்த வசதி வந்தால் கொண்டாட்டமாய்ப் போய்விடும். அப்புறம் உண்மையில் வலைப்பதிவு ஆசிரியர் என்ன தான் எழுதினார் என்றே தெரியாமல் போய்விடும். பொதுவாக எழுத்து வடிவில் ஊடகங்களில் உள்ளதை சரியான எழுத்துக்கூட்டல் என்று நினைக்கும் மனப்பாங்கு சிறுவர்கள் உட்பட்ட பலரிடம் உண்டு. எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு வலைப்பதிவர்கள் தான் கொஞ்சம் கவனமாக பிழைசரி பார்த்து பதிவு போட வேண்டும். spellchecker ஒரு நல்ல தீர்வு தான். ஆனால், அதுவும் கூட context basedஆக இருக்க சாத்தியமில்லையே..அதாவது 'மனம்' இருக்க வேண்டிய இடத்தில் 'மணம்' இருந்தால் கூட அது பிழை கண்டுபிடிக்காதே இந்தக் குறையை எப்படி போக்குவது\nமற்றபடி firfoxல் தமிழ் தொடர்புடைய சில நீட்சிகளை நீங்கள் உருவாக்கியிருப்பதை கண்டேன். மகிழ்ச்சி. இன்னும் நிறைய செய்யுங்கள். பழைய நீட்சிகள் பல firfox 1.5ல் வேலை செய்ய மாட்டேன் என்கிறது. அதை கொஞ்சம் கவனியுங்கள். அப்புறம் தமிழ் விக்கிபீடியா பக்கமும் கொஞ்சம் வந்து போங்க..ஆளேயே காணோம்\nடிசம்பர் 29, 2005 4:58 பிற்பகல்\nஒற்றுப்பிழைகளைப் பற்றி எனக்கும் குற்றவுணர்வு உண்டு. ஆனால் திருத்திக் கொள்வது எப்படி என்று தெரியாமல் முழிக்கிறேன். மற்ற விஷயங்களைப் பற்றி எந்த கருத்தும் இல்லை :-)\nடிசம்பர் 29, 2005 5:11 பிற்பகல்\nஇப்பதிவின் தலைப்பு ஒரு நக்கலுக்காகவே என்று நினைக்கிறேன். மாறாக பதிவர், அப்படியொரு வசதியைக் கோரவில்லை என்பது என்புரிதல்.\nஆனால் சிலர், அவர் அப்படிக் கோருவதாக நினைத்துப் பதிலளித்துள்ளார்கள் போலுள்ளது.\nடிசம்பர் 29, 2005 7:17 பிற்பகல்\n இம்புட்டு டெக்குனாலஜி எழுதுறவகளுக்கு இந்த துக்கிளியூண்டு விசயம் தெரியாதான்னு\nடிசம்பர் 29, 2005 7:38 பிற்பகல்\nஇப்பதிவு பற்றிச் சில ஐயங்கள்:\n'கறுப்பு' என்பதும் 'கருப்பு' என்பதும் ஒரே நிறத்தைக் குறித்தாலும் முன்னையது ஈழத்தமிழ் வடிவமாகவும், பின்னையது தமிழகத்தமிழ் வடிவமாகவும் இந்நாள்வரை நினைத்துக்கொண்டிருக்கிறேன் (இரண்டுமே சரியாவை என்ற கருத்தில்). அதனால் நீங்கள் சொல்வது ஆச்சரியமாயிருக்கிறது. இரண்டில் ஒன்றுசரியென்றால் எதுசரி என்பதை மொழிவல்லுநர்கள் யாராவது தெளிவுபடுத்த முடியுமா\n(கரிய, கருமை, போன்ற சொற்கள் சரியாக இருக்கும்போது 'கருப்பு' ம் அதே குடும்பத்துள் இருக்கும் என்று எனக்கு நானே ஒரு 'தெளிவோடு' இருக்கிறேன்.) தேர்ந்த மொழியாளர்களும் 'கருப்பு' பயன்படுத்துகிறார்களே\nடிசம்பர் 29, 2005 7:51 பிற்பகல்\nஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.\nடிசம்பர் 29, 2005 8:23 பிற்பகல்\nஉங்கள் பக்கத்தில் இரு திருத்தங்களைச் சொல்வதூடாக ஒரு தொடக்கம்:\nஉயர்திணையின் முன் எண்ணலளவைக் குறிக்கும் சொற்களைத் தவிர்த்தல் நன்று.\n\"ஒரு நடிகரின் சுயசரிதை\" என்பது \"நடிகரொருவரின் சுயசரிதை\" என்று வந்திருந்தால் நன்று.\n//அனைத்து வகையான சிந்தனைகளும் இங்கு பகிர்ந்து கொள்ளப்படும்//\nஎன்று இருக்கும் உங்கள் மகுட வாக்கியத்தில், \"இங்கு'ப்' பகிந்து கொள்ளப்படும்\" என்று வரவேண்டும். இங்கு, அங்கு, எங்கு என்பவற்றின் பின் வல்லினத்தொடக்கத்தோடு சொற்கள் வந்தால் அவ்வல்லினம் மிகும்.\nடிசம்பர் 29, 2005 8:27 பிற்பகல்\n'தமிழ்மண சீத்தலைச்சாத்தனார்' என்ற பட்டத்தை ஏற்றுக்கொள்வதில் உங்களுக்கு மறுப்பேதுமில்லையே\nடிசம்பர் 29, 2005 8:29 பிற்பகல்\nடிசம்பர் 29, 2005 8:38 பிற்பகல்\nஉங்கள் பதிவின் தாக்கத்தில் என் தீராத சந்தேகத்துடன் ஒரு\nடிசம்பர் 29, 2005 8:51 பிற்பகல்\nவசந்தன் குறிப்பிட்டது போல், இந்தத் தலைப்பு ஒரு நக்கலுக்காகத்தான். இவ்வசதியை உண்மையிலேயே நான் கோரவில்லை. ஆனால், ஒரு தனி இழையாகச் சிந்தித்தால், உலக மொழிகள் இதனால் பெறக்கூடிய பலன் / வளர்ச்சி ஆகியவையால், இப்படி ஒரு வசதியிருப்பது நன்மைக்கே, என்றும் நினைக்கத் தோன்றுகிறது. (IP முகவரி அடிப்படையில்) ஒரு சில, அடுத்தடுத்து வராத சொற்களை மட்டும் மாற்றும் வசதியளிக்கலாம், மாற்றப்பட்ட சொற்கள் பதிவாசிரியரின் ஒப்புதலைப் பெறும் வரை வேறு நிறத்திலோ, தோற்றத்திலோ காட்டலாம் (with mouse-over showing the original words). Blogger, WordPress போன்றவர்கள் இதைப்பற்றி யோசிக்க வேண்டும்.\nபேச்சு நடை இலக்கியங்கள் - அச்சில் வந்திருக்கும் இவை proof read செய்யப்பட்டே வெளியிடப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். என்னிடமுள்ள 'கள்ளிக்காட்டு இதிகாசத்தை' நோட்டம் விட்டேன். அதில் எங்குமே ற / ர, ள / ழ, ந / ன, ஆகிய எழுத்துக்கள் மாற்றிப் பயன் படுத்தப்படவில்லை. வல்லெழுத்து மிகுதி சரியாகவே கையாளப்பட்டிருக்கிறது. சொற்கள் மட்டுமே பேச்சு நடையில் வழங்கப்பட்டிருக்கின்றன. (அதுல, போயி, வருவாரு, வேணுமுன்னா etc) இவற்றை பிழையாகப் பார்க்க முடியாது. ஏனென்றால் இவை காலகாலமாக நடைமுறையிலுள்ளவை.\nFirefox / Wikipedia - Todoவிலுள்ளது :) அலை ஓய்ந்த பிறகு கடலில் குளிக்கலாமென்று காத்திருந்தால், காத்திருப்புதான் மிஞ்சுகிறது :) விரைவில் இம்முயற்சிகளைத் தொடர வேண்டும்.\nஎவ்வளவு தூரம் உதவியாக இருக்குமென்று தெரியவில்லை. இந்தத் தளத்தில் (2ஆவது, 3ஆவது பக்கங்களில்) உங்களுக்குத் தேவைப்படும் தகவல் இருக்கலாமென்று நினைக்கிறேன்.\n//மற்ற விஷயங்களைப் பற்றி எந்த கருத்தும் இல்லை :-)//\nஇப்படிப் புறக்கணிப்பு செய்யலாமா, நீங்கள்\n'கொய்யான்'னா என்னன்னு சொல்லிட்டு போயிடுங்க :)\nஉங்கள் பின்னூட்டங்கள், தொடர் பதிவு ஆகியவை கண்டு மகிழ்ச்சி. உங்கள் இரு திருத்தங்களுக்கும் மிகவும் நன்றி. உடனே மாற்றியமைக்கிறேன்.\n'கருப்பு' பற்றி - என்னிடமுள்ள 'நர்மதா தமிழ் அகராதி'யிலிருந்து (சென்னையைச் சேர்ந்த பதிப்பகமென்பதால், தமிழகத் தமிழின் பிரதிநிதியாக இதைக் கருதக்கூடுமென்றால், இதனை அடிப்படையாகக் கொள்ளலாம்):\nகருப்பு - பஞ்சம்; famine\nகறுப்பு - கருமை; black colour\nஇதோடு, கறுப்பர், கறுப்புப்பணம், கறுப்புக்கொடி ஆகிய எல்லாவற்றுக்கும் நாம் எதிர்பார்க்கும் அர்த்தங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன.\n'கருப்பு' என்று கூகிளிட்டால், இன்று இணையத்திலிருக்கும் அனைத்துத் தமிழ்த் தளங்களும், வலைப்பதிவுகளும், அதில் சிக்கும். அவையெல்லாமே, அதைக் கருமை என்ற பொருளிலேயே குறிப்பிட்டிருக்கின்றன. பள்ளிக்காலங்களில் எனக்கு 'கருப்பு' என்றொரு நிறமிருப்பதாகத் தெரியாது. இணையம் வந்த பிறகே, அதைத் தெரிந்து கொள்கிறேன் :)\nஉங்கள் பதிவில் குறிப்பிட்ட 'காவற்றுறை', 'கற்றூண்' போன்ற புணர்ச்சிகளைத் தாங்கும் சக்தி இன்றைய மக்களுக்குண்டா என்பது கேள்விக்குறிதான். :) எளிய உச்சரிப்பு என்ற நோக்கில், காவல் துறை, கல் தூண், போன்றவையே சாதகமாகத் தோன்றுகின்றன.\nநீங்கள் கேட்பது வசந்தனைத்தான் என்று நம்புகிறேன் :)\nபெயர்களை அப்படியே எழுதுவதுதான் முறை. ச/ய மாற்றியெழுதலாமென்று எங்கோ படித்தேன். உ-ம், முயல் / முசல், அயலூர் / அசலூர் etc. பவளமும், பவழமும் ஒன்றுதான் என்றுத் தெரியவருகிறது. 'கோவில்' சரியா என்றுத் தெரியவில்லை, பேச்சு வழக்கைக் போலுள்ளது. அரசியியலா ஜெயா டிவி அதிகம் பார்க்கிறீர்களா ஜெயா டிவி அதிகம் பார்க்கிறீர்களா :) மயல், பிண்ணனி எல்லாம் எழுத்துப் பிழைகள்தான். (மையல் - காம மயக்கம்; பித்து; செருக்கு; யானையின் மதம். விவரமாத்தான் கேக்கறீங்க :) )\nடிசம்பர் 30, 2005 12:15 முற்பகல்\nகருப்புப் பற்றித் தெளிவித்தமைக்கு நன்றி.\nஎன்னிடமிருந்த நர்மதாவைக் காணவில்லை. (க்)ரியாவில் கருப்புக்கு 'கறுப்பை' இணைப்புக் கொடுத்திருக்கிறார்கள். பஞ்சம் பற்றி ஏதுஞ் சொல்லப்படவில்லை. தற்காலத் தமிழகராதி என்பதாற்போலும்.\nஉலகத் தமிழாராய்ச்சிக் கழகம் வெளியிட்ட 'கதிரவேற்பிள்ளையின் அகராதி'யில் கருப்புக்கு நீங்கள் சொன்னதின்படி பஞ்சம் என்பதைத்தான் சொல்லியிருக்கிறார்கள். நிறம் பற்றி எக்குறிப்புமில்லை.\n'எம்.வின்சுலோ' வின் அகராதியில் கருப்பு என்ற சொல்லே இல்லை.\nஇணையத்தைவிட, அச்சுவடிவில் கருப்பு என்பது தமிழகத்தில் தாராளமாகப் பயன்படுத்தப்படுகிறது. எது, எதைப் பாதித்ததென்று தெரியவில்லை. அனால் நானறிய ஈழத்தில் 'கருப்பு' என்ற பயன்பாடு இதுவரை வரவில்லை. ஆனால் வந்துவிடும் என்றே நினைக்கிறேன். கருப்பு, கறுப்பு இரண்டும் ஒன்றுதான���, இரண்டும் சரியான வடிவங்களே என்று சொல்லிக்கொடுக்கப்படத் தொடங்கியாயிற்று. இவற்றைவிட மேலும் பல 'அருந்தமிழ்ச்சொற்கள்' தமிழகத்திலிருந்து படியெடுக்கப்படுவதைப் பற்றிப் பதிவு போட்டுள்ளேன்.\nகுறிப்பிட்ட பிழைகளைத் திருத்தியமைக்கு நன்றி.\nஅங்கு, இங்கு, உங்கு, எங்கு என்பவற்றுக்கு வலிமிகும் (வல்லினம் மிகும்) என்பதைப் பலர் ஏற்றுக்கொள்வதில்லை. முக்கால்வாசிப்பேர் பயன்படுத்துவதுமில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் வலிமிகாது போலவே தோன்றும். இச்சொற்கள் இறுதியில் 'ஏ'காரமாகி, அங்கே, இங்கே, உங்கே, எங்கே என்றுதான் பெருமளவிற் பயன்படுத்தப்படுகிறது. இவற்றுக்கு வலிமிகாது என்பதால் எச்சிக்கலுமில்லை. (ஆறுமுகநாவலர்தான் இச்சொற்களை அறிமுகப்படுத்தினாரென்று சிலர் சொல்கின்றனர். எனக்கு இதுமட்டிற் பலத்த சந்தேகமுண்டு) உங்களுக்கோ பிறருக்கோ \"இங்கு'ப்'\" பயன்படுத்துவதில் சிக்கலிருந்தால் 'இங்கே' என்று மாற்றிவிடுங்கள்.\nடிசம்பர் 30, 2005 8:14 முற்பகல்\nஈழத்தில் 'கறுப்பு' என வழங்கப்படுவது எந்த அர்தத்தில் என்று தெரியாது. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை நிறத்திற்கு 'கருப்பு' தான். சங்க இலக்கியத்திலும் அப்படித்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது. கம்பராமாயணத்தில் இராமரை, 'கருஞ்ஞாயிறு அன்ன இராமன்' என்று விளிக்கிறார்.\nமழை மேகத்தின் நிறத்தைக் கொண்டு அதனை கார்மேகம் என அழைக்கிறோம். கரிய மேகம், 'கார்மேகம்'. 'காற்மேகம்' அல்ல. மேகத்தின் நிறமே அதற்கு ஆகுபெயராகி, 'கார்' என் அழைக்கபடுவதோடு இல்லாமல் குளிர்மேகத்தில் இருக்கும் நீருக்கும் ஆகுபெயராகிறது. இதற்கும் ஓர் உதாரணம்,\n\"கார் என்று பேர் கொண்டாய் நீ வானில் நின்றபோது\nநீரென்று பேர் பெற்றாய் நீ நிலத்தில் வந்தபோது\nமோர் என்றும் பேர் பெற்றாய் முப்பேரும் பெற்றாயே\"\nமார்ச் 17, 2006 5:19 பிற்பகல்\nமார்ச் 17, 2006 5:23 பிற்பகல்\nசாணக்கியன், உங்கள் வருகைக்கு நன்றி. எனக்கும் ஈழத்தமிழ் குறித்து அதிகம் தெரியாது. நான் வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். நான் தமிழ் கற்று இருபது வருடங்களாகின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழில் எழுதும் வாய்ப்பு / தேவை அவ்வளவாக இருக்கவில்லை என்பதனால் என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. இருந்தும் நான் தமிழ் பயின்ற நாட்களில் 'கறுப்பு' என்றுதான் எழுதியதாக நினைவு. அதையே என்னிடமிருக்கும் அகராதியிலும் (Narmada, Jan 2005) பார்த்து உறுதி செய்து கொண்டேன். கருமை, கரிய, கார்மேகம் என்பதெல்லாம் சரியே - அவற்றிலெல்லாம் எனக்குச் சந்தேகமில்லை. வசந்தனும் நீங்களும் கூறுவது போல், 'கருப்பு' என்பதும் சரியான பயன்பாடாக இருக்குமானால் அதில் எனக்கும் மகிழ்ச்சியே :)\nமார்ச் 18, 2006 10:20 முற்பகல்\nநீண்ட நாட்களின் பின் இப்பக்கம் வந்துள்ளேன். சாணக்கியனின் பின்னூட்டம் பார்த்தேன்.\nஈழத்தில் இன்றுவரை நிறத்தைக் குறிக்க 'கருப்பு' என்ற சொல் பாவிப்பதில்லை. அப்படியொரு சொல்லே எங்களிடமில்லை. கறுப்பு என்பதுதான் நிறம்.\nசாணக்கியன் கூறுவதுபோல் 'கருப்பு' என்ற சொல் நிறத்தைக் குறிப்பதற்காக எங்காவது சங்க இலக்கியத்தில் கையாளப்பட்டுள்ளதா மற்றும்படி வேறு சொற்களைச் சொல்லி கருப்பை சங்க இலக்கியத்தில் தொடர்பு படுத்த வேண்டாம். (கார், கரிய, கருமை)\nஅதுசரி, எந்த அகராதியிலும் 'கருப்பு' என்பதற்கு நிறத்தைக் குறிக்கவில்லை. மாறாக 'கறுப்பு'த் தான் நிறமென்று சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் எப்படி கருப்பை சரியென்று சொல்வதென்று தெரியவில்லை.\nஹரிகிருஸ்ணனின் கட்டுரை எனக்கு தீராத ஆச்சரியத்தையளித்துள்ளது.\nஅதேவேளை, இராம.கி போன்றோரும் கருப்பு என்றே எழுதுவதும் ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது. யாராவது சரியான பதில் தரலாம்.\nநான் கருப்பு சரியான பயன்பாடென்று சொல்லவில்லை. அப்படித்தான் இவ்வளவுநாளும் நினைத்திருந்தேன் என்றுசொல்ல வந்தேன். நீங்கள் என்னைச் சாட்டி கருப்பைச் சரியாக்கிவிடாதீர்கள். இதற்குச் சரியான விளக்கம் எதிர்பார்க்கிறேன்.\nஜனவரி 10, 2009 6:39 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேவை: வலைப்பதிவுகளில் ஒரு Edit Button\nடெக்னோராட்டி - சில தகவல்கள், யோசனைகள்\nநலன் பேணும் அரசு - Welfare State\nமரம், செடி, கொடி, இன்ன பிற.......\nஅறிவு ஜீவிப் போர்வை (1)\nபுலம் பெயர்ந்த ஈழத்தவர்கள் (1)\nமதிய உணவுத் திட்டம் (1)\nவலைப்பதிவர் உதவிக் குறிப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/voice-of-cm.html", "date_download": "2018-07-17T02:15:07Z", "digest": "sha1:K63R7ZLSJUA6UXFNIXRLNWJCTWAMCJ35", "length": 15656, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "தீயாக பரவும் ஜெயலலிதா குரல் - ஜெயலலிதா குரலா? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறி���ியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதீயாக பரவும் ஜெயலலிதா குரல் - ஜெயலலிதா குரலா\nby விவசாயி செய்திகள் 07:49:00 - 0\nதிங்கள்கிழமை பின்னிரவில் ஒரு ஆடியோ வாட்ஸ் ஆப்பில் உலா வர ஆரம்பித்தது. அடுத்த சில நிமிடங்களில் அத்தனை சமூக வலைத் தளங்களிலும் தீயாய் பரவ ஆரம்பித்தது. காரணம் முதல்வர் ஜெயலலிதாவின் சமீபத்திய குரல் பதிவு என்ற பெயரில் அந்த ஆடியோ பரப்பப்பட்டதுதான்.\nசற்றே பிசிறு தட்டிய, கிட்டத்தட்ட ஜெயலலிதா பாணியில் இருந்த அந்த குரல் பதிவில் இப்படி அமைந்திருக்கிறது… “என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய, என்னை வாழவைத்து கொண்டிருக்கும் அன்பு தெய்வங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்\nநான் உங்கள் அன்பு அம்மா ஜெயலலிதா பேசுகிறேன். என் உடல்நலம் கருதி, எனக்காக மனமுருகி பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பிற்கு மட்டும் சொந்தமாகிய என்னை கடவுள் நல்ல உடல்நலத்துடனே வைத்திருக்கிறார்.\nசிறிது ஓய்வெடுத்தபிறகு, உங்கள் முன்னால் தோன்றி, விளக்கம் அளிக்கக்கூடிய அளவிற்கு திடமான உடல் நலத்துடன் ஆண்டவன் எனக்கு ஆசீர்வாதம் அளித்திருக்கிறார். ஆக, தேவையில்லாத வதந்தியை யாரும் நம்பவேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.\nஅ.தி.மு.க.வின் அசுரவளர்ச்சி, அரசின் அமைதியான ஆட்சி நடத்தை இவை எல்லாம் சூட்சமக்காரர்களுக்கு வேதனைத்தர, எனது சாதாரண உடல்நலக்குறைவு அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது. ஆகவே, இதுபோன்ற நாகரிகமில்லாத வதந்திகளை பரப்புகிறார்கள். கோடிக்கணக்கான மக்களின் ஆசீர்வாதமும், இதய தெய்வம் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன்பிறப்புகளின் அன்பும் எனக்கு இருக்கும்போது உங்களைவிட்டு என்னை யாராலும் பிரிக்க முடியாது.\nநான் ஏற்கனவே சொன்னதுபோல், ‘உங்களுக்காகவே நான் – உங்களாலேயே நான்” எனவே, சட்டசபை தேர்தலில் எப்படி அ.தி.மு.க.வை வெற்றியடையச் செய்தீர்களோ.., அதேபோல், வருகிற அக்டோபர் மாதம் 19-ம் தேதி, 17-ம் தேதி அன்று நடைபெற இருக்கக்கூடிய உள்ளாட்சி தேர்தலிலும், இரட்டை இலை சின்னத்திற்கு உங்கள் மேலான வாக்குகளைதந்து, பெருவாரியான வெற்றிகளை தரவேண்டும் என்று கேட்டு, வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.\n புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க நன்றி\nமேற்கண்டவாறு அந்த ஆடியோ பதிவு அமைந்துள்ளது. முதல்முறை கேட்டபோது, சற்று உணர்ச்சி வசப்பட்டு பலரும் நம்பிவிட்டாலும், அடுத்த முறை கேட்கும்போதே இது அவ்வை சண்முகி பாணியிலான டப்பிங் ஆர்ட்டிஸ்ட் வேலை என்பது புரிந்துவிடுகிறது. என்னதான் காவல்துறை எச்சரித்தாலும், இந்த மாதிரி ஆர்வக் கோளாறுகள் அடங்குவதாகத் தெரியவில்லை.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelampakkam.blogspot.com/2012/10/blog-post_9206.html", "date_download": "2018-07-17T01:51:23Z", "digest": "sha1:GEPMN7LYBQT5NALUBDKEOBL4RHIIWJQU", "length": 30662, "nlines": 154, "source_domain": "eelampakkam.blogspot.com", "title": "சர்ச்சைக்குரிய பல விவகாரங்கள் இருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மகிந்த..... | ஈழப்பக்கம்", "raw_content": "\nHome / அரசியல் / இலங்கை / ஈழம் / சிங்களம் / சர்ச்சைக்குரிய பல விவகாரங்கள் இருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மகிந்த.....\nசர்ச்சைக்குரிய பல விவகாரங்கள் இருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மகிந்த.....\nஈழப் பக்கம் Saturday, October 27, 2012 அரசியல் , இலங்கை , ஈழம��� , சிங்களம் Edit\nவழக்கம்போலவே, அடுத்த ஆண்டிலும் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாக அதிகரிக்கவுள்ளது. அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, இது உறுதியாகியுள்ளது.கடந்த ஆண்டில் கோத்தாபய ராஜபக்ஸவின் பொறுப்பில் உள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கான ஒதுக்கீடே, மற்றெல்லா அமைச்சுக்களையும் விட அதிகமானதாக இருந்தது. இம்முறையும் அதேநிலை தான் தொடரப் போகிறது.\nஅடுத்த ஆண்டில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 29 ஆயிரம் கோடி ரூபாவாக இருக்கப் போகிறது. 133 ஆயிரத்து 500 கோடி ரூபா அரசின் மொத்த செலவினமாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதன் 21.72 வீதத்தை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சே விழுங்கிக் கொள்ளப் போகிறது. கடந்த ஆண்டில் இந்த அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட, இது 6 ஆயிரம் கோடி ரூபா அதிகமாகும். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 25 வீதத்துக்கும் அதிகமான நிதி இம்முறை கூடுதலாக ஒதுக்கப்படவுள்ளது.\nநகர அபிவிருத்தி அமைச்சுக்கும் சேர்த்தே இந்த நிதி ஒதுக்கீடு என்று, அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சுக்கான மிகை ஒதுக்கீடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக நியாயப்படுத்தி வருகிறது. ஆனாலும் அடுத்த ஆண்டில் பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்படவுள்ள 29 ஆயிரம் கோடி ரூபாவில், 24 ஆயிரத்து 810 கோடி ரூபாவையும் விழுங்கிக் கொள்ளப்போவது பாதுகாப்பு அமைச்சு மட்டும் தான். இராணுவம், கடற்படை, விமானப்படை, சிவில் பாதுகாப்புப்படை, பொலிஸ், கடலோரக்காவல் படை ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடே இதுவாகும்.\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகளாகப் போகின்றன.\nஆனாலும் அரசாங்கம், பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைத்துக் கொள்ளத் தயாராக இல்லை.\nபோருக்குப் பின்னர் படைபலத்தைக் கட்டியெழுப்புவதிலேயே அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.\nபோரின் போது, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடம் இருந்து பெருமளவு ஆயுதங்கள் கடனாக வாங்கப்பட்டன. அவற்றுக்கான வட்டியையும் சேர்த்து திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதாக அரசாங்கம் நியாயம் கற்பித்து வருக��றது. ஒரு வகையில் இது சரியானதாகவே இருந்தாலும், பாதுகாப்புக்கான இந்த மிகை நிதி ஒதுக்கீடு எந்தளவு காலத்துக்கு நீளப்போகிறது என்று அரசாங்கம் ஒருபோதும் விபரித்ததில்லை. போர் நடந்து கொண்டிருந்த போது, கடனுக்கு ஆயதங்களை வாங்கிக் குவித்த போது, இப்படியான நிலை ஏற்படும் என்று அரசாங்கத்துக்கு தெரியாமல் போயிருக்காது. அப்போது, போர் முடிந்ததும், பாதுகாப்புக்காக செலவிடும் நிதியை அபிவிருத்திக்காக செலவிடுவோம், இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவோம் என்றெல்லாம் அரசாங்கம் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னர் தான், பட்ட கடனைக் கொடுக்க வேண்டும், போருக்காக உருவாக்கப்பட்ட பிரமாண்ட இராணுவத்தை பாதுகாக்க வேண்டும் என்று நியாயம் சொல்கிறது.\nஇதில் ஆச்சரியம் என்னவென்றால், போரைத் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்த போது பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட, போர் முடிவுக்கு வந்த பின்னர் ஒதுக்கப்படும் நிதியே மிகமிக அதிகமானது.\nஇந்தக் கேள்வி வலுப்பெற்ற போது தான், நகர அபிவிருத்தி அமைச்சையும் கோத்தாபய ராஜபக்ஸவின் கையில் கொடுத்து, எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்திருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ.\nஆனால், போருக்குப் பின்னர், படைக்கட்டுமானங்களுக்கு அரசாங்கம் பெருமளவில் நிதியை ஒதுக்கி வருகிறது என்பதே உண்மை.\nகல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 14 வீதமே அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஆனால் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு 25 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை,பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, போக்குவரத்து அமைச்சு போன்ற நாட்டின் முக்கியமான அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டில் அரசாங்கம் குறைக்க முடிவு செய்துள்ளது. இதிலிருந்து அரசாங்கம் நாட்டை வளப்படுத்தும் நோக்கில் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளத் திட்டமிடவில்லை என்பது உறுதியாகிறது. அவ்வாறான எண்ணம் இருந்திருந்தால், படைக்கட்டுமானங்கள் மீது செலுத்தும் கவனத்தை அரசாங்கம் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் செலுத்தியிருக்கும். ஆனால், அரசாங்கமோ தனது படைவளத்தை இன்னும் எப்படிப் பலப்படுத்தலாம் என்பதிலேயே கருத்தாக உள்ளது.\nகடற்படைத் தளபதியாக அண்மையில் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே, ஆழ்கடல் கண்காணிப்பு திறனை வலுப்படுத்துவதற்கு ஐந்து ஆழ்கடல் ரோந்துப் படகுகளை வாங்கப் போவதாகவும், அதற்கான பேச்சுக்கள் நடப்பதாகவும் கூறியுள்ளார். இப்போது, இலங்கைக் கடற்படையிடம் ஆறு ஆழ்கடல் ரோந்துப் படகுகள் உள்ளன. அவை எதுவுமே கழித்து ஒதுக்கப்பட வேண்டிய நிலையை அடைந்து விடவில்லை. கடற்புலிகளின் அச்சுறுத்தல் இருந்த போதே, இந்த ஆறு ஆழ்கடல் ரோந்துப் படகுகளை வைத்துத் தான் இலங்கையின் கடற்பிராந்தியத்தை பாதுகாத்தது இலங்கைக் கடற்படை. இப்போது கடற்புலிகளின் அச்சுறுத்தல் இல்லா விட்டாலும் கூட, ஆறு ஆழ்கடல் ரோந்துப் படகுகள் போதாது, இன்னும் ஐந்து வேண்டும் என்று கூறியுள்ளார் கடற்படைத் தளபதி.\nஅரசாங்கத்துக்கும் சரி, பாதுகாப்பு உயர்மட்டத்தில் உள்ளவர்களுக்கும் சரி ஆயுததளபாடங்களை வாங்கிக் குவிப்பது ஒரு இயல்பான நோய் போலாகி விட்டது.\nபாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடுகள் அவசியமற்ற திட்டங்களுக்கும் தாராளமாகவே பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு கடற்படை வாங்கத் திட்டமிட்டுள்ள ஆழ்கடல் ரோந்துப் படகுகள் ஒரு உதாரணம்.\nஇன்னொரு உதாரணம், இலங்கை விமானப்படைக்கு வாங்கப்படவுள்ள 14 எம்.ஐ-17 ஹெலிகொப்டர்கள்.\nஇலங்கை விமானப்படையிடம் தற்போது போதியளவு ஹெலிகள் இருந்தாலும், இராணுவ தளபாடங்களை வாங்கப் பயன்படுத்தலாம் என்ற நிபந்தனையுடன் ரஸ்யா கொடுக்க முன்வந்த கடனில் தான் இந்த ஹெலிகள் வாங்கப்படவுள்ளன. இந்த ஹெலிகளுக்கு இப்போது ஒன்றும் அவசரமில்லை. இவற்றை வாங்குவதால், இலங்கையின் கடன் சுமை தான் அதிகரிக்கப் போகிறது.\nஇதுபோன்ற சர்ச்சைக்குரிய பல விவகாரங்கள் இருந்தாலும், அரசாங்கம் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பாதுகாப்புக்கு கோடி கோடியாக கொட்டிக் கொண்டேயிருக்கிறது, படைக்கட்டுமானங்களின் பலப்படுத்தலை எப்போது அரசாங்கம் கைவிடுகிறதோ அப்போது தான் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டப்படும். அதுவரை பாதுகாப்புக்கான இந்த மிகை ஒதுக்கீடுகளை அரசாங்கம் நினைத்தாலும் கூட கட்டுப்படுத்த முடியாது.\nகட்டுரையாளர் தொல்காப்பியன் இன்போ தமிழ் குழுமம்\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ���ரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nதிலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 \nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...\nதலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன\nயுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யு���்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nஇன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nதமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ...\nதிரும்பிப்பார்க்கிறேன் -51 - இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nமகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான் - நிமலரூபன் ஒரு தமிழ் கைதி ஒரு ஏழை அரச சிறைக்கூடத்தில் அடித்து,அடித்து,அடித்தே கொலை செய்யப்பட்டான் சக கைதிகள் அடிகாயங்களுடன் இன்னும் சாகவில்லை கொலைகா...\nசர்ச்சைக்குரிய பல விவகாரங்கள் இருந்தாலும் அதையெல்ல...\nசிறிலங்காவின் பேரினவாத தற்காப்பு யுக்திகள்\nஅவர் வழியிலேயே பதிலடி கொடுக்க முனையும் புதுடெல்லி\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்பட...\nஈழப்போரில் கொல்லப்பட்டோரின் தொகை அதிகம்' - பிரான்ச...\nவிடுதலை வீரா்களிற்கு எமது வீர அஞ்சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2013/06/2.html", "date_download": "2018-07-17T02:07:32Z", "digest": "sha1:RIHQSM6JVCZT7YWLPSTRNG4VIWZFL5MI", "length": 20683, "nlines": 350, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: காணாமல் போனவன் - 2", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nகாணாமல் போனவன் - 2\n\" சதாசிவம் மாமா கேட்டது ஏறக்குறைய அலறல் போலவே இருந்தது.\nமஞ்சரி அழுதாள். \"எனக்கு என்ன செய்யறதுன்னு புரியல மாமா\nடிரைவரிடம் கேட்டு இடம் சொன்னாள்.\n... அதை ட்ரை பண்ணியா\n ஆனா ஸ்விட்சுடு ஆஃப்னு வருது.\"\n\"சரி பயப்படாத... கவலைப்படாத... கிளம்பி வா\n... எதுக்கும் கவலைப்படாத... அவனுக்கு ஒண்ணும் ஆகாது. நீ புள்ளைங்களோட எப்படி தனியா அங்கே இருப்ப வாம்மா\nசதாசிவ மாமா ரொம்பப் பொறுமையாய்ப் பேசினார்.\n\"அவங்களைப் பத்திரமா கூட்டிகிட்டு வாங்க\nஅதைவிட முக்கியமாய், மாமா தனது காரில் டிபன் எடுத்துக் கொண்டு எதிரே வந்து விட்டார். இவர்கள் கார் இன்னும் 50 கி.மீ போனால்தான் அவர் ஊர். மாமாவைப் பார்த்ததும் மஞ்சரிக்கு ஒருபுறம் தைரியம், இன்னொருபுறம் அழுகை.\n\"சாப்பிடும்மா... புள்ளைங்க உன்னால இன்னும் அரண்டு போகும்.\"\nவற்புறுத்திச் சாப்பிட வைத்தார். மூன்று பேருமே திணறிப் போயிருந்தது தெரிந்தது.\n\"நீ எங்கப்பா போன... அந்த இடத்துல காரை நிறுத்திட்டு\n\"வாமிட் வர மாதிரி இருந்திச்சு...\"\n ஸார் போனது உனக்குத் தெரியுமா\n அவர் கீழே இறங்கி நின்னாரு... அப்புறம் எப்படி திடீர்னு...\"\nஎன்ன செய்யலாம்... சதாசிவத்த��ற்குக் குழப்பமாய் இருந்தது.\n\"சரிம்மா... சாமி கும்பிடன்னு வந்துட்ட. முதல்ல அதைப் பார்ப்போம். அதுக்குள்ள ரமேஷே ஏதாச்சும் பேசறானான்னு பார்க்கலாம்.\"\n\"இப்ப இருக்கற மன நிலையில என்னால சாமி கும்பிட வர முடியாது மாமா\n\"என்னம்மா இது சின்னப் புள்ளையாட்டம் இப்பதான் சாமிகிட்ட போகணும். திக்குத் தெரியாம நிக்கிறப்ப அவன்தான் வழிகாட்டணும்.\"\nமாமா பேசிப் பேசிக் கரைத்தார். குளித்து முடித்து கோவிலுக்குப் போனார்கள். மஞ்சரி முகத்தில் சுரத்தே இல்லை. கோவிலுக்குப் போய் விட்டு வந்ததும் சாப்பாடு. அதற்கும் மஞ்சரியுடன் போராட்டம்.\nவீட்டில் எல்லோரும் மஞ்சரியைச் சுற்றி அமர்ந்து சாப்பிட வைத்தார்கள். பாபு, ராகவிக்கு அந்த வீட்டுக் குழந்தைகளுடன் அரட்டை, விளையாட்டில் கவனம் திரும்பியது. அப்பாவுக்கு எதுவும் ஆகாது... மாமா பார்த்துக் கொள்வார் என்கிற நம்பிக்கை.\n\"அம்மா... மஞ்சரி... இப்படி வா\" சதாசிவம் அருகில் அமர வைத்தார்.\n\"இல்ல... இப்படி திடீர்னு காணாப் போறான்னா அதுக்கு என்ன காரணமா இருக்கும்னு...\"\n\"ஆபீஸ்ல ஏதோ சொன்னார். ஆனா அதுக்காக இப்படிப் பண்ண மாட்டார் மாமா\n\"சரி, அவனோட ஆபிஸ் விவரம்... எதுவும் தெரியுமா...\"\n\"அவனோட ப்ரெண்ட்ஸ்... அவன் சம்பளம்... அவனோட சேவிங்ஸ்... இப்படி\"\n\"சொல்லுவார்... ஆனா எனக்குத் தெரிஞ்சு என்ன பண்ணப் போறேன்னு...\"\n\"ம்ம்... யார்கிட்ட விசாரிச்சா அவனைப் பத்தி தெரியும்\n\"அடிக்கடி யார் பேரையாவது சொல்வானா\n\"குமார்னு ஒருத்தர் பேர் சொல்வார்.\"\n\"இல்ல மாமா... ஸ்ஸ்... ம்ம் முந்தா நாள் அவர் என் நம்பருக்கு கால் பண்ணி ரமேஷ் இல்லியான்னு கேட்டார்... இருக்காரேன்னேன். பின்னே ஏன் போனை எடுக்கல ரிங் போவுதேன்னார்...\"\n\"உன் நம்பர் எப்படி அவருக்குக் கிடைச்சுதாம்\n\"சரி, உன் செல்லைக் கொடு\nமாமா இன்கமிங் அழைப்புகளைப் பார்த்து வெறும் நம்பர் இருந்ததை எடுத்தார்.\n\"தெரியல மாமா... இதுவாத்தான் இருக்கும்.\"\n\"அவர் ஆபிஸ் வேலையா டெல்லில இருக்காராம்... ரமேஷ் எப்படி இருக்கார்னு கேட்டார்... நான் ஒண்ணும் சொல்லல.\"\nமஞ்சரி முகத்தில் குழப்பம். 'அப்போ அவர் எங்கேதான் போனார்\nமேலும் மேலும் ஆவலைத் தூண்டுகிறது...\nஅருமையான சஸ்பென்ஸ்ஸுடன் கதையை நகர்த்தும் விதம் அழகாக உள்ளது. பாராட்டுக்கள்.\nநான் ஏற்கனவே அறியாத தெரியாத ஒரு காட்டில் இல்ல நாட்டில் உட்கார்ந்துண்டு எப்படா திரும்பி வரப்போறோம்\nஅப்படின்னு திகில் புடிச்சுண்டு உட்கார்ந்து இருக்கேன். வேளா வேளைக்கு சாப்பாடு, அந்த மால், இந்த மால், அப்படின்னு\nஇப்ப கொஞ்சம் மனசுக்கு அமைதியா இருக்குமே அப்படின்னு ஸ்ரீரங்கம் பெருமாளைச் சேவிச்சுட்டு வரலாமே அப்படின்னு உங்க ப்ளாக்குக்கு வந்தா இங்கேயும் அந்த திகிலா.... இத்தனை சஸ்பென்ஸ் தாங்காதய்யா..\nபெருமாளே.... சீக்கிரம் தொலைந்து போன ஆசாமி எங்கிருக்காரு அப்படிங்கற விவரத்த சொல்லிப்போடு.\nஎன்ன தான் இருந்தாலும், பாதுகா சஹஸ்ரம் அப்படின்னு இருக்கு. அதுலே ஒரு பாசுரம் நவக்ருஹ உபாசனை.\nஅதை படிச்சா நல்ல செய்தி கிடைக்கும்.\nபதற்றம் எங்களையும் தொற்றிக் கொண்டு விட்டது.\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\nகாணாமல் போனவன் - 4\nகாணாமல் போனவன் - 3\nகாணாமல் போனவன் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2008/10/3-4-rama-rama-neevaramu-raga-ananda.html", "date_download": "2018-07-17T01:57:41Z", "digest": "sha1:QW7AKNZETIVZB4LW3SEV64LOBD2FS2T5", "length": 13597, "nlines": 145, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: ராம ராம நீவாரமு - ராகம் ஆனந்த3 பை4ரவி - Rama Rama Neevaramu - Raga Ananda Bhairavi", "raw_content": "\nராம ராம நீவாரமு கா3மா ராம ஸீதா\nராம ராம ஸாது4 ஜன ப்ரேம ராரா\nமெருகு3 சேலமு 1கட்டுக மெல்ல ராரா ராம\nகரகு3 ப3ங்கா3ரு ஸொம்முலு கத3ல ராரா (ராம)\nவரமைனட்டி ப4க்தாபீ4ஷ்ட வரத3 ராரா ராம\n2மருகு3 ஜேஸுகொனுனட்டி மஹிம ராரா (ராம)\nமெண்டை3ன கோத3ண்ட3 காந்தி மெரய ராரா கனுல\nபண்டு3வக3யுண்டு3 3உத்3த3ண்ட3 ராரா (ராம)\nசிரு நவ்வு க3ல மோ���ு ஜூப ராரா ராம\nகருணதோ நன்னெல்லப்புடு3 காவ ராரா (ராம)\nகந்த3ர்ப ஸுந்த3ரானந்த3 கந்த3 ராரா நீகு\nவந்த3னமு ஜேஸெத3 கோ3விந்த3 ராரா (ராம)\nஆத்3யந்த ரஹித வேத3 வேத்3ய ராரா 4ப4வ\nவேத்3ய நே நீவாட3னைதி வேக3 ராரா (ராம)\nஸு-ப்ரஸன்ன 5ஸத்ய ரூப ஸுகு3ண ராரா ராம\nஅ-ப்ரமேய த்யாக3ராஜுனேல ராரா (ராம)\nவரம் நிகர், தொண்டருக்கு வேண்டியதருள்வோனே\nதிரையிட்டது போன்ற மகிமை உடையோனே\nகண்களுக்கு விருந்தாக, கோதண்டத்தினை உயர்த்தி நிற்போனே\nஉருக்கிய தங்க அணிகலன்கள் அசைய வாராய்;\nகோதண்டத்தின் காந்தி மிக்கொளிர வாராய்;\nபுன்னகை தவழும் முகத்தைக்காட்ட வாராய்;\nகருணையுடன் என்னை யெந்நாளும் காக்க வாராய்;\nபதம் பிரித்தல் - பொருள்\nராம/ ராம/ நீவாரமு/ கா3மா/ ராம/ ஸீதா/\nஇராமா/ இராமா/ உன்னவன்/ அன்றோ/ இராமா/ சீதா-/\nராம/ ராம/ ஸாது4 ஜன/ ப்ரேம/ ராரா/\nராமா/ இராமா/ நல்லோரின்/ அன்பே - காதலே/ வாராய்/\nமெருகு3/ சேலமு/ கட்டுக/ மெல்ல/ ராரா/ ராம/\nஒளிரும்/ உடை/ அணிந்தோய்/ மெள்ள/ வாராய்/ இராமா/\nகரகு3/ ப3ங்கா3ரு/ ஸொம்முலு/ கத3ல/ ராரா/\nஉருக்கிய/ தங்க/ அணிகலன்கள்/ அசைய/ வாராய்/\nவரமு/-ஐனட்டி/ ப4க்த/-அபீ4ஷ்ட/ வரத3/ ராரா/ ராம/\nவரம்/ நிகர்/ தொண்டருக்கு/ வேண்டியதை/ அருள்வோனே/ வாராய்/ இராமா/\nமருகு3/ ஜேஸுகொனு/-அட்டி/ மஹிம/ ராரா/\nதிரை/ இட்டது/ போன்ற/ மகிமை உடையோனே/ வாராய்/\nமெண்டை3ன/ கோத3ண்ட3/ காந்தி/ மெரய/ ராரா/ கனுல/\nமிக்கு/ கோதண்டத்தின்/ காந்தி/ ஒளிர/ வாராய்/ கண்களுக்கு/\nவிருந்தாக/ உள்ள/ கோதண்டத்தினை உயர்த்தி நிற்போனே/ வாராய்/\nசிரு நவ்வு/ க3ல/ மோமு/ ஜூப/ ராரா/ ராம/\nபுன்னகை/ தவழும்/ முகத்தை/ காட்ட/ வாராய்/ இராமா/\nகருணதோ/ நன்னு/-எல்லப்புடு3/ காவ/ ராரா/\nகருணையுடன்/ என்னை/ எந்நாளும்/ காக்க/ வாராய்/\nகந்த3ர்ப/ ஸுந்த3ர/-ஆனந்த3/ கந்த3/ ராரா/ நீகு/\nகாமனின்/ எழிலுடை/ ஆனந்த/ கிழங்கே/ வாராய்/ உனக்கு/\nவந்த3னமு/ ஜேஸெத3/ கோ3விந்த3/ ராரா/\nவந்தனம்/ செலுத்தினேன்/ கோவிந்தா/ வாராய்/\nஆதி3/-அந்த/ ரஹித/ வேத3/ வேத்3ய/ ராரா/ ப4வ/\nமுதல்/ முடிவு/ அற்ற/ மறைகளில்/ அறிப்படுவோனே/ வாராய்/ சிவனால்/\nவேத்3ய/ நே/ நீவாட3னு/-ஐதி/ வேக3/ ராரா/\nமதிக்கப்பெற்றோனே/ நான்/உன்னவன்/ ஆனேன்/ விரைவில்/ வாராய்/\nஸு-ப்ரஸன்ன/ ஸத்ய/ ரூப/ ஸுகு3ண/ ராரா/ ராம/\nஅமைதியானவனே/ மெய்ம்மையின்/ உருவே/ நற்குணத்தோனே/ வாராய்/ இராமா/\nஅ-ப்ரமேய த்யாக3ராஜுனு-ஏல ராரா (ராம)\nஅளவிடற்கரியனே/ தியாகராசனை/ ஆள/ வாராய்/\n1கட்டுக - கட்டுகோ : 'கட்டுக' என்ற சொல் சரியாகும்\n4ப4வ வேத்3ய - ப4வ வைத்3ய : 'ப4வ - வைத்3ய' என்பது சரியானால், இதனை\n'உலக வாழ்வெனும் நோயினைப் போக்கும் மருத்துவன் (வைத்தியன்)' என பொருள் கொள்ளப்படும்; ('ப4வ' என்ற சொல்லுக்கு 'சிவனெ'ன்றும், 'உலக வாழ்வெ'ன்றும் பொருள் உண்டு)\n2மருகு3 ஜேஸுகொனுனட்டி மஹிம - வால்மீகி இராமயணம் யுத்த காண்டம் அத்தியாயம் 117-ல் (சீதை நெருப்புச் சோதனை) பிரமனை நோக்கி உரைப்பது -\n\"நான் என்னை, ராமன் எனும் பெயர்கொண்ட, தசரதமன்னனுக்குப் பிறந்த, மனிதனாகவே கருதுகின்றேன்;\nநான் யார், எங்கிருந்து வந்தேன் என்பதனை, கடவுளர் தாங்களே தெரிவிப்பீராக\" (11)\nஆனால், அகலிகையினை உயர்த்திய மகிமையோ, கழுகு ஜடாயுவுக்கும், பணிப்பெண் சபரிக்கும் மோக்ஷம் அளித்த மகிமையோ, மனித இலக்கணத்தினில் வாராது. எனவே தியாகராஜர் 'மகிமை திரையிட்டது போன்று' என்கின்றார்.\n3உத்3த3ண்ட3 - 'கோல் பிடித்து (உயர்த்தி) நிற்போன்' என பொருள் - இங்கு, 'கோல்', 'கோதண்டத்தினை'க் குறிக்கும்\nமுதல் முடிவற்ற - இராமன் பரம்பொருளென\n5ஸத்ய ரூப : பரம்பொருளின் இலக்கணம் - 'சச்சிதானந்தம்' (ஸத்-சித்-ஆனந்தம்); ஸத்' என்பது 'உண்மை' - 'இன்மை (பொய்)' எனும் உலக வழக்கின் 'இருமை'க்கு மேற்பட்ட, இரண்டும் அடங்கிய (சதாசிவ) நிலையைக் குறிக்கும். இராமன் பரம்பொருள் என்பதனால் 'ஸத்' எனப்படும் 'உண்மை'யின் வடிவாகவோ அல்லது இராமன் தனது அவதாரத்தில் உண்மையின் இலக்கணமாகத் திகழ்ந்ததனால் அந்த 'உண்மை' (இருமை) வடிவென்றோ கொள்ளலாம்.\nஅன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே.\nசரணம் 1 ல் கட்டுக என்பதற்கு உடையணிந்தோனே/ அணிந்தோய் என்று பொருள் கூறியுள்ளீர். கட்டுகொனி/கட்டுகு/கட்டுகுனி என்னும் பேச்சு வழக்குகள் அணிந்து என்னும் பொருள் தரும் என்னும் என் கருத்தினை ஆங்கில கருத்துப் பரிமாற்ற தளத்திலும் கூறியுள்ளேன். கட்டுகு என்பதுதான் சரியான சொல் என்பது என் கருத்து. தமிழில் உடுத்தி/அணிந்து/தரித்து/கட்டிக்கொண்டு என்பன செந்தமிழிலும், கட்டிக்கிட்டு/கட்டிண்டு/கட்டிக்கிணு என்பன பேச்சுவழக்கிலும் உள்ளன.\n”அத்தியாயம் 117-ல் (சீதை நெருப்புச் சோதனை) பிரமனை நோக்கி உரைப்பது” -\nஅடைப்புக் குறியினை அடுத்து இராமன் என்றிருந்தால் கூறியது சீதையா என்னும் ஐயம் எழ வாய்ப்பிருக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2008/11/43-2-mitri-bhaagyame-raga-kharahara.html", "date_download": "2018-07-17T02:05:28Z", "digest": "sha1:GA6NSJ2IJRADJSKVRG2XIGPM6O7OW3AG", "length": 6907, "nlines": 81, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: மித்ரி பா4க்3யமே - ராகம் க2ரஹர ப்ரிய - Mitri Bhaagyame - Raga Kharahara Priya", "raw_content": "\n1மித்ரி பா4க்3யமே பா4க்3யமு மனஸா 2ஸௌ(மித்ரி)\nசித்ர ரத்ன-மய 3ஸே1ஷ தல்பமந்து3\nஸீதா பதினி 4உனிசியூசு ஸௌ(மித்ரி)\nத்யாக3ராஜ நுதுட3கு3 ஸ்ரீ 5ராமுனி\nதத்வார்த2முனு பொக3டி3 ஜூசு ஸௌ(மித்ரி)\nசிறந்த, இரத்தினங்களிழைத்த, அரவணையில், சீதை மணாளனையிருத்தி ஊசலாட்டும் இலக்குவனுடைய பேறே பேறாகும்.\nநன்கு, புதுமையான ராகங்களில் ஆலாபனை செய்ய, மேனி புல்லரிக்க, தியாகராசனால் போற்றப்பெற்றோனாகிய, இராமனின் மெய்ப்பொருளினை புகழ்ந்து பார்க்கும் இலக்குவனுடைய பேறே பேறாகும்.\nபதம் பிரித்தல் - பொருள்\nமித்ரி/ பா4க்3யமே/ பா4க்3யமு/ மனஸா/ ஸௌ(மித்ரி)\nஇலக்குவனுடைய/ பேறே/ பேறாகும்/ மனமே/\nசித்ர/ ரத்ன-மய/ ஸே1ஷ/ தல்பமு-அந்து3/\nசிறந்த/ இரத்தினங்களிழைத்த/ அரவு/ அணையில்/\nஸீதா/ பதினி/ உனிசி/-ஊசு/ ஸௌ(மித்ரி)\nசீதை/ மணாளனை/ இருத்தி/ ஊசலாட்டும்/ இலக்குவனுடைய..\nநன்கு/ புதுமையான/ ராகங்களில்/ ஆலாபனை/\nத்யாக3ராஜ/ நுதுட3கு3/ ஸ்ரீ ராமுனி/\nதியாகராசனால்/ போற்றப்பெற்றோனாகிய/ ஸ்ரீ ராமனின்/\nதத்வ/-அர்த2முனு/ பொக3டி3/ ஜூசு/ ஸௌ(மித்ரி)\nமெய்/ பொருளினை/ புகழ்ந்து/ பார்க்கும்/ இலக்குவனுடைய..\n1 - மித்ரி பா4க்3யமே பா4க்3யமு மனஸா - மித்ரி பா4க்3யமே பா4க்3யமு ஸௌமித்ரி பா4க்3யமே பா4க்3யமு\n4 - உனிசி - உனிகி : 'உனிசி' - பொருந்தும்\n2 - ஸௌமித்ரி - துளசிதாஸர், சுமித்ராவைக் குறித்து விவரித்துள்ளபடி இலக்குவன் தனது தாயிடமிருந்து அவ்வுயர் பண்புகளைப் பெற்றான் எனத் தெரிகிறது\n1 - மித்ரி - இலக்குவனின் தாயார் 'சுமித்ரா'; அதனால் அவனுக்கு 'சௌமித்ரி' என்று பெயர். ஆனால் பொதுவாக 'சு', 'சௌ' ஆகிய அடைமொழிகளை நீக்கினால் 'மித்ரா', 'மித்ரி' யும் மிஞ்சும்; அதன்படி இலக்குவனை 'மித்ரி' எனலாம் எனத் தோன்றுகிறது\n3 - ஸே1ஷ - இலக்குவன் சேடனின் அவதாரம். அதனால், அனுபல்லவியில் கூறியபடி நோக்கினால், இலக்குவன், தன்மீது இறைவனை இருத்தி தான் தாலாட்டுவதாகக் கொள்ளலாம். பரம்பொருளுக்கு 'சேஷி' என்றும் மற்ற எல்லாவும் 'சேஷ' என்றும் அழைக்கப்படும். இராமனை, தியாகராஜர் பரம்பொருளாகக் கொண்டாடுவதனால், அந்த சேஷி-க்கும் சேஷனாகி்ய தனக்கும் உள்ள தொடர்பினையும் குறித்து வியப்பதாகவும் கொள்ளலாம்.\n5 - ராமுனி தத்வார்த2முனு பொக3டி3 - சேஷி - சே��ன்\nஆலாபனை செய்ய - தியாகராசரைக் குறிக்கும்\nமேனி புல்லரிக்க - இலக்குவனைக் குறிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seythigal.in/", "date_download": "2018-07-17T01:41:32Z", "digest": "sha1:ILWSEAST3K53BJNXIMKHCFNUYVOAAVXW", "length": 21673, "nlines": 203, "source_domain": "www.seythigal.in", "title": "செய்திகள்.com – சுடச் சுட…", "raw_content": "\nஒலியை விட வேகமாக செல்லும் ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி\nஒலியை விட வேகமாக செல்லும் ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி சூப்பர்சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை ஒலியை விட வேகமாக சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையை இன்று காலை ஒடிசாவின் சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில்…\nநாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிகை\nநாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிகை தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை கனமழை பெய்ய உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nஇன்று கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇன்று கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு கும்பகோணத்தில் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா தனியார் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு இதே நாளில் நிகழ்ந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி…\nதேனி : கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nதேனி : கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை தேனி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஜூலை 16-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.\nநீலகிரியில் ஊட்டி உள்ளிட்ட 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nநீலகிரியில் ஊட்டி உள்ளிட்ட 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள (ஊட்டி, குந்தா, பந்தலூர், கூடலூர்) ஆகிய 4 தாலுகாவில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஜூலை…\nஒலியை விட வேகமாக செல்லும் ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி\nநாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிகை\nஇன்று கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nSeythigal.in July 16, 2018 Comments Off on இன்று கும்பகோணம் பள்ளி தீ விபத்தி���் 14-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு2018-07-16T21:55:36+05:30\nதேனி : கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநீலகிரியில் ஊட்டி உள்ளிட்ட 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nSeythigal.in July 16, 2018 Comments Off on நீலகிரியில் ஊட்டி உள்ளிட்ட 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை2018-07-16T09:04:55+05:30\nஒகேனக்கல் அருவி : குளிக்கவும், பரிசல் இயக்கவும் 8-வது நாளாக தடை நீடிக்கிறது\nSeythigal.in July 16, 2018 Comments Off on ஒகேனக்கல் அருவி : குளிக்கவும், பரிசல் இயக்கவும் 8-வது நாளாக தடை நீடிக்கிறது2018-07-16T09:04:08+05:30\nஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிகை அறிவிப்பு\nSeythigal.in July 15, 2018 Comments Off on ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிகை அறிவிப்பு2018-07-15T17:51:29+05:30\nதமிழகத்துக்கு 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு : காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிகை\nSeythigal.in July 15, 2018 Comments Off on தமிழகத்துக்கு 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு : காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிகை2018-07-15T15:36:18+05:30\nகபினி அணையிலிருந்து தமிழகத்துக்கு 80,000 கன அடி நீர் திறப்பு\nதனுஷ்கோடி : இந்திய ராணுவ தகவல் தொடர்பு மையம் அமைய உள்ளது\nஒகேனக்கல் அருவி : குளிக்கவும், பரிசல் இயக்கவும் 7-வது நாளாக தடை நீடிக்கிறது\nSeythigal.in July 15, 2018 Comments Off on ஒகேனக்கல் அருவி : குளிக்கவும், பரிசல் இயக்கவும் 7-வது நாளாக தடை நீடிக்கிறது2018-07-15T07:57:56+05:30\nஉலகின் மிகப்பெரிய விசா மையம் வங்கதேசத்தில் திறப்பு\nவருந்துகிறேன் – ரஜினிகாந்த் அறிவிப்பு\nரஜினி மக்கள் மன்றம் : கோவை நிர்வாகிகள் – இரண்டாவது பட்டியல்\nபல நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடி மக்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்டேன் : ரஜினிகாந்த்\nSeythigal.in May 30, 2018 Comments Off on பல நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடி மக்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்டேன் : ரஜினிகாந்த்2018-05-30T15:12:52+05:30\nஆறுதல் சொன்னால்தான் எனக்கு மகிழ்ச்சி – ரஜினிகாந்த்\nநாளை தூத்துக்குடி செல்கிறார் ரஜினிகாந்த்\nதூத்துக்குடி கலவரம் – ரஜினிகாந்த் கண்டனம்\nஇளைஞரணி, மகளிரணி மாநிலச் செயலாளர்கள் நியமனம்\nமகளிர் அணியைச் செயலாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த்\nSeythigal.in May 20, 2018 Comments Off on மகளிர் அணியைச் செயலாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த்2018-05-20T15:14:42+05:30\nமாநில அமைப்புச் செயலாளர் நியமனம்\nரஜினி மக்கள் மன்றம் : கோயம்புத்தூர் நிர்வாகிகள்\nரஜினி மக்கள் மன்றம் : புதுக்கோட்டை நிர்வாகிகள்\nரஜினி மக்கள் மன்றம் : அமெரிக்கா, கனடா நிர்வாகிகள்\nவைகோ உள்ளிட்ட 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு\nதான் சூப்பர் மேன் என கூறும் டெல்லி ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்\nSeythigal.in July 12, 2018 Comments Off on தான் சூப்பர் மேன் என கூறும் டெல்லி ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்2018-07-12T15:45:42+05:30\nதமிழகத்திற்கு, ஜூலை மாதத்திற்குரிய தண்ணீரை திறந்து விட கர்நாடக முதல்வர் உத்தரவு\nSeythigal.in July 10, 2018 Comments Off on தமிழகத்திற்கு, ஜூலை மாதத்திற்குரிய தண்ணீரை திறந்து விட கர்நாடக முதல்வர் உத்தரவு2018-07-10T16:22:52+05:30\nமாட்டிக் கொண்ட பாரதிராஜா மகன்\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம், நவம்பர் 29-ம் தேதி வெளியாகிறது\nகாலா திரைப்பட வெற்றி சர்ச்சை – தயாரிப்பு நிறுவனம் விளக்கம்\nSeythigal.in July 7, 2018 Comments Off on காலா திரைப்பட வெற்றி சர்ச்சை – தயாரிப்பு நிறுவனம் விளக்கம்2018-07-07T18:36:14+05:30\nகாவல்துறைக்கு எதிராக அவதூறு பரப்பிய சின்னத்திரை நடிகை நிலானி ஜாமீனில் விடுவிப்பு\nSeythigal.in June 28, 2018 Comments Off on காவல்துறைக்கு எதிராக அவதூறு பரப்பிய சின்னத்திரை நடிகை நிலானி ஜாமீனில் விடுவிப்பு2018-06-28T09:35:37+05:30\nநடிகர் விஜய் பிறந்தநாளுக்காக அங்கப்பிரதட்சணம்\nகாலா திரைப்படத்தை ஃபேஸ்புக்கில் ஒளிபரப்பிய நபர் சிங்கப்பூரில் கைது\nSeythigal.in June 6, 2018 Comments Off on காலா திரைப்படத்தை ஃபேஸ்புக்கில் ஒளிபரப்பிய நபர் சிங்கப்பூரில் கைது2018-06-12T05:55:48+05:30\nஉலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கம் வென்றார்\nமலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேற்றம்\nSeythigal.in June 29, 2018 Comments Off on மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேற்றம்2018-06-29T19:16:17+05:30\nசர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை : முதல்வர் பழனிசாமி\nSeythigal.in June 28, 2018 Comments Off on சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை : முதல்வர் பழனிசாமி2018-06-28T12:39:15+05:30\nஹாக்கியில் பாகிஸ்தானை வென்றது இந்தியா\nஉலக கோப்பை கால்பந்து திருவிழா ரஷ்யாவில் இன்று கோலாகல தொடக்கம்\nSeythigal.in June 14, 2018 Comments Off on உலக கோப்பை கால்பந்து திருவிழா ரஷ்யாவில் இன்று கோலாகல தொடக்கம்2018-06-14T08:02:05+05:30\nஒலியை விட வேகமாக செல்லும் ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி\nநாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிகை\nஇன்று கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினை���ு தினம் அனுசரிப்பு\nSeythigal.in July 16, 2018 Comments Off on இன்று கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு2018-07-16T21:55:36+05:30\nதேனி : கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநீலகிரியில் ஊட்டி உள்ளிட்ட 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nSeythigal.in July 16, 2018 Comments Off on நீலகிரியில் ஊட்டி உள்ளிட்ட 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை2018-07-16T09:04:55+05:30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/04/17/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2018-07-17T02:11:34Z", "digest": "sha1:CYKQJEYU4IBD4IFWP2NYHLOGXIBWZUD6", "length": 8378, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "மீதொட்டமுல்ல சம்பவம் – எதிர்க்கட்சித் தலைவர் அனுதாபம் | tnainfo.com", "raw_content": "\nHome News மீதொட்டமுல்ல சம்பவம் – எதிர்க்கட்சித் தலைவர் அனுதாபம்\nமீதொட்டமுல்ல சம்பவம் – எதிர்க்கட்சித் தலைவர் அனுதாபம்\nமீதொட்டமுல்ல பிரதேசத்தில் ஏப்ரல் 14ஆம் திகதி இடம்பெற்ற துரதிர்ஷ்ட சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். அவரது அனுதாப அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,\nஇந்த சம்பவமானது நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கைகளை பாதித்துள்ளது.இச்சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைகளை மீளக்கட்டியெழுப்புவதற்கான அணைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும், இப்படியான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதனை உறுதி செய்யவும் வேண்டும் என, நான் கோரிக்கை விடுக்கிறேன்.\nஇந்த இக்கட்டான நிலைமையில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பாடுபடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்த சம்பவத்தில் காயமுற்றோருக்காக நான் வேண்டுவதுடன் அவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறேன்.\nஇந்த துர்ப்பாக்கிய நிலைமைக்கு முகங்கொடுத்திருக்கும் எமது சகோதர சகோதரிகளுக்கு எமது ஒற்றுமையை வெளிக்காட்ட முன்வருமாறு நான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என்று���் தெரிவிக்கப்பட்டிந்தது.\nPrevious Postமலையக மக்களை இழிவுபடுத்தும் கட்டுரை - முதலமைச்சருக்கு சிறிதரன் கடிதம் Next Postஹே விளம்பி வருடத்திலாவது வடகிழக்கு மக்களின் போராட்டங்களுக்கு தீர்வு கிடைக்கட்டும்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2018/04/blog-post_13.html", "date_download": "2018-07-17T01:52:09Z", "digest": "sha1:IUPVCPCOXV5CW5RXLQ3TJ55634GM4MYB", "length": 24408, "nlines": 470, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு\nதமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஅலுவலர் குழு பரிந்துரை பேரில் கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கான சம்பளம், அகவிலைப்படியை திருத்தி கடந்த 11.10.17 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தற்போது வழங்கப்படும் 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக 1.1.18 தேதியில் இருந்து உயர்த்தி 15.3.18 அன்று மத்திய நிதித்துறை உத்தரவிட்டது.\nமத்திய அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து தமிழக அரசும் தனது பணியாளர்களுக்கு 1.1.18 அன்றில் இருந்து மாதம் ஒன்றுக்கு 7 சதவீதமாக உயர்த்தி உத்தரவிடுகிறது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை, மின்னணு பரிமாற்ற முறையில் அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.\nஇந்த அகவிலைப்படி உயர்வை, ஏற்கனவே அகவிலைப்படி உயர்வை பெற்றுக் கொண்டிருக்கும் ஊழியர்கள் பெறுவார்கள். பகுதி நேர ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.\nஅரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள், யு.ஜி.சி.யால் நிர்வகிக்கப்படும் ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர், உடல் கல்வி இயக்குனர்கள், நூலகர்கள், வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள், மதிய உணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆகியோருக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும்.\nஇதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசு போல தமிழக அரசும் தனது பணியாளர்களுக்கான அகவிலைப்படியை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தி 1.1.18 முதல் முன்தேதியிட்டு ரொக்கமாக வழங்கியதற்காக முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.\nபள்ளிகளை மூடுவதோ, திறப்பதோ அரசு தான் முடிவு செய்யு...\nபள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை கள...\nசென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் சாகு...\nஇளையோர் - மூத்தோர் (JUNIOR/SENIOR) ஊதிய முரண்பாடு ...\nதமிழகம் முழுவதும் பள்ளி வேலை நாள் இன்றுடன் நிறைவு\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் பிழ...\nஉயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அவ...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு கறி விருந்து: ஆசிரியர் அச...\nவயதிற்கேற்ப ஓய்வூதியம் மற்றும் பனிக்காலத்திற்கேற்ப...\nபள்ளிகளில் மாணவர் சேர்க்கை கட்டாயம்\n5000 ஆசிரியர்கள் வேலை இழப்பு\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்...\nபள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை\nகுரூப்-2 இரண்டாம் கட்ட கலந்தாய்வு 25-ந் தேதி நடக்க...\n1 முதல் 5-ம் வகுப்பு வரை என்ன பாடங்கள் நடத்தப்படுக...\nதேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி வெளியீடு: எஸ்.எஸ்.எ...\nபிளஸ்-2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி மே 16-ந் தேதி ...\nவங்கி கணக்குடன் ‘ஆதார்’ இணைப்பது கட்டாயம்\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பி...\nபுத்தக வங்கி துவங்க உத்தரவு\n+2-க்குப் பிறகு என்ன படிக்கலாம்\nகோடையில் ஐஸ் வாட்டர் அருந்துவது நன்மையா\nதனியார் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர...\nதினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு பள்ளிகளுக்கு சி.ப...\nபள்ளிகள் மூடப்படாது:கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உ...\nஅரசுப் பள்ளியின் தரம் உயர்த்த ஹெலிகாப்டர் பயணம் மூ...\nபள்ளி முடிந்தும் நற்சான்று வரவில்லை : 20 ஆயிரம் மா...\nபுள்ளியியல் திருத்தினால் தான் கணிதம் விடைத்தாள் கி...\nரயில்வேயில் உணவு வகைகளை அறிய புதிய,'ஆப்'\nஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு 3-...\nசி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இன்று பொருளியல் மறு தே...\n3,550 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு\nபி.எப்., வட்டி 7.6 சதவீதம்\nஇடைநிலை ஆசிரியர்கள் 2-வது நாளாக போராட்டம் அமைச்சரு...\nFLASH NEWS : இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை கைவ...\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு\nசமையலுக்கு பயன்படுத்த எந்த எண்ணெய்... நல்ல எண்ணெய்...\nஊதிய முரண்பாடு ஒரு நபர் கமிட்டி : அரசாணை திருத்தம்...\nTNPSC 'குரூப் - 1 ஏ' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு\nபிளஸ் 1 தேர்வில், 40 சதவீதம், 'ஜஸ்ட் பாஸ்' : விடைத...\nபள்ளிக்கூட புத்தகங்களுக்கு 'பிளாஸ்டிக்' அட்டை கூடா...\nFlash News : அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு வார்த்த...\n24 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்: யு.ஜி.சி. வெள...\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள்: மொழிப்பாடங்களுக்கு இன...\nஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்\nமூட்டு வலிக்கு தீர்வு என்ன\n5000 ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப வழக்கு - ...\nஏ.டி.எம்.களில் ஒரு முறை பணம் எடுத்தாலே கட்டணம்\nசான்றிதழில் பிழை இருந்தால் தலைமை ஆசிரியர் மீது நடவ...\nகாஷ்மீரில் வினோதம்: தாசில்தார் தேர்வு எழுத கழுதைக்...\nமருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை: ‘கட்-ஆப்’ மத...\n‘நீட்’ தேர்வு: ‘தமிழக மாணவர்களுக்கு இங்கேயே தேர்வு...\nஇன்ஜி., கவுன்சிலிங் விதிமுறை நாளை அறிவிப்பு\nஉங்கள் குழந்தைக்கு மருத்துவ கல்வி அமையுமா ஜோதிட வி...\nசனி தோசம் நீங்க வழிபட வேண்டிய கோயில்கள்\nCPS வல்லுநர் குழு பற்றிய விவரங்கள்\nவில்லங்க சான்றில் உள்ள பிழைகளை சரிசெய்யும் முறை எப...\nபள்ளி இலவச திட்டங்கள் விரைவுபடுத்த அரசு முடிவு\nஅண்ணாமலை பல்கலைக் கழகத்தில்,'ஆன்லைன்' மாணவர் சேர்க...\nமாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' அட்டை இந்த ஆண்டாவது வழங்...\nபிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலு...\nஅமெரிக்க நிறுவனம் மூலமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி -...\nபள்ளிகள் மூடும் முடிவு : 7,500 ஆசிரியர் பணியிடங்கள...\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை: அவசர வழ...\nஅண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங் விதிகள் வரும்...\nஐ.ஏ.எஸ்., தேர்வில் ஜெயித்த ஆடு மேய்ப்பவரின் மகன்\nஐ.ஏ.எஸ்., தேர்வில் ஜெயித்த ஆடு மேய்ப்பவரின் மகன்\n’ - கும்பகோணம் பள்ளி...\nஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வுமுடிவுகள் இன்று வெளியீடு...\nகுறுஞ்செய்தி மூலம் 2 நிமிடங்களில் தேர்வு முடிவுகள்...\nதினமும் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவு\nநாளை மறுநாள் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான...\nஒரு நபர் குழுவில் தனி ஊதியம் 750/- குறைபாட்டை எடுத...\n6,000 ஆசிரியர் பணியிடம் குறைப்பு : சிக்கலில் அரசு ...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/03/blog-post_86.html", "date_download": "2018-07-17T01:36:00Z", "digest": "sha1:ESMQKEXYN66J4TM436COMFMOBT3442OH", "length": 6453, "nlines": 62, "source_domain": "www.urtamilcinema.com", "title": "விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'! ~ Ur Tamil Cinema", "raw_content": "\nவிஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'\n'பிக்பாஸ்' நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி 'வ��ல்லா டூ வில்லேஜ்' என்ற வித்தியாசமான புதிய நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.30க்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.\nஇதில், 40 நாட்கள் கிராமத்துக்கு சென்று அங்கு வேலை செய்து அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை வைத்து எந்தவித வசதியும் இல்லாமல் அன்றாடம் வாழ்க்கை நடத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. இதில், 12 பெண்கள் கலந்து கொள்கின்றனர். இதுவரை கிராமத்து பக்கமே போகாத இந்த பெண்களை வைத்து முதன் முறையாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.\nஒவ்வொரு வாரமும், இறுதியில் கிராமத்து மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். போட்டியின் இறுதி வெற்றியாளரை கிராம பஞ்சாயத்து முடிவு செய்யும்.\nஇந்த 12 பெண்களில் சினிமாவில் இருந்து கலந்து கொண்டுள்ள ஒரே பெண், நடிகை சனம் ஷெட்டி மட்டுமே.\nபெங்களுரில் பிறந்து லண்டனில் சாப்ட்வேர் எஞ்சினியர் முடித்துள்ளார். லண்டனில் ஒரு டாக்குமெண்டரி மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அம்புலி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கதம் கதம், சவாரி, சதுரன் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.\nஅதை தொடந்து மலையாளம் , தெலுங்கு , கன்னடம் என 4 மொழிகளிலும் நடித்து வருகிறார். 2016ம் ஆண்டின் மிஸ்.சவுத் இந்தியா இரண்டாம் இடம் பெற்றார். நிறைய டிவி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.\nதற்போது கன்னடத்தில் அதர்வா, தமிழில் டிக்கெட், மேகி போன்ற நடித்து வரும் நிலையில் , தற்போது விஜய் தொலைக்காட்சி துவங்கியிருக்கும் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் ஒரு கண்டெஸ்டண்டாக கலந்து கொண்டுள்ளார்.\nஅவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஅறம் படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்\n“ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ்”சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் “வீடு புரொடக்ஷன்ஸ்”சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் “வெடிகுண்டு பசங்க”.\n\"கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க\" ; வெட்கப்பட்ட துருவா..\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்\nசஸ்பென்ஸ் கலந்த ரொமாண்டிக் திரில்லர் படமாக உருவாகியுள்ளது எம்பிரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ananworks.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-07-17T02:19:05Z", "digest": "sha1:7Q4OPBRKPMDTXS3DXJFZHPT5NNG7DS5W", "length": 6691, "nlines": 108, "source_domain": "ananworks.blogspot.com", "title": "AHAMED NISHADH: புதுமொழிகள்", "raw_content": "\nஅவசரப்பட்டு காதல் செய்பவன் வேலையில்லாதவன்;\nஅவசரப்பட்டு கல்யாணம் செய்பவன் மூளையில்லாதவன்.\nஎத்தனை பழமொழி sms பண்ண ஆசைப்பட்டாலும் phoneல credit இருந்தால் தான் அது deliver ஆகும்.\nநாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணும்.\nHand Phone மலிவானால் ஆவி கூட Phone bill கட்டும்.\nஓசில Iron Box கிடைத்தால் Under wearஜயும் பண்ணி போடுவாங்களாம்.\nDuckworth Lewisம் Doctors எழுதுவதும் புரிகிறவர்களுக்குத் தான் புரியும்.\nபடுத்துகிட்டு தூங்குவானாம் good man\nபறந்துகிட்டு தூங்குவானாம் Bat man\nவிஷாலுக்கு Comedy வராதுன்னு zooல பன்னிக்குட்டிக்கும் தெரியும்.\nPower play நேரமே runs எடுத்துக்கோ.\nஇளிச்சவாயனுக்கு வாழ்வு வந்தா இங்கிலாந்து போய் இடியப்பம் சாப்பிடுவானாம்.\nபிச்சைக்காரன் வீட்டுப் பந்திக்கும் முந்து.\nHero கமல் என்றால் heroineக்கு உதட்டில் காய்ச்சல் வரும்.\nஎறும்புக்கு காலம் வந்தா எருமைக்கிட்ட கூட gameஅ கேட்கும்.\nசிம்பு படத்தப் பார்த்தா, செம்பு கூட அழும்.\nபாம்பிற்கு காலம் வந்தா பாவனாவ வச்சு படம் எடுக்கும்.\nஆயிரம் ரூபாய்க்கு Trouser வாங்கினாலும் பத்து ரூபா zip தான் மானத்தை காப்பாற்றும்.\nகுருவி மட்டும் வெள்ளையா இருந்தா கொக்கு கூட தோற்றுப்போகும்.\nவல்லவனுக்கு முடியுமா வழுக்கை மண்டையில் போவதற்கு\nபசித்த வயிற்றுக்கு வடித்த கஞ்சியும் பிரியாணி.\nசிங்கப்பூர் சீலனுக்கு வாழ்வு வந்தால் சிம்ரனின் இடுப்பைக் கிள்ளுவாராம்.\nஎலிக்கு phone கிடைத்தால் புலிக்கும் miss call அடிக்குமாம்.\nகஞ்சனின் சேமிப்பில் வைத்தியருக்கு பிரியாணி.\nஎலிக்கு காய்ச்சல் வந்தால் ஜ.நாவிற்கு தலைவலி.\nஓவரா ஆடுனா Australian team கதி தான் உனக்கு.\nநேரம் நல்லாயிருந்தா நெத்தலி மீன் கூட நீந்தி விளையாடும்.எலிக்கு காசு வந்தா ஏணி வச்சு குடை பிடிக்கும்.\nவரம் கொடுக்கும் பிள்ளையார் எலியில் போகிறார். பூசை கொடுக்கும் பூசாரி Pulsarல போறார்.\nதொர சோறுக்கு பிச்சை எடுத்தாராம், தொர சாமி கோதுமை மா ரொட்டி கேட்டாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23787&page=9&str=80", "date_download": "2018-07-17T02:17:05Z", "digest": "sha1:44GDCRM2LA2ZVSEJBIWUHCLI3OTO46ZA", "length": 6351, "nlines": 140, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nசர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை\nபுதுடில்லி : ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழாவில், இந்திய வீராங்கனைகள் இனி 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்துள்ளது.\nஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழா நடத்தப்படும். அனைத்து அணிகளும் தங்களின் தேசியக்கொடியுடன் அணி வகுப்பில் பங்கேற்பர். இந்தியா சார்பில் இதுவரை வீரர்கள் 'கோட் சூட்' மற்றும் வீராங்கனைகள் சேலை அணிந்து கலந்து கொண்டனர்.\nகடந்த ரியோ ஒலிம்பிக் (2016) போட்டியில் கூட, நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான சேலையுடன் பெண்கள் பங்கேற்றனர். ஆனால், இது சவுகரியமாக இல்லை என வீராங்கனைகள் தெரிவித்து உள்ளனர்.\nஅணிவகுப்பில் இனி சேலை இல்லை\nஇதனையடுத்து, இனி பெண்கள் 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.,) அனுமதி அளித்துள்ளது. எதிர் வரும் காமன்வெல்த் போட்டியில் (ஏப். 4-15, ஆஸ்திரேலியா) இந்த நடைமுறை பின்பற்றுப்படும்.\nபிரணாப் நிகழ்ச்சிக்கு பின் ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைய அதிக விண்ணப்பம்\nவாராக்கடன் விளக்கம் அளிக்க 11 வங்கி தலைவர்கள் இன்று ஆஜர்\nவெற்று கோஷங்கள் உண்மையை மாற்றாது: பாக்.,கிற்கு இந்தியா பதில்\nஎட்டு வழிச்சாலை: வி.ஐ.பி.,க்கள் நிலங்களில் அளவீடு பணி\nபொதுநல வழக்குகளை தலைமை நீதிபதி மட்டுமே விசாரிப்பார்\nகாவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர் நிறுத்தம்\nமகாராஷ்டிரா, குஜராத்தில் வெளுத்து வாங்கும் கனமழை\nபழனிசாமி - ராதாரவி, பன்னீர்செல்வம் - பழ.கருப்பையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://anasgrafix.blogspot.com/", "date_download": "2018-07-17T01:24:47Z", "digest": "sha1:KCMGMCDT4QT2L24KN3CSMFX5QE2OVG4U", "length": 26173, "nlines": 285, "source_domain": "anasgrafix.blogspot.com", "title": "˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙", "raw_content": "\nதொழிநுட்ப அறிவை பட்டை தீட்டும் E-Learning Portal ITExpertTraining\nITExpertTraining ( www.itexperttraining.com ) என்ற மின் கற்றல் இணையதளமானது 40 மனித ஆண்டு கால கற்பித்தல் அனுபவமிக்க தகவல் தொழில்நுட்ப வ...\nஇடுகையிட்டது Anas Abbas 0 கருத்துகள்\nஅதிவேக இண்டர்நெட் சேவை பலூன் இலங்கை வான்வெளியில் பிரவேசம்\nதமிழில் - மீயல்லை ஹரீஸ் நன்றி:- http://www.google.com/loon/ \"Project Loon\" என அழைக்கப்படும் அதிவேக இண்டர்நெட் சேவ...\nஇடுகையிட்டது Anas Abbas 1 கருத்துகள்\nஜப்பானுக்கு கை மாறியது இஸ்ரேலின் VIBER சேவை.\nஜப்பான் நாட்டின் Rakuten எனும் நிறுவனம் இஸ்ரேல் நாட்டவர் ஒருவருக்கு சொந்தமாக இருந்த Viber Chat சேவையை 900 ம���ல்லியன் அமெரிக்க டொலர்களுக...\nஇடுகையிட்டது Anas Abbas 1 கருத்துகள்\nஇன்டர்நெட் இல்லாமலே எந்த நம்பருக்கும் இலவசமாக அழைப்பு வசதி\nசில நேரங்களில் முக்கியமான நபர்களுக்கு நாம் போன் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் நமது போனில் பேலன்ஸ் இருக்காது. ஆள்பேர் இல்லாத இடத்தில் ம...\nஇடுகையிட்டது Anas Abbas 0 கருத்துகள்\nகூகிள் அறிமுகப்படுத்தும் தன்னியக்க கார்\n முழுமையாக தன்னியக்கத்தில் இயங்கக்கூடிய அழகிய கார் ஒன்றினை தயாரித்து பரீட்சித்து வருகிறது கூகிள் நிறுவனம். பல ...\nஇடுகையிட்டது Anas Abbas 0 கருத்துகள்\nஸ்கைப்பில் வந்தாச்சு டிரான்ஸ்லேட் ஆப்ஷன்...\n\"எந்த மொழியில் பேசினாலும் இனி உங்கள் மொழியில் கேட்கலாம்\" : ஸ்கைப் நிறுவனம் தெரிவிப்பு ஸ்கைப் பற்றி நிச்சயம் நீங்கள் அறி...\nஇடுகையிட்டது Anas Abbas 0 கருத்துகள்\nகணணியில் இலவசமாக WhatsApp மற்றும் Viber போன்றவற்றை பயன்படுத்துவது எப்படி\nஇனி உங்கள் whatsapp மற்றும் viber போன்ற ஆண்டிராய்டு அப்ளிகேஷன்களை பயன்படுத்த விலை கொடுத்து ஸ்மார்ட் போன் வாங்கவேண்டிய தேவையில்லை. உங்கள...\nஇடுகையிட்டது Anas Abbas 2 கருத்துகள்\nComputer osteoporosis Usefull Tips ஆலோசனை ஒஸ்டியோபொரோசிஸ் கணினி தகவல்கள் கம்பியூட்டர் டிப்ஸ்\nநீண்ட நேரம் கணினி முன் அமர்ந்தால் எலும்பு நோய்: ஆய்வில் தகவல்\nகணினியில் அதிக நேரத்தை செலவிடும் சிறுவர்களின் எலும்புகள் பலவீனமாகக் கூடும் என்றும் இதனால், ஆஸ்டியோபொராசிஸ் மற்றும் எலும்புமுறிவு போன்ற ந...\nஇடுகையிட்டது Anas Abbas 0 கருத்துகள்\nலேபிள்கள்: Computer, osteoporosis, Usefull Tips, ஆலோசனை, ஒஸ்டியோபொரோசிஸ், கணினி தகவல்கள், கம்பியூட்டர் டிப்ஸ்\nGoogle இன் சில முக்கிய சேவைகளுக்காக கட்டணமற்ற இணைய சேவையை வழங்கும் Dialog.\nதொழிநுட்ப உலகின் இன்றைய இணைய ஜாம்பவானாக திகழும் Google மற்றும் இலங்கையின் முதற்தர தொலைபேசி வலையமைப்பான Dialog உம் இணைந்து ஒரு உன்னதமான...\nஇடுகையிட்டது Anas Abbas 0 கருத்துகள்\nஇலவச அழைப்புக்களின் அரசன். உலகின் 90 இற்கும் மேற்பட்ட நாடுகளின் நிலையான, கையடக்க தொலைபேசிகளுக்கு இலவசமாகப் பேசலாம்.\nAndroid மற்றும் iOS Smart சாதனங்களுக்கான Libon எனும் மென்பொருளானது ஏனைய Messaging மென்பொருள்களை பார்க்கிலும் சற்று வித்தியாசமான வசதியை...\nஇடுகையிட்டது Anas Abbas 0 கருத்துகள்\nநீங்கள் அறிந்திராத Youtube தளத்தின் அருமையான சில வசதிகள்\nYouTube தளம் பற்றி அறியாதவர்கள் யார்தான் இருக்க முடியும் இணையத்தில் வீடியோ கோப்புக்களை சேமித்து அதனை பயனர்களின் பார்வைக்கு வழங்க ...\nஇடுகையிட்டது Anas Abbas 0 கருத்துகள்\nஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்ய அன்ட்ராயிட் அப்ளிகேஷன்\nபெரும்பாலான நேரங்களில் திடீர் என்று மொபைலில் Balance அல்லது Datacard Pack அல்லது DTH சேனல் Validity போன்றவற்றில் ஏதேனும் ஒன்று திடீர் ...\nஇடுகையிட்டது Anas Abbas 0 கருத்துகள்\nபழமொழிகள், புதிர்கள், பாடல்களைப் பெற ஆண்ட்ராய்ட் APP\nதமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் பழமொழிகள், புதிர்கள், பாடல்களை ஆண்ட்ராய்ட் போனில் பெறும் ஒரு முயற்சியாக இந்த அப்ளிக...\nஇடுகையிட்டது Anas Abbas 0 கருத்துகள்\nகூகிள் நிறுவனம் மற்றும் அவர்களின் இணைய மென்பொருள் தொடர்பான அறிமுகங்கள் மற்றும் செய்திகள்.. Anas Grafix தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள...\nஇடுகையிட்டது Anas Abbas 0 கருத்துகள்\nAndroid Smart Phone களுக்கான பயனுள்ள ஒரு மென்பொருள்.\nஆரம்பத்தில் Mobile Phone இன் மூன்றில் ஒரு பங்காக அதன் Key Board இடம்பிடித்துவிடும். என்றாலும் இன்றைய Smart Phone களில் ஒரே ஒரு Button...\nஇடுகையிட்டது Anas Abbas 0 கருத்துகள்\nஆரம்பத்தில் வேகமாக இயங்கிய கணணி சிறிது நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது மந்த கதியில் இயங்குகின்றதா\nஇதற்கு பல காரணங்கள் இருப்பினும் பொதுவாக நாம் கணனியில் நிறுவும் மென்பொருள்கள் Start Up இல் சேர்க்கப்படுவதால் கணனியின் வேகத்தில் பெரிது...\nஇடுகையிட்டது Anas Abbas 0 கருத்துகள்\nKeyboard Reading Computer vbs கணினி தகவல்கள் கம்பியூட்டர் டிப்ஸ் குறிப்பு தொழிநுட்பம்\nநீங்கள் தட்டச்சு செய்வதனை கணணி வாசிக்க வேண்டுமா.....\nஇடுகையிட்டது Anas Abbas 0 கருத்துகள்\nலேபிள்கள்: Keyboard, Reading Computer, vbs, கணினி தகவல்கள், கம்பியூட்டர் டிப்ஸ், குறிப்பு, தொழிநுட்பம்\nKeyboard இல் F1 தொடக்கம் F12 வரை தரப்பட்டுள்ள Function Keyகள் மூலம் பெற்றுக்கொள்ளக் கூடிய வசதிகள்\nF1 இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது. Windows Key+ F1 Help S...\nஇடுகையிட்டது Anas Abbas 1 கருத்துகள்\nWeb Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த இணையத் தளங்கள்.\nWeb Development குறித்து படிக்க விரும்பும் நண்பர்கள் நிறைய பேருக்கு அது குறித்த அறிவு இருந்த போதும் நேரமின்மை மற்றும் சில காரணங்களினால...\nஇடுகையிட்டது Anas Abbas 0 கருத்துகள்\n Twitter Usefull Tips ஆலோசனை ட்விட்டர் தொழிநுட்பம்\nட்விட்டர் பயன்படுத்துவது பேஸ்புக் பயன்படுத்துவதைக் ��ாட்டி லும் எளிதானது. அதே சமயம் ஒரே வினாடியில் உலகிலுள்ள அனைவ ருக்கும் செய்தியைத் ...\nஇடுகையிட்டது Anas Abbas 0 கருத்துகள்\n, Twitter, Usefull Tips, ஆலோசனை, ட்விட்டர், தொழிநுட்பம்\nWidgets எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்\nதொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்\nஇந்திய நண்பர்களுக்கான சில பயனுள்ள இணையத்தளங்கள்\n (இணைப்பின் முகவரிக்கு மேல் அழுத்துவதன் மூலம் நீங்க விரும்பிய தளத்தை சென்றடைய முடியும்.) சான்றிதழ்கள் ...\nஇணையத்தில் பிடித்த பாடல்களை தேடி பெற சிறந்த மென்பொருள் இதோ.\nஒரு சிலர் படம் பார்க்கிறார்களோ இல்லையோ பாடலை மட்டும் தனியே ரசிப்பார்கள். இதற்கெனவே ஒரு கூட்டம் உள்ளது. இது போன்றவர்கள், இணையத்தை அதிகம் ந...\nஇண்டர்நெட் இல்லாமல் எந்த மொபைலிலும் பேஸ்புக் பார்க்கலாம்\n நீங்க பழைய கைபேசி வகையை சார்ந்த Nokia 1100 போன்ற கைபேசிகளை வைத்திருக்கிறீர்களா. உங்கள் ஃபோன்ல இணையத்த...\nகணினியின் மெமரியை அதிகரிக்க இலவச மென்பொருள்.\nகணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் RAM முக்கிய பங்கு வகிக்கிறது. கணினியில் ஒரே நேரத்தில் நாம் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம்....\nதொலைபேசி அழைப்பு எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிய..\nதொழில்நுட்ப மாற்றம் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இப்போது நம்முடைய தொலைபேசி எண்ணை வைத்து ஓன்லைன் மூலம் நாம் இருக்க...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ள இலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்...\nHack செய்யப்பட்ட Facebook கணக்கை திரும்பப் பெறுவதற்கு எளிய வழி.\nFacebook தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 Hacking முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்...\nஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி...\nநாம் வீட்டில் இ ல் லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம். மு...\nஇன்று எல்லோரது கைகளிலும் செல்போன் தவழ்கிறது. அழகழகான வடிவங்களில், விதவிதமான வசதிகளுடன் செல்போன்கள் கிடைக்கின்றன. அழைப்புகள், முகம் பார...\nஇலவச அழைப்புக்களின் அரசன். உலகின் 90 இ���்கும் மேற்பட்ட நாடுகளின் நிலையான, கையடக்க தொலைபேசிகளுக்கு இலவசமாகப் பேசலாம்.\nAndroid மற்றும் iOS Smart சாதனங்களுக்கான Libon எனும் மென்பொருளானது ஏனைய Messaging மென்பொருள்களை பார்க்கிலும் சற்று வித்தியாசமான வசதியை...\nதொழிநுட்ப அறிவை பட்டை தீட்டும் E-Learning Portal ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=439071", "date_download": "2018-07-17T02:13:00Z", "digest": "sha1:O2NNGUMF2TESDHZZDEPI32LRFSZILRBZ", "length": 8054, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கொடுப்பனவுடன் தொழிற்பயிற்சிகள்: முஜிபுர் ரஹ்மான்", "raw_content": "\nசர்வதேசம் தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க போவதில்லை: சிவநேசன்\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கொடுப்பனவுடன் தொழிற்பயிற்சிகள்: முஜிபுர் ரஹ்மான்\nகொழும்பில் வேலைவாய்ப்பின்றி, போதைப் பொருள் விற்பனை போன்ற சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்கு கொடுப்பனவுடன் தொழிற்பயிற்சிகள் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.\nகொழும்பு மருதானை அஸ்ஸபாப் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின், கொழும்பு மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“இளைஞர்களை இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்கு மத்திய கொழும்பில் தொழிற்பயிற்சி நிலையமொன்றினை நிறுவி மாதம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் தொழிற்பயிற்சிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.\nபாடசாலையில் இருந்து இடைவிலகிய காரணத்தால் இவர்களுக்கு தொழில் வாய்ப்பும் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. தொழில் இல்லாத நிலையிலேயே இவர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர்“ என முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nரணிலிடம் அதிகாரம்: ஐ.தே.கட்சியின் பதவிகள் குறித்து இறுதி முடிவு\nஎதிர்க்கட்சியில் அமர்வது அரசாங்கத்தை வீழ்த்துவதற்கே: சந்திம வீரக்கொடி\nடிசம்பரில் தேர்தல்: தேர்தல்கள் ஆணையாளர் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீ.சு.க.யிலும் மறுசீரமைப்பு: மத்திய செயற்குழு தீர்மானம்\nசர்வதேசம் தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க போவதில்லை: சிவநேசன்\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2017/08/blog-post_71.html", "date_download": "2018-07-17T01:49:22Z", "digest": "sha1:BZPOM2J5ZJOUNYSUB4RSXXHKRIEED74T", "length": 15650, "nlines": 267, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : பேய்கள் ........பேய்களை பற்றிய நம்பிக்கை எல்லாநாடுகளிலும் உண்டு", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nபேய்கள் ........பேய்களை பற்றிய நம்பிக்கை எல்லாநாடுகளிலும் உண்டு\nபேய்கள் ........பேய்களை பற்றிய நம்பிக்கை எல்லாநாடுகளிலும் உண்டு அதை பற்றிய குறிப்புகள் சிலவற்றை கொடுக்கிறேன் நான் இதுவரையில் பேயாடுபவர்களை பார்திருக்கிறேன் .ஆனால்பேயை பார்த்தது இல்லை .\nநம்பிக்கை என்பது அவரவர்களின் சொந்த அனுபவமாகும் .\nஆவிகள் ஆயுள் முடியாமல் துர்மரணங்கள் அடைந்தவர்கள் ,ஆவிகளாக பயந்தசுபாவம் உள்ளவர்களையும் சிலபெண்க ளையும் பிடிப்பதாக நம்புகிற��ர்கள் அடுத்து .முனி இதற்கு முனீஸ்வரர் என்ற பட்டத்தை கொடுத்து வணங்குகிறார்கள் .இவர் நல்லவரா கெட்டவரா என்பதை ,அவரவர்களின் சொந்தகருதுக்கே விட்டுவிடுகிறேன் .அல்லல்படுத்தும்\nஅடங்கா முனியும் ,பிள்ளைகள் தின்னும் புலக்கடை முனியும் ,என்று கந்தர் சஷ்டி கவசத்தால் உணர்க ..அடுத்து ரத்தகாட்டேரி ,இது கொஞ்சம் கொடுமையானது ,மனிதர்களின் ரத்தத்தை குடிக்கும் இதுதவிர வூ டோ குய் ,\nபா ஜீ யூ என்பனபோன்ற சீன பேய் களும் உண்டு இதைபோன்ற எந்தபேய்களும் உங்களிடம் வராமல் இருக்க ,தெய்வ பக்தி உள்ளவர்களாய் இருங்கள்\nதிருஷ்டி உள்ளதை எப்படி உணருவது\n100% அரசு, தனியார், வேலைவாய்ப்புகள் பெற மந்திரம் வ...\nராஜவசியம் செவ்வ அரளி பூ குங்குமம்\nவீட்டில் பணம் பெருகும் அதுக்கு நீங்க செய்ய வேண்டிய...\nஅருள்வாக்கு சொல்ல ஸ்ரீவாலை தெய்வம் உபாசனை மந்திரம்...\nமாந்திரீக கட்டு விலகும் மகா மந்திரம்\nராஜவசியம் நாய் உருவி செடி\nசோழி பிரசன்னம் பயிற்சி முறைகள்\nமகா மந்திரம் கடிக்க வரும் நாயின் வாயைக் கட்ட\nகைக் கருப்பு சித்துவிளையாட்டு என்றால் என்ன \nகணபதி மந்திரம்காரிய வெற்றிக்கு மிக சக்தி படைத்த அர...\nஸ்ரீ முனீஸ்வரன் பகவான்னை அழைத்து அருள்வாக்கு கூறும...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nஸ்ரீவசிஷ்ட்ட முனிவரால் எழுதப்பட்ட தாரித்திரிய தஹன ...\nபேய்கள் ........பேய்களை பற்றிய நம்பிக்கை எல்லாநாடு...\nஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )\nஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் 1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்...\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/01/05/1s173768.htm", "date_download": "2018-07-17T01:51:49Z", "digest": "sha1:DFS33GMBIWRS4OI7MH3WFFEBMYKSWFAA", "length": 4349, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "தென் துருவத்தில் சரக்குகளின் இறக்கல் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nதென் துருவத்தில் சரக்குகளின் இறக்கல்\nசீனாவின் சுயே லோங் எனும் அறிவியல் ஆய்வு கப்பல் 4ஆம் நாள் தென் துருவத்தில் அமைந்துள்ள பெருஞ்சுவர் நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மைக்ஸ்வெல் வளைகுடாவைச் சென்றடைந்தது. சீனாவின் தென் துருவ அறிவியல் ஆய்வு அணி பெருஞ்சுவர் நிலையத்தின் அருகில் சரக்குகளை இறக்கும் 33ஆவத�� பணி தொடங்கியுள்ளது.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2014/05/godzilla.html", "date_download": "2018-07-17T02:03:03Z", "digest": "sha1:3SNNB5H6VWXHMJU5J5G4WTPNHQ5FDR6P", "length": 36675, "nlines": 767, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: GODZILLA - ஹாலிவுட் ஜில்லா!!!", "raw_content": "\nGODZILLA - ஹாலிவுட் ஜில்லா\nGODZILLA - ஹாலிவுட் ஜில்லா\nயாரு விட்ட சாபம்னு தெரியல. தமிழ்ப்படம் தியேட்டர்ல பாத்து 4 மாசம் ஆச்சு. கடைசியா நா தியேட்டர்ல பாத்த படம் நம்ம பழைய ச்சி இளைய தளபதியோட ஜில்லா. அன்னிலருந்து இப்போ வரைக்கும் நானும் தமிழ்ப் படம் பாக்கனும்னு முடிவு பண்ணானும் எதாவது ஒன்னு வந்து ப்ளான கெடுத்துவிட்டுருது. உடனே பசும்பொன் வடிவேலு மாதிரி \"எவனோ நாம படம் பாக்கக்கூடாதுன்னு செய்வினை வச்சிட்டான்... செய்வினைய இன்னிக்கு எடுக்குறேன்\"ன்னுட்டு கூட ஒருத்தன அழைச்சிட்டு எப்போ போனாலும் டிக்கெட் கெடைக்கிற ஒரே மாலான OMR AGS க்கு வண்டிய விட்டோம். கவுண்டர்ல போய் யாமிருக்க பயமே டிக்கெட் கேட்டா ஒரே ஒரு டிக்கெட் தான் இருக்குதுன்னுட்டாய்ங்க அய்யய்யோ சிவகாமி ஜோசியம் கொஞ்சம் கொஞ்சமா பலிக்க ஆரம்பிச்சிருச்சே.. பார்க்கிங்குக்கு வேற முப்பது ரூவா குடுத்தாச்சி. வந்ததுக்கு கழுதை எதயாச்சும் பாத்துட்டு போவோம்னு உள்ள போனதுதான் இந்த காட்ஸில்லா. பாத்தப்புறம் தான் தெரிஞ்சிது பே���ாம 30 ரூவா போனாலும் பரவால்லன்னு அப்பவே கெளம்பி வீட்டுக்கு வந்துருக்கலாம்னு.\nநம்மூரு பழைய ராஜ்கிரன் படத்த லைட்டா ரீமாடல் பண்ணி, நம்ம கும்கி கதையையும் கொஞ்சம் மிக்ஸ் பண்ணி கொஞ்சம் டெக்னாலஜிக்கள அள்ளிப்போட்டு எடுத்து ரிலீஸ் பண்ணிருக்காய்ங்க. ஆரம்பத்துல வந்த டைனோசர் படங்களான ஜூராசிக் பார்க், த லாஸ்ட் வோல்ட் மற்றும் காட்ஸில்லா படங்களை கொஞ்சம் கூட நெருங்க முடியாத அளவு இருக்கு இந்த படம். அந்தப் படங்கள் ஏற்படுத்துன impact la பத்துல ஒரு பங்குகூட இந்த மார்டன் காட்ஸில்லா ஏற்படுத்தலங்குறது தான் உண்மை.\nபடம் ஆரம்பிக்கும் போது நல்லாதான் ஆரம்பிக்கிறாய்ங்க. பழைய காலத்துல நடந்த ஆராய்ச்சி அது இதுன்னு பழைய நியூஸ் பேப்பர் நியூஸ் ரீலெல்லாம் போட்டு காமிச்சி கிட்டத்தட்ட கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்கா தான் ஆரம்பிக்கிறாய்ங்க. ஆனா போகப் போக செண்டிமெண்டப் போடுறேங்குற பேர்ல நம்மள கொன்னு எடுத்துடுறாய்ங்க. எப்படா காட்ஸில்லாவ காட்டுவாய்ங்கன்னு காத்திருக்க நமக்கு, அத காட்டும் போது ஒரு பெரிய அதிர்ச்சி ஒண்ணு காத்துருக்கு. டேய் என்னடா இது கிங்காங் படத்துல வந்த குரங்குக்கு முதுகுல கட்டி வந்த மாதிரி இவ்வளவு கேவலமா இருக்கு கிங்காங் படத்துல வந்த குரங்குக்கு முதுகுல கட்டி வந்த மாதிரி இவ்வளவு கேவலமா இருக்கு இதப்பாத்தா சிரிப்பு தாண்டா வருது.\nஅதுவும் இல்லாம மியூட்டோன்னு இன்னும் ஒரு விலங்கு வருது. நம்மூர்ல மழைகாலத்துல வர்ற வெட்டுக்கிளிய பெருசு பண்ணா எப்புடி இருக்குமோ அதப்பாக்க அப்டியே இருக்கு. அதுவும் ஒரு செம காமெடி விலங்கு. கண்ட குப்பையெல்லாம் கெளரி கடிச்சி திங்கிது. ரேடியேஷன் எங்கருந்தெல்லாம் வருதோ அதயெல்லாம் அப்புடியே உள்வாங்கிக்குமாம். நம்ம கூடங்குளத்துக்கு இது மாதிரி ரெண்டு மியூட்டோவ வாங்கிட்டு வந்து கட்டிப்போட்டா பிரச்சனை தீந்துரும்னு நெனைக்கிறேன். வழக்கமா இந்த மாதிரி படங்கள்ல அந்த மிருகங்கள் ஊர அழிக்க, மனுஷங்க அத எதிர்த்து போராடுவாங்க. இந்த தடவ வில்லன்களான மியூட்டோக்கள ஹீரோ காட்ஸில்லா எப்படி ஒழிக்கிறார்ங்குறது தான் கதை.\nஇதுல இன்னொரு கொடுமை இத 3D ல வேற எடுத்துருக்காய்ங்க. ஹெலிகாப்டர மூஞ்சிக்கு முன்னாடி பறக்க விடுறாய்ங்க. தலைக்கு மேல பறக்க விடுறாய்ங்க. சுத்தி சுத்தி கடைசி வரைக்கும் ஹெலிகாப்டர் ���ான் பறந்துகிட்டு இருந்துச்சி. அதுலயெல்லாம் 3D நல்லா பண்ணிருந்தவிங்க காட்ஸில்லாவ காமிக்கும் போது 3D எஃபெக்ட் அவ்வளவு சிறப்பா இல்லை. ஜூராசிக் பார்க் படத்துல கடைசில ஒரு டைனோசர் குட்டி ஒருத்தன் கால வந்து கடிக்க வரும். 2D ல பாக்கும் போதே அது நம்ம கால கடிக்க வர்ற மாதிரி இருக்கும். ஆனா இத 3D ல எடுத்துருக்காய்ங்க. ஒண்ணும் வேலைக்காகல.\nஆரம்பத்துலருந்து கம்யூட்டர்ல சிக்னல் வருது சிக்னல் வருதுன்னு பாத்துகிட்டு இருப்பானுங்க. \"சிக்னல் வருது\" \"அது respond பண்ணுது\" \"அது எதோ சொல்ல வருது\" ன்னு என்னென்னமோ சொல்லிட்டு கடைசில தான் கண்டுபுடிக்கிறாய்ங்க ஒரு MUTO இன்னொரு MUTO வுக்கு \"அந்த\" மாதிரி விஷயத்துக்காக சிக்னல் குடுத்துருக்குன்னு. \"வாய்க்குள் என்னய்யா வேடிக்கை\" ன்னு வடிவேலு கேக்குற மாதிரி இந்த சிக்னலயெல்லாம்\nஏண்டா நீங்க பூந்து ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்கீங்க. அவன் அவன் கடுப்புல இருக்கும் போது ரெண்டு MUTO வும் சந்திச்சி ஒரு உம்மா குடுத்துக்கும் பாருங்க.... வக்காளி டேய்... உங்களால மட்டும் தாண்ட இந்த மாதிரி சீனெல்லாம் வைக்க முடியும்.\nரெண்டு MUTO வும் வந்தப்புறம் கூப்புடுறோம் நம்ம ஹீரோ காட்ஸில்லாவ. அவரு கடல்லருந்து கெளம்பி வந்து ஒரு ஃபைட்ட போட்டு ராஜ்கிரன் அடி ஆளுங்கள தொடையில வச்சி ரெண்டா முறிச்சி போடுற மாதிரி ஒரு MUTO வ ரெண்டா முறிச்சி போட இன்னொரு MUTO வந்து நல்லா சண்டை போட்டுக்கிட்டு இருக்க ஹீரோவ திடீர்னு ஒருத்தன் வந்து கட்டையால பின்னால அடிச்சி மயக்கம் போவ வைக்கிற மாதிரி காட்ஸில்லாவ அடிச்சி தூக்கி வீசிடுது. காட்ஸில்லா மயக்க நிலைக்கு போயிடுறாரு. இந்த சமயத்துல ஹீரோவ மியூட்டோ கடிக்க வரும்போது திடீர்னு ஒரு கை மியூட்டோவ பின்னாலருந்து தடுக்குது. யாருன்னு பாக்குறீங்களா அட மயக்கமா கெடந்த நம்ம காட்ஸில்லா, ஹீரோயின வில்லன் கொல்ல வரும்போது மயக்கமா கெடக்குற ஹீரோ டக்குன்னு முழிச்சி வந்து சண்டை போடுவாரே அதே மாதிரி முழிச்சி வந்து ரெண்டாவது MUTO வயும் கொண்ணுட்டு தானும் கீழ சரிஞ்சி விழுந்துடுது.\nஅந்த சோகத்தோட \"A film by Bharathi Raja\" ன்னு போட்டு முடிச்சிருவாய்ங்கன்னு பாத்தா இல்லை.. தங்களக் காப்பாத்த தன்னோட உயிரையே விட்ட காட்ஸில்லாவுக்காக மக்கள் கண்ணீர் வடிக்கும் போது, பதினைஞ்சி கத்திக்குத்து வாங்குனப்புரம் அடுத்த சீன்ல \"நா எங்கருக்��ேன்\" ன்னு கேட்டுகிட்ட ICU ward la உயிரோட முழிச்சி பாக்குற ஹீரோ மாதிரி காட்ஸில்லாவும் மெதுவா கண்ண முழிச்சி எழுந்து கால நொண்டிக்கிட்டே மெல்ல மெல்ல நடந்து தண்ணிக்குள்ள போயிருது. ஊர்காரங்கல்லாம் ஹாப்பி அண்ணாச்சி. அதாவது அந்த சீனுக்கு என்ன அர்த்தம்னா (பாரதி ராஜா குரல்ல படிங்க) \"இவர்களுக்கு இனி எப்போதெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த கடல் காட்ஸில்லா மீண்டும் வருவான்\". யப்பா டேய்... ஓட்டுனது போதும்டா ரீலு அந்து போச்சு..\nநா உருப்படியா ஒரு வேலையச் செய்வேன்னா அது படம் பாக்குறது மட்டும் தான். எவ்வளவு மொக்கையா இருந்தாலும் முழிச்சிருந்து பாப்பேன். நண்பர் டான் அசோக் மூணு வருசத்துக்கு முன்னால \"Inglorious Basterds\"ன்னு ஒரு படத்துக்கு அழைச்சிட்டு போனாரு. நா இதுவரைக்கும் தியேட்டர்ல அந்த ஒரே ஒரு படத்துல தான் தூங்கிருக்கேன். அதுக்கடுத்து நா தூங்குனதுன்ன படம்னா அது இது தான். என்னய மாதிரியே பார்க்கிங் காசு வீணா போகுதுன்னு யாரும் இந்த தப்பான முடிவ எடுத்துடாதீங்க.\nபடம் மொக்கையா இருந்தது கூட பரவால்லை. படம் முடிஞ்சி வெளிய வரும்போது ஒரு yo yo boy அவரோட girl friend கிட்ட சொன்னாரு \" not bad ya... i give 6.5 out of 10\". எனக்கு டபீர்னு வெடிச்சிருச்சி. அத கேட்டுட்டு திருமதி பழனிச்சாமில பாண்டு சொல்ற வசனம் தான் ஞாபகம் வந்துச்சி \"அதுகளுக்கு இதத்தான் கல்யாணம் பண்ணி வைக்கனும்.அதுகளுக்கு பொம்பளைய மட்டும் கல்யாணம் பண்ணிவைக்கவே கூடாது\" ங்குற மாதிரி \"உங்களூக்கு\nஇந்த மாதிரி படம் தாண்டா எடுக்கனும். நல்ல படம் மட்டும் வந்துடவே கூடாது\" ன்னு நெனைச்சிட்டு வந்தேன்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: சினிமா, நகைச்சுவை, ரவுசு, விமர்சனம்\n கிங்காங் படத்துல வந்த குரங்குக்கு முதுகுல கட்டி வந்த மாதிரி இவ்வளவு கேவலமா இருக்கு\nசெம comedyயான விமர்சனம். சூப்பர் bro.\nஅதிரடிக்காரன்னு சொல்றது சரியாத்ான்யா இருக்கு. நல்ல விமர்சனம். ஆனா ஒரு கவலை. இதுவரை திரையரங்குகளில் 25 க்கும் மேற்பட்ட திரைப்படங்களைப் பார்த்திருந்தாலும் 3D இல் இரு படம் கூட பார்த்ததில்லை. முதல் தடவையா காட்ஸில்லாவை பார்க்கலாம்னு இருந்தேன். வட போச்சே நஷ்டம் எனக்கில்ல எல்லாம் அந்த\nநமது வலைத்தளம் : சிகரம்\nகோச்சடையான் - பேச்சே கெடையாது.. வீச்சு தான்\nGODZILLA - ஹாலிவுட் ஜில்லா\nநானும் +2ல பெயில் தான் பாஸ்....\nமாயவலை II - பகுத�� 3\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-17T02:07:55Z", "digest": "sha1:2NZY3QKYQL3MIKKARGQNER23XZO3PAYI", "length": 12033, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சாவித்திரி படம் முன்னால் அழுத நடிகை கீர்த்தி சுரேஷ் - சமகளம்", "raw_content": "\nஅனந்தியிடம் நவீன பிஸ்டல்-வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மின்\nமத்தள விமான நிலையத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் போராட்டம்\nமரண தண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு : ஜனாதிபதிக்கு கடிதம்\nமேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு\nயாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற பட்டம் விடும் போட்டி\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் உட்பட நான்கு பேர் தமிழக பொலிஸாரால் கைது\nசிறுபிள்ளையொன்றுக்கு மதுபானத்தை கொடுத்த நபர்\nவடமாகாணசபையில் தமிழரசு கட்சியின் பஞ்சயாத்து கூட்டம் ஆரம்பம்\nசாவித்திரி படம் முன்னால் அழுத நடிகை கீர்த்தி சுரேஷ்\nமறைந்த பழம்பெரு���் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ், ஜெமினி கணேசனாக துல்கர்சல்மான் நடித்துள்ளனர். சமந்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். நாக் அஸ்வின் இயக்கி உள்ளார்.\nஇந்த படத்தில் சாவித்திரி பற்றிய முழு தகவல்களும் இருக்காது என்றும் அவரது வேடத்துக்கு கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவர் இல்லை என்றும் பழம்பெரும் நடிகை ஜமுனா எதிர்ப்பு தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். படக்குழுவினர் அதனை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.\nகதாநாயகர்களுக்கு இணையாக சம்பாதித்து சென்னையில் நீச்சல் குளத்துடன் பங்களா வீடு கட்டி சொகுசாக வாழ்ந்த காட்சிகளிலும் இறுதியில் படம் தயாரித்து நஷ்டமாகி சொத்துக்களையெல்லாம் இழந்து வறுமையில் சிக்கி கோமா நிலையில் இறந்தது போன்ற காட்சிகளிலும் நடித்தபோது கீர்த்தி சுரேஷ் காட்சிகளோடு ஒன்றிப் போனதாக படக்குழுவினர் பாராட்டினர்.\nகிளைமாக்ஸ் காட்சியில் நடித்தபோது கலங்கினார். படப்பிடிப்பை முடித்து விட்டு கடைசி நாளில் படக்குழுவினர் சாவித்திரியின் உருவப்படத்தை வைத்து விளக்கேற்றி கும்பிட்டனர். அப்போது சாவித்திரி படத்தை பார்த்து கீர்த்தி சுரேஷ் கண் கலங்கி அழுதார். இந்த படம் மே மாதம் முதல் வாரத்தில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.(15)\nPrevious Postபோலீஸ் வேடத்தில் ஸ்ரீபிரியங்கா Next Postபெற்றோல் - டீசல் விலைகள் அதிகரிப்பு\n`என்கவுண்ட்டர்’ போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் `வேளச்சேரி துப்பாக்கி சூடு’\nபேரறிவாளனை விடுவிக்க எங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை- ராகுல் கூறியதாக தகவல்\nபிரபாகரன் மகன் பாலசந்திரன் படுகொலை பற்றிய படத்துக்கு இலங்கையில் தடை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_452.html", "date_download": "2018-07-17T02:10:00Z", "digest": "sha1:M57TSHVPCRE7KQH23GU7GHEW3UM3T2MF", "length": 9580, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "முப்­ப­டை­க­ளின் அணி­வ­குப்­பு­டன் மைத்திரி நாளை நாடா­ளு­மன்­றம் செல்லவுள்ளார்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nமுப்­ப­டை­க­ளின் அணி­வ­குப்­பு­டன் மைத்திரி நாளை நாடா­ளு­மன்­றம் செல்லவுள்ளார்\nஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் கடந்த மாதம் முடக்­கப்­பட்ட 8 ஆவது நாடா­ளு­மன்­றத்­தின் இரண்­டா­வது கூட்­டத்­தொ­டர் மீண்­டும் நாளை 8ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளது.\nநாளை பிற்­ப­கல் 2.30 மணி­ய­ள­வில் நாடா­ளு­மன்­றத்­தின் புதிய கூட்­டத்­தொ­டரை ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆரம்­பித்­து­வைத்து அர­சின் கொள்கை விளக்­க­வு­ரையை நிகழ்த்­து­வார்.\nபுதிய நாடா­ளு­மன்­றம் ஆரம்­பிக்­கப்­ப­டும்­போது அரச தலை­வ­ருக்கு 21 பீரங்­கிக் குண்­டு­கள் முழங்க அணி­வ­குப்பு மரி­யாதை நாடா­ளு­மன்ற வீதி­யில் அளிக்­கப்­பட்டு, சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மான நிகழ்­வு­கள் இடம்­பெ­றும்.\nநாடா­ளு­மன்­றத்­தில் பார்­வை­யா­ளர் கலரி மூடப்­பட்டு, தெரி­வு­செய்­யப்­பட்ட வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­கள், தூது­வர்­கள் மற்­றும் விசேட பிர­மு­கர்­கள் மாத்­தி­ரம் இந்த ஆரம்ப நிகழ்­வுக்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள்.\nஆரம்ப தினத்­தன்று ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சபா­நா­ய­க­ரின் ஆச­னத்­தில் அமர்ந்து அர­சின் கொள்கை விளக்­க­வு­ரையை நிகழ்த்­து­வார்.\nஜனாதிபதியின் கொள்கை விளக்­க­வுரை மீதான விவா­தம் 10ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை காலை 10 மணி­மு­தல் மாலை 6 மணி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/04/blog-post_20.html", "date_download": "2018-07-17T02:01:17Z", "digest": "sha1:AQ7VXFPVHOIGS6RDRVGLNKWRHZ27E45R", "length": 6521, "nlines": 58, "source_domain": "www.urtamilcinema.com", "title": "வரலட்சுமியின் ‘வெல்வெட் நகரம்’ ~ Ur Tamil Cinema", "raw_content": "\nமேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’ இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு ’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்க்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இப்படத்திற்கு சண்டை பயிற்சி 'துப்பறிவாளன்' தினேஷ். இதற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன்.\nபடத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக் (female centric) திரைப்படம் இது. சில ஆண்டுக��ுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு உண்மை சம்பவங்களை தழுவி ஆக்சன் திரில்லராக உருவாக்கப்பட்ட படம் தான் ‘வெல்வெட் நகரம் ’. இதன் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇதில் மதுரையில் களப்பணியாற்றும் பத்திரிக்கையாளராக வரலட்சுமி நடித்திருக்கிறார். கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்கான ஆதாரத்தைத் தேடியும், அதன் முழு பின்னணியையும் பற்றி துப்பறிவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார் வரலட்சுமி. இங்கு அவர் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களை விறுவிறுப்பான ஆக்சன் கலந்து சொல்லும் படமாக ‘வெல்வெட் நகரம் ’ தயாராகியிருக்கிறது.\nபடத்தின் படபிடிப்பு சென்னை, கொடைக்கானல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது இதன் இறுதிக்கட்ட படபிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.’ என்றார்.\nஅறம் படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்\n“ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ்”சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் “வீடு புரொடக்ஷன்ஸ்”சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் “வெடிகுண்டு பசங்க”.\n\"கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க\" ; வெட்கப்பட்ட துருவா..\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்\nசஸ்பென்ஸ் கலந்த ரொமாண்டிக் திரில்லர் படமாக உருவாகியுள்ளது எம்பிரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2016/05/", "date_download": "2018-07-17T02:11:17Z", "digest": "sha1:C75HYNP3RWKTSPOIIGLWX2WEE6BOFMMA", "length": 32009, "nlines": 452, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: May 2016", "raw_content": "\nசெவ்வாய், 31 மே, 2016\nஅந்தக் காலக் காதலுக்கு அன்னன்னிக்கு அரையணா காப்பிதாங்க செலவு . இந்தக் காலக் காதலுக்கு ஆயிரம் ரூபாய் காபி டேயிலே செலவு ஆகுதுங்க.\nஅப்பல்லாம் கிராமத்திலே குளத்தங் கரையிலேயும் நகரத்திலே கடற் கரையிலேயும் பேசிக்கிட்டு கீசிக்கிட்டு இருப்பாங்க. இப்ப என்னடான்னா நகரங்கள்ளே பெரிய பெரிய மால்கள் வந்தாச்சு. கிராமங்கள்ளே இருந்தும் பக்கத்துக்கு டவுன் மாலுக்கு தனித் தனியா பஸ் ஏறிப் போயி சேந்துக் கிறாங்க .\nமாலுன்னா செலவில்லாமப் போயிடுமா. ஒரு பாடாவதி பர்ஸ் வாங்கினாலே நூறு ரூபாய் ஆகும். சுடிதார் ��ைஜாம்மான்னு வாங்கினா ஏசி சார்ஜ் சேர்த்து ஆயிரம் ரூபாய்க்குக் குறையாது .\nஇவங்க பேசிச் சிரிக்கப் போனாங்களா இல்லே கடை கடையா ஏறி இறங்கப் போனாங்களான்னு தெரியலீங்க. ஒரு வேளை கல்யாணம் ஆனப்பறம் குடும்பச் செலவு எவ்வளவு ஆகும்னு கூட்டிக் கழிச்சுப் பார்த்து , முடியலேன்னா விலகிடலாம்னு முடிவு செய்யப் போறாங்களோ என்னவோ தெரியலீங்க.\nரெண்டு பெரும் வேலை பாக்கிறவங்களா இருந்தா, அவனுக்கு அவள் ஒரு கர்சீப் வாங்கி கொடுத்திட்டு அவளுக்கு அவனை லெக்கின்ஸ் வாங்க வச்சிடுறா. துணி வாங்கிக் கொடுத்தாச்சு. துணியிலே சிறுசு என்ன பெருசு என்னங்க. காதலோட வாங்கித் தர்றது தானே முக்கியம்னு சொல்லிடுவா.\nஇது தவிர சினிமா தியேட்டருக்குப் போனா அங்கே டிக்கெட் செலவை விட பாப் கார்ன் செலவு தான் ஜாஸ்தியா இருக்கு.\nஇப்படி ஒரு தடவை வெளியே போயிட்டு வந்தாலே அவளுக்கு கால் வாசி சம்பளம் காலி. அவனுக்கு முழுச் சம்பளமும் காலி. இதனாலே தான் இந்தக் காலக் காதலர்கள் அடிக்கடி வெளியே சேர்ந்து போறது இல்லே.\nஇருக்கவே இருக்கு வாட்ஸ் அப் . காசு செலவே இல்லாம காதல் சங்கதி பேசிக்கலாம். இன்டர்நெட் செலவு மால் செலவை விட கம்மி தானுங்களே.\nஅந்தக் காலத்திலே பாத்து பேசி பழகி புரிஞ்சு காதலிச்சு கல்யாணம் பண்ணி குழந்தை குட்டிகளோடு சேர்ந்து இருந்தாங்க.\nஇந்தக் காலத்திலே பேஸ் புக் , வாட்ஸ் அப் காதல் எல்லாம் சீக்கிரமே டெலீட் ஆகி ஆர்கைவ் ஆயிடுது .\nLabels: கட்டுரை, காதல், நகைச்சுவை, நாகேந்திரபாரதி\nLabels: காதல், நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nதிங்கள், 30 மே, 2016\nதவறான ரிசெப்ஷன் ஹாலிலே நுழைஞ்சது நம்ம தப்பில்லேங்க . ஒரே தெருவிலே ஏகப்பட்ட ஹால் இருந்து , நம்ம நண்பன் பேர் மாதிரியே மணமகன் பேர் இருந்து, ரிசெப்ஷன் ஹாலிலே இருக்கிற பெண்கள் புன்னகையோடு நம்மை வரவேற்று பூங்கொத்தும் கொடுத்தா நாம என்ன பண்ண முடியும் சொல்லுங்க.\nஉள்ளே நுழைஞ்சப் புறம் பேரை சரி பார்க்கலாம்னு நினைச்சா அங்கே புன்னகையோட திரியற மக்கள் கூட்டத்தைப் பார்த்தப்புறம் அப்படிக் கேக்கறதே அவங்களுக்கு ஒரு அவமரியாதையா ஆயிடுமோன்னு வேறே பயமாயிடுச்சு .\nபேசாம போயி கடைசி வரிசையிலே உட்கார்ந்து மூக்குக் கண்ணாடியைத் தேடினா காணோம். கண்ணாடி போட்டுப் பார்த்தாலே நம்ம கண்ணு பூஜ்யம். கண்ணாடி இல்லாம மைனஸ்ஸுக்குக் கீழே. கடைசி வரிசையிலே இருந்து பாத்தா பையன் மங்கலா, பேய் மாதிரித் தெரியிறான்.\nஇதுக்கு நடுவிலே நமக்கு ஏகப்பட்ட தொந்தரவுகள். பக்கத்து டைனிங் ஹாலிலே இருந்து அருமையான வாசம் வந்து தொந்தரவு செய்யுது . நம்மளை மாதிரியே அந்த வாசத்தாலே இழுக்கப்பட்ட பல பேரு அதை நோக்கி நடக்க ஆரம்பிக்க நம்ம கால்களும் அவர்கள் கால்களைப் பின் தொடர்ந்தன.\nடைனிங் ஹாலிலே அருமையான காட்சி. வித விதமான காய்கறிகள், வித விதமான சாப்பாட்டு வகைகள், ஐஸ் கிரீம்கள், சாக்கலேட்கள் , . எல்லாத்தையும் ஒரு பிடி பிடிச்சுட்டு 'கம கம' வாயோடும் 'கட முட' வயிறோடும் திரும்பி வந்து பரிசு கொடுக்கிற கியூவிலே நின்னோம்.\nமேடைக்குப் பக்கத்திலே போனதும் பையன் முகத்தை உத்துப் பார்க்கிறோம். இவன் நம்ம நண்பன் இல்லே. மணமகன் முகத்திலே பூசி இருக்கிற முகப் பூச்சை எல்லாம் மானசீகமா துடைச்சிட்டு நுழைஞ்சு பாத்தாலும் இந்த முகம் நம்ம நண்பன் முகம் இல்லே .\nஇதுக்குள்ளே மக்கள் நம்மை பிடித்து தள்ளி மணமக்கள் முன்னே கொண்டு போய் நிறுத்திறாங்க . நம்ம முழிச்சுக்கிட்டு நிக்கறப்போ பொண்ணோட அப்பா போட்டார் பாருங்க ஒரு போடு . நம்மளை மணமக்கள் கிட்டே அறிமுகப் படுத்தி வைக்கிறாரு.\n' இவரு நம்ம ஒண்ணு விட்ட மச்சானோட தம்பியோடு தாத்தாவோட அண்ணன் பேரன் ' ன்னுட்டாரு. ஹால் மாறாட்டத்திலே நடந்த ஆள் மாறாட்டத்தை மகிழ்ச்சியோடு ஏத்துக்கிட்டு மணமக்களுக்கு பரிசுப் பொருளைக் கொடுத்திட்டு, அருமையான டின்னர் சாப்பிட்ட குற்ற உணர்ச்சியை ஏப்பம் விட்டு அழித்த படி , மண மேடையை விட்டு இறங்குகிறோம்.\nLabels: திருமணம், நகைச்சுவை, நாகேந்திரபாரதி\nஞாயிறு, 29 மே, 2016\nவெந்து தீக்கணும் - இல்லை\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, வெப்பம்\nLabels: திருமணம், நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nதிங்கள், 23 மே, 2016\n'பாத்து உள்ளே வாப்பு , நெலப் படி இடிக்கும்'\nகுனிந்து நுழைந்து ஓலைத் தடுக்கில்\nஉட்கார்ந்து பார்க்க மண்ணுச் சுவற்றில்\nஆணியோடு சேர்ந்து அசைந்து கொண்டிருக்கும்\nபாட்டனும் பாட்டியும் சிரிக்கும் புகைப்படம்\nபக்கத்தில் சாய்ந்து ஆடிக் கொண்டிருப்பது\nசின்ன வயதில் செத்துப் போன பெரியப்பா படம்\nடவுசர் சட்டையோடு போட்டோ மேல் குங்குமத்தோடு\n'பாலு தீந்திடுச்சு , வரக் காப்பி போடறேன் '\nஓலையைப் பத்த வச்சு அடுப்புக்குள் சொருக\nகாப்பி வாசமும் புகை வாசமும்\nஓலைக் குடிசைக்குள் சேர்ந்து நிரம்பும்\nஉடைஞ்ச மண்சட்டி அங்கங்கே கிடக்கும்\nஎன்ன கதைகள் இருக்கோ அதுக்குள்ளே\n'பட்டணத்துக்கு கூப்பிட்டா வர மாட்டேங்கிறே '\n'பாட்டன் உசிரு இங்கே ஒட்டிக்கிட்டு இருக்குய்யா'\nபாட்டியின் பதிலோடு திரும்பும் போது\nநிலைப் படி தலையிலே இடிக்கும்\nகுட்டி அனுப்புவது பாட்டனாக இருக்குமோ\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பாட்டி\nஞாயிறு, 22 மே, 2016\nLabels: கவிதை, குழந்தை, நாகேந்திரபாரதி\nதிருக்குறள் : மக்கட் பேறு\nதிருக்குறள் : மக்கட் பேறு\nLabels: திருக்குறள், நாகேந்திரபாரதி, பேச்சு\nவெள்ளி, 20 மே, 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பெண்\nதிருக்குறள் : வாழ்க்கைத் துணை நலம்\nதிருக்குறள் : வாழ்க்கைத் துணை நலம்\nLabels: திருக்குறள், நாகேந்திரபாரதி, பேச்சு\nதிருக்குறள் - இல் வாழ்க்கை\nதிருக்குறள் - இல் வாழ்க்கை\nLabels: திருக்குறள், நாகேந்திரபாரதி, பேச்சு\nLabels: உயர்வு, கவிதை, நாகேந்திரபாரதி\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, முதுமை\nதிங்கள், 16 மே, 2016\nLabels: கவிதை, தேர்தல், நாகேந்திரபாரதி\nவியாழன், 12 மே, 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மருந்து\nதிருக்குறள் : அறன் வலியுறுத்தல்\nதிருக்குறள் : அறன் வலியுறுத்தல்\nLabels: திருக்குறள், நாகேந்திரபாரதி, பேச்சு\nசெவ்வாய், 10 மே, 2016\nஅசையாமல் நின்று கொண்டு இருக்கின்றன\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பூங்கா\nதிருக்குறள் - நீத்தார் பெருமை\nதிருக்குறள் - நீத்தார் பெருமை\nLabels: திருக்குறள், நாகேந்திரபாரதி, பேச்சு\nதிங்கள், 2 மே, 2016\nLabels: கவிதை, தண்ணீர், நாகேந்திரபாரதி\nதிருக்குறள் - வான் சிறப்பு\nதிருக்குறள் - வான் சிறப்பு\nLabels: நாகேந்திரபாரதி, பேச்சு, மழை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகடலும் கரையும் ---------------------------- கரையைத் தொட்டுப் பார்க்கும் ஆசை நோக்கத்தில் இருப்பைச் சுட்டிக் காட்டும் இதயத் தாகம் நு...\nவீட்டுச் சாப்பாடு ------------------------------ கொல்லையில் மேயும் கோழியும் வாத்தும் விருந்தாளி வந்தால் விருந்தாய் மாறிடும் தொழுவத்...\nகோயில் வாழ்க்கை ------------------------------------- கர்ப்பக் கிரகத்தில் ஆரம்பிக்கும் வாழ்க்கை உட் பிரகாரத்தில் ஓடி விளையாடி வெளிப...\nகுழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடி...\nவிவசாயி கனவு ----------------------------- வானம் பார்த்ததும் வயலை உழுததும் விதை விதைத்ததும் ���ாத்து நட்டதும் களை எடுத்ததும் மருந்து...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருக்குறள் : மக்கட் பேறு\nதிருக்குறள் : வாழ்க்கைத் துணை நலம்\nதிருக்குறள் - இல் வாழ்க்கை\nதிருக்குறள் : அறன் வலியுறுத்தல்\nதிருக்குறள் - நீத்தார் பெருமை\nதிருக்குறள் - வான் சிறப்பு\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/reasons-why-people-offer-mustard-oil-shani-bagavan-on-saturd-017573.html", "date_download": "2018-07-17T01:21:50Z", "digest": "sha1:2B3CNPXI44FFDRXKB6ZZZGD4IEI3LGFX", "length": 19435, "nlines": 157, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஏன் சனிக்கிழமை கடுகு எண்ணெயால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்? | Reasons why people offer mustard oil to shani bagavan on Saturdays - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஏன் சனிக்கிழமை கடுகு எண்ணெயால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்\nஏன் சனிக்கிழமை கடுகு எண்ணெயால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்\nஏன் சனி பகவானுக்கு எண்ணெய் அபிஷேகம் சனி கிரகத்திற்கு அதிபதியாக விளங்குபவர் தான் சனி பகவான். ஓன்பது கிரகங்களில் சனி கிரகமும் ஒன்று. இவையே நவ கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது. சனி பகவான் கழுகு, எருமை அல்லது காகத்தை தன்னுடைய வாகனமாக கொண்டு அமர்ந்திருப்பார். இவர் சூரிய பகவானுடைய மகனாக பிறந்தவர்.\nஒவ்வொரு வாரமும் வரும் சனிக்கிழமையில் இவர் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபட்டு இவருடைய அருளை பெற மறக்க மாட்டார்கள். இந்த நாளில் வெள்ளம் போல் பக்தர்களின் கூட்டம் கோவில்களில் நிரம்பி வழியும்.\nபுனித வழிபாடு, மலர் அர்ச்சனை போன்றவற்றை மேற்கொள்வர். இவற்றையெல்லாம் விட சனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஊற்றி வழிபடுவர். எதனால் இப்படி செய்கிறார்கள் என்று தெரியுமா. இதற்கான காரணம் சிறியது என்றாலும் இதற்கு பின்னாடி ராமாயணத்தில் இருக்கும் கதை அற்புதமானது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசனி பகவான் கடவுள் சூரிய பகவானுக்கும் அவரது நிழலாக இருந்த அவரது மனைவி சாயாவுக்கும் மகனாக பிறந்தார். அவரது நிழலருகிலே வைத்துக் கொண்டு தன்னுடைய கணவர் சூரிய பகவானையும், மூன்று மகன்களையும் காப்பாற்றினார். அவரது நிழல் மூன்று மகன்களை தந்தது. அவர்கள் சனி, மனு மற்றும் தப்தி ஆவர்.\nசரி வாங்க ஏன் சனி பகவானுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்கின்றனர் என்பதை பற்றி பார்க்கலாம்\nராமனுடைய படை சீதையை மீட்டெடுக்க ஸ்ரீ அனுமானுடன் சேர்ந்து இலங்கைக்கு பாலம் அமைத்தனர். இந்த பாலத்தின் மூலம் எளிதாக இலங்கையை அடையலாம் என்று அவர்கள் எண்ணினர்.\nஅப்போது ஒரு நாள் அனுமான் ஸ்ரீ ராமனை நோக்கி வழிபட்டார். அப்பொழுது தீடீரென்று சனி பகவான் தோன்றி அனுமானை சண்டைக்கு அழைத்தார். நீ ரொம்ப பலசாலி வீர அனுமான் என்று எல்லாரும் கூறுகின்றனர் அப்போ என்னுடன் சண்டைக்கு வா யார் பலசாலி என்று பார்த்து விடலாம் என்று சனி பகவான் கூறினா\nஉடனே அனுமான் சனி பகவானிடன் ரெம்ப பணிவாக நான் ஸ்ரீ ராமனை தரிசிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். என் எண்ணத்தை சிதறடிக்காமல் நீங்கள் சென்றால் நல்லது என்று பதில் கூறினார்.\nஆனால் சனி பகவானோ அவர் கூறியதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் மறுபடியும் சண்டைக்கு வம்பிழுத்தார். இதனால் கோபமடைந்த அனுமான் தன்னுடைய வாலால் சனி பகவானை இறுக்க கட்டி சிறை வைத்து விட்டார். சனி பகவான் எப்படி முயன்றும் அவரால் அனுமானின் பிடியிலிருந்து வெளி வர முடியவில்லை.\nஅனுமான் தன்னுடைய வாலை நெறுக்கி பிடிக்க பிடிக்க தாங்க முடியாமல் சனி பகவான் பலத்த காயமடைந்தார். அவருக்கு இரத்தம் வழிந்தோடியது.\nசனி பகவான் அனுமானின் கோபத்தை பார்த்த பிறகு தன் தவறை நினைத்து அவரிடம் மன்னிப்பு கேட்டார். அனுமானும் அவரை மன்னித்து தன்னுடைய பிடியிலிருந்து விடுதலை செய்தார். இனிமே எக்காரணத்தை கொண்டும் ராமர் பக்தர்கள் மற்றும் அனுமான் பக்தர்களுக்கு எந்த வித இடையூறும் செய்யமாட்டேன் என்று உறுதியளித்தார்.\nசனி பகவான் அனுமானின் பிடியிலிருந்து வந்த பிறகு தன்னுடைய காயத்திற்கு மருந்து தரும் படி கேட்டார். அதன் படி கடுகு எண்ணெய் உன் வலிக்கு மருந்தாக அமையும் என்று அனுமான் கூறி வழங்கினார்.\nஇப்படி தான் வந்தது கடுகு எண்ணெய் அபிஷேகம்\nஎனவே தான் கடுகு எண்ணெய் கொண்டு சனி பகவானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் அப்படி செய்வதால் நம்முடைய பிரச்சினைகள், கஷ்டங்கள், வலிகள் எல்லாம் காணாமல் போய்விடும் என்ற நம்பிக்கையும் பக்தர்களுக்கிடையே உள்ளது.\nசனி பகவான் ஆசியை பெறுதல்\nசனி பகவானின் உக்கிர பார்வையிலிருந்து தப்பிக்க அவருக்கு கடுகு எண்ணெய் அபிஷேகம் செய்யும் போது சங்கடங்கள் தீர்த்து அருள் புரிவார்.\nமேஷம் சனி பகவான் ஏழைகளின் கடவுளாக உள்ளவர். எனவே சனிக்கிழமைகளில் ஏழை எளிய மக்களுக்கு எண்ணெய் மற்றும் புதிய ஆடை கொடுப்பதன் மூலம் அவரின் அருள் கிடைக்கும்.\nமேஷம் சனி பகவான் ஏழைகளின் கடவுளாக உள்ளவர். எனவே சனிக்கிழமைகளில் ஏழை எளிய மக்களுக்கு எண்ணெய் மற்றும் புதிய ஆடை கொடுப்பதன் மூலம் அவரின் அருள் கிடைக்கும்.\nமேலும் சனியின் நன்மை பார்வை எப்போதும் உங்களுக்கு கிடைக்க ஆல்கஹால், புகையிலை மற்றும் சிகரெட் பழக்கத்தை கைவிடுவது நல்லது.\nசனி பகவான் கண்டிப்பாக பக்தர்களின் நேர்மை மற்றும் உண்மை நடவடிக்கையை கொண்டே அவர்களுக்கு அருள் பொழிவார். இந்த நடவடிக்கையே உங்களுக்கு வெற்றி, நல்ல உடல் நலம் மற்றும் வசதியை பெற்றுத் தரும்.\nசனி பகவானை சந்தோஷப் படுத்த அனுமானை வழிபடுவது மற்றொரு வழியாகும். ஏனெனில் அனுமான் சனி பகவானை கொடூர ராவணனிடம் இருந்து காப்பாற்றினார். அதற்கு பரிகாரமாக அனுமானை வழிபடும் பக்தர்களின் கஷ்டத்தை தான் நிவர்த்தி செய்வதாக ஒப்புக் கொண்டார். எனவே தான் அனுமான் பக்தர்களுக்கு சனி பகவான் நன்மை அளிப்பார்.\nஎன்னங்க சனி பகவானுக்கு அபிஷேகம் செய்யும் கடுகு எண்ணெய் பற்றிய கதையை தெரிந்து கொண்டோ ம் அல்லவா. நாமும் மனதார கடுகு எண்ணெய் அபிஷேகம் செய்து சனி பகவானின் ஆசியையும், அருளையும் பெறலாமே.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத 8 விஷயங்கள்\nபானிபூரி கடையில் வேலை பார்த்த சிறுவன் இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்\nபாலியல் அடிமைகளைப் பற்றி இதுவரை தெரியாத தகவல்கள்\nநியூயார்க் மியூசியத்தில் இடம்பெற போகும் இந்தியரின் 66 வருட உலக சாதனை நகம்\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nகுகையில் 18 நாட்கள் என்ன நடந்து\nஇளம் பெண்ணை வாட்டி எடுத்த நெட்டிசன்கள், நடிகையின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்\n‘சஞ்சு’ திரைப்படத்தில் காட்டப்படாத சஞ்செய் தத்தின் சில ரகசியங்கள்\nகிருஷ்ணா பரமாத்மா பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்\nபெண்களால் கற்பழிக்கப்பட்ட ஆண்களின் மோசமான கதியை விளக்கும் 7 சம்பவங்கள்\nபெயிண்ட் மூலமும் உயிரை பறிக்கலாம் உறைய வைக்கும் கடந்த கால வரலாறு\nமரண தண்டனைக்கு ஒரு நாள் முன், கைதிகள் அளித்த திகைக்க வைக்கும் வாக்கு மூலங்கள்\nஇந்த ஸ்வஷ்திக் குறியோட அர்த்தம் என்னன்னு தெரியுமா\nOct 7, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவெளியில போயிட்டு சாப்பிட்டாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..\nலென்ஸ் உபயோகிக்க தொடங்கும் முன் நம் கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள்\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபர்களுடன் ஜாலியாக செல்ஃபீ எடுத்துக் கொண்ட ராஜஸ்தானியர்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/budget-smartphones-with-phenomenal-battery-life-010086.html", "date_download": "2018-07-17T01:42:48Z", "digest": "sha1:YBC4MCRYHFLO35GGU34WMQFXRRUTOLTQ", "length": 10607, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Budget smartphones with phenomenal battery life - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்போன்கள் : பெரிய பேட்டரி சிறிய விலை..\nஸ்மார்ட்போன்கள் : பெரிய பேட்டரி சிறிய விலை..\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nஆச்சரியம் ஆனால் உண்மை: ரூ.899க்கு செல்பி கேமிரா மொபைல்\nஇந்த மொபைலின் விலை ரூ.2.60 லட்சம்; அப்படி என்ன தான் ஸ்பெஷல்.\n4ஜி எல்டிஇ, வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் ஆதரவுடன் நோக்கியா 2010.\nஅம்பானியின் மாஸ்டர் மூளையில் உதித்த \"அடேங்கப்பா\" பிளான்.\nஇவளின் கொடூரமான சாவு; ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.\nசூப்பர் பட்ஜெட் விலையில் நோக்கியா 8110 4ஜி போன் அறிமுகம்; நியாமான அம்சங்கள்.\nஸ்மார்ட்போன் சந்தை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது கருவிகளை போட்டியாளர்களுக்கு ஏற்ப மேம்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஸ்மார்ட்போன்களில் நீண்ட நாட்களாக இருந்து வரும் பேட்டரி பிரச்சனையை சரி செய்ய பல்வேறு நிறுவனங்களும் அதிக திறன் கொண்ட பேட்டரி கொண்ட கருவிகளை வெளியிட்டு வருகின்றன.\nஅதன்படி அதிக பேக்கப் வழங்கும், அதே சமயம் குறைந்த விலையில் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் இந்த கருவி சந்தையில் ரூ.8,499க்கு விற்பனை செய்யப்படுகின்றது.\n5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் இந்த கருவி ஸ்னாப்டிராகன் 410 குவாட்கோர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.\nஜியோனி நிறுவனத்தின் மாரத்தான் வகையில் புதிய கருவியான எம்4 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.\nஐஎப்ஏ விழாவில் லெனோவோ நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய கருவியில் 5000 எம்ஏஎச் பேட்டரி வழங்கி இருக்கின்றது.\nஉலக ஸ்மார்ட்போன் சந்தையில் பிரபலம் இல்லாத நிறுவனமாக இருந்தாலும் 6000 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போனினை இந்நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. தற்சமயம் இந்த கருவி சீனாவில் 249.99 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\n தரும் விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.\nசாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பீ எடுத்த வெறியர்கள்.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/really-heart-touching-photos-006731.html", "date_download": "2018-07-17T01:42:24Z", "digest": "sha1:7KJ36HTFJXPAWXAY7ETQODXYEUZWJZHR", "length": 11982, "nlines": 190, "source_domain": "tamil.gizbot.com", "title": "really heart touching photos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநினைவுகளுக்கு வலி அதிகம் தான்...\nநினைவுகளுக்கு வலி அதிகம் தான்...\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nபோட்டோவை வீடியோவாக மாற்றுவது எப்படி\nகுழந்தைக்கு கேன்சர் என போலி விளம்பரம், பேஸ்புக் அதிரடி நடவடிக்கை.\nபுகைப்படங்களில் பூமியின் அழகு விண்வெளியில் படமாக்கப்பட்டது.\nஉலக நாடுகளை 'காட்டிக்கொடுத்த' செயற்கைகோள் புகைப்படங்கள்..\nமெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி\nஇயந்திரமாக மனிதன் மாறிவிட்டாலும் சில உணர்ச்சிகள் மற்றும் நினைவுகள் அவனை விடுவதில்லை வாழ்நாள் முழுவதும் அவனை துரத்தி கொண்டே தான் இருக்கிறது.\nகல்லூரி படிப்பவர்களுக்கு பள்ளியை ரொம்ப மிஸ் பண்ணுவார்கள் வேலைக்கு சென்று கொண்ட���ருப்வர்கள் தங்களது கல்லூரி காலங்களை ரெம்பவம் மிஸ் பண்ணுவார்கள் அடிக்கடி இரவு தனிமையில் அதை நினைத்து கொள்வார்கள்.\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம்ங்க அதுவும் பழைய போட்டோக்களை எடுத்து பார்த்தால் சிலர் அழுதே விடுவார்கள் அந்த அளவுக்கு பலருக்கு வலிகள் இருக்கும்.\nஇங்கு சில பழைய போட்டோக்கள் இருக்கின்றன அவற்றை பாருங்கள் அவை என்ன சொல்கிறது என்று இவைகள் தங்களது பெற்றோர் அல்லது காதலன் காதலியால் பாதுகாக்கப்பட்டு வரும் படங்கள் ஆகும்.\nஅவற்றை அவர்கள் எப்படி அந்த போட்டோ எடுத்த பழைய இடத்திற்க்கே சென்று பார்க்கிறார்கள் சிலர் அந்த போட்டோவை பார்த்து அழுகின்றனர் சிலர் அதை பார்த்து சிரிக்கின்றனர் ஆனால் இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருவரது கண்களிலும் கண்ணீர்.....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதன் குழந்தையை எடுத்த பழைய புகைப்படத்தை மீண்டும் அதே இடத்தற்கு சென்று பார்க்கும் தாய்\nஇதுவும் ஒரு தாயின் நினைவுகள் இந்த படத்தில் இருக்கும் அவரது குழந்தை இறந்துவிட்டது\nஇதுவும் ஒரு அளகிய புகைப்படம்\nஇது மிக அழகு அதோ போல் மீண்டும் ஒரு போட்டோ எடுக்கிறார்கள்\nதந்தையின் வலி மிகுந்த நினைவுகள்\nஅழகிய படம் தான் இது ஆனால் அதன் நினைவுகளின் வலி தாய்க்கு மட்டுமே\nதனது மகனின பழைய படத்தை அதே இடம் சென்று பார்த்து ரசிக்கும் தந்தை\nமகனின் சுட்டிச் செயல்களை நினைவுகூறும் தந்தை\nபழைய படத்தில் தாயுடன் மகள்... இப்போதைய படத்தில் தாய் மட்டும் மகள் வெளிநாட்டில் பணியில் இருக்கிறார்\nமகனின் பழைய போட்டோவை பார்த்து ரசித்து சிரிக்கும் தந்தை\nஇது ஒரு தாயின் ரசிப்பு...\nதனது பெற்றோரின் திருமண புகைப்படத்தை பார்க்கும் மகன்..\nதனது காதலியின் பழைய படத்தை ரசிக்கும் காதலன்\nவெயில் காலத்தில் எடுக்கப்பட்ட படம் இப்போது குளிர் காலத்தில்\nவயதான் தம்பதிகள் தங்களது பழைய படங்களை பார்க்கின்றனர்\nஅமெரிக்காவின் இரட்டை கோபுரம் இடிப்பு சம்பவத்தை நினைவு கூற்கிறார்\nதந்தை மகனின் படத்தை ரசிக்கும் தாய்\nதனது பழைய படத்தை ரசித்து பார்க்கும் பெண்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nமருத்துவக் காப்பீடு (5லட்சம் ரூபாய்) பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி.\nரூ499/- போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தும் ஏர்டெல் : அதிக டேட்டா\nஇந்தியா: மலிவு விலையில் பேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/04/blog-post_594.html", "date_download": "2018-07-17T02:20:59Z", "digest": "sha1:PRIHDQFDHUHCREPVYW7B5ZKP2T72VJWZ", "length": 5672, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "ரசாயன ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தினால் சிரியாவை தாக்குவோம் ; நிக்கி ஹாலே - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nரசாயன ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தினால் சிரியாவை தாக்குவோம் ; நிக்கி ஹாலே\nகடந்த வாரம் சிரியாவின் கூட்டா பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான ரசாயன தாக்குதலில்\n70 பேர் பலியாகிய நிலையில்\nஇந்த தாக்குதலில், ஹெலிகாப்டர் ஒன்றில் இருந்து சரீன் என்ற நச்சு ரசாயன பொருள் அடங்கிய வெடிகுண்டு வீசப்பட்டிருக்க கூடும் என அமெரிக்க தொண்டு அமைப்பு ஒன்று குற்றம் சுமத்தியது.\nசிரியாவில் அதிபர் ஆசாத்தின் ரசாயன தாக்குதலை தடுக்க ரஷியா தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு கூறினார்.\nஇதனை தொடர்ந்து நேற்று, சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டு படைகள் வான்வழி தாக்குதலை நடத்துகின்றன என டிரம்ப் அறிவித்தார்.\nஇந்நிலையில், ஐ.நா. பொது கவுன்சில் அவசர கூட்டத்தில், ரசாயன ஆயுதங்களை சிரியா மீண்டும் பயன்படுத்தினால் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த தயாராக உள்ளோம் என அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளார்.\nதொடர்ந்து அவர், நேற்று நடந்த ராணுவ தாக்குதலில் இருந்து ஒரு விசயம் தெளிவாக தெரிந்திருக்கும். ஆசாத் தலைமையிலான அரசு ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த, தொடர்ந்து அமெரிக்கா அனுமதிக்காது.சிரியாவின் இந்த அழுத்தத்தினை எதிர்கொள்ள நாங்கள் தயார் நிலையில் உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.\nரசாயன ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தினால் சிரியாவை தாக்குவோம் ; நிக்கி ஹாலே Reviewed by Madawala News on April 14, 2018 Rating: 5\nஅன்று இலங்கையின் மிகப்பிரபலமான இரா­ணு­வ­ வீரன்.... இன்று பாதையோர மீன் வியா­பா­ரி­யாக மாறிய நிலை..\nமையவாடி சிரமதானத்தில் யாழ் பல்கலை மாணவர்கள்.\nதிருடுபோன சேவல்... அடுப்பங்கரையில் சமையலுக்காக தயார் நிலையில்... திருடனும் போலீசாரால் கைது. #கிண்ணியா\nநாளை நள்ளிரவு முதல் பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படும்.\nதனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையும், உதவிய தாயும் கைது\nநான் இலவசமாக மரண தண்டனை நிறைவேற்றுகிறேன்...\nஅரசியல்வாதிகளால் வடக்கிற்கு போதைப்பொருள் கொண்டு வரப்படுவதாக விஜயகலா கூறிய கருத்து ; விசாரணை அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edupost.in/tamil/read/42-lakhs-will-be-allocated-to-celebrate-anniversary-of-schools", "date_download": "2018-07-17T02:04:23Z", "digest": "sha1:ZHMS4R7KSCL6QFBDGOCMPXXGY7TJG73T", "length": 7096, "nlines": 68, "source_domain": "edupost.in", "title": "42-lakhs-will-be-allocated-to-celebrate-anniversary-of-schools | Education News Portal", "raw_content": "\nபள்ளிகளுக்கு ஆண்டுவிழா கொண்டாட ரூ.42 லட்சம் ஒதுக்கீடு....\nஅரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டுவிழா கொண்டாட, 41.92 லட்சம் ரூபாய் நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை, அந்தந்த பள்ளி மேலாண்மை குழுவின், வங்கி கணக்கு எண்ணில் பரிமாற்றப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், சமூக பங்கேற்பு நிகழ்ச்சிகள் வரையறுக்கப்பட்டு, ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டிகள், சமீபத்தில் நடந்தன.இதேபோல், 130 அரசுப் பள்ளிகளில், வண்ண சித்திரங்கள் வரையப்பட்டு வருகின்றன. இதன்மூலம், மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்த, வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஇதன் தொடர்ச்சியாக, பள்ளி செயல்பாடுகளில், பெற்றோர், பொதுமக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் நோக்கில், ஆண்டுவிழா கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதில், அனைத்து மாணவர்களின் பங்களிப்பும் இருப்பதோடு, பெற்றோரையும் ஒருங்கிணைத்து, விழா ஏற்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பஞ்சாயத்து தலைவர் முதல், அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட, கவுன்சிலர், எம்.எல்.ஏ., ஆகியோரையும், விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும்.இதன்மூலம், பொதுமக்களின் ஆதரவை திரட்டுவதோடு, மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.\nகட்டாய கல்வி உரிமை சட்டத்தின் சாராம்சத்தை பொதுமக்களுக்கு, இவ்விழா நிகழ்வுகள் மூலம் எடுத்துரைக்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.515 பள்ளிகளுக்கு...எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில், 80, 120 மற்றும் 200 மாணவர்களுக்கு மேல் படிக்கும், தொடக்கப்பள்ளிகளுக்கு தனியாக, நிதித்தொகை பிரித்தளிக்கப்படும். இதேபோல், 120 மற்றும் 200 மாணவர்களுக்கு மேல் படிக்கும், நடுநிலைப்பள்ளிகளுக்கு தனியாக, நிதியுதவி அளிக்கப்படும்.இதன்படி, 254 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 261 நடுநிலைப் பள்ளிகளுக்கு, 41 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇதை வட்டார வளமையங்களுக்கு பிரித்தளித்து, அந்தந்த பள்ளி மேலாண்மை குழு பெயரில், காசோலையாக வழங்கப்படும்.ஏப்ரல் மாத இறுதிக்குள், ஆண்டு விழா கொண்டாட, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144309-topic", "date_download": "2018-07-17T01:55:29Z", "digest": "sha1:C5553MEANXK27V4NOOKGTEWHKCKCRP3O", "length": 27818, "nlines": 389, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குத��்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nபழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.\nபழம்பெரும் கன்னட நடிகையான ஜெயந்தி, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன் உளபட பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக, கர்ணன், இ��ுவர் உள்ளம், அன்னை இல்லம், படகோட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார்.\nநடிகர் நாகேசுடன் எதிர் நீச்சல், நீர்க்குமிழி, இரு கோடுகள், பாமா விஜயம் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.\nமேலும், நூற்றுக்கணக்கான கன்னட மொழி படங்களில் நடித்து உள்ளார்.\nதற்போது 73 வயதாகும் ஜெயந்தி பெங்களூரில் வசித்து வருகிறார். நேற்று அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.\nRe: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….\nகர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும்\nசரோஜாதேவி போல் தமிழ் ரசிகர்களின் அன்பை\nRe: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….\nநடிகை ஜெயந்தி(73) உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில்\nஇந்த நிலையில் அவர் மரணமடைந்ததாக தகவல் வெளியானது.\nஆனால் பழம்பெரும் நடிகை ஜெயந்தி குறித்து வெளியான\nதகவலில் உண்மையில்லை என தெரியவந்து உள்ளது.\nநடிகை ஜெயந்தி சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை\nதரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.\nRe: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….\nநடிகை ஜெயந்தி(73) உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில்\nஇந்த நிலையில் அவர் மரணமடைந்ததாக தகவல் வெளியானது.\nஆனால் பழம்பெரும் நடிகை ஜெயந்தி குறித்து வெளியான\nதகவலில் உண்மையில்லை என தெரியவந்து உள்ளது.\nநடிகை ஜெயந்தி சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை\nதரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.\nமேற்கோள் செய்த பதிவு: 1264200\nஇந்த செய்தி நிறுவனங்களை நம்பி எதையும்\nRe: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….\nஆகவே தலைப்பை மாற்றிவிடுகிறேன் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….\n\" வரும் ; ஆனால் வராது \" என்பதுபோல இருக்கிறதே \nRe: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--���னால் இல்லை ….\n@T.N.Balasubramanian wrote: ஆகவே தலைப்பை மாற்றிவிடுகிறேன் .\nமேற்கோள் செய்த பதிவு: 1264207\nதலைப்பை மாற்றி என்னை காப்பாற்றி விட்டீர்கள்\nRe: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….\nடூ லெட். காணொளி தளங்களில் பிரபலங்களின் அஞ்சலி வரை எல்லாம் முடித்து விடடார்கள்.அவ்வளவு வேகம்.\nRe: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….\n@மூர்த்தி wrote: டூ லெட். காணொளி தளங்களில் பிரபலங்களின் அஞ்சலி வரை எல்லாம் முடித்து விடடார்கள்.அவ்வளவு வேகம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1264271\nஇந்த இன்னும் தொடரும் என்கிறீர்களா\nRe: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….\n\" வரும் ; ஆனால் வராது \" என்பதுபோல இருக்கிறதே \nமேற்கோள் செய்த பதிவு: 1264232\nஆமாம் ஆனால் அது இல்லை,அய்யா.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….\n@T.N.Balasubramanian wrote: ஆகவே தலைப்பை மாற்றிவிடுகிறேன் .\nமேற்கோள் செய்த பதிவு: 1264207\nதலைப்பை மாற்றி என்னை காப்பாற்றி விட்டீர்கள்\nமேற்கோள் செய்த பதிவு: 1264262\nRe: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….\nகன்னட தொலைக்காட்சி ஒன்று சனியன்று ஜெயந்தி அவர்கள் மூச்சுத்திணறலால் மருத்துவ மனை கொண்டு செல்லப்பட்டார் என்ற செய்தியை ஒளிபரப்பியது. மொழி தெரியாத இந்தி வளைத்த தளம் தவறாக புரிந்து கொண்டு செய்தியை மாற்றி வெளியிட்டது.\nநானா நீயா என செய்திகள் வலைத்தளங்கள் காணொளி தளங்களில் பரவியது.கொடுமை என்னவென்றால் இறுதிக்கிரியை பிரபலங்கள் அஞ்சலி என போனதுதான்.\nஆனாலும் இன்னமும் ஒரு கேள்வி பாக்கி இருக்கிறது. காணொளி ஒன்றின் தொடக்கத்தில் ஒரு அம்மாவின் உடல் மாலையுடன் வைக்கப்பட்டு இருக்கிறதே அது யாருடையது என்பது தான்.ஜெயந்தியின் இடத்தில் அது எப்படி வந்தது\nRe: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….\nRe: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelampakkam.blogspot.com/2012/06/blog-post_15.html", "date_download": "2018-07-17T01:54:56Z", "digest": "sha1:UCP2ATYLA3JOAW5OWGBUIEK5NLTKSEIH", "length": 65592, "nlines": 233, "source_domain": "eelampakkam.blogspot.com", "title": "‘ஆவணங்கள் மட்டுமே எங்களிடம்: காணிகள் அவர்களிடம்’ - குமுறும் திருமுறிகண்டி மக்கள் | ஈழப்பக்கம்", "raw_content": "\nHome / இலங்கை / ஈழம் / குடியேற்றம் / தமிழர் / ‘ஆவணங்கள் மட்டுமே எங்களிடம்: காணிகள் அவர்களிடம்’ - குமுறும் திருமுறிகண்டி மக்கள்\n‘ஆவணங்கள் மட்டுமே எங்களிடம்: காணிகள் அவர்களிடம்’ - குமுறும் திருமுறிகண்டி மக்கள்\nஈழப் பக்கம் Friday, June 15, 2012 இலங்கை , ஈழம் , குடியேற்றம் , தமிழர் Edit\nதமிழர் நில ஆக்கிரமிப்பின் அரசியற் - சட்டவியல் குவி மையமாக தற்போது திடீர் முக்கியத்துவம் பெற்றுவிட்ட திருமுறிகண்டி விவகாரம் பற்றிய ஆழமான விபரங்களைத் திரட்டி இங்கே முன்வைக்கின்றனர் 'சமூகச் சிற்பிகள்.'வடக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் சிங்கள அரசினால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு வரும் நிலையானது 2009ம் ஆண்டின் இறுதிப்போரின் பின்னதாக மேலும் வலுப்பெற்றுள்ளது. இடம்பெயர்ந்த தமிழ் மக்களை அவர்தம் சொந்த இடங்களில் குடியேற்றியுள்ளதாக செய்தி வெளியிட்டு வரும் அரசாங்கம், இன்னொரு பக்கத்தில் தனக்குச் சார்பான அரசாங்க உயரதிகாரிகளின் பேராதரவுடன் பொதுமக்களின் நிலங்களை இராணுவப் பயன்பாட்டில் வைத்துக்கொண்டு அந்நிலங்களிற்குச் சொந்தமான பொதுமக்களை மீள்குடியேற்றம் செய்யாமல் தொடர்ந்தும் இடம்பெயர்ந்தவர்களாகவே குறிப்பிட்டு வருகின்றது.\nபோர் முடிவுற்று மூன்றாண்டுகள் முழுமையாக பூர்த்தியாகி விட்டன. வெற்றி பெற்ற மூன்றாவதாண்டு விழாவினையும் அரசு வெகுவிமரிசையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளது. இருந்தும், போரின் போது குடும்ப உறவுகளைப் பறிகொடுத்து, தமது உடைமைகள் யாவற்றையு���் இழந்தவர்களாக, சொந்த இடங்களிலிருந்து, சொந்த வீடுகளிலிருந்து விரட்டப்பட்ட தமிழ் குடும்பங்களில் ஒரு தொகுதியினர் அரசின் இத்தகைய சூழ்ச்சியின் காரணமாக, இன்னும் நலன்புரி நிலையங்களிலும், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் அடிப்படை மற்றும் வாழ்வாதார வசதிகள் எதுவுமின்றி தொடர்ந்தும் வறுமை மற்றும் இன்னோரன்ன பல பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்தபடி தங்கியுள்ளனர்.\nபோக்குவரத்து வசதிகள், வீடுகள், கிணறுகள் மற்றும் நீண்ட கால பயன்தரு மரங்கள் உள்ள இவர்களின் காணிகள் அரசின் பேராதரவுடன் இராணுவத்தினரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. “இராணுவ தேவைகளின் நிமித்தமாக நாம் அரச நிலங்களை ஒதுக்குகின்றோம்” என அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இருந்தும், பொது மக்களின் காணிகளை அபகரித்து, குடியிருப்புகளிற்கு மத்தியில் இராணுவ முகாம்களை அமைத்து வரும் அரசாங்கம் பொதுமக்களைப் பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் தொடர்ந்தும் அவர்களை இன ஒடுக்குமுறைக்குள் வைத்துக் கொள்ள பெரும் பிரயத்தனப்படுகின்றது.\nஇத்தகைய பின்னணியில் - தமிழர் நில ஆக்கிரமிப்பின் அரசியற் - சட்டவியல் குவி மையமாக தற்போது திடீர் முக்கியத்துவம் பெற்றுவிட்ட திருமுறிகண்டி விவகாரம் பற்றிய ஆழமான விபரங்களைத் திரட்டி இங்கே முன்வைக்கின்றனர் ‘சமூகச் சிற்பிகள்’ அமைப்பினர்.\nதிருமுறிகண்டி கிராமத்தில் பொதுமக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு\nமுல்லை மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள திருமுறிகண்டி-இந்துபுரம் கிராமத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளிற்கு அரசினால் வழங்கப்பட்ட ஆவணங்கள் இருந்தும் இக்காணி ஆக்கிரமிப்பிற்கு எதிராக எந் நடவடிக்கையினையும் எடுக்க முடியாத இயலாமையுடன்; இக்கிராமத்தினைச் சேர்ந்த குடும்பங்கள் தொடர்ந்தும் துன்புற்று வருகின்றனர்.\nகுறிப்பாக திருமுறிகண்டி மக்களின் பொதுநோக்கு மண்டபம், முன்பள்ளி, பொதுக்கிணறு, மயானம், குளம், 50 ஏக்கர் வயல் நிலம் மற்றும் கிராமசேவையாளர் செயலக மண்டபம் பேன்ற இடங்கள் உட்பட 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதி இன்னும் விடுவிக்கப்படாமல் இராணுவத்தினர் ஆக்கிரமிப்பிலேயே தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளது.\nநீர்வளம் மற்றும் பயிர்ச்செய்கைக்கே���்ற நிலவளம் மிக்கதான இந்நிலப்பரப்பை இராணுவத்தினர் தமது தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். குறித்த நிலப்பரப்பில் இராணுவத்தினரின் 57வது பிரிவு படைத் தளம் மற்றும் படையினரின் 'பொது மக்கள் தொடர்பகம்' என்பன அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சில காணிகளில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.\n1969ம் ஆண்டிற்கு முன்னதாக இக்கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற முறிகண்டி பிள்ளையார் கோவிலை அண்டிய பகுதியில்; 35 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியேறி வசித்து வந்தனர். 1969ம் ஆண்டு காலப்பகுதியில் இப் பிரதேசத்தில் வசித்து வந்தவர்களிற்கு 'திருத்தப்பட்ட காணி அபிவிருத்தி திட்டம்' என்னும் திட்டத்தின் கீழ் அவர்கள் வசித்த காணிகளிற்கான ஆவணங்கள் அரசினால் வழங்கப்பட்டன.\nதொடர்ந்து, 1977ம் ஆண்டு ஆவணி மாதமளவில் இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது சிங்களக் காடையர்களால் பாதிக்கப்பட்ட தென்பகுதியிலிருந்த தமிழ் மக்கள் கிளிநொச்சியை அண்டிய பகுதிகளிற்கு இடம்பெயர்ந்து அங்கு தற்காலிகமாக குடியமர்ந்தனர். அக்காலப்பகுதியில் அரசியல்வாதியாக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் ஒத்துழைப்புடன் இவ்வாறு இடம்பெயர்ந்து, சொந்தக் காணி இல்லாமல் இருந்த 40 தமிழ் குடும்பங்கள் இப்பகுதியில் காணி வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டனர்.\nஅதன் பின் 1980ம் ஆண்டு காலப்பகுதியில் காணியின்றி;த் தங்கியிருந்த 150 வரையான தமிழ் குடும்பத்தினர், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 ஏக்கர் வீதம் அரசினால் காணிகள்; வழங்கப்பட்டு இக்கிராமத்தில் குடியமர்த்தப்பட்டனர்.\n2003ம் ஆண்டில் காணியின்றி இருந்த 32 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இக்கிராமத்தில் 1/2 ஏக்கர் வீதம் அரசாங்க அதிபரினால் நிலம் வழங்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.\n2004ம் ஆண்டு காலப்பகுதியில் ஏ9 வீதியின் கிழக்கேயுள்ள இக்கிராமத்தின் ஒரு பகுதியில், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களது ஐம்பது குடும்பங்களிற்கு ¾ ஏக்கர் காணி வீதமும், 140 குடும்பங்களிற்கு 1/2 ஏக்கர் காணி வீதமும் விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்டன.\nகாடாக இருந்த பகுதியே துப்பரவு செய்யப்பட்டு இவ்வாறு மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த மாவீர���்களது குடும்பங்களிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்களிற்கான வீடு மற்றும் கிணற்று வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. அத்துடன், மாற்றுவலுவுள்ள போராளிகளது குடும்பங்களுக்கும் இங்கு காணிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nயுத்தம் மக்களின் வாழ்நிலையில் ஏற்படுத்திய தாக்கம்:\nசெழிப்பான நிலத்தில் பயன்தரு பயிர்கள், மரங்கள் என்பனவற்றை நாட்டி தமது வாழ்வாதாரத்தினை வளப்படுத்திக்கொண்டு, வீடுகள், மற்றும் கிணறுகள் என்பனவற்றை அமைத்து இக்கிராமத்தோடு தமது வாழ்வியலை ஒன்றிணைத்துக்கொண்ட சுமார் 225 வரையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், முதன்முதலில், 1996ம் ஆண்டு இலங்கை இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்ட 'ஜெயசிக்குறு' நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து ஸ்கந்தபுரம், மல்லாவி மற்றும் பாதுகாப்பான பிற இடங்களை நாடிச்சென்று தற்காலிகமாக குடியமர்ந்திருந்தனர். பின்னர், 1998 – 1999 காலப் பகுதியில், விடுதலைப் புலிகளால் கிளிநொச்சி மாங்குளம் பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டதனையடுத்து, மீண்டும் தத்தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறினர்.\nஇது இவ்வாறிருக்க, மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 2008ம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் இப்பகுதியிலிருந்த சுமார் 470 குடும்பங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 2360 பேர் வரையிலானோர் தமது உடைமைகள் அனைத்தையும் இழந்து தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து போரின் இறுதிக் காலத்தில் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குச் சென்று வவுனியா செட்டிகுளம், மெனிக்பாம் இடைத்தங்கல் நலன்புரி நிலையங்கள், மற்றும் பிற இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.\n2009ம் ஆண்டு டிசெம்பர் மாதமளவில் இக்கிராமத்தில் ஏ9 வீதியின் மேற்குப் பகுதியினைச் சேர்ந்த 65 குடும்பங்கள் இராணுவத்தினரால் முதலில் மீள்குடியேற்றப்பட்டனர். அதன் பின்னர்; 2010ம் ஆண்டு டிசெம்பர் மாதமளவில் திருமுறிகண்டி ஆரம்ப சுகாதார நிலைய வீதியிலிருந்து வடக்கு திசையில் காணிகளை கொண்டிருந்த 115 குடும்பத்தினர் மட்டுமே மீள்குடியேற்றப்பட்டனர்\nதிருமுறிகண்டியில், ஏ9 வீதிக்கு கிழக்கு பகுதியினைச் சேர்ந்த, 115 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 550 பேர் வரையானோர் இன்னும் அவரவர் சொந்தக் கா���ிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. இவர்களில் சுமார் 45 குடும்பங்களைச் சேர்ந்த 190 பேர் வரையானோர் உறவினர் மற்றும் நண்பர்களின் உதவியோடு நலன்புரி முகாம்களில் இருந்து வெளியேறி வசிப்பதற்கு வசதியற்றவர்களாக கடந்த மூன்று ஆண்டுகளாகக் கதிர்காமர் மற்றும் ஆனந்தகுமாரசுவாமி இடைத்தங்கல் நலன்புரி முகாம்களில் முட்கம்பிக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.\nமேற்படி நலன்புரி முகாம்களில் தங்கியிருப்போருக்கு எவ்வித வாழ்வாதார வசதிகளும் இதுவரை அரசாங்கத்தினால் செய்து தரப்படவில்லை. உலருணவு நிவாரண விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றது. பிள்ளைகளிற்கான கல்வி வசதிகள் சீரான முறையில் இல்லை. சுகாதார மற்றும் இதர அடிப்படை வசதிகள் கூட ஏதோ கடமைக்காக முன்னெடுக்கப்படுகின்றன. இன்னும் இவர்கள் இராணுவக் காவலிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் தவிர்ந்த, சுமார் 70 குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 280 பேர் வரையானோர் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் பகுதிகளிலேயும், திருமுறிகண்டியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளிலும் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் காணிகளிலும்\nதற்காலிகமாக வசித்து வருகின்ற சிலரின் உள்ளக்கிடக்கை…\n“என் காணியில் உள்ள அகலக் கிணற்றில் நீர் நிறைந்திருக்க, நான் இங்கே ஒரு குடம் தண்ணீருக்காய் வரிசையில் தவமிருக்கிறேன்” என கதிர்காமர் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள திருமுறிகண்டியைச் சேர்ந்த குடும்பப்பெண் ஒருவர் அங்கலாய்க்கின்றார். தமது சொந்தக் காணிகளில் இன்னும் மீள்குடியேற்றப்படாத ஒவ்வொரு குடும்ப உறுப்பினர் உள்ளங்களிலும் இத்தகைய உணர்வே நிலைபெற்றுள்ளது.\n“நலன்புரி நிலையத்திற்கருகில் இருக்கிற பள்ளிக்கூடத்தில பாடங்கள் ஒழுங்காக நடக்கிறதில்ல, டீச்சராக்களும் ஒழுங்கா வாரதில்ல. பிள்ளைகளை தொடர்ந்து இங்க வச்சிருந்தா அவங்கட எதிர்காலம் வீணாகிடும் என்டு நினைச்சு, என்ர 2 பெண்பிள்ளைகளையும் திருமுறிகண்டில உள்ள எனது கணவரின்ர சகோதரி வீட்டில கொண்டு போய் விட்டன். ஒரு மாதம் கூட இல்லை. பாவங்கள் ‘மாமி தங்களை ரொம்ப வேதனைப்படுத்துரா’ எண்டு அங்க இருக்க மாட்டம் என்டுட்டாளவை. பிறகு என்ன செய்யிறது, அவங்கட எதிர்காலம் பாழாய்ப் போனாலும் பரவாயில்ல எண்டு இங்கயே கூட்டிக்கொண்டு வந்திட்டன். எங்கட காணியில போய் இருக்கிற வரைக்கும் இதே நிலைமை தான்…” என இன்னும் கதிர்காமர் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள திருமுறிகண்டி கிராமத்தைச் சேர்ந்த 14 மற்றும் 12 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தனது நிலையை பகிர்ந்து கொண்டார்.\n“என்ர கணவர் கிளிநொச்சில தங்கி நின்டு மேசன் வேலை செய்யிறார். மாதத்துக்கு ஒருக்கா தான் காம்புக்கு வாறவர். அங்க அவருக்கும் இங்க எங்களுக்கும் சாப்பாட்டு பிரச்சினை. ஏங்கட காணியியில எண்டால் நானே மரக்கறி எல்லாம் பயிர் செய்வன். அந்தக் காணியில எதை நட்டாலும் செழிப்பா வரும். அங்க இருக்கிற காலத்தில ஒரு நாளும் நான் கடையில மரக்கறி வாங்கினதில்ல. இங்க பாருங்கோ, எல்லாத்துக்கும் காசு கொடுக்க வேணும். இப்ப பொருட்கள் விக்கிற விலைக்கு இவர் மட்டும் அங்க கஸ்டப்பட்டு உழைக்கிறது போதுமே” - இவ்வாறாக, திருமுறிகண்டியில் உள்ள தங்கள் காணியில் ஒரு காலத்தில் தன்னாலான பயிர்களை செய்து கணவரோடு வாழ்வாதாரத்தில் பங்கெடுத்த இன்னொரு குடும்பப்பெண்ணின் வருத்தம் அவர் வார்த்தைகளில் வெளிப்பட்டது.\n“எனக்கு இப்ப வயசு அறுபத்தேழாகுது. என்ர அப்பு, ரெண்டு பிள்ளைகள் எல்லாரையும் முறிகண்டி மயானத்தில தான் அடக்கம் செய்திருக்கம். நானும் என்ர காணியில போய்த்தான் உயிர் விடனும். என்னையும் முறிகண்டி மயானத்தில தான் அடக்கம் செய்யனும்…” தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு மூதாட்டியின் ஆவல்.\nகாணிகளைத் திரும்பக் கோரும் மக்களிற்குப் படையினர் வழங்கும் பதில்\nஇராணுவத்தினால் ஆக்கிரமிப்பிற்குள்ளாக்கப்பட்டுள்ள காணிகளிற்குச் சொந்தக்காரர்களான குடும்பங்கள் அக்காணிகளை தம்மிடம் மீள ஒப்படைக்குமாறு திருமுறிகண்டி பகுதியில் நிலைகொண்டுள்ள 57வது டிவிசன் படைப்பிரிவின் பொறுப்பு அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தபோது, அவர் அளித்த பதில், “குறித்த 300 ஏக்கர் காணியும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு சொந்தமானது. ஆகையால் அவற்றைத் திரும்ப ஒப்படைக்க முடியாது. அத்துடன், குறித்த காணிகளுக்குப் பதிலாக மாற்றுக் காணிகள் வேறு இடங்களில் வழங்கப்படும். தொடர்ந்து இக்காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டாம்” என்றவாறுள்ளது.\n'இறந்த உயிர்கள் தவிர ஏனைய எல்லாம��� தருவேன்’\n2010ம் ஆண்டு கிளிநொச்சி முற்றவெளியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அவர்களிடம் திருமுறிகண்டி பிரதேச மக்கள் தங்களது காணியை எப்போது ஒப்படைப்பீர்கள் என வினவியபோது அதிபர் அவர்கள், “இறந்த உயிர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து உடைமைகளும் விரைவில் உங்களிடம் ஒப்படைக்கப்படும்” என்று உறுதிமொழி வழங்கியுள்ளார்.\nதொடர்ந்து, 2011ம் ஆண்டு கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுர திறப்பு விழா நிகழ்விற்குச் சென்றிருந்த அதிபர் மகிந்த ராஜபக்ச அவர்களிடம், திருமுறிகண்டி பிரதேசத்தில் மீள்குடியேற்றப்படாத பாதிக்கப்பட்ட மக்கள்; தமது காணிகள் தொடர்பாக திரும்பவும் வினவிய போது அதிபர் அவர்கள் கொச்சைத்தமிழில், “தறளாம் தறளாம்” என்று புன்னகை ததும்ப பதிலளித்துள்ளார்.\n2010ம் ஆண்டில் தற்போதைய மீள்குடியேற்ற பிரதி அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தின் புதிய கட்டடத்தினை திறந்து வைப்பதற்காக வருகை தந்திருந்த வேளை, திருமுறிகண்டி மக்கள் தமது காணிகளை மீண்டும் தங்களிடம் பெற்றுத்தருமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்த போது, “உங்களுடைய 300 ஏக்கர் காணியை மீண்டும் உங்களுக்கே வழங்குவது தொடர்பாக உயர்மட்ட குழுக்களுடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவொன்றை பெற்றுத் தருவேன்” என்று உறுதி கூறியுள்ளார்.\n2011ல், திருமுறிகண்டியில் வடமாகாண பாரவூர்தி உரிமையாளர் கூட்டுறவுச் சங்கத்தினால் அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடபாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோரிடமும் திருமுறிகண்டி மக்கள் தமது காணியை இராணுவத்திடமிருந்து மீட்டுத்தருமாறு கோரிக்கை கடிதம் ஒன்றினை வழங்கிய போது, “மேலிடத்தில் பேசி உங்களுடைய காணியை மீட்டு தருவதற்கு முயற்சி செய்கிறேன்” என்று இருவராலும் கூறப்பட்டது.\n2011.12.29 அன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு வருகை தந்திருந்த நாமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரியான வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோரிடம் இப்பிரதேச மக்கள் தமது சொந்த காணியில் மீள்குடியேற்றுவது தொடர்பாக வினவிய போது, “உங்களுடைய காணிகள் இராணுவத்��ினர் தமது தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருவதனால், உங்கள் சொந்த காணிக்குப் பதிலாக மாற்று காணிகள் விரைவில் வழங்கப்படும்” என்று கூறியுள்ளனர்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் தமது சொந்த காணியில் தம்மை விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை கடிதங்களை மக்கள் வழங்கி வருகின்றனர். அவர்களும், தாங்களும் போராட்டங்களை நடத்தப்போவதாகவும், உரிய இடங்களில் பேசி ஆவன செய்வதாகவும் வாக்குறுதிகளை வழங்கியவண்ணம் உள்ளனர்.\n2011ம் ஆண்டு திருமுறிகண்டிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களது சொந்த காணிகளில் மீள்குடியேற்றுவது தொடர்பில் முல்லைத்தீவு அரச அதிபரிடம் வினவிய போது, அதற்குப் பதிலளித்த ஒட்டுசுட்டான பிரதேச செயலாளர்; திருமதி. சுபாசினி மதியழகன் அவர்கள், “உங்களுடைய 300 ஏக்கர் காணிகள் பாதுகாப்பு படையினரின் பயன்பாட்டில் உள்ளது. உங்களுடைய சொந்த காணிகளை அவர்கள் விடுவிக்கும் சாத்தியப்பாடுகள் இல்லை. அவற்றிற்குப் பதிலாக கொக்காவில் பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்டவுடன் உங்களுக்கு காணிகள் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.\n2010ம் ஆண்டில் வவுனியா இந்து கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற காணி தொடர்பான ஒன்றுகூடலில் கலந்து கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் அவர்களிடம் இப்பிரதேச மக்கள் தங்களது காணியை இராணுவத்திடமிருந்து மீட்டுத்தரும்படி கோரிக்கை மனு ஒன்றினை வழங்கியிருந்தனர்.\nஅரசு மற்றும் இராணுவத்தினரை எதிரிகளாக்கி வழக்கு:\nஇந்நிலையில், தம்மை தமது சொந்த நிலத்தில் குடியமர்த்தக் கோரியும், தமது காணிகளை இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து மீளப்பெற்றுத்தரக் கோரியும் சில குடும்பத்தினர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இவ்வாறு வழக்குத் தொடர்ந்தவர்கள் இராணுவம் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்களால் தொடர் அச்சுறுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் என்பதோடு, அரசு மற்றும் இராணுவத்தினரை எதிரிகளாகச் சுட்டிக்காட்டி தொடரப்பட்டுள்ள வழக்கினை மீளப்பெற்றுக்கொள்ளாத பட்சத்தில் அவர்கள் தமது உயிரிற்கு ஆபத்து விளைவிக்கப்படுமோ என அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.\nஎவ்வாறாயினும், தத்தமது சொந்த நிலங்கள் ஆயுதப்படையின் ஆக்க���ரமிப்பில் இருக்க, நலன்புரி நிலையங்களிலும், பிறரது காணிகளிலும் தங்கியிருந்து தினம் தினம் வேதனையையும், துன்பங்களையும் அனுபவித்து, தமது சாதாரண வாழ்க்கை, உடல்நலம், சமூக - பண்பாட்டு - குடியியற் செயற்பாடுகளில் பங்குபற்றும் வாய்ப்புக்கள், கல்வி, குடும்ப ஒருங்கிணைப்பு என யாவற்றையும் தொலைத்து, நடைபிணங்களாக தங்கியுள்ள திருமுறிகண்டி கிழக்கைச் சேர்ந்த மக்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியேறும் கனவு, அவர்களிற்கு, இன்னும் வெறும் கனவாகவே உள்ளது.\nஇந்த நிலையில் - திருமுறிகண்டி மக்கள் மீள்குடியேற்றப்படுவது தொடர்பான ஒன்று கூடல் நேற்று 14. 06. 2012ம் திகதி பிற்பகல் 2.30 தொடக்கம் 3.30 மணிவரை திருமுறுகண்டி இந்து வித்தியாலயத்தில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் - முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் உதவி அரச அதிபர், காணி உத்தியோகத்தர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், UNHCR உத்தியோகத்தர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி போன்றோர் கலந்து கொண்டனர். அத்தோடு வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் திருமுறிகண்டி மக்களும் இராணுவத்தால் பேருந்தில் ஏற்றிவரப்பட்டனர்.\nஇவ் ஒன்று கூடலில், திருமுறிகண்டி மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் 23. 06. 2012 அன்று வவுனியா செட்டிக்குளம் இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் 46 குடும்பங்களை திருமுறிகண்டியில் இருந்து கிளிநொச்சி செல்லும் ஏ9 வீதிக்கு கிழக்கே ஒரு கிலோமீற்றர் நீளமும் 235மீற்றர் அகலமுமான நிலப்பரப்பில் குடியேற்றப் போவதாக ஒட்டுசுட்டான் உதவி அரச அதிபர் தினேஸ்குமார் அவர்கள் கூறியுள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து, குறித்த திருமுறிகண்டி மக்கள், தத்தம் காணிகளை தமக்கு வழங்கினால் மட்டுமே மீள்குடியேறுவோம் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்த போதும், அதனையும் பொருட்படுத்தாமல் 23.06.2012 அன்று இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் 46 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர் எனத் தெரியவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. ��வரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nதிலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 \nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...\nதலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன\nயுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...\nபோர் உலா, விடுத���ைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nஇன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nதமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ...\nதிரும்பிப்பார்க்கிறேன் -51 - இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ண��்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nமகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான் - நிமலரூபன் ஒரு தமிழ் கைதி ஒரு ஏழை அரச சிறைக்கூடத்தில் அடித்து,அடித்து,அடித்தே கொலை செய்யப்பட்டான் சக கைதிகள் அடிகாயங்களுடன் இன்னும் சாகவில்லை கொலைகா...\nசிவசங்கர் மேனன் கொழும்பு வருவது ஏன்\nயாழ்ப்பாணத்தில் 2000-3000 வரையானோர் உடல் உறுப்புக்...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி...\nஆயுதக் கலாசாரத்தினை மீண்டும் முனைப்புடன் அரங்கேற்ற...\nமன்னாரில் இடம்பெயர்ந்தோர் தம் சொந்த இடங்களுக்கு செ...\nதமிழர் பகுதிகளில் விகாரைகள் அமைப்பது இனவாதச் செயல்...\nதமிழர்கள் கோசம் போடுவதற்கு இன்றுவரை நியாயங்கள் உள்...\nபெளத்த பேரினவாதிகளின் முற்றுகைக்குள் சிறிலங்கா முஸ...\nமுகாமுக்கு அனுப்பப்பட்ட முறிகண்டி வாசிகள்\nஆயுதப்போரின் ஆரம்பநாட்களும், போராட்ட முன்னோடிகளும்...\nபுலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் பயங்கரவாத்தினை...\nயாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினரின் தொடர் இருப்...\nபிறந்த மண்ணை கேட்பது தப்பா...\nஇந்தியா கடைப்பிடித்துவந்த மௌன இராஜதந்திரம் இனியாவத...\nதமிழர் மனங்களில் மாமனிதராக நிறைந்திருக்கும் ரவிராஜ...\nஈழத்தமிழர்கள் சிறீலங்கா அரசிற்கு ‘அரசியற் கடமைப்பா...\nஉலகின் புதிய ஒழுங்கில் மண் மீட்புப் போராட்டங்கள்\nமன்மோகன்சிங் தலையில் ‘மிளகாய் அரைத்த‘ மகிந்த ராஜபக...\nதமிழ் மக்களுக்கு அரசியற் தீர்வொன்றை வழங்குவதில் சி...\nதமிழர்களை அச்சுறுத்தும் சிறிலங்கா அமைச்சரின் உரைக்...\nசர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய முடியாது என்று பிட...\nசிறிலங்கா அரசைத் தட்டிக் கேட்கவே சிவ்சங்கர் மேனனை ...\nசம்பூரில் மீள்குடியேறுவதற்கான அனுமதி மறுப்பு - உயர...\nஜனாதிபதியின் லண்டன் விஜயமும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங...\nவறுமையில் வாழும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள்\nசிங்களப் பாசறைக்குள் இருந்து கிளம்பும் புலி\nஎதிர்க் கட்சியை பலப்படுத்தும் மேற்குலகம்\nஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப் போகும் ஆகப் பெரிய சவால்...\nபோர் முடிவுக்கு வந்த பின்னர் கூர்மையடையும் பாகுபாட...\nபொன்சேகா எதிர்பார்க்கும் புதிய அரசியல் கலாசாரம்\n‘ஆவணங்கள் மட்டுமே எங்களிடம்: காணிகள் அவர்களிடம்’ -...\nதமக்குத் தாமே தலையில் மண் அள்ளிப் போடும் தமிழ்��் \"...\nபான் கீ மூனின் ஆலோசகர்கள் சிறிலங்காவைப் பாதுகாக்கி...\nபுலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களால் உடைந்துபோன ம...\nயார் இந்த சமந்தா பவர்\nகிழக்கில் மற்றொரு ஆக்கிரமிப்பு - பச்சநூர் மலையில் ...\nசிறிலங்கா மற்றுமொரு 1983 யூலை கலவரத்துக்கு திட்டமி...\nயாழில் படைமுகாம்களுக்காக காணிகளை அபகரிப்பது உண்மைய...\nஅமெரிக்க, இந்திய வியூகத்துக்குள் இலங்கை\nவிவாதங்களில் உருளும் தமிழீழக் கோரிக்கை\nஆயுதப்போரின் ஆரம்பநாட்களும், போராட்ட முன்னோடிகளும்...\nஇந்தியாவின் கையில் இலங்கையின் குடுமி ................\nகடந்த காலத்தை மீளக் கொணரலாமா\nதமிழீழமெங்கும் விடுதலைக்காய், களமாடிய வீரத்தளபதி ப...\nமகாராணியுடன் விருந்துண்ண சிங்கக்கொடியைத் தூக்கி வீ...\nசட்டியில் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்துள்ள சரத் ப...\nமகிந்தவின் முகத்தில் மீண்டும் கரிபூசியது பிரித்தான...\nஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி பொன்....\nசரத் பொன்சேகாவின் தலைமையில் புதிய சிங்களவாத அணி\nதமிழரசுக்கட்சியாக மாறுகிறதா தமிழ்த் தேசியக் கூட்டம...\nசம்பந்தன் அவர்களின் தலையாய கடமை\nவிடுதலை வீரா்களிற்கு எமது வீர அஞ்சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelampakkam.blogspot.com/2012/08/blog-post_8.html", "date_download": "2018-07-17T01:37:50Z", "digest": "sha1:FR3XFZ3QQ5BHLE5ULFX6HARCEORJOXTM", "length": 40166, "nlines": 189, "source_domain": "eelampakkam.blogspot.com", "title": "கைகளால் எழு! கண்களால் சுடு! | ஈழப்பக்கம்", "raw_content": "\nHome / அரசியல் / அவலம் / ஈழம் / உதயன் / கைகளால் எழு\nஈழப் பக்கம் Monday, August 13, 2012 அரசியல் , அவலம் , ஈழம் , உதயன் Edit\nபுதுக்குடியிருப்பு ஆனந்த புரத்தை அண்மித்ததாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைசிறந்த இளம் போர் வல்லுநர்களான தளபதிகளை மொத்தமாக, இரசாயன ஆயுதங்களால் பலி வாங்கிய பூமியின் மையத்தில் போர்க் காட்சியகம் ஒன்றை அமைத்து, \"ஒரே தேசத்தின் எல்லா மக்களையும்'' கூவி அழைத்து சிலிர்த்துக் கொள்கின்றது இலங்கை இராணுவம். எவரெவர் பார்வையில் எப்படியமையினும், வந்து போகின்ற கடைக்கோடி தீ தமிழனிடமும் \"\"பாரடா உன்னினத்தை பாரறிய வைத்தவர்களின் வீரத்தின் தளும்புகளை'' என்று வெற்றுக் கலங்கள் முணுமுணுக்கும் இடம் அது\nமூன்றுக்கு மூன்று அடிப்பரப்பையுடைய ஆறடி உயர இரும்புக் கூண்டொன்றும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. வலிமையான கம்பிகளால், மிகச் சிறிய கதவுடன் ஓர் ஆள் உட்காருவது கூட மிகக்கடினமான செவ்வகத் திண்மக் கம்பிக் கட்டமைப்பின் அருகிலிருக்கும் பலகையில் \"பயங்கரவாதிகளின் தண்டனைக் கூண்டு'' என்று எழுதப்பட்டிருந்தாலும், தனிப் பார்வையில் சொல்வதானால் ஒட்டுமொத்த தமிழின ஒழுக்கத்தின் \"வெளித் தெரியாத வேர்'' அது விடயமறிந்த ஒருவரின் வாக்கு மூலத்தின் படி, தனிமனித ஒழுக்கமீறலுக்கான ஆகக்குறைந்த தண்டனை அந்தக்கூண்டு வாசத்தின் அறுநாள்களிலிருந்து தொடங்குகின்றதாம். \"எல்லாமே'' அதற்குள் தானாம், வெளிவரும் போது \"மாற்றம்'' மாற்றமில்லையாம்.\nகலாசாரச் சீரழிவு, மாணவர்களின் ஒழுக்கமின்மை, குடும்ப வன்முறைகள், வீட்டுக்குள்ளான பெண் கொடுமைகள் போன்ற தலைப்புக்களில் எழுதுவோரெல்லாமே தெரிந்தும் தெரியாமல் போட்டுவிடுகின்ற பிள்ளையார் சுழி \"தமிழீழ விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியின் பின்னர்'' என்பதுதானே\nகட்டுப்பாடில்லாமல் விட்டால் கால்நடைகளினும் கீழாக தன்மரபுகளை சிதைக்கும் நிறமூர்த்தமொன்று எம் மரபணுக்களில் அரைக் கண்களில் தூங்கிக்கொண்டிருக்கின்றது. சந்தர்ப்பம் கிடைக்கும் வரை யோக்கியர்களாக இருக்கும் அயோக்கியர்கள் எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒளிந்திருப்பது பேருண்மை. அவ்வப்போது வெளிவரும் இந்த மிருக சிந்தனைகளை முற்றிலும் நிறுத்துவதற்கு \"அவர்கள்' கண்டுபிடித்த பேருபாயம் பயம்\nகுற்றங்களுக்கான தண்டனைகளை மக்களறிய நிறைவேற்றுவதில், மீறப்படும் மனித உரிமைகளைவிட, காக்கப்படும் மனித உரிமைகள் எப்போதும் அதிகம் என்கின்ற கூற்றை வலுவாக ஆமோதித்தே ஆக வேண்டும்.\nஇந்தக் கணம் மின்கம்பமொன்றில் கைகள் பிணைக்கப்பட்டு, கண்களில் துணி சுற்றியபடி, கழுத்தில் குற்ற விவரம் எழு தப்பட்ட \"கார்ட்போட்'டை தாங்கிய தலை தொங்கிய உடல் ஒன்று உன் நினைவெழுந்து மறைந்தால், நீயும் தமிழனே\nசுட்டதால்தானே தெரியும் நெருப்பு, குத்தியதால்தானே தெரியும் முள்வலி. பட்டதால்தானே அதன் பெயர் \"பாடு', இந்த வரிசையில் \"பயம்' தானே குற்றங்களின் முதல் எதிரி இந்த வெருட்டல், யுக்தி வேகமாகப் பலிக்கும் வகைக்குரியதொன்று. காரணங்களின் வகையறாக்களை வரிசைப்படுத்தி நீட்டி முழக்காமல், ஒற்றைச் சொல்லினால் கட்டுப்பாடுகளுக்குள் நெட்டித் தள்ளி வைத்திருக்கும் வியூகம் என்னினத்திடம் இலகுவில் எடுபடக்கூடிய ஒன்று.\nஆதிச் சைவத��� தமிழர்களிடமிருந்து வந்ததும், இன்றைக்கும் இறுக்கமாக வழக்கத்திலிருப்பதுமான பழக்கமொன்றினை, பிரித்தாய்வதன் மூலம் இந்த வகை யுக்தி எத்துணை பயன்தரும் என்பதைப் பார்க்கலாம்.\nநோய்க் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு, தொற்று நீக்குதல், வீரியமான நுண்ணங்கிகளிடமிருந்து பரவும் வியாதிகளிலிருந்து முற்காப்புப் பெறுதல், தொற்றுநொய்க்குள்ளானவர்களை தள்ளிவைத்தல், அகச்சூழலை புறச்சூழலிலிருந்து தூயதாகப் பேணுதல் போன்ற பல ஏற்பாடுகளை ஒற்றைச் சொல்லான \"துடக்கு' எனப்படும் தூய தமிழின் \"தீட்டு' என்பதினுள் அடக்கினான் பழஞ்சைவன்.\nஇறந்த உடலிலிருந்து, தமக்கான வாழ்சூழல் இனிக்கிடைக்காது என்ற நிவாரண நிறுத்தம் பற்றிய அறிவித்தல் கிடைத்த மறுகணமே நுண்ணங்கிகள் வெளியேறத் தொடங்கும். சாதாரண காற்றே இவற்றுக்கான பரவுகை ஊடகமாகத் தொழிற்பட போதுமானதென்பதால், மரணமடைந்தவரின் நெருங்கிய உறவினர்கள், அந்த வீட்டுக்கு அடிக்கடி சென்று வருபவர்களின் உடல்கள் குறித்த நோய்களையும் நுண்ணங்கிகளின் இடைத்தங்கல் முகாம்களாக செயற்படும் வாய்ப்புக் கள் நிச்சயமான ஊகத்திற்குரியதே.\nநெருங்கிய உறவினர்களையும், தொடர்புடையவர்களையும், உணவு தொடர்பு கொண்டவர்களையும், முதியவர்கள் குழந்தைகள் நலிந்த உடல் எதிர்ப்பு சக்தி உடையவர்கள் நெருக்கமாக ஒன்றுகூடும் ஆலயங்களுக்குள் அனுமதிப்பதனால் குறித்த தொகுதியில் பலர் நோய்த் தொற்றுக்குள்ளாக நேரிடும், என்பதால் சாவுவீடு நிகழ்ந்து முன் முப்பது நாள்களுக்கான முற்பாதுகாப்பு முஸ்தீபுகளில் ஒன்றாக நாம் கண்டெடுத்த ஆழி முத்துக்களில் ஒன்றே இந்த \"தீட்டு' எனப்படும் தனிச்சொல்லினாலான \"பயம்'\nஉங்களைப் போலவே, என்னிடம் எழுந்த மஹா கேள்விகளில் ஒன்று இறப்பு வீட்டுக்கு இந்த \"போர்மியூலா' சரியானதே இறப்பு வீட்டுக்கு இந்த \"போர்மியூலா' சரியானதே, ஆனால் பிறப்பு வீட்டுக்கும் இதே சம நடைமுறை ஏன் வழக்கத்திலிருக்க வேண்டும், ஆனால் பிறப்பு வீட்டுக்கும் இதே சம நடைமுறை ஏன் வழக்கத்திலிருக்க வேண்டும் இங்கே தான் தமிழனின் \"\"மூடிய மோதகத்தினுள் சர்க்கரைத் துவையல்'' வைப்பது போன்ற ரிவர்ஸ்கியர் அல்லது மாற்றியோசிக்கும் மண்டைக் காய்த்தனத்தை நமக்கு நாமே மெச்சிக்கொள்ள வேண்டும்.\nகோயிலில் கூடும் கூட்டத்தினரிடையே வீரியம் குறைவாக இலவச விநியோகம் செய்யப்படுகின்ற நுண்கிருமிகளை, கோயிலுக்கு வந்து போகும் மெய்யடியார்கள் மூலம் நேற்றுப் பிறந்த, நோய் எதிர்க்கும் வீரி யம் குறைந்த உடற்சக்தியுடைய பச்சைக் குழந்தையிடம் மலிவு விற்பனை செய்துவிடக்கூடாது என்கின்ற நல்லெண்ணமேயாகும்\nதென்மராட்சியில் வீட்டுப் படலைகளில் வைத்து வாளித் தண்ணீர் தலையில் ஊற்றிய பின்பே இழவு வீட்டிலிருந்து உள்வருவார்கள். இவ்வாறாக விளக்கமுரைத்து விரிவுரைக்காமல் ஒற்றை இழைகளில் சமூகக் கட்டுப்பாடுகளைப் போதுமான நம்பிக்கைகளோடு வேரோடி வைத்திருப்பதே எம் சமூகத்துக்கு எப் பொழுதும் பாதுகாப்பான வழி. தண்டனைகளின் வேகமும், நீதியும் குற்றச் செயல்களைக் குறைக்கும் ஊக்கிகளாகும்போதே பிறழ்வுகளற்ற கலாசாரத்தை தொடர முடியும்.\nவடமராட்சியின் சக்கோட்டையில், வல்லுறவின் பின்னர் சேலையினால் கழுத்தைச் சுற்றி கொடூரக் கொலை செய்யப்பட்ட மாணவியின் இறப்பினை நிகழ்த்திய மிருகம் பிணையில் வெளியிலோ, விளக்கமறியலின் உள்ளேயோ இருப்பது மட்டும் போதுமான தண்டனை என்றால், நெடுந்தீவில் எட்டு வயதுப் பூவை கசக்கி முகர்ந்த பின் கல்லெடுத்து முகம் சிதைத்துக் கொலை செய்யும் துணிச்சல் இன்னொரு விலங்குக்கு எப்படி வந்தது கொடூரர்களை பிணையில் வெளியே எடுக்க சட்டத்தரணிகள் எவருமே முன்வராதிருப்பது மட்டும் போதுமா, இன்றைக்கு முற்றிப்போன இந்தச் சமூகப் புற்றுநோயைக் குணப்படுத்த\nஒரு சமூகம் தன்னையே அறியாமல் அதன் ஆழ் மனதில் கொண்டிருக்கும் நம்பிக்கைகள், மதிப்பீடுகளுக்கு \"சமூக நனவிலி மனச் செயற்பாடுகள்' என்று பெயர். இன்றைய தமிழ்ச் சமூகத்தினது மனம், ஆள்மனமாக இப்படியாகத்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது போலும். பெண்களுக்கு எதிரான வயது வேறுபாடுகளின்றிய வன்முறைகளும், அவற்றிற்குப் போதுமான தீர்வளிக்கமுடியாததுமான எமது நம்பிக்கை மதிப்பீடுகளும், அடிமை மரபணுக்களில் அப்படியே உறையத் தொடங்கியிருக்கின்றன.\nஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் \"அவை', வாய்ப்புக் கிடைக்கும் போது தன் குரூர முகத்தை காட்டிச் சிரிக்கின்றன. பிரத்தியேக வகுப்பு வாத்தி, பத்தாம் வகுப்புப் பிள்ளையை இழுத்துக்கொண்டோடுவதும், காக்கிச் சட்டை சீருடைப் பட்டாளத்தான் பாடசாலை மாணவியை பதிவுத் திருமணம் செய்து கொண்டதற்கு \"பார்ட்டி எப்ப சேர��'' என்று சந்தோஷம் கொண்டாடும் அதே ஊர் இளவல்களும் ,வாங்கிக்கொள்வது வேறு வேறாயினும், விற்றது \"சுயமரியாதை' என்கின்ற ஒன்றைத்தானே\n\"பள்ளிக்கூடம்' என்கின்ற வார்த்தையைத் தவறாக அர்த்தம் எடுத்துக் கொள்பவர்களுள், படித்தவர்களும் இடம்பெறுகின்றார்கள் என்பது இன்றைய வட சமூகத்தின் ஆரோக்கியமிழந்து செல்லும் எதிர்காலத்துக்கான குறிகாட்டிகளே\nமோதி மிதித்து விடாமலும், முகத்தில் உமிழ்ந்து விடாமலும் பொறுமை காக்குமளவுக்கு, பொறுக்கிகள் ஒன்றும் பூஜைக்குரியவர்களில்லை எவ்வளவு சொல்லியும் காதில் போட்டுக்கொள்ளாத அசூசை மிகு ஆண் வர்க்கத்தினை சீர்திருத்தும் வல்லமை, சமூகக் கூச்சல்களுக்கு பயந்து ஒதுங்கிவிடாத பெண்களின் முன்வருகையிலேயே பெரிதும் தங்கியிருக்கப் போகின்றது. திருடனாய்ப் பார்த்து திருந்தும் வரை பொறுத்திருப்பதற்கு, கொள்ளை போவது பொன்னோ, மண்ணோவல்லபெண்\n\"இருபது ஆண் விடுதலைப்புலிப் போராளிகளோடு, ஒரு இரவு முழுவதும் ஒரே பாசறைக் கூடாரத்தில் தங்கியிருந்தேன். ஒரு நிமிடம் கூட நான் தனித்திருப்பதாகவோ, பாதுகாப்பற்றிருப்பதாகவோ மனதளவிலேனும் உணர்த்தப்படவில்லை. எந்தவொரு கண்ணும் ஓர் நொடி கூட என்மேல் கண்ணியம் தவறிப் பட்டதாகவுமில்லை.\nதன்னையும், போராளிகளையும் ஒழுக்கம் மிகுந்தவர்களாக வளர்த்து வைத்திருப்பதில் பிரபாகரனின் ஓர்மம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது''பொய்கலவாத வார்த்தைகளில் மெய் சொன்னவர், பாசறைகள் வரை பழகித் திரும்பும் பாக்கியம் வாய்ந்த இந்தியப் பெண் பத்திரிகையாளர் \"அனிதா பிரதாப்'.\n நாம் தொலைத்துவிட்ட திரவியங்களின் பெறுமதி இன்னமும் எம் பின்னந் தலைகளில் ஓங்கியறைவது இனச்சாபமன்றி வேறென்ன என்னினிய சனத்தின் யாதோவொரு \"அழகிய தமிழ் மகன்' இதன் பிறகு நல்லூரின் வீதிகளில் நாகரிகம் கருதி ஒதுங்கி நடப்பானாகிலும் இந்தப் பந்தியின் அத்தனை வார்த்தைகளும் அடைந்து விடுகின்றன அதனதன் வெற்றியை\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nதிலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 \nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்���ாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...\nதலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன\nயுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்���கிர்வு. போரிய...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nஇன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nதமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ...\nதிரும்பிப்பார்க்கிறேன் -51 - இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nமகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக���கிறான் - நிமலரூபன் ஒரு தமிழ் கைதி ஒரு ஏழை அரச சிறைக்கூடத்தில் அடித்து,அடித்து,அடித்தே கொலை செய்யப்பட்டான் சக கைதிகள் அடிகாயங்களுடன் இன்னும் சாகவில்லை கொலைகா...\nபிரித்தானியாவின் அறிவிப்பு உண்மைக்குப் புறம்பானதா\nஎங்கள் இனத்தின் அடையாளம் விடுதலைப் புலிகள்தான்\nபோராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும் விழுந்த துரையப்...\nஇந்திய - இலங்கை முறுகுநிலை மோசமடைவதற்கான அறிகுறி இ...\n\"டெசோ மாநாட்டு தீர்மானங்களை பரிசீலித்து வருகிறோம்\"...\nதிமுகவின் டெசோ மாநாட்டு தீர்மானம் முக்கியத்துவம் ப...\nஇந்தியாவுடனான தடைகளை எப்படி தகர்க்கப் போகிறது இலங்...\nபோராடுவதைத் தவிர வேறு வழியில்லை\n'இசோ'வாகிய 'டெசோ'... 'சோ'வாக மாறும்\nமீண்டும் வலுப்பெறும் தனிநாட்டுக் கோரிக்கை\nதமிழருக்கு அரசியல் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை\nஇந்தியாவினால் ஒருபோதும், வேடிக்கை பார்த்துக் கொண்ட...\nடெசோ மாநாடு - கருணாநிதிக்கு ஈழத்திலிருந்து ஒரு அகத...\nபோராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும் விழுந்த துரையப்...\nஇலங்கைத் தமிழர் உரிமைகள் பெற என்ன செய்ய வேண்டுமென்...\nகருணாநிதியின் தமிழீழக் கனவும் தமிழரின் கசப்பான உண்...\nநழுவிச்செல்லும் சீபாவும் விடாக் கண்டன் இந்தியாவும்...\nகொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு குறி தவறிய இலக்க...\nகருணாநிதியின் 'டெசோ' மாநாடு - ஈழத்தமிழர்கள் கருத்த...\nவடக்கு கிழக்கில் தற்போதும் இராணுவ நிலைகள் அதிகம் க...\nகோமாவில் இருந்த அரசியல் கைதி நேற்று அதிகாலை உயிரிழ...\nஇன்னும் மாறாத அணுகுமுறை நல்லிணக்கத்துக்குப் புதிய ...\nகைநழுவிப் போன இலங்கையின் இரட்சகர்\nஉலகின் இரண்டு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளின் திருவிளை...\nஇந்திய மேகங்களும் தமிழ் கொக்குகளும்\nஅசைந்து கொடுக்காத தமிழர்களின் எழுச்சி\nஇந்தியா ஈழத் தமிழருக்கு உதவுமா\nசிறிலங்காவில் சிறுவர் பாலியல் துன்புறுத்தல்களும் வ...\nகாலத்தால் அழியாத காவிய நாயகர்கன் லெப் கஜன்\nபோராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப...\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nவிடுதலை வீரா்களிற்கு எமது வீர அஞ்சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/author/muthu/page/28/", "date_download": "2018-07-17T01:54:32Z", "digest": "sha1:3RPCNCJIGOZEGTAWRK6UEEOVAXKGRGA5", "length": 3149, "nlines": 62, "source_domain": "hellotamilcinema.com", "title": "ohoproductions | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 28", "raw_content": "\n‘களவாடிய காசுகளில் களவாடிய பொழுதுகள்’\nசுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன், அதாவது 2009 மார்ச் 25, அன்று …\nபக்கம் 28 வது 28 மொத்தம்« முதல்«...பக்கம் 10பக்கம் 20...பக்கம் 24பக்கம் 25பக்கம் 26பக்கம் 27பக்கம் 28\n100 நாள் படம் ஓடுவது எல்லாம் சாத்தியமில்லை\nஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr17/32906-2017-04-20-05-45-17", "date_download": "2018-07-17T02:06:38Z", "digest": "sha1:HY3FFX5PXC3Z7NBW2RE7KD7GYHSDX33N", "length": 18122, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "இந்து மத வேதங்களே மாட்டிறைச்சியை அனுமதிக்கின்றன", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2017\nமாட்டுக் கறியும், பார்ப்பனியமும், இந்துத்துவ பாசிசமும் – சில வரலாற்று உண்மைகள்\nபார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்பதை கைவிட்டது ஏன் - I\nமாடுகளை பறிமுதல் செய்யும் மதவெறியர்கள்\nஇராமனுக்கு கோயில் கட்ட துடிப்பவர்கள், ‘அவன்’ விரும்பிய மாட்டிறைச்சிக்கு ஏன் தடை போட வேண்டும்\nஇனவரைவியல் நோக்கில் தமிழர் உணவுகளில் பசுவின் பங்களிப்பும் அரசியலும்\nஇந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உண்டதில்லையா\nமக்கள் பயன்பாட்டில் மாட்டிறைச்சி - உணவு, மருந்து, பண்பாடு…\nபார்ப்பனர்கள் காய்கறி உணவு உண்பவர்களாக ஏன் மாறினார்கள்\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2017\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2017\nஇந்து மத வேதங்களே மாட்டிறைச்சியை அனுமதிக்கின்றன\n“பசு, கன்று, குதிரை மற்றும் எருமையை உண்ணுவது இந்திரனின் வழக்கம்” என்றும் (6:17:1) “பெண்ணின் மணவிழாவில் காளை யும், பசுவும் வெட்டப்படுகின்றன” என்றும் குறிப்பிடுகிறது ரிக் வேதம்.\n“மாமிசம் உண்பது பாவமில்லை; ஏனெனில் உண்பது உண்ணப்படுவது என இரண்டுமே பிரம்மனால் படைக்கப் பட்டிருக்கின்றன” என்றும், “மதச் சடங்குகளை முறை யாகச் செய்யும் ஒருவர், மாமிசத்தை உண்ண வில்லை யெனில், இறப்பிற்குப் பின்னர், தனது இருபத்தி ஒன்றா வது மறு பிறவியில் பலி விலங்காகப் பிறக்க நேரிடும்” என்றும் மநுதர்மம் கூறுகிறது.\nதிருமணத்துக்கு முதல் நாள் “மதுவர்க்கம்” என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின் போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படி கூவுவதற்கு காரணம் என்ன அவர்கள் எதை வெட்டு கிறார்கள் அவர்கள் எதை வெட்டு கிறார்கள் “விவாஹே கௌஹு... க்ருஹே கௌஹு... திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத் தான் வெட்டுகிறார்கள் - தாத்தாச்சாரி (நூல்: இந்துமதம் எங்கே செல்கிறது “விவாஹே கௌஹு... க்ருஹே கௌஹு... திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத் தான் வெட்டுகிறார்கள் - தாத்தாச்சாரி (நூல்: இந்துமதம் எங்கே செல்கிறது\nமாட்டுக்கறி சாப்பிடச் சொல்லும் விவேகானந்தர்\n“உடலை வருத்தி உழைக்கும் மக்கள் மாட்டுக் கறியை சாப்பிட அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் பக்தர்களாக வாழ விரும்புவோர் மாட்டுக்கறி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.” (விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 4)\n“ஒரு காலத்தில் ‘பிராமணர்கள்’ மாட்டுக் கறி சாப்பிட்டார்கள். ‘சூத்திரர்’களை திருமணம் செய்து கொண்டார்கள். ‘பிராமணர்’களுக்கு சூத்திரர்கள் மாட்டுக் கறி உணவை சமைத்தார்கள்.” (விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 9)\n“நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நமது பழங்கால பழக்க வழக்கத்தின்படி மாட்டுக் கறியை சாப்பிடாதவன் நல்ல இந்து அல்ல.” (He is not a good Hindu who does not eat beef) - தொகுதி-3-அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ‘ஷேக்ஸ்பியர் கிளப்’பில் பிப்.2, 1900 அன்று ஆற்றிய உரை) - ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏப்ரல் 2015\nமாட்டு இறைச்சி ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா முதல் இடம்\nகாங்கிரஸ் கட்சி இந்திய நாட்டை ஆண்ட வரை மாட்டு இறைச்சியில் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருந்தது. பசுக்களைக் காப்பாற்று வதாகச் சொல்லிக் கொண்டு அப்பாவி மக்களின் உணவு உரிமையைத் தடை செய்யும் மோடி அரசு வந்த பிறகு உலக அளவில் முதல் இடத்தைப் பிடித் துள்ளது. 2014-2015இல், ஆண்டுக்கு 24 இலட்சம் டன் மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது மோடி அரசு. மாட்டுக் கறி வணிகத்தில் உலகிலேயே முதல் இடம். நமது பண்பாட்டையும் உரிமையையும் பறிப்பதற்கு பசுப் பாது காப்பு நாடகம். (‘தி இந்து’, 10.8.2015)\nமாட்டு இறைச்சிக்கு எதிரான பார்ப்பன அரசியலை முறியடிப்போம்\nஆரிய சமாஜம் என்ற அமைப்பை உண்டாக்கியவர் தயானந்த சரஸ்வதி. மூலசங்கரன் என்ற இந்த குஜராத் பார்ப்பனர் தான் மாட்டு இறைச்சி எதிர்ப்பை ஒரு அரசியலாக்கியவர். 1882இல் கோ ரக்ஷினி சபை என்ற அமைப்பை ஏற்படுத்தி, இஸ்லாமியர் களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் எதிராக அப்பாவி மக்களைத் திரட்டு வதற்காக பசுப் பாதுகாப்பு என்ற அரசியலைத் தொடங்கினார். 1920க்குப் பிறகு இந்து மகாசபாவும், 1925க்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்.சும் இந்தியாவின் அடித்தட்டு மக்களின் பண்பாடாகவும், அத்தியாவசியமான உணவாகவும் இருந்த மாட்டிறைச்சி உணவை எதிர்த்த மதவாத அரசியலை நடத்தி வருகின்றனர்.\nஇந்து மத வேதங்களோ, சாஸ்திரங் களோ, சங்கத் தமிழ் இலக்கியங்களோ, பழந்தமிழர் பண்பாடோ மாட்டு இறைச்சியைத் தடுக்கவே இல்லை. வரவேற்கவே செய்துள்ளன. தமிழர் களின் பண்பாட்டில் முக்கிய அடை யாளம் மாட்டிறைச்சி தான். ஏறு தழுவலில் தமிழர்களின் உரிமையைக் காக்க வேண்டும் என்று களம் கண்ட தமிழர்களே நமது தொன்மை மிக்க பண்பாட்டு அடையாளமான மாட்டு இறைச்சி உணவு என்ற உரிமையை மீட்கவும் களம் காண்போம் என அழைக்கிறது - திராவிடர் விடுதலைக் கழகம்\nதிராவிடர் விடுதலைக் கழகம், கொளத்தூர், சேலம் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/08/blog-post_27.html", "date_download": "2018-07-17T01:33:11Z", "digest": "sha1:XXR36YH4HNNZ2OPIJYH5FK7AVICNHCEU", "length": 6283, "nlines": 60, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: மிண்டனாவோ:சிவிலியன்களை ராணுவம் கூட்டுக்கொலைச்செய்ததாக ஆம்னெஸ்டி குற்றச்சாட்டு", "raw_content": "\nமிண்டனாவோ:சிவிலியன்களை ராணுவம் கூட்டுக்கொலைச்செய்ததாக ஆம்னெஸ்டி குற்றச்சாட்டு\nநேரம் முற்பகல் 8:04 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nமணிலா:தெற்கு பிலிப்பைன்ஸில் மோரோ இஸ்லாமிக் லிபரேசன் ஃப்ரண்ட் போராளிகளுக்கும் பிலிப்பைன்ஸ் ராணுவத்தினருக்குமிடையே நடைபெறும் மோதலில் அப்பாவிகளான சிவிலியன்கள் ஆயிரக்கணக்கானோர் ராணுவத்தின் கொடூரமான அக்கிரமத்திற்கு இரையாவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் குற்றஞ்சாட்டியுள்ளது.\nராணுவத்தினரால் ஏராளமானோர் கொலைச்செய்யப்பட்டதாகவும்,பலர் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாகவும் ஆம்னெஸ்டி தனது அறிக்கையில் கூறியுள்ளது.\nபோராளிகளுடன் தொடர்புடையவர்கள் எனக்குற்றஞ்சாட்டப்பட்டு சிவிலியன்கள் பலரையும் ராணுவம் கொலைச்செய்துள்ளது. போராளிகளுக்கும் பிலிப்பைன்ஸ் ராணுவத்தினருக்குமிடையே மோதல் நடைபெறும் மிண்டனாவோவில் ஏழு லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.அகதிகளாக்கப்பட்ட பலரும் சட்டவிரோதமாக கொல்லப்படுகின்றார்கள் அல்லது காணாமல் போகின்றார்கள்.\nஇரகசிய சிறைச்சாலைகளுக்கு சாதாரண குடிமக்களை ராணுவம் கடத்திச்செல்கிறது. பல வீடுகளையும் ராணுவம் தீக்கிரையாக்கியுள்ளது. போராளிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதல் முடிந்த பிறகு தங்களது சொந்த கிராமங்களிலுள்ள விவசாய நிலங்களை பாதுகாக்கச்சென்றவர்களை ராணுவம் போராளிகள் என்று குற்றஞ்சுமத்தி சித்திரவதைச்செய்த நிகழ்வுகளை ஆம்னெஸ்டி சுட்டுக்காட்டுகிறது.\n40 வருடங்களாக நடைபெறும் போராட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மனித உரிமை மீறல்கள் படிபடிப்படியாக அதிகரித்துள்ளதாக ஆம்னெஸ்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=8471", "date_download": "2018-07-17T02:21:28Z", "digest": "sha1:KFPZOW7SPEBEELJKAD5J5WPPJ5ZMLV7G", "length": 56028, "nlines": 248, "source_domain": "rightmantra.com", "title": "மிளகளவு கைங்கரியமும் மலையளவு புண்ணியமும்! மார்கழி முதல் நாள் தரிசனம்!! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > மிளகளவு கைங்கரியமும் மலையளவு புண்ணியமும் மார்கழி முதல் நாள் தரிசனம்\nமிளகளவு கைங்கரியமும் மலையளவு புண்ணியமும் மார்கழி முதல் நாள் தரிசனம்\nஎப்போது ஆலயத்திற்கு செல்லவில்லை என்றாலும் மார்கழி மாதம் மட்டுமாவது ஆலயத்திற்கு தவறாமல் செல்லவேண்டும். ஏனெனில் வருடம் முழுவதும் ஆலயத்திற்கு சென்ற பலன் இந்த ஒரு மாதம் சென்றால் கிடைக்கும். அதுவும் மார்கழி அதிகாலை இறைவனை விஸ்வரூப தரிசனத்தில் தரிசிப்பது மிகவும் விஷேஷம்.\nஅவரவர் சௌகரியப்படி தொன்மை வாய்ந்த ஆலயம் ஏதேனும் ஒன்றை அவர்கள் பகுதிக்கு அருகாமையில் தேர்ந்தெடுத்து சென்று வருதல் நலம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆலயம் வணிக நோக்கில் கட்டப்பட்டதாக இல்லாமல் ஆலயத்திற்கு என்று பாரம்பரியம் மிக்கதாக இருப்பது சிறப்பு.\nசென்ற வருடம் மார்கழி மாதம் நாம் நந்தம்பாக்கத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு சென்று அங்குள்ள ஸ்ரீனிவாசப்பெருமாளை தரிசித்தது நினைவிருக்கலாம். அது தொடர்பாக பல பதிவுகள் வெளியிட்டோம்.\nஇந்த ஆண்டு மார்கழியை முன்னிட்டு ஆலய தரிசனத்திற்கு வேறு ஏதேனும் ஒரு கோவிலை தேர்ந்தெடுத்து செல்ல விரும்பினோம். காரணம், ஒரு புதிய கோவிலுக்கு சென்றால் புது விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். உணரலாம் உங்களிடமும் பகிர்ந்துகொள்ளலாம் என்பதே.\nஇது தொடர்பாக நம் மனதில் இருந்தது போரூர் – குன்றத்தூர் சாலையில் இருந்த இராமநாதீஸ்வரர் கோவிலும், மதனந்தபுரம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலும் தான்.\nபெருமாள் கோவில் மிகவும் தொலைவாக இருந்தது. தவிர சென்ற முறை அரங்கனை தரிசித்ததால் இம்முறை ஈசனை தரிசிக்க மனம் ஆவல் கொண்டது.\nஇந்த இராமநாதீஸ்வரர் கோவிலுக்கு நாம் இதுவரை சென்றதில்லை.மேலும் முதல் நாள் தரிசனத்தை நேரம் தவறி சென்று விட்டுவிடக்கூடாது என்றும் விரும்பினோம். எனவே ஒரு நாள் முன்னதாக கோவிலுக்கு சென்று மார்கழி நடைதிறப்பு, மற்றும் அபிஷேக, ஆராதனை நேரம் இவற்றை தெரிந்துகொள்ள விரும்பினோம். மேலு���் கோவிலுக்கு ஏதேனும் தேவைகள் இருப்பின் அதையும் செய்ய ஆர்வம் கொண்டோம். எனவே இது தொடர்பாக விசாரித்தறிய மார்கழிக்கு முந்தைய தினம் ஞாயிறு மாலை அக்கோவிலுக்கு செல்வது என்று தீர்மானித்தோம்.\nஆனால் ஞாயிறு முழுதும் நாம் இராமகிருஷ்ண மடத்தில் ஒரு நிகழ்ச்சியில் இருந்தபடியால், அங்கிருந்து கிளம்பி போரூர் வந்து சேரவே இரவு 8.00 மணியாகிவிட்டது. (அது என்ன நிகழ்ச்சி சற்று பொறுங்கள்… விரிவான பதிவு வருகிறது சற்று பொறுங்கள்… விரிவான பதிவு வருகிறது\nநந்தம்பாக்கம் இராமர் கோவிலில் தீபங்கள் ஏற்றுவதற்கு ஏற்கனவே எண்ணை கேட்டிருந்தார்கள். இன்றும் ஒவ்வொரு சனிக்கிழமையும் அந்த ஆலயத்திற்கு தான் தவறாது சென்றுவருவதால் அதற்கான முழு செலவை தானே ஏற்றுக்கொள்வதாக நண்பர் மாரீஸ் கூறியிருந்தார். மார்கழி முதல் நாள் காலை எண்ணையை ஒப்படைத்துவிடுவது என்று முடிவு செய்திருந்தோம். (எங்கள் முந்தைய பிளான் படி).\nஇதன் பொருட்டு தீப எண்ணை ஒரு டின் வாங்க வேண்டியிருந்தது. “நான் போரூர் வருகிறேன். அங்கு எண்ணை டின் வாங்கிவிடலாம். அப்படியே நாளை காலை ஆலயத்திற்கு செல்வது குறித்து பேசிக்கொள்ளலாம்” என்று நம்மிடம் கூறியிருந்தார். (எண்ணை டின் வாங்குவது சுலபமல்ல. ஆயில் ஸ்டோர்களில் மட்டுமே தீப எண்ணை 15 லிட்டர் டின் கிடைக்கும். தவிர அதை எடுத்து செல்வதற்கு சௌகரியாமாய் ஹோண்டா ஆக்டிவா அல்லது ஸ்கூட்டி போன்ற டூ-வீலர்கள் வேண்டும்” என்று நம்மிடம் கூறியிருந்தார். (எண்ணை டின் வாங்குவது சுலபமல்ல. ஆயில் ஸ்டோர்களில் மட்டுமே தீப எண்ணை 15 லிட்டர் டின் கிடைக்கும். தவிர அதை எடுத்து செல்வதற்கு சௌகரியாமாய் ஹோண்டா ஆக்டிவா அல்லது ஸ்கூட்டி போன்ற டூ-வீலர்கள் வேண்டும்\nநாம் போரூரில் அவரை சந்தித்தபோது, “சென்ற ஆண்டு அரங்கனை சேவித்தோம். இந்த ஆண்டு ஈசனை சேவிப்போமா தவிர இந்த வருடம் ஒரு நாம் போகாத ஒரு புதிய கோவிலாக போனால் வாசகர்களுக்கும் புதுப் புது தகவல்கள்/புகைப்படங்கள் கிடைக்குமே… தவிர இந்த வருடம் ஒரு நாம் போகாத ஒரு புதிய கோவிலாக போனால் வாசகர்களுக்கும் புதுப் புது தகவல்கள்/புகைப்படங்கள் கிடைக்குமே…\nமாரீஸ் இந்த ஆண்டும் கோதண்டராமர் கோவிலுக்கு செல்வது என்று மனரீதியில் தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தாலும் நம் யோசனைக்கு துளி கூட தயக்கம் இன்றி ஒப்புக்கொண்டார்.\nநாமோ சரி… நம் நண்பர்களோ சரி… ஒரு விஷயத்தில் மிக மிக தெளிவாக இருக்கிறோம். எங்களுக்கு ஹரியும் ஒன்று தான். ஹரனும் ஒன்று தான். எங்களுக்கு தெய்வங்களிடம் பேதம் பார்க்க தெரியாது. அப்படி பேதம் பார்ப்பதையே பாபம் என்று கருதுபவர்கள் நாங்கள்.\nஎனவே தான் எம்மால் சிவனை தரிசிக்கும்போதும் உருக முடிகிறது. அவன் மைந்தன் முருகனை தரிசிக்கும்போதும் அதே உருக்கத்தை உணர முடிகிறது. அவன் மாமன் அரங்கனை சேவிக்கும் போதும் சிலிர்க்க முடிகிறது. ‘தூய பக்தி இருந்தால் எல்லா தெய்வமும் அவர்களுக்கு ஒன்றே’ என்று கூறுவார்கள். அந்த நிலையை நாங்கள் எட்டவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.\nஞாயிறு என்பதால் ஆயில் ஸ்டோர்ஸ் எதுவும் திறந்திருக்கவில்லை. எனவே நண்பரிடம், “நாளை மார்கழி பிறப்பதால் இப்போதைக்கு இராமர் கோவிலுக்கு தீப எண்ணை ஒரு லிட்டர் பாட்டில் வாங்கி கொடுத்துவிடுங்கள். இந்த வார இறுதிக்குள் 15 லிட்டர் டின்னை வாங்கி கொடுத்துவிடலாம்” என்றோம். அவர் அந்த யோசனைக்கு ஒப்புக்கொண்டார்.\nஅவர் மேட்டரை செட்டில் செய்தாயிற்று.\nஇதையடுத்து போரூர்-குன்றத்தூர் சாலையில் போரூர் சிக்னலில் இருந்து சுமார் 1 கி.மீ. சென்றால் அருகே உள்ள தெருவின் திருப்பத்தின் இறுதியில் உள்ள இராமநாதீஸ்வரர் கோவிலுக்கு சென்றோம். இது ஒரு சிறந்த குரு பரிகாரத் தலம். சென்னையில் உள்ள நவக்கிரக பரிகாரத் தலங்களில் ஒன்று.\nகுருக்களை பார்த்தால் எங்கோ பார்த்தது போலிருக்கவே… “உங்களை இதற்கு முன்பு எங்கோ பார்த்திருக்கிறோம் சுவாமி…” என்றோம்.\n“கே.கே.நகர் பிள்ளையார் கோவில்ல பார்த்திருப்பீங்க….” என்றார்.\n“அட… ஆமாம்…” நமக்கு குதூகலாமாகிவிட்டது. நமது ஆண்டு விழாவும் பாரதி விழாவும் அங்கு சமீபத்தில் நடைபெற்ற விஷயத்தை கூறினோம். மிகவும் சந்தோஷப்பட்டார்.\nகோவில் நடைதிறப்பு மற்றும் இதர விபரங்களை குறித்து கேட்டு தெரிந்துகொண்டோம். அதிகாலை 4.30க்கு கோவில் திறக்கப்பட்டு 5.00 மணிக்கு திரை விலக்கப்பட்டு அபிஷேகம் நடைபெறும் என்றும் தொடர்ந்து ஒரு 15 நிமிடம் இடைவெளிக்கு பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மீண்டும் தீபாராதனை காட்டப்படும் என்றும் கூறினார்.\nநாம் மார்கழி முழுக்க கோவிலுக்கு வரவிரும்பும் விஷயத்தை கூறினோம்.\n“தாராளமா வாங்க… அபிஷேகம் நடக்கும்போது திருவெம்பாவை, திருப���பள்ளியெழுச்சி, சிவபுராணம் இதெல்லாம் பாடலாம். இங்க அக்கம் பக்கத்துல இருந்து மக்கள் வருவாங்க. அவங்க கூட நீங்களும் உட்கார்ந்து படிக்கலாம். அபிஷேகம் தினமும் நடக்கும். இருந்து பார்த்துட்டு, பிரசாதம் கூட சாப்பிட்டுட்டு போகலாம்\nஅவர் சொன்னது அத்தனையும் நமக்குத் தான் அல்வா போலாச்சே…. மிக மிக சந்தோஷமாய் தலையசைத்தோம்.\nநமது தளம் பற்றியும் நமது பணிகள் பற்றியும் பகவத் கைங்கரியத்தில் நம் வாசகர்களுக்கு உள்ள ஈடுபாடு பற்றியும் எடுத்துக்கூறி, தேவைகள் ஏதேனும் இருப்பின் தயை கூர்ந்து தெரிவிக்கவேண்டும் என்றும் நம்மால் இயன்றதை செய்ய காத்திருக்கிறோம் என்றும் கூறினோம்.\nமேலும் நம் தளம் சார்பாக மாதந்தோறும் மேற்கொண்டு வரும் உழவாரப்பணி குறித்தும் கூறினோம். அவருக்கு தெரிந்த தொன்மை வாய்ந்த உழவாரப்பணி தேவைப்படும் கோவில்களை நமக்கு REFER செய்வதாக கூறியிருக்கிறார்.\nமார்கழி மாத தேவைகள் குறித்து பேசியபோது, பிரசாதம் செய்ய தினசரி மிளகு தேவைப்படுவதாகவும் ஒரு நாளைக்கு குறைந்தது 50 கிராம் மிளகு, 50 கிராம் சீரகம் தேவைப்படுகிறது என்றும் கூறினார்.\nநம் அவற்றை வாங்கித் தருவதாக கூறினோம். வாங்குவதாக இருந்தால் 50 50 கிராம் பாக்கெட்டுகளாக வாங்கிக்கொள்ளும்படியும், தினமும் ஒரு ஒரு பாக்கெட்டை மடப்பள்ளியில் கொடுக்க சௌகரியமாய் இருக்கும் என்றும் கூறினார்.\nவேறு தேவைகள் குறித்து கேட்டபோது, தீபம் ஏற்ற எண்ணை தேவைப்படுவதாக கூறினார். ஆஹா… இதைவிட ஒரு கைங்கரியம் கிடைக்குமா இதையடுத்து இந்த மார்கழியில் விளக்கு ஏற்ற ஒரு டின் எண்ணை வாங்கித் தருவதாக கூறியிருக்கிறோம்.\nதொடர்ந்து அவரிடம் வேறு விஷயங்களை பிரகாரத்தில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருக்கும்போதே மூலவரின் நடையை சாத்திவிட்டார்கள்.\nமாரீஸ் பதறிப்போய்விட்டார்…. “சுந்தர்… சுந்தர்…. நடையை அடைச்சிட்டாங்க பாருங்க… நாம தரிசனம் பண்ணவேயில்லையே இன்னும்….” என்றார்.\n“பரவாயில்லை விடுங்க… அதான் நாளைக்கு வரப்போறோமே… பார்த்துக்கலாம்….” என்றோம் சிறிதும் பதட்டப்படாமல்.\nஆனால் மாரீஸ்ஸுக்கு மனம் சமாதானமடையவில்லை என்பது அவரது முகத்தை பார்த்தபோதே புரிந்தது.\n“சரிங்க ஸ்வாமி. நாங்க உத்தரவு வாங்கிக்கிறோம். சிவனருளால் காலை சந்திப்போம்…” என்று கூறி விடைபெற்றுக்கொண்டு கிளம்பினோம்.\nவெளியே வந்து அவரவர் டூ-வீலர்களை ஸ்டார்ட் செய்து…. டீ கடை ஏதேனும் இருக்கிறதா என்று தேடினோம். காரணம், ஒரே பசி. ஆனால் நேரமாகிவிட்டபடியால் ஒரு கடையும் இல்லை. ஞாயிறு வேறு.\nஅப்படியே பைக்கை வந்த திசைக்கு நேர் எதிர் திசையில் மெதுவாக ஓட்டிக்கொண்டே ஏதேனும் டீக்கடை இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தோம். ஒரு சில வினாடிகள் கழிந்திருக்கும்… ஒரு மிகப் பெரிய கோவிலின் இராஜகோபுரம் ஒன்று (அதே தெருவில்) கண்ணில் தென்பட்டது. (தெரு சற்று வளைவாக இருக்கும் என்பதல சிவன் கோவிலில் இருந்து பார்க்கும்போது இது கண்களுக்கு தெரியவில்லை.)\nபெயரை பார்த்ததில் ‘அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில், போரூர், சென்னை 116’ என்று பெயர் காணப்பட்டது.\n“மாரீஸ்… இந்த கோவிலோட ஆர்ச்சை நான் அந்த பக்கம் மெயின்ரோட்டுல போகும்போது பார்த்திருக்கேன். ஆனால் இது இவ்வளவு பெரிய கோவிலா இருக்கும்னு நினைச்சி கூட பார்க்கலை… சான்ஸே இல்லை…” என்று நம் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினோம்.\nகோவிலை தாண்டும்போது கோவிலின் அழகு நம்மை ஈர்க்க, டூ-வீலரை சற்று நிதானித்தோம். மூலவர் சன்னதி திறந்திருந்தது தெரிந்தது. (அப்போது நேரம் எப்படியும் 8.45 PM இருக்கும்)\n“வாவ்…. சன்னதி திறந்திருக்கு… வாங்க வாங்க… ஒரு செகண்ட் போய் முருகனை தரிசனம் பண்ணிட்டு ஓடி வந்துடலாம்… அங்கே சிவனை தான் பார்க்கமுடியலே…” என்று கூறியபடி பதிலுக்கு காத்திராமல் உள்ளே ஓடினோம்.\nமாரீஸும் நம்மை தொடர்ந்து விரைந்து வந்தார்.\nஅங்கே மூலஸ்தானத்தில் முருகன் சந்தன அலங்காரத்தில் தங்க கவசம் அணிந்து ஜொலி ஜொலியென ஜொலித்துக்கொண்டிருந்தார். (முருகன் என்றாலே அழகு தான். அதுவும் இந்த கோவிலின் முருகன் அழகோ அழகு\nதீபாராதனை முடிந்து விபூதி பிரசாதம் பெற்றுக்கொண்டு கிளம்ப எத்தனிக்கையில் கோவில் பற்றி அர்ச்சகரிடம் விசாரித்தோம்.\nசுமார் 40 வருடங்கள் பழமையான கோவில் என்றும், பூமியை தோண்டும்போது முருகனின் சிலை ஒன்று கிடைத்தது என்றும் அப்படியே அதை பிரதிஷ்டை செய்து கோவிலாக கட்டிவிட்டனர் என்றும் கூறினார்.\nமார்கழி நடைதிறப்பு மற்றும் விஸ்வரூப தரிசனம் பற்றி கேட்டபோது 5.30 க்கு நடைதிறக்கப்படும் என்றார். நாம் அருகே இராமநாதீஸ்வரர் கோவிலுக்கு தினமும் வரவிருக்கும் விஷயத்தை கூறியவுடன், “அங்கே தரிசனம் முடிச்சிட்டு போகும��போது இங்கே வாங்கோ… சரியா இருக்கும்” என்றார்.\nநமக்கு ஒரு கணம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. பின்னே அப்பா, பிள்ளை இருவரையும் மார்கழி முழுதும் தரிசிக்கப்போகிறோமே… \nகோவிலை சுற்றி பார்த்தபோது, கோவில் மிக நல்லமுறையில் பராமரிக்கப்படுவது தெரிந்தது.\nதிருமுருக கிருபானந்த வாரியார் இந்த கோவிலின் மணிமண்டபத்தை திறந்து வைத்திருப்பது கல்வெட்டை பார்த்தபோது தெரிந்தது. அப்படியே கோவிலின் அழகில் மெய்மறந்தபடி பிரகாரத்தை சுற்றிவந்து மீண்டும் முருகனை பிரிய மனமின்றி அவன் அழகை ரசித்துக்கொண்டிருந்தோம்.\nசற்று நேரம் கண்குளிர தரிசித்துவிட்டு எதிரே திரும்பினால்…. அட… நம்ம மஹா பெரியவா. மஹா பெரியவா படம் ஒன்று பெரிதாக லேமினேட் செய்யப்பட்டு மாட்டப்பட்டிருந்தது. அதுவும் நதிதீரத்தில் அவர் தபஸ் செய்துகொண்டிருப்பது போன்று அற்புதமான படம். அருகிலேயே வாரியார் சுவாமிகளின் படம் ஒன்றும்.\nவாரியாரையும் மஹா பெரியவரையும் ஒருங்கே சந்தித்தது நாம் செய்த பாக்கியம் தான். அதுவும் ஞாயிறு கார்த்திகை நட்சத்திரம் வேறு.\nஅந்த கண்கொள்ளா காட்சியை மொபைலில் எடுத்துக்கொண்டிருக்கும்போது… (நம் கேமிரா பழுதடைந்துள்ளது. அதை சர்வீஸ்க்கு கொடுத்துள்ளோம்.) யாரோ… “சார்…சார்…” என்று கூப்பிடுவதை போல இருக்க… “இங்கே ஃபோட்டோல்லாம் எடுக்கக்கூடாது” என்று சொல்வார்கள் போல…. என்று நினைத்து சற்று திரும்பிப் பார்த்தால், அர்ச்சகர்களில் ஒருவர் ஒரு பக்கெட்டை கைகளில் கொண்டு வந்து, ஒரு பெரிய கரண்டியில் இருவருக்கும் பஞ்சாமிர்தம் தந்தார். கூடவே இன்னொரு பாத்திரத்திலிருந்து கொஞ்சம் சர்க்கரை பொங்கல்..\nஒரு கணம் திக்குமுக்காடி போய்விட்டோம்.\nமாரீஸிடம் சொன்னோம்… “பார்த்தீங்களா…. அப்பா கண்டுக்கலேன்னாலும் பையன் கூப்பிட்டு தரிசனம் கொடுத்ததோடல்லாமல் பஞ்சாமிர்தமும் கொடுத்துட்டார்… இப்போ தெரியுதா கருணாமூர்த்தியப்பா எங்கள் கந்தன் இப்போ தெரியுதா கருணாமூர்த்தியப்பா எங்கள் கந்தன்” (முதல் முறை வரும்போதே பசிக்கு பஞ்சாமிர்தம் கொடுக்கிறான் என்றால் அவன் எப்பேர்ப்பட்ட வள்ளல் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்” (முதல் முறை வரும்போதே பசிக்கு பஞ்சாமிர்தம் கொடுக்கிறான் என்றால் அவன் எப்பேர்ப்பட்ட வள்ளல் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்\nஅவரும் அதை ஆமோதிப்பது போல “ஆமாம்… ஆமாம்…. சுந்தர்” என்றார்.\nகைகளை அலம்பிக்கொண்டு மீண்டும் ஒரு முறை வலம் வந்து கொடிமரத்திற்கு அப்பால் விழுந்து நமஸ்கரித்துவிட்டு கிளம்பினோம்.\n“மாரீஸ்… தினமும் அங்கே முடிச்சிட்டு இங்கேயும் ஒரு எட்டு வந்துட்டு போய்டுவோம்”\n“நிச்சயமா ஜி… கோவிலோட அழகு சான்ஸே இல்லை… இப்படி ஒரு கோவில் இங்கே இருக்குங்கிறதே இத்தனை நாள் தெரியாம போய்டிச்சே…” என்றார்.\n“சரி.. காலை இறையருளால் சந்திப்போம்” என்று கூறி விடைபெற்றோம்.\nநாம் நேரே ஒரு சூப்பர் மார்க்கெட் போய் 50 கிராம் மிளகு, 50 கிராம் சீரகம் தலா பத்து பாக்கெட்டுகள் வாங்கிக்கொண்டோம். (அரைகிலோ மிளகு, அரை கிலோ சீரகம் ரூ.480/- ஆனது.)\nமுதல் நாள் தரிசனத்தை தவறவிட்டுவிடக்கூடாது என்பதால் மறுநாள் காலை 3.30க்கெல்லாம் அலாரம் வைத்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டோம். ஞாயிறு முழுதுமே ஓய்வே இல்லை குறித்த நேரத்தில் எழுந்திருக்க முடியுமா என்ற அச்சத்துடன் தான் உறங்கச் சென்றோம்.\nஆனால் இறையருளால் 3.30 க்கு அலாரம் அடித்தவுடன் எழுந்திருக்க முடிந்தது. மாரீஸ்ஸுக்கும் போன் செய்து அவரும் எழுந்துவிட்டாரா என்பதை உறுதிபடுத்திக்கொண்டோம்.\nகுளித்து முடித்து கோவிலில் 4.30க்கு ஆஜர். பின்னாலேயே மாரீஸும் வந்துவிட்டார்.\nஅர்ச்சகரை சந்தித்து முதல் வேலையாக வாங்கி வந்திருந்த மிளகு சீரகம் பாக்கெட்டுகளை கொடுத்தோம். அவர் உடனே மடப்பள்ளியில் அதை சேர்த்துவிட்டார். இன்னும் ஒரு கிலோ வாங்கி தரவேண்டியிருக்கிறது. “இதை முதலில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மீதியை அடுத்த வாரம் வாங்கித் தருகிறோம்” என்று கூறியிருக்கிறோம்.\nசன்னதியில் 5.00 மணிக்கு திரை விலக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க அபிஷேக ஆராதனைகள் துவங்கியது. எனக்கு நினைவு தெரிந்து இப்படி மங்கள வாத்தியங்கள் முழங்க சிவபெருமானுக்கு நடக்கும் ஆராதனைகளை நாம் பார்ப்பது இதுவே முதல் முறை என்று கருதுகிறோம்.\nமார்கழி அதிகாலை சிவாலயத்தில் இருப்பதே சிறப்பு. அதுவும் சிவாலயத்தில் நாதஸ்வர மிருதங்க சப்தத்தை கேட்பது அதை விட சிறப்பு. அதுவும் அபிஷேக ஆராதனையியின் போது அதை கேட்ப்பது அதைவிட சிறப்பு.\nஎத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா எத்தனை எத்தனை இனிமை… நாடி நரம்பெங்கும் மங்கள இசை ஊடுருவ, அபிஷேகங்கள் துவங்கியது. பால், தயிர், இளநீர், சந்தனம், விபூதி என அனைத்து அபிஷேகங்களும் நடைபெற்றது. அபிஷேகம் நிறைவடைந்தவுடன் சுவாமிக்கு அலங்காரம் நடைபெற்றது. ஒரு 15 நிமிட இடைவேளை கழித்து திரை விலக்கப்பட்டது.\nஅப்பப்பா…. பட்டாடை உடுத்திக்கொண்டு சாம்பிராணி புகைக்கிடையே பரமன் காட்சியளித்த விதம்… என்ன ஒரு தரிசனம்…. இந்த கோவிலில் ஒரு விசேஷம் என்னவென்றால் சுவாமிக்கு முன்பாக பெரிய திரிசூலம் ஒன்றையும் வைப்பார்கள். ஆகவே பார்க்கும்போதே ஒரு வித பரவசம் அனைவருக்கும் ஏற்படும் என்பது உறுதி.\nதீபாராதனை முடிந்து அனைவருக்கும் பிரசாதம் தரப்பட்டது. அடுத்து தீர்த்தம் தரப்பட்டு, சடாரி வைக்கப்பட்டது. சடாரி வைணவ ஆலயங்களில் மட்டுமே உண்டு. ஆனால், சிவாலயத்தில் சடாரி வைக்கப்படுவது இங்கு மட்டும் தான். ராமர் பூஜித்த தலமாதலால் அதை போற்றும் விதமாக தீர்த்தமளித்து சடாரி வைக்கும் வழக்கம் உண்டாயிற்று.\nஆக, சிவன் கோவிலில் எங்கள் மார்கழி தரிசனம் அமைந்தாலும் பெருமாள் கோவிலில் கிடைக்கும் அதே உணர்வு இங்கும் கிடைத்தது. அதுமட்டுமல்ல இங்கு சுவாமி சன்னதியில் அமர்ந்து பாடும் பெண்கள் திருவெம்பாவை பாடி முடித்தவுடன் திருப்பாவையும் பாடுகிறார்கள். இது எத்தனை மகத்துவம் தெரியுமா\nகோவிலை சுற்றி வந்தோம். அதற்குள் பிரசாதம் விநியோகம் தொடங்கியிருந்தார்கள். வெண்பொங்கல், சுண்டல், மற்றும் அபிஷேக பஞ்சாமிர்தம் ஆகியவற்றை ஒரு இலையில் தந்தார்கள். தேவாமிர்தம் போல அத்தனை சுவை. சாப்பிட்டுவிட்டு கைகளை அலம்பிக்கொண்டு நமஸ்கரித்துவிட்டு கிளம்பினோம்.\nபிறகு அதே தெருவில் உள்ள பாலமுருகன் திருக்கோவிலுக்கும் சென்று முருகப் பெருமானையும் தரிசித்துவிட்டு கிளம்பினோம்.\nஆக ஒரே நாளில் சைவ, வைணவ, கௌமார தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இந்த மார்கழியில் எங்களுக்கு அமைந்தது.\nஉங்களுக்கு புண்ணியம் சேர்த்துவிட்டு வந்திருப்பதாக நேற்று சொன்னோம் இல்லையா\nஉங்கள் அனைவருக்காகவும் சிவன் அபிஷேகத்தில் திளைத்திருந்த சமயம், (அப்போது லோகநாயகன் கள்ளுண்ட வண்டு போல மெய்மறந்திருப்பார்) சில அப்ளிகேஷன்களை போட்டிருக்கிறோம்.\nபிரசாதம் செய்ய மிளகு வாங்கி கொடுத்தது. இதை நாம் முதலில் நமது தனிப்பட்ட முறையில் தான் செய்ய விரும்பினோம். தனிப்பட்ட முறையில் புண்ணியம் சேர்க்க எமக்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைக்கும். ஆனால��� மார்கழி கைங்கரியத்தில் உங்கள் அனைவரின் பங்கு இருக்கட்டும் என்று கருதி நமது ரைட்மந்த்ரா அக்கவுண்ட்டில் இருந்து ரூ.500/- ஐ எடுத்து மிளகு சீரகம் வாங்கி தந்திருக்கிறேன். (ரைட்மந்த்ரா அக்கவுண்ட்டில் சுந்தரகாண்டம் நூல்கள் வாங்கவே பணம் கொஞ்சம் இருக்கிறது. மற்றபடி தற்போது இருப்பு இல்லை. பெங்களூரை சேர்ந்த வாசகர் ஒருவர் சமீபத்தில் ரூ.600/- நம் கணக்கில் செலுத்தியிருந்தார். அதை வைத்தே இதை வாங்க முடிந்தது.)\nரைட்மந்த்ரா வங்கிகணக்கு என்பது பால்குடம் போன்றது. அதில் வாசகர்கள் அளிக்கும் தொகை அவர்கள் ஊற்றும் பால் போன்றது. பால் குடத்தில் உள்ள பாலில், இன்னார் ஊற்றிய பால், இன்னார் இட்ட துளி இங்கு தான் சென்றது என்று கூற முடியுமா சிறிதோ பெரிதோ நீங்கள் அளிக்கும் தொகை, பாலானது எப்படி குடத்தில் ஊற்றப்படும்போது ஏற்கனவே உள்ள பாலில் இரண்டற கலந்து பரவி விடுகிறதோ அதே போல நமது கைங்கரியத்தில் கலந்துவிடுகிறது. இந்த பால்குடத்தை வற்றாமல் பார்த்துகொள்வது நிச்சயம் புண்ணியத்திலும் புண்ணியம் தான். ஏனெனில் நாம் செய்யும் பல்வேறு கைங்கரியங்களுக்கு தோள் கொடுத்து அவை இடையூறு இல்லாமல் தொடர்ந்து நடைபெறுவதற்குரிய பலனை இறைவன் நிச்சயம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிப்பான். நாம் செய்யும் கைங்கரியங்கள் எத்தகையது என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nஇந்த குடத்தில் பால் வற்றாமல் பார்த்துக்கொள்வது நம் கடமை. அப்படி பார்த்துக்கொள்ளும் அனைவருக்கும் நம் மனமார்ந்த நன்றி.\nஇந்த குடத்தில் இதுவரை ஒரு துளி அளித்திருந்தாலும் சரி… பல துளிகள் பல படிகள் அளித்திருந்தாலும் சரி… அனைவருக்கும் ஒவ்வொரு மிளகு/சீரகம் கொடுத்த புண்ணியம் சென்று சேரவேண்டும் என்று வேண்டிகொண்டே தான் மிளகையும் சீரகத்தையும் அர்ச்சகரிடம் அளித்தோம். யார் யார் எந்த சூழ்நிலையில் இருந்துகொண்டு அவரவர் பங்களிப்பை செலுத்தினீர்களோ அந்த சூழ்நிலையை பொறுத்து பலன்கள் தாமாகவே வரும் என்பது திண்ணம் (பொருளாதாரம் சரியாக இல்லாமல் சற்று சிரமப்படுபவர்கள் கொடுக்கும் 100/- ரூபாய்க்கும், சற்று வசதிமிக்கவர்கள் கொடுக்கும் அதே 100/- ரூபாய்க்கும் உள்ள வேறுபாட்டை இறைவன் அறிவான் (பொருளாதாரம் சரியாக இல்லாமல் சற்று சிரமப்படுபவர்கள் கொடுக்கும் 100/- ரூபாய்க்கும், சற்று வசதிமிக்கவர்கள் கொடுக்கு���் அதே 100/- ரூபாய்க்கும் உள்ள வேறுபாட்டை இறைவன் அறிவான்\nவாழ்வாங்கு வாழ்ந்துவிட்டு இறுதியில் மேலுலகில் பாவ புண்ணிய கணக்காளரை சந்திக்க நேர்ந்தால், “நீங்கள் செய்த புண்ணியம் ஏதாவது ஒன்றை முதலில் கூறுங்கள்” என்று கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்… அப்போது, “மார்கழி மாதம் சிவாலயம் ஒன்றுக்கு பிரசாதம் செய்ய ஒரு மிளகையும், ஒரு சீரகத்தையும் நான் கொடுத்திருக்கிறேன்” என்று கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்… அப்போது, “மார்கழி மாதம் சிவாலயம் ஒன்றுக்கு பிரசாதம் செய்ய ஒரு மிளகையும், ஒரு சீரகத்தையும் நான் கொடுத்திருக்கிறேன்” என்று பெருமிதத்தோடு கூறுங்கள். இங்கே நீங்கள் அளித்த ஒரு சிறிய மிளகானது அங்கே ஒரு மலையைப் போல உங்களை காக்கும் என்றால் மிகையாகாது.\nரைட்மந்த்ராவின் பணிகளில் உங்கள் பங்களிப்பை வழங்க… கீழ்காணும் முகவரியில் நம் ரைட்மந்த்ராவின் பிரத்யேக வங்கிக்கணக்கை பயன்படுத்திக்கொள்ளுங்கள். விபரங்கள் விரிவாக அளிக்கப்பட்டுள்ளது.\nஉள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவதா\nகட்ட பஞ்சாயத்து தெரியும் – ஏழைகளுக்கு உதவும் ‘சட்ட பஞ்சாயத்து’ தெரியுமா\nவாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா\n வாரியாரின் அற்புதமான விளக்கம் – Rightmantra Prayer Club\nதீமைக்கு நம் எதிர்வினை எப்படி இருக்கவேண்டும் மகா பெரியவா காட்டும் வழி\n6 thoughts on “மிளகளவு கைங்கரியமும் மலையளவு புண்ணியமும் மார்கழி முதல் நாள் தரிசனம் மார்கழி முதல் நாள் தரிசனம்\nஉங்களுக்கும் மாரிஸ் கண்ணனுக்கும் கடவுளின் கடைக்கண் பார்வை உங்கள் மேல் விழ அதிகம் புண்ணியம் செய்துள்ளீர்கள். . அதனால் தான் நீங்கள் சிவனையும் முருகனையும் ஒருசேர தரிசனம் செய்து இருக்கிறீrகள். இன்று நான் 3.30 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்து 5 மணிக்கு சங்கர நாராயணர் கோயில் மற்றும் ராகவேந்திரரை தரிசித்தேன், காலை 4 மணிக்கு என் மகன் ஹரிஷ் வடபழனி முருகன் கோயில் சென்று விஸ்வ ரூப தரிசனம் செய்தான்.\nஎல்லாம் உங்களின் article படிப்பதால் எங்களுக்கும் மார்கழி மாதம் இறைவனை தரிசக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது\nதீபாவளி என்றல் கூட நாங்கள் 4.30 மணிக்கு தான் எழுந்திருப்போம். ஆனால் இந்த மார்கழியில் சீக்கிரம் எழுந்திருப்பதற்கு உங்கள் ரைட் manthra முக்கிய காரணம்.\nஉங்கள் தொண்டு மேலும் மேல��ம் சிறக்க என் வாழ்த்துக்கள்\nஅமர்க்களம் சுந்தர் …அருமையான நடை..புல்லரிக்கும் விதமான வர்ணனை….உங்கள் தொண்டு தொடரட்டும்..தொண்டுகள் தொடர…அன்புள்ளங்களின் அன்பளிப்பும் பெருகட்டும்… _/\\_\nஉங்கள் எழுத்துக்களின் மூலம் உங்களுடனே நடை போடும் உணர்வை, ஒரு தாக்கத்தை உண்டாக்குகிரிர்கள்.\nநீங்கள் கண்ணன் சாரும் போன ஜென்மத்தில் நெறைய புண்ணியம் செய்து இந்த ஜென்மத்தில் நண்பர்களாக அமைந்துள்ளிர்கள். கடவுள் அனுகிரகம் உங்களுக்கு எப்போதும் உண்டு.\nரைட் மந்த்ரா படிக்க படிக்க எல்லோர் மனமும் நிறையும் போது பால் குடம் மட்டும் குறையுமா.நாம் செய்யும் சிறு உதவி கூட நமக்கு மிக பெரிய அளவில் புண்ணியத்தை தரும் எனும்போது சுவாமியின் மிளகு, சிரக பிரசாதம் கண்டிப்பாக நாம் செய்யவேண்டிய கைகர்யம் தான்.\nஇராமநாதீஸ்வரர் கோவில் அவசியம் நாம் தரிசிக்க வேண்டிய திருத்தலம். எல்லோருக்கும் அம்மைஅப்பன் அருள் புரியட்டும்.\nதந்தையையும் மகனையும் ஒரு சேர தரிசிக்கும் பாக்கியம் பெற்று இருக்கிறிர்கள். மிகவும் சந்தோசம்.\nவாழ்வில் எல்லா நலனும் பலனும் பெற்று வாழ சிவனும் முருகனும் அருள் புரியட்டும்.\nஉங்கள் மார்கழி தரிசனம் நன்றாக தொடருவதில் மகிழ்ச்சி. பொதுநலன் கருதி கடுகளவு செய்தாலும் மலை அளவு புண்ணியம் கிடைக்கும். தனிப்பட்ட முறையில் மட்டும் இல்லாமல் தள வாசகர்களுக்கு எனவும் மார்கழியில் நீங்கள் இறைவனிடம் வேண்டுவது எங்களுக்கு கிடைத்த வரபிரசாதம். நன்றி.\nமிகவும் அருமை. உங்கள் கடவுள் தொண்டு சிறக்க வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969027/vedmochka_online-game.html", "date_download": "2018-07-17T01:42:05Z", "digest": "sha1:5MNJCHMMFTDTCCHSVKW3FDDO3WY6IYDI", "length": 10196, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சூனியக்காரி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்��ை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட சூனியக்காரி ஆன்லைன்:\nஒரு உண்மையான சூனிய ஒரு விளக்குமாறு மீது பறக்கும் கொடூரமான பயனற்ற பழைய பெண் மற்றும் ஒரு கொப்பரை போன்ற ஒரு வீட்டில் வாழ வேண்டும். . விளையாட்டு விளையாட சூனியக்காரி ஆன்லைன்.\nவிளையாட்டு சூனியக்காரி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சூனியக்காரி சேர்க்கப்பட்டது: 16.11.2011\nவிளையாட்டு அளவு: 1.02 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 1 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சூனியக்காரி போன்ற விளையாட்டுகள்\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nசிறந்த வேகப் கார் நிறம்\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சூனியக்காரி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சூனியக்காரி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சூனியக்காரி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சூனியக்காரி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nசிறந்த வேகப் கார் நிறம்\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/06/3-3-parulanu-vedanu-raga-balahamsa.html", "date_download": "2018-07-17T01:26:18Z", "digest": "sha1:TW7VGPANJKRSXHDOMEGEFPRXO4V4WTTE", "length": 4049, "nlines": 65, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - பருலனு வேட3னு - ராகம் ப3லஹம்ஸ - Parulanu Vedanu - Raga Balahamsa", "raw_content": "\nதியாகராஜ கிருதி - பருலனு வேட3னு - ராகம் ப3லஹம்ஸ - Parulanu Vedanu - Raga Balahamsa\nப��ுலனு வேட3னு பதித பாவனுடா3\nகரி வரதா3 நீவே 1காங்க்ஷதோ ப்3ரோவுமிக (ப)\nஅமர வர நீது3 நாமாதிஸ1யம்பே3\nஜீவனமு 2ஸேயுசுன்னானு ஸ்ரீ த்யாக3ராஜ வினுத (ப)\nஉனது பெயரின் அதிசயமே (நான்) வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றேன்.\nபதம் பிரித்தல் - பொருள்\nபருலனு/ வேட3னு/ பதித/ பாவனுடா3/\nபிறரை/ வேண்டேன்/ வீழ்ந்தோரை/ புனிதப்படுத்துவோனே/\nகரி/ வரதா3/ நீவே/ காங்க்ஷதோ/ ப்3ரோவுமு/-இக/ (ப)\nகரிக்கு/ அருள்வோனே/ நீயே/ விரும்பி/ காப்பாய்/ இனியும்/\nஅமர/ வர/ நீது3/ நாம/-அதிஸ1யம்பே3/\nஅமரிற்/ சிறந்தோனே/ உனது/ பெயரின்/ அதிசயமே/\nஜீவனமு/ ஸேயுசு/-உன்னானு/ ஸ்ரீ த்யாக3ராஜ/ வினுத/ (ப)\n(நான்) வாழ்க்கை/ நடத்திக்கொண்டு/ இருக்கின்றேன்/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/\n1 - காங்க்ஷதோ - ஆகாங்க்ஷதோ : சம்ஸ்கிருத மற்றும் தெலுங்கு அகராதிகளி்ன்படி, இரண்டு சொற்களுக்கும் பொருளொன்றுதான்.\n2 - ஸேயுசுன்னானு - ஸேயுன்னானு : 'ஸேயுசுன்னானு' சரியான சொல்லாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/07/blog-post_84.html", "date_download": "2018-07-17T01:52:00Z", "digest": "sha1:BEMBZ4CPFJMUBNF24OBW5KLAU2H66PQG", "length": 25563, "nlines": 219, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம் (படங்கள்)", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் ஒரு முதலை ஒரு மனிதனை கொன்றதற்கு பழ...\nஓமனில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாய மருத்து...\nதுரித சேவையின் கீழ் மலேசியா ஹஜ் யாத்ரீகர்கள் வருகை...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் தூய்மையை வலியுறுத...\nசென்னை, மும்பை உட்பட 30 உலக நகரங்களுக்கு எமிரேட்ஸ்...\nஜப்பானுக்கு சுற்றுலா சென்ற சவுதி இளைஞரின் தன்னார்வ...\nசவுதி நாட்டவர் 594,000 பேர் ஹஜ் செய்திட விண்ணப்பம்...\nஅதிராம்பட்டினம் அருகே தீக்காயமடைந்த பள்ளி மாணவி ச...\nஷார்ஜாவில் வாகன பயிற்சி ஓட்டுனர்களுக்கான பரிசோதனை ...\nகத்தார் பிரஜைகளுக்கான ஆன்லைன் ஹஜ் விண்ணப்ப இணையதளம...\nஅமீரகத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா வரும் குழந்த...\nஜித்தா, மதினா விமான நிலையங்களில் ஹஜ் யாத்திரிகர்கள...\nஅதிரையில் காமராஜர் பிறந்த நாள் விழா ~ நாம் தமிழர் ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி...\nமாநில துப்பாக்கி சுடும் போட்டிக்கு அதிரை வீரர் வஜீ...\nகுவைத் கார் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பிறந்த ...\nசென்னையில் திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா\nசவுதியில் AYDA அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படம்...\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nஅதிரையில் நடந்த 2 ஆட்டங்களில் நாகூர், பட்டுக்கோட்ட...\nTNPSC Agri. Officer பதவிக்கான போட்டித் தேர்வு ~ 67...\nஅதிரையில் அமமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசன...\nமாநில Spell Bee போட்டிக்கு தகுதி பெற்ற பிரிலியண்ட்...\nஅதிராம்பட்டினம் பகுதியில் சரக்கு ரயில் மூலம் நிரந்...\nஅதிரையில் ஜூலை 18 ந் தேதி இலவச கண் பரிசோதனை முகாம்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹபீபுன்னிசா (வயது 75)\nஉலகில் அதிக மக்கள் தொகை கொண்ட 10 நாடுகள் பற்றிய கு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)...\nஅதிரை அருகே புனரமைக்கப்படும் ஏரிகள் பணிகள் ஆய்வு (...\nஅதிரை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா...\nஅமீரகத்தில் வெப்பத்திலிருந்து காத்துக்கொள்வதற்கான ...\nஅமீரகத்தில் உச்சத்தை தொட்டது வெப்பம் ~ 51.5° C பதி...\nநியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு (...\nஅதிரையில் நடந்த கால்பந்து போட்டியில் கண்டனூர் அணி ...\nசவுதியிலிருந்து ஓமனுக்கு பாலைவன பெருவெளி ஊடாக 700 ...\nஷார்ஜாவில் பார்க்கிங் கட்டணம் மற்றும் அபராதம் இல்ல...\nசவுதியில் மரணத் தருவாயில் விபத்து ஏற்படுத்திய டிரை...\nதுபையில் வாகனம் மோதியதால் டிராம் சேவை பாதிப்பு\nசவுதியிலிருந்து 8 லட்சம் வெளிநாட்டினர் வெளியேற்றமு...\nஇந்தியர்கள் மணமுடிக்கும் வெளிநாட்டினர் விசா மீது இ...\nமரண அறிவிப்பு ~ பாத்திமா அம்மாள் (வயது 70)\nகல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப...\nஅதிரையில் 3-வது நாள் கால்பந்தாட்டத்தில் காயல்பட்டி...\nபஹ்ரைனுக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு ~ 5,625 பேர் பு...\nCCTV கேமிராவில் சிக்கும் இளைஞர்கள் ~ ஒரு அதிர்ச்சி...\nஅபுதாபியை போல் ஓமனிலும் அறிமுகமாகிறது பெட்ரோல் சேவ...\nஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தன...\nஅமீரக பாஸ்போர்ட் உலகின் 10வது சக்திவாய்ந்த பாஸ்போர...\nஅமீரகத்தில் 47 தனியார் பள்ளிக்கூடங்களில் இமராத்தி ...\nமரண அறிவிப்பு ~ கதீஜா அம்மாள் (வயது 70)\nசவுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான திறனறிதல் போட்டி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் IAS / IPS பயிற்சி வகுப...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nபழைய தகர டின்களை செயற்கை கால்களாக ��யன்படுத்திய சிர...\nதுபையில் 30 ஆண்டுகளுக்கு முன் இளைஞராக கைதாகி முதிய...\nகாரைக்குடி ~ பட்டுக்கோட்டை இரயில் பயண நேரத்தை 2.15...\nஇந்தியாவில் ஹோட்டல்களாக மாற்றப்பட்ட புகழ்பெற்ற அரண...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா அலாவுதீன் (வயது 68)\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா கதிஜா அம்மாள் (வயது...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் ~ கட்டுமானப் பணிகள் ...\nஅதிராம்பட்டினம் கால்பந்தாட்ட தொடர் போட்டியில் தஞ்ச...\nவெற்றி மட்டுமே இலக்கு: ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற...\nTNCSC மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அமைப்பின் தஞ்சை மா...\nகாவல்துறையினர் வாகன தணிக்கையில் தீவிரம் (படங்கள்)\n12.250 லிட்டர் இரத்தம் வழங்கி அதிராம்பட்டினம் இளைஞ...\nஅதிரை இளைஞர்கள் முன்னாள் எம்.எல்.ஏ வை சந்தித்து வா...\nஅதிரையில் திமுக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் (படங...\nதிமுக அதிரை பேரூர் முன்னாள் செயலாளர் DMK மீராஷா வஃ...\nகாதிர் முகைதீன் கல்லூரி மாணவி உலக அளவிலான வலுதூக்க...\nநல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகள், நீதிபோதனைகளை ...\nஹஜ் பயணிகள் வசதிக்காக கூடுதல் விமானங்களை இயக்கும் ...\nதுபை பிரேம் செல்ல இனி ஆப் மற்றும் இணையதளம் மூலம் ம...\n கத்தார் பிரஜைகள் முன் அனுமதி பெற...\nஅபுதாபியின் அனைத்து செக்டர்களில் எதிர்வரும் ஆகஸ்ட்...\n​​திமுக எம்.பி. கனிமொழி துபை வருகை: சிறப்பான வரவேற...\nSSLC, +2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவ...\nராஸ் அல் கைமா நகரிலிருந்து ஜெபல் ஜெய்ஸ் மலைக்கு தி...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nபட்டுக்கோட்டை கோட்டாட்சியராக ஐ.மகாலெட்சுமி பொறுப்ப...\n2019 பொதுத்தேர்தலில் பயன்படுத்த புதிய M3 மின்னணு வ...\nபுஜைரா போலீஸ் கஸ்டடியில் உள்ள வாகனங்கள் மீதான அபரா...\nவிபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் பிரிட்ஜ...\nபட்டுக்கோட்டை பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சிய...\nதமிழக அரசு விருது பெற்ற அதிரை அரசு மருத்துவமனை மரு...\nமுதன் முதலாக துபை மருத்துவமனையில் நடைபெற்ற திருமணம...\nதுபை ஜெபல் அலி Free Zone நிறுவனங்களுக்கு 24 மணி நே...\nபீஹாரில் எஞ்சின் இல்லாமல் பயணிகளுடன் 2 கி.மீ ஓடிய ...\nதடை செய்யப்பட்ட கடல் குதிரை வைத்திருந்தவர் கைது\nஎஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்...\nசவுதியில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹஜ் அமைச்சகத்தின் க...\nசவுதியில் விபத்தால் முடமாகிய வாலிபர் உயர்நில��� படிப...\nதுபையில் வாகன பார்க்கிங் டிக்கெட்டை இனி டேஷ்போர்டி...\nஎமிரேட்ஸ் விமானங்களில் கேபின் பேக்கேஜ்களுக்கு புதி...\nகத்தார் நாட்டு பிரஜைகள் ஹஜ் யாத்திரைக்கு முன்பதிவு...\nஅமீரகத்தில் அந்நியர்களை அனுமதியில்லாமல் வீடியோ, பு...\nஅரசுப் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு தங்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம் (படங்கள்)\nதஞ்சை மாவட்டம், அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் (AFFA) நடத்தும் 15 ஆம் ஆண்டு மாநில அளவிலான தலை சிறந்த அணிகள் பங்கு பெரும் மாபெரும் எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை, அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.\nதொடர் போட்டியில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சென்னை, பள்ளத்தூர், காரைக்குடி, நாகூர், காயல்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்குடி, காரைக்கால், பாண்டிச்சேரி, தூத்தூர் உள்ளிட்ட மொத்தம் 24 அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளனர்.\nஇன்று (ஜூலை.08) நடந்த முதல் நாள் ஆட்டத்தில் வேலங்குடி, மதுரை அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் வேலங்குடி அணியினர் வெற்றி பெற்றனர்.\nமுன்னதாக, சிறப்பு அழைப்பாளர்களாக கால்பந்தாட்ட கழக தஞ்சை மாவட்டத் தலைவர் சிவானந்தம், செயலாளர் வேலுச்சாமி, காதிர் முகைதீன் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முருகானந்தம், சம்சுல் இஸ்லாம் சங்கச் செயலாளர் அப்துல் காதர், அதிரை சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் வ.விவேகனந்தம், முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஜமால் ஹாஜியார், கால்பந்தாட்ட ��யிற்சியாளர் லியாகத் அலி, ஜபருல்லா ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து முதல் ஆட்டத்தை தொடங்கி வைத்தனர்.\nநிகழ்ச்சியினை, அதிரை அகமது ஹாஜா தொகுத்து வழங்கினார். ஆட்டத்தின் நடுவராக வாசுதேவனும், லைன் நடுவர்களாக அதிரை ஷபானுதீன், அசாருதீன் ஆகியோர் பொறுப்பு வகித்தனர். தொடர் போட்டி ஏற்பாட்டினை அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நிர்வாகிகள் முகமது தமீம், சேக் தம்பி, அகமது அனஸ், பாருக், புஹாரி, சமியுல்லாஹ் ஆகியோர் செய்து வருகின்றனர்.\nதொடர் போட்டி முடிவில் சாம்பியன் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.35,015 ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும், ரன்னர் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.25,015 ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும் வழங்கப்பட உள்ளது. மேலும், தொடர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகின்ற ஆட்டநாயகன், தொடர் நாயகன், சிறந்த கோல் கீப்பர் உள்ளிட்ட வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள், கேடயப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன. தொடர் போட்டி இன்று (ஜூலை.08) தொடங்கி வரும் ஜூலை 26 ந் தேதி வரை நடைபெற உள்ளது.\nமுதல்நாள் ஆட்டத்தைக்காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.\nநாளை திங்கட்கிழமை மாலை நடைபெறும் ஆட்டத்தில், காயல்பட்டினம், கோயம்புத்தூர் அணிகள் மோத உள்ளனர். நாளைய ஆட்டம் சரியாக மாலை 5.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்���டும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2014/may/22/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-902155.html", "date_download": "2018-07-17T02:23:32Z", "digest": "sha1:OSNQBNX7I77PO54BFWABV2NL7QQ65AN7", "length": 9403, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nபிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவை புதன்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய கல்வி மாவட்டங்களில் இருந்து 20,153 மாணவர்கள், 23,709 மாணவிகள் என மொத்தம் 43,862 பேர் தேர்வு எழுதினர்.\nஇத்தேர்வு முடிவுகள் கடந்த மே 9-ஆம் தேதி வெளியானது. இதில் 16,794 மாணவர்கள் 21,787 மாணவிகள் என மொத்தம் 38,581 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 87.9 சதவீதம் ஆகும்.\nஇதையடுத்து மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றை அந்தந்த பள்ளிகளின் மூலம் புதன்கிழமை விநியோகிக்கப்பட்டன.\nஇதற்காக பெரிய காஞ்சிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னகாஞ்சிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி. பி.எஸ்.எஸ். நகராட்சி மேல்நிலைப்பள்ளி, பச்சையப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆந்திரசன் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ்.கே.வி. மேல்நிலைப்பள்ளி, மாமல்லன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளி மாணவ, மாணவிகள் காலையில் 10 மணிக்கு முன்பாகவே தங்கள் பெற்றோருடன் வந்து பள்ளி வளாகத்தில் குவிந்தனர்.\nஅதன் பின் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களை பள்ளி நிர்வாகத்தினர் வழங்கினர்.\nஅதை உடனே பள்ளி வளாகத்தில் ஆன்லைனில் பதிவு செய்வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மாணவ, மாணவிகள் ஏற்கனவே 10-ஆம் வகுப்பு பதிவு செய்த வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவைக���ுடன் பிளஸ் 2 சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்தனர். இதற்காக மாணவ, மாணவிகள் ஆகியோர் வரிசையில் நின்று ஒவ்வொருவராக பதிவு பணிகளை மேற்கொண்டனர்.\nஇதேபோல் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.\nஇதேபோல், இப்பணி புதன்கிழமை தொடங்கி, தொடர்ந்து 15 நாள்களுக்கு நடைபெற இருக்கிறது. அதோடு, குறிப்பிட்ட நாள்களுக்குள் பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்குமே ஒரே தேதிதான் பதிவு மூப்பாக வழங்கப்பட இருக்கிறது. அதனால், பதிவு பணிகளை மாணவ, மாணவிகள் அவசரப்படாமல் மேற்கொள்ளலாம் என அதிகாரிகள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/50934", "date_download": "2018-07-17T02:19:52Z", "digest": "sha1:O5C3W7CNHDP7SYRI3HP3J25BMNWMFL2I", "length": 6475, "nlines": 117, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பைத்துல்மாலில் நடைபெற்ற தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி - Adiraipirai.in", "raw_content": "\nFIFA உலக கோப்பை 2018 போட்டியில் பிரான்ஸ் வெற்றி\nகுப்பைக்குள் புதைய போகும் அதிரையர்களின் நிலங்கள்… எச்சரிக்கை\nதிருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரை வஜிர் அலி\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\nஅதிரை ரயில்பணிகள் தொடங்க முதல் முக்கிய காரணமாக இருந்த அஹமது அலி ஜாஃபரை தெரியுமா\nஜித்தாவில் நடைபெற்ற அதிரை அய்டாவின் மாதந்திர கூட்டம்\nசாலை விபத்தில் சிக்கிய அதிரை பிலால் நகர் இளைஞர் ஆசிப் வஃபாத் ஆனார்\nமதுக்கூரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய MLA C.V.சேகர்\nஅதிரையில் தூங்கும் பேரூராட்சி… துயரத்தில் கடற்கரைத்தெரு வாசிகள்\nமதுக்கூரில் பயங்கர தீ விபத்து… 8 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை பைத்துல்மாலில் நடைபெ��்ற தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி\nஅதிரை பைத்துல்மாலில் தொடர்ந்து பெண்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கும் வகையில் தையல் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தையல் பயிற்சி முகாம் நிறைவடைந்ததை அடுத்து சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 36 பெண்களுக்கு தையல் பயிற்சி சான்றிதழ் வங்கப்பட்டதுZ இதில் ஹாஜி.S.K.M.ஹாஜா முஹைதீன் தலைமை வகித்து உறையாற்றினார். அப்துல் ஹமீது, முஹம்மது முஹைதீன், முனாஃப், அஹமது ஜலீல், சிபகத்துல்லாஹ், சாகுல் ஹமீது, முஹம்மது முஹைதீன் ஆகியோர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nசவூதி அரேபியாவில் பனிப்பிரதேசங்களாக மாறியுள்ள பாலைவனங்கள்\nஅதிரையில் சாலை மறியல் செய்தவர்கள் கைது\nகுப்பைக்குள் புதைய போகும் அதிரையர்களின் நிலங்கள்… எச்சரிக்கை\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/51825", "date_download": "2018-07-17T02:20:09Z", "digest": "sha1:S4IKFTITD7SKW264NCJ5J2CNHAHERXQB", "length": 9497, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "சவூதி அரேபிய வான்வெளியில் இஸ்ரேல் விமானம் செல்ல கோரிக்கை - Adiraipirai.in", "raw_content": "\nFIFA உலக கோப்பை 2018 போட்டியில் பிரான்ஸ் வெற்றி\nகுப்பைக்குள் புதைய போகும் அதிரையர்களின் நிலங்கள்… எச்சரிக்கை\nதிருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரை வஜிர் அலி\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\nஅதிரை ரயில்பணிகள் தொடங்க முதல் முக்கிய காரணமாக இருந்த அஹமது அலி ஜாஃபரை தெரியுமா\nஜித்தாவில் நடைபெற்ற அதிரை அய்டாவின் மாதந்திர கூட்டம்\nசாலை விபத்தில் சிக்கிய அதிரை பிலால் நகர் இளைஞர் ஆசிப் வஃபாத் ஆனார்\nமதுக்கூரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய MLA C.V.சேகர்\nஅதிரையில் தூங்கும் பேரூராட்சி… துயரத்தில் கடற்கரைத்தெரு வாசிகள்\nமதுக்கூரில் பயங்கர தீ விபத்து… 8 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nசவூதி அரேபிய வான்வெளியில் இஸ்ரேல் விமானம் செல்ல கோரிக்கை\nசவுதி அரேபியா வான் பகுதியில் இஸ்ரேல் விமானங்கள் பறக்க உதவுமாறு சர்வதேச அமைப்புக்கு ���ஸ்ரேல் விமான நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா & இஸ்ரேல் உறவு காரணமாக சவுதி வான் எல்லைக்குள் இஸ்ரேல் விமானங்கள் பறக்க கடந்த 70 ஆண்டுகளாக அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து இஸ்ரேல் நகரமான டெல் அவிவுக்கு நேரடி விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா விமானங்கள் சவுதி வான் பகுதி வழியாக பறந்து டெல் அவிவ் விமானநிலையத்தை அடையும் என கூறப்படுகிறது. இதற்கு சவுதி அரசிடம் ஏர் இந்தியா அனுமதி பெற்றுள்ளதா என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.\nஇந்நிலையில் ஏர் இந்தியாவுடன் போட்டியிடும் வகையில் இந்த குறைவான தூரம் கொண்ட வழித்தடத்தை பயன்படுத்திக் கொள்ள சவுதி அரசிடம் அனுமதி பெற உதவ வேண்டும் என்று இஸ்ரேல் விமான நிறுவனமான ‘இஎல் ஏஎல்’ சி.இ.ஒ உசிஸ்கின், சர்வதேச வான் போக்குவரத்து சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவிடமும் இதற்கு முயற்சி செய்ய வலிறுத்தப்பட் டுள்ளது என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சங்கத்தில் 120 நாடுகளில் 280 விமான நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇஸ்ரேல் விமானம் வாரத்தில் 4 விமானங்களை மும்பைக்கு இயக்கி வருகிறது. சவுதி வான் வழியாக வ ந்தால் இதற்கு 5 மணி நேரமாகும். தடை காரணமாக எத்தியோப்பியா வழியாக இந்திய கிழக்கு பகுதிக்குள் நுழைந்து இஸ்ரேல் விமானங்கள் வருவதால் பயண நேரம் 7 மணி நேரம் ஆகிறது. இதனால் பயண கட்டணம் அதிகரிக்கிறது. சவுதி வழியாக வந்தால் செலவு குறையும் என்று அந்நிறுவனம் கணக்கீடு செய்கிறது. இஸ்ரேல் & இந்தியா இடையிலான விமான போக்குவரத்து தொடங்குவது குறித்து ஏர் இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும் இந்த விமான போக்குவரத்து தொடங்கப்பட்டால் இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு ஏற்படும் என்று கருதப்படுகிறது.\nபட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்\nFIFA உலக கோப்பை 2018 போட்டியில் பிரான்ஸ் வெற்றி\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2017/05/", "date_download": "2018-07-17T02:12:29Z", "digest": "sha1:KCAYB3QK5W7F2GVCQ4I56RRZP573PEAS", "length": 12077, "nlines": 289, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: May 2017", "raw_content": "\nLabels: கவிதை, சைக்கிள், நாகேந்திரபாரதி\nதிங்கள், 29 மே, 2017\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, வாழ்க்கை, விளையாட்டு\nசெவ்வாய், 16 மே, 2017\nLabels: கவிதை, குழந்தை, நாகேந்திரபாரதி\nLabels: ஓவியம், கவிதை, நாகேந்திரபாரதி\nஊர் முழுக்க மீன் வாசம்\nLabels: கவிதை, குளம், நாகேந்திரபாரதி\nவெள்ளி, 5 மே, 2017\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, வெயில்\nவியாழன், 4 மே, 2017\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பறவை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகடலும் கரையும் ---------------------------- கரையைத் தொட்டுப் பார்க்கும் ஆசை நோக்கத்தில் இருப்பைச் சுட்டிக் காட்டும் இதயத் தாகம் நு...\nவீட்டுச் சாப்பாடு ------------------------------ கொல்லையில் மேயும் கோழியும் வாத்தும் விருந்தாளி வந்தால் விருந்தாய் மாறிடும் தொழுவத்...\nகோயில் வாழ்க்கை ------------------------------------- கர்ப்பக் கிரகத்தில் ஆரம்பிக்கும் வாழ்க்கை உட் பிரகாரத்தில் ஓடி விளையாடி வெளிப...\nகுழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடி...\nவிவசாயி கனவு ----------------------------- வானம் பார்த்ததும் வயலை உழுததும் விதை விதைத்ததும் நாத்து நட்டதும் களை எடுத்ததும் மருந்து...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/what-do-immediately-burn-wounds-017475.html", "date_download": "2018-07-17T01:38:14Z", "digest": "sha1:KMF7NOH35MWRRVZXENAGQY3ZQKSSHP6O", "length": 15702, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக இதை செய்திடுங்கள்! | What to do immediately for burn wounds - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக இதை செய்திடுங்கள்\nதீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக இதை செய்திடுங்கள்\nதீப்புண். மிகவும் பயங்கராமனது அதே சமயம் வலி மிக்கது. உடனடியாக நாம் தரப்போகின்ற முதலுதவி சிகிச்சை வாழ்நாள் முழுமைக்கும் நினைவுகளில் இருக்கச் செய்திடும். தீப்புண் உண்டான பிறகு தரப்படுகிற சிகிச்சைகளை விட, முதலில் தருகின்ற முதலுதவி தான் மிகவும் முக்கியமானது.\nவீட்டில் கவனக்குறைவாக ஏதேனும் சூடான பாத்திரத்தை தொட்டதாலோ அல்லது சூ��ான பதார்த்தங்கள் கொட்டியதாலோ தீப்புண் உண்டானால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டில் தீக்காயம் ஏற்ப்பட்டால் உடனடியாக அந்த புண்ணை கவர் செய்திடுங்கள். மற்ற பாக்டீரியா தொற்று அதில் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . உடனடியாக ப்ளாஸ்டிக் கவர் மூலமாகவோ அல்லது சுத்தமான துணியாலோ அந்த புண்ணை மூடிடுங்கள்.\nகாயம் அதிகமில்லை லேசான வீக்கம் மட்டும் அல்லது எரிச்சல் மட்டும் இருக்கிறதென்றால் இதனை செய்யலாம். தீப்புண் உண்டான இடத்தை குழாய் நீரில் காட்டிடுங்கள். சுமார் பத்து நிமிடம் வரை குளிர்ந்த நீரினால் காயமேற்ப்பட்ட இடத்தை கழுவிடுங்கள்.\nபின்னர் அந்த இடத்தில் ஐஸ் வைக்கலாம். ஆண்ட்டிபயாட்டிக் க்ரீம் இருந்தால் தடவலாம். கவனம், காயம் ஆழமாக இல்லாதிருந்தால் மட்டுமே இப்படிச் செய்ய வேண்டும்.\nஅதிக சூட்டினால் கொப்புளங்கள் உண்டாகி அது உடைந்து அதிலிருந்து சீழ் அல்லது தண்ணீர் வந்தால் உடனேயே கழுவிடுங்கள். நன்றாக கழுவிய பின்னர். சுத்தமான துணியைக் கொண்டு மூடிட வேண்டும்.\nஉடலில் தீக்காயம் ஏற்ப்பட்டால் முதலில் சருமத்தை குளிர்ச்சியாக்க வேண்டும். காயத்தை சுத்தமாக கழுவிய பின்னர் குளிர்ந்த நீரில் குளித்திடுங்கள். இது உங்கள் மனநிலையையும் மாற்றிடும்.\nசூடான தண்ணீர் கொட்டி விட்டது என்றால் உடனடியாக குளிர்ந்த நீரினால் கழுவி விட்டு அங்கே அதிக கெமிக்கல் இல்லாத டூத் பேஸ்ட் அப்ளை செய்திடலாம்.\nசூடான பாத்திரத்தை தொட்டதாலோ அல்லது சூடான பதார்த்தங்கள் கொட்டியதாலோ தீக்காயம் உள்ளாகியிருந்தால் இதனை செய்திடலாம். ரத்தக்காயமில்லாமல் சிவந்திருந்தால் இதனைச் செய்யுங்கள்.\nஉருளைக்கிழங்கினை சுத்தமாக கழுவி தோல் நீக்கி காயத்தின் மீது வைக்கலாம். இதற்கு சமைக்காத உருளைக்கிழங்கு தான் பச்சையாக அப்படியே பயன்படுத்த வேண்டும். வேக வைத்தவற்றை பயன்படுத்தக்கூடாது. உருளைக்கிழங்கின் தோலைனைக் கூட இதற்கு பயன்படுத்தலாம்.\nபாலில் இருக்கும் சில தாதுக்களால் தீக்காயங்கள் குறைந்திடும். தீக்காயம் ஏற்ப்பட்டபின் குளிர்ந்த நீரினால் கழுவி பின்னர் காயமேற்ப்பட்ட பகுதியை பாலில் முங்கச் செய்திடலாம். சுமார் பதினைந்து நிமிடம் இ��்படியிருந்தால் எரிச்சல் குறைந்திடும்.\nதீக்காயம் ஏற்ப்பட்ட பகுதியில் அதிக எரிச்சல் இருந்தால் இதனை செய்திடுங்கள் . வீட்டில் பயன்படுத்திய டீ பேக் இருந்தால் அதனைக் கூட பயன்படுத்தலாம். சூடாக இருந்தால் குளிர்ந்த நீரில் கழுவி குளிர்ச்சியாக்கிக் கொள்ளுங்கள்.\nபின்னர் அதனை காயமேற்ப்பட்ட இடத்தில் பத்து நிமிடங்கள் ஒத்தடம் கொடுகக்வும். டீயில் இருக்கும் டேனிக் ஆமிலம் காயத்தின் எரிச்சலை கட்டுப்படுத்தும்.\nஎல்லாரின் வீட்டிலும் இருக்கும். தீக்காயம் ஏற்ப்பட்டு சருமம் சிவந்திருந்தாலோ அல்லது அதிக வலியோ எரிச்சலோ உண்டானால் காயத்தின் மீது தயிர் தடவலாம். இது சீக்கிரமே காய்ந்திடும்.\nகாய்ந்ததும் மீண்டும் இரண்டாவதாக மூன்றாவதாக தயிர் அப்ளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஓம் எனும் ரெண்டு எழுத்துக்குள்ள இவ்ளோ அற்புதங்கள் ஒளிஞ்சிருக்கா\n... அப்போ இத நீங்கதான் மொதல்ல படிக்கணும்\nகர்ப்ப காலத்தில் லெமன் ஜூஸ் குடிக்கலாமா\nமெகா சைஸ் தொப்பையைக் கூட ஒரே வாரத்தில் கரைக்கும் புளியம்பழ ஜூஸ்...\n... இதோ இருக்கு நம்ம பாட்டி வைத்தியம்...\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்... இதோ உங்களுக்காக...\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஎல்லா டயட்டை ட்ரை பண்ணியும் எடை குறையவே இல்லையா... அதுக்கு இந்த சின்ன தப்புதான் காரணம்...\nமலேரியா வந்தா ஏன் மஞ்சள் காமாலையும் சேர்ந்தே வருதுன்னு தெரியுமா\nஉலர்திராட்சை ஊறவெச்ச தண்ணிய வெறும் வயிற்றில் குடிச்சிட்டு வாங்க... இதெல்லாம் நடக்கும்...\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்...\nஇப்படி ஸ்கின்ல சொறி வர்றதுக்கு என்ன காரணம்... வந்தா என்ன செய்யணும்... வந்தா என்ன செய்யணும்\nபூண்டு அதிகமா சாப்பிட்டா இந்த பிரச்னையெல்லாம் நீங்க சந்திக்க வேண்டியிருக்கும் பரவாயில்லையா\nRead more about: ஆரோக்கியம் மருத்துவம் வீடு பால் health skin home\nSep 27, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇதயத்தின் நண்பன் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ வேண்டுமா.. இதோ அதற்கான 9 டிப்ஸ்...\nநாரதரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்புகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/17104321/1157430/collections-low-routes-city-bus-service-stop.vpf", "date_download": "2018-07-17T02:02:37Z", "digest": "sha1:4RUNPPEBWPNPYHYQWQVGWSNC3BPJVAT2", "length": 15117, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "வசூல் குறைவான வழித்தடங்களில் மாநகர பஸ் சர்வீஸ் நிறுத்தம் || collections low routes city bus service stop", "raw_content": "\nசென்னை 17-07-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவசூல் குறைவான வழித்தடங்களில் மாநகர பஸ் சர்வீஸ் நிறுத்தம்\nமாற்றம்: ஏப்ரல் 17, 2018 11:08\nவசூல் குறைவான பெரும் பாலான வழித்தடங்களில் மாநகர பஸ் சர்வீஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க. தொழிற் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. #TNTransport #Busfare\nவசூல் குறைவான பெரும் பாலான வழித்தடங்களில் மாநகர பஸ் சர்வீஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க. தொழிற் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. #TNTransport #Busfare\nசென்னை மாநகர போக்கு வரத்து கழகம் சார்பில் பயணிகள் போக்குவரத்து சேவைக்காக 3,365 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.\nசென்னை மாநகரின் 40 கி.மீட்டர் தூரம் வரையிலான பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தினமும் 50 லட்சம் பயணிகள் மாநகர பஸ் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ் சர்வீஸ் வழித்தடங்களில் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மாநகர பஸ் போக்கு வரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. டிக்கெட் வசூல் வருவாய் மிகவும் குறைந்துள்ளதால் வசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதை காரணம் காட்டி மாநகர போக்குவரத்து அதிகாரிகள் பஸ் சர்வீசை நிறுத்தம் செய்துள்ளனர்.\n17 சி ஐயப்பன்தாங்கல்- பிராட்வே, 12 சி சாலிகிராமம்- மயிலாப்பூர், 565ஏ ஆவடி- சுங்குவார் சத்திரம், 565 ஆவடி-ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த பஸ்கள் வேறு இடங்களுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து தி.மு.க. தொழிற் சங்க பொதுச்செயலாளர் எம்.சண்முகம் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-\nசென்னை மாநகர போக்கு வரத்து கழகத்தில் சமீப காலமாக பெரும்பாலான பஸ் வழித்தடங்களில் வசூல் இழப்பு ஏற்பட்டதாக கூறி சர்வீசுகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.\nகுறிப்பாக 17சி, 12சி, 565ஏ, 565 ஆகிய வழித்தட பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இது கண்டனத்துக்குரியது. உடனடியாக மீண்டும் அந்த வழித்தடங்களில் பஸ்களை இயக்க வேண்டும்.\nஇவ்வாறு அவர் ��ூறினார். #TNTransport #Busfare\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: 26 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் வெற்றி\nபுதுச்சேரியில் 3 காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து ஆளுநர் கிரண்பேடி ஆணை\nடெல்லியில் விமானப்பணிப்பெண் தற்கொலை வழக்கில் கணவர் மாயங் சிங்வி கைது\nகாஷ்மீரில் தேசிய மாநாடு கட்சி தலைவர் வீட்டின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - போலீஸ்காரர் பலி\nமூடநம்பிக்கைகளுக்கு எதிரான அசாம் மாநில சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nசென்னையில் அதிமுக எம்பிக்கள் கூட்டம் முதல்வர், துணை முதல்வர் தலைமையில் தொடங்கியது\nபுதினுடன் பேச்சுவார்த்தை- பின்லாந்து அதிபர் அரண்மனைக்கு சென்றார் டிரம்ப்\nஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களை மீண்டும் அழைத்தது ஏன்\nபெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை\nசென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வருமானவரி கணக்கு தயாரிப்பு உதவி மையம் திறப்பு\nவருமான வரித்துறை சோதனை: காண்டிராக்டர், உறவினர் வீடுகளில் ரூ.120 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் பறிமுதல்\nசென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமி கற்பழிப்பு - காவலாளிகள் உள்பட 6 பேர் கைது\nதிமுக எம்எல்ஏக்கள் உயர்த்தப்பட்ட முழு சம்பளத்தை வாங்க வேண்டும் - ஸ்டாலினிடம் தொழிற்சங்கம் வலியுறுத்தல்\nபோக்குவரத்து கழக ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்\nநிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் - பஸ் தொழிலாளர்கள் மீண்டும் ஸ்டிரைக் அறிவிப்பு\nசென்னையில் பல பகுதிகளுக்கு மாநகர பஸ் சேவை நீட்டிப்பு\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்த 2.44 காரணி ஊதிய உயர்வு சரியானதே - நீதிபதி அறிக்கை\nசமூக வலைதளத்தில் விமர்சனத்துக்கு உள்ளான தோனி - விராட் கோலி பதிலடி\nகாவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்கள் வெளியேற்றம்\nயாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் - ரஜினிகாந்த் பேட்டி\nஎஸ்.பி.கே. நிறுவன அலுவலகங்களில் வருமான வரி சோதனை - 80 கோடி ரூபாய் பறிமுதல்\nவினாடிக்கு 1 லட்சம் கனஅடி உபரி நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை\nரஜினிக்காக இப்படியா செய்வார் விஜய்சேதுபதி\nஜீவாவின் திடீர் முடிவு - கலக்கத்தில் ரசிகர்கள்\nசுந்தர்.சி. உடன் அட்ஜஸ்ட் பண்ண சொன்னார்கள் - ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்\nவெறு���் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்\n2021 சட்டசபை தேர்தலுக்கு இப்போதே வேட்பாளரை அறிவித்த தினகரன்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2007/12/", "date_download": "2018-07-17T01:33:11Z", "digest": "sha1:2VYID5CDPWH4IBYF2YWAVJPG3WWNB734", "length": 85448, "nlines": 433, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: December 2007", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nலின் சீ (Lin Chi) என்ற பிரபல ஜென் துறவிக்குச் சிறு வயதில் இருந்தே படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு. அவரிடம் ஒரு சிறு படகு இருந்தது. அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் இருப்பார். பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான்.\nஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது.\nதியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. யாரோ அஜாக்கிரதையாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார். பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது.\n\"என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன். அந்தப் படகு எனக்கு குருவாக இருந்தது. இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ, மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் \"இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது\" என்று எனக்குள் ��ூறி கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது\" என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார்.\nஜென் தத்துவங்கள் ரத்தினச் சுருக்கமானவை; கருத்தாழம் மிக்கவை. இந்தக் காலிப் படகின் பாடமும் நன்றாகச் சிந்தித்தால் நமக்கு விளங்கும்.\nபொதுவாக நாம் நமக்கு ஏற்படும் கோபத்தை இரண்டு விதங்களில் கையாள்கிறோம். ஒன்று, காரணமாகத் தோன்றும் மனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம். அல்லது கோபத்தை அடக்கிக் கொண்டு விழுங்கிக் கொள்கிறோம்.\nபிறர் மீது கோபித்து, அனல் கக்கி ஓயும் போது பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை. குற்ற உணர்வு, பச்சாதாபம், தேவை இருந்திருக்கவில்லை என்கிற மறுபரிசீலனை என்று பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுகிறோம். இது ஒரு புறமிருக்க இதன் விளைவாக அந்தப்பக்கமும் கோபமும், வெறுப்பும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தால் விளைவுகள் விபரீதமே.\nஏற்படும் கோபத்தை அடக்கி நமக்குள்ளே விழுங்கிக் கொண்டாலும் கோபம் மறைவதில்லை. உள்ளே சேர்த்து வைத்த கோபம் என்றாவது எப்போதாவது வெளிப்பட்டே தீரும். அது இயற்கை.\nஅது நம் கோபத்திற்குக் காரணமான நபர் மீதிருக்கலாம். அல்லது பாவப்பட்ட வேறு யார் மீதாகவோ இருக்கலாம். விழுங்கியது வெளிப்படவே செய்யும். நமக்குள்ளே தங்கி இருந்ததன் வாடகையாக அல்சர் முதலான நோய்களைத் தந்து விட்டே கோபம் நம்மை விட்டு அகலும்.\nஆக இந்த இரு வழி முறைகளும் நம்மைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்கின்றன. பின் என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதில் தான் காலிப்படகுப் பாடம்.\nகோபமே அவசியமில்லை, கோபத்திற்கு யாரும் காரணமில்லை என்று உணர்ந்து அந்தக் கணத்திலேயே தெளிவடைவது தான் கோபத்திற்கு மருந்து.\nஒரு நண்பர் வந்து நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலும் நாம் சிரித்து பதிலுக்கு நாமும் ஏதாவது கிண்டலாக சொல்வோம். ஆனால் ஒரு நாள் நாம் பல பிரச்னைகளால் மனநிலை சரியில்லாமல் இருந்தால் அன்று அந்த நண்பரின் கிண்டல் நம்முள் ஒரு எரிமலையையே ஏற்படுத்தக்கூடும். அவரது வார்த்தைகளுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும். மனம் வீணாகப் புண்படும். கடுகடுப்புக்கு முகமும், கடுஞ்சொற்களுக்கு நாக்கும் தயாராகும்.\nஇந்தச் சிறிய தினசரி அனுபவம் ஒரு பேருண்மைஅயை வெளிப்படுத்துவதை நா���் சிந்தித்தால் உணரலாம். அடுத்தவரது சொற்களோ, செயல்களோ மட்டுமே கோபத்திற்குக் காரணம் என்றால் அவற்றை எப்போதும் கோபமாகத் தான் எதிர்கொள்வோம். ஆனால் உண்மையில் கோபமும், கோபமின்மையும் நம் மனப்பான்மையையும், மனநிலையையும் பொறுத்தே அமைவதை நம் தினசரி வாழ்விலேயே பார்க்கிறோம்.\nவறண்ட கிணற்றில் விடப்படும் வாளி வெற்று வாளியாகவே திரும்பும். நீருள்ள கிணற்றில் விடப்படும் வாளியே நீருடன் திரும்பும். உள்ளே உள்ளதை மட்டுமே வாளியால் வெளியே கொண்டு வர முடியும். வாளியால் நீரை உருவாக்க முடியாது.\nஅடுத்தவர்கள் வாளியைப் போன்றவர்கள். அவர்களது சொற்களும் செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத் தான். அது கோபமாகட்டும், வெறுப்பாகட்டும், அன்பாகட்டும், நல்லதாகட்டும், தீயதாகட்டும்.\nஅவர்கள் நம்மில் வெளிக் கொணர்வது நாம் நம் ஆழ்மனதில் சேர்த்து வைத்திருப்பதையே. அந்த விதத்தில் அவர்கள் நமக்கு உதவியே செய்கிறார்கள். நமக்குள் என்ன உள்ளது என்பதை அவர்கள் நமக்கு உனர்த்துகிறார்கள்.\nகம்ப்யூட்டர்கள் பதிவு செய்யப்பட்ட ப்ரோகிராம்கள்படி இயங்குகின்றன. அதுபோல நாமும் நம் ஆழ்மனதில் பதிவு செய்து கொண்டுள்ள ப்ரோகிராம்கள் படியே உந்தப்பட்டு செயல்படுகிறோம். அதில் எத்தனையோ பதிவுகள் தவறனவை என்பதை உணராமலேயே பலரும் வாழ்ந்து முடித்து விடுகிறோம்.\nஇதெல்லாம் கோபப்படத் தக்கவை, சொற்களாலோ, செயல்களாலோ தகுந்த பதிலடி தரத் தக்கவை என எத்தனையோ விஷயங்களை நாம் ஆழ்மனதில் பதிவு செய்து வைத்து இருக்கிறோம். அதன்படி அப்போதைய சூழ்நிலையையும், மனநிலையையும் பொறுத்து சிந்திக்காமல் பேசி விடுகிறோம் அல்லது செயல்பட்டு விடுகிறோம்.\nஎனவே ஒவ்வொன்றையும் நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம், நமது பதில் நடவடிக்கைகள் எப்படி அமைகின்றன என்பது நம்மைப் பொறுத்தே இருக்கிரது. காரணமாகத் தெரியும் மற்றவர்கள் முன்பு குறிப்பிட்டது போல் காலிப்படகுகள் அல்லது வாளிகளே.\nஇந்த உண்மையை நம் ஆழ்மனதில் பதிய வைத்து தவறாக மற்றவர்களைக் காரணம் காணும் ப்ரோகிராம்களைத் திருத்திக் கொள்வது மிகவும் நல்லது.\nகோபம் தற்காலிகமாய் பைத்தியம் பிடிப்பது போன்றது என்பார்கள். கோபப்படுவது அதை அடையாளம் காட்டுவதற்குச் சமம். ஆராய்ந்த��� அறியாமல், கோபத்தைக் காட்டாமல் அடக்குவது என்பது உண்மையில் கோபத்தை ஒத்திப் போடுதலே.\nஎனவே இரண்டையும் தவிர்த்து விட்டு அமைதியாகவும் தெளிவாகவும் சூழ்நிலையைக் கையாளுங்கள். ஒருவர் கோபமூட்ட முனைகையில் அவரது செய்கை முக்கியமல்ல, அதை நீங்கள் எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்பது தான் முக்கியம் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.\nபல நேரங்களில் மௌனமே உத்தமம். புன்னகையே சிறந்த பதில். வார்த்தைகளில் பதில் அவசியம் என நீங்கள் உணரும் போது சற்றும் கோபம் கலக்காமல் அமைதியாய் தெளிவாய் பதில் அளியுங்கள். உங்கள் அமைதியைக் குலைக்கும் அதிகாரத்தை நீங்களாக மற்றவர்களுக்குத் தந்தால் ஒழிய அவர்கள் அதைப் பெற முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.\nஅரிஸ்டாடில் சொன்னது போல் \"கோபப்பட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றில் ஒன்றும் சரியானதாக இருக்காது\" என்பதை உணர்ந்திருங்கள். கோபம் பிறக்கும் அக்கணமே அதன் அவசியமின்மையை உணர்ந்து, அழித்து, அமைதி காக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.\n\"பார்த்தா பிச்சைக்காரி மாதிரித் தெரியுது. ஆனா நீங்க தான் வரச் சொன்னதா அந்தப் பொண்ணு சொல்லுது. பேரு காவேரியாம். வாட்ச்மேன் என்ன செய்யறதுன்னு கேட்கறான்\"\nவேலைக்காரி சொன்னவுடன் அமிர்தம் எதுவும் புரியாமல் விழித்தாள். \"நான் ஏன் பிச்சைக்காரியை வரச் சொல்றேன்..\" என்றபடி யோசித்தவளுக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை.\n\"நீங்க எழுதினதா ஒரு லெட்டரையும் கையில் வச்சிருக்காளாம்\"\nலெட்டர் என்றதும் அமிர்தத்தின் மூளையில் ஒரு பொறி தட்டியது. வீடு முழுவதும் ஏ.சி.யாக இருந்தாலும் அமிர்தத்திற்கு திடீரென வியர்த்தது. இதயம் படபடவென அடித்துக் கொண்டது. \"வரச்சொல்லு\" என்றாள்.\nவேலைக்காரி திகைத்துப் போனாள். இப்படிப் பட்ட மனிதர்கள் அவளுக்குத் தெரிந்த வரை இந்த பங்களாவின் மெயின் கேட்டைத் தாண்டி இது வரை உள்ளே நுழைந்ததில்லை. தன் திகைப்பை மறைத்துக் கொண்டு அந்தப் பெண்ணை அழைத்து வரப் போனாள்.\nஅவள் அழைத்து வரும் வரை அமிர்தத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. மேற்கொண்டு சாப்பிடவும் பிடிக்கவில்லை. அந்தப் பெண் சிறு குழந்தையாக இருந்த போது பார்த்திருக்கிறாள். இப்போது அவள் எப்படி இருப்பாள் என்று பல உருவங்களை மனதில் ஏற்ப்படுத்திப் பார்த்தவளுக்கு நிஜமாகவே பார்க்கப் போகிற���ம் என்ற போது பரபரப்பாய் இருந்தது.\nஅந்தப் பெண் தயக்கத்துடன் வந்தாள். ஏழ்மை தனது முத்திரையை அவள் மீது குத்தியிருந்தது. அமிர்தம் அவளைக் கூர்ந்து பார்த்தாள். கலைந்த தலைமுடி, ஆங்காங்கே கிழிசல் தைக்கப்பட்ட வெளிறிப் போன சேலை, முகத்தில் லேசாய் கலவரம், கையில் ஒரு பெரிய பழைய துணிப்பை...\nகாவேரி மௌனமாகக் கை கூப்பினாள்.\nஅமிர்தத்தின் வயிற்றை என்னவோ செய்தது. சமாளித்துக் கொண்டு வரவேற்றாள். \"வாம்மா உட்கார்\"\nஅந்தப் பெண் உட்காராமல் அவளையே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றாள். இருவருக்கும் என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.\nசுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இந்தப் பெண்ணின் தாயார் இவளை வயிற்றில் சுமந்து கொண்டு இதே பங்களாவிற்கு வந்தது இன்னமும் அமிர்தத்திற்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர்களது கம்பெனியின் வெளியூர் கிளையில் அப்போது அவள் வேலை செய்து கொண்டிருந்தாள். மிகவும் அழகாக இருந்தாள். அன்று அமிர்தத்தின் மாமனார் தான் அவளிடம் கறாராகப் பேசினார். \"அவன் பலாத்காரம் செஞ்சான், கல்யாணம் செஞ்சுக்கறேன்னு சொன்னான்னு சொல்லிப் பிரயோஜனம் இல்லை. இதோ இங்க நிக்கறாளே இவ தான் அவன் சம்சாரம். பேர் அமிர்தம். ஒரு ஆளுக்கு உசிரோட ஒரு சம்சாரம் தான் இருக்க முடியும். அதுக்கு மேல இருக்கிறவங்களுக்கு இந்த சமூகத்தில் பேர் வேற. என்கிட்ட சொன்னதை ஊரெல்லாம் சொல்லிகிட்டு திரிஞ்சேன்னு தெரிஞ்சா என் கம்பெனில பணம் கையாடல் பண்ணிட்டேன்னு உள்ளே தள்ளிடுவேன். இனி இந்தப் பக்கமோ என் கம்பெனிப் பக்கமோ வராம என் கண்ணில் படாம தப்பிச்சுக்கோ\".\nபோவதற்கு முன்னால் அவள் முகத்தில் தெரிந்த வலி அமிர்தத்தை பல நாள் தூங்க விடவில்லை. விசாரித்ததில் அந்தப் பெண் ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள் என்றும் அவர்கள் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் தான் ஆகிறதென்றும் ந்¢ஜமாகவே ஒரு அப்பாவி என்றும் தெரிந்தது. கணவனுடன் இரண்டு நாள் பேசாதிருந்தாள். அந்தப் பெண்ணின் அப்பாவித்தனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிறு குற்றவுணர்வு கூட இல்லாமல் இருந்த தன் கணவனுடன் வாழப் பிடிக்காமல் மூன்றாவது நாள் தாய் வீட்டுக்குப் போய் விட்டாள். தாய்வீட்டாரோ அவளது இரு குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கச் சொல்லி��் திருப்பி அனுப்பினார்கள். அந்தக் காலச் சமூக நிர்ப்பந்தங்கள் அவளைக் கட்டிப் போடவே, இயலாமையுடன் கூனிக்குறுகிப் புகுந்த வீட்டுக்குத் திரும்பி வந்தாள். கனவில் எல்லாம் அந்தப் பெண் வந்து அவள் குடும்பத்தார்களையும் அவள் குழந்தைகளையும் சபித்தாள். சில நாட்கள் கழித்து அந்தப் பெண் ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்ததும் அவள் சுமார் நூறு மைல் தள்ளி ஒரு ஊரில் இருப்பதும் அமிர்தத்திற்குத் தெரிய வந்தது. வீட்டார் யாருக்கும் தெரியாமல் அவளை ஒரு முறை பார்த்து விட்டு வந்தாள். கையோடு சிறிது பணத்தையும் கொண்டு போயிருந்தாள். முதலில் அந்தப் பெண் அதை வாங்க மறுத்தாள்.\n\"உனக்காக இல்லம்மா. இந்தக் குழந்தைக்காக இதை வாங்கிக்கோ. இது என்ன பாவம் செய்தது சொல்லு. என்னால வேறெந்த உதவியும் செய்ய முடியாது. நான் மாசா மாசம் என்னால் முடிஞ்சதை அனுப்பறேன். இந்தக் குழந்தையை நல்லாப் படிக்க வை. இது என் புருசன் செஞ்சதுக்குப் பரிகாரம் காட்டியும் அவள் படிப்புக்கும் அடிப்படை வசதிக்கும் உபயோகமாயிருக்கும். எனக்கும் ரெண்டு குழந்தைகள் இருக்கு. அதுக நல்லா வரணும்னு பிரார்த்தனை இருக்கு. அது பலிக்கணும்னா உன் குழந்தைக்கு நான் ஏதாவது செய்யணும்னு என் மனசாட்சி சொல்லுது. வாங்கிக்கம்மா\"\nகடைசியில் அவள் அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டாள். அன்று முதல் எந்த மாதமும் பணம் அனுப்ப அமிர்தம் தவறியதேயில்லை. வருடா வருடம் அனுப்பும் தொகையையும் அதிகப்படுத்தி வந்தாள். ஆரம்பத்தில் விஷயம் தெரிய வந்த போது கணவனும் வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் அமிர்தம் மிக உறுதியாக இருந்ததால் மறுபடி அந்தப் பெண்ணையும் குழந்தையையும் போய் சந்திக்கக் கூடாது என்ற ஒரு கட்டுப்பாடோடு நிறுத்திக் கொண்டார்கள். அப்படி அவள் போனாள் என்று தெரிந்தால் பணம் அனுப்பக் கூட விட மாட்டோம் என்று பயமுறுத்தினார்கள். ஆனால் அந்தப் பெண்ணைப் பற்றி அமிர்தத்துக்குத் தகவல் தரும் நபர் உடனடியாக வேலையிலிருந்து நிறுத்தப் பட்டார். கிட்டத் தட்ட இருபது வருடங்கள் கழித்து இந்த மாத மணியார்டர் மட்டும் விலாசதாரர் இறந்து விட்டார் என்ற தகவலுடன் திரும்ப வந்தது. கணவனிடம் தகவலைத் தெரிவித்தாள்.\nவேண்டா வெறுப்பாக அவர் கேட்டார். \"இதை என்கிட்ட ஏன் சொல்றே\"\n\"\"அம்மாவும் செத்துட்டா. ஒரு வயசுப் பொண்ணு அனாதரவா தனியா எப்படி இருக்க முடியும்\"\n\"அதுக்கு என்ன செய்யணும்னு சொல்றே\"\n\"அந்தப் பொண்ணுக்கு இனியாவது நாம ஆதரவு தரணும். நான் வரச் சொல்லப் போறேன்\"\nகணவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. \"நீ என்னை நாலு பேர் முன்னாடி அவமானப் படுத்தாம விடமாட்டே\"\n\"அவமானம் நம்ம கீழ்த்தரமான நடத்தையில் இருக்கு. அது வெளிய தெரிகிற போது புதிதாய் வர்றதல்ல. இது உங்கள மாதிரி ஆளுகளுக்குப் புரியாது\"\nதொடர்ந்த வாக்குவாதத்தின் முடிவில் அந்தப் பெண் வந்த பின் ஓரிரு வாரங்களில் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் சேர்த்து விடுவது என்றும் பிறகு ஒரு நல்ல வாழ்க்கை அமைய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் முடிவாகியது.\n\"ந்¢யாயமா நாம போய் கூட்டிட்டு வரணும்\"\nஅவர் பார்வையாலேயே அவளைச் சுட்டெரித்தார். \"பெரிய நியாய தேவதை. லெட்டர் போடு போதும்\"\nஇனி அதிகம் பேசினால் வேதாளம் பழையபடி முருங்கை மரம் ஏறினால் என்ன செய்வது என்று அவளுக்குப் பயம் வந்தது. இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே அதிகம் என்று நினைத்தவளாய் அமிர்தம் உடனடியாக அந்தப் பெண்ணிற்குக் கடிதம் எழுதினாள். எழுதி ஒரு வாரம் கழித்து அந்தப் பெண் வந்திருக்கிறாள்.\nஅவள் மிகுந்த தயக்கத்தோடு சோபாவில் உட்கார்ந்தாள். அந்தப் பங்களாவும், அங்கு தெரிந்த செல்வச் செழிப்பும் அவளுக்கு பிரமிப்பை உண்டாக்கியிருந்ததாய்த் தோன்றியது. தோற்றத்தில் தன் தாயைப் போலவே இருந்தாலும், தாயிடம் காணப் படாத ஒரு உறுதி மகளிடம் தென்படுவதாக அமிர்தத்திற்குத் தோன்றியது. மெள்ள அமிர்தம் பேச்சுக் கொடுத்தாள்.\n\"காவேரி நீ என்னம்மா படிச்சிருக்கே\"\n\"ஒன்பதாவது வரைக்கும் படிச்சிருக்கேன். அம்மா பக்கவாதம் வந்து படுத்தப்புறம் மேல படிக்கலைங்க\"\nஅவள் தாய் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது உண்மையில் அமிர்தத்திற்குத் தெரிந்திருக்கவில்லை. \"எனக்கு ஒரு கடிதம் போட்டிருக்கலாமே. என்னால முடிஞ்ச உதவியைச் செஞ்சிருப்பேனே. படிப்பை நிறுத்தியிருக்க வேண்டாமே\" அமிர்தத்தின் முகத்திலும் பேச்சிலும் நிஜமாகவே ஆதங்கம் தெரிந்தது. தனது மகனும் மகளும் நன்றாகப் படித்து பெரிய நிலையில் மேலை நாடுகளில் இருக்க, இந்தப் பெண் படிக்க முடியாமல் நின்றது அவளுக்கு மிக வருத்தமாக இருந்தது.\nகாவேரி பதில் சொல்லாமல் அமிர்தத்தையே ஆச்சரியத்தோடு பார்த்தாள்.\n\"என்னம்மா என்னை அப்படிப் பார்க்கறே\"\nஉடனடியாகத் தன் பார்வையை விலக்கிக் கொண்டவள் தானும் பதிலுக்குக் கேட்டாள். \"உங்க குழந்தைக என்ன படிச்சிருக்காங்க\"\nதயக்கத்துடன் அமிர்தம் சொன்னாள் \"ரெண்டு பேரும் இஞ்சீனியரா அமெரிக்கால இருக்காங்க\"\nகேட்டு காவேரி சந்தோஷப் பட்ட மாதிரி தெரிந்தது. \"எப்பவாவது வருவாங்களா\n\"வருஷத்துக்கு ஒரு தடவை வருவாங்க. போன மாசம் தான் வந்துட்டுப் போனாங்க\" என்ற அமிர்தம் அப்போது தான் அவள் ஒரு பையைத் தவிர வேறு எதுவும் கொண்டு வராததைக் கவனித்து கேட்டாள். \"வெறும் இந்தப் பையோட வந்திருக்கியே. உன்னோட பாக்கி சாமான் எல்லாம் எங்கே\nஒரு கணம் தயங்கி விட்டுச் சொன்னாள். \"கொண்டு வரலைங்க\".\n\"ஏம்மா, நான் விவரமா எழுதியிருந்தேனே\"\n\"இல்லைங்க எனக்குத் திரும்பப் போகணும்\"\nஅமிர்தம் திகைத்துப் போய்க் கேட்டாள். \"எங்கே போறே\n\"எங்க ஊருக்குத்தான். எனக்கு அங்க ஒரு ஸ்கூல்ல ஆயா வேலை கிடைச்சிருக்கு. இப்பப் போனா ராத்திரிக்குள்ள போய் சேர்ந்து நாளைக்கு வேலைக்குப் போயிக்கலாம். லீவு எடுக்க முடியாது.\"\nஅமிர்தம் மறுப்பு சொல்ல வாயைத் திறந்தாள். அவளைப் பேச விடாமல், \"ஒரு நிமிஷம்...\" என்று சொல்லி விட்டு ஒரு ஓரமாக வைத்திருந்த துணிப்பையை எடுத்தாள்.\n\"நீங்க கண்டிப்பா தப்பா நினைக்கக் கூடாது. இதைத் திரும்பத் தரலைன்னா எனக்கு சமாதானம் கிடைக்காது. நீங்க மறுப்புச் சொல்லாம வாங்கிக்கணும்\"\n\"என்ன இது...\" என்ற படி பையைத் திறந்த அமிர்தம் திகைத்துப் போனாள். உள்ளே கட்டு கட்டாகப் பணம். \"எனக்கு ஓண்ணும் புரியலை\"\n\"இது நீங்க இது வரை எங்களுக்கு அனுப்பிச்ச பணம். இதிலிருந்து ஒரு பைசா கூட நாங்க எடுக்கலை. காரணம் அனுப்பினது நீங்கன்னாலும் இது உங்க கணவரோட பணம். அந்த ஆளோட பணத்தை எடுத்துக்க மனசு ஒத்துக்கல. எங்கள வேண்டாத ஆளை எங்களுக்கும் வேண்டாம். அவரோட காசு வேண்டாம். எத்தனையோ நாள் பட்டினி கிடந்துருக்கோம். மருந்துக்குக் காசு இல்லாம கஷ்டப் பட்டிருக்கோம். ஆனாலும் இதிலிருந்து பணம் எடுத்து உசிரோட இருக்க மனசு பிரியப்படல\"\nகாவேரியின் வார்த்தைகளில் ஒரு பெருமிதம் இருந்தது. வந்த போதிருந்த பலவீனமான குரல் போய் இப்போது குரல் கணீரென்றிருந்தது.\n\"ந்£ங்க கேக்கலாம் ஏன் இந்தக் காசை அன்னைக்கே திருப்பி அனுப்பிச்சிருக்க வேண்டியது தானேன்னு. பணம் திருப்பி அனுப��புனா உங்க மனசு சங்கடப்படும்னு அம்மா நினைச்சாங்க. அவங்களத் தேடி வந்து பணத்தக் குடுத்து ஒரு பச்சக் குழந்தை கஷ்டப் படாம வளரணும்னு நினைச்ச உங்க மனசு வருத்தப்படக் கூடாதுன்னு அம்மா என்னைக்கும் சொல்லுவாங்க...\" சொல்லச் சொல்ல அவளுக்குத் தொண்டையை அடைத்தது.\nசுதாரித்துக் கொண்டு தொடர்ந்தாள். \"இதை சேத்து வச்சு ஏதாவது அனாதை இல்லத்துக்குக் குடுத்துறலாம்னு அம்மா நினைச்சாங்க. பெருசான பெறகு நான் ஒத்துக்கல. யாரு பணத்த யாரு தர்மம் செய்யறது செய்ய என்ன உரிமையிருக்குன்னு எனக்குத் தோணிச்சு. அதனால இதைத் திரும்பத் தரணும்னு நான் பிடிவாதமாய் இருந்தேன். அம்மா இதை திரும்ப உங்களுக்குத் தர்றது உங்கள அவமானப்படுத்தற மாதிரின்னு சொல்லி அப்ப தடுத்துட்டாங்க. ஆனா எனக்கு அப்படித் தோணல. அதான் அவங்க செத்துப் போனவுடனே இதைக் கொண்டாந்துட்டேன். நீங்க என்னப் புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்\"\n\"இந்தப் பணத்தில் உனக்கு உரிமை இருக்கும்மா. இது இனாம் அல்ல. இந்தப் பணத்துல மட்டுமல்ல. இந்த வீட்டுலயும் என் குழந்தைகளுக்கு இருக்கும் உரிமை உனக்கும் இருக்கு\"\n\" நீங்க என்ன இன்னும் சரியாப் புரிஞ்சுக்கலன்னு தோணுது. நான் பொறக்கக் காரணமா இருந்ததால மட்டும் அந்த ஆள் எனக்கு அப்பான்னு ஆயிடாது. எடுத்துப் பாராட்டி சீராட்டாத ஒரு மனுசனை, ஒரு தடவை வந்து பார்க்கணும்னு கூடத் தோணாத அந்த ஆளை அப்பாங்கறதோ, அவர் காசுக்கு உரிமை கொண்டாடறதோ எனக்கு அருவருப்பா இருக்கு\"\nஅமிர்தம் மிகுந்த வருத்தத்துடன் சொன்னாள் \"நீ சொல்றது எனக்குப் புரியுதும்மா. ஆனா இத்தனை நாள் நான் கொஞ்சமாவது நிம்மதியா இருந்திருந்தேன்னா அதுக்குக் காரணம் உங்க வாழ்க்கையை நான் கொஞ்சமாவது பண ரீதியிலாவது சுலபமாக்கி இருக்கிறேன்னு நினைச்சுத் தான். ஆனா இத்தனை நாள் இப்படிக் கஷ்டப்பட்டுட்டீங்களேம்மா\"\n\"அந்தக் கஷ்டத்துலேயும் இந்தக் காசைத் தொடாம வச்சிருக்கோம்கிற பெருமை இருந்துச்சும்மா\" என்ற காவேரி லேசான மனத்துடன் தொடர்ந்தாள் \" உங்கள ஒரு தடவை பார்க்கணும்னு எனக்குப் பல தடவை தோணியிருக்கு. ஒவ்வொரு மாசமும் மறக்காம பணம் அனுப்புன உங்க நல்ல மனசுக்கு நானும் அம்மாவும் ரொம்பவே கடன் பட்டிருக்கோம். பொதுவா இந்த இரக்கம் எல்லாம் நாளாக நாளாக கம்மியாய் கடைசில காணாமப் போயிடும். ஆனா உங்க மனசுல மட்���ும் இன்னைக்கு வரைக்கும் இந்த மனிதாபிமானம் குறையல. உங்கள என்னைக்கும் மறக்க மாட்டேன்.\"\nஅமிர்தம் வாயடைத்துப் போய் நின்றாள். இந்தப் பெண்ணிற்கு இது வரை உதவவில்லை, இனியும் உதவ இவள் அனுமதிக்க மாட்டாள் என்ற உண்மை உறைத்ததால் அவள் மனம் கனத்தது.\nஅவளது களங்கமில்லாத மனதில் தோன்றியது அவள் முகத்திலும் பிரதிபலித்திருக்க வேண்டும். அவளது எண்ணத்தைப் புரிந்து கொண்டவளாய் காவேரி மனம் நெகிழ்ந்து போய் சொன்னாள். \"நீங்க என்னைப் பத்திக் கவலைப்படாதீங்கம்மா. இவ்வளவு நாள் அம்மா மருந்துக்கே நான் சம்பாதிச்சதெல்லாம் செலவானதால தான் கொஞ்சம் சிரமப் பட்டுட்டேன். இனி அந்த செலவில்லாததால் என் சம்பாத்தியம் எனக்குத் தாராளமாப் போதும். நான் கிளம்பறேம்மா\"\nபணப் பையை டைனிங் டேபிள் மீது வைத்து விட்டு காவேரி திரும்பும் போது அறை வாயிலருகே முகம் சிறுத்து சிலையாக ஒரு மனிதர் நின்றிருந்தார். அவர் அவர்களிருவரையும் ஏதோ வேற்றுக் கிரக மனிதர்களைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறந்ததிலிருந்து ஒரு முறை கூட அவள் பார்த்திராத தந்தையை ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆசை எள்ளளவும் அவள் மனதில் இருந்ததில்லை. எனவே கதவு ஓரமாக நின்றிருந்த அந்த மனிதர் தன் தந்தையாகத் தான் இருக்க வேண்டும் என்று தெரிந்தும் ஏறெடுத்தும் பார்க்காது கதவை நேராகப் பார்த்த படி காவேரி கம்பீரமாக வெளியேறினாள்.\nபடித்ததில் பிடித்தது - Ambani Wisdom\nசிந்தனையாளனாக இருந்து சாதிப்பது பற்றிச் சொல்வது வேறு. சாதித்து விட்டு சாதனை பற்றிச் சொல்வது வேறு. இரண்டாமவரை நாம் சந்தேகிக்க வேண்டியதில்லை. நடைமுறைக்கு ஒத்து வருமா என்று தர்க்கவாதம் செய்ய வேண்டியதில்லை. திருபாய் அம்பானியைப் போல் அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையை ஆரம்பித்து உலகப் பணக்காரர்களில் ஒருவராய் வாழ்ந்து சாதித்த ஒருவரின் அனுபவ மொழிகளைப் படிப்பது மட்டுமல்ல பின்பற்றவும் முடிந்தால் வெற்றிகள் தானாக நம்மைத் தேடி வராதா என்ன\nஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள்\nஅம்மா பெயரை ஏன் ஒருவர் பெயருக்கு முன் இனிஷியலாகப் போட்டுக் கொள்ளக் கூடாது என்று கேட்பது உண்மையில் நவீன கால சிந்தனையல்ல. M.குமரன், s/o மஹாலக்ஷ்மி என்று போட்டுக் கொள்வதும் கூட இன்றையப் புரட்சி அல்ல. உபநிடத காலத்திலேயே சிந்தித்த சிந்தனை தான் அது. அப்பட��த் தன் தாயின் பெயரை தன் பெயரோடு இணைத்த ஒரு பெரிய ரிஷியைப் பற்றி சாண்டோக்கிய உபநிடதம் சொல்லி இருக்கிறது.\nசத்யகாமன் என்னும் சிறுவன் ஜாபாலா என்னும் பெண்மணியின் மகன். அவனுக்குத் தன் தந்தை யார் என்று தெரியாது. குருகுலத்திற்குச் சென்று கல்வி கற்கும் வயது வந்தவுடன் அவன் தன் தாயிடம் தன் தந்தை பற்றியும் கேட்கிறான். (அந்தக் காலத்தில் கல்வி கற்க விரும்புவோர் தன் தந்தை பெயரையும் தன் பூர்வீகத்தையும் சொல்லியே குருகுலத்தில் கற்க அனுமதி பெற முடியும்.)\nசத்யகாமனின் தாய் அவன் தந்தை யாரென்று தெரியாது என்ற உண்மையைத் தன் மகனிடம் ஒப்புக் கொள்கிறாள். தான் அவனைக் கருத்தரித்த காலத்தில் பலர் இல்லங்களில் பணி புரிந்ததாகவும் அப்போது பலருடன் நெருக்கமாக இருக்க நேர்ந்தது என்றும் ஒத்துக் கொள்கிறாள்.\nசத்யகாமன் அந்தத் தகவலைத் தாயிடம் இருந்து பெற்றுக் கொண்டு கௌதமர் என்ற ரிஷி நடத்தும் குருகுலத்திற்குச் செல்கிறான். அக்காலத்தில் கல்வி அறிவு பெற வேண்டுபவர் தன்னுடன் காய்ந்த விறகை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். ஞான அக்னியால் தீண்டப்படாத விறகாய் நான் இருக்கிறேன். என்னில் ஞான அக்னியை ஏற்படுத்துங்கள் என்று 'சிம்பாலிக்'காக சொல்வது போன்ற முறை அது.\nகையில் காய்ந்த விறகுடன் வந்த புதிய சிறுவனைப் பார்த்தவுடன் கௌதமர் அவன் கல்வி கற்க வந்திருக்கிறான் என்று அறிந்து கொண்டு வழக்கமான கேள்வியைக் கேட்கிறார். \"குழந்தாய் உன் பெயர் என்ன உன் தந்தை யார்\nஇந்த சூழ்நிலையை சற்று அந்தக் காலக் கட்டத்திற்குச் சென்று பார்த்தால் அந்தச் சிறுவனின் தர்மசங்கடமான நிலையை நுணுக்கமாக உணர முடியும். தன் முன்பு வேத விற்பன்னராகிய குரு, அவருக்கு முன் அமர்ந்து தான் என்ன சொல்லப் போகிறோம் என்று ஆவலாக உள்ள மற்ற சிறுவர்கள், இவர்களுக்கு முன்னால் தன் தந்தை பெயர் தெரியாது என்று சொல்ல வேண்டிய அவலநிலை இருப்பினும் சத்யகாமன் தயங்காமல் உண்மையை எடுத்துரைக்கிறான்.\n\"குருவே. என் பெயர் சத்யகாமன். என் தாய் தாய் பெயர் ஜாபாலா. என் தந்தை யார் என்று தனக்குத் தெரியாது என்று என் தாய் கூறுகிறார். எனவே எனக்கு என் பூர்வீகம் தெரியாது\"\nமற்ற சிறுவர்கள் ஏளனமாய் சிரிக்க கௌதம ரிஷி அவனை மரியாதையுடன் பார்த்தார். அக்காலத்தில் பிராமணன் என்பது பிறப்பால் மட்டுமே தீர்மானிக்கப்படும் ஒரு பட்டமாக இருக்கவில்லை. உண்மையும், ஞானமும், வேறுபல நற்குணங்களுமே பிராமணன் என்று ஒருவனை ஏற்றுக் கொள்ளத் தேவையானவைகளாக இருந்தன. \"இத்தனை பேர் மத்தியில் உண்மையை சிறிதும் மறைக்காமல் திரிக்காமல் உள்ளதை உள்ளபடியே தைரியமாகச் சொல்ல முடிந்த நீ பிராமணனே என்று நான் கருதுகிறேன், சத்யகாமா. உண்மையை உன்னிடம் மறைக்காது சொன்ன உன் தாயையும் நான் பாராட்டுகிறேன். இனி இது போன்ற சந்தர்ப்பங்களில் உன் தந்தை பெயருக்குப் பதிலாக உன் தாய் பெயரைச் சேர்த்துச் சொல். இன்றிலிருந்து நீ சத்யகாம ஜாபாலா என்ற பெயரால் இந்த உலகில் அறியப்படுவாய்\"\nசத்யகாம ஜாபாலா கௌதம ரிஷியிடம் கற்றுப் பேரும் புகழும் அடைந்து பெரிய ஞானியாக விளங்கினார் என்று உபநிடதங்கள் சொல்கின்றன.\nஇப்படி அந்தக் காலத்திலேயே இது போன்ற ஒரு புரட்சிகரமான சிந்தனை ஏற்கப்பட்டு இருந்தது. மேலும் உண்மைக்கு அந்தக் காலத்தில் தரப்பட்ட மரியாதையையும் எண்ணிப் பாருங்கள். உலகமெல்லாம் புகழ்பெற்று பாரதம் ஒரு காலத்தில் திகழ்ந்ததற்குக் காரணம் நம் மக்களிடம் இருந்த இது போன்ற உயர்ந்த சிந்தனைகளே என்றால் அது மிகையாகாது அல்லவா\nஉங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்\nரால்·ப் பார்லெட் (Ralph Parelette) என்பவர் பிரபல அமெரிக்கப் பேச்சாளர். ஒரு முறை அவர் 'விதி' பற்றிப் பேச ஒரு கண்ணாடி ஜாடியுடன் மேடைக்கு வந்தார்.\nஅந்த ஜாடியில் சிறிய பீன்ஸ் விதைகளும் பெரிய வாதுமைக் கொட்டைகளும் (Walmuts) இருந்தன. ஜாடியை ஒரு முறை நன்றாகக் குலுக்கி விட்டு அங்கிருந்தவர்களுக்கு அதைக் காண்பித்தார். அளவில் பெரிய வாதுமைக் கொட்டைகள் ஜாடியின் மேல்புறத்திலும், சிறிய பீன்ஸ் விதைகள் அடிப்பகுதியிலும் இருந்தன.\nஇந்தப் பீன்ஸ் விதைகளில் ஒன்று என்னிடம் உதவி கேட்கின்றது. அதற்கும் வாதுமைக் கொட்டைகளுக்கு இணையாக மேலே தங்க ஆசையாம், நான் அதற்கு உதவப் போகிறேன். உங்கள் முன்னிலையிலேயே அந்த சிறிய பீன்ஸை மேலே வைக்கிறேன் பாருங்கள். ஆஹா, இப்போது பீன்ஸ் விதைக்குத் தான் எத்தனை சந்தோஷம்\"\nஅவர் மறுபடி ஜாடியை நன்றாகக் குலுக்கினார். \"அடடா, குலுக்கலில் பீன்ஸ் விதை தன் பழைய இடத்திற்கே போய் விட்டதே அந்த பீன்ஸ் விதைக்கு மிகவும் வருத்தம். சமத்துவம் என்பது இல்லையே என்று அங்கலாய்ப்பு. அது மறுபடி என்னிடம் வேண்டிக் கொள்கிறது. தான் மேலே போய்த் தங்கா விட்டாலும் பரவாயில்லை. வாதுமைக் கொட்டை தனக்குச் சமமாகக் கீழே தங்க வேண்டும் என்கிறது\"\n\"சரி, அதையும் செய்வோமே. பாருங்கள். உங்கள் முன்னிலையில் வாதுமைக் கொட்டை ஒன்றை எடுத்து பீன்ஸ்களுக்கு அடியில் வைக்கிறேன். சரி தானே\nஅவர் மறுபடி ஜாடியை நன்றாகக் குலுக்கினார். முன்பு போலவே அந்த வாதுமைக் கொட்டை மேலே வந்து விட்டது. பீன்ஸ் அடியில் தங்கி விட்டது.\n\"நண்பர்களே இது இயற்கையின் நியதி. அளவில் சிறியவை கீழும், அளவில் பெரியவை மேலும் எப்போதும் தங்கும். பீன்ஸ் மேலே வர வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, அது அளவில் பெரிதாக வளர்வது தான். அதை விட்டு நாம் எத்தனை தான் உதவினாலும் காலத்தின் குலுக்கலில் எல்லாமே தங்களுக்கு உரிய இடத்திலேயே தங்க நேரிடும்.\"\n\"நண்பர்களே பீன்ஸ¤க்கும் வாதுமைக் கொட்டைக்கும் தங்களின் ஆசைப்படி தங்களை மாற்றிக் கொள்ள முடியாது. ஆனால் மனிதர்களைப் பொறுத்தவரை நாம் அப்படிக் கையாலாகாதவர்கள் அல்ல. கடவுள் நம்மை அப்படிப் படைக்கவில்லை. நாம் உயர வேண்டுமானால் வளர வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அப்படி முயற்சி எடுப்பதன் மூலமாகவோ, முயற்சி எடுக்க மறுப்பதன் மூலமாகவோ நாமே நம் விதியைத் தீர்மானித்துக் கொள்கிறோம்\" என்று கூறி முடித்தார்.\nஇது ஒரு மிக அழகான உவமை. ரால்·ப் பார்லெட்டின் பீன்ஸைப் போல் தான் நம்மில் பலரும் இருக்கிறோம். யாராவது ஏதாவது செய்து எப்படியாவது நம்மை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு போய் விடக் காத்து இருக்கிறோம்.\nஅப்படி வெறுமனே காத்துக் கிடக்கிற காலத்தில் பாதியைச் சரியாக, புத்திசாலித்தனமாக, முழுமனதோடு பயன்படுத்தினால் போதும், அந்த நிலைக்குத் தேவையான சகல தகுதிகளையும் நம் முயற்சியால் நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். யார் தயவும் இன்றி நம் இலக்குகளை நாமே சென்றடைய முடியும். மாறாக நல்ல நேரத்திற்காகவோ, அடுத்தவர் உதவிக்காகவோ, அதிர்ஷ்டத்திற்காகவோ காத்துக் கிடப்பவர்கள் இருக்குமிடத்திலேயே இருக்க வேண்டி வரும். அது தான் விதி.\nஎனவே அறிவையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். காலத்திற்கேற்ப திறமையாக, விரைவாகச் செயல்படுங்கள். உங்கள் அறிவும் திறமையும் அதிகப்பட அதிகப்பட உங்கள் இலக்கிற்கான வழிகள் தாமாகவே தெளிவாகப் புலப்படத் துவங்கும். சரியான சந்தர்ப்பங்கள் தானாக உங்களைத் தேடி வர ஆரம்பிக்கும். இதுவே இயற்கையின் நியதி.\nபடித்ததில் பிடித்தது-Nothing is Random\nஎல்லாமே அர்த்தத்துடனும், நுட்பத்துடனும் இம்மியும் பிசகாது இந்த உலகில் நடக்கிறது என்று சொல்லும் இந்தக் கட்டுரையை சமீபத்தில் இணையதளத்தில் நான் படித்தேன். மூன்று முறை ஒவ்வொரு வரியாக நிதானமாகப் படித்தேன். கட்டுரை என்னை நிறைய சிந்திக்க வைத்தது. மேலோட்டமாய் இல்லாமல் நீங்களும் நிதானமாகப் படித்துப் பாருங்களேன்.\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nபடித்ததில் பிடித்தது - Ambani Wisdom\nஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள்\nஉங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்\nபடித்ததில் பிடித்தது-Nothing is Random\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரை��ள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143639-topic", "date_download": "2018-07-17T02:00:00Z", "digest": "sha1:ZGYCTUBPSNGJB55EPCLFXD3TI5EAJAZR", "length": 30720, "nlines": 406, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரி��ர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nஅமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஅமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை\nதலைவலி, மூட்டுவலியால் அவதிப்பட்டு வரும் நடிகர் விஷால்\nஅமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை\nநடிகர் சங்க பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்க\nதலைவருமான நடிகர் விஷால் தற்போது `இரும்புத்திரை',\n`சண்டக்கோழி-2' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.\nவிஷால் நீண்ட நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வருகிறார்.\n`அவன் இவன்' படத்தில் மாறுகண் வேடத்தில் நடித்ததில் இருந்து\nஅவருக்கு தலைவலி ஏற்பட்டது. `துப்பறிவாளன்' படத்தில் நடித்த\nபோது சண்டை காட்சியில் தோளில் காயம் ஏற்பட்டது.\nஅதனால் தலைவலி பாதிப்பு அதிகமானது.\nஇந்த நிலையில் `சண்டக்கோழி-2' படத்தில் விஷால் நடித்து\nகொண்டிருந்த போது தலைவலி உண்டானது. இதையடுத்து கடந்த\nவாரம் டெல்லி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு\nமேலும் அவர் மூட்டு வலியாலும் அவதிப்பட்டு வந்தார்.\nஇதையடுத்து தலைவலி மற்றும் மூட்டுவலி சிகிச்சைக்காக விஷால்\nஅமெரிக்கா சென்றுள்ளார். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில்\nசிகிச்சை முடிந்து விஷால் 10 நாளில் சென்னை திரும்புவார்\nRe: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை\nமக்களுக்கு சேவை செய்யும் இவர்கள் எல்லாம் உடனே அமெரிக்காவுக்கு வந்து விடுவார்கள்.மக்களுடன் இருந்து பார்த்தால் தானே தெரியும் அவர்கள் கஷடம் என்ன என்று.போலிகள்.\nRe: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை\nதான் பணம் சம்பாதிக்க உடலை வருத்திக்கொண்டு இப்போது அந்த பணத்தை வைத்து மருத்துவம் பார்க்கிறார்\nஏன் இங்கெல்லாம் மருத்துவமனைகளே இல்லையா\nRe: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை\n@மூர்த்தி wrote: மக்களுக்கு சேவை செய்யும் இவர்கள் எல்லாம் உடனே அமெரிக்காவுக்கு வந்து விடுவார்கள்.மக்களுடன் இருந்து பார்த்தால் தானே தெரியும் அவர்கள் கஷடம் என்ன என்று.போலிகள்.\nமேற்கோள் செய்த பதிவு: 1260621\nமக்களுக்கு சேவை செய்யும் அரசியல்வாதி என்னும் சால்வை இன்னும் இவருக்கு\nசினிமாவில் வில்லன்களை அடித்து துவம்சம் செய்தால், அரசியல் வாழ்விலும் செய்வார்\nஎன மக்கள் நினைத்துக்கொண்டு இருந்தால் , நாடு முன்னேறவா செய்யும் ஆயிரம் தில்லுமுல்லுகள் செய்துவிட்டு தப்பிக்கவே அரசியலில் இவர்கள் நுழைகிறார்கள்.\nகுற்ற பின்னணி இல்லாத அரசியல்வாதிகள் குறைவு.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை\nசாதாரண தலைவலி , மூட்டு வலிக்கு அமேரிக்கா போகணுமா பாட்டி வைத்தியமே போதுமானது .\nRe: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை\n@M.Jagadeesan wrote: சாதாரண தலைவலி , மூட்டு வலிக்கு அமேரிக்கா போகணுமா பாட்டி வைத்தியமே போதுமானது .\nமேற்கோள் செய்த பதிவு: 1260643\nவிசாரித்ததில் அவருக்கு பாட்டி இல்லையாம் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை\nஎனக்கு கூட சில நாட்களாக கழுத்து வலி இந்த செய்தியை படித்ததும் நானும் அமேரிக்கா செல்லலாம் என்று இருக்கிறேன் டிக்கெட் விலையை பார்த்தவுடன் தலைவலியும் வந்துவிட்டது தற்போது என்னிடம் ரூபாய் 200 இருக்கிறது மீதி தொகையை முகநூல் மூலமாக ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளேன்\nதமிழனாக இருந்தால் இதை ஷேர் செய்யவும்\nRe: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை\nதமிழனாக இருக்கிறேன் SK .\nவந்த வசூலை என்னுடன் ஷேர் செய்யவும் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் க��ண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை\nஇப்படித்தாங்க இந்தியா பணம் வெளி நாட்டுக்கு போகுதுங்கோ.\nஇந்தியாவில் இல்லாத டாக்டரா . அமெரிக்கா என்றால் பெருமை\nRe: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை\nவந்த வசூலை என்னுடன் ஷேர் செய்யவும் .\nமேற்கோள் செய்த பதிவு: 1260768\nஐயா என்னிடம் இருந்த 200ம் நேற்று சில நயவஞ்சகர்களால் பறிக்கப்பட்டது ( பாரத் பெட்ரோலியம் ) அதனால் அமெரிக்கா செல்லும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன் நமது கட்சி வேலைகள் முடிந்த பின் சேர்ந்தே செல்லம் ஜாலியா\nRe: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை\nஎன்ற நியதிக்கு உட்பட்டு ......சரி.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை\nRe: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை\nஎங்க அம்மா கூப்பிட்றாங்க நான் அப்பறம் வரேன்\nRe: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை\n@SK wrote: எனக்கு கூட சில நாட்களாக கழுத்து வலி இந்த செய்தியை படித்ததும் நானும் அமேரிக்கா செல்லலாம் என்று இருக்கிறேன் டிக்கெட் விலையை பார்த்தவுடன் தலைவலியும் வந்துவிட்டது தற்போது என்னிடம் ரூபாய் 200 இருக்கிறது மீதி தொகையை முகநூல் மூலமாக ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளேன்\nதமிழனாக இருந்தால் இதை ஷேர் செய்யவும்\nநானும் தான் சொல்லுறேன் , தமிழனா இருந்தா (இதுல கிடைப்பதை எனக்கும் ) ஷேர் பண்ணனும் , ஆமாம் சொல்லிப்புட்டேன்\nRe: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை\nஇந்த டீலும் சரியாகவே படுகிறது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உ��்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rettaivals.blogspot.com/2009/09/blog-post_15.html", "date_download": "2018-07-17T02:17:31Z", "digest": "sha1:KMMQG3QON55RZCRYIDUEAQD3ORHFDP7N", "length": 7394, "nlines": 146, "source_domain": "rettaivals.blogspot.com", "title": "Rettaival's blog: வெல்கம் டு ரெட்டைவால்ஸ்", "raw_content": "\n எழுதறத தவமா நினைக்காம, வெறும் எழுத்தாவே பாக்கற ரெண்டு பேரோட தவம் இந்த ப்ளாக்.இந்த ரெண்டு பேரோட வாழ்க்கை,ரசனை,சினிமா,புக்ஸ்,அரசியல்,விளையாட்டு எல்லாமே வேற வேற\nஒருத்தனுக்குப் புடிச்ச மீரா ஜாஸ்மின் இன்னொருத்தனுக்கு கொல்லங்குடி கருப்பாயி.\nஇவனுக்குப் புடிச்ச மனீஷா கொய்ராலா அவனைப் பொறுத்தவரைக்கும் பரவை முனியம்மா\nஆனா ரெண்டு பேருக்குமே ஒரு ஒற்றுமை. இவனுக ரென்டு பேருமே வாழ்க்கைய அணு அணுவா ரசிக்கிறவனுங்க.சந்தோஷமான தருணங்கள் மட்டுமில்லாம சாவைப் பத்தியும் விடிய விடிய டிஸ்கஸ் பண்றவனுங்க\nவிஜய்காந்த் பாத்ரூம மூடிக்கிட்டு எனக்கு அரசியல் தேவையா தேவையான்னு தேம்பி தேம்பி அழுத உன்மைலேருந்து \"சுஜாதா எத சாப்ட்டதுனால இந்த அளவுக்கு எழுத முடிஞ்சது\",\"சோனியா காந்தி வீட்டுப் பக்கத்துவீட்டுக்காரர் யாரு\",\"சோனியா காந்தி வீட்டுப் பக்கத்துவீட்டுக்காரர் யாரு\",\"லே மான் ப்ரதர்ஸ் ஸோட அப்பா அம்மா யாரு\",\"லே மான் ப்ரதர்ஸ் ஸோட அப்பா அம்மா யாரு',2011 ல டி.ராஜேந்தர் ஆட்சியைப் புடிச்சிருவாராங்கிறது வரைக்கும் எதை பத்தி வேணும்னாலும் எழுதுவானுங்க.\n ப்ளாக் உலகத்துக்கு ரெண்டு பேரும் கத்துக்குட்டிங்க. இவங்கள கெத்துக் குட்டிங்களா ஆக்கறதுக்கு மறக்காம கமெண்ட் எழுதிட்டுப் போங்க ஓகே வா\n9 விமர்சனங்கள் & விமர்சிக்க\nவாங்க, உங்க வரவு நல்வரவாகுக.\nஇந்த பதிவுலகம் எவ்வளவோ தாங்கிருச்சு, இதயும் தாங்காதா என்ன\nபிளாக்கர்ஸ் ஆட்டைல எங்களையும் சேத்துக்கிட்டதுக்கு நன்றி பாஸ்டன் ராம் மற்றும் வஸந்த்...\n//விஜய்காந்த் பாத்ரூம மூட���க்கிட்டு எனக்கு அரசியல் தேவையா தேவையான்னு தேம்பி தேம்பி அழுத\nநீங்க எழுதுன இந்த பாத்ரூம் மேட்டர நினைச்சு சிரிச்சு..சிரிச்சு..நீங்க ரொம்ப காமெடி பண்றீங்க..\nஇருங்க எங்க தலைவர் 2045 ல ஆச்சி ..சே ஆட்சிய புடிச்சதும் உங்கள கவனிக்க சொல்றேன்\nஜே.கே ரித்தீஷ் விருது யாருக்கு \nமெட்ராஸ்- கலக்கல் 10 கலீஜ் 10\nஜே.கே ரித்தீஷ் விருது யாருக்கு \nமெட்ராஸ்- கலக்கல் 10 கலீஜ் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/06/21/1s178379.htm", "date_download": "2018-07-17T02:12:10Z", "digest": "sha1:DV2GTVASB3MDH54YITBQVY6SDE5FPFED", "length": 4548, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "திச்சிங் திபெத் மரபுவழி புத்தமதக் கழகம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nதிச்சிங் திபெத் மரபுவழி புத்தமதக் கழகம்\n2002ஆம் ஆண்டு யுன்னான் புத்தமதக் கழகத்தின் திச்சிங் திபெத் மரபுவழி புத்தமதக் கழகம் உருவாக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு முதல், திபெத் மரபுவழி புத்தமதத்தை மாணவர்கள் இங்கே கற்றுக்கொண்டு வருகின்றார்கள். யுன்னான் மாநில அரசு உள்ளூர் திபெத் மரபுவழி புத்தமத கல்விக்கு ஆதரவு அளித்து வருகின்றது. 2017ஆம் ஆண்டு, இக்கல்விக்கழகத்திற்கு வழங்கும் நிதி ஆதரவு மட்டும் 20 இலட்சம் யுவானை எட்டும்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை ���ீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmmv.sch.lk/Anthem.htm", "date_download": "2018-07-17T02:08:53Z", "digest": "sha1:377YTAM5SR4ZZDHC5HJQGRXCTLEVQJIN", "length": 4029, "nlines": 66, "source_domain": "tmmv.sch.lk", "title": "About TMMV", "raw_content": "\nதம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nதிருநிறை உலகுயிர் பணிசெய்யும் இறையே\nதிருவடி நம நம நமவே\nசெஞ்சரணம் பணி அன்பர்கள் அகமுறை\nதிருவடி நம நம நமவே\nதேவ தேவ துணை நீயே\nசெஞ்சரணம் பணி அன்பர்கள் அகமுறை\n(நமவே நமவே நமவே நம நம நம நமவே)\nஅன்பும் அறம் பொருள் இன்பமும் சூழ்க\nபண்பு நிறைந்திடும் இன்ப நலந்திகழ்\nபல கலை ஞானமும் வாழ்க\nஇசைப் பண்ணொடு யாழொலி வாழ்க\nபண்பு நிறைந்கிடும் இன்ப நலந்திகழ்\n(நமவே நமவே நமவே நம நம நம நமவே)\nஅன்னை பிதாகுரு பொன்னடி வாழ்க\nமன்னுயிர் ஓம்பிடும் வீரமும் தியாகமும்\nஉயர் மாணவர் தீங்குரல் வாழ்க\nமாண்புறு தம்பிலுவில் உயர்தர கலை\n(நமவே நமவே நமவே நம நம நம நமவே)\n- சங்கீத பூசணம்: சீ. கணபதிப்பிள்ளை\nவருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி ஏப்ரல் மாதம் 30ம் திகதி நடைபெற உள்ளது.\nதம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய பொன் விழா நிகழ்வுகள் பாடசாலை அதிபர் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதற்கு பல முக்கிய விருந்தினர்கள், ஆசிரியர்கள், பிரதேச மக்கள், இதர பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vrabled.blogspot.com/2010/09/", "date_download": "2018-07-17T01:34:06Z", "digest": "sha1:TOCJWTCJ6A5KYVMXLP5UIKUHRQ2K6QJ2", "length": 14318, "nlines": 132, "source_domain": "vrabled.blogspot.com", "title": "மாற்றுத்திறனுடையோர் மறுவாழ்வுப்பணியில்-திருச்சி: September 2010", "raw_content": "\nநமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.\nமேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பே���ியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.\nஎன் சாம்பல் தமிழ்மணந்து போகவேண்டும்\"\nஎன்கிற பாவேந்தரின் வாக்கினைப் பின்பற்றி, தமிழின் தொண்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப்பண்பு, பண்பாட்டுக்கலையறிவு வெளிப்பாடு, பிற மொழித்தாக்கமில்லாத்தன்மை, குறைவற்ற இலக்கிய வளம், உயர் சிந்தனைகள், கலையிலக்கிய தனித்தன்மை, மொழிக்கோட்பாடுகள் போன்ற டசெம்மொழித்தகுதிகளைச் சிறப்பிக்கும் வகையில் மாற்றுத் திறனாளிகள் பலரும் எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிவருவதை வரலாறுகள் சொல்கின்றன.\nமேலும் வாசிக்க . . .\nகடந்த 19.08.2008 அன்று தமிழ்நாடு ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளர்களும் ஒன்றினைந்து பதினோரம்சக் கோரிக்கைகளை வழியுறுத்தி ஊர்வலம் சென்றனர். அதனை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதல்வர் அவர்கள் அதில் ஒன்பது கோரிக்கைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டு அரசாணையும் வெளியிட்டார். அதுமுதல் தமிழக முதல்வர் அவர்கள் மாற்றுத்திறனுடையோர்க்காக பல திட்டங்களை அறிவித்துவருகிறார்.\nஅதற்காக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நன்றிதெரிவிப்பதற்காகவும் அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கோரியும் குமரிமுதல் கோட்டைவரை நன்றி அறிவிப்பு பிரச்சாரம் நடத்தப்படுகிறது.\nமேலும் வாசிக்க . . .\nLabels: கருணாநிதி, சந்திப்பு, நிகழ்ச்சிகள், முதல்வர்\nமேற்கண்ட இரண்டு வருட லேப் டெக்னீசியன் கோர்ஸ் இலவசமாக பயில விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.\nதகுதி : பனியிரண்டாம் வகுப்பு (அறிவியல்)\nவயது வரம்பு : 18 முதல் 30 வயது வரை\nஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.\nமாற்றுத்திறனாளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், இரண்டு மார்பளவு புகைப்படம், மற்றும் படித்ததற்கான சான்றிதல்களுடன் மாற்றுத்திறனுடையோர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் வாசிக்க . . .\nLabels: DDAWO, அரசாங்க சலுகைகள், சமூகநலம், செய்திகள்\nஏமாற்றும் ஏர்டெல் பேட்டரி கார்கள்\nபல முக்கியமான இரயில் நிலையங்களில் தனியார் நிறுவனமான பார்திஏர்டெல் மூலமாக பேட்டரி மூலம் ஓடக்கூடிய அருமையான கார்கள் வலம்வந்துகொண்டிருக்கின்றன. இது இந்த நிறுவனத்தின் விளம்பரத்திற்��ாகவும், சமூகசேவைக்காகவும் இருக்கலாம். எந்த வகையில் இருந்தாலும் அந்த முயற்சியினை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். ஏனென்றால் முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடிய ஒரு அருமையான திட்டமாகும். அதற்காகத்தான் அந்த நிறுவனத்தினை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் எனக் கூறினேன்.\nஇத்திட்டம் ஏர்டெல் நிறுவனத்தால் துவங்கப்பட்ட ஆரம்பக்காலத்தில் அனைவருக்கும் அருமையான சேவையை செய்தன இந்த பேட்டரி கார்கள். நாட்கள் செல்லச்செல்ல அரசாங்கத்தின் திட்டங்களைப்போன்றே இத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது. காரணமாக இடையிடையே நடக்கும் சம்பவங்களைக் கூறினாலும் நேற்று சென்னையிலும் திருச்சியிலும் நடந்த சம்பவங்களைக் கூறலாம்.\nமேலும் வாசிக்க . . .\nஅனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த ப்லோக்ச்போட் திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்திற்காக துவங்கப்பட்டது. அனைத்து வகை உடல் ஊனமுற்றோரும் பயன்பெறும் வகையில் ஒரு உயர்ந்த நோக்கத்திற்க்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ப்லோக்ச்போட் டை பார்க்க வாய்ப்பு கிடைத்த அனைவரும் தயவு செய்து உங்களின் நண்பர்களிடம் இந்த தளத்தை பார்க்கும்படி கூறுங்கள் அவர்களின் மின் அஞ்சல் முகவரியும் எங்களுக்கு அனுபிவையுங்கள் மேலும் தங்களுக்கு தெரிந்த விவரங்களை tdddatry@gmail.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பி உதவுங்கள். மேலும் விவரங்களுக்கு 8675225111 என்ற செல் பேஸிக்கு அழையுங்கள். please view our chennai website : www.tnhfctrust.in . நன்றி\nஏமாற்றும் ஏர்டெல் பேட்டரி கார்கள்\nநாம் சார்ந்த வலைப் பதிவுகள்\nமற்ற வலை பதிவுகள் (29)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/10/ua.html", "date_download": "2018-07-17T01:42:03Z", "digest": "sha1:MQ3SOBJ6K2JLQPP6DGKSHGVSXMDBHCGU", "length": 4874, "nlines": 56, "source_domain": "www.urtamilcinema.com", "title": "'பலூன்' படத்திற்க்கு U/A சான்றிதழ் ~ Ur Tamil Cinema", "raw_content": "\n'பலூன்' படத்திற்க்கு U/A சான்றிதழ்\nஒரு படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது என்பதன் அறிவிப்பே அப்படத்தின் சென்சார் சான்றிதழ் ஆகும். எந்த வித கட்டும் இல்லாமல் ஒரு படம் சான்றிதழ் பெறுவது அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் விநியோகத்தர்களுக்கு பெரும் பலம் சேர்க்கும்.\nஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி நடிப்பில், ச���னிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பலூன்' படத்தை '70mm Entertainment' நிறுவனம் தயாரித்துள்ளது . யுவன் ஷங்கர் ராஜா இசையில் 'பலூன்' உருவாகியுள்ளது. சென்சார் குழுவின் சான்றிதழ் பெறுவதற்கு சென்ற 'பலூன்' எந்தவித கட்டும் இன்றி U/A சான்றிதழ் பெற்றுள்ளது. இது குறித்து இயக்குனர் சினிஷ் பேசுகையில், '' அருமையாக வந்துள்ள இப்படத்தை எந்த வித கட்டும் இன்றி வெளிகொண்டுவருவதில் ஆவலோடு இருந்தேன். படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு ஷாட்டுக்கு சம்பந்தம் இருப்பதால் எந்த விட கட்டும் இல்லாமல் படத்தை வெளிகொண்டுவருவதில் முனைப்போடு இருந்தேன். படத்தை பார்த்த சென்சார் குழுவினர் எந்த விட கட்டும் இன்றி U/A சான்றிதழ் வழங்கினர். எல்லா வேலைகளும் முடிந்து 'பலூன்' ரிலீசுக்கு தயாராக உள்ளது. மிக விரைவில் ரிலீஸ் செய்யப்படும் ''.\nஅறம் படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்\n“ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ்”சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் “வீடு புரொடக்ஷன்ஸ்”சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் “வெடிகுண்டு பசங்க”.\n\"கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க\" ; வெட்கப்பட்ட துருவா..\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்\nசஸ்பென்ஸ் கலந்த ரொமாண்டிக் திரில்லர் படமாக உருவாகியுள்ளது எம்பிரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kobikashok.blogspot.com/2011/03/blog-post_25.html", "date_download": "2018-07-17T01:37:49Z", "digest": "sha1:2SH3HRAPEVGUX67Z56LUUJBNKUKSJWJZ", "length": 9909, "nlines": 145, "source_domain": "kobikashok.blogspot.com", "title": "உங்களுக்காக: வறண்ட சருமத்தை பாதுகாக்க...", "raw_content": "\nஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...\nகோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவுபெறும்.\nதோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.\nதோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலி��் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவி விடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் மறைந்து போவதோடு, முகம் பிரகாசிக் கவும் ஆரம்பித்து விடும்.\nLabels: உடல்நலம், மருத்துவ செய்தி\nகாலத்திற்கு ஏற்ற தகவல்கள் நன்றி\nஒவ்வொரு முறை புகையிலை உட்கொள்ளும் போதும் ஒரு 100 ரூபாவை உண்டியலில் போட்டு வையுங்கள்\nபின்பு அது உங்க மருத்துவ செலவுக்காக பயன்படும்\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nமருத்துவர் மு. சங்கர் பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன அதில் எத்தனை வகைகள் உள்ளன அதில் எத்தனை வகைகள் உள்ளன\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\n12 வயதான அந்த சிறுமி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாள். பள்ளிக்கு செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அடம் பிடித்தாள். தோழிகளிடம் பேச...\nதி இந்து - தமிழகம்\nகறுப்பு சருமம் தான் ஆரோக்கியமானதா\nவலியை விரட்டும் அதிசய சிகிச்சை\nநமது மூளை: சுவாரசியமான சில உண்மை\nடைபாய்டு - \"சல்மோநெலா' என்ற வகை பாக்டீரியாவால் இந்...\nஎந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்\nஉணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகள்\nகண்களை அறிந்து கொள்வதும், இமைபோல பாதுகாப்பதும் அவச...\nகுடி தண்ணீரை சுத்தமாக்க வாழைப்பழ தோல் உதவும்\nஇரத்த சோகை - டாக்டர் மு.மோகனாம்பாள்\nரத்த அழுத்தம் வராமல் தடுக்க\nமூளை சுறுசுறுப்புக்கு 3 வேளை வாழைப்பழம்....\nஉடலையும், உறுப்புகளையும் சீரழிக்கும் \"ப்ரீ ராடிக்க...\nசண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா\nசெல்போனை அதிகம் பயன்படுத்தினால் கழுத்து வலிக்கும்\nஆப்பிள் சாப்பிட்டா ஆயுள் கூடும்\nஉடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்\nசிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது\nஜெயித்தால் பாராட்டுங்கள்; தோற்றால் தட்டிக்கொடுங்கள...\nஆதிசிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Simple theme. Theme images by Jason Morrow. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kobikashok.blogspot.com/2011/10/blog-post_7127.html", "date_download": "2018-07-17T01:48:16Z", "digest": "sha1:S4IWY7YR5ICDJ3VHU5RDATR5IZUVHD2S", "length": 10778, "nlines": 108, "source_domain": "kobikashok.blogspot.com", "title": "உங்களுக்காக: உருளைக்கிழங்கு சாப்பிட்டா பிரஷர் குறையுமாம்", "raw_content": "\nஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...\nஉருளைக்கிழங்கு சாப்பிட்டா பிரஷர் குறையுமாம்\nஉருளைக்கிழங்கு என்று சொன்னாலே நம்மில் பலருக்கு ஞாபகம் வருவது மொறுமொறு சிப்ஸ். நொறுக்குத்தீனிகளில் உருளைக்கிழங்கு சிப்ஸ்சிற்கு தனி இடம் உண்டு. குழந்தைகள், இளைஞர்களை கவர விதவிதமான ருசிகளில் உருளைக்கிழங்கு சிப்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.\nஅதேநேரத்தில் உருளைக்கிழங்கு என்றாலே, `ஐயோ’ என்று அலறுபவர்களும் உண்டு. கேஸ் டிரபிள், உடல் பருமன், கொழுப்பு போன்ற பிரச்சனைகளை நினைத்து உருளைக்கிழங்கை கண்டு ஒதுங்குபவர்களும் இருக்கிறார்கள்.\nஆனால், `நீங்கள் நினைப்பது தவறு. உருளைக்கிழங்குக்கு ரத்த அழுத்தத்தை குறைக்கும் அசாத்திய திறனுண்டு’ என்று ஆய்வாளர்கள் அடித்துச்சொல்கிறார்கள்.\nஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று வேளை உருளைக்கிழங்குகளை உணவில் சேர்த்துகொள்வதால் உடல் எடை அதிகரிப்பதில்லை, மேலும் ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடும் போது ஏற்படும் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அமெரிக்காவைச்சேர்ந்த ஜோய் வின்சன் என்ற நிபுணர் தலைமையிலான குழு இதுதொடர்பான ஆய்வை நடத்தியது.\nஇந்த ஆய்வுக்காக கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கை பயன்படுத்தினார்கள். எண்ணை இன்றி மைக்ரோ வேவ் அடுப்பு மூலம் சமைத்தனர். இதை ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பாதிப்புள்ள நபர்களுக்கு கொடுத்தனர். தினமும் 2 வீதம் 2 மாத காலம் இந்த உருளைக்கிழங்கு கொடுத்து வந்தனர்.\nபிறகு அவர்களின் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவர்களின் ரத்த அழுத்தம் குறைந்திருந்தது, அத்துடன் அவர்களில் யாருக்கும் உடல் எடையும் அதிகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅதெல்லாம் சரி, ரத்தக்கொதிப்பை குறைக்குமளவுக்கு உருளைக்கிழங்கில் அப்படி என்னதான் இருக்கிறது\nபைடோ கெமிக்கல் (Phytochemicals) என்று அழைக்கப்படும் தாவரம் சார்ந்த சில வேதிப்பொருட்க��் மற்றும் வைட்டமின்கள் உருளைக்கிழங்கில் அதிகமாக இருக்கின்றன. இவையே உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் வேலையை செய்கின்றன.\nஉருளைக்கிழங்கு பிரென்ஞ்சு பிரை, சிப்ஸ் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைப்பதால், ரத்த கொதிப்பை குறைக்கவல்ல வேதிப்பொருட்களும், பைடோ கெமிக்கல்ஸ்களும் அழிக்கப்பட்டுவிடுகின்றன. எனவே, சிப்சில் எஞ்சியிருப்பது உருளைக்கிழங்கின் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தாதுக்கள் மட்டுமே என்று சிப்ஸ் பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார் வின்சன்.\nஇந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கு என்பதால், `ம்ம்ம்…. நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்’ என்று நீங்கள் புலம்பவேண்டாம். ஏனென்றால், வெள்ளை மற்றும் கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கு இரண்டுக்கும் ஒரே திறன்தான் இருக்குமென்று உறுதியாக நம்புகிறார் இந்த ஆய்வை நடத்திய ஜோய் வின்சன்.\nஇனிமே பிரஷர் குறைய தைரியமா உருளைக்கிழங்கு சாப்பிடலாம்\nஒவ்வொரு முறை புகையிலை உட்கொள்ளும் போதும் ஒரு 100 ரூபாவை உண்டியலில் போட்டு வையுங்கள்\nபின்பு அது உங்க மருத்துவ செலவுக்காக பயன்படும்\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nமருத்துவர் மு. சங்கர் பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன அதில் எத்தனை வகைகள் உள்ளன அதில் எத்தனை வகைகள் உள்ளன\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\n12 வயதான அந்த சிறுமி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாள். பள்ளிக்கு செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அடம் பிடித்தாள். தோழிகளிடம் பேச...\nதி இந்து - தமிழகம்\nபிரார்த்தனை கீதம் - அர்த்தமுள்ள இந்துமதம்\nஉருளைக்கிழங்கு சாப்பிட்டா பிரஷர் குறையுமாம்\nகோபத்தை மறக்கச் செய்யும் மணவாழ்க்கை\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Simple theme. Theme images by Jason Morrow. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/gautham-menon-stuck-turkey-048394.html", "date_download": "2018-07-17T02:31:08Z", "digest": "sha1:KL54M5VRRRBODEAHHO3PHJWVAKK5TIM7", "length": 14469, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "துருக்கியில் துருவ நட்சத்திரம் படக்குழுவுடன் சிக்கியுள்ள கௌதம் மேனன்.. உதவ கோரிக்கை! | Gautham Menon stuck in Turkey - Tamil Filmibeat", "raw_content": "\n» துருக்கியில் துருவ நட்சத்திரம் படக்குழுவுடன் சிக்கியுள்ள கௌதம் மேனன்.. உதவ கோரிக்கை\nதுருக்கியில் துருவ நட்சத்திரம் படக்குழுவுடன் சிக்கியுள்ள கௌதம் மேனன்.. உதவ கோரிக்கை\nசென்னை : இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.\nபல்கேரியா மற்றும் சென்னையில் நடந்த படப்பிடிப்புகளைத் தொடர்ந்து சில முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பை துருக்கியில் நடத்துகிறது 'துருவ நட்சத்திரம்' படக்குழு.\nஇதற்காக, விக்ரம், பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினர் சூட்டிங்கிற்காக தற்போது துருக்கி சென்றுள்ளனர்.\nபடக்குழுவினருடன் துருக்கி எல்லையில், எல்லை பாதுகாப்பு அதிகாரிகளையும் தொடர்பு கொண்ட உதவி கேட்க முடியாமல் 24 மணி நேரத்திற்கும் மேலாக படக்குழுவினருடன் கவுதம் தவித்துள்ளார்.\nஉதவி கேட்க வழியில்லை :\nபடக்குழுவினருடன் கேமரா உள்ளிட்ட ஷூட்டிங்குக்குத் தேவையான உபகரணங்களுடன் ஜியார்ஜியாவில் இருந்து இஸ்தான்புல் நகருக்கு சாலை வழியாக சென்றுள்ளனர். அப்போது துருக்கி எல்லையில் சிக்கிக் கொண்டனர்.\nமிக அழகான துருக்கி நாட்டில் படப்பிடிப்பு நடத்த வந்த தாங்கள் எல்லையில் சிக்கிக் கொண்டு இருப்பதாகவும், இதனை படிப்பவர்கள் யாராவது உதவி செய்யுமாறும் கௌதம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nகேமரா உள்ளிட்ட படப்பிடிப்பு சாதனங்களுடன் சிக்கிக் கொண்டிருக்கும் தனக்கும், தனது படக்குழுவினருக்கும் உதவுமாறு ட்விட்டரில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது ரசிகர்கள் பலர், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனையும் மென்ஷன் செய்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.\nவிக்ரம், ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, சிம்ரன், தொகுப்பாளினி திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தை கெளதம் மேனின் 'ஒன்றாக என்டர்டெயின்மண்ட்' மற்றும் மதனின் 'எஸ்கேப் ஆர்டிஸ்ட்' நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.\nமது போதையில் ரகளை செய்த பிரபல நடிகர்... எச்சரித்து அனுப்பிய போலீஸ்\nஆணாக மாற விர���ம்பவில்லை... பிரபல நடிகையின் திடீர் முடிவு\nகாதல் கிடக்கட்டும்.. முதல்ல காசைத் திருப்பிக் கொடு..தாடி டாடி வாசலில் கூச்சலிட்ட கடன்காரர்கள்\nபீம்... அம்பேத்கர் போலவே தோற்றமளிக்கும் நடிகர் ராஜகணபதி... கன்பியூஸ் ஆன கட்சிகள்\nதாதாவுக்கு டாடா... மீண்டும் ‘குச்சி’யை கையில் எடுக்கும் சூப்பர் நடிகர்\nமை டியர் லிசா ஷூட்டிங்கில் விபத்து... விஜய்வசந்த் கால் முறிந்தது\nபாடும்போது நான் தென்றல் காற்று.. நடிப்பிலும் ஜொலித்த எஸ்.பி.பி\nரசிகர்களை பாடல்களால் கட்டிப் போட்ட ‘பாடும் நிலா’ எஸ்.பி.பி.க்கு இன்று 72வது பிறந்தநாள் \nமாமாடா... மாப்பிள்ளைடா... சந்து கேப்பில் சிந்து பாடிய புத்திசாலித்தனம்\nரீல் ஜோடியுடன் ரியலிலும் நெருக்கம் காட்டும் இயக்குநர்... வாய்ப்புகளை வாரி வழங்கும் ரகசியம்\nஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் மெரினா நடிகர்... கோபத்தில் இயக்குநர்\nஇந்த பிரதமர், அமெரிக்க அதிபர் பதவியெல்லாம் வேணாமா.. ஆர்.ஜே.பாலாஜியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actor vikram துருவ நட்சத்திரம் கௌதம் மேனன் விக்ரம்\nஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.-ன் ஹெலிகாப்டர் விபத்துப் பின்னணியை பேசும் கழுகு 2\n‘ஹவுஸ் ஓனர்’.. அடுத்த அதிரடிக்குத் தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்\n'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakimuthiah.com/Nenju_Porukkuthillaiye3.html", "date_download": "2018-07-17T01:44:06Z", "digest": "sha1:LL3ZCDRQ56KHSA524YTJIQ6UJUXOG2TT", "length": 19446, "nlines": 8, "source_domain": "devakimuthiah.com", "title": " ::Devaki Muthiah.com Welcomes You", "raw_content": "\nசமீபத்தில்தான் நவராத்திரி விழாவும், தீபாவளிப் பண்டிகையும் நிறைவு பெற்றிருக்கின்றது. நவராத்திரி அம்பிகை மஹிஸாசுரனுடன் போர் புரிந்த ஒன்பது இரவுகளையும் அவனை வதம் செய்த தஸமி தினத்தை விஜயதசமி என்றும் எங்கு��் கொண்டாடப்படும் விழாவாகும். அம்மன் கோயில்கள் அனைத்திலும் உற்சவ அம்மனுக்கு தினம் அபிஷேகமும், விதவிதமான அலங்காரங்களும் செய்விக்கப் பெற்று, மாலை நேரத்தில் அர்ச்சனைகள், பூஜைகள் என்று விமரிசையாகக் கொண்டாடப் பெறுகின்றது. விஜயதசமி மாலையில் அம்மன் குதிரை வாகனத்தில் வந்து மைதானத்தில் அம்பு போடும் பழக்கமும் பல கோயில்களில் உண்டு. நவராத்திரி விழாவின் பத்து நாட்களும் விரதங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். அம்பாளுக்குக் காப்பு கட்டி விட்டால் நல்ல விசேஷங்கள் தவிர கேதங்கள் போன்ற துக்க காரியங்களுக்குச் செல்லக் கூடாது என்பது மரபு. அம்மன் முன்பு முளைப்பாலிகை இட்டு வைத்து, பத்தாம் நாள் அம்மனுக்கு மஹாபிஷேகம் செய்துவித்து, முளைப்பாலிகை பிரசாதமாக வழங்கப் பெறுகின்றது. பத்து நாட்கள் தீட்டுத் தடங்கல் இல்லாது நடத்தபட வேண்டிய விழா. குடும்பங்களில் அதுவும் பெண்கள் எல்லா நாட்களிலும் நடத்துவது என்பது கடினம் என்பதாலேயே இவ்விழாக்கள் பொது இடங்களில் அதாவது கல்யாண மண்டபங்களிலும், கோயில்களிலும் நடத்தப் பெற்றன. தற்காலத்தில் எல்லாப் பழக்கங்களும் மாறிவிட்டன. அப்பப்பா இந்த நவராத்திரி விழாவினை முற்றிலும் வியாபாரம் போல் செய்து விட்டனர் தற்காலத்தவர். அம்மனை முதல் நிறுத்தி செய்ய வேண்டிய விழாவில், அம்மனையே விட்டு விட்டு கொடுக்கல், வாங்கல்தான் பிரதானமாக ஆகிவிட்டது. வீட்டுக்கு வீடு போட்டி வேறு. முன்பெல்லாம் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் மற்றும் பழம்தான் தாம்பூலப் பிரசாதமாகக் கொடுக்கப் பெற்றது. இப்பொழு விதவிதமான பைகள் என்ன. அதில் ஹேர் பாண்டுகளும் (Hair Band), கிளிப்புகளும், ஸ்டிக்கர் பொட்டுகளும் (குங்குமம் இட்டுக் கொள்ளும் பெண்கள் வெகுக் குறைவு), லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ் என்று கன்னா பின்னாவென்று பரிசுப் பொருள்கள் வழங்கப் பெறுகின்றன. போட்டி என்று சொன்னேனே. அதிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதர சகோதரிகளாக இருந்து விட்டால் போதும். “அவள் கொடுத்ததை விட நான் ஒரு ஹேர் பின்னாவது அதிகம் கொடுக்க வேண்டும் எனும் எண்ணம் அதிகமாகி விடுகின்றது. ஒரு பத்து வீடுகளிலிருந்தாவது அழைப்பு வருகின்றது. முன்பெல்லாம், ஒன்பது நாட்களும் கொலு வைப்பவர்கள், அவரவர் வீடுகளிலேயே இருப்பார்கள். அழைப்பு வந்தவர்கள் சென்றால், அவர்களை வரவேற்று உபசரிப்பார்கள். இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு நாட்கள்தான் அழைப்பு என குறிப்பிடப்படுகின்றது. அந்த இரண்டு நாட்களில் அடித்துப் பிடித்துக் கொண்டு போக வேண்டும். இப்பொழுது தெருக்களில் இருக்கும் வாகன நெரிசலில் பத்திரமாகச் சென்று திரும்பினாலேயே போதும் போதுமென்றாகிவிடுகின்றட்ப்து. ஒரு நவராத்திரி விழாவின் போது இருபதிலிருந்து இருபத்தைந்து வீடுகளிலிருந்து அழைப்புகள் வருகின்றனது. எதற்குப் போவது. எதனை விடுவது\nமுன்பெல்லாம் மண் பொம்மகளை மட்டுமே வாங்கிக் கொலுவில் வைத்தார்கள். இப்போழுது பேப்பர் மேஷ், பிளாஸ்டிக் என்று பலவிதம் வந்து விட்டது. இது போதாதென்று சில வீடுகளில் குழந்தைகள் விளையாடும் கார், ஜீப், துப்பாக்கி என்று விளையாட்டுப் பொருள்களை வைத்து நவராத்ரியை கேலிக் கூத்தாக்குகின்றார்கள். எதை வேண்டுமானாலும் வைக்கலாம் என்றிருந்தால் அதற்குக் கொலு என்று ஏன் பெயர் வந்தது. படிக்கட்டு வைத்து தரையில் தானியங்கள், புல் போன்றவை இட்டு, அதற்கு மேல் படியில் மிருகங்கள், பறவைகள் போன்ற ஐந்தறிவுப் பிராணிகளையும், அதற்கு மேல் படியில் சாமானிய மனிதப் பொம்மைகள், அதற்கும் மேல் நாட்டுத் தலைவர்கள், பூத கணங்கள் போன்ற பொம்மைகளும், உச்சிப் படியில் தெய்வப் பொம்மைகளயும் அடுக்குவதுதான் மரபு. உலகில் போரே வேண்டாம் எனும் போது துப்பாக்கி கொலுவில் எதற்கு\nதுப்பாக்கி என்றதும் விநயாகர் சதுர்த்தியும் நினைவிற்கு வருகின்றது. பிள்ளையார் பஞ்ச பூதங்களில் ஒன்றான களி மண்ணிலோ, மஞ்சளிலோ செய்யப் பெறுவதற்குக் காரணம் அவை நீரில் விரைவில் கரையும் பொருள்கள் என்பதால்தான். எப்பொழுதுமே கக்கு அடக்கமான மூர்த்தியாக இருப்பது நலம். மூர்த்தி பெரிதாக ஆக அதற்குத் தேவையான நெய்வேத்தியம் (படயல்), சோடச உபசாரங்கள் அனைத்தும் அளவைப் பொறுத்து அதிகமாகின்றது. இவையெல்லாம் ஒரு நாள் செய்து மறுநாள் செய்யாமல் விடும் சமாச்சாரங்கள் அல்ல. ஆரம்பித்தால் தொடர்ந்து செய்ய வேண்டும். தெய்வப் பொம்மைகளில் உலகத்திலேயே பெரிய உருவம அல்லது ஊரிலேயே பெரிய பிள்ளையார் என்று வேண்டியிருக்கின்றது தெய்வம் எப்போதும் தெய்வம்தானே. சொல்லப் போனால் \"மூர்த்தி சிறியது கீர்த்திப் பெரியது “ என்பார்கள். அப்படியிருக்க பதினந்து அட��, இருபது அடி உயரம் பேப்பர் மேஷ், அட்டை போன்ற பொருட்களில் செய்து பெயிண்ட் அடித்து பிள்ளையாரை கிரேனில் வைத்துத் தூக்கிக் கடலில் காலால் அமுக்கி - கடவுளே தெய்வம் எப்போதும் தெய்வம்தானே. சொல்லப் போனால் \"மூர்த்தி சிறியது கீர்த்திப் பெரியது “ என்பார்கள். அப்படியிருக்க பதினந்து அடி, இருபது அடி உயரம் பேப்பர் மேஷ், அட்டை போன்ற பொருட்களில் செய்து பெயிண்ட் அடித்து பிள்ளையாரை கிரேனில் வைத்துத் தூக்கிக் கடலில் காலால் அமுக்கி - கடவுளே நாம் வணங்கிய பிள்ளயாருக்குக் கொடுக்கும் மரியாதையா இது நாம் வணங்கிய பிள்ளயாருக்குக் கொடுக்கும் மரியாதையா இது பல அமிலங்கள், கெமிக்கல்ஸ் வகைகளால் செய்யப்பட்ட பெயிண்டுகளால் கடல் வாழ் உயிரினங்களுக்கு எத்தனை தீங்கு பல அமிலங்கள், கெமிக்கல்ஸ் வகைகளால் செய்யப்பட்ட பெயிண்டுகளால் கடல் வாழ் உயிரினங்களுக்கு எத்தனை தீங்கு. பிள்ளயாரில் கிரிக்கெட் ஆடும் பிள்ளயார், ஹேலிகாப்டர் ஓட்டும் பிள்ளையார் என்றெல்லாம் போய் தற்போது ஏ.கே-47 துப்பாக்கி ஏந்திய பிள்ளையார் வந்து விட்டது. புராணங்கள் எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்பதற்கு தெய்வங்களைத்தான் முன்னோடியாகக் கூறுகின்றனது. அந்தத் தெய்வத்தின் கையிலேயே துப்பாக்கியைக் கொடுத்து நாம் குழந்தைகளுக்கு என்ன போதிக்கின்றோம். பிள்ளயாரில் கிரிக்கெட் ஆடும் பிள்ளயார், ஹேலிகாப்டர் ஓட்டும் பிள்ளையார் என்றெல்லாம் போய் தற்போது ஏ.கே-47 துப்பாக்கி ஏந்திய பிள்ளையார் வந்து விட்டது. புராணங்கள் எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்பதற்கு தெய்வங்களைத்தான் முன்னோடியாகக் கூறுகின்றனது. அந்தத் தெய்வத்தின் கையிலேயே துப்பாக்கியைக் கொடுத்து நாம் குழந்தைகளுக்கு என்ன போதிக்கின்றோம் நாம் எங்கு போய்க் கொண்டிருக்கின்றோம்\nதீபாவளிப் பண்டிகை கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்த நாளக் குறிக்கும். நரகாசுரன் தான் இறைவனின் திருக்கரங்களால் சம்ஹாரம் செய்யப் பெற்ற நாளை அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டும் என்று விரும்பியதால் அனைவரும் எண்ணெய் தேய்த்து, ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி குடும்பத்தினருடன் உண்டு மகிழும் நாள். புத்தாடை வாங்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒரு முறை அல்ல இரு முறை உடுத்திய உடையென்றாலும் பரவாயில்லை. குளித்து விட்டு உ���ுத்திக் கொள்ளலாமே. இதவிடுத்து. புதிய வாங்க வேண்டுமென்று கடைகளில் மோம் கூட்டம் கடலையும் மிஞ்சி விடுகின்றது. இதில் களைப்பு, கசப்பு, களவு என்று எத்தனை, எத்தனை வேதனைகள். பண்டிகயின் அருமயே கெட்டு விடுகின்றதே. சரி. புதிது வாங்க வேண்டுமென்றால் தீபாவளிக்குக் கொஞ்சம் நாள் முன்னதாகவே வாங்கி வத்க் கொள்ளக் கூடாதா கடைகளிலும் இதுதான் சமயம் என்று இருக்கும் பழய சரக்குகளையெல்லாம் தள்ளலாமா\nதீபாவளியன்று கோயிலுக்குச் செல்வோர் மற்றவர்கள் என்ன உடை உடுத்தியிருக்கின்றார்கள் என்றுதான் பார்க்கிறார்கள். இந்தப் புடவை எங்கு வாங்கியது என்ன விலை இவைதான் வசனங்களேயன்றி இறை வழிபாடு என்ப இரண்டாவதான். பண்டிக முதல் நாள் இரவு பட்சணங்கள் செய்து கண்விழித்து விடியும் முன்பு கங்கையை நினைத்து ஸ்நானம் செய்த அந்தக் காலம். சீட்டாட்டம், கேளிக்கை, சினிமா என்பதான் இந்தக் காலம். குடும்பத்திற்குத் தேவையான அளவு மட்டும் இனிப்புகளை செய்து கொண்ட அந்தக் காலம். பெட்டி பெட்டியாகக் கடகளில் வாங்கிய ஸ்வீட்டுகள வீடு விடாக அனுப்பி வப்ப இந்தக் காலம். ஆயிரக் கணக்கில் செய்யப்படும் ஸ்வீட்டுகள் கையில் எடுக்கும்போதே பிசுபிசுக்கின்றன சுகாதாரமும் கெட்டு, ஆரோக்கியத்தயும் கெடுக்கக்கூடிய தின்பண்டங்கள் இப்பொழு அதிகம். இதெல்லாம் பரவாயில்லை. பட்டாசுகளைப் பார்க்கும் போதும், வெடிக்கும் போதும் அவற்றை உற்பத்தி செய்வதையேத் தொழிலாகக் கொண்டுள்ள சிறுவர்கள் நினைவுதான் மனதை உருக்கிக் கண்ணீர வரவழைக்கின்றது சுகாதாரமும் கெட்டு, ஆரோக்கியத்தயும் கெடுக்கக்கூடிய தின்பண்டங்கள் இப்பொழு அதிகம். இதெல்லாம் பரவாயில்லை. பட்டாசுகளைப் பார்க்கும் போதும், வெடிக்கும் போதும் அவற்றை உற்பத்தி செய்வதையேத் தொழிலாகக் கொண்டுள்ள சிறுவர்கள் நினைவுதான் மனதை உருக்கிக் கண்ணீர வரவழைக்கின்றது. பட்டாசு வெடிப்பதில் விளையும் விபத்துக்கள் மறு பக்கம். பட்டாசு வெடிப்பதில் விளையும் விபத்துக்கள் மறு பக்கம். அடுக்குமாடிக் கட்டிடங்களில் ஆபத்து இன்னும் அதிகம். சிங்கப்பூர், சீனா போன்ற ஊர்களைப் போல் பொது இடங்களில் மட்டும் வெடிக்கட்டு விழா (Fire Works) வைத்து விட்டு வீடுகளில் வெடிக்கும் பழக்கத்தை விட்டு விடக்கூடாதா\nஆங்கிலப் புத்தாண்டு வந்து விட்டது. இரவெல்லாம் கொட்டமடி���்து விட்டு மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் போவோர் வருவோரயெல்லாம் கிண்டல்செய் லூட்டி அடிக்கும் இளஞர்கள் வாழ்க மார்கழி மாதம் என்பதால் விடிகால கோயில்கள் நடை திறந்து விடுவார்கள் சரி மார்கழி மாதம் என்பதால் விடிகால கோயில்கள் நடை திறந்து விடுவார்கள் சரி இரவெல்லாம் கோவிலை திறந்து வைக்க வேண்டுமா இரவெல்லாம் கோவிலை திறந்து வைக்க வேண்டுமா டிஸ்கோ பேப்பர் அலங்காரங்கள் வேறு டிஸ்கோ பேப்பர் அலங்காரங்கள் வேறு மது அருந்திவிட்டு கோயிலுக்கு பல் கூட விளக்காமல் வரும் கும்பலை என்ன செய்வது மது அருந்திவிட்டு கோயிலுக்கு பல் கூட விளக்காமல் வரும் கும்பலை என்ன செய்வது எங்கு போய் விட்ட நமது பண்பாடு. எங்கு மறைந்து விட்டது நமது கலாச்சாரம். நெஞ்சு பொறுக்குதில்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthusidharal.blogspot.com/2011/10/blog-post_24.html", "date_download": "2018-07-17T02:06:18Z", "digest": "sha1:IGHYRSCJDVCGGAW7XQNPQB43BS3LNE5I", "length": 19089, "nlines": 333, "source_domain": "muthusidharal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்: இனிய தீபாவளிக்கு அன்பு வாழ்த்துக்களும் சுவையான இனிப்பும்!!", "raw_content": "\nகலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே\nஇனிய தீபாவளிக்கு அன்பு வாழ்த்துக்களும் சுவையான இனிப்பும்\nஅன்பார்ந்த தோழமைகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nதீபாவளிக்காக, பதிவில் போட, வழக்கமான இனிப்புப்பலகாரங்களான பாதுஷா, லட்டு, ஜாங்கிரி, மைசூர்பாக் தவிர்த்து, என்ன இனிப்பு வித்தியாசமாக செய்யலாம் என்று நினைத்தபோது காரட் அல்வா, அதுவும் மைக்ரோவேவ் அவனில் செய்யலாம் என்று தோன்றியது. இதற்கு ஆகும் நேரம் ஏழே நிமிடங்கள் தான் நெய்யும் குங்குமப்பூவுமாக காரட் அல்வா இதோ உங்களுக்கு\nகாரட் துருவல்- 2 கப்\nபால் பவுடர்- 3 மேசைக்கரண்டி\nஅலங்கரிக்க சீவிய சில பிஸ்தா இழைகள்\nஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி, அதன் மீது காரட் துருவலையும் போட்டு 2 நிமிடங்கள் HIGH-ல் சமைக்கவும்.\nபிறகு பாத்திரத்தை வெளியே எடுத்து, ஒரு கரண்டியால் நன்கு கலக்கி மறுபடியும் 2 நிமிடம் HIGH-ல் சமைக்கவும்.\nபாத்திரத்தை வெளியே எடுத்து, சீனி, பால் பவுடர், குங்குமப்பூ சேர்த்து நன்கு கலக்கி மறுபடியும் 2 நிமிடங்கள் HIGH-ல் சமைக்கவும்.\nமறுபடியும் பாத்திரத்தை வெளியில் எடுத்து நன்கு கிளறி, மீதமுள்ள நெய்யைச�� சேர்த்து 1 நிமிடம் HIGH-ல் சமைக்கவும்.\nமொத்தத்தில் ஏழு நிமிடங்களில் நெய் மணக்கும் சுவை மணக்கும் காரட் அல்வா தயார்\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 09:45\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nஉங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்...\nஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா...\nசுலபமான மைக்ரோவேவ் காரட் அல்வா செய்முறைக்கு நன்றி.\nஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்...\nரொம்ப சுலபமாக செய்து காட்டி விட்டீர்கள் கேரட் ஹல்வாவை\nஅக்கா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nதங்களின் வலைத்தளத்தில் இடம்பெறும் படைப்புகளை பதிவர்களுக்கென்றே வெளிவரும் பதிவர்தென்றல் இதழில் பயன்படுத்திக் கொள்ளலாமா தங்களின் அனுமதி தேவை. பயன்படுத்தலாம் என்றால் எனது மெயிலுக்கு தெரியப்படுத்தவும்.\nதங்களுக்கு எனது இனிய தீபாவளி வாழ்த்துகள்\nஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் மேடம்.\nகாரட் அல்வா செய்முறைக்கு நன்றி.\nஇங்கே காஜர் ஹல்வா ஸ்பெஷல் ஆச்சே.... :)))\nஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் மனோ அக்கா. இம்முறை உங்கள் பேரனுக்கு முதல்தீபாவளியோ\nசூப்பர் அண்ட் சிம்பிள் கரட் அல்வா. நானும் ட்ரை பண்ணப்போறேன்.\nசுலபமாகவும், சீக்கிரம் செய்யக் கூடியதாகவும் இருக்கிறது. நன்றி.\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.\nகேரட் அல்வா சூப்பர் அக்கா,நிச்சயம் உங்கள் முறையில் செய்து பார்ப்பேன்.\nஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்\nமிகவும் ருசியான இனிமையான பதிவு.\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nவலைத்தோழமைகள் அனைவருக்கும், அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...\nஎன் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......\nதங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா.\nதங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..\nரொம்பவும் ஈஸியா செயல்முறை விளக்கம் . இனி கேரட்டை பார்த்தாவே அல்வாதான் :-)\nவாழ்த்துக்கள் அளித்த அன்பின் இனிய தோழமைகள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி\nஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்... :)\n��டுப்பில் வேகவைத்து, அடிபிடிக்காமல் கிண்டும் வேலை மிச்சம். சுவையான பகிர்வுக்கு நன்றி. விரைவில் செய்துபார்க்கிறேன்.\nகேரட் அல்வா படிக்கும்போதே நாக்கில் நீர் ஊறுது. சுவையான குறிப்புக்கு நன்றி.\nகேரட் அல்வாவை மைக்ரோவேவில் கூட செய்யலாம் என்று செய்து காட்டியிருப்பது இல்லத்தரசிகளுக்கு (மற்ற சமையலில் ஆர்வம் உள்ளவர்களுக்கும்) மிகவும் உதவியாகவே இருக்கும்\nஇனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி மாதங்கி\nஅவசியம் செய்து பாருங்கள் கீதா ரொம்பவும் சுலபமான காரட் அல்வா செய்முறை இது ரொம்பவும் சுலபமான காரட் அல்வா செய்முறை இது வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி\nமுதல் வ‌ருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் விச்சு\nகருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வியபதி\nவருகையாளருக்கு நல்வரவேற்பும் அன்பு வந்தனங்களும்\nவருகையாளருக்கு இதோ கூடை நிறைய வாசமிகு மலர்கள்\nஇனிய தீபாவளிக்கு அன்பு வாழ்த்துக்களும் சுவையான இனி...\nநெஞ்சை அள்ளும் தஞ்சைத் தரணி- பகுதி-2\nநெஞ்சை அள்ளும் தஞ்சைத் தரணி\nமேனகா, ஜலீலாவிற்கு அன்பு நன்றி\nசினேகிதி வேதா, சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு அன்பு நன்றி\nசகோதரி ஆசியாவிற்கு அன்பு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-07-17T02:07:19Z", "digest": "sha1:4G3HK4ZTGMA77QP5M3HBT7YY3AXMUCWS", "length": 22020, "nlines": 410, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: கொஞ்சம் கவிதைகள்", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nஉன் மழை பற்றி நீயும்\nஎன் மழை பற்றி நானும்\nஅழகான கவிதை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\n//உன் மழை பற்றி நீயும், என் மழை பற்றி நானும் கவிதைகள் எழுதி கை மாற்றிக் கொண்டோம்.. சேர்ந்து\nவாசிக்கும் போது அது நமக்கான மழையாய் இருந்தது \nகை மாற்றிக்கொண்டது தான் சூப்பர் \nஇனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.\nஇனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்....\nதமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...\n“அவர்களாக அறைக்குள்.......வரவிற்காக”.இது ஏதோ அப்ஸ்ட்ராக்ட் எண்ண வெளிப்பாடாகத் தோன்றுகிறது எனக்கு.நீங்கள் எண்ணாத ஒன்றை நான் கற்பனை செய்யக் கூடாது என்று எண்ணுகிறேன்\nஉன் மழை பற்றி நீயும்\nஎன் மழை பற்றி நானும்\n // கவிதை, நனை��்து லயிக்க வைக்கிறது ரிஷபன் ஜி\nமனசு இன்னும் காய வில்லை.\nமிகச் சிறிய விஷயங்களையும் கூட மிகக் கவித்துமாய் பார்க்கும் வரம் உங்களுக்கே சாத்தியம் ஒரு பறவையின் சிறிய அசைவும் கூட ஒரு கவிதையாகிற நேர்த்தி --- அபாரம்\nமனிதனுக்கு ஆசான் பறவைகள்... உழைத்து சுறுசுறுப்பாய் திரிந்து தனக்கென கூடு அமைத்து.. சந்ததிகள் பெருக்கி.. அதற்கு உணவு கொடுத்து.. வளரந்ததும் சிறகு விரிந்ததும் இலக்கின்றி பறக்க ஆரம்பித்து தன் பெற்றோர் செய்ததை குஞ்சுகள் வளர்ந்து தான் செய்கின்றன பெற்றோரின் கடமைகளை... அற்புதம் ரிஷபா.. அலுவலகத்தில் கூடு கட்டி அது நாள் முச்சூடும் கூக்க்கூ என்று கூவிக்கொண்டு இங்கும் அங்கும் பறந்துக்கொண்டு.. சிறகு வளர்ந்ததும் பறந்து செல்வதும்..... கூட்டின் அவசியம் அதற்கில்லை... மனிதன் அப்படி இருக்கிறானா தனக்கென்று ஒரு குடும்பம் அமைந்ததும் தன் பெற்றோரை காக்கும் பொறுப்பை மறந்துவிடுகிறான்.. சுயநலமாய் சிந்திக்க ஆரம்பித்து அப்படியே செயல்படுத்தவும் செய்கிறான்... குழந்தைகளும் அப்படியே பார்த்து வளர்வதால் வினை விதைத்து வினையே அறுப்பது போல் தான் செய்ததை தன் மக்கள் தனக்கு செய்கிறது என்பதை உணரும் முன்பே போய் சேர்கிறான்.. நம் மூதாதையர் இயற்கையை காக்க சொல்லிக்கொடுத்தனர்... மழையை காக்க மரம் நட்டுச்சென்றனர்... நாம் அதன் கனிகளை புசித்து அதன் நிழலிலே ஓய்வெடுத்து ... மரத்தினால் பிரச்சனை என்றாலோ அல்லது நம் பயனுக்காகவோ மரத்தையே வெட்ட தயங்குவதே இல்லை நாம... ஆழ்ந்த யோசிப்புள்ளாக்கிய வரிகள் ரிஷபா....\nஆமாம் ஏசு கூட உடலில் தான் வலி தாங்கினார்.. இப்போது இருக்கும் மக்களின் மனங்களில் ஏற்படும் சந்தேகமும் பொறாமையும் பொறுமையின்மையும் சிலுவையில் அறையத்தான் செய்கிறது...நம்பிக்கை மனதில் இருந்துவிட்டால் அன்பில் களங்கம் ஏற்படுவதில்லை.. புரிதல் இருந்துவிட்டாலோ வாழ்க்கை சௌந்தர்யமாகிவிடுகிறது.. புரிதல் இல்லாதபோது அன்பு விலகி விரிசல் விடுகிறது... வார்த்தைகளை சாட்டையாக்கி மனதில் அறைந்தால் பொறுத்துக்கொள்ள நாம் ஏசு இல்லையே..மனம் துடிக்கும்போது கண்கள் கண்ணீரை கொட்டத்தான் செய்கிறது... உயிர்க்க விரும்பாத மனம் சிலுவையில் அறையும்போது உயிரை விடவே விரும்புகிறது.... சிந்திக்க வைத்த வரிகள் ரிஷபா...\nஅன்பும் கனிவும் நேசமும் சந்தோஷமும் நிரம்ப���ய இடத்தில் சுயம் உயிர்த்தே இருக்கிறது.... சிதைக்க வருவோரிடம் தன் சுயம் தொலைக்க வைப்போரிடம் சொல்லி அழ முடியாமல் மீண்டிட ஏங்குகிறது.. நம்பிக்கையோடு..... அன்பின் வரவிற்காக..... யோசிக்க வைத்த நச் வரிகள்பா ரிஷபா....\n//உன் மழை பற்றி நீயும்\nஎன் மழை பற்றி நானும்\nஎனது உனது என்று இருந்தபோது இரண்டாக இருந்தது.. நமது என்றானபோது ஒன்றாகிவிடுகிறது.. அது மழையானாலும் சரி, மனமானாலும் சரி.... அற்புதம் ரிஷபா.. ரசித்து வாசித்தேன்.....\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadumandram.com/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-17T01:44:43Z", "digest": "sha1:FXTE7TUXJIRDUDAPDJJUFZ5BSHN7O65K", "length": 11998, "nlines": 111, "source_domain": "tamilnadumandram.com", "title": "உப்பும்…தேனும்…நோயும்…!! | Tamilnadu Mandram", "raw_content": "\nஉப்பு இல்லாத உணவு குப்பையில் என்று என் பாட்டி சொல்வார்கள் .உப்பு நமக்கு உணவுகளில் சுவைகளை கூட்டி தரும் என்று மட்டும் நமக்கு தெரிந்த விவரம்.\nசித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் \nஇறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு. உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்துவிடும், இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது. இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள், இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள்.\nஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றால் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும்.\nஉப்பு மனிதர��களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும்.\nசித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உண்ண பத்தியம் உண்டு, கை தேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள்.\nதேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும். சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா \nதேன் தன்னுடன் சேரும் பொருளை கெடுக்காது தானும் கெடாது. தேன் நாக்கில் மட்டும் இனிப்பை தரும் ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் இது கசப்பாக மாறிவிடும் தன்மை உடையது . இதனால் தான் தேனை கொண்டு மருந்தை கலந்து தந்தார்கள் . மேலும் தேன் உயிர் சக்திகளை தரும் பொருளை அப்படியே வைத்து இருக்கும் .\nஒரு நெல்லி கனியை தேனில் ஊரப்ப்போட்டு அதை 50 வருட காலம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அதன் உயிர் சக்தி அப்படியே இருக்கும் .இதனால் சித்த மருத்துவத்தில் தேனில் கலந்த லேகியம் தருவார்கள்.\nமனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ\n1.மாதம் 2 முறையாவது 3 வேலையும் உப்பு இல்லாமல் உண்ண பழகி கொள்ளவேண்டும் .\n2.அடிக்கடி தேன் சேர்த்து உண்ணவேண்டும் .தேன் சர்க்கரை நோய்களை தூண்டது .\n3.தேனுடன் பால் கலந்து சாப்பிட சுண்ணாம்பு சக்தி நிறைய கிடைக்கும் நோய்கள் உப்பின் தேக்கத்தால் வருகிறது .\nஉப்பு அதிகமாக உள்ள மிருக உடல்கள் (அசைவ உணவுகள்) இவைகளை நாம் தின்று (உப்பினால் ) வரும் நோய்களை குணபடுத்த உப்பை வைத்து தயாரித்த மருந்துகள் தருகிறது. இன்றைய மருத்துவம் (alaopathy ) இனிப்பை வைத்து வைத்தியம் செய்வது homeopathi . உப்பும், தேனும் தன்னுடன் எது சேர்த்தாலும் கெடுக்காது. நல்ல தேனை எறும்பு தீண்டாது, உப்பையும் எறும்பு தீண்டாது. கருவாடு ,உறுகாய்,போன்றவைகள் உதாரணம்.\nநம் சமயத்தில் தேவ அசுர சண்டை என்பது தேனுக்கும் உப்பிற்கும் நடக்கும் சண்டையே.\nதேவ அமிர்தம் என்பது தேன் …\nதேன் தேவர்கள் போல் நம்மை இறைவனிடத்தில் அழைத்து செல்லும். உப்பு புலோகத்தில் இருக்க வைக்கும்.\nஆகவே உப்பை குறைத்தும், தேனை சேர்த்தும் சாப்பிட்டு பழகி கொள்வோம்.\n-தகவல் தொகுப்பு – M. முத்துலெட்சுமி\nஎளிதான உடற்பயிற்சிக்கு ஏனிந்தக் கெடுபிடிகள்\nBreaking News: கர்நாடகாவில் கன மழைக்கு வாய்ப்பு காவிரி கரையோர ... - தமிழ் ஒன்இந்தியா\nவாயிலை பூட்டி தடுத்து நிறுத்தினர் சட்டசபைக்குள் ... - தினகரன்\n``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா' படம் ... - விகடன்\nதமிழகத்தில் மீண்டும் அ��ிக்கடி நடக்கும் அதிரடி ஐடி ரெய்டுகள் ... - தமிழ் ஒன்இந்தியா\nடிரம்ப்-புதின் மாநாடு: 'நல்ல தொடக்கம்' என டிரம்ப் புகழாரம் - BBC தமிழ்\nவருமான வரித்துறை சோதனை: எடப்பாடி பழனிசாமி பதவி விலக ... - தினத் தந்தி\n300 முதலைகளை கொன்று பழி தீர்த்த கிராமத்தினர் - தினமலர்\nபிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட கூடாரம் சரிந்து 90 பேர் ... - தினத் தந்தி\nபெண் செய்தியாளர் விபத்தில் மரணம்.. முதல்வர் நிதியுதவி ... - தமிழ் ஒன்இந்தியா\nCourtesy/நன்றி: கூகல் செய்திகள் மற்றும் அனைத்து பத்திரிக்கைகள்\nசுதந்திர இந்தியாவின் மிக இருண்ட காலம்: ஓய்வுபெற்ற 50 ஐஏஎஸ்,ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மோடிக்குக் கடிதம்\nசமூக அக்கறையும் அளவுகடந்த சிந்தனாசக்தியும் நெஞ்சுரமும் உள்ள நீதீயரசர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ \nஅரசின் கிரீமிலேயர் அளவுகோலினை டில்லி உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது\nஇந்திய வங்கிகளைக் கொள்ளையடிப்பவர்கள் யார்\nமுன்னுக்குப்பின் முரணின்றி வழக்கைத் தாக்கல் செய்யக்கூட முடியாத மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் : சிறப்பு நீதிபதி குற்றச்சாட்டு\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் – கல்விச்செய்தி பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா\nஒரேசமயத்தில் தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்\nவங்கிகளுக்கான மறுமுதலீட்டின் பின்னுள்ள அரசியல்\nஆசிரிய சமூகத்தின் இன்றைய மனக்குமுறல்\nமார்தட்டிக் கொள்ளாதீர்… – RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119187", "date_download": "2018-07-17T02:14:11Z", "digest": "sha1:YKZH2VEAP2JCJAWBUJ2UZMWKCOR742TL", "length": 14601, "nlines": 81, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகணினி வழியில் நீட் தேர்வு சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் முடிவு: வைகோ அறிக்கை - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nகணினி வழியில் நீட் தேர்வு சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் முடிவு: வைகோ அறிக்கை\nநீட் நுழைவுத்தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளது, சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் வேலை என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக வைகோ இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் முறையைத் திணித்து, மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறித்துக்கொண்ட மத்திய பாஜக அரசு, அடுத்தடுத்து கொண்டு வரும் திட்டங்கள் எதேச்சதிகாரமானதாக உள்ளன.\nநீட் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகம் போராடிக்கொண்டு இருக்கும் போது, அதை ஒரு பொருட்டாகவே கருதாமல் இரண்டு ஆண்டுகளாக நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியதால் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டு, பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானார்கள்.\nநீட் தேர்வில் வினாத்தாள்களைத் தமிழில் மொழி பெயர்த்ததில் பல குளறுபடிகள் இருந்ததால், தமிழ் வழித் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியாமல் தவித்தனர். தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாகக் கேட்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்துவரும் வழக்கில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அமர்வு சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளது.\nநீட் தேர்வு வினாக்கள் ஆங்கில மொழியிலிருந்து தமிழ் மொழியில் மாற்றம் செய்யும்போது எந்தப் பாடத் தொகுப்பிலிருந்து எடுக்கப்படுகிறது வினாக்களை ஆங்கில மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்க எந்த அகராதி பயன்படுத்தப்படுகிறது வினாக்களை ஆங்கில மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்க எந்த அகராதி பயன்படுத்தப்படுகிறது என்ற தகவல்கள் தமிழ் வழியில் மாணவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு விளக்க அறிவுரையாக வழங்கப்படுகிறதா என்ற தகவல்கள் தமிழ் வழியில் மாணவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு விளக்க அறிவுரையாக வழங்கப்படுகிறதா மேலும், தமிழ் மொழியில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஆங்கில வார்த்தையை தமிழ், ஆ���்கில இலக்கணப்படி எவ்வாறு மொழிபெயர்ப்பது, புரிந்து கொள்வது மேலும், தமிழ் மொழியில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஆங்கில வார்த்தையை தமிழ், ஆங்கில இலக்கணப்படி எவ்வாறு மொழிபெயர்ப்பது, புரிந்து கொள்வது போன்றவை கற்றுக்கொடுக்கப்படுகிறதா என்றெல்லாம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nசிபிஎஸ்இ நிர்வாகம், தமிழகத்தில் சில தேர்வு மையங்களில் இந்தி மொழியில் வினாத்தாள்களை வழங்கி மாணவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.\nஇந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் நீட் நுழைவுத் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப் போகிறோம். சிபிஎஸ்இ நிர்வாகத்திற்குப் பதிலாக தேசிய தேர்வு முகமை மூலம் நீட் தேர்வு நடத்தப்படும் என்றும், இணையம் மூலம் தேர்வுகள் நடைபெறும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்ததற்குக் காரணம் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்து சிபிஎஸ்இ நிர்வாகம் தேர்வுகளை நடத்தியதுதான். தற்போதும் முறையான திட்டமிடல் மற்றும் தேர்வு நடத்துவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்காமல், ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படும் என்றும், எழுத்துத் தேர்வாக இல்லாமல் கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. கணினி வழித் தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்காக பயிற்சி மையங்கள் நடத்துவோம் என்று மத்திய அமைச்சர் கூறுவது கண்துடைப்பு ஆகும்.\n11 மொழிகளில் நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வை, எட்டு அமர்வுகளில் நடத்தினால் நாடு முழுவதும் ஒரே தர வரிசைப் பட்டியலை எப்படி வெளியிட முடியும் என்று நியாயமான கேள்வியை கல்வியாளர்கள் எழுப்பி உள்ளனர்.\nஒடுக்கப்பட்ட, பின்தங்கிய, கிராமப்புற மாணவர்கள் எந்த நிலையிலும் மருத்துவக் கல்வி பெற்றுவிடக்கூடாது என்று சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் வேலையை மத்திய பாஜக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும்.\nமாநில உரிமைகளை காலில்போட்டு மிதித்து கூட்டாட்சி கோட்பாட்டையே சிதைத்து வரும் மத்திய பாஜக அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே வரி மற்றும் ஒரே ��ுழைவுத் தேர்வு என்று அனைத்தையும் ஒற்றை இந்துத்துவ தேசியமயமாக்கும் பாஜக அரசின் பாசிச திட்டங்களை ஜனநாயக முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்” என வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nகணினி வழியில் சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் முடிவு நீட் தேர்வு வைகோ அறிக்கை 2018-07-09\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநீட் தேர்வை தமிழில் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க மதுரை ஐகோர்ட் உத்தரவு\nநீட் தேர்வு; அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அகில இந்திய ‘கோட்டா’வில் சேரவேண்டும்; மருத்துவர்கள் சங்கம்\nகடற்கரை ஒழுங்கு மண்டல வரைவு; மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கிறது; வைகோ அறிக்கை\nஎன்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களைப் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: வைகோ\nஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளில் இந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்த திட்டம்: வைகோ அறிக்கை\nவைகோ அறிக்கை; காவிரியில் வஞ்சிக்கப்பட்ட தமிழகம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2017/jan/04/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2626605.html", "date_download": "2018-07-17T02:11:17Z", "digest": "sha1:QCVCICVHEC6VWZQBBG6Y5SO2PTP7PLB4", "length": 6102, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "டாடா மோட்டார்ஸின் \"ஜெனான் யோதா' சரக்கு வாகனம் அறிமுகம்- Dinamani", "raw_content": "\nடாடா மோட்டார்ஸின் \"ஜெனான் யோதா' சரக்கு வாகனம் அறிமுகம்\nடாடா மோட்டார்ஸ் \"ஜெனான் யோதா' புதிய சரக்கு வாகனத்தை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.\nஇதுகுறித்து அந்த நிறுவனத்தின் வர்த்தக வாகன பிரிவின் செயல் இயக்குநர் ரவி பிஷரோடி தெரிவித்ததாவது:\nமினி-டிரக் பிரிவு வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ற வகையில் ஜெனான் யோதா சரக்கு வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலகு ரக வர்த்தக வாகன பிரிவில் இப்புதிய அறிமுகம் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.\nஜெனான் யோதா சரக்கு வாகனத்தில் 3,000சிசி திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பாரத் ஸ்டேஜ் 3 மற்றும் பாரத் ஸ்டேஜ் 4 என்ற இரண்டு பிரிவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு��்ள இந்த வாகனங்களின் விலை முறையே ரூ.6.05 லட்சம் மற்றும் ரூ.6.19 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/03/blog-post_08.html", "date_download": "2018-07-17T01:57:11Z", "digest": "sha1:CDCWDKNHT72ZERNE5HMY5GPHY3XBLULX", "length": 38261, "nlines": 196, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: கொஞ்சம் ஆங்கிலம், இரண்டு சிரட்டைகள், ஒரு முட்டை (தொடர்ச்சி...) ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் � கொஞ்சம் ஆங்கிலம், இரண்டு சிரட்டைகள், ஒரு முட்டை (தொடர்ச்சி...)\nகொஞ்சம் ஆங்கிலம், இரண்டு சிரட்டைகள், ஒரு முட்டை (தொடர்ச்சி...)\n“அடுத்து நம்ம நாடகம். ரெடியாகு” என்று ஜெயராமன் வாத்தியார் அழைத்தார். அதுவரை இருந்த களைப்பு போய் பயம் வந்தது. எழுந்து கவுனை சரி செய்தேன்.சிரட்டைகள் கொஞ்சம் கீழே இறங்கிய மாதிரி உணர்ந்தேன். கலங்கினேன். தூக்கி வைத்து, கவுனை கீழே இறக்கி இறுக்கமாக்கிக் கொண்டேன். முட்டையையும் பதமாக தொட்டுப் பார்த்துக் கொண்டேன். “கொஞ்சம் இரு” என்று மேக்கப் போட்டவர் அருகில் வந்து உதட்டில் லிப்ஸ்டிக் பூசினார். எதோ பூச்சி உதட்டில் ஒட்டிக்கொண்டது போல விறுவிறுவென வந்தது. கையை உதட்டருகே கொண்டு போய் தொட்டுப் பார்த்தேன். “ம்.. எதுக்குத் தொடுறலே” என்று சத்தம் போட்டார்.\nவிசில் சத்தம் கேட்டது. திரை இறக்கி விட்டார்கள். மேடைக்குச் சென்றேன். உள்ளே நான் படுத்திருப்பதற்கு இரண்டு பெஞ்சை சேர்த்துப் போட்டு போர்வை விரித்தார்கள். தலையணை வைத்தார்கள். விஸ்வநாதன் ஒரு மூலையில் நின்று வசனத்தைச் சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தான். இடையிடையே என் மார்பை வேறு பார்த்து சிரித்துக் கொண்டான். எப்போது இந்த நாடகம் முடிந��து எல்லாவற்றையும் கழற்றி எறிவோம் என்றிருந்தது. ஜெயராமன் வாத்தியார், வசனம் எழுதப்பட்ட காகிதங்களோடு மேடையின் பக்கவாட்டில் போய் நின்று கொண்டு “மாது ம்..படு” என்றார். சிரட்டைகள் சரியாக இருக்கின்றனவா என்று ஒருதரம் தொட்டுப் பார்த்துக்கொண்டு அலுங்காமல், குலுங்காமல் படுத்துக் கொண்டேன்.\nவிசில் ஊதப்பட்டது. திரை விலக்கப்படவும் கணகளை மூடிக்கொண்டேன். ”ஷேக்ஸ்பியரின் அற்புதமான நாடகம் இது...” என்று ஜெயராமன் வாத்தியார் நாட்கம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். வெளியே கூட்டத்தின் கசகச கேட்டது. “இதோ ஒத்தல்லோ டெஸ்டிமோனாவைப் பார்க்க கடைசி முறையாக வருகிறான்” என்று முடிக்கவும், ஆரவாரமானது. விஸ்வநாதன் மேடைக்குள் ரோஜாவோடு நுழைந்து விட்டான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. வசனங்களை உருக்கமாக பேச ஆரம்பித்தான். மெல்ல மெல்ல அவனது குரல் என்ன நோக்கி வர ஆரம்பித்தது. “ஏய்... சிரட்டை..” என்று முத்துராமன் குரல் கேட்டது. பெரும் சிரிப்பு எழுந்தது. ‘ஐயோ, மேடைக்கு முன்னாலேயே வந்து உட்கார்ந்திருக்கிறானே’ என்று படபடப்பாய் இருந்தது. என்னவெல்லாம் செய்யப் போகிறானோ என்று நினைத்ததும், இப்படியே எழுந்து ஓடிவிடலாமா என்றும் தோன்றியது.\nவிஸ்வநாதன் குரல் அருகில் கேட்டது. முத்தம் கொடுக்கப் போகிறான் என்று தெரிந்து கொள்வதற்குள், அவனது மூச்சுக்காற்று என் முகத்தில் விழுந்தது. உதடுகளில் ஈரமான கனத்தை உணர்ந்தேன். ‘அடப்பாவி... முத்தமே கொடுத்துவிட்டான்’. கிழே ஒரே சிரிப்புச் சத்தம். உதடுகளைத் துடைத்துக் கொள்ளவேண்டும் என பரபரத்தது. அடக்கிக்கொண்டேன். விஸ்வநாதன் மீது எரிச்சலும் கோபமும் கடுமையாய் வந்தது. ரொம்ப நேரம் போகாததால், இயற்கையின் முதல் அழைப்பு அடிவயிற்றில் கனத்துக்கொண்டு தொந்தரவு செய்தது.\nஎழுந்து உட்கார்ந்து எனக்குரிய வசனங்களை சொன்னேன். விஸ்வநாதன் முகத்தில் புன்னகையும், தீவீரமும் மாறி மாறி வர பேசி, சுற்றி, சுற்றி நடந்து கொண்டே இருந்தான். ”ஏலே மைக்குக்கிட்ட போயிப் பேசிலே” என்று ஜெயராமன் வாத்தியார் சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார். இருளில் மொதுமொதுவென தலைகளாய் வெளியே தெரிந்தன. சிரட்டைகள் கிழே நழுவுவது போல வேறு தோன்றியது. தொட்டுப் பார்த்தேன். பக்கவாட்டில் இருந்து ஜெயராமன் வாத்தியார் “எலே கையை அங்கனயிருந்து எடுல”எ��்று மெல்லிய சத்தம் போட்டார். முட்டை இருந்த இடத்தையும் லேசாய் தொட்டுப் பார்த்தேன். “பாத்து, பாத்து” என்று கீழேயிருந்து முத்துராமன் கத்தினான். காய்ச்சலில் மயக்கம் வரும் நிலையில் இருந்தேன். எப்போது விஸ்வநாதன் கத்தியால் குத்துவான், விசில் சத்தம் கேட்கும் என்று துடித்தேன்.\nநேரம் ஆக ஆக, முட்டையை எப்போது அமுக்குவது என்பதில் கவனமாய் இருந்தேன். வெளியிலிருப்பவர்களுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நான் நிற்க வேண்டும். விஸ்வநாதன் கத்தியால் என்னைக் குத்த வேண்டும். முட்டையை அழுத்தியவாறு நான் கூட்டத்தைப் பார்த்து திரும்பி இரத்தத்தோடு துடித்துக் கீழே விழ வேண்டும். இதுதான் சொல்லித்தரப்பட்டிருந்தது. எல்லாம் சரியாகச் செய்து, விசில் சத்தம் கேட்கவும் “அப்பாடா” என்று எனக்கு உயிர் வந்தது.\nதிரை விழுந்ததும் எழுந்து உள்ளே அறைக்கு ஓடி கவுனைக் கழற்றினேன். பிராவைக் கழற்ற முடியவில்லை. விஸ்வநாதன் பின்னாலிருந்து கழற்ற உதவி செய்தான். “எதுக்குல்லே, முத்தம் கொடுத்தே” என்றேன். “பொம்பளை மாதிரியே இருந்தே” என்றான். ”ச்சீ” என்று உதட்டை துடைத்தேன். கையெல்லாம் லிப்ஸ்டிக். சிரட்டைகளை கழற்றினேன். உள்ளே வந்த மேக்கப் போட்ட பெரியவர், டெஸ்டிமோனாவின் மார்புகளை எடுத்து பையில் பத்திரமாக வைத்துக் கொண்டார். கிளிப்புகளை அகற்றி முடியை எடுத்தார். “நல்லா நடிச்சே தம்பி” என்றார். சின்ன சந்தோஷம் வந்தது. மேல்ச்சட்டை, கால்ச்சட்டை எல்லாம் போட்டுக் கொண்டு வெளியே வந்தேன்.\n, அப்படியே வெள்ளக்கார பொம்பள மாதிரியே இருந்தே” என்று ஆச்சரியப்பட்டு கைகொடுத்தார்கள். சிலர் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். பக்கத்து வீட்டு அக்காக்கள் புன்னகையை ஒளித்து வைத்தபடி சிரித்ததில் நிறைய அர்த்தங்கள் இருந்தன. ஒதுங்கி இயறகையின் அழைப்பை நிறைவேற்றும் போது அருகில் வந்து முத்துராமன் “என்னலே, சிரட்டை..” என்றான். போடா மயிரு” என்றான். போடா மயிரு” என்று கத்தினேன். ஒரு கல்லை எடுத்து எறியப் போனேன். ஓடிவிட்டான்.\nதனியே ஒரு இடத்தில் உட்கார்ந்த போது நிம்மதியாய் இருந்தது. கூடவே எதையோ இழந்தது போலவும் இருந்தது.\nபி.கு: தீராத பக்கங்களின் மகளிர் தின வாழ்த்துக்கள்.\nஹா ஹாஅஹா.... கலக்கல் இலக்கியப் பதிவு... ரொம்ப அருமையான எழுத்து நடை..\nஎல்லா சரியா சொன்னீங்க, நாடகம் நடக்க���ப்ப நடந்ததை சட்டுனு சொன்னமாதிரி இருந்தது அந்த சூழ்நிலையை அப்படியே எண்ணிப் பார்த்தேன்... சிரிப்பா இருந்தது அந்த சூழ்நிலையை அப்படியே எண்ணிப் பார்த்தேன்... சிரிப்பா இருந்தது என்றாலும் இதெல்லாம் ஒரு வித அனுபவம்தானே\nஅருமையான கொசுவத்தி சுத்தி இருக்கீங்க - பள்ளி நாட்களை நினைத்து அசை போடுவது ஆனந்தத்தைத் தரும் செயல். நாடகத்தில் பெண் வேடமிடுவது என்பது எல்லோருக்கும் கிடைக்காது. நல்வாழ்த்துகள்.\n//நாடகம் நடக்கறப்ப நடந்ததை சட்டுனு சொன்னமாதிரி இருந்தது\nஉங்கள் அனுபவத்தை ரசித்து படித்தேன்.\nஉங்கள் தமிழ் எனக்குத் தெரியும்.இணைய நண்பர்களும் ரசிப்பார்களே என் விரும்புகிறேன்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு\n“சென்னை கோட்டூர்புரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிற...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/03/08/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-17T02:21:35Z", "digest": "sha1:E2JXZGJSN5ZB4BW6BLIDPJJDWPQVI37G", "length": 11087, "nlines": 79, "source_domain": "www.tnainfo.com", "title": "எதிர்க்கட்சித் தலைவரால் சமர்ப்பிக்கப்படவுள்ள ஒத்திவைப்பு பிரேரணை! | tnainfo.com", "raw_content": "\nHome News எதிர்க்கட்சித் தலைவரால் சமர்ப்பிக்கப்படவுள்ள ஒத்திவைப்பு பிரேரணை\nஎதிர்க்கட்சித் தலைவரால் சமர்ப்பிக்கப்படவுள்ள ஒத்திவைப்பு பிரேரணை\nமக்களுடைய காணிகளில் பெரும்பாலானவை பாதுகாப்பு தேவைகளுக்காக பொது மக்களிடம் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இதன்பொருட்டு நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் நாளை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனினால் பாராளுமன்றத்தில் ஒத்தி வைப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nதனியாருக்கு சொந்தமான பாரியளவிலான காணிகள் மே 2009ல் யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னரும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.\nஇக்காணிகளில் பெரும்பான்மையானவை பாதுகாப்பு தேவைகளுக்காக பொது மக்களிடம் இரு���்து எடுக்கப்பட்டவையாகும். உதாரணமாக, ஆட்டிலறி தாக்குதலிலிருந்து பலாலி விமானத் தளத்தை பாதுகாக்கும் நோக்கில் வலிகாமம் வடக்கில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் இருந்த மக்கள் சுமார் 25 வருடங்களுக்கு முன்னதாக வெளியேற்றப்பட்டார்கள்.\nஆனால் 2009ல் யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னரும், ஒரு சில பகுதிகள் மாத்திரமே பொது மக்களின் மீள் குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்டுள்ளது.\nஏனைய பெரும்பகுதி காணிகளின் உரிமையாளர்கள் நலன்புரி நிலையங்களிலும் தங்க வைத்திருக்கும் குடும்பங்களின் இடங்களிலும் வாடிக்கொண்டிருக்க, படையினர் இந்தக் காணிகளை ஆக்கிரமித்து அவற்றில் உல்லாச விடுதிகளை நடாத்துவது உட்பட பயிர்ச்செய்கை மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.\nவன்னியிலும் கூட இன்னும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பாதுகாப்பு படையினர் வசமுள்ளது. அண்மையில் கேப்பாப்புலவில் விமானப் படையினரால் சில காணிகள் விடுவிக்கப்பட்ட போதும், மேலும் பல காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளன.\nதங்களை மீண்டும் இந்த காணிகளில் குடியமர அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் எனக்கோரி இந்த காணிகளுக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.\nஇது 2015 ஆம் ஆண்டு ஜனவரி ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதியாகும். மக்கள் இரண்டு வருடம் பொறுமை காத்ததோடு, இப்போது நியாயபூர்வமாக, அரசாங்கமானது தனது வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் இந்த காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுகிறார்கள்.\nயுத்தத்திற்கு முன்னர் பொதுமக்கள் வாழ்ந்த, தற்போது பாதுகாப்பு படையினர் வசமுள்ள இக்காணிகளை அவைகளின் உரிமையாளர்களுக்கு எவ்வித தாமதமுமின்றி மீள கையளிக்கும்படிக்கான துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postநிலைமாறுகால நீதி செயன்முறைகளில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும் Next Postஆயுதப் படையினர் வசமுள்ள வலி.வடக்கு, கேப்பாப்பிலவு காணிகளை உடன் விடுவிக்குக\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விரு���்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2017/07/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-17T02:17:00Z", "digest": "sha1:5Q7TVGG2U3ZSZGMJNK6BV543MOBVPP5F", "length": 34847, "nlines": 323, "source_domain": "chollukireen.com", "title": "பாசிப்பருப்பு ரொட்டி | சொல்லுகிறேன்", "raw_content": "\nஜூலை 5, 2017 at 8:10 முப 21 பின்னூட்டங்கள்\nமுன்பெல்லாம் நெடுந்தூரம் பிரயாணம் செய்வதானால் உணவிற்காக ஏதாவது தயார் செய்தே எடுத்துப் போவார்கள். இன்னும் முன்காலத்தில் அரிசி,பருப்புமுதல் கட்டி எடுத்துக் கொண்டே போவார்கள். ஸமீபத்தில் காட்மாண்டுவிலிருந்து ஒரு நடுத்தர வயது தம்பதியினர் ஐரோப்பாவில் சில இடங்களைச் சுற்றிப் பார்க்க வந்தனர்.\nவந்த இடத்தில் சைவ உணவு சில ஸமங்களில் கிடைக்காது போகலாம். எதற்கும் கைவசம் ஏதாவது வைத்திருக்க வேண்டுமென்று, இனிப்புகளும், சில வகை ரொட்டிகளும் எடுத்து வந்திருந்தனர். ஜெயின் தம்பதிகள்.\nஎதுவும் கிடைக்காவிட்டால்,அலுத்து சலித்து திரும்பவும் ஹோட்டல் தேட வேண்டுமே என்று நினைக்காமல், ஏதோ ஒன்றுடன் இரண்டு ரொட்டிகளைச் சாப்பிட்டு விட்டு ,இனிப்பும் எடுத்துக் கொண்டால் அந்தநேர பசி அடங்கி விடும் என்றனர். ஸரி நாமும் கேட்டுக் கொண்டால் பிளாகில் ஒரு குறிப்புஎழுதலாமே என்று யோசித்து விவரம் கேட்டுக் கொண்டேன்.\nநாம் பிரயாணங்களுக்காகத் தயாரிக்கா விட்டாலும் சுடச்சுட தயாரித்துச் சாப்பிடலாமே\nமாதிரிக்காக சிறிய அளவில் செய்தது. வீட்டிலுள்ள சாமான்களைக் கொண்டே செய்ய முடியும். வேண்டியவைகள்.\nரொட்டிமாவு தேவையான அளவு, ரொட்டிக்கும்,பிரட்டியிட மேல் மாவிற்குமாக\nஎண்ணெய்–மாவில்க் கலந்து பிசைய–2 டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் வேண்டிய அளவு உபயோகிக்கவும்.\nதாளித்துக் கொட்ட–கடுகு அரைஸ்பூன்+சீரகம் அரைஸ்பூன்+நெய் ஒரு டீஸ்பூன்\nகஸூரிமெத்தி–அரைடீஸ்பூன். அதாவது பொடித்த வெந்தய இலைகள்\nபருப்பைக் களைந்து ஒருமணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.\nதண்ணீரை ஒட்ட இறுத்து விடவும்.\nஒரு பாத்திரத்தில் ,ஒருஸ்பூன் நெய்விட்டுச் சூடாக்கி,கடுகு,சீரகம் தாளித்து, அதனுடன் இரண்டு குழிக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும். மிளகாய்,மஞ்சள்,பெருங்காயப் பொடிகளைச் சேர்க்கவும். பருப்பைும் சேர்த்து சற்று வேகவைக்கவும். அதிகம் வேக வேண்டாம்.\nநெத்துப்பதமாக பருப்பு அழுத்தமாக இருக்க வேண்டும். கீழிறக்கி ஆறவைக்கவும்.\nபருப்பும்,அது வெந்த தண்ணீரும் இருக்கும். நன்றாக ஆறியவுடன் அந்த தண்ணீருக்கு ஏற்றபடி ரொட்டிமாவைச் சேர்த்துப் பிசையவும். வேண்டியஉப்பு,சர்க்கரை,இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய், கஸூரிமெத்தி\nஇவைகளைையும் சேர்த்துச் சப்பாத்திமாவு பதத்திற்குப் பிசையவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது.இது ஞாபகத்தில் இருக்கட்டும்.\nஇரண்டு கரண்டி ஊறவைத்தப் பருப்புடன் இரண்டு கரண்டி தண்ணீர் சேர்த்து சற்று வேக வைத்து ஆறிய கலவையில் மாவைப் போட்டு பிசைந்திருக்கிறோம். தண்ணீர் வேறெதுவும் சேர்க்கவில்லை. இது முக்கியம்.\nபத்து நிமிஷங்கள் மாவை ஊறவைக்கவும்.,\nஇனி வழக்கமாக ரொட்டி தாரிப்பது போலவே மாவைப்பிரித்து, குழவியினால் மாவில்த் தோய்த்து ரொட்டிகளை இடவும். பருப்புடன் சேர்ந்து ரொட்டி இட அழகாகவே வருகிறது.\nதிட்டமான சூட்டில் ரொட்டிகளை எண்ணெய் விட்டு தோசைக்கல்லில் போட்டுச்செய்து எடுக்கவும்.\nஆறவைத்து, நான்க��� நான்காக அடுக்கிப் பார்ஸல் செய்து வைத்தால் அதிக நாட்கள் உபயோகிக்கலாமாம்.\nநீங்கள் உங்களுக்குப் பிடித்த எதனுடனும் சாப்பிடலாம். தயிர் மிகவும் ஏற்றது.\nகறி,கூட்டு,சட்னி,ஊறுகாய்,டால் எது வேண்டுமோ அதையும் செய்யவும்.\nடால்,காலிபிளவர்வதக்கல், கீரை,தயிர் இவைகளுடன் உங்களுக்குக் கொடுக்கிறேன். சாப்பிட்டு விட்டுச் சொல்லுங்கள்.\nஎனக்கு உதவி என் மருமகள்.\nEntry filed under: ரொட்டி வகைகள். Tags: சைவஉணவு, பாசிப்பருப்பு.\nஜெனிவாவில் பலநாட்டு இசைத்திருவிழா.\tடால்வகையில் வெள்ளைக் காராமணி.\n21 பின்னூட்டங்கள் Add your own\n1. நெல்லைத்தமிழன் | 8:55 முப இல் ஜூலை 5, 2017\nசெய்முறை சுலபம்தான். படமும் ரொம்ப நல்லா இருக்கு. மெதுவாக இருக்காதோ கொஞ்சம் காச்சின மசாலா அப்பளாம்(கொஞ்சம் தடிமன்) மாதிரி இருக்குமோ கொஞ்சம் காச்சின மசாலா அப்பளாம்(கொஞ்சம் தடிமன்) மாதிரி இருக்குமோ செய்துபார்க்கிறேன். இதுக்கு ‘தால்’ஐவிட எந்த சப்ஜியும் நல்லா இருக்கும் தொட்டுக்க.\nஇந்தத் தடவை எல்லாப் படங்களும் ரொம்ப நல்லா வந்திருக்கு. அதிலும் ரொட்டி, அப்புறம் தட்டுல ரொட்டியோடு சேர்ந்த மத்த ஐட்டங்கள் – படங்கள் நல்லா இருக்கு\nபடமும் நல்லா இருக்கு செய்முறையும் ஸுலபம்தான். ஸரியாகத்தான் சொன்னீர்கள். ரொட்டிகளை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்குகிறோம். சற்று மெதுவாக ஆகிவிடுகிறது. ஸாதாரணமாக சிறிது பழக்கமானவர்கள் செய்தால்தான் ரொட்டிக்கு மிருதுத் தன்மை கூடிவரும். நன்றாகப் பிசைவதிலும்,பதமான சூட்டில் வேகவைப்பதும் முக்கியமாக ரொட்டிக்கு அவசியம் இல்லையா இதைக் கொண்டு வந்தவர்கள் கூறின காரணமே அதிக நாட்கள் இருப்பதற்காக. தயிர் தொட்டுக் கொள்ள. உங்கள் பின்னூட்ட ஐயங்கள் எல்லோருக்கும் ஏற்படும். உங்களின் கைப் பக்குவத்தில் எப்படி வருகிறது பாருங்கள். பயத்தம்பருப்பும் ஊறி,வெந்து, அதில் வந்துள்ளது. நீங்கள் பக்குவமாகச் செய்வதில் தேர்ந்தவர்.\nஉங்களுக்கு பதிலளித்தாலே மற்றவர்கள் ஸந்தேகம் நீங்கிவிடும்.மிக்கநன்றி. ஸந்தோஷமும். அன்புடன்\nஅம்மா, முகநூலில் பார்த்த உடனே ஆவலுடன் ஓடோடி வந்துட்டேன். விரைவில் செய்து பார்த்துட்டுச் சொல்றேன் அம்மா. ரொம்பவே எளிமையான முறையாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி. நமஸ்காரங்கள்.\nஉடனே வந்தது மிக்க மகிழ்ச்சி. நானும் இதுதான் முதல் முறை செய்தது. செ்ய்யுங்கள். நெல்லை,நீங்கள் யாவரும் பக்குவம் அறிந்தவர்கள். ஸரியாகவே வரும்.\nகொஞ்சம் பரோட்டாமாதிரிகூட செய்து பாருங்கள். நன்றி. அன்புடன் ஆசிகளும்\nமிகவும் ருசியான பதிவுக்கும் பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றிகள்.\nநான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ருசியான பதிவு என்று எழுதியதற்கு. மகிழ்ச்சி. அன்புடன்\n7. திண்டுக்கல் தனபாலன் | 11:43 முப இல் ஜூலை 5, 2017\n9. கோமதி அரசு | 12:40 பிப இல் ஜூலை 5, 2017\nஅருமையான ரொட்டி. பர்கருக்கு இடையில் வைப்பது போல் உள்ளது.\nபடங்கள் ஒழுங்காக வந்தால் அழகாக இருக்கிறது. முடிந்தபோது செய்யுங்கள். அன்புடன்\nதினமும் ரொட்டி செய்பவர்களுக்கு இது ஒன்றும் பிரமாதமில்லை இல்லையா\n13. இராய செல்லப்பா | 4:28 பிப இல் ஜூலை 5, 2017\nஎன்னவளிடம் இந்தப் பதிவைக் காட்டியிருக்கிறேன். சுபமான முடிவை எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம்…\n-இராய செல்லப்பா சென்னையில் இருந்து\nமிக்க மகிழ்ச்சி. நெல்லைத் தமிழருடைய ஹஸ்பெண்ட் செய்தார்களாம்.உங்கள் வீட்டிலும் செய்யட்டும்.எதிர்பார்ப்பு எப்போதும் நன்றாகவே கிடைக்கும். வந்து பின்னூட்டம் இட்டது மிக்க மகிழ்ச்சி.நன்றியும். அன்புடன்\n15. ஸ்ரீராம் | 12:39 முப இல் ஜூலை 6, 2017\nமிகவும் எளிய முறையில் இருக்கிறது. நெல்லை சொல்லியிருப்பதுபோல படங்களும் நன்றாக வந்திருக்கிறது. வார இறுதியில் முயற்சித்துப் பார்க்கிறேன்.\nஆமாம். ஒரு மூன்று பேர்கள் என்ன சொல்கிரார்கள் என்பதுதான் கேள்வியே நீங்களும் அதில் ஒருவர். முயற்சி என்ன . செய்யப் போகிறீர்கள். ஸந்தோஷம். நானும் முதல்முறைதான் செய்தது. மிக்க நன்றி. அன்புடன்\n17. நெல்லைத்தமிழன் | 4:06 பிப இல் ஜூலை 6, 2017\nஇன்னைக்கு என் ஹஸ்பண்ட் பாசிப்பருப்பு ரொட்டி பண்ணினாளாம். படங்களும் அவ அனுப்பியிருந்தா. ரொம்ப நல்லா இருந்தது படங்கள். என் பையன் “Epic food”னு சொல்லிட்டான். இந்த ரெண்டு நாளுக்குள்ள நானும் பண்ணிப்பார்க்கிறேன். செய்யணும்னு ஆசையைத் தூண்டினது உங்கள் படங்கள்தான். நன்றி\nஅப்படியா. நீங்கள் செய்தால் அதுவும் பதிவு போட்டால் நிறைய பேர் கமென்ட் கொடுப்பார்கள். படங்கள் நன்றாக இருந்தது.கேட்கவே ஸந்தோஷம். எனக்கு நீங்கள் யாவரும் வருகை தந்ததே மிக்க ஸந்தோஷம். நன்றி.. உங்கள் ஹஸ்பெண்ட் உங்களைவிட முந்திக் கொண்டார்.\nஉங்கள் பையன் epic food என்று சொல்லி ஹானர் செய்து விட்டான். அவர்களுக்கும் என்ந—-ன்—றி. அன்புடன்\n19. ஜெயந்தி ரமணி | 6:31 முப இல் ஜூலை 7, 2017\nவித்தியாசமான ரொட்டி. ஆனால் சாதாரணமாக பயத்தம்பருப்பு விரைவில் ஊசிவிடும். இது எப்படி 4,5 நாட்கள் நன்றாக இருக்கும். தெரிந்து கொண்டால் செஞ்சு எடுத்துண்டு போகலாமே. அதற்காகத்தான் கேட்கிறேன்.\nஇதில் போடப்பட்டுள்ள பருப்பு நன்றாக ஊறி, ஓரளவு வெந்து, ரொட்டிமாவுடன் சேர்ந்து ஈரம் உறிஞ்சப்பட்டுள்ளது. மேலும் அப்பளக்குழவியினால் நசுக்கப் பட்டுள்ளது . போதாக்குறைக்கு தோசைக்கல்லில் சூடு ஒத்தடம் கொடுக்கப்பட்டு, எண்ணெய் பூசிக்கொண்டது. அடுக்கி ஆறவைத்த பின் பேக் செய்யப் படுகிறது. இதனாலெல்லாம் ஊசுவதற்கு அதனிடம் ஈரப்பசை இருக்காது போய்விடுகிறது போலும்.\nஇது நீங்கள் கேள்வி கேட்டபின் மனதிலுண்டான ஆராய்ச்சி. உங்கள் மனதிற்குச் சரியாகப்படுகிறதா பாருங்கள். அடுத்து சாப்பிடுபவர்களுக்கு இந்த ருசி பிடிக்கிறதா பாருங்கள்,\nநான் இந்தக் கேள்விையை குறிப்பு சொன்ன காட்மாண்டுக்காரர்களிடம் கேட்கவில்லை. குளிர்ப்பிரதேசம் ஆதலால் இவ்விடமும் எதுவும் ஊச வா்ப்பில்லை.\nஉங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. பண்ணிப் பாருங்கள். ஸந்தேகமிருந்தால் இருக்கவே இருக்கிறது குளிர் பதனப்பெட்டி. சற்று நீர்க்கஉள்ள பருப்பு,கூட்டுகளையே சேர்த்து சாப்பிட இசைவாகவும் இருக்கும். சென்னைபோன்ற சுட்டெரிக்கும் வெயிலில் எப்படி இருக்கும் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்தான். மிக்க நன்றி. அன்புடன்\nவார்ப்பில்லை என்பதை வாய்ப்பில்லை என்று திருத்திப் படிக்கவும். அன்புடன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜூன் ஆக »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nநான் படித்த உப கதைகள்.\nஉப கதைகளில் நான் எழுதும் இரண்டாவது கதை. மூன்று மீன்கள்.\nமகிமை பொருந்திய ஆடி வெள்ளிக்கிழமை.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமனமெனும் பெருவெளி...வார்த்தைகள் அதன் வழி...\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்க��� உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/52788.html", "date_download": "2018-07-17T01:50:13Z", "digest": "sha1:HGGLXAQPFB2FIGM7RVNEQ75656HHZEME", "length": 18428, "nlines": 402, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆஃப் த ரெக்கார்டு! | Off The Record!", "raw_content": "\nசர்கார் படத்தில் யோகி பாபுவின் புதுகெட்டப் - வைரலாகும் வீடியோ காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை\nஇந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர் ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர்'' - அதிர்ச்சித் தகவல்\nபெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள் 6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள் 6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்..\nமலையாளத்தில் உச்ச நடிகர் நடித்த விளம்பரத்திற்கு பஞ்சாயத்து கிளம்பி வழக்கு போட தற்போது விளம்பரத்தை டார்கெட் வைத்து நடித்து வரும் பல நடிகர்கள், நடிகைகள் கொஞ்சம் பயத்தில் உள்ளனர். இதில் பல ஹீரோக்கள் கூல்ட்ரிங்ஸ் விளம்பரத்தில் வேறு நடிப்பதால் கொஞ்சம் வயிற்றில் புளி கரையத்தான் செய்துள்ளது. உச்சத்துக்கே பஞ்சாயத்தா...\nசமீபத்தில் பூமி நாயகனின் ரசிகர்கள் காமெடி ஹீரோவை அடித்ததாக செய்திகளும் வீடியோக்களும் பரவ, என்னதான் பஞ்சாயத்து பாஸ் என கோலிவுட்டின் குறும்புகளிடம் கேட்க, அது ஒண்ணுமில்லீங்க பூமியோட மகள ஏதோ ஒரு சேனல்ல நடந்த நிகழ்ச்சில ஹீரோ கிண்டல் பண்ணியிருக்காரு. அதனாலதான் நடிகர ரசிகர்கள் ரவுண்டு கட்டிட்டாங்க என்கின்றனர். அதுக்காக ஒரு வருஷம் கழிச்சா என்றால்,என்னத்த சொல்றது என்கிறது குறும்பு வட்டாரம். இதுதான் உங்க டக்கா பாஸ்\nஎன்னப்பா ஆளாலுக்கு விளம்பரத்துக்கு வராங்க என்ன சேதின்னு கேட்ட��. எல்லாம் சம்பளம் பண்ற வேலை தான். 10 நாட்கள் தொடர்ச்சியா படத்துல நடிச்சா கிடைக்கற சம்பளம் ஓரிரு நாட்கள்ல இதுல கிடைக்கிதே. நம்பர் ஒன் நடிகை, பூமி நாயகன், ஏன் சமீபத்துல வெற்றி நடிகர் நடிச்ச வேட்டி விளம்பரம் கூட இப்போ டிவிக்களில் டாப். என்னதான் சொல்லுங்க யாரலையும் அண்ணன், தம்பி, கூடவே அண்ணி இப்படி இந்த ஃபேமிலிய மட்டும் அடிச்சிக்கவே முடியாது. காசு, பணம் துட்டு ,மணி, மணி\n`` `என்னை விட்ருங்க ப்ளீஸ்’னு கதறிதான், பிக் பாஸ்லிருந்து வெளியே வந்தேன்\n``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா’ படம் பார்த்தீர்களா ரஜ\n``மகன் பிறந்தநாள், தேவதர்ஷினி பிரிவு, புது ஜோடி..\" - `மதுரை' முத்து ஷேரிங்ஸ்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்\n``தமிழ்ப் பொண்ணுங்க நடிக்க வந்தா மதிக்கவே மாட்டேங்கிறாங்க’’ - ஐஸ்வர்யா ரா\n`காலா’வுக்கும் கார் டயர்களுக்கும் இதுதான் ஒற்றுமை\nகாவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஇதுவரை வெளியான தல56 படத் தலைப்புகள் தெரியுமா\nஒரே நாளில் தல தளபதி...முடிவுக்கு வந்தது காத்திருப்பு\nஉலகின் மிகப்பெரிய லட்டு...திறந்து வைத்தார் ஆளவந்தான் நாயகி ரவீனா டாண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oldtamilpoetry.com/2017/07/25/aasaara-k-kovai-76/", "date_download": "2018-07-17T02:17:43Z", "digest": "sha1:UXY5ZGMCEDFNWW2I3HEG3DIDWEVCXYXK", "length": 9037, "nlines": 165, "source_domain": "oldtamilpoetry.com", "title": "Aasaara k Kovai – 76 | Old Tamil Poetry", "raw_content": "\nவிரைந்து உரையார்; மேன்மேல் உரையார்; பொய் ஆய\nபரந்து உரையார்; பாரித்து உரையார்;-ஒர��ங்கு எனைத்தும்\nசில் எழுத்தினானே, பொருள் அடங்க, காலத்தால்\nசொல்வன்மைல ஒரு குறள் இதைப் பிழிஞ்சு ரத்தினச்சுருக்கமா சொல்லும் (talk about meta\nஎன் வீட்டுப்பக்கத்துல வள்ளுவர் கோட்டம். சுவற்றை புதுசா பெயிண்ட் அடிச்சிருக்காங்க. எதிர்த்தாப்ல இருக்குற ‘உயர்தர சைவ’ பள்ளிக்கூடப் பசங்க சுவத்துல அழகா குறட்களையும், பொருளையும், ஆங்கிலத்துல பொருளையும் எழுதிட்டு வராங்க.\nகுறள் அளவு நீளமா பொருளுக்கு இடம் விட்டு எழுதத் தொடங்கி இருக்காங்க. நடக்குற காரியமா. எழுதத் தொடங்கி, font சுருங்கி, கைவிட்டு அடுத்த வரிக்கு போகும் inevitable முடிவை பசங்க எடுக்குறதை dynamic progressionஆ பாத்துகிட்டு இருக்கேன்.\nநேர்த்து மேற்சொன்ன இந்தக் குறளைப் பார்த்தேன். And now this ஆசாரக் கோவை 🙂\nஅந்தக் குறள் பத்தி எழுதணும்னு நினைச்சேன். அப்புறம் எல்லாத்துக்கும் அய்யனை இழுத்துகிட்டிருந்தா மத்தவங்க பாவம்ணு விட்டுட்டேன்.\n/sanskrit smritis/ வையாபுரிப் பிள்ளை ஒரு பட்டியல் கொடுத்துருக்கார். நமக்கு ஸ்மிரிதி எல்லாம் தெரியாதுங்கறதனால மேலோட்டமா விட்டுட்டேன்.\nஒப்பிலக்கியம் பத்தி ஒரு வார்த்தை.\n“பூதலம் உற்று அதனில் புரண்ட மன்னன்\nமா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்\nவேதனை முற்றிட வெந்து வெந்து கொல்லன்\nஊது உலையில் கனல் என்ன வெய்து உயிர்த்தான்.”\nசொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள்அந் நங்கைக்குச்\nகாதலன் காண்கிலேன்; கலங்கி நோய் கைம்மிகும்;\nஊது உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு-அன்றே;\nஊது உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-17T02:08:45Z", "digest": "sha1:2XIFRCHQ46KWGHOZFSHNHE62YFX2OAYG", "length": 11682, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "ஜெயலலிதா காலில் விழ சொன்னார்கள் : ரகசியம் உடைத்த", "raw_content": "\nமுகப்பு Cinema ஜெயலலிதா காலில் விழ சொன்னார்கள் : ரகசியம் உடைத்த கமல்\nஜெயலலிதா காலில் விழ சொன்னார்கள் : ரகசியம் உடைத்த கமல்\nதமிழ்நாட்டின் ஹாட் டாபிக் கமல்தான். நடிகர் கமல்ஹாசன் என்றும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். இவரின் விஸ்வரூபம் படத்தை ஆளுங்கட்சியில் அந்த சமயத்தில் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது எவளோ பிரச்சனை வந்தது என்று ஊருலே தெரிஞ்ச விஷயம்.\nஇதை நடிகர் கமல் சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாகவே பேசினார், பல சினிமா நண்பர்கள் அன்றைய தினம் என் வீட்டிற்கு வந்தார்கள். பெரிய பிரச்சனையும் நடந்தது.\nஅனைவருமே என்னை அந்த அம்மா காலில் போய் விழ சொன்னார்கள், அதற்கு நான் ‘கண்டிப்பாக என்னை விட மூத்தவர்கள் காலில் விழுவதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அது யாராக இருந்தாலும் சரி.\nஆனால், எந்த ஒரு தவறும் செய்யாமல் எவர் காலிலும் என்னால் விழ முடியாது, அதனால், எத்தனை கோடி நஷ்டமானாலும் பரவாயில்லை’ என கமல் கூறியுள்ளார். ஜெயலலிதா இருக்கும்போது சொல்லாமல் அத இப்ப சொல்றதுக்கும் ஒரு தைரியம் வேணும். அது கமல்ட்ட இருக்கு.\nஎன்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை\nஎன்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை என்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை. மக்கள் என்மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். நான் அரசியலில் பிரவேசித்த காலம் முதல் எனது...\nநடிகை வரலட்சுமி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு\nநடிகை வரலட்சுமி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு 'சர்கார்' படப்பிடிப்பின்போது விஜய் காதில் கடுக்கண் மற்றும் கையில் குடையுடன் ஸ்டைலாக நின்று கொண்டிருந்த புகைப்படம் ஒன்றை வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இந்த...\nஜப்பானிடம் இலங்கை வாங்கிய கடனே அதிகம்\nஜப்பானிடம் இலங்கை வாங்கிய கடனே அதிகம் சீனாவிடம் இலங்கை பெற்றுக்கொண்ட கடனைவிட ஜப்பானிடம் இலங்கை பெற்றுக்கொண்ட கடன் தொகை அதிகம் என, சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் வெளிநாட்டு கடன்களில்...\nதங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கைது\nதங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கைது சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த இலங்கை பிரஜைகள் இரண்டு பேர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 33 மற்றும்...\nஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் மத்தல விமான நிலையத்துக்கு விஜயம்\nஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் இந்த பயணத்தில் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nபடுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த காலா படநடிகை-புகைப்படம் உள்ளே\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nபால் நடிகை இப்படி மாறிப்போயிட்டாங்க – புகைப்படம் உள்ளே\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasooraan.blogspot.com/2010/02/3-5-6-7-19.html", "date_download": "2018-07-17T02:06:11Z", "digest": "sha1:UO7NBJTRUWCQXHUXNRLU3SI2Z7IAFP4D", "length": 7047, "nlines": 96, "source_domain": "arasooraan.blogspot.com", "title": "அரசூரான்: 3 + 5 + 6 + 7 = 19", "raw_content": "\nஇவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.\nஎன்ன ஏதோ புதுசா (தப்பு) கணக்கு சொல்லிகொடுக்கப் போரேன்னு நினைச்சிங்களா இல்லை... நான் அவன் இல்லை.\nதலைப்பில் உள்ளது எல்லாம் ஜப்பான் நாட்டில், வாகன (கார்) உற்பத்தியில் முதன்மை நிறுவனமான, மிகத்திறன் வாய்ந்த, தரத்திற்க்கு பெயர்பெற்ற டொயோட்டா நிறுவனத்தின் இன்றைய அமெரிக்க கணக்கு.\nஉற்பத்தி துறையில் ஜப்பானியர் எட்டிய உயரம் மிகப் பெரியது... காரணம் தரக்கட்டுப்பாடு. அதை அடைய அவர்கள் பயன்படுத்திய வாய்ப்பாடு 3எம், 5எஸ், 6சிக்மா, 7டபியு எனப்படும் உற்பத்தி திறன் தரக்கோட்பாடுகள்.\nஉண்மைதான், சென்ற வாரம் வரை அமெரிக்காவில் விற்க்கப்பட்ட டொயோட்டா வாகனங்களில் 80% சதவிகித வாகனகள் இன்னும் சாலையில் ஓடிக்கொண்டிருக்கின்றன என்ற பெருமையோடு.\nஇன்று, எங்கோ ஏற்ப்பட்ட ஒரு சிறு தவறு 19 உயிர்களை பலிகொண்டுவிட காரணமாகிவிட்டது. காரணம் கண்டுபிடிக்கப்பட்டு (விசையுந்து பலகை) அதை சரிசெய்து கொடுக்க ஆ���ணம் செய்யப்பட்டும், அமெரிக்க வாகன சந்தையில் முதன்மை நிலமையை இழக்கும் தருவாயில் நிலமை உள்ளது.\n இப்போதைக்கு கணக்க சரி பண்ண ஒரேவழிதான். டொயோட்டாவுக்கு (20)10-ல 7 1/2 (ஏழரை) = 19\nமொழி படத்துல பிரகாஷ்ராஜ் சொல்லுவாரே... தாத்தா தினம் வெள்ள பூண்டு சாப்பிட்டு திடமா இருந்தார். ஒரு நால் மழைல நனைந்து ஒரு தும்மல் போட்டார், பொட்டுன்னு போயிட்டார். அவர அந்த வெள்ளப்பூண்டால் கூட காப்பாத்த முடியலன்னு. டொயோட்டாவுக்கு இன்று அதே நிலமை... கெய்ஸானால கூட காப்பாத்த முடியல.\nஎன்ன செய்யமுடியும் 3,5,6,7 எல்லாத்தையும் விட ஏழரை பெரியதால்ல இருக்கு,\nவகை அமெரிக்கா | சந்தை | தரக்கட்டுபாடு\n//டொயோட்டாவுக்கு இன்று அதே நிலமை... கெய்ஸானால கூட காப்பாத்த முடியல.//\n//என்ன செய்யமுடியும் 3,5,6,7 எல்லாத்தையும் விட ஏழரை பெரியதால்ல இருக்கு//\n7 1/2 தான் மாம்ஸ் எங்கும் ...\nநன்றி பாலாசி & ஜமால்.\nஜமால், சிங்கைல ஏழரை இல்ல, அங்க பதிமூனுலா... என்னலா மாத்தி சொல்லுரீங்க... :)\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...\nஎன் பெயர் ராஜா, பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் செம்பை மற்றும் செம்பையை சுற்றி - மயிலாடுதுறை & மன்னன்பந்தலில். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என் கொள்கை. படிப்பது, நண்பர்கள், விளையாட்டு என் பொழுதுபோக்கு. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என் வாழ்க்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2011/03/blog-post_19.html", "date_download": "2018-07-17T01:33:55Z", "digest": "sha1:PGMADLDUSU6VWNDYU762GJ7M3PKWSSSX", "length": 15342, "nlines": 260, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: பயோடேட்டா - தி.மு.க ...", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nபயோடேட்டா - தி.மு.க ...\nபெயர் : திராவிட முன்னேற்ற கழகம்\nஇயற்பெயர் : திருக்குவளை மு.கருணாநிதி ப்ரைவேட் லிமிடெட்\nதலைவர் : அன்று அண்ணா இன்று கருணாநிதி\nதுணை தலைவர்கள் : ஸ்டாலின், அழகிரி, கனிமொழி\nதுணைத் தலைவர்கள் : உதயா, துரை தயா, கலா&தயா நிதிகள்\nவயது : பகுத்தறிவு, சுயமரியாதை, மாநில சுயாட்சி எல்லாம்\nவேலைக்காவாது என்று 'பக்குவ'ப்பட்ட வயது\nதொழில் : சொத்து சேர்ப்பது மட்டும்\nபலம் : மூளை மழுங்கடிக்கப்பட்ட தொண்டர்கள்\nபலவீனம் : காங்கிரசின் அடிமையாய் மாறியது\nநீண்ட கால சாதனைகள் : சினிமாக்காரனை அரசியலுக்கு கொண்டுவந்தது\nசமீபத்திய சாதனைகள் : தொகுதி உடன்பாடு\nநீண்ட கால எரிச்சல் : கணக்கு க��ட்பவர்கள்\nசமீபத்திய எரிச்சல் : பங்கு கேட்பவர்கள்\nமக்கள் : வக்கத்தவர்கள் ( இலவசங்களை மட்டும்\nசொத்து மதிப்பு : முன்பு கொள்கைகள், இன்று கொள்ளைகள்\nநண்பர்கள் : காங்கிரஸ்காரர்கள் அல்ல\nஎதிரிகள் : பழைய திமுகவின் கொள்கைகளை\nநிராசை : 80 வருமா\nபாராட்டுக்குரியது : இன்னும் வலிக்காத மாதிரியே நடிப்பது\n(என்னா அடி அடிக்கிறான் காங்கிரஸ்காரன்...)\nபயம் : மம்மி ரிட்டர்ன்ஸ்\nகோபம் : அடிமட்ட தொண்டர்களிடம் இருப்பது\nகாணாமல் போனவை :பெரியாரும், அண்ணாவும் மற்றும் மிசா காலத்தில்\nபுதியவை : சென்னையை விட்டுக்கொடுத்தது\nகருத்து : தொண்டர்களிடம் இருக்ககூடாது\nடிஸ்கி : பார்ப்பனீயத்தின் சனாதன தர்மத்துக்கு\nபாடையைத் தயார்செய்த திராவிட இயக்கம்\nஇன்று அதற்கே பல்லக்கு தூக்கும் கார்ப்பொரேட்\nகம்பெனியாக சீரழிந்துபோனது கண்டு சுயமரியாதை\nஉணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் மனம் வெதும்பி\nLabels: அரசியல், சமூகம், தேர்தல் 2011, பாலிடிக்சனரி\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\nநானும் திமுக காரன் தான், திருவாரூர் காரன் தான் ஆனால் நானே சொல்றேன். இந்த முறை கலைஞர் வேண்டாம்.\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\nமுன்பு கொள்கைகள், இன்று கொள்ளைகள்//////\nஇது நாளையும் தொடராமல் இருக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்..\nஅதை நான் சொல்ல மாட்டேன்..\nபாராட்டுக்குரியது : இன்னும் வலிக்காத மாதிரியே நடிப்பது\n(என்னா அடி அடிக்கிறான் காங்கிரஸ்காரன்...)\n* வேடந்தாங்கல் - கருன் *\nசரியான நேரத்தில் தேவையான பதிவு...\nchart சூப்பர்.பதவியில் இருக்கும் பகல் கொள்ளையர்கள்.:-(\nபிச்சி போட்டு இருக்கீங்க தலைவரே\nபயம்: மம்மி ரிடர்ன்ஸ்............. //////\nபயந்தா தொழில் பண்ண முடியுமா...\n//சுயமரியாதை உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் மனம் வெதும்பி நிற்கிறான்..//\nபகுத்தறிவு, சுயமரியாதை, மாநில சுயாட்சி எல்லாம்\nவேலைக்காவாது என்று 'பக்குவ'ப்பட்ட வயது////////////\nதி .மு .க அழிந்தால் தான் தமிழ்நாடு உருப்படும்\n//பலம் : மூளை மழுங்கடிக்கப்பட்ட தொண்டர்கள்//\nமிகவும் நேர்த்தியான படைப்பு. ஒவ்வொன்றும் செதுக்கிய விதம் அருமை.\nபயம்: மம்மி ரிடர்ன்ஸ்............. //////\nஇலவசங்கள் மட்டுமே நம்பி நாம் நம் இவர்களை போன்றவர்களிடம் பறிகொடுத்து விடுவோம்... அந்த ஆங்கிலயேர்களே பரவாயில்லை போல\nநல்லவர்களை அடையாளம் காண முடியாது.... அது போல யாரும் இந்த நாட்டில் இல்லை..... வாக்கு பெற எதையும் செய்வார்கள் இந்த அரசியல்காரர்கள்....\nபயம்: மம்மி ரிடர்ன்ஸ்............. //////\nஅருமையான ஒரு படைப்பு .\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபயோடேட்டா - தே.மு.தி.க ...\nதுண்டுப் பிரசுரங்கள் #Defeat Congress\nபுத்தகங்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ்...\nபயோடேட்டா - காங்கிரஸ்( தமிழ் நாடு கிளை) ...\nபயோடேட்டா - அ.தி.மு.க ...\nநாங்கள் தமிழர்கள்.. எங்கள் வாக்கு #DefeatCongress....\nதேர்தல் அறிக்கை - சாவுக்கு சலவை நோட்டு #DefeatCon...\nகாங்கிரசை தோற்கடிப்போம் #DefeatCongress in #TNae11...\nபயோடேட்டா - தி.மு.க ...\n1967 ஐ காங்கிரஸின் நினைவுகளில் தட்டியெழுப்புவோம்\nதுரோணா - 8 ...\n.. நான் இப்ப ரொம்ப பிசி\nதுரோணா - 7 ...\nபயோடேட்டா - தேர்தல் கூட்டணி ...\nதீ மிதிக்கும்போது ஏன் சுடுவதில்லை\nஉங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறோம்...\nசென்னை தமிழ் வலைப்பதிவர் குழுமம்...\nஸௌராஷ்டிரா பாஷா கலாசாலோ - ௨௦௧௧ (2011)...\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaa-mahan.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-17T01:56:56Z", "digest": "sha1:4Y62YIMUEGDQTCEQL3CI3SO7WAI5XSTC", "length": 16021, "nlines": 138, "source_domain": "mahaa-mahan.blogspot.com", "title": "TAMIL TECH GUIDE: February 2011", "raw_content": "\nVLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.7 .\nஇப்பொழுது VLC மீடியா பிளேயரின் புதிய பதிப்பு 1.1.7 வெளிவந்துள்ளது பழைய பதிப்பினை பயன்படுத்துபவர்கள் புதிய பதிப்பு 1.1.7 தரவிறக்கி பயன்படுத்துங்கள்\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\n25க்கும் மேற்பட்ட செயல்களை செய்ய சாப்ட்வேர்\nவழக்கமாக கம்யுட்டர் பணிகளுக்கு நாம்\nதனிதனி சாப்ட்வேர்கள் வைத்திருப்போம். Disc Cleaner முதற்கொண்டு System Information வரை வெவ்வேறு சாப்ட்வேர்களை கொண்டு செய்வோம். சில பணிகளை கம்யுட்டரிலேயே இணைந்து வரும் System Tool மூலம் செய்வோம். ஆனால் இந்த சாப்ட்வேரில்\n25க்கும் மேற்பட்ட செயல்களை செய்யலாம். 8 எம்.பி. கொள்ளளவு கொண்ட செய்யவும்.,இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் 1 Click Maintenance ல்\nRemover என செயல்கள் இருக்கும்.\nகிளிக் செய்ய கீழ்கண்ட விண்டொ ஓப்பன்ஆகும்.எதில் எதில குறைகள் உள்ளதோ அந்த குறைகள் நமக்கு சுட்டிகாட்டும். குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்உங்களுக்கு எந்த வசதி தேவைபடுகின்றதோ அதனை இந்த சாப்ட்வேர் மூலம்\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஇணைய இணைப்பு இல்லாமல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை நிறுவ\nஇண்டர்நெட் எக்புளோரர் உலவி மைக்ரோசாப்ட் நிறுவனத்துடையதாகும். இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் அன்மைய பதிப்பானது இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 ஆகும். இந்த இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை இணைய இணைப்பு இல்லாமல் கணினியில் நிறுவ முடியாது. கணினியில் முழுவதுமாக இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவி முழுவதுமாக இன்ஸ்டால் ஆக வேண்டுமெனில், இணைய இணைப்பு இருந்தே ஆக வேண்டும். அவ்வாறு இணைய இணைப்பு இல்லாமல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை கணினியில் நிறுவிக்கொள்ள முடியும். இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியினை விண்டோஸ்ஏழு ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் மட்டுமே\nநிறுவிக்கொள்ள முடியும், என்பது குறிப்பிடதக்கது.\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபென் டிரைவ்களை பாதுகாப்பாக வைக்க\nதற்போது பென் டிரைவ்களின் பயன்பாடு முக்கியமானது.\nதகவல்களை எளிமையான வழியில் ஓரிடத்திலிருந்து வேறிடம் கொண்டு செல்லவும் தகவல்களை சேமிக்கும் கருவியாகவும் செயல்படுகிறது. நமது பென் டிரைவ்களை பாதுகாப்பாக வைக்கவும் பிறர் பார்க்கவண்ணம் செய்யவும் அதை பாஸ்வோர்ட் கொடுத்து வைக்கலாம்.இதனால் தகவல் திருட்டு தடுக்கப்படுகிறது\nUsb Flash Sequrity என்ற மென்பொருள் மூலம் பாஸ்வோர்ட்கொடுத்து விடலாம். இந்த சிறிய மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவலாம்பிறகுஉங்கள் டிரைவை தேர்வு செய்து பாஸ்வோர்ட் கொடுங்கள்.பின்“Autorun.inf”மற்றும் “UsbEnter.exe”\nஎன்ற இரண்டு கோப்புகளை மட்டுமே காண முடியும். Usbenter.exeகோப்பைதேர்வு செய்து\nஉங்கள் பாஸ்வோர்ட் கொடுத்தால் மட்டுமே டிரைவில் உள்ள கோப்புகளை காண முடியும்.\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஎம் இதயத்தில் என்றும் தெய்வமாய் வாழ்வீர்கள் உங்களுக்கு வீர வணக்கங்கள்\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஹாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் முழுமையாக பார்க்க சிறந்த தளங்கள் .\nஎன்னுடைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள் பற்றிய பதிவிற்கு கிடைத்த வரவேற்பே இந்த ஆங்கில மொழி திரைப்படங்...\nகால வரிசைப்படி உலக வரலாற்று தகவலை அறிய உதவும் தளம்.\nஉலக வரலாற்றில் கடந்தகாலங்களில் பல்வேறுபட���ட காலங்களில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று தகவல்களை காலவரிசைப்படி திரட்டி தருகிறது. TIMESEARCH .I...\nகணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்\nகணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான் மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு சப்பித்துப்பியாவது பரீட்சையை எதிர்கொள்ள முடியும்...\nஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்\nஉலக சர்வதேச மொழியான ஆங்கிலத்தை கற்றுகொள்ள பல இணையதளங்கள் உள்ளன அவற்றில் இருந்து நான்கு பயனுள்ள தளங்களை தொகுத்துள்ளேன். 1. FUN EASY ENG...\nசிறந்த ஸ்மாட் கைத் தொலைபேசியை தெரிவு செய்ய சுலபமான வழி\nசிறிய இடைவெளியின் பின்னர் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே . சில வருடங்களுக்கு முன் சிறந்த ஸ்மாட் போனை தெரிவு செய்வது...\nஇணைய தளங்கள் மூலமாக பல்வேறுபட்ட பணிகளை இன்று சுலபமாக செய்ய வசதியுள்ளது .அத்தனை வசதிகளையும் இன்று இணையங்கள் தருகின்றன அவற்றில் சில பயன்தரும்...\nபதிலீடுகளை தேடி தரும் தேடு தளங்கள்\nஇந்த உலகத்தில் எல்லா பொருட்களுக்கும், சேவைகளுக்கும் பதிலீட்டு பொருட்களும் சேவைகளும் இருக்கின்றன . அதனால்தான் வர்த்தக நிறுவனங்களிடையே போட்ட...\nஅசடனையும் அறிவுகூர்ரமை உள்ளவனாய் மாற்றைவிடும் காதல் -சார்லஸ்டிக்கன் அதுதான் சில நொடிபொழுதிலே கவுள்றாங்க ( கவரப்படுறாங்க) போர் வாளி...\nஇந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்\nபுதிய மற்றும் பழைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் சுலபமாக பார்க்க கீழே உள்ள தளங்கள் உதவுகின்றன . இவற்றை பலருக்கு தெரிந்திருக்காலாம். 1....\n1. ஒருத்தியைக்கூட காதலிக்காத பையன் இருக்கலாம் ,ஆனா ஒருவனை மட்டும் காதலித்த பெண் இருக்க முடியுமாஇது கீதைல சொன்னது இல்ல.என் மச்சான் போதை...\nVLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.7 .\n25க்கும் மேற்பட்ட செயல்களை செய்ய சாப்ட்வேர்\nஇணைய இணைப்பு இல்லாமல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உல...\nபென் டிரைவ்களை பாதுகாப்பாக வைக்க\nஹாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் முழுமையாக பார்க்க சிறந்த தளங்கள் .\nஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்\nஇந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்\nகணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/", "date_download": "2018-07-17T02:06:12Z", "digest": "sha1:ED7CCNOEUDKYWAGUYMYT6KAJE7ZDGKJF", "length": 12169, "nlines": 167, "source_domain": "newuthayan.com", "title": "Uthayan - Uthayan Daily News", "raw_content": "\nதமிழர்கள் ஒரு பிள்ளை பெறுவதையும் நிறுத்துவதற்கு அரசு முயற்சிக்கின்றது\nவிகாரை பொறிக்கப்பட்ட ஆடை அணிந்தவர் கைது\nவீதி அகலித்து செப்பனிடப்படும் பணி நேற்று\nரவிகரன், சிவாஜிலிங்கம் ஆகியோரின் வழக்கு ஒத்திவைப்பு\nகடந்த காலத்தில் அனுபவித்த துயர வாழ்வு – இனியும் தொடரக்கூடாது – சிவகுரு பாலகிருஷ்ணன்\nஅவசர நோயாளர் சேவைக்கு – நோயாளர் காவு வண்டிகள் – மருத்துவர் கேதீஸ்வரன்\nதமிழர்கள் ஒரு பிள்ளை பெறுவதையும் நிறுத்துவதற்கு அரசு முயற்சிக்கின்றது\nவடக்கு மாகாண சபையில் முரண்பாடு- பிரச்சினையைத் தீர்க்கத் தீர்மானம்- சபை ஒத்திவைப்பு\nவடக்கில் பெண் அமைச்சரிடம் கைத்துப்பாக்கி- உண்மையைப் போட்டுடைத்தார் அஸ்மின்\nடெனீஸ்வரன் விவகாரம்- சிறப்பு அமர்வு ஆரம்பம்- முதல்வர் புறக்கணிப்பு\nமுழு­மை­யான அழுத்­தத்தை இந்­தியா தந்­தா­க­வேண்­டும்\nசூப்பர் சிங்கர்- செந்தில் கணேஷ் முதல் வெற்றியாளர்\nஇசை மீது ஆர்வம் கொண்ட, அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கும் மேடையாக இருந்து வருகிறது விஜய் தொலைக்காட்சி நடத்தும் சூப்பர்…\nரஜினி படத்தில் -நஸ்ரியாவின் கணவர்\nகன்னடப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்- விஜய் சேதுபதி\n‘விஸ்வாசம்’ மாஸ் படமாக இருக்கும் : இயக்குநர் சிவா\nமகாராணி எலிசபெத்தை- வெயிலில் காக்க வைத்தார் டிரம்ப்\nட்ரம்ப் – புடின்- பின்லாந்தில் நாளை சந்திப்பு\nஅமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்- 54 பேர் உயிரிழப்பு\nமின்னஞ்சல்களை முடக்கியதாக – ரஷ்ய மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\nவிடு­த­லைப் புலி­க­ளின் மீளு­ரு­வாக்­கம் தரு­ணத்­துக்­கேற்ற அர­சி­யல் பூச்­சாண்டியே\nபோதையற்ற உலகப் பொதுமை காண்போம்\nஅரசு உண்மையாக நடக்கும்போதே குடாநாட்டுக்கு விமோசனம் கிடைக்கும்\nதிறந்த பல்­க­லை­யில் உள்ள பரீட்­சை­நேர இடர்­பா­டு­கள்\nதீதும் நன்­மை­யும் எமது செயற்­பா­டு­க­ளி­ன் விளைவே\nகொமர்ஷல் வங்கியால் – மாணவர்கள் கௌரவிப்பு\nஉல­கச் சந்­தையை இலக்­கு ­வைத்து -புதிய எரி­பொ­ருள் விலைச் சூத்­தி­ரம் -விரை­வில் அமைச்­ச­ர­வைக்­குப் பத்­தி­ரம்\nதனியார் வைத்தியசாலைகளில் – அறவிடப்படும் வற் வரி நீக்கம்\nநாளை முதல்- புதிய வகை எரிபொருள் சந்தைக்கு\nபிரான்­ஸின் வெற்றி வெற்­றியே இல்­லை­யாம்\nபிராந்தியச் செய்திகள் கிளிநொச்சி கி��க்கு மாகாணம் மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா\nவிகாரை பொறிக்கப்பட்ட ஆடை அணிந்தவர் கைது\nவீதி அகலித்து செப்பனிடப்படும் பணி நேற்று\nமாணவர்களுக்கு தலைமுடி வெட்டுவதில் கட்டுப்பாடு- வடக்குக் கல்வி அமைச்சர்…\nமகளிர் பக்கம் அழகுக் குறிப்பு சமையல் குறிப்பு சொப்பிங் டைம் மருத்துவம் வீட்டுக் குறிப்பு\nசுவை தரும் முட்டைகோஸ் சட்னி\nசுவை மிகு கோவைக்காய் வறுவல்\n292 முதலைகளை -அடித்துக் கொன்ற கிராம மக்கள்\nகழுகில் பறந்து வந்த மணமக்கள்- வியந்து போன உறவினர்கள்\nஉலகில் அசிங்க நாய் -உயிரிழந்தது\n66 வருடங்களாக -நகங்கள் வெட்டாத மனிதன்\nமாணவர்களுக்கு தலைமுடி வெட்டுவதில் கட்டுப்பாடு- வடக்குக் கல்வி அமைச்சர் அறிவிப்பு\nஊர்காவற்றுறையில் காணி வழங்கப்பட்டவர்களுக்கு – விரைவில் ஆவணங்கள்\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்- இராதாகிருஸ்ணன் பங்கேற்பு\nவல்லரசு நாடுகளின் சதியால்- முஸ்லிம்களுக்கு தொடர் நெருக்கடி- ஹிஸ்புல்லாஹ் \nஉடுவில் பழத் தொழிற்சாலையை பார்வையிட்டார்- பிரதி அமைச்சர் அங்கஜன்\nஅம்பாள்புரத்தில் சிறுத்தையை – வளர்த்தது இராணுவமே- சிறிதரன் எம்.பி\nகரடி தாக்கி- சிப்பாய் படுகாயம்\nமக்கள் நலன் காப்பகம் அமைப்பின்- உதவித் திட்டங்களை விரிவுபடுத்தத் திட்டம்\nபம்பலப்பட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி -மாணவிகள் கௌரவிப்பு\nதாலிக்­கொடி அறுத்­தோர் -மடக்­கிப் பிடிக்­கப்­பட்­ட­னர் -பொலி­ஸார் அவர்­களை ஏற்­க­ம­றுப்பு\nவீட்டுக்குள் அத்துமீறி இளைஞன் செய்த காரியம்- மடக்கிப் பிடித்த அயலவர்கள்\nவடக்கு மாகாண சபை உறுப்பினரின் -தாயார் வீட்டில் கொள்ளை\nபிரான்­ஸின் வெற்றி வெற்­றியே இல்­லை­யாம்\nஅமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்- 54 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajaathiraja.blogspot.com/2008/11/blog-post_18.html", "date_download": "2018-07-17T01:35:29Z", "digest": "sha1:MJ2B7P7NQKOPRPP5CWRWL2SVHM7XO5EF", "length": 5510, "nlines": 114, "source_domain": "rajaathiraja.blogspot.com", "title": "என் பாதையில் பூத்த பூக்கள்.......: நான் ரசித்த கவிதை...", "raw_content": "\nஎன் பாதையில் பூத்த பூக்கள்.......\nகிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nநான் ரசித்த சில ஹைக்கூ கவிதைகள்\nஎனது சிந்தனையும் இப்படித்தான் செல்கிறது.\nபடிக்க வேண்டிய சில புத்தகங்கள் - 2\nபடிக்க வேண்டிய சில புத்தகங்கள் - 1\nநிறைய கனவுகளோடு ஒரு வழிப்போக்கனாய்....\nஇது உலகத்தில் எல்லா விஷயங்களையும் அறிந்துகொள்ளத்துடிக்கும் ஒரு ஆர்வலனின் பதிவு.எனது தொடர்ந்த தேடலில் கண்டெடுத்த சில முத்துக்களை இங்கு பகிர விழைகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadumandram.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2018-07-17T01:45:08Z", "digest": "sha1:MSLBN7CGF5PLCJN2TJITBA6UXINK5ILI", "length": 14823, "nlines": 121, "source_domain": "tamilnadumandram.com", "title": "ஆரோக்கியமான தலைமுடியை பெற விரும்புபவரா நீங்கள்..? | Tamilnadu Mandram", "raw_content": "\nஆரோக்கியமான தலைமுடியை பெற விரும்புபவரா நீங்கள்..\nமுடி கழிதல், சொரசொரப்பான முடி அல்லது சுருண்டு போகும் முடியால் கவலையாக உள்ளதா இப்பிரச்சனைகளை தீர்ப்பதற்காக உங்கள் பணத்தை ரசாயனம் கலந்த பொருட்கள் வாங்குவதில் விரையம் செய்கிறீர்களா இப்பிரச்சனைகளை தீர்ப்பதற்காக உங்கள் பணத்தை ரசாயனம் கலந்த பொருட்கள் வாங்குவதில் விரையம் செய்கிறீர்களா அப்படியானால் தொடர்ந்து படியுங்கள், உங்களுக்காக தான் இது. பல வகையான தலைமுடி பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முட்டை பெரிதும் உதவுகிறது.\nமுடியின் அடர்த்தியை அதிகரிக்க, சுருள்களை குறைக்க, சொரசொரப்பை குறைக்க முட்டையை பயன்படுத்துங்கள். மலிவாக விற்கும் முட்டையின் உதவியை கொண்டு உங்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம். முட்டையை கொண்டு செய்யப்படும் பேக், ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பற்றி இப்போது பார்க்கலாமா\n– முட்டைகள் – – எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்\n* இரண்டு முட்டைகளை எடுத்து அதிலிருந்து மஞ்சள் கருவை தனியாக எடுங்கள். பின் நுரை வரும் வரை மஞ்சள் கருவை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் 2 டீஸ்பூன் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலக்குங்கள். கலவை அடர்த்தியாக வருவதற்கு அதனை 3-4 நிமிடங்களா வரை நன்றாக அடிக்கவும். இதோ, உங்கள் தலை முடிக்கான மாஸ்க் தயார்.\n* இந்த கலவையை தலை முடியில் தடவுவதற்கு முன்பாக, தலை முடியை மிதமான ஷாம்புவை கொண்டு நன்றாக அலசிக் கொள்ளுங்கள். தலை முடி ஈரமாக இருக்கும் போது, இந்த கலவையை முடிகளின் வேர்கள், தலைச் சருமம் மற்றும் நுனிகளில் படும்படி தடவுங்கள். இப்போது தலையில் ஷவர் கேப் அணிந்து கொண்டு 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள்.\nஅதன் பின் சாதாரண ஷாம்புவை கொண்டு தலையை அலசி, தட்டிக் கொடுங்கள். முட்டையில் உள்ள புரதம் உங்கள் முடியை திடமாகவும் மென்மையாகவும் மாற்ற உதவும். அதே போல் ஆலிவ் எண்ணெய் உங்கள் முடிக்கு நீர்ச்சத்தை அளித்து ஒரு சிறந்த கண்டிஷனராக\n* ஒரு முட்டையை கிண்ணத்தில் போட்டு அதனோடு 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். இந்த கலவை மென்மையாக மாறும் வரை அவைகளை நன்றாக கலக்கவும். பின் இந்த கலவையை உங்கள் தலை முடியில் தடவி ஒரு அரை மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின் மிதமான ஷாம்புவை கொண்டு தலை முடியை அலசுங்கள். இதன் முடிவில் பளபளப்பான தலைமுடியை பெற்றிடுவீர்கள்.\n* எலுமிச்சை சாறு பொடுகை தடுத்து தலைச்சருமத்தில் உள்ள வறட்சியை நீக்கும். முட்டை உங்கள் தலை முடி அமைப்பை பளபளவென மாற்றும்.\nதயாரிக்கும் முறை: முட்டையின் மஞ்சள் கரு இரண்டை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு, நுரை தள்ளும் அளவிற்கு அதை நன்றாக அடியுங்கள். பின் அதனுடன் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலக்கவும். உங்கள் தலைமுடியை கழுவிய பின்பு, இந்த கலவையை உங்கள் முடியில் தேய்த்து 5 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். பின் தண்ணீரை கொண்டு முடியை கழுவினால் ஆழமான கண்டிஷனிங் பயனை பெறலாம். இப்படி செய்வதால் சொரசொரப்பான மற்றும் சுருண்ட முடி பிரச்சனைகள் நீங்கி தலை முடியை மென்மையாக மாற்றும்.\n– ஆப்பிள் சீடர் வினிகர் –\n* முட்டையுடன் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர், 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் அரை கப் மினரல் வாட்டரை கலக்கவும். இந்த கலவையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி சாதாரண ஷாம்புவை போல் பயன்படுத்தலாம்.\n* ஏற்கனவே சொன்னதை போல், நம்முடைய தலைமுடிக்கு பல வகையில் உதவியாக இருக்கிறது முட்டை. ஆனால் அதிலிருந்து ஏற்படும் துர்நாற்றமே அதில் உள்ள ஒரே பிரச்சனை….\n- தகவல் தொகுப்பு – M. முத்துலெட்சுமி\nதினமும் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்‏\nதனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்: தமிழக அரசு அறிவிப்பு\nBreaking News: கர்நாடகாவில் கன மழைக்கு வாய்ப்பு காவிரி கரையோர ... - தமிழ் ஒன்இந்தியா\nவாயிலை பூட்டி தடுத்து நிறுத்தினர் சட்டசபைக்குள் ... - தினகரன்\n``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா' படம் ... - விகடன்\nதமிழகத்தில் மீண்டும் அடிக்கடி நடக்கும் அதிரடி ஐடி ரெய்டுகள் ... - தமிழ் ஒன்இந்தியா\nடிரம்ப்-புதின் மாநாடு: 'நல்ல தொடக்கம்' என டிரம்ப் புகழாரம் - BBC தமிழ்\nவருமான வரித்துறை சோதனை: எடப்பாடி பழனிசாமி பதவி விலக ... - தினத் தந்தி\n300 முதலைகளை கொன்று பழி தீர்த்த கிராமத்தினர் - தினமலர்\nபிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட கூடாரம் சரிந்து 90 பேர் ... - தினத் தந்தி\nபெண் செய்தியாளர் விபத்தில் மரணம்.. முதல்வர் நிதியுதவி ... - தமிழ் ஒன்இந்தியா\nCourtesy/நன்றி: கூகல் செய்திகள் மற்றும் அனைத்து பத்திரிக்கைகள்\nசுதந்திர இந்தியாவின் மிக இருண்ட காலம்: ஓய்வுபெற்ற 50 ஐஏஎஸ்,ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மோடிக்குக் கடிதம்\nசமூக அக்கறையும் அளவுகடந்த சிந்தனாசக்தியும் நெஞ்சுரமும் உள்ள நீதீயரசர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ \nஅரசின் கிரீமிலேயர் அளவுகோலினை டில்லி உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது\nஇந்திய வங்கிகளைக் கொள்ளையடிப்பவர்கள் யார்\nமுன்னுக்குப்பின் முரணின்றி வழக்கைத் தாக்கல் செய்யக்கூட முடியாத மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் : சிறப்பு நீதிபதி குற்றச்சாட்டு\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் – கல்விச்செய்தி பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா\nஒரேசமயத்தில் தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்\nவங்கிகளுக்கான மறுமுதலீட்டின் பின்னுள்ள அரசியல்\nஆசிரிய சமூகத்தின் இன்றைய மனக்குமுறல்\nமார்தட்டிக் கொள்ளாதீர்… – RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=118693", "date_download": "2018-07-17T01:56:18Z", "digest": "sha1:JW4CZI526LIFEL3J6A4TM5W53WNU3IHW", "length": 11021, "nlines": 82, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசீன பொருட்கள் மீது பெரும் வரிவிதிப்பு - டிரம்ப் அதிரடி அச்சுறுத்தல் - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nசீன பொருட்கள் மீது பெர���ம் வரிவிதிப்பு – டிரம்ப் அதிரடி அச்சுறுத்தல்\nசீனாவுடன் நிலவும் வர்த்தக போரின் தொடர்ச்சியாக, 200 பில்லியன் டாலர்கள் அளவிலான சீன இறக்குமதி பொருட்களின் மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.\nபுதிய வரி விதிப்பை அமல்படுத்த இது தொடர்பான சீன இறக்குமதி பொருட்கள் எவை என்று கண்டறியுமாறு தனது வர்த்தக ஆலோசகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n50 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீன பொருட்கள் மீது 25 சதவீதம் வரிவிதிப்பை கடந்த வாரத்தில் டிரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு பதிலடியாக 50 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 650 அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது இதே போன்ற கூடுதல் வரிவிதிப்பை சீனாவும் அறிவித்தது.\nஇது தொடர்பாக திங்கள்கிழமையன்று டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ”தனது நடைமுறைகளை மாற்றிக்கொள்ள சீனா மறுத்தால், இந்த புதிய வரிவிதிப்பு அமலுக்கு வரும்” என்று குறிப்பிட்டார்.\n”மேலும், அமெரிக்க பொருட்கள் மீது தான் அறிவித்த புதிய வரிவிதிப்பை சீனா அமல்படுத்துனாலும், அமெரிக்கா சீன இறக்குமதி பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிப்பை அமல்படுத்தும்” என்று அவர் மேலும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\n”அமெரிக்க பொருட்கள் மீது மீண்டும் சீனா வரிவிதிப்பு மேற்கொண்டால், 200 பில்லியன் டாலர்கள் அளவிலான சீன இறக்குமதி பொருட்களின் மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு செய்யப்படும். அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக உறவு நியாயமான முறையில் இருத்தல் அவசியம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, அமெரிக்கா வர்த்தக தடைகளை அறிமுகப்படுத்தினால், அந்நாட்டுடன் உள்ள அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் செல்லாமல் ஆகிவிடும் என சீனாவின் அரசு ஊடகமான சின்ஹூவா எச்சரித்தது.\nசீனாவின் லியோ ஹ மற்றும் அமெரிக்காவின் வர்த்தக செயலாளரான வில்பர் ராஸ், இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனையடுத்து, சீனா பல நாடுகளிடம் இருந்து இறக்குமதிகளை அதிகரிக்க தயாராக உள்ளதாக கூறப்பட்டது.\nசீன பொருட்கள் மீது 50 பில்லியன் டாலர்கள் வரை அதிக கட்டணங்கள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அச்சுறுத்தியதையடுத்து வில்பர் ரா��் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.\nஇந்நிலையில், எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிகளுக்கு அமெரிக்க கட்டணங்கள் விதித்தது ஜி7 நாடுகளை கோபப்படுத்தி உள்ளது.\nமார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி ஆகும் எஃகு மற்றும் அலுமனியம் ஆகியவற்றுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியதை தொடர்ந்து சீனா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் 128 பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதித்தது.\nஅமெரிக்கா சீன பொருட்கள் மீது வரிவிதிப்பு டிரம்ப் அதிரடி 2018-06-19\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஉக்ரைனிடம் கிரிமியாவை ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான தடைகள் தொடரும் – அமெரிக்கா\nஐ.நா. பாதுகாப்பு சபை இன்று கூடுகிறது;அமெரிக்கா, ரஷ்யா பொறுமை காக்க வேண்டும்: ஐ.நா. பொதுச்செயலாளர்\nஐரோப்பிய யூனியனின் 14 நாடுகளும் அமெரிக்காவும் ரஷிய தூதரகத்தை மூடுகிறது;60 அதிகாரிகள் வெளியேறம்\nஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படும்: ட்ரம்ப் பேச்சல் மீண்டும் சர்ச்சை\nவடகொரியாவுக்கு செல்லும் சரக்கு கப்பலை தடுக்க வேண்டும்:வான்கூவர் கூட்டமைப்பில் அமெரிக்கா\nடிரம்ப் இனவெறி பேச்சிற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் – ஆப்பிரிக்கா நாடுகள்; டிரம்ப் மறுப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-07-17T01:52:15Z", "digest": "sha1:TKDMMYNBGJAI7PDNIMSOQTYX5GNMEUAQ", "length": 3260, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅரை இறுதியில் பிரான்ஸ் Archives - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nTag Archives: அரை இறுதியில் பிரான்ஸ்\nஉருகுவே அணியை 2-0 என வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தது பிரான்ஸ்\nஉலகக் கோப்பை கால��பந்து தொடரில் உருகுவே அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ் அணி. 21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் மற்றும் 2–வது சுற்று முடிவில் மொத்தம் 24 அணிகள் வெளியேறி விட்டன. 8 அணிகள் கால்இறுதி சுற்றில் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-07-17T01:56:02Z", "digest": "sha1:VSVAWUQY5HOWM6SKYJJ7AWBDL4JDTS5V", "length": 3220, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபலத்த காற்று Archives - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nTag Archives: பலத்த காற்று\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nவழக்கத்தை விட அதிகமாக மழை பொழிவு இந்த ஆண்டு இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு ஜூன் 1 முதல் ஜூலை 11-ம் தேதி வரை 86 மிமீ மழை பெய்துள்ளது. இது, இந்த காலகட்டத்தில் வழக்கமாக பெய்யும் மழை அளவை விட 27 சதவீதம் அதிகம் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/jaffna_65.html", "date_download": "2018-07-17T02:18:36Z", "digest": "sha1:RI5JYLL5NIUTO7AHDJFOAQZPUMALW3EB", "length": 13185, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழில் கொள்ளையர்கள் அட்டகாசம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகொக்குவில் கிருபாகரசுவாமி (புதுக்கோவில்) ஆலயத்துக்கு அருகிலுள்ள வீடொன்றுக்குள் வியாழக்கிழமை (17) அதிகாலை, 6 ½ பவுண் நகைகள், 40 ஆயிரம் ரூபாய் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.\nவீட்டிலிருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த தருணத்தில் வீட்டுக்குள் நுழைந்து அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட நகைகள் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடையவை.\nமுறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதே வேளை நீர்வேலி மேற்கு பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து நகை, பணம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் என 2 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான உடமைகள், வியாழக்கிழமை (17) அதிகாலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n1.34 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 34 பவுண் நகைகள், 25 ஆயிரம் ரூபாய் இலங்கை பணம் மற்றும் 8 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்கள் என்பன இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.\nவீட்டிலிருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த தருணம், வீட்டுக்குள் உள்நுழைந்து இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி வீட்டில் தங்கியிருந்த வெளிநாட்டிலிருந்து வருகை தந்திருந்த ஒருவரின் உடமைகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.\nமுறைப்பாட்டின் பிரகாரம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தன\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பி���் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொ��ங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-17T02:17:04Z", "digest": "sha1:DUQVS5UWHF3PHRRV5DO5VVINA2LIYONU", "length": 5128, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆரிய அரசன் பிரகத்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்காகப் புலவர் கபிலர் குறிஞ்சிப் பாட்டு என்னும் நூலைப் பாடினார்.\nஇந்தப் பிரகத்தன் தமிழர் வாழ்வில் நிகழும் களவு ஒழுக்கம் பற்றித் தவறான எண்ணம் கொண்டிருந்தான்.\nதமிழரின் களவு ஒழுக்கம் எப்போதும் திருட்டுத்தனமாகவே வாழும் வாழ்க்கை அன்று.\nஅது திருமணம் செய்துகொள்ளும் கற்பு ஒழுக்கத்தில் முடியும் என்னும் அறநெறியை விளக்குவது குறிஞ்சிப்பாட்டு.\nஇது பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2011, 20:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/aircel-launches-pocket-buddies-pack-with-sms-and-unlimited-data-starting-at-rs-22.html", "date_download": "2018-07-17T01:51:42Z", "digest": "sha1:C4JVWDXPLZYXNNEPZESXOSO2RKM2RWO3", "length": 9655, "nlines": 141, "source_domain": "tamil.gizbot.com", "title": "Aircel launches Pocket Buddies pack with SMS and Unlimited data starting at Rs. 22 | தனது வாடிக்கையாளர்களை அசத்த ஏர்செல்லின் புதிய திட்டம் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதனது வாடிக்கையாளர்களை அசத்த ஏர்செல்லின் புதிய திட்டம்\nதனது வாடிக்கையாளர்களை அசத்த ஏர்செல்லின் புதிய திட்டம்\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nகூகுள் டிரைவ் ஃபைல்களை கம்ப்யூட்டர் மற்றும் ஆன்ட்ராய்டில் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி\nஇந்தி���ாவில் பரந்த அளவில் தொலைத் தொடர்பு சேவையை ஆற்றி வரும் ஏர்செல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது. இந்த புதிய திட்டத்திற்கு பாக்கெட் பட்டிஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.\nஇந்த பாக்கெட் பட்டிஸ் திட்டம் ஏர்செல்லின் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் அன்லிமிட்டட் சர்பிங் மற்றும் டெக்ஸ்டிங் வசதியை வழங்குகிறது. இந்திய இளசுகளைக் குறிவைத்து வந்திருக்கும் இந்த திட்டம் ரூ.22க்கு 100எம்பி 3ஜி டேட்டாவையும் மற்றும் 600 ப்ரீ லோக்கல் மற்றும் தேசிய எஸ்எம்எஸ்ஸையும் வழங்குகிறது.\nஇதுபோல் மேலும் பல திட்டங்களை பல்வேறு கட்டணங்களில் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அவர்களை அசத்த இருக்கிறது.\nஅதாவது ரூ.22க்கு 3 நாள்களுக்கு அன்லிமிட்டட் 2ஜி சேவையையும், 100எம்பி 3ஜி டேட்டாவையும் லோக்கல் மற்றும் இந்திய அளவில் 600 எஸ்எம்எஸ்களை செய்யும் வசதியையும் வழங்குகிறது ஏர்செல்.\nரூ.88க்கு 15 நாள்கள் அன்லிமிட்டட் 2ஜி சேவை, 250எம்பி 3ஜி டேட்டா மற்றும் 3000 எஸ்எம்எஸ்களை அனுப்பும் வசதி போன்றவற்றை வழங்குகிறது.\nரூ.128க்கு 30 நாள் அன்லிமிட்டட் 2ஜி சேவை, 500எம்பி டேட்டா மற்றும் 6000 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி ஆகியவற்றை வழங்குகிறது.\nரூ.198க்கு 30 நாள் அன்லிமிட்டட் 2ஜி சேவை, 1ஜிபி 3ஜி டேட்டா, மற்றும் 600 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி ஆகியவற்றை வழங்குகிறது ஏர்செல்.\nஆனால் ஏற்கனவே எஸ்எம்எஸ் பேக்கை ஆக்டிவேட் செய்திருப்பவர்களுக்கு ப்ரீ எஸ்எம்எஸ் சேவை கிடையாது என்று ஏர்செல் அறிவித்திருக்கிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஇன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் நெக்ஸ்.\nஇந்தியா: மலிவு விலையில் பேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/02/05/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE-5/", "date_download": "2018-07-17T01:43:13Z", "digest": "sha1:YSREP62SOGSBPA2BKEZ4JK4OIJIVKOXD", "length": 57292, "nlines": 105, "source_domain": "venmurasu.in", "title": "நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 5 |", "raw_content": "\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 5\nபகுதி 2 : ஆழ்கடல் ப���வை – 2\nசூழ்ந்து அலையடித்துக்கொண்டிருந்த கடலாழத்தில் தருமன் அமர்ந்திருந்தான். அலைகளின் ஒளி கண்களுக்குள் புகுந்து உடலெங்கும் நிறைந்து அவனை கரைத்து வைத்திருந்தது. நீர்ப்பாசியென அவன் உடல் நீரொளியுடன் சேர்ந்து தழைந்தாடியது.\nஅப்பால் கங்கைக்குமேல் வானம் செந்நிறம் கொண்டது. நீரலைகளின் நீலம் செறிந்து பசுங்கருமை நோக்கிச் சென்றது. அலைகளோய்ந்து கங்கை பல்லாயிரம் கால்தடங்கள் கொண்ட பாலைநிலப்பரப்பு போல தெரிந்தது. பெருவிரிவுக் காட்சிகள் ஏன் சொல்லின்மையை உருவாக்குகின்றன உள்ளம் விரிகையில் ஏன் இருப்பு சிறுத்து இல்லாமலாகிறது\nமுரசொலியைக் கேட்டு கலைந்து தருமன் எழுந்து நின்றான். தன் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்ததை உணர்ந்தபின் கண்களை மூடி அசையாமல் நின்றான். மாளிகை அப்படியே அதலத்திற்கு இறங்கிச்செல்வது போலிருந்தது. நிலைதடுமாறி விழுந்துவிடுவோம் என உணர்ந்ததும் முழுஅகத்தாலும் தன்னை நிறுத்திக்கொண்டான். கண்களைத் திறந்தபோது உடல் மென்வியர்வையில் மூடியிருந்தது.\nஉப்பரிகையை அடைந்து கைப்பிடியை பற்றியபடி கீழே இருந்த படித்துறையை நோக்கினான். மாளிகைக்காவலர்கள் கைகளில் படைக்கலங்களுடன் படித்துறை நோக்கி சென்றனர். மூன்று அணிச்சேடியர் கைகளில் மங்கலத்தாலங்களுடன் மாளிகையிலிருந்து கிளம்பி பட்டுநூல் பின்னலிட்ட ஆடைநுனிகளின் அலைகளுக்கு அடியில் செம்பஞ்சுக்குழம்பு பூசியகால்கள் செங்கல் பரப்பப்பட்ட பாதையில் பதிந்து பதிந்து எழ, இடையசைய, தோள் ஒசிய நடந்து சென்றனர். சிசிரன் அவர்களுக்குப்பின்னால் திரும்பி நோக்கி கைகளை வீசி எவருக்கோ ஆணைகளிட்டபடி சென்றான்.\nகங்கையின் காற்றில் உடல் குளிரத்தொடங்கியது. அறியாமல் கையால் தன் குழல்கற்றைகளைத் தொட்ட தருமன் அவை சுருள்களாகக் கிடப்பதைக் கண்டு புன்னகைத்துக்கொண்டான். அங்கே அக்கோலத்தில் தன்னைப்பார்க்கையில் அவள் என்ன நினைப்பாள் என்ற எண்ணம் வந்தது. கண்களுக்குள் ஊசிமுனையால் தொட்டு எடுத்தது போல் புன்னகை வந்து மறையும். அவளுக்குள் என்ன நிகழ்கிறதென எவரும் அறிய முடியாது. அவன் மீண்டும் தன் உடலெங்கும் நெஞ்சின் ஓசை எதிரொலிப்பதை உணர்ந்தான்.\nகொம்பொலி மிக அண்மையில் எழுந்தது. மரக்கூட்டங்களுக்கு அப்பால் பாஞ்சாலத்தின் விற்கொடி காற்றில் மெல்லத் துவண்டபடி நீந்தி வ��்தது. இலைத்தழைப்பின் இடைவெளிகள் வழியாக கருக்கொண்ட செம்பசுவின் வயிறென சிறிய பாய்களின் புடைப்பு தெரிந்ததும் அவன் மேலும் சாளரத்தை அணுகி பற்றிக்கொண்டான். அங்கிருந்து பார்ப்பதை எவரும் அறியலாகாது என்று எண்ணினாலும் ஒளிந்து நோக்குவதை கற்பனைசெய்ய முடியவில்லை.\nகங்கைநீரில் குனிந்து தங்கள் நீர்ப்படிமையை தொட்டுத் தொட்டு அசைந்துகொண்டிருந்த மலர்மரக்கிளைகளுக்கு அப்பால் காவல்படகின் அமரமுனை நீண்டு வந்தது. அதில் நின்றிருந்த வீரன் கைகளை வீசிக்கொண்டிருந்தான். உச்சகட்ட ஓசையில் அவன் முகம் சுருங்கி கண்கள் மூடியிருக்க அவன் குரல் காற்றில் எங்கோ கொண்டுசெல்லப்பட்டிருந்தது. இன்னொருவன் கையிலிருந்த கொடியை வீசியபடி கயிற்றில் தொற்றி மேலேறினான்.\nஅந்திச்செம்மை பரவிய வெண்பாய்களை அணையும் தழல் என சுருக்கியபடி முதல்படகு துறைநோக்கி வந்தது. எச்சரிக்கையுடன் நீள்மூக்கை நீட்டி பின் கரையணைந்து விலாகாட்டியது. அதன் கொடிமரத்திலிருந்து விழுதுகளெனத் தொங்கிய கயிறுகள் குழைந்தாடின. அதன் கண்ணிச்சுருளை இரு குகர்கள் எடுத்து வீச அதைப்பற்றிக் கொண்டு ஓடிவந்த சேவகன் கைகளை வீசி ஏதோ கூவினான். துறைமேடையின் அதிர்வு தாங்கும் மூங்கில்சுருள்கள்மேல் படகு பெரும் எடையின் உறுதியான மென்மையுடன் வந்து முட்டியது. கண்ணிவடங்களை கரை எடுத்து பெருங்குற்றியில் கட்டிச்சுற்றி இரு பக்கங்களிலாக இழுத்ததும் மதம் கொண்ட யானை என முன்னும் பின்னும் அசைந்து மெல்ல அலையடங்கி படகு அமைந்தது.\nஅதை நோக்கி மரமேடையை உத்தி வைத்தனர். படகிலிருந்து இருபது காவல்வீரர்கள் ஏந்திய ஒள்வேல்களுடன் இறங்கி துறையில் அணிவகுத்து நின்றனர். தொடர்ந்து வந்த அணிப்படகின் பாய்களை கொடிமரத்துடன் சேர்த்து கட்டியிருந்தனர். அதிலிருந்து வந்த பெருவடத்தை கரையிலிருந்தவர்கள் இழுத்து கரைசேர்த்து சுற்றிக்கட்டி இறுக்க அது மெல்லத்திரும்பி துறைமேடையை அணுகி மூங்கில்சுருள்களில் மோதி அமைந்தது. அதன் அமரத்தில் நின்றிருந்த வீரன் கொம்பை எடுத்து பிளிறலோசை எழுப்பினான்.\nஅஞ்சிய விரலென துறையிலிருந்து நீண்ட மேடை படகில் அமைந்தது. அணிப்படகிலிருந்து ஐந்து சூதர்கள் மங்கல வாத்தியங்களுடன் முன்னால் வந்து இசைத்தபடியே அதில் நடந்து கரைக்கு வந்தனர். ஏழு அணிப்பரத்தையர் தாலங்களுட��் அறைக்குள் இருந்து வெளிவந்து அதில் நடந்து வந்தனர். அந்திச் செம்மையில் அவர்கள் எழுவருமே மாந்தளிர்கள் போல ஒளிவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து இருபக்கமும் இரு சேடியர் துணைவர திரௌபதி உள்ளிருந்து நடந்து வந்தாள்.\nகரையில் நின்றிருந்த சேவகர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். அணிச்சேடியர் தாலங்களுடன் முன்னால்சென்று தாலமுழிந்து தூபமும் சுடரும் காட்டி அவளை வரவேற்றனர். கால்கீழ் ஒரு கண்காணாத் தெப்பத்தில் ஒழுகிவருபவள் போலிருந்தாள் திரௌபதி. அவள் எப்போதும் அப்படித்தான் நடக்கிறாள் என்று தருமன் எண்ணிக்கொண்டான். உடல் ஒசியாது நடக்கும் பிறிதொரு பெண்ணை பார்த்ததில்லை என்று தோன்றியது. அசையாத சுடரைக் காண்பதுபோல அது அச்சுறுத்தும் அமைதியொன்றை உள்ளே நிறைத்தது.\nமலர் சொரிதலை ஏற்றபடி அவள் மாளிகை நோக்கி நடந்து வந்தாள். நீட்டிய கூரைக்குக் கீழே அவள் மறைவதுவரை நோக்கியபின் அவன் திரும்பி நடந்து மீண்டும் பழைய இடத்திலேயே அமர்ந்துகொண்டான். இதுதான் இன்பமா வாழ்க்கையின் இனியதருணங்களெல்லாம் இப்படித்தான் வந்துசெல்லுமா வாழ்க்கையின் இனியதருணங்களெல்லாம் இப்படித்தான் வந்துசெல்லுமா அவன் அதைப்போன்ற தருணங்களை மீண்டும் எண்ணினான். இனியவை என தன் வாழ்க்கையில் எதுவுமே நிகழ்ந்ததில்லை என்று தோன்றியது. நெஞ்சம் அலைகளழிந்து அமைந்த கணங்கள் நினைவில் பதிந்து கனவென நீடிக்கின்றன. ஆனால் அவை உவகையின் கணங்கள் அல்ல. உவகை என்பதுதான் என்ன\nபுத்தம்புதிய நூல் ஒன்றைக் காணுவது கைகளை பரபரக்கச் செய்கிறது. புதிய ஆசிரியர் கிளர்ச்சியளிக்கிறார். ஆனால் அவை மிகச்சில கணங்களில் முடிந்துவிடுகின்றன. பின்னர் அமிழ்தல், இருத்தலழிதல். இது நிலைகுலைவு. அனைத்தும் இடிந்து சிதறிக்கிடக்கின்றன. சொல்லோடு சொல்லை ஒட்டும் பொருள் என ஏதும் அகத்தில் இல்லை. யானைகள் மேய்ந்து சென்ற புல்வெளி போல என்று பராசரர் புராணசம்ஹிதையில் சொல்லும் உவமை. என்ன நினைத்துக்கொண்டிருக்கிறேன் நான் எது வரினும் உவகையை அறியாதவனாக என்னை ஆக்கி இறைவனை நோக்கி ஏகடியம் செய்கின்றனவா நூல்கள்\nசிசிரன் வந்து வணங்கி “இளவரசி அகத்தறை புகுந்துவிட்டார்கள் அரசே” என்றான். தருமன் எழுந்துகொண்டு உடனே விரைந்து எழுந்துவிட்டோமோ என்ற ஐயத்தை அடைந்து மீண்டும் அமரலாமா என ஒருகணம் உடல் தயங்கி என்ன மூடத்தனம் அது என உள்ளூர வியந்து தத்தளித்தபின் “ஆம்” என்றான். ”இடது உப்பரிகையில் அமர்ந்திருக்கிறார்கள். இவ்வரண்மனையின் கீழ்த்தளத்தில் மட்டுமே சேவகரும் காவலரும் இருப்பார்க்ள். எவரேனும் வரவேண்டுமென்றால் நீங்கள் இச்சரடைப்பற்றி இழுத்து மணியோசை எழுப்பினால் போதும்” என்றான்.\nஅவன் தலைவணங்கி திரும்பிச்சென்ற ஒலியை கேட்டுக்கொண்டு தருமன் நின்றான். பின்னர் அங்கே நின்றிருப்பதன் பொருளின்மையை உணர்ந்தான். மீண்டும் சென்று பழைய பீடத்திலேயே அமர்ந்து கங்கையை நோக்கிக்கொண்டிருக்கவே அவன் உள்ளம் விழைந்தது. அதுவே இனியது. வெறுமனே நெஞ்சோடு நவின்று அமர்ந்திருத்தல். இங்கே வேறேதோ நிகழவிருக்கிறது. வேறேதோ. உவகையை அழிப்பது. முற்றாகக் கலைத்திடுவது. ஆம், என் உள்ளம் சொல்கிறது. ஆம், அதுதான். வேண்டாம், இப்படியே இறங்கிச் சென்றுவிட்டாலென்ன\nதருமன் பெருமூச்சு விட்டான். ஒன்றும் செய்யப்போவதில்லை நான். பெருநதி ஒன்று என்னை அள்ளி இத்திசைநோக்கி கொண்டுசெல்கிறது. திகைத்தும் தவித்தும் கனன்றும் அணைந்தும் நான் அதன் வழியில்தான் சென்றாக வேண்டும். அங்கே அவளிருக்கிறாள். இடது உப்பரிகை கங்கையின் வளைவை நோக்கித் திறப்பது. அங்கே…\nஅப்போதுதான் அவளை அத்தனை அண்மையில் அத்தனை துல்லியமாக நோக்கியிருப்பதை அவனே அறிந்தான். இளநீலநிறப் பட்டாடையின் திரையாடலுக்கு அடியில் செம்பஞ்சுக்குழம்பிட்ட பாதங்கள் தொட்டனவா இல்லையா என தெரியாமல் வந்தன. மேல்பாதங்களில் வரையப்பட்ட நெல்லியிலைச்சித்திரம். கணுக்காலைத் தழுவி இறங்கிய சிலம்பின் குழைவு. அதன் நடுவரியில் மின்னிய செந்நிறக் கற்களின் கனல்நிரை.\nநீலப்பட்டாடைக்குமேல் மணியாரங்கள் தொங்கின. வெண்வைரங்கள் ஒளிர்ந்த மணிமேகலை பனித்துளிகள் செறிந்த காட்டுச்சிலந்திவலை என இடைசுற்றியிருந்தது. இடைவளைவில் தழைந்த பொற்கச்சைக்கு மேல் மென்கதுப்புச் சதையில் அணிபுதைந்த தடம். உந்திச்சுழிக்குக் கீழ் நீரலையென அதிர்ந்த மென்மை. கருவேங்கையின் அகக்காழின் வரிகளென மென்மயிர்பரவல். வளைந்தெழுந்த இடைக்கு குழைந்தாடிய சரப்பொளியின் அக்கங்கள். அதற்குமேல் அவன் பார்க்கவில்லை என்று அப்போது உணர்ந்தான்.\nகருநிலவு நாளுக்கே உரிய நீலம் நீர்வெளிமேல், இலைப்பரப்புகளுக்குமேல், அரண்மனையின் உலோக வளைவுகளில் தெரியத் தொடங��கியது. நீல திரவம் வானிலிருந்து பொழிந்து மண்ணை நிறைத்து மூடுவதுபோல கண் நோக்கியிருக்கவே காட்சிகள் இருண்டன. நெய்ச்சுடர் விளக்குகள் மேலும் மேலும் ஒளி கொண்டன. கங்கை ஓர் இருண்ட பளபளப்பாக மாறியது. அதன் மேலிருந்து நீராவி மணக்கும் காற்று கடந்துவந்தது.\nஅறைவாயிலைக் கடந்து உப்பரிகையில் அவன் நுழைந்தபோது அங்கே பட்டுவிரித்த பீடத்தில் அமர்ந்திருந்த திரௌபதி காதோரம் மணிச்சரம் அலைய குழைகளின் ஒளி கன்னத்தில் அசைய திரும்பி நீண்ட விழிகளால் நோக்கினாள். அவன் கால்மறந்து நிற்க அவள் இடக்கையால் தன் ஆடைமடிப்புகளை மெல்ல அழுத்தி எழுந்தாள். நிமிர்ந்த தலையும் நேரான தோள்களுமாக நின்று அவனை நோக்கினாள். ஒருகணம் அப்பார்வையை நோக்கியபின் அவன் விழிவிலக்கிக்கொண்டான்.\n“தாங்கள் நூலாய்ந்துகொண்டிருப்பீர்கள் என்று எண்ணினேன்” என்று அவள் சொன்னாள். நூல் என்ற சொல் பட்டு குளிர்ந்துறைந்த அவன் சித்தம் எழுந்தது. “ஆம், ஒரு நூல். அதை இன்னமும் நான் வாசித்து முடிக்கவில்லை.. ” என்றான். உடனே அது பிழையாகப் பொருள்படுமோ என்றெண்ணி “சில பக்கங்களே இருந்தன. முடித்துவிட்டேன்” என்றான். அவள் புன்னகையுடன் “அவ்வாறுதான் நானும் எண்ணினேன்” என்றாள்.\nதிரைச்சித்திரமென உறைந்த அத்தருணத்தை ஒரேகணத்தில் அவள் உயிர்கொள்ளச்செய்துவிட்டதை அவன் உணர்ந்தான். முதலில் அவன் பேசவேண்டுமென்று எண்ணாமல் அவளே பேசத் தொடங்கியதும், அவன் பூணவிழையும் சித்திரத்தையே அவனுக்கு அளித்ததும், அதில் நூல் என்ற சொல்லை சற்றே அழுத்தியதும் எல்லாம் எண்ணிச்செய்தனவா என்ற எண்ணம் வந்ததுமே அவன் அகம் திகைத்தது.\n” என்றாள் திரௌபதி. “புராணமாலிகா” என்று அவன் சொன்னான். பிரஹதாங்கப்பிரதீபம் என்று சொல்லியிருக்கலாமோ என்று எண்ணியபடி “வித்யாதரர் எழுதிய நூல். தொன்மையான கதைகள் அடங்கியது” என்றான். அவள் புன்னகையுடன் “அது இளவயதினருக்குரியதல்லவா” என்றாள். தருமன் புன்னகையுடன் ”ஆம், இளமைக்கு மீள ஒரு முயற்சி செய்யலாமே என்றுதான்” என்றான். திரௌபதி முகவாயை சற்று மேலே தூக்கி சிரித்து “நான் மழலையரை இன்னும் சிறிது காலம் கழித்தே வளர்க்க விழைகிறேன்” என்றாள். தருமன் வெடித்துச் சிரித்துவிட்டான்.\nஅச்சிரிப்புடன் அவளை மிக அண்மையானவளாக உணர்ந்தான். பீடத்தில் அமர்ந்துகொண்டு “அமர்க” என்று கைநீட்���ினான். “எந்தக் கதையை படித்துக்கொண்டிருந்தீர்கள்” என்று கைநீட்டினான். “எந்தக் கதையை படித்துக்கொண்டிருந்தீர்கள்” என்றாள். “ஏன்” என்று அவன் கேட்டான். “அந்தத் தற்செயலில் என்ன ஊழ்குறிப்பு உள்ளது என்று நோக்கத்தான். ஏழுசுவடிகளையும் ஏழு வரிகளையும் தள்ளி அவ்வாறு வாசிக்கும் வழக்கம் உண்டல்லவா” என்று அவள் அமர்ந்தவாறே சொன்னாள்.\nசிறகை அடுக்கிக்கொண்டே இருக்கும் சிறிய குருவிகளைப்போல ஒவ்வொரு அசைவிலும் அவள் ஆடையை இயல்பான கையசைவால் சீரமைத்துக்கொண்டாள். நுரைபோல புகைபோல அவள் உடல் அத்தனை மென்மையாக மண்ணில் படிந்திருப்பதாகத் தோன்றியது.\nதருமன் “வித்யாதரரின் கதைகள் மிக எளியவை” என்றான். ”அவற்றில் போர்களும் குலமுறைகளும் இல்லை. ஆகவேதான் அவற்றை குழந்தைகள் விரும்புகின்றன.” திரௌபதி “ஆம், இளமையில் நானும் அக்கதைகளை விரும்பியிருந்தேன்” என்றாள். தருமன் “நான் வாசித்த கதையை சொல்வதற்கு முன் நீ விரும்பிய ஒரு கதையை சொல்” என்றான்.\nதிரௌபதி புன்னகைத்தபோது அவள் இதழ்களின் இருமருங்கும் மெல்லிய மடிப்பு விழுந்தது. ஒருகணத்தில் அறியாச் சிறுமியாக அவள் மாறிவிட்டதுபோல காட்டியது அது. “அன்னப்பறவைகளைப் பற்றிய கதை. அதை மிகச்சிறுமியாக இருக்கையில் நானே வாசித்து அறிந்தகணம் இப்போதும் நினைவிருக்கிறது. ஏட்டிலிருந்த கோடுகளும் சுழிகளும் சொற்களாகி பின் கனவாக மாறிய விந்தையில் நான் மெய்சிலிர்த்தேன்.”\nசிறுமியரைப்போல அவள் துடிப்புடனும் கையசைவுகளுடனும் பேசினாள். “நாட்கணக்கில் அந்தச்சுவடியுடன் அரண்மனையில் அலைந்துகொண்டிருந்தேன் என்று என் அன்னை சொல்லிச்சிரிப்பதுண்டு. ஒவ்வொரு தாதியிடமாகச் சென்று மடியில் அமர்ந்து அதை வாசித்துக்காட்டுவேனாம். அதுவும் பலமுறை. என்னைக் கண்டதுமே சேடிகள் பயந்து ஓடத்தொடங்கினராம்” பற்கள் ஒளிவிட அவள் நகைத்தாள்.\n“அது வான்மீகமுனிவரின் ஆதிகாவியத்தில் உள்ள கதைதான்” என்றான் தருமன். “ஆம், அதை பிறகுதான் அறிந்துகொண்டேன்” என்றாள் திரௌபதி. “சொல்” என்றான் தருமன். “இல்லை, உங்களுக்குத்தான் தெரியுமே” என்று அவள் சிறுமிபோல தலையை அசைத்தாள். “நீ கதை சொல்லும்போது மேலும் சிறுமியாக ஆகிவிடுவாய்… அதனால்தான்… சொல்” என்றான் தருமன். சிரித்துக்கொண்டு சினத்துடன் “மாட்டேன்” என்றாள்.\nஅவன் கைகூப்பினான். அவ���் சரி என்று கையசைத்தபின் “பிரம்மனின் மைந்தரான கஸ்யபர் தட்சனின் எட்டு மகள்களையும் மணந்தார். அவர்களில் தாம்ரை என்னும் துணைவிக்கு ஐந்து பெண்கள் பிறந்தனர். அவர்களில் கிரௌஞ்சி ஆந்தையை பெற்றாள். ஃபாஸி கூகைகளையும் ஸ்யேனி பருந்துகளையும் ஸுகி கிளிகளையும் பெற்றாள். திருதராஷ்டிரிதான் சக்ரவாகத்தையும் அன்னப்பறவையையும் பெற்றாள்” என்றாள்.\n“இத்தனை பறவைகளும் உடன்பிறந்தவர்களா என்று அக்காலத்தில் எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன். ஆந்தையும் அன்னப்பறவையும் எப்படி ஒருகுலத்தில் பிறக்க முடியும் கூகையும் கிளியும் எப்படி ஒருகுருதியாக இருக்க முடியும் கூகையும் கிளியும் எப்படி ஒருகுருதியாக இருக்க முடியும் எத்தனையோ நாட்கள் இதை எண்ணி எங்கள் தோட்டத்தில் தனித்தலைந்திருக்கிறேன்.” அவள் முகத்திலெழுந்த சிறுமிக்குரிய படபடப்பை கண்டு தருமன் புன்னகைசெய்தான். இத்தனை எளிதாக அவளால் உருமாற முடியுமா என்ன\n” என்றான். “ஒருநாள் எங்கள் தோட்டத்தில் உள்ள சிறுகுளத்தில் அன்னங்கள் நீந்திக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவற்றை நோக்கியபடி அமர்ந்திருந்தபோது இதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். என் தாதி அழைக்கும் குரல் கேட்டதும் எழுந்து அவள் குரல் கேட்ட திசை நோக்கி திரும்பியபோது உரத்த கூகைக்குரல் கேட்டேன். திகைத்துத் திரும்பியபோது அறிந்தேன், தன் இரையை கவ்விச்சென்ற இன்னொரு அன்னத்தை நோக்கி ஓர் அன்னப்பறவை எழுப்பிய சினக்குரல் அது என்று.”\nதிரௌபதியின் கண்கள் சற்று மாறின. “அதன்பின் ஒவ்வொரு பறவையிலும் இன்னொன்றை கண்டுகொண்டேன். சின்னஞ்சிறு கிள்ளையும் பருந்தாக முடியும் என்று. இரவில் ஆந்தையாக ஒலியெழுப்புவது அன்னமாகவும் இருக்கலாம் என்று. அதை என் அன்னையிடம் சொன்னேன். அவளுக்கு நான் சொன்னது புரியவில்லை. தந்தையிடம் ஒருமுறை அதை சொன்னேன். நீ அரசுசூழ்தலை கற்கத்தொடங்கிவிட்டாய் என்றார்.” அவள் சிரித்து “அன்றுமுதல் நான் அரசியல்நூல்களுக்கு திரும்பினேன்” என்றாள்.\nதருமன் சிரித்துக்கொண்டு ”ஆம், அதற்கப்பால் அரசியலில் கற்கவேண்டியதேதும் இல்லை” என்றான். திரௌபதி திரும்பி நோக்கி “சேவகர்கள் கீழே இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்” என்றாள். தருமன் எழுந்துகொண்டு “ஆம், அவர்களை அழைக்க ஒரு மணிச்சரடு உள்ளது” என்றபின் “எதற்காக அழைக்கிறா��்” என்றான். “இரவில் நறுநீர் அருந்துவதுண்டு நான்” என்றாள். தருமன் அறைக்குள் சென்று உயரமற்ற பீடத்தில் இருந்த மண்குடத்தை நோக்கி “இங்குளது என எண்ணுகிறேன்” என்றான். “ஆம், நான் சிசிரனிடம் வைக்கும்படி சொல்லியிருந்தேன்” என்றாள் திரௌபதி.\nதருமன் இன்னீரை சந்தனக் குவளையில் ஊற்றி எடுத்துவந்து அவளிடம் அளித்தான். “என்னுடைய நீர்விடாய் அரண்மனையில் இளமைமுதலே நகைப்புகுரியதாக இருந்தது“ என்றபடி அவள் அதை வாங்கி முகம் தூக்கி அருந்தினாள். அவளுடைய மென்மையான கழுத்தின் அசைவை அவன் நோக்கிக்கொண்டிருந்தான். அவள் குவளையை அருகே வைத்தபடி “என்ன” என்றாள். “மயில்கழுத்தின் வளைவு” என்றான். திரௌபதி “வர்ணனைகளைக்கூட நூலில் இருந்துதான் எடுக்கவேண்டுமா என்ன” என்றாள். “மயில்கழுத்தின் வளைவு” என்றான். திரௌபதி “வர்ணனைகளைக்கூட நூலில் இருந்துதான் எடுக்கவேண்டுமா என்ன” என்று சிரித்தபடி இதழோரத்திலிருந்த நீரை விரலால் சுண்டினாள்.\n“நானறிந்ததெல்லாம் நூல்கள் மட்டுமே” என்றான் தருமன். அவள் “என்னை அனலி என்பார்கள் தாதியர். எனக்குள் இருக்கும் அனலை நீரூற்றி அணைத்துக்கொண்டே இருக்கிறேனாம்” என்றாள். தருமன் “பெண்கள் ஆண்களைவிட இருமடங்கு நீர் அருந்துவார்கள் என்கின்றன நூல்கள்” என்றான். “ஏன்” என்றாள் அவள். “தெரியவில்லை. அவர்களிடம் கற்பின் கனல் உறைகிறது என்று கவிஞர்கள் சொல்கிறார்களே, அதனாலோ என்னவோ” என்றாள் அவள். “தெரியவில்லை. அவர்களிடம் கற்பின் கனல் உறைகிறது என்று கவிஞர்கள் சொல்கிறார்களே, அதனாலோ என்னவோ” என்று தருமன் நகைத்தான்.\nதிரௌபதி நகைத்துவிட்டு “சொல்லுங்கள், நான் அழைத்தபோது என்ன கதையை வாசித்துக்கொண்டிருந்தீர்கள்” என்றாள். தருமன் ஒருகணம் திகைத்து உடனே உணர்ந்துகொண்டு “இறுதிக்கதைதான்” என்றான். “எனக்கு நினைவில்லை” என்றாள் அவள். அவள் விழிகளை நோக்கியபின் புன்னகையுடன் “என்னால் கதைகளை சுருக்கித்தான் சொல்லமுடியும்” என்றான் தருமன். “சொல்லுங்கள்” என்றாள் அவள் தலையைச் சரித்து கண்களில் புன்னகையுடன்.\nதருமன் “மனுவின் மகள் இடா சிறுமியாக இருக்கையில் ஒருநாள் தன் தந்தையிடம் தந்தையே இம்மண்ணில் நன்மையையும் தீமையையும் எப்போது நான் அறிந்துகொள்வேன் என்று கேட்டாள். இன்னும் நீ முதிரவில்லை என்றார் மனு. முதிர்சிறுமியாக ஆனதும் மீண்டும் அவள் கேட்டாள். நீ இன்னமும் முதிரவில்லை என்றார் மனு. இளம்பெண்ணாக அவள் ஆனபோது மீண்டும் கேட்டாள். தேவருலகுக்கும் அசுரர் உலகுக்கும் சென்று எரிகடன்கள் எப்படி செய்யப்படுகின்றன என்று பார்த்துவா என்று அவளை அனுப்பினார் மனு” என்றான்.\n“கீழுலகு சென்ற இடா அங்கே அசுரர்கள் ஆற்றிய எரிகடனை கண்டாள். அவர்களின் எரிகுளத்தில் மூன்று நெருப்புகளும் நிகராக எரியவில்லை. அதன்பின் அவள் விண்ணுலகு சென்று தேவர்களின் எரிகடனை நோக்கினாள். அங்கும் மூன்று நெருப்புகளும் நிகரல்ல என்று கண்டாள். மண்ணுலகு மீண்டுவந்து தந்தையிடம் அதை சொன்னாள். மனு புன்னகைத்து அவ்வண்ணமெனில் முறையான எரிகடனை நீ அறிந்திருக்கிறாய் என்றே பொருள். அதை நிகழ்த்து என்றார்.”\nதிரௌபதியின் விழிகளில் ஒரு சிறிய ஒளியசைவு நிகழ்ந்தது என்று தருமனுக்கு தோன்றியது. தான் சொன்னதில் ஏதேனும் பிழையோ என அவன் உள்ளம் தேடியது. “இடா மும்முறை தேவர்களையும் மும்முறை அசுரர்களையும் வாழ்த்தி ஏழாவது முறை கண்களை மூடி ஓம் என்று சொல்லி தந்தையின் எரிகுளத்தில் மூவெரியேற்றினாள். அவள் கைபட்டு எழுந்த நெருப்புகள் மூன்றும் முற்றிலும் நிகராக இருந்தன. தந்தை அவளை வாழ்த்தி நீ நன்றுதீதை அறிந்துவிட்டாய் என்று பாராட்டினார்.”\nஅவன் சொல்லி முடித்த பின்னரும் அவள் அமைதியாக இருந்தாள். தருமன் “இது தைத்ரிய சம்ஹிதையில் உள்ள கதை. இதை என் குருநாதர்கள் வேறுவகையில் விளக்குவார்கள்” என்றான். திரௌபதி தலையசைத்தாள். அவள் அதை எதிர்பார்ப்பது தெரிந்தது. “விண்ணுலகிலும் அடியுலகிலும் எரிசெயல் முறையாகத்தான் நடந்துவந்தது. மண்ணுலகப் பெண்ணான இடா அங்கே வெற்றுடலுடன் சென்றாள். அவளைக் கண்டு தேவர்களும் அசுரர்களும் நிலையழிந்தமையால்தான் சுடர்கள் சமநிலை அழிந்தன.”\nதிரௌபதி புன்னகைத்து “ஆம், நான் அதை எண்ணினேன்” என்றாள். “அசுரர்கள் அவளை திரும்பி நோக்கினர், ஆகவே அவர்களின் முனைப்பு சிதறியது. தேவர்கள் அவளை நோக்கி விழிதிருப்பவில்லை. ஆனால் அவர்களின் உள்ளத்தில் அவள் காலடியோசை எதிரொலித்தது. ஆகவே அவர்களின் குவியம் கலைந்தது” என்றான் தருமன். திரௌபதியின் இதழ்கள் மீண்டும் புன்னகையில் நீண்டு இரு சிறு மடிப்புகள் கொண்டன.\n“பின்னர் தேவர்களும் அசுரர்களும் இடாவை தேடிவந்தனர்” என்றான் தருமன். “அசுரர்க���் அவள் பின்வாயில் வழியாக இல்லத்தில் புகுந்து தங்களை ஏற்கும்படி அவளை வேண்டினர். தேவர்கள் அவள் தலைவாயில் வழியாக வந்து அவளிடம் தங்களை ஏற்கும்படி கோரினர். அவள் தேவர்களை ஏற்றுக்கொண்டாள். அவள் தேவர்களை ஏற்றுக்கொண்டமையால்தான் மண்ணுலகிலுள்ள அத்தனை உயிர்களும் தேவர்களை ஏற்றுக்கொள்கின்றன.”\nதிரௌபதி சிரித்துக்கொண்டே எழுந்தாள். கங்கைக்காற்றில் அவள் ஆடை மெல்ல எழுந்து பறந்தது. அதை இடக்கையால் பற்றிச் சுழற்றியபடி கழுத்தைத் திருப்பி “அவள் ஏன் தேவர்களை ஏற்றுக்கொண்டாள்” என்றாள். “அவர்கள் தலைவாயில் வழியாக வந்தனர்” என்றான் தருமன் சிரித்தபடி. “இல்லை, அவர்கள் அவள் காலடியோசையிலிருந்து கண்டறிந்த இடா பன்மடங்குப் பேரழகி. அவள் அவ்வுருவையே விரும்பினாள்” என்றாள் திரௌபதி.\nஅவள் விழிகள் அவன் விழிகளை தொட்டன. சிலகணங்கள் விழிகள் தொடுத்துக்கொண்டு அசைவிழந்து நின்றன. தருமன் தன் நெஞ்சின் ஓசையை கேட்டான். விழிகளை விலக்கிக்கொண்டு பெருமூச்சுவிட்டான். அவள் தூணில் மெல்ல சாய்ந்துகொள்ளும் அசைவை நிழலில் கண்டான். மீண்டும் அவளை நோக்கினான். புன்னகையுடன் அவள் அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள்.\nநூறுமுறை எழுந்து அவளைத் தழுவிய ஆன்மாவுடன் அவன் உடல் அசைவற்று இருந்தது. எழுந்து படியிறங்கி ஓடவேண்டுமென்ற எண்ணம் ஒரு கணம் வந்து சென்றது. மீண்டும் அவளை நோக்கியபோது அவள் தன் இருகைகளையும் குழந்தையை அழைப்பதுபோல விரித்தாள். அவன் தன் உடலில் எழுந்த விரைவுடன் எழுந்து அவளருகே சென்றான்.\nஆனால் அவள் உடலின் நறுமணத்தை அறிந்ததுமே அவன் உடல் அசைவழிந்தது. நீட்டிய கைகள் அப்படியே நின்றன. அவள் தன் இரு கைகளால் அவன் கைகளைப்பற்றிக் கொண்டு அவன் விழிகளுக்குள் நோக்கினாள். அவன் உடல் வெம்மை கொண்டு நடுங்கியது. அவள் விழிகளில் கூரிய ஒளி ஒன்று வந்துவிட்டிருந்தது. கொல்லவரும் வஞ்சமும், நீயல்லவா எனும் ஏளனமும், யார் நீ எனும் விலகலும் இணைந்த ஒரு புதிர் நோக்கு.\nஅவள் மேலுதடு சற்றே எழுந்து வளைந்திருக்க அதன்மேல் வியர்வை பனித்திருந்தது. மேலிதழ்களின் ஓரத்தில் பூமயிர் சற்றே கனத்து இறங்கியிருக்க மலர்ந்த கீழுதடின் உள்வளைவு குருதிச்செம்மை கொண்டிருந்தது. சிறிய மூக்கிலிருந்து மூச்சு எழுவதாகவே தெரியவில்லை. ஆனால் நீண்ட கழுத்தின் குழிகள் அழுந்தி மீண்டன. கழுத்���ில் ஓடி மார்பிலிறங்கிய நீல நரம்பு ஒன்றின் முடிச்சை கண்டான். முலைக்கதுப்பின் பிளவுக்குள் இதயத்தின் அசைவு. காதிலாடிய குழையின் நிழல் கழுத்தை வருடியது. கன்னத்தில் சுருண்டு நின்ற குழல்கற்றை தன் நிழலை தானே தொட்டுத் தொட்டு ஆடியது.\nஅவன் கண்களை நோக்கி ஆழ்ந்த குரலில் “நீங்கள் இன்று நினைத்துக்கொண்ட உண்மையான கதை என்ன” என்றாள் திரௌபதி . மூச்சடைக்க தருமன் “ம்” என்றாள் திரௌபதி . மூச்சடைக்க தருமன் “ம்” என்றான். “எந்தக்கதை உங்கள் நெஞ்சில் இருந்தது” என்றான். “எந்தக்கதை உங்கள் நெஞ்சில் இருந்தது” என்று கேட்டபடி அவள் அவன் கைகளை எடுத்து தன் இடையில் வைத்துகொண்டாள். அவன் உடல் உலுக்கிக்கொண்டது.\nஅவனால் நிற்க முடியவில்லை. ஆனால் அவன் கைகள் அவள் இடையை சுற்றி வளைத்தன. அவள் உடலின் வெம்மையும் மணமும் எழுந்தன. அத்தனை மணங்களுக்கு அடியில் அவள் மணம். அது எரிமணம். குங்கிலியம் அல்லது அரக்கு அல்லது… வேறேதோ எரியும் மணம். எரியும் மணமல்ல, எரியக்கூடிய ஒன்றின் மணம்…\nஅடைத்த குரலில் “இல்லை” என்று அவன் சொன்னான். அவள் தன் முலைகளை அவன் மார்பின்மேல் வைத்து கைகளால் அவன் கழுத்தை வளைத்து முகம் தூக்கினாள். அவனளவே அவளும் உயரமிருந்தாள். “வித்யாதரரின் நூலின் கதை என்றால் அது நீரரமகளைப்பற்றியதுதான்… இல்லையா” அவள் கன்னத்தில் அந்த மெல்லிய பரு. எப்போதோ பட்டு ஆறிய சிறிய வடுவின் பளபளப்பு. காதோர பூமயிரின் மெல்லிய பொன்பூச்சு.\n“ஆம்” என்றான் தருமன். அவள் இதழ்கள் புன்னகையில் விரிந்தன. செந்நீல நச்சுமலர் ஒன்று விரிவதைப்போல. கங்கையில் ஓர் ஆழ்சுழி போல. “மீளமுடியாது மூழ்கத்தான் போகிறீர்கள்” என்றாள். “ம்” என்று அவன் சொன்னான். “என்ன” என்றாள். “ம்” என்று அவன் சொன்னான். அவன் மூக்கு அவள் கன்னத்தில் உரசிச்செல்ல அவன் உடல் மீண்டும் அதிர்ந்தது.\nஅவள் மேலும் தலைதூக்க மீண்டும் அவள் உதடுகள் மலரிதழ்கள் பிரிவதுபோல விரிந்தன. அந்த ஓசையைக்கூட கேட்கமுடியுமென்று தோன்றியது. அதன்பொருள் அதன்பின்னர்தான் அவனுக்குப்புரிந்தது. அவன் அவள் இதழ்களில் இதழ்சேர்த்து முத்தமிட்டான்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\nPosted in வெண்முகில் நகரம் on பிப்ரவரி 5, 2015 by SS.\n← நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 4\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 6 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 44\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 40\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 39\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 38\n« ஜன மார்ச் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?tag=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-17T01:52:29Z", "digest": "sha1:KYPOIBV64QFNBIL5CADCVSATYN6SH6BL", "length": 15485, "nlines": 117, "source_domain": "blog.balabharathi.net", "title": "அரசியல்வாதிகள் | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nகடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் தில்லு முல்லு, முல்லு தில்லு என்று ஏகப்பட்டது நடந்திருப்பதாகக்கூறி, ஸ்டார் ஹெல்த் இன்சூயரன்ஸுக்கு கொடுக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்தார் முதல்வர் ஜெயலலிதா. பலரும் எதிர்ப்பு காட்டிய நிலையில், கொஞ்ச நாளுக்கு பிறகு அத்திட்டம் எம்.ஜி.ஆர் பெயரில் தொடரும் என்று அறிவிப்பு வெளியானது. சமீபத்தில் புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கான … Continue reading →\nPosted in விடுபட்டவை\t| Tagged அனுபவம், அரசியல், அரசியல்வாதிகள், இந்திய அரசு, சமூகம், ஜெயலலிதா, தமிழக அரசு, தலித், துப்பாக்கிச் சூடு, படுகொலை, விடுபட்டவை\t| Leave a comment\nஇன்று அனேக மக்கள் பாட்டில் குடிநீர் தான் சுத்தமானது என்றும் சுகாதாரமானது என்றும் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் பின்னனியில் இருக்கும் பெருமுதலாளிகளின் பயங்கரமுகம் பற்றி இவ்விவரணைப்படம் பேசுகிறது. நம் சென்னையின் புறநகர் பகுதில் இருக்கும்(பள்ளிக்கரணை ஏரி அருகில்) கும்பை மேடு குறித்தும் இதில் வருகிறது. இப்படத்தை தயாரித்தவர்கள், இது போன்று சந்தைப்படுத்தப்படும் பலவற்றைப் பற்றி மக்களிடம் … Continue reading →\nPosted in அரசியல், சமூகம்/ சலிப்பு, தகவல்கள், மீடியா உலகம், விளம்பரம்\t| Tagged அரசியல், அரசியல்வாதிகள், குடிநீர், சுகாதாரம், சுற்றுச்சுழல், பாட்டில் குடிநீர், முதலாளிகள், விளம்பரம், Bottle Water, The Story of Bottled Water\t| Leave a comment\nஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்\nஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல் (டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்காலங்களையும் ஆக்கிரமித்து நிற்கும் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் ஊடகங்களாலும், மக்களாலும் பேசப்படும் நிலையில் மற்றொரு பிரமாண்ட ஊழலை மறைக்க முடிந்திருப்பது ஆச்சரியம்தான். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்களாக … Continue reading →\nPosted in அரசியல், சமூகம்/ சலிப்பு, தகவல்கள், மீடியா உலகம், விளம்பரம்\t| Tagged அரசியல், அரசியல்வாதிகள், ஆ.ராசா, கருணாநிதி, காங்கிரஸ், சமூகம், திமுக அரசு, மொழிபெயர்ப்பு, விளம்பரம்\t| 1 Comment\nதடைகளைத் தாண்டி.. நாளை திரைக்கு வருகிறார் டாக்டர் அம்பேத்கர் (தமிழில்)\nஒரு மாமாங்கத்திற்கு பிறகு பல தடைகளைத்தாட்டி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது ‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ திரைப்படம். மிகப் பெரும் போராட்டத்திற்கும், நீதிமன்றத் தீர்ப்பிற்கும் பிறகு திரைப்படத்தை முடக்கி வைத்திருந்தவர்கள் வழி விட்டு, ஒதுங்கவேண்டியதாகிவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னையும், தன் வாழ்வையும் அர்ப்பணித்துக் கொண்ட டாக்டர் பாபா சகேப்பின் வாழ்க்கை வரலாறு தான் … Continue reading →\nPosted in அரசியல், சினிமாப் பார்வை, தகவல்கள், வாழ்த்து, விளம்பரம், வீடியோ\t| Tagged அரசியல், அரசியல்வாதிகள், சினிமா, டாக்டர் அம்பேத்கர், தமுஎகச, பாபா சாகேப், விளம்பரம்\t| Leave a comment\nவயது வந்தோர்க்கான எழுத்துக்கள் கோவைக்கு போய் இருந்த போது நண்பரின் வீட்டில் தான் தங்கி இருந்தேன். பகல் முழுக்க வீட்டிலேயே கிடந்தாலும்,இணையம், கணினி என வசதிகள் இருந்த போதிலும் வலைப்பதிவுகளின் பக்கம் வருவதற்கு எனக்கு துணிவு இல்லை. அப்படியே ரீடர் வழி பதிவுகளை படிக்கலாம் என்றாலும் அதற்கும் ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. நண்பரின் வீட்டினர் … Continue reading →\nPosted in அனுபவம், அரசியல், எதிர் வினை, சமூகம்/ சலிப்பு, பதிவர் சதுரம் ;-)), Google Buzz\t| Tagged அரசியல்வாதிகள், இணையம், சமூகம், பதிவர்கள், Google Buzz\t| 1 Comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெ��்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட் ஹர்பெர் (curt harper)\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2012/10/dial-for-books.html", "date_download": "2018-07-17T02:07:50Z", "digest": "sha1:6ZTPFIVAYPMDXTVPEWKDKLWPGKDYJ3VF", "length": 46379, "nlines": 364, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: Dial for books - ஒரு கடிதம்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஉங்களுடைய இன்றைய பதிவு படித்தேன். டயல் ஃபார் புக்ஸ் ல் என்னுடைய அனுபவம் இது :\n\" Poorva Magic, Miracles and Mystical Twelve \" என்ற ஆங்கில புத்தகம் (East West Books (Madras) P Ltd., வெளியீடு) எனக்கு தேவைப்பட்டது. இந்த கடை எங்கே இருக்கிறது என்று தெரியாததால் & இந்த புத்தகம் தமிழில் கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு என்று book fair போயிருந்தபோது தெரிந்திருந்ததால் அவர்களிடம் போனில் விசாரித்த போது டயல் ஃபார் புக்ஸ் நம்பர் கொடுத்து அங்கே கேட்க சொன்னார்கள்(it was in the middle of August this year )\nநானும் அந்த நம்பரில் விசாரித்தேன். ஆனால் அவர்கள் தமிழ் புத்தகங்கள் மட்டுமே கிடைக்கும் என்று சொல்லி விட்டார்கள். :-(\n( இந்த புத்தகம் பன்னிரு ஆழ்வார்கள் பற்றி தன் பேத்திக்கு தாத்தா சொல்லுகிற மாதிரி கதை. )\nஉங்கள் ப்ளாக்கில் இப்போதுதான் டயல் ஃபார் புக்ஸ் விளம்பரம் பார்த்து விட்டு அந்த போன் நம்பர் & எனக்கு கிழக்கு பதிப்பகம் கொடுத்த நம்பர் இரண்டும் ஒன்றுதான் என்று cross check செய்து விட்டு இதை எழுதுகிறேன்.\nகண்டிப்பாக குற்றம் சொல்ல இதை எழுதவில்லை. இந்த புத்தகம் டயல் ஃபார் புக்ஸ் சிஸ்டம் மூலம் கிடைத்திருந்தால் ரொம்பவே சந்தோஷப்பட்டு இருப்பேன். ��தை தமிழ் தெரியாத US குழந்தைக்கு ஒரு கிப்டாக கொடுக்க நினைத்திருந்தேன். இதையும் போனில் பேசியவரிடம் சொல்லிப்பார்த்தேன்.\nஉங்கள் மூலம் எல்லா மொழி புத்தகமும் கிடைக்கிற மாதிரி இதை விரிவு படுத்தினால் நன்றாக இருக்குமே என்ற ஆவலில் தான் இதை உங்களுக்கு எழுதினேன்.\nஉங்கள் ப்ளாக் முகப்பில் வைத்திருக்கும் கொலு மிகவும் அருமை. எங்கள் வீட்டிலும் கொலு வைத்திருக்கிறோம். அவசியம் குடும்பத்துடன் வரவும்.\nநடுவில் சில நாள் கம்ப்யூட்டர் வேலை செய்யாததால், இனிமேல் தான் உங்கள் மற்ற பதிவுகள் படிக்க வேண்டும்.\nபத்ரி இதற்கு பதில் சொல்லுவார் என்று நினைக்கிறேன். இட்லிவடைக்கு ஒரு பதிவு எழுதி தந்தால் அந்த புத்தகம் உங்க வீடு தேடி வரும் :-)\nஇட்லிவடையின் சென்ற பதிவையும் படித்தேன். இதில் கருத்து சொல்ல நிறைய இருக்கிறது. முடிந்தால் ஒரு நீண்ட கட்டுரையாகவே எழுதி இட்லிவடைக்கு அனுப்பிவைக்கிறேன். முதலில் இந்தப் பதிவுக்கான பதில்:\nஇணைய வணிகம், போன் வணிகம் ஆகியவை வாடிக்கையாளருக்கு மிகச் சிறந்த சேவைகள். ஆனால் இவற்றின் பின்னால் உருவாக்கப்படும் கட்டமைப்பு பற்றி வாடிக்கையாளர் அதிகம் கண்டுகொள்வதில்லை.\nஇணைய-வழி-வணிகத்தைவிட போன்-வழி-வணிகம் சிக்கல் மிகுந்தது. முந்தையதில் கேடலாக் ஒன்று இருக்கும். அதில் ஏதோ ஒன்றை மட்டுமே நீங்கள் ஆர்டர் செய்யலாம். இல்லாத ஒன்றை ஆர்டர் செய்யமுடியாது. போனில் கூப்பிட்டு ஆர்டர் செய்யும்போது நீங்கள் கேட்கும் புத்தகம் கிடைக்குமா, யாரிடம் கிடைக்கும், அவர்களிடம் அது ஸ்டாக் இருக்கிறதா ஆகியவற்றை நாங்கள் பார்க்கவேண்டும். அதன்பின் பணத்தை எப்படிப் பெறப்போகிறோம் என்பதைக் கண்டறியவேண்டும். அதன்பின் புத்தகத்தை அனுப்பிவைக்கவேண்டும்.\nதமிழிலேயே நாங்கள் (டயல் ஃபார் புக்ஸ்) அனைத்துப் புத்தகங்களையும் பெற்றுத்தரும் நிலையில் இன்று இல்லை. ஆங்கிலப் புத்தகங்களைப் பெற்றுத்தரக்கூடாது என்பதில்லை. ஆனால் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் இந்தத் துறையை நிர்வகிக்கப் போதுமான கட்டுமானங்களை நாங்கள் இன்னும் உருவாக்கவில்லை. அதற்கான பணிகளில் இருக்கிறோம். அது நடந்துமுடியும்வரை தேவைக்கு அதிகமான வேலைகளை எடுத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.\nடயல் ஃபார் புக்ஸ் என்ற எங்கள் இந்தச் சேவைக்கு நிகராக இந்தியாவில் பிற மொழிகளுக��கு - ஆங்கிலம் சேர்த்து - எந்தச் சேவையுமே இல்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அதனால் எல்லாத் தவறுகளையும் நாங்களே செய்துபார்த்துப் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியதாக உள்ளது.\nவிரைவில், குறைந்தபட்சம் சில பாபுலர் ஆங்கிலப் புத்தகங்கள் கிடைக்குமாறு பார்த்துக்கொள்வோம். அதற்குமேல் படிப்படியாக இதை விஸ்தரிக்க முடியுமா என்று பார்க்கிறோம்.\nபோன் மூலம் ஆங்கிலப் புத்தகங்களை விற்கும் தளம் http://www.dialabook.in/index.php ஒன்று இருக்கிறது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே நான் மேலே குறிப்பிட்டுள்ள செய்தியுடன் இதனையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்தத் தளம் எப்படி இயங்குகிறது என்று நாண் இன்னும் சோதித்துப் பார்க்கவில்லை.\nபோன் மூலம் புத்தகம் மற்றும் இணையம் மூலம் புத்தகம் ஆகியவைக்கு பின்னால் நடப்பது ஒன்றே ஒன்று தான். வாடிக்கையாளர் கேட்கும் புத்தகம் வாங்கி அனுப்புவது. பத்ரி சார் சொல்வது போல முதலில் கேடலாக் இருக்காது. பின்பு கேடலாக் இருக்கும். இதை தவிர, புத்தகத்தினை பேக் செய்து, தூதஞ்சல் அல்லது தபால் சேவை மூலம் அனுப்ப வேண்டும். இதற்கு எக்ஸ்ட்ரா பணம் செலுத்த மக்கள் தயாராக இல்லை.\nதமிழ் புத்தக விற்பனை பொருத்தவரை, இணைய கேடலாக்கை உருவாக்குவது கடினம். ஏன்னென்றால் எந்த ஒரு பதிப்பாளரும் அதற்கு சரியான உதவி செய்வதில்லை. உதாரணத்துக்கு, யாரும் நல்ல HQ அட்டைபடம் கூட தருவதில்லை. நாங்களே ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் பின் புத்தகம் பற்றிய தகவல்களை திரட்டி எடுத்து, ஏற்ற வேண்டும். இதற்கு பல நாட்கள் ஆகும். மேலும் விற்பணையாளர்களுக்கும் கிடைக்கும் கழிவு மிகவும் குறைவு. பிறகு எப்படி தமிழ் புத்தக விற்பனை செய்வதில் விற்பனையாளருக்கு ஈர்ப்பு இருக்கும் ஆங்கில புத்தகத்திற்கு 40% முதல் 60% வரை கூட கிடைக்கிறது. அதனால் தான் Landmark, Higginbotthams, odyssey, crossword போன்றவை ஆங்கில புத்தகத்தினை விற்கிறது. லாபமும் பார்க்கிறது. மேலே குறிப்பிட்ட கடைக்களில் தமிழ் புத்தகங்கள் கிடைப்பது அபூர்வம்.\nமேலும் ஒரு சில தமிழ் பதிப்பகங்கள் மட்டும் தான் தனது புத்தகம் பற்றிய தகவல்களை மார்கெட்டிங் செய்கிறது. மற்றவர்கள் செய்வதில்லை. இணையத்தில் போட்டு நீங்கள் விற்றுக்கொள்ளுங்கள் என்கின்றனர். ஆனால், எங்களிடம் பணம் கொடுத்து புத்தகம் பெற்றுக்கொள்ள வேண்டும் (Cash and Carry.). புத்தகம் விற்காவிட்டால் திரும்ப பெரும் பேச்சுக்கே இடமில்லை.(No returns)\nஇதை தவிர, பதிப்பாளர்கள் கேட்டலாக் அப்டேட் செய்து அனுப்புவது கடினம். அதிக விலை புத்தகம் கூட குறைந்த விலைக்கு நாங்கள் அனுப்பி விடுகிறோம், இணையத்தில் பணம் கொடுத்து ஆர் டர் செய்தமைக்காக.\nஇப்படி இருப்பதால் தான் தமிழ் புத்தக விற்பனை கீழே சென்றுள்ளது.\nபி.கு: நான் சென்னைஷாப்பிங்கு.காம் நடத்தி வருகிறேன்.\nஆங்கிலப் புத்தகங்களுக்கு இருக்கவே இருக்கிறதே ஃபிளிப்கார்ட்\nபாலசந்தர் முருகானந்தம்: போன், இணையம் இரண்டும் ஒன்றல்ல. இணையத்தில் ஆர்டர் + பேமெண்ட் எல்லாம் முடிந்தபின்னர்தான் எடுத்துக் கட்டி, பொட்டலம் போட்டு அனுப்பவேண்டும். ஆனால் போனில் நீங்கள் பேசிப் பேசி ஆர்டரை உருவாக்கவேண்டும். பணத்தை எப்படிப் பெறுவிர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு காரணமாக போன்மூலம் கிரெடிட் கார்ட் சார்ஜிங் செய்யமுடியாது. சம்பந்தப்பட்ட நபர் இணைய வங்கிக் கணக்கு வைத்திருந்தால் பணத்தை நம் வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம். ஆனால் பெரும்பாலானோர் இணைய இணைப்பே வைத்திருப்பதில்லை. எனவே வி.பி.பி, சி.ஓ.டி, மணியார்டர், செக், டிராஃப்ட் ஆகியவற்றை நம்பவேண்டியுள்ளது. மொபைல் மூலம் பணப் பரிமாற்றம் நடக்கும் நிலை வரும்போது மாற்றம் ஏற்படும்.\nமற்றபடி, தமிழ்ப் புத்தக மார்ஜின், ஆங்கிலப் புத்தக மார்ஜின் பற்றி நீங்கள் எழுப்பியுள்ள கருத்து முக்கியமானது. அடுத்து இதைப்பற்றி எழுதுகிறேன்.\nசரவணன்: ஆங்கிலப் புத்தகம் ஒன்று உங்களுக்கு வேண்டும். பெயர் தெரியும். பதிப்பாளர் யார் என்றும் தெரியும் என்று வைத்துக்கொள்வோம். ஃப்ளிப்கார்ட் போகிறீர்கள். அங்கே அந்தப் புத்தகம் இல்லை என்று வைத்துக்கொள்வோம், அல்லது புத்தக எண்ட்ரி உள்ளது, அவுட் ஆஃப் ஸ்டாக் என்கிறார்கள். என்ன செய்வீர்கள் அல்லது உங்களிடம் இணைய இணைப்பே இல்லை. கையில் போன் மட்டும்தான் உள்ளது. என்ன செய்வீர்கள்\nபுத்தக மார்ஜின் பற்றி. தமிழில் பெரும்பாலான பதிப்பாளர்கள் 30% மார்ஜின் தருவார்கள். வெகு சிலர் 35% தருவார்கள். பலர் 25% மட்டும்தான் தருவார்கள். கிட்டத்தட்ட அனைவருமே கேஷ் அண்ட் கேரிதான். பல காரணங்கள் உண்டு. பல நாட்களாக உறவு வைத்திருந்தால், சிலர் குறைந்த கால கிரெடிட் தருவதுண்டு. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தமிழ்ப் பதிப்புத் துறையில் இருக��கும் எங்களுக்கும் இதே நிலைதான். கேஷ் அண்ட் கேரி மட்டும்தான். அதிலும் சில பிரகஸ்பதிகள், பணமாகத் தந்தால்தான் வாங்குவார்கள். காசோலை, வரைவோலை ஏற்கமாட்டார்கள். பில் தர மாட்டார்கள். நல்லவேளையாக பெரும்பாலான பதிப்பாளர்கள் எங்களிடம் செக் வாங்கிக்கொள்ள ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்\nஆங்கிலப் புத்தகங்களில் 40-60 என்பதெல்லாம் எளிதல்ல. அதிக அளவு புத்தக விற்பனை செய்வோருக்கு மட்டுமே (லாண்ட்மார்க், ஹிக்கின்பாதம்ஸ், ஃப்ளிப்கார்ட்) அதிக மார்ஜின் தருவார்கள். நாம் இப்போது பிசினஸ் ஆரம்பித்தால் நமக்கு உள்ளூர் டிஸ்ட்ரிப்யூட்டர்தான் தருவார். அவர் 35-40 கொடுத்தால் அதிகம்.\nபத்ரி சார்: நாங்கள் டயல் ஃபார் புக்ஸ் மாதிரி முழு அளவு போன் ஆர்டர்கள் எடுப்பதில்லை. தொடக்கத்தில் எடுத்தோம். பின்னர் அது மிகவும் கடினமாக உள்ளது என்று என்னி வாடிக்கையாளர்களை இணைய சேவையை பயன்படுத்த ஊக்குவிப்போம். இருந்தாலும், வாடிக்கையாளர்கள் எங்களை போன் மூலமும் அனுகுகிறார்கள். இன்னமும் ஆர்டர் செய்கிறார்கள்.\nஆர்டர்களை வி.பி.பி மூலம் அனுப்புவோம். அல்லது, கேஷ் டெப்போசிட் / பேங்க் ட்ரான்ஸ்பர் செய்தால், தூதஞ்சல் மூலம் அனுப்புவோம், என்று எளிமையாக வைத்திருக்கிறோம். 5%-10% வரை மட்டுமே எங்களுக்கு போன் மூலம் ஆர்டர் வருகிறது. மேலும், அப்படி வந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு இணைய சேவையை பற்றி விளக்கி சொல்லி, அது வழியாக ஆர்டர்கள் வந்தவாறு உள்ளன. இவ்வாறு செய்வதன் மூலமாக எங்களால் ஓரளவு சமாளிக்க முடிகிறது.\nமேலும் நீங்கள் கூறிய கிரெடிட் கார்ட் சார்ஜிங் செய்யமுடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.\nஆனால் எங்களுக்கும் ஒரே கவலை, இணைய விற்பனைக்கு பதிப்பாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் குறைவாக இருப்பதே\n@ பத்ரி- ஃபிளிப்கார்ட், இன்டியா பிளாசா, லேண்ட் மார்க் ஆன் த நெட், புக் அடா போல பல தளங்களில் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை அல்லது ஸ்டாக் இல்லை என்றால் இந்தியாவில் அந்தப் புத்தகத்தை எங்குமே வாங்க முடியாது என்று துணிந்து சொல்லலாம் அப்போது 'நோட்டிஃபை மீ' பட்டனை அழுத்திவிட்டு மறந்துவிடுவதே உத்தமம். அல்லது புத்தகமே யு.எஸ். அட்ரசில்தான் டெலிவரி ஆகவேண்டும் என்றால் (மட்டும்) முடிந்தவர்கள் அமேசானில் வாங்கலாம். எப்படிப் பார்த்தாலும் கடை கடையாக ஏறி இரங்குவதே ஃபோனில் விளக்கிக்கொண்டிருப்பதோ நேர விரயமே\nமற்றபடி ஆன் லைன் ஷாப்பிங் செய்ய நெட் இனைப்பு வேண்டும் என்று யார் சொன்னது இருக்கவே இருக்கின்றன பிரவுசிங் சென்டர்கள் அல்லது அலுவலகக் கணினி\nஃப்லிப் கார்ட் பற்றி: இரண்டு வருச்தத்திற்கு ஒரு புத்தகத்தை வாங்க அதில் தேடினேன். விலை ரூ 100 ஷிப்பிங் 1500 என்ற் ரேஞ்சில் இருந்தது. இருந்தது. அவர்கள் அமெரிக்காவில் உள்ள கம்பெனியுடன் தொடர்பு வைத்து சப்ளை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதே புத்தகத்தை அமேஜான், ABE BOOKS, Half Price books, Alibris மூலம் வாங்கினால் சேமிக்க முடியும்.\n எல்லாம் புதுப் பொலிவுடன் இருக்கும் இருக்கும் USED BOOKS சமீபத்தில் 4 புத்தகங்கள் வாங்கினேன். 2 கிலோ எடை இருக்கும். (40% தள்ளுபடிக்குப் பிறகு) 11 டாலர் விலையில் சமீபத்தில் 4 புத்தகங்கள் வாங்கினேன். 2 கிலோ எடை இருக்கும். (40% தள்ளுபடிக்குப் பிறகு) 11 டாலர் விலையில் என்ன, புத்தகங்கள் இந்தியாவிற்கு வர 1 மாதம் ஆயிற்று. டாலரில் பணம் செலுத்த எல்லாராலும் முடியுமா என்பது ஒரு பிரச்னை.\\\\---மணா\nஅடப்பாவிகளா 60% மார்ஜினா, பகல் கொள்ளையால இருக்க்கு. அதனாலதான் பைரேடட் புத்தகங்கள் அதிகம் விற்க்கப்படுகிறதோ.\nஅடப்பாவிகளா 60% மார்ஜினா, பகல் கொள்ளையால இருக்க்கு. அதனாலதான் பைரேடட் புத்தகங்கள் அதிகம் விற்க்கப்படுகிறதோ.\n//கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தமிழ்ப் பதிப்புத் துறையில் இருக்கும் எங்களுக்கும் இதே நிலைதான். கேஷ் அண்ட் கேரி மட்டும்தான்\nஏன் இது மாற வில்லை என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் சொல்லமுடியுமா இதனால்தான் தமிழ் புத்தகம் விற்பனை குறைந்துள்ளது என்று நான் கருதுகிறேன்.\nமேலும், குறைந்த நாட்களாக உறவு வைத்திருந்து, லட்சகணக்கில் விற்பவர்களுக்கும் இதே நிலைமை என்றால் அது தமிழ் புத்தக விற்பனை முன்னேற்றத்திற்க்கு தடையாக இருக்காதா\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இது���ரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\n42 துக்ளக் ஆண்டு விழா ஒலிப்பதிவு\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமூணு சீட்டு - எ.அ.பாலா\nஎச்சரிக்கை - வங்க கடலில் புயல் அபாயம்\nமலர்கள் பேசினால்... - ச.சங்கர்\nதிரையுலகம் - எனக்குத் தெரிந்தவை\nஏர்டெல் சூப்பர் சிங்கர் யார் \nதுப்பறியும் கதை - சதீஷ்\nநிதின் கட்கரி - யதிராஜன்\nஇட்லிவடையும் நானும் - ஸ்ரீராம்\nவடையும் நானும் - சி.சரவணகார்த்திகேயன்\n200 கோடி திரும்பி போன கதை\nடைம்பாஸ் - டென்ஷன் ஆகாதீங்க பாஸ்\nஓடிய திருக்கு - என். சொக்கன்\nஇட்லிவடை வாசகர்களுக்கு ஞாநி பதில் அளிக்கிறார்\nபள்ளியைக் காப்பாற்றுவோம் - ஹரன்பிரசன்னா\nகருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மரு���்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுக��்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaa-mahan.blogspot.com/2012/02/", "date_download": "2018-07-17T01:57:41Z", "digest": "sha1:NB3JC66BZUZOR5TQBTASCP7TLVFTUQFU", "length": 17464, "nlines": 132, "source_domain": "mahaa-mahan.blogspot.com", "title": "TAMIL TECH GUIDE: February 2012", "raw_content": "\nபோலி FACE BOOK கணக்குகளை அறிந்துகொள்ள வழிகள்\nஇப்போதெல்லாம் நாளந்த செய்திகளில் போலி FACE BOOK பாவனையாளர்களின் ஏமாற்று வேலைகள் மற்றும் விசமத்தனமான செயற்பாடுகள் முக்கிய இடம் பிடிக்கின்றன . இத்தைகைய விசமத்தனமான மற்றும் ஏமாற்று வேலைகளில் இருந்து எம்மையும் எமது FACE BOOK கணக்கினையும் பாதுகாப்பது அவசியமாகிறது .\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nMICRO SOFT நிறுவனத்தின் விண்டோஸ் 8 லோகோ அறிமுகம் .\nமைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 இயங்கு தளத்திற்கான புதிய லோகோ வினை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லோகோவானது முன்னர் பயன்படுத்தபட்டு வந்த லோகோக்களில் இருந்து பெரிதும் வேறுபாடு கொண்டதாக வடிவமைக்க பட்டுள்ளது. கடந்த லோகோக்களில் இருந்த நீலம்,பச்சை ,சிவப்பு ,மஞ்சள் ஆகிய நிறங்கள் நீக்கபட்டுள்ளதுடன் கொடி போன்ற தோற்றத்தையும் நீக்கியுள்ளது .\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nYOUTUBE தளத்தில் உள்ள வீடியோகளை தொலைக்காட்ச்சியில் பார்ப்பது போன்று பார்க்க\nமிக சிறந்த பொழுதுபோக்கு தளமாக விளங்கும் YOUTUBE தளத்தில் உள்ள வீடியோகளை தொலைக்காட்ச்சியில் பார்ப்பது போன்று பார்க்க YOUTUBE தளத்தின் அசத்தலான இலவச சேவையாக YOUTUBE LEAN BACK விளங்குகின்றது .\nஇந்த வசதி மூலம் உங்கள் கணினியின் முழுத்திரையிலும் வீடியோ பார்க்க முடிவத்துடன் மேலும் பல அட்டகாசமான வசதிகளையும் கொண்டுள்ளது . அவை\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nகாதலர் தினத்தை சிறப்பிக்க கூகுளின் இதயம்\nஇந்த மாதம் 14 ம் திகதி காதலர் தினம் நெருங்கிவருகிறது. இந்த தருணத்தில் மிக சிறந்த தேடல் முடிவுகளை தரும் கூகிள் காதலர் தினத்தினை சிறப்பிக்க தனது தேடல் முடிவுகளை தரும் தேடல் தளத்தில் இதயம் ஒன்றினை வழங்கி ஆச்சரியப்படுத்துகிறது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஇலவச அவஸ்ட் ஆன்ட்டி வைரசின் புதிய பதிப்பு - AVAST 7 BETA\nபல்வேறுபட்ட ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்கள் பாவனையில் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் பயன்படுத்தப்படும் முன்னணி ஆன்ட்டி வைரஸ் மென்பொருளாகும். இந்த ஆன்ட்டி வைரசின் புதிய பதிப்பு அவஸ்ட் 7 பீட்டா தற்போது வெளியாகியுள்ளது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nG MAIL செய்திகளை திறக்காமல் PREVIEW மூலம் படிக்கலாம்.\nஉங்களுக்கு வருகின்ற G MAIL செய்திகளை திறக்காமல் அந்த செய்தியினை PREVIEW மூலம் குறித்த மெயிலில் உள்ள செய்தியினை அறிந்து கொள்ள முடியும். சிறிய பக்கத்தில் உங்கள் G மெயிலில் உள்ள செய்தியினை பார்க்க படிக்க முடியும். இதன் மூலம் உங்கள் செய்திகளை ஒவ்வொன்றாக திறந்து படிக்கும் நேரத்தை மீதப்படுத்த முடியும் .\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nநீங்கள் விரும்பியவாறு FACE BOOK TIME LINE கவர் வடிவமைக்க சிறந்த தளங்கள் .\nமிக பிரபலம் வாய்ந்த சமூக தளமான FACE BOOK தளத்தின் முகப்பு பக்கத்திற்கு வடிவமைக்கப்பட்ட புகைப்படங்களை பல இணையத்தளங்கள் வழங்கி வருகின்றன .\nஇருப்பினும் அவை எமது சொந்த விருப்ப படங்களை கொண்டு அமையாது .\nஎனவே எமது சொந்த படங்களை கொண்டு ஓர் சிறப்பான, வித்தியாசமான முகப்பு தோற்றத்தை வடிவமைக்க கீழே உள்ள தளங்கள் உதவுகின்றன .\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nFACE BOOK TIME LINE தோற்றத்தினை நீக்குவது எப்படி \nFACE BOOK தளத்தின் புதிய முகப்பு தோற்றமான TIME LINE தோற்றம் தற்போது அனைவருக்கும் கிடைப்பதுடன் அந்த வசதியினை தற்போது அனைவரும் பயன்படுத்தும்படி வலியுறுத்தப்படுகிறது .\nஎன்னதான் புதிய மாற்றங்கள் வந்தாலும் எல்லோருக்கும் அத்தகைய மாற்றங்கள் பிடிக்கும் என சொல்லமுடியாது. FACE BOOK TIME LINE தோற்றத்தினை பயன்படுத்தி வருபவர்கள் இந்த TIME LINE தோற்றத்தினை நீக்கி பழைய தோற்றத்தினை பெற முடியும் .\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஹாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் முழுமையாக பார்க்க சிறந்த தளங்கள் .\nஎன்னுடைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள் பற்றிய பதிவிற்கு கிடைத்த வரவேற்பே இந்த ஆங்கில மொழி திரைப்படங்...\nகால வரிசைப்படி உலக வரலாற்று தகவலை அறிய உதவும் தளம்.\nஉலக வரலாற்றில் கடந்தகாலங்களில் பல்வேறுபட்ட காலங்களில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று தகவல்களை காலவரிசைப்படி திரட்டி தருகிறது. TIMESEARCH .I...\nகணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்\nகணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான் மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு சப்பித்துப்பியாவது பரீட்சையை எதிர்கொள்ள முடியும்...\nஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்\nஉலக சர்வதேச மொழியான ஆங்கிலத்தை கற்றுகொள்ள பல இணையதளங்கள் உள்ளன அவற்றில் இருந்து நான்கு பயனுள்ள தளங்களை தொகுத்துள்ளேன். 1. FUN EASY ENG...\nசிறந்த ஸ்மாட் கைத் தொலைபேசியை தெரிவு செய்ய சுலபமான வழி\nசிறிய இடைவெளியின் பின்னர் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே . சில வருடங்களுக்கு முன் சிறந்த ஸ்மாட் போனை தெரிவு செய்வது...\nஇணைய தளங்கள் மூலமாக பல்வேறுபட்ட பணிகளை இன்று சுலபமாக செய்ய வசதியுள்ளது .அத்தனை வசதிகளையும் இன்று இணையங்கள் தருகின்றன அவற்றில் சில பயன்தரும்...\nபதிலீடுகளை தேடி தரும் தேடு தளங்கள்\nஇந்த உலகத்தில் எல்லா பொருட்களுக்கும், சேவைகளுக்கும் பதிலீட்டு பொருட்களும் சேவைகளும் இருக்கின்றன . அதனால்தான் வர்த்தக நிறுவனங்களிடையே போட்ட...\nஅசடனையும் அறிவுகூர்ரமை உள்ளவனாய் மாற்றைவிடும் காதல் -சார்லஸ்டிக்கன் அதுதான் சில நொடிபொழுதிலே கவுள்றாங்க ( கவரப்படுறாங்க) போர் வாளி...\nஇந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்\nபுதிய மற்றும் பழைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் சுலபமாக பார்க்க கீழே உள்ள தளங்கள் உதவுகின்றன . இவற்றை பலருக்கு தெரிந்திருக்காலாம். 1....\n1. ஒருத்தியைக்கூட காதலிக்காத பையன் இருக்கலாம் ,ஆனா ஒருவனை மட்டும் காதலித்த பெண் இருக்க முடியுமாஇது கீதைல சொன்னது இல்ல.என் மச்சான் போதை...\nபோலி FACE BOOK கணக்குகளை அறிந்துகொள்ள வழிகள்\nMICRO SOFT நிறுவனத்தின் விண்டோஸ் 8 லோகோ அறிமுகம் ....\nYOUTUBE தளத்தில் உள்ள வீடியோகளை தொலைக்காட்ச்சியில்...\nகாதலர் தினத்தை சிறப்பிக்க கூகுளின் இதயம்\nஇலவச அவஸ்ட் ஆன்ட்டி வைரசின் புதிய பதிப்பு - AVAST ...\nG MAIL செய்திகளை திறக்காமல் PREVIEW மூலம் படிக்கல...\nநீங்கள் விரும்பியவாறு FACE BOOK TIME LINE கவர் வடி...\nFACE BOOK TIME LINE தோற்றத்தினை நீக்குவது எப்படி \nஹாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் முழுமையாக பார்க்க சிறந்த தளங்கள் .\nஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்\nஇந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்\nகணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadumandram.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-tn-tet-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-17T01:43:55Z", "digest": "sha1:DGX3UPFINR3C4XNW4ACQ5W4UTFFZGHCF", "length": 13233, "nlines": 96, "source_domain": "tamilnadumandram.com", "title": "டெட் (TN TET) தேர்வு எழுதியவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? | Tamilnadu Mandram", "raw_content": "\nடெட் (TN TET) தேர்வு எழுதியவர்கள் என்ன பாவம் செய்தார்கள்\nடெட் (TN TET) தேர்வு எழுதியவர்கள் என்ன பாவம் செய்தார்கள்\nதமிழ்நாடு அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முன் வைக்கும் சில கேள்விகள்.\nTET தேர்வு என்பது வெறும் தகுதியாக மட்டும் கருதுவது தானே முறை SLET, NET, PGTRB, TNPSC, BANK, RAILWAY போன்ற தேர்வு முறைகளிலும் மற்றும் நாட்டில் மிக உயர்ந்ததாக கருதப்படும் IAS, IPS தேர்விற்கும் சரி படிப்பு மற்றும் வயது சார்ந்த அடிப்படை தகுதிகளை அடுத்து, அந்த துறையில் நடத்தப்படும் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப் படுகிறது. அதாவது மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து ரோஸ்டர் அடிப்படையில் தேர்வு செய்து அதன்பின் எத்தனை காலி பணி இடங்கள் இருக்கிறதோ வழங்குதல் முறை.\nடெட் தேர்வில் முரண்பாடு ஏன் இந்த வெய்ட்டேஜ் யாரைக் கருத்தில் கொண்டு உள்ளே நுழைக்கபட்டது இந்த வெய்ட்டேஜ் யாரைக் கருத்தில் கொண்டு உள்ளே நுழைக்கபட்டது முதலில் 90 மதிப்பெண்தான் எடுக்க வேண்டும் என்ற முறையை அரசு கொண்டு வந்தது. அதன்பின் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைபடி 82 மதிப்பெண் எடுத்தால் போதும் என்ற நிலை உறுவாகியது.\nஇந்த நிலையில் தமிழக அரசு வெயிட்டேஜ் என்ற முறையை உள்ளே நுழைத்து குழப்ப ஆரம்பித்துவிட்டது. முதழில் ஒரு வெயிட்டேஜ் என்ற முறையை உள்ளே நுழைத்து அதில் ஒரு குழப்பம். அதன்பின், அது சரி இல்லை என்று சொல்லி அடுத்த வெயிட்டேஜ் முறையை உள்ளே திணித்து 1400 பெருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. அதன் பின் உயர்நீதி மன்றத்தின் பரிந்துரையின் படி 82 மதிப்பெண் செல்லுபடி ஆகாது 90 மதிப்பெண்தான் சரி என்று தீர்ப்பு அளித்தது. அதன்பின் தற்போது வேயிடெஜ் முறையை எடுத்துக் கொள்வதா இல்லை கை விடுவதா என்ற தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் கையில் உள்ளது. இது என்ன சித்து விளையாட்டு\nதிருமணம் முடிந்து பல வருடங்கள் கழித்து ஒரு ஆண் ஏன் எனக்கு இன்னும் வரதட்சணை வழங்கவில்லை என்று கேட்டு கொடுமை படுத்துவதுபோல் இருக்கிறது இந்த கதை. பொதுவாக அட்டமைஸ் கல்லூரிகளிலும், டீம்ட் பல்கலைக்கழகங்களிலும் படிப்பவர்களுக்கு அந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எளிமையான தேர்வு தாள்களை எடுத்து நல்ல மதிப்பெண்களையும் அள்ளி போட்டு விடுகின்றன. ஆனால் அரசு பல்கலைகழகங்கள் அவ்வாறு செய்வதில்லை. கேள்வி தாள்களோ மிகவும் கடினம். தேர்ச்சி பெறுபவர்கள் 60% எடுப்பதே பெரிய விஷயம். ஆனால் டீம்ட் பல்கலைகழகங்களில் படிப்பவர்கள் சாதாரணமாக 80% எடுத்து விடுகிறார்கள். இரண்டையும் எப்படி ஒன்றாக கருத்த முடியும் மேலும், முக்கியமான ஒரு விசயம் மேல்நிலைக் கல்வியில் Vocational Group எடுப்பவர்களுக்கு Practical Mark 400 மதிப்பெண்கள் அந்த பள்ளிகளிலேயே அள்ளி போட்டு விடுகிறார்கள். ஆனால் மற்ற பிரிவு எடுப்பவர்களுக்கு எல்லாமே பொதுத் தேர்வில்தான் எடுத்தாக வேண்டும். எப்படி இந்த கணக்கில் வெயிட்டேஜ் முறையை புகுத்த முடியும் மேலும், முக்கியமான ஒரு விசயம் மேல்நிலைக் கல்வியில் Vocational Group எடுப்பவர்களுக்கு Practical Mark 400 மதிப்பெண்கள் அந்த பள்ளிகளிலேயே அள்ளி போட்டு விடுகிறார்கள். ஆனால் மற்ற பிரிவு எடுப்பவர்களுக்கு எல்லாமே பொதுத் தேர்வில்தான் எடுத்தாக வேண்டும். எப்படி இந்த கணக்கில் வெயிட்டேஜ் முறையை புகுத்த முடியும் இந்த குழப்பத்தை கல்வியாளர்கள் எடுத்துரைக்க மறந்துவிட்டார்கள்\nஇவ்வாறு எல்லா பிரச்சினையும் உச்ச நீதி மன்திறத்தில் இருக்கிறது. உச்ச நீதிமன்ற அமர்வுதான் தமிழக மாணவர்களை காப்பாற்ற வேண்டும். பொதுமக்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தைத்தான் கடவுள்போல் நம்பி இருக்கிறார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகளே தமிழக மக்களை காப்பாற்றுங்கள். கண்ணீரோடு மன்றாடுகின்றோம்.\nதமிழ்நாட்டில் மது விலக்கு சாத்தியமா\nBreaking News: கர்நாடகாவில் கன மழைக்கு வாய்ப்பு காவிரி கரையோர ... - தமிழ் ஒன்இந்தியா\nவாயிலை பூட்டி தடுத்து நிறுத்தினர் சட்டசபைக்குள் ... - தினகரன்\n``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா' படம் ... - விகடன்\nதமிழகத்தில் மீண்டும் அடிக்கடி நடக்கும் அதிரடி ஐடி ரெய்டுகள் ... - தமிழ் ஒன்இந்தியா\nடிரம்ப்-புதின் மாநாடு: 'நல்ல தொடக்கம்' என டிரம்ப் புகழாரம் - BBC தமிழ்\nவருமான வரித்துறை சோதனை: எடப்பாடி பழனிசாமி பதவி விலக ... - தினத் தந்தி\n300 முதலைகளை கொன்று பழி தீர்த்த கிராமத்தினர் - தினமலர்\nபிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட கூடாரம் சரிந்து 90 பேர் ... - தினத் தந்தி\nபெண் செய்தியாளர் விபத்தில் மரணம்.. முதல்வர் நிதியுதவி ... - தமிழ் ஒன்இந்தியா\nCourtesy/நன்றி: கூகல் செய்திகள் மற்றும் அனைத்து பத்திரிக்கைகள்\nசுதந்திர இந்தியாவின் மிக இருண்ட காலம்: ஓய்வுபெற்ற 50 ஐஏஎஸ்,ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மோடிக்குக் கடிதம்\nசமூக அக்கறையும் அளவுகடந்த சிந்தனாசக்தியும் நெஞ்சுரமும் உள்ள நீதீயரசர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ \nஅரசின் கிரீமிலேயர் அளவுகோலினை டில்லி உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது\nஇந்திய வங்கிகளைக் கொள்ளையடிப்பவர்கள் யார்\nமுன்னுக்குப்பின் முரணின்றி வழக்கைத் தாக்கல் செய்யக்கூட முடியாத மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் : சிறப்பு நீதிபதி குற்றச்சாட்டு\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் – கல்விச்செய்தி பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா\nஒரேசமயத்தில் தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்\nவங்கிகளுக்கான மறுமுதலீட்டின் பின்னுள்ள அரசியல்\nஆசிரிய சமூகத்தின் இன்றைய மனக்குமுறல்\nமார்தட்டிக் கொள்ளாதீர்… – RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2008/12/blog-post_5945.html", "date_download": "2018-07-17T01:39:43Z", "digest": "sha1:HQ23L4IHMZ7KB7H5T4BEGZ6EGT3F47JR", "length": 39385, "nlines": 159, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: காலத்தின் இரண்டாம் கேள்வி ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � மார்க்ஸ் � காலத்தின் இரண்டாம் கேள்வி\nஎன்றென்றும் மார்க்ஸ் ‍ மூன்றாம் அத்தியாயம்\nஎண்ணற்ற தத்துவவாதிகள் இதற்கு முன்னர் வந்திருக்கிறார்கள். மனிதாபிமானமும், ஆழ்ந்த அறிவும் கொண்டிருந்தார்கள். மனிதர்கள் விடுதலை குறித்து அவர்களும் சிந்தித்தார்கள். யாராலும் இதைத்தாண்டி முன் செல்ல முடியவில்லை. நீ மட்டும் என்ன செய்துவிட முடியும்\nமார்க்ஸ் பெர்லினில் தனது பட்டப்படிப்பில் மூழ்கியிருந்தார். ஜென்னிக்கும் அவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. உறக்கமற்ற இரவுகளோடு நாட்கள் வந்தன. காதலின் தாகத்தினால் அல்ல. காலத்தின் கேள்வி அவரை அசைத்துக் கொண்டிருக்கிறது.\nவேதாளம் இரவின் அமைதியில் சலனமற்று வெளியை பார்த்துக் கொண்டு இருக்கிறது. ஐரோப்பாவில் வான் நோக்கிய ஆலைகளின் குழாய்களின் வழியே மனிதர்களின் வேர்வை, கருகிய புகையாய் கரைகிறது. ஆப்பிரிக்கா இருண்டு கிடக்க வைரம் பாய்ந்த சுரங்கத் தொழிலாளிகளின் உடல்கள் மின்னிக் கொண்டு இருக்கின்றன. கண்களில் ஒளியில்லை. ரஷ்ய மன்னன் கால் கட்டைவிரலால் மக்களுக்கான சட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தான். இந்தியாவிலும், இன்னும் கிழக்கத்திய நாடுகளிலிருந்தும் செல்வங்களை அள்ளிக்கொண்டு கப்பல்கள் இங்கிலாந்தை நோக்கி சமுத்திரங்களில் பயணம் செய்து கொண்டிருந்தன. மாதா கோவிலின் மணியோசை காற்றுவெளியை தனது புனிதப் போர்வையால் மூடுகிறது.\nஎப்படி இருந்த மனிதர்கள் இவர்கள். விலங்குகளைச் சுற்றி நின்று வேட்டையாடி அதை சுற்றி உட்கார்ந்து சாப்பிட்டவர்கள். ஒளித்து வைக்கவோ, திருடவோ, பொறாமை கொள்ளவோ அன்று எதுவும் இல்லை. விலங்குகளின் பசியோடும், களங்கமற்ற நீரின் இதயத்தோடும் இருந்தார்கள். உலகமே அவர்களுக்கு உரியதாய் இருந்தது. எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு இந்த விஷவிருட்சம் நிற்கிறது. தன்னை நெருங்கவே முடியாமல் பல அரண்களை உருவாக்கி வைத்திருக்கிறது.\nமார்க்ஸின் முன்னால் இப்போது பாதைகள் அங்குமிங்குமாய் குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. சுற்றிலும் நிலவிய கருத்துக்கள், சிந்தனையோட்டங்களில் எதோ ஊனம் இருப்பதை அவர் உணரத் தொடங்கியிருந்தார். பதில்களை தேடித்தேடி அறிவு அலைந்து கொண்டிருந்தது. தான் படித்த சட்டவியலோடு நிற்காமல் பண்டைக்கால வாழ்க்கை, நாடகம், கவிதை, லேஸ்ஸிங்கின் லவொகொவோன், வின்செல்மானின் கலைகளின் வரலாறு,ரேய்மாருஸின் மிருகங்களின் கலைஉணர்ச்சிகள், லுமெனின் ஜெர்மன் வரலாறு என எல்லாவற்றையும் படித்தார். உணர்ச்சியற்று அதிர்ந்து கொண்டிருந்த கடந்த காலத்திற்குள் யாத்ரீகனாய் அலைந்தார்\nஅரிஸ்டாட்டில், பிளேட்டோ, உன்னை நீ முதலில் அறிந்து கொள் என்ற சாக்ரட்டீஸ், எல்லாம் தற்செயல் நிகழ்வுகள் என்பதை நிராகரித்த டெமாக்ரட்டிஸ், ஏதென்ஸ் தோட்டத்திலிருந்து வெளியே வராத எபிகூரஸ், லுக்ரெத்யேசியஸ்,பேக்கன், காண்ட், ஹெகல் , பாயர்பாஹ் என தனக்கு முன்னால் சென்றவர்களின் பாதைகளில் எல்லாம் நுழைந்தார். தனிமனித வளர்ச்சி, சுதந்திரத்தை எல்லாம் காண்ட் தனது சிந்தனை உலகத்திலிருந்து நாடு கடத்தியிருந்தார்.\nதத்துவ ஞானத்தில் சமரசமற்று இருந்த போதிலும் வெறும் கற்பனாவாதங்களில் மூழ்கியிருந்தார் ஃபிஹ்டே. பாயர்பாஹ் பொருள் முதல்வாதியாக இருந்த போதும் இயக்கவியல் அற்ற இயந்திரத்தனமான கோட்பாடுகளை முன்வைத்தார். ஹெகல் மட்டும் சற்று முன் சென்றிருப்பதாகப் பட்டது. ஒன்றின் விளைவில் இருந்து அதன் தொடர்ச்சியாக இன்னொன்று பிறக்கிற இயக்க வியல் பாதையில் அவர் எல்லோரையும் தாண்டி நின்றிருந்தார்.\nஇயக்கவியல் என்பது வற்றாத ஜீவநதியின் நீராய் ஓடிக்கொண்டே இருப்பது. கடலிலிருந்து நீர்த்திட்டுக்கள் மேகங்களாய் எழுவது. மழையெனப் பொழிவது. மலைகளிலிருந்து விழுந்து நதியாக பெருக்கெடுப்பது. மீண்டும் கடலை நோக்கி பயணம் செய்வது. ஒன்றுக்கொன்று தொடர்ச்சியான பயணத்தில் இந்த மண்ணில் ஏற்படுகின்ற மாற்றங்களும், புறநிகழ்வுகளும் ஏராளம். ஒவ்வொரு மாற்றத்திற்கும் காரண காரியங்கள் இருக்கின்றன. விளைவுகள் தோன்றுகின்றன. ஆராய்ந்து பார்க்கும் போது ஒரு காட்சிக்கு பின்னால் இருக்கிற உண்மைகள் அறிவின் கண்களுக்கு தெரிகின்றன. அடுத்த காட்சிக்கு முந்தைய விளைவுகளே காரணங்களாகின்றன. ஹெகலிடம் தர்க்கவியல் மூலம் தேடுகிற வெளிச்சமும் இருந்தது.\nமதம் குறித்த ஹெகலின் பார்வையிலிருந்துதான் மார்க்ஸுக்கு அவரோடு முரண்பாடு ஆரம்பித்தது. மனித வாழ்க்கை மதத்தின் சுமையால் பூமிப்புழுதியில் அடிமையாகிக் கிடந்தது. இதனை எதிர்த்து எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் எபிகூரஸ் என்னும் கிரேக்கன் தலை நிமிர்ந்து சவால் விட்டு, சண்டை போட்டதை பார்த்தார். வானத்திலிருந்து மின்னல்கள் வெட்டவில்லை. கடவுளின் கதைகள் நசுக்கவில்லை. ஆனால் ஹெகலின் கைகளுக்குள் எபிகூரஸின் குரல்வளை நெறிபட்டுக் கொண்டிருப்பதை பார்த்தார். கடவுள் இருப்பதைப் பற்றிய நிரூபணங்களை ஹெகல் சொல்லிக் கொண்டிருந்தார். 'வற்றாத ஜீவகங்கை சிவனின் தலையில் இருந்து பூமிக்கு வருகிற' கருத்தே அவைகளில் ஒளிந்திருந்தது.\nஇயற்கை நன்கு அமைக்கப்பட்டிருப்பதால் கடவுள் இருக்கிறார் என்றார் ஹெகல். யதார்த்தத்திலிருந்து, கண்முன் இருக்கும் நிலைமைகளிலிருந்து விமர்சனம் செய்ய முடியாத கருத்து முதல்வாத நிலையிலிருந்துதான் இந்த பார்வை வந்திருந்தது. இதையே தலைகீழாக மாற்றி வேறோரு கோணத்திலிருந்து மார்க்ஸ் பார்த்தார். இயற்கை மோசமாக அமைக்க ப்பட்டிருப்பதால்தான் கடவுள் இருக்கிறார் என்று தர்க்கம் புரியும்போது அவருக்கு உண்மை புலப்பட்டது. அதுதான் மதத்தை இதயமற்றவர்களின் இதயமாகவும், உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும் அவரை பிரகடனம் செய்ய வைத்தது.\nமார்க்ஸின் கூடவே வந்த ஹெகலின் சீடர்கள் புருனோ பாவரும், பாயர்பாஹும் மதத்தை விமர்சிக்க மட்டுமே செய்தனர். கடவுளை இகழ்ந் தனர். அதன் மூலம் கடவுளின் இருப்பும், மதத்தின் பிடியும் உறுதியாவதாகவே பட்டது மார்க்ஸுக்கு. அவர் மதத்தை முழுக்க நிராகரித்தார். புனிதப் போர்வையை தூக்கி எறிந்தார். ஹெகலால் வார்க்கப் பட்டிருந்த கருத்து முதல்வாத மலை அங்கே உயர்ந்து நின்று கொண்டிருந்தது. அதைத் தாண்டி பாதைகளில்லை என்று அடித்துச் சொல்லப்பட்டது. மாற்றங்களற்ற உலகின் சிகரங்களில் அவர்கள் இருந்தார்கள்.\nமேலும் மேலும் சிகரங்களை எட்டிப் பிடிக்கிற துடிப்பும், இயல்பாகவே எதிலும் திருப்தியடையாத மனமும் கொண்ட மார்க்ஸ் எதிரே இருந்த மலையைத் தாண்டிச் செல்லாமல் பயணத்தைத் தொடர முடியாது என்பதை புரிந்து கொண்டார். முன்னால் சென்றவர்கள் பலர் அங்கு வீழ்ந்து கிடப்பதை மார்க்ஸ் பார்த்தார். அதுவரை அவரை அழைத்து வந்த ஹெகல், காண்ட் இப்போது தடுத்து நிறுத்தினார்கள்.\nஇந்த தத்துவப் போராட்டங்களோடு பயணப்பட்டுக் கொண்டிருந்த மார்க்ஸ் படிப்பை முடித்து நியு ரெய்னீஷ் ஜிட்டாங் என்னும் பத்திரிக்கையில் ஆசிரி யராக இப்போது இருக்கிறார். கருத்து முதல்வாதத்திற்குள் நின்று ஹெகலை தாண்டிச்செல்ல முடியாது என்பதை மார்க்ஸ் புரிந்து கொண்டார். கூர்மையான, ஒளி வீசும் இயக்கவியல் என்னும் வாளை வைத்துக் கொண்டு ஹெகல் அரூபங்களின் நிழல்களோடு யுத்தம் நடத்திக் கொண்டு இருப்பதை காணமுடிந்தது. பாயர்பாஹின் பொருள் முதல் வாதத்தையும் , ஹெகலின் இயக்கவ��யலையும் ஒன்றிணைத்தார். ஹெகலின் பிடி தளர்ந்தது. நதியின் கதைகள் கேட்கின்றன. காற்றின் புலம்பல்கள் கேட்கின்றன. நெருப்பின் தகிப்புகள் கேட்கின்றன. அதுவரை கேட்காததெல்லாம் இப்போது கேட்கின்றன. புதிர்கள் எல்லாம் இப்போது தெளிவாகின்றன. காலத்தின் ரேகையாக பாதை முன்னே நீள்கிறது.\nதீர்க்கமான பதில் இப்போது மார்க்சிடமிருந்து வெளிப்பட்டது. \"இது வரை வந்த தத்துவவாதிகள் அனைவரும் உலகை பலவழிகளில் விளக்கி விட்டார்கள்\". இப்போது செய்ய வேண்டியது உலகை மாற்றுவது. காலம் இப்படியொரு பதிலை தன் வாழ்நாளில் முதன்முதலாக கேட்கிறது. அந்தக் குரல் காலவெளியெங்கும் எதிரொலிக்கிறது. மலையைத் தாண்டி மார்க்ஸை காலம் கொண்டுவந்து சேர்த்தது. தொலைவில் பிசாசு மரம் கிடந்து ஆடிக்கொண்டிருந்தது. நெருப்பாகவும், வாளாகவும் வளர்ந்து வரும் மார்க்ஸிடம் காலம் நம்பிக்கை வைத்திருக்கிறது. இனி ராட்சச மரத்தை வீழ்த்துவதற்கு சர்வ வல்லமை படைத்த ஆயுதம் வேண்டும்.\nஇதுவரை எழுதிய பக்கங்கள் - வாருங்கள்\nமார்க்ஸின் பயணத்தை மிகத் தத்ரூபமாக கண்முன் கொண்டு வருகின்றன உங்கள் எழுத்துக்கள்.\nஅவர் பயணம் வெற்றி அடைய மனமாரப் பிரார்த்திக்கிறேன்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு\n“சென்னை கோட்டூர்புரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிற...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்��ான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/iphone-se-2-release-date-price-specs-018290.html", "date_download": "2018-07-17T02:18:49Z", "digest": "sha1:OUAZSQIOUTKXEWOXQVPUS6SAOFOTTW26", "length": 19138, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஐபோன் எஸ்இ 2 : வெளியீட்டு தேதி, அம்சங்கள் மற்றும் விலை | iPhone SE 2 release date price specs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவெளியாகும் ஐபோன் எஸ்இ2 இந்தியாவில் மட்டும் மலிவாக கிடைக்கும்; ஏன்.\nவெளியாகும் ஐபோன் எஸ்இ2 இந்தியாவில் மட்டும் மலிவாக கிடைக்கும்; ஏன்.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nஎந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம் என��ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nவெறும் நான்கு வினாடிகளில் 26 ஆப்பிள் பொருட்களை திருடிய பலே திருடர்கள்: வைரல் வீடியோ.\nவெப் ப்ரவுசரில் இருந்து ஆண்ராய்டு பயனர்கள் மெசேஜ் அனுப்புவது எப்படி\nமுழுவதும் மறுசீரமைக்கப்படும் ஆப்பிள் மேப்ஸ்.\nஐபோன் எக்ஸை கலாய்த்து தள்ளும் மீம்ஸ்.\nஅடுத்து வெளியாகும் ஒரு ஐபோன் ஆனது சிறியதாகவும், மலிவானதாகவும் இருக்க வேண்டும் உடன் நிறைய அம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்து இருந்தால்.. உங்கள் எண்ணம் பலிக்க போகிறது என்றே கூறலாம்.\nஆம், இந்த 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் ஐபோன் எஸ்இ-ன் புதிய பதிப்பானது, நாம் கண்ட அத்தனை கனவுகளையும் நிறைவேற்றும் வண்ணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியான லீக்ஸ் புகைப்படங்கள் மற்றும் அம்சங்களும் அதை உறுதிப்படுத்தியுள்ளன. இன்னும் சொல்லப்போனால் வெளியாகும் ஐபோன் எஸ்இ 2 ஆனது ஒரு மலிவான ஐபோன் எக்ஸ் பதிப்பாக இருக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆய்வாளர் மிங்-சி குவோவின் படி, இந்த ஆண்டு ஆப்பிள் ஒரு மலிவான ஐபோனை அறிமுகப்படுத்துகிறது. அது ஒரு எல்சிடி டிஸ்பிளே கொண்ட 6.1 இன்ச் மாடலாக இருக்கும். ஆக வெளியாகப்போவது ஒரு சிறிய ஐபோனாக இல்லாவிட்டாலும் கூட, நிச்சயமாக ஐபோன் எஸ்இ தொடரின் கீழ் தான் வழியாகும். சரி எப்போது வெளியாகும். என்ன விலைக்கு வெளியாகும்.\nகடந்த பிப்ரவரி மாதத்தில், சீனாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, வருகிற ஜூன் மாதம் நடக்கும் WWDC 2018 நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என்று கூறப்பட்டு இருந்தது. சீனாவில் இருந்து வெளியான இந்த அறிக்கையை ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குயோ வெளியிட்ட தகவலுடன் முரண்பட்டது. அவரின் கருத்துப்படி, ஆப்பிள் அதன் புதிய ஐபோன் எஸ்ஐ 2-வை இந்த ஆண்டு வெளியிடாது. மறுகையில் வெளியான பெரும்பாலான தகவல்கள் கூறப்படும் எஸ்இ 2 ஆனது, செப்டம்பர் 2018-க்குள் வெளியாகும் என்றும் பரிந்துரைத்துகின்றன.\nமொத்தம் 11 ஐபோன்கள் வெளியாகும்.\nபின்னர் அதை உறுதியாக்கும் வண்ணம் ஒரு தகவல் வெளியானைது. அதில் வரவிருக்கும் சில ஆப்பிள் ஐபோன்களின் மாடல் எண்கள் ஆனது, ரஷ்ய EEC போர்ட்டில் காணப்பட்டுள்ளது. மொத்தம் 11 ஐபோன் மாடல்களின் மாதிரி எண்கள் வெளிப்பட்டுள்ளன. அவைகள் A1920, A1921, A1984, A2097, A2098, A2099, A2101, A2103, A2104, மற்றும் A2106 ஆகியவைகள் ஆகும். உடனே மொத்தம் 11 ஐபோன்கள் வெளியாகும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். ஆப்பிள் வழக்கமாக வெவ்வேறு பிராந்திய மாறுபாட்டிற்கான தனித்துவமான மாடலை பயன்படுத்தும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த சமீபத்திய ஆதாரம், WWDC 2018 நிகழ்வில் நிச்சயமாக ஒரு ஐபோன் அறிமுகப்படுத்தப்படக்கூடும் என்பதை உறுதி செய்துள்ளன.\nஐபோன் எஸ்இ 2 விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, அதன் 32 ஜிபி மற்றும் 128 ஜிபி மாடல் ஆனது இங்கிலாந்தில் (முறையே) 379 பவுண்டுகள் மற்றும் 479 பவுண்டுகளுக்கு வாங்க கிடைக்கும். ஒப்பிடுகையில், அமெரிக்காவில் ஐபோன் எஸ்இ 2 ஆனது முறையே 399 டாலருக்கும் மற்றும் 449 டாலருக்கும் வாங்க கிடைக்கும். கூறப்படும் ஐபோன் எஸ்இ 2 ஆனது இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சந்தையில் உள்ள இதர ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும் விலையில் அறிமுகமாலாம். அதாவது ரூ.20,000/-க்கும் குறைவான ஒரு விலைப்புள்ளியில் ஆன்லைன் வழியாக வாங்க கிடைக்கலாம். ஆக மொத்தம், ஐபோன் எஸ்இ 2-வின் 32 ஜிபி மாடல் ஆனது ரூ.25,000/-க்கும் குறைவாகவும், 128 ஜிபி மாடல் ஆனது ரூ.30,000/- என்கிற புள்ளியிலும் தான் இந்திய சந்தையை எட்டும்.\nகிடைக்கும் தன்மை மற்றும் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்.\nசீனாவிலும் இந்தியாவிலும் \"குறைந்த விலை சந்தை\"ஐ கைப்பற்றும் முயற்சியில் தான் இந்த குறைந்த-விலை ஐபோன் வெளியாகிறது என்பதால், இதன் இந்திய வெளியீடு மிக விரைவில் நடக்கும். இன்னும் சொல்லப்போனால் பிற பிராந்தியங்களில் தொடங்குவதற்கு முன்னதாக இந்தியாவில் ஆரம்பிக்கப்படலாம். எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் எஸ்2 ஆனது 4.2 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வெளியாகலாம். அதாவது ஐபோன் எஸ்இ-ஐ விட 0.2 அங்குலம் அதிகமாக இருக்கும். மேலும் ஐபோன் எஸ்இ 2 ஆனது அதன் முன்னோடிகளின் வடிவமைப்பில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபோன் எக்ஸ் போன்ற மெல்லிய பெஸல்களை எதிர்பார்க்கலாம்.\nசமீபத்திய கசிவின் படி, ஐபோன் எஸ்இ 2 ஆனது ஐபோன் எக்ஸ் போன்ற, பெஸல்லெஸ் டிஸ்பிளே மற்றும் பேஸ் ஐடி ஆதரவைக் கொண்டதாக இருக்கும். ஆனால் சீனாவில் இருந்து வெளி��ான சமீபத்திய அறிக்கைகளானது, இந்த ஐபோன் மாடல் ஆனது அதன் முன்பக்கத்தில் டச் ஐடி ஹவுஸ் பட்டனை தக்கவைத்துக் கொள்வதாக கூறியுள்ளன. எது எப்படியோ, ஐபோன் எஸ்இ 2-வில் மிக மெல்லிய பெஸல்களை எதிர்பார்க்கலாம். மேலும் சமீபத்திய ஐபோன்களைப் போலவே, ஐபோன் எஸ்இ 2 ஆனதும், பின்புற கண்ணாடி வடிவமைப்பு உடனான வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் இயங்கலாம்.\nசற்று பெரிய பேட்டரி திறன்.\nஇதர அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் எஸ்இ 2 ஆனது ஆப்பிளின் A10 SoC, 2ஜிபி ரேம் உடனான 32ஜிபி / 128ஜிபி சேமிப்பு விருப்பங்கள், 4கே வீடியோ பதிவு ஆதரவு மற்றும் செல்பீக்கள் மற்றும் பேஸ்டைம் அழைப்புகளை வழங்கும் ஒரு 5எம்பி முன்பக்க கேமரா, பின்பக்கத்தில் ஓரு 12எம்பி ஐசைட் கேமரா, சற்று பெரிய 1700mAh பேட்டரி திறன் போன்ற அம்சங்களை கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இது சமீபத்திய ஐபோன்களை விட மிக மிக மலிவு விலைக்கு அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல ஐபோன் எஸ்இ2 அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஇன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் நெக்ஸ்.\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nஇந்தியா: மலிவு விலையில் பேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/cosmic-crash-with-dwarf-galaxy-reshaped-milky-way-study-018435.html", "date_download": "2018-07-17T02:14:27Z", "digest": "sha1:VH62CUUVQQD4B3SSSRR7RSFRXOFB5ZYR", "length": 18035, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "பால்வீதியின் தோற்றத்தை மாற்றியமைத்த பிரபஞ்ச மோதல் : வானியல் ஆய்வில் ஆச்சரியமூட்டும் தகவல் | Cosmic Crash With Dwarf Galaxy Reshaped Milky Way Study - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபால்வீதியின் தோற்றத்தை மாற்றியமைத்த பிரபஞ்ச மோதல் : வானியல் ஆய்வில் ஆச்சரியமூட்டும் தகவல்\nபால்வீதியின் தோற்றத்தை மாற்றியமைத்த பிரபஞ்ச மோதல் : வானியல் ஆய்வில் ஆச்சரியமூட்டும் தகவல்\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nரயில்வே துறையின் பாதுகாப்புக்கு உதவும் ஏஐ டெக்னாலஜி.\nமதுரையில் பிறந்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nதரமான டிஸ்பிளேவுடன் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉங்களுக்கு தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க உதவும் கூகுள் ஆப்.\nஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nபிரபஞ்சத்தைப் பற்றிய ஆய்வுகள் எப்பொழுதும் ஆச்சரியம் மிக்கதாகவும், ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமையும். தற்போது வெளிவந்துள்ள பிரபஞ்சவியல் ஆய்வும் விழிகளை விரிய வைக்கின்றன. ஆம் கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் பிரபஞ்சத்தில் ஏற்பட்ட கேலக்ஸிகளுக்கு இடையிலான மோதலைப் பற்றிய ஆய்வுதான் அது. கற்பனைக்கும் எட்டாத, அறிவியல் ஆய்வுக்கும் அடங்காத வெட்ட வெளியாய் விரிந்து பரவியுள்ளது இப் பிரபஞ்சம்.\nஇந்தப் பிரபஞ்சத்தில் எண்ணற்ற விண்மீன்கள், கிரகங்கள் மற்றும் விண்மீன்களுக்கு இடையே உள்ள பொருட்கள் ஆகியவை ஈா்ப்பு விசையால் தங்களுக்குள் ஒன்றிணைந்துள்ள பரந்து விரிந்த அமைப்பை கேலக்ஸி (Galaxy ) என்கிறோம். சூரிய மண்டலத்தில் உள்ள விண்மீன்கள், கிரகங்கள் ஈா்ப்பு விசையால் தங்களுக்குள் ஒன்றிணைந்து உருவாகும் இது போன்ற கேலக்ஸி அமைப்பை பால்வீதி (Milky Way) என்கிறோம். இதனைப் போன்ற எண்ணற்ற கேலக்ஸிகளால் நிறைந்தது இந்த அண்டம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபால்வீதியுடன் சிறிய கேலக்ஸி மோதல்\nபல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால், சிறிய கேலக்ஸி ஒன்றுடன் பால்வீதி நேருக்கு நேர் மோதியதால் நம்முடைய பால் வீதியின் அமைப்பு மாறிவிட்டது. மோதிய கேலக்ஸிக்கு \"Gaia Sausage\" எனப் பெயரிட்டுள்ளனர். இதனால், பால்வீதியின் உட்புறப் புடைப்பும், வெளிப்புற ஒளி வட்டமும் மாற்றமடைந்தது என ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமோதலின் பாதிப்பில் இருந்து குட்டி கேலக்ஸியால் மீள முடியவில்லை. சிதைந்து வீழ்ந்த குட்டி கேலக்ஸியின் பகுதிகள் பிரபஞ்ச வெளியைச் சுற்றிலும் உள்ளன என்பதும் ஆய்வின் வழியாகத் தெரிய வந்திருக்கிறது. \"மோதலின் காரணமாகப் பிளவுண்ட குட்டி கேலக்ஸி சிதறியது. அதனால் கேலக்சியில் இருந்து தெறித்துச் சிதறிய நட்சத்திரங்கள் நீள் சுற்று வட்டப் பாதையில் நகர்ந்தன. அவை நீளமாகவும், குறுகலாகவும் ஒரு ஊசியைப் போலத் தோன்றின.\" என்கிறார், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கணக்கீட்டு வான் இயற்பியல் மைய அறிஞர் வாசிலி பொலோகுரோவ் (Vasily Belokurov).\nகயா விண்வெளி ஆய்வுக்கலம் (Gaia satellite)\nவிண்மீன் பாதைகள் அவற்றை நம்முடைய கேலக்சியின் மையப்பகுதிக்கு அருகே எடுத்து வந்தன. குட்டி கேலக்ஸி மாறுபட்ட சுற்று வட்டப்பாதையில் இருந்ததையும், அதனுடைய உயிர்ப்புத் தன்மை முடங்கிப் போனதையும் இவை தெளிவாகக் காட்டுகின்றன. இந்த ஆச்சரியமான வானியல் நிகழ்வு குறித்தத் தகவல்கள், ராயல் வானியல் கழகத்தின் மாத ஆய்விதழில் (Monthly Notices of the Royal Astronomical Society) வெளியான கட்டுரைகளிலும், \"arXiv.org \" என்னும் இணைய தளத்திலும் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை GyuChul Myeong என்னும் பெயர் கொண்ட கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக மாணவர்தான் முன்னெடுத்துச் சென்றுள்ளார். இவரும் இவருடைய குழுவினரும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் கயா விண்வெளிக் கலம் (Gaia satellite) மூலம் பெறப்பட்ட தரவுகளை இந்த ஆய்வுக்காகப் பயன்படுத்தியுள்ளனர். இந்த விண்கலம் கேலக்ஸியில் உள்ள விண்மீன்களுக்கு இடையேயுள்ள பொருட்களைக் கண்டறிந்து வின்மீன்களின் பால்வீதி வழியான பணத்தைப் பதிவு செய்துள்ளது.\n\"Gaia\" செயற்கைக் கோள் மூலமாக வானியல் அறிஞர்கள், விண்ணில் உள்ள கேலக்ஸிகள், கிரகங்கள் ஆகியவற்றின் நிலையினையும் அவற்றின் போக்கினையும் முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் துல்லியமாக அறிய முடிந்திருக்கிறது.\n“Sausage ” வடிவ கேலக்ஜி\nஅண்டவெளியில் இணைந்திருந்த நட்சத்திரங்களின் பாதையை \"Gaia Sausage \" என்னும் புனைப் பெயரால் வானியல் அறிஞர்கள் அழைக்கின்றனர். சிறியதாக வெட்டப்பட்ட இறைச்சித் துண்டுகளைச் சேர்த்து ஒரு குறுகிய வளைந்த டியூப் வடிவில் தயாரிக்கப்படும் உணவு வகையை ஆங்கிலத்தில் \" Sausage\" என்று அழைப்பர். சிறிய வடிவ கேலக்ஸி இந்த வடிவத்தில் இருந்ததால் இதற்கு இப்பெயர் சூட்டியுள்ளனர்.\n\"நட்சத்திரங்களின் திசைவேகத்தை நாங்கள் தொகுத்திருக்கிறோம். மோதலின் காரணமாக சிறிய கேலக்ஸி சிதைவுற்ற போது அதில் இணைந்திருந்த நட்சத்திரங்கள் நீளமான குறுகிய சுற்று வட்டப் பாதையை நோக்கி தூக்கி வீசப்பட்டன. இந்த நட்டசத்திரங்கள் பால் வீதியுடன் இணைந்தன. இதுதான் பால்வீதியில் நிகழ்ந்த கடைசி பெரும் இணைவாககக் கருதப்படுகிறது.\" என்கின்றனர் ஆய்வாளர்கள். Sausage கேலக்ஸியின் மோதலால் குறைந்தது எட்டு பெரிய நட்சத்திரக் கோளங்களின் தொகுதிகள் பால்வீதியின் பாதையில் இணைந்தன.\nபொதுவாக சிறிய கேலக்ஸிகளுக்கு கோளத் தொகுதிகள் (globular clusters) இருப்பதில்லை. ஆனால், Sausage galaxy தனக்கெனத் தனியாகக் கோளத் தொகுதிகளை வைத்திருக்கும் அளவுக்குச் சற்றுப் பெரிய அளவில் ஆன கேலக்ஸியாக இருந்திருக்கலாம்.\n\"ஒரு பால்வீதியின் வாழ்நாளில் இது போன்ற சிறிய மோதல்கள் நிகழ்வுது இயல்புதான் என்றாலும் இது சற்றுப் பெரிய மோதல்\" என்கின்றனர் வானியல் அறிஞர்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\n5400எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமருத்துவக் காப்பீடு (5லட்சம் ரூபாய்) பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி.\nஇந்தியா: மலிவு விலையில் பேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/chennai-high-court-has-confirmed-the-death-penalty-for-the-child-rapist-dashvanth/articleshow/64930064.cms", "date_download": "2018-07-17T02:08:18Z", "digest": "sha1:4QRJCSYFRADHOLCI4UEUS7GFEDPS57EA", "length": 26668, "nlines": 222, "source_domain": "tamil.samayam.com", "title": "Dashvanth:chennai high court has confirmed the death penalty for the child rapist dashvanth | சிறுமி கொலை வழக்கில், தஷ்வந்தின் தூக்குத் தண்டனையை உறுதிசெய்தது உயர்நீதிமன்றம்!! - Samayam Tamil", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கத்தை மனதார ஏற்று..\nதமிழ் படம் 2: கஸ்தூரியின் காம பாட..\nபாப் பாடகி ரிஹானாவுடன் போட்டிப் ப..\nவிஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய..\nசங்கர் மகாதேவன் தேடிய பாடகரை கண்ட..\nஇவரின் குரலில் மயங்கிய வாய்ப்பு க..\nவீட்டருகே இருந்த பிளாஸ்டிக் குப்ப..\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ப..\nசிறுமி கொலை வழக்கில், தஷ்வந்தின் தூக்குத் தண்டனையை உறுதிசெய்தது உயர்நீதிமன்றம்\nசிறுமி கொலை வழக்கில், தஷ்வந்தின் தூக்குத் தண்டனையை உறுதிசெய்தது உயர்நீதிமன்றம்\nசென்னை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த தஷ்வந்தின் தூக்குத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.\nசென்னை போரூரை அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்த பாபுவின் 6 வயது மகள், 2017 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று காணாமல் போனார்.\nஇது குறித்து மாங்காடு போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அதே குடியிருப்பில் குடியிருக்கும் தஷ்வந்த் என்ற வாலிபர், அந்த குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்து, கொலை செய்ததும், பின்னர் காட்டிற்குள் எடுத்து சென்று எரிக்க முயன்றதும் தெரியவந்தது.\nஇதையடுத்து தஷ்வந்தை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு, செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தஷ்வந்துக்கு தூக்குதண்டனையை விதித்து, கடந்த பிப்ரவரி 19-ந்தேதி தீர்ப்பு அளித்தார்.\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்து, தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், தூக்குத் தண்டனையை ரத்து செய்து, தன்னை விடுவிக்க வேண்டுமென தஷ்வந்த் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.\nதமிழகம் முழுவதும் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின், மேல்முறையீடு குறித்த விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தஷ்வந்த்தின் மேல்முறையீட்டை நிராகரித்து, தூக்குத்தண்டனையை உறுதிசெய்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முக��ரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nLokeshwari: கோவை மாணவி உயிாிழந்த சம்பவம் - பயிற்சி...\nலோகேஸ்வரி பலியான கோவை கல்லூரி மீது ஏன் வழக்கு இல்ல...\nமனைவியுடன் ஸ்டைலாக லண்டனுக்குப் பறந்த ஸ்டாலின்\nதமிழ்நாடுகாவிரி நடுவர் மன்றத்தைக் கலைக்கும் அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு\nசினிமா செய்திகள்ரசிகர்களுக்கு வாழ்த்து கூறிய கடைக்குட்டி சிங்கம்\nசினிமா செய்திகள்யோகி பாபுவின் கன்னத்தை கிள்ளும் தளபதி; வைரலாகும் சர்கார் பட வீடியோ\nபொதுஅதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஆரோக்கியம்தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசமூகம்வறுமையிலும் தங்கம் வாங்கி தந்த ஹீமா - கூகுளில் இப்படி தேடி தேடியதால் அவமானம்\nசமூகம்அட்டகாசம் செய்த புலிக்குட்டி, மூன்றாவது முறையாக ஜெயிலில் அடைத்த பூங்கா நிர்வாகம்\nமற்ற விளையாட்டுகள்ஜூவா��்டஸ் அணியில் இணைந்தார் நட்சத்திர வீரர் ரொனால்டோ\nகிரிக்கெட்TNPL: மிரட்டிய மதுரை பேந்தர்ஸ் சேஸிங்கில் கோட்டை விட்ட சேப்பாக்\n1சிறுமி கொலை வழக்கில், தஷ்வந்தின் தூக்குத் தண்டனையை உறுதிசெய்தது ...\n2குற்றாலம் அருவிகளில் கொட்டும் நீர் :சுற்றுலா பயணிகள் உற்சாகம்...\n3தமிழகம் பற்றி அமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழிபெயர்த்துள்ளார்...\n412வது ஆண்டில் இண்டிகோ விமானம்: ரூ. 1212ல் சிறப்பு கட்டணம் அறிவிப...\n5தனியார் பள்ளிக்கு நிகராக மாறிய அரசுப்பள்ளி: அசந்து போன கிராம மக்...\n6மனைவியுடன் ஸ்டைலாக லண்டனுக்குப் பறந்த ஸ்டாலின்\n7தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு\n8சர்ச்சைக்குள்ளான பழனி அபிஷேகமூர்த்தி சிலை இன்று நீதிமன்றத்தில் ஒ...\n9சிறுநீர் பாசனம்: ஹெச். ராஜாவை வைத்து செய்யும் நெட்டிசன்கள்\n10நீட் தேர்வு: 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவு...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/video.php?vid=12055", "date_download": "2018-07-17T01:35:15Z", "digest": "sha1:IKYTKVFONJTH4RMZMG65MOLULXRP4SS7", "length": 18255, "nlines": 473, "source_domain": "www.vikatan.com", "title": "முகம் சிவப்பழகு பெற இதை செய்யுங்கள் | Face Whitening Tips Tamil", "raw_content": "\nசர்கார் படத்தில் யோகி பாபுவின் புதுகெட்டப் - வைரலாகும் வீடியோ காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை\nஇந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர் ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர்'' - அதிர்ச்சித் தகவல்\nபெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள் 6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள் 6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்..\nமுகம் சிவப்பழகு பெற இதை செய்யுங்கள் | Face Whitening Tips Tamil\n10 நிமிடத்தில் முகம் சிவப்பழகு பெற வேண்டும் என்றால் இதை செய்து பாருங்க....\n இதை சொல்ல நீங்க எதுக்கு\n\"இவங்கள நடிச்சு சாவடிக்கிறாங்க \"- Siddharth | Peranbu\n\"எனக்கு நடிக்க வருமான்னு டவுட் இருந்துச்ச\"- Sadhana Shocks | Peranbu Teaser\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\n இதை சொல்ல நீங்க எதுக்கு\nமம்மி - சன் உறவு \nThailand-la சக்சஸ் Coimbatore-la கொன்னுட்டீங்களேயா\nதமிழ்நாட்டில் சிறுநீர் பாசன அமைச்சர் இருந்தார் H Raja-வின் அடாவடி\n\"இவங்கள நடிச்சு சாவடிக்கிறாங்க \"- Siddharth | Peranbu\n\"எனக்கு நடிக்க வருமான்னு டவுட் இருந்துச்ச\"- Sadhana Shocks | Peranbu Teaser\n\"ஒரு பொண்ணு அழுதுதா... நம்பிராதிங்க\"- Krishnakumari | KPY Naveen\nசெந்தில் கணேஷ், ராஜலஷ்மி நேர்காணல்\nகோபம், மன அழுத்தம் நீங்கி பொலிவான முகம் பெற சில ரகசியங்கள்\nகை விரல்களை Soft-டாகவும், பளபளப்பாகவும் மாற்ற சூப்பர் டிப்ஸ் | Manicure At Home\nகூந்தல் பொடியை இப்படி அரைத்து பயன்படுத்தி பாருங்கள்\nClear Skin-க்கு வாரம் ஒரு முறை இப்படி செய்தாலே போதும்\nஉடல் எடையை அதி வேகமாக குரைக்கும் உடற் பயிற்சி\nயோகா மூலம் இடுப்பு சதையை குறைக்கும் எளிய வழி\nதலை முடி நீளமாகவும், அடர்த்தியாகவும், கருகருவெனவும் வளரும் \n - சுவாமி நதியானந்தா | Jai Ki Baat\nசேட்டு பேங் ஆப் இந்தியா\nசரக்கு வாங்க சாக்கடையில் இறங்கிய குடிமகன்கள்\n பள்ளம் விழுந்தா என்ன ஆகும் \nஆக்‌ஷன் காட்டி அசத்தினார் கேப்டன் \nகத்தரிக்காய் சைஸில் காமெடி நடிகர் கிங்காங்கை\nஇந்த வாரம் பூக்கடையில் அண்ணன் பாலசரவணன்\nகஞ்சா கருப்பு இந்த வார சமையல் மாஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=439275", "date_download": "2018-07-17T01:45:14Z", "digest": "sha1:ISGGOU5WYOQMDDWTVWRTS7NNBJK7HQOI", "length": 7744, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | புகையிரத ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: நிமல்", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுகையிரத ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: நிமல்\nபுகையிரத ஊழியர்களின் சம்பள பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.\nபோக்குவரத்து அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) இடம்பெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.\nஇந்த யோசனைக்கு பொது நிர்வாக அமைச்சினதும் நிதியமைச்சினதும் ஆலோசனைகள் பெறப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 21ம் திகதி அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததாக அமைச்சர் கூறியுள்ளார். இதற்கமைய தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துக்களை பெற்று சம்பள ஆணைக்குழுவின் ஊடாக உரிய மேற்பார்வை அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு அமைச்சரவை பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nஅமைச்சரின் மேற்படி வாக்குறுதியினை அடுத்து நேற்று நள்ளிரவு ஆரம்பிக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கத்தின் தலைவர் ஐ.எல்.கே.திசாநாயக்க அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nநிமல் சிறிபால டீ சில்வா\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதற்போதைய நகா்வுகள் தமிழீழத்தை நோக்கியது – விமல் திடுக்கிடும் தகவல்\n112 பேரில் 5 பேர் மட்டுமே தமிழ் பேசும் அதிபர்கள்\nபழைய ஆட்சியை மீண்டும் சிம்மாசனத்தில் அமர விடமாட்டோம்: மனோ\nஜகத் ஜயசூரியவிற்கு எதிராக பொன்சேகா\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2012/10/micro-aspects-of-developing-inherent.html", "date_download": "2018-07-17T01:52:36Z", "digest": "sha1:AN72OA4GR5U3AOLUC7AZ3MG5HIUJWIVC", "length": 10592, "nlines": 124, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Micro aspects of developing inherent potentials", "raw_content": "\nதிரைப்படத்தில் ஹீரோயினின் சின்ன அசைவுகளைக் கூட நீண்ட நாள் நினைவில் வைத்திருப்பார்கள் .ஆனால் மனப்பாடம் செய்த சூத்திரங்களை தேர்வில் தப்புத் தப்பாய் பயன்படுத்துவார்கள்.பணம் கொடுக்க வேண்டி இருந்தால் மறந்ததுபோல் இருப்போம். அதையே வாங்க வேண்டி இருந்தால் மிகச் சரியாக குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் இருப்போம்.\nஎவை மனமகிழ்ச்சி தரக்கூடிய ,ஆர்வத்தைத் தூண்டக்கூடிய விஷயங்களாக இருக்கின்றனவோ அவையெல்லாம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளத்தக்கவாறு .மூளையில் ஆழமாக ,தெளிவாக பதிவாகி விடுகின்றன. அப்படியில்லாதவை மூளையில் ஆழமாகவும் ,தெளிவாகவும் பதிவு செய்யப்படுவதற்கு மனம் ஒப்புதல் அளிப்பதில்லை.இதற்குக் காரணம் பதிவு செய்யப்படும் போது மனதின் சிந்தனைகளும் அவற்றோடு இணைகின்றன என்பதுதான் . மனதை ஒருமுகப்படுத்தி பிற சிந்தனைகளை நீக்கி உணர் உறுப்புகள் மூலம் செய்திகளை மூளையில் பதிவு செய்யும் போது அவை முதல் முயற்சியிலேயே ஆழமாகப் பதிவாகி விடுகின்றன.\nமூளையில் செய்திகளைப் பதிவு செய்ய உதவுபவை உடலிலுள்ள உணர் உறுப்புகள்தாம். பார்ப்பதால் கண் மூலமாகவும், கேட்பதால் காது மூலமாகவும், சுவைப்பதால் நாக்கு மூலமாகவும், நுகர்வதால் நாசி மூலமாகவும், தொடுவதால் தோல் மூலமாகவும் செய்திகளைச் சமிக்கை மொழியில் ஒருவர் மூளையில் பதிவு செய்து சேமிக்க முடியும். இதில் ஆறாவதாக மனமும் சேர்ந்திருக்கிறது என்பதை வெகு சிலரே அறிவர். பதிவுகளில் குழப்பத்தை ஏற்படுத்துவது இந்த மனமே . நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ள மனக் கட்டுப்பாடு மிக மிக அவசியம்.\nநினைவாற்றல் என்பது முழுக்க முழுக்க மூளையோடு சம்பத்தப்பட்டது அழுத்தம் திருத்தமாக மூளையில் பதிவான விஷயங்கள் மறக்கப்படுவதில்லை. எனினும் காலத்தால் அழியாதது எதுவுமில்லை. அது நினைவுக்கும் மறதிக்கும் காரணமாகும் இந்தப் பதிவுகளுக்கும் பொருந்தும். மூளையில் ஒரு முறை பதிவான விஷயம் ஒரு போதும் அழிக்கப் படுவதில்லை.மீண்டும் நினைவு படுத்திக் கொள்ள முடியாதவாறு மறைக்கப் படுகின்றன அவ்வளவே.அதையே நாம் மறதி என்கிறோம். ஒரு பொருள் பற்றிய செய்திகள் யாவும் மூளையில் ஒரு குறிப்பிட்ட பதிவிடத்தில் பதிவு செய்யப்படுவதால் அவற்றை இனமறிந்து கொள்ளத் தக்கவாறு வேறுபடுத்தி பதிவு செய்துகொண்டால் மட்டுமே மீண்டும் குழப்பமின்றி தேவையான போது மீட்டுப் பெறமுடியும்\nஇயல்பான நினைவாற்றலையும் மறதியையும் கற்பனை மையால் தெளிவாக்கிக் கொள்ளலாம்.ஒரு கற்பனை மை,அதைக்கொண்டு மூளை எனும் தாளில் எழுதலாம். இந்த மை நிறச் செறிவின்றி நீர்த்து இருப்பதால் எழுதியதைப் பல முறை விளம்பினால் மட்டுமே வேண்டிய அழுத்தத்தைக் கொண்டு வர முடியும். அதாவது ஒரு முறை எழுதினால் அது தெளிவின்றி மங்கலாக இருப்பதால் கண்ணுக்குத் தெரிவது 1 % மட்டுமே. 2 ,3 .....10 ,20 ......100 முறை விளம்ப அதன் அழுத்தம் அதிகரித்து கூடுதல் தெளிவுடன் தெரிகிறது.பொதுவாக 50 % க்கும் குறைவாகத் தெளிவுடன் எழுதப்பட்டவை குறுகிய கால நினைவகங்களில் பதிவாவது போல பதிவாகின்றன. எவ்வளவு குறைவாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு அவை மறந்து போகும் வாய்ப்பை அதிகம் பெறுகின்றன. 50 % க்கும் அதிகமான தெளிவுடன் எழுதப்பட்டவை நீண்ட கால நினைவகங்களில் பதிவாவது போல பதிவு செய்யப்படுகின்றன. எவ்வளவு அதிகமாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு அவை நினைவிற்கு வரும் வாய்ப்பை அதிகம் பெறுகின்றன.\nMind without fear இந்தியாவில் தற்கொலைகள் ...\nஅறிக அறிவியல்கதிரியக்கக் கார்பன்(கார்பன்-14) புவி ...\nஎழுதாத கடிதம் ஒரு குடும்பத் தலைவன் சமுதாய உணர்வோட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/killed/", "date_download": "2018-07-17T01:55:45Z", "digest": "sha1:YQDTGOT3LT2CAE7F3S2VF3ZVGKW7ZFKL", "length": 15160, "nlines": 223, "source_domain": "globaltamilnews.net", "title": "killed – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானில் மருந்தில் விசம் கலந்து கொடுத்து 20 பேரை கொன்ற தாதி\nஜப்பானில் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய தாதி ஒருவர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் ஆரம்பப் பாடசாலையில் கத்திக்குத்து- இரு மாணவர்கள் பலி\nசீனாவில் ஷாங்காய் நகரத்துக்கு உட்பட்ட சூகுய்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்\nஉலகெங்கும் இடம்பெறும் மோதல்களினால் குழந்தைகள் அதிக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் இதுவரை எபோலாவிற்கு 23 பேர் பலி\nகொங்கோ ஜனநாயக குடியரசின் வட மேற்கு நகரான பண்டகாவில் உள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெண் பத்திரிகையாளர் கொலை – டென்மார்க் கண்டுபிடிப்பாளருக்கு ஆயுள்தண்டனை\nடென்மார்க் கண்டுபிடிப்பாளரான பீட்டர் மேட்சனின் (Peter Madsen)...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலா சிறைச்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் 68 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – பிரான்சில் பொதுமக்களை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருந்த நபர் சுட்டுக் கொலை – இருவர் பலி\nபிரான்சில் பல்பொருள் அங்காடியில் பொதுமக்களை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில், துருக்கி நடத்திய வான் தாக்குதலில் 36 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் 24 மணிநேரத்தில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nசிரியாவில் போராளிகளை குறிவைத்து அரசபடையினர் நடத்திய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிரியாவில் இடம்பெற்ற தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300 பேர் காயம்\nசிரியாவில் போராளிகள் வசம் உள்ள பகுதிகளில் அரச ஆதரவு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை – இராணுவத்தினருக்கு எதிரான வழக்கு ஏப்பிரலில்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிபோர்னியாவில் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு – 300-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள்\nஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் பயணிகள் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழப்பு\nஇந்தோன��சியாவில் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் கடந்த 24 மணி நேர தாக்குதலில் 19 பொதுமக்கள் உள்பட 66 பேர் பலி….\nசிரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ரஸ்ய விமானப் படையினர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமனில், சவூதி தலைமையிலான படையினர் நடத்திய தாக்குதலில் 68 பேர் பலி\nஏமனில் சவூதி அரேபியா உள்ளிட்ட...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி\nவேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் தேவாலயத்தை குறிவைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 பேர் பலி\nபாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள பெத்தேல் கத்தோலிக்க...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமனின் முன்னாள் ஜனாதிபதி கொல்லப்பட்டுள்ளார்\nஏமனின் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேஹ், ஹவுத்தி ...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 10 பேர் பலி\nசீனாவின் துறைமுக நகரான தியான்ஜென் பகுதியில் உள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் மசூதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி\nநைஜீரியாவில் மசூதிக்குள் இன்று மேற்கொள்ளப்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் 30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 18 பேர் பலி\nசீனாவில் நிலவிவரும் கடும் பனிமூட்டம் காரணமாக இன்று தேசிய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்யாவில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்பட 6 பேர் பலி\nகிழக்கு ரஸ்யாவில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று ...\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு… July 16, 2018\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது…. July 16, 2018\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது…. July 16, 2018\nவடமாகாணசபையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றம் July 16, 2018\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும் July 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்து��்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kkkalvi.in/special-fees-online-entry-last-date-06-08-2015-5-p-m/", "date_download": "2018-07-17T01:35:17Z", "digest": "sha1:BAOAYX2YVFIT6WARMRWWK3Q6WIXWVJSV", "length": 2714, "nlines": 97, "source_domain": "kkkalvi.in", "title": "SPECIAL FEES ONLINE ENTRY - LAST DATE 06.08.2015 5 P.M - kkkalvi.in", "raw_content": "\nமாணவர்களின் சிறப்பு கட்டணம் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து அதன் நகலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக அ1 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்க கோரப்பட்டது. சில பள்ளிகள் இன்று வரை ஒப்படைக்கவில்லை. இதனால் தொகுக்கும் பணி நிறைவடையாமல் உள்ளது. எனவே 06.08.2015 மாலைக்குள் இணையதளத்தில் பதிவு செய்து அச்சு நகலை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும இணையதள கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இவ்விவரத்தினை சரிபார்த்து பதிவு செய்யாத பள்ளிகளை உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2007/11/3.html", "date_download": "2018-07-17T02:19:29Z", "digest": "sha1:5QIFLZY2KNBNBVQGSFGK2BQDAG7K4YPC", "length": 22503, "nlines": 297, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: ஒரு கைதியின் கடிதம் - (3)", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\nஒரு கைதியின் கடிதம் - (3)\nஒரு கைதியின் கடிதம் - முதல் பகுதி\nஒரு கைதியின் கடிதம் - இரண்டாவது பகுதி்\nஎனக்கேன்று சொந்தங்கள் ��ன்று சொல்ல என் தாயை தவிர யாரும் இல்லை. ஆனால், நான் சிறைக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. இவ்வளவு நாட்களும் என் தாய் வேலை (கூலி) செய்து தான் ஜீவனம் செய்கிறார்கள். இருக்க வீடு கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இப்போது எனக்கான காலி மனையில் வீடு கட்ட முடிவு செய்து ( சட்டம் அளிக்கிற வீடு கட்ட) ஒரு மாதம் ‘ஆட்னரி பரோல்’ கேட்டு விண்ணப்பம் செய்தேன். அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் கொடுத்துள்ளேன். இங்கிருந்து பி.ஓ. ஆபிசர் சென்று எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு உண்மைதான் என்று இரண்டு மாதத்திற்கு முன்பு கண்காணிப்பாளர் அவர்களிடம் எனது பரோல் சம்பந்தமான ‘ரிப்போர்ட்டை’ கொடுத்துவிட்டார். ஆனல், இதுநாள் வரை அந்த கோப்புகளில் கண்காணிப்பாளர் கையெழுத்துப் போடவில்லை. என்னைப் பழிவாங்கும் நோக்கோடு செயல்படுகிறார்.\nபோன வாரம் நான் சென்று இது சம்பந்தமாக கண்காணிப்பாளரை கேட்டதற்கு உனக்கு நன்னடத்தை சரியில்லை, அதனால் பரோல் தர முடியாது என்று கூறிவிட்டார். இதே வருடத்தில் இரண்டு முறை அவசரகால பரோல் விடுப்பில் சென்று வந்த எனக்கு இப்போது மட்டும் என்ன நன்னடத்தை குறை. அப்போது ஏன் இதை கூறவில்லை என்று கேட்டதற்கு, அவர் சொன்ன காரணம் எனக்கு சிரிப்பாக இருந்தது. நான் சிறையில் சமையல் கூடத்தில் வேலைப் பார்த்து வந்தேன். (தற்போது அந்த வேலையும் இல்லை). அப்போது ஒரு நாள் மாலை 6.30 மணி அளவில் நான் லாக்கப்பில் இருந்த போது சமையல் கூடத்தில் செல்போனுக்கு சார்ஜ் செய்யும் சார்ஜர் ஒன்றை கண்டு எடுத்ததாகவும் அதற்கு பொறுப்பு நான் தான் என்றும் கூறினார். எப்படி இதற்கு நன் பொறுப்பாவேன். என்னுடன் சேர்ந்து மொத்தம் 12 நபர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களை யாரையும் கேட்காமல் என்னை மட்டும் கேட்டால் இதில் நியாயம் என்ன\nபிறகு நான் விசாரித்ததில் அந்த சார்ஜரின் விலை வெறும் 55 ரூபாய் மட்டுமே என்றார்கள். ஏன் இவரே அங்கு வைத்து எடுத்து என் வாழ்வை நாசமாக்க கூடாது. மேலும் 30 சிறைக் காவலர்கள், 20 வெளியில் உள்ள நாள் காவலர்கள், 10 ஐ.ஆர்.பி., கண்காணிப்பாளர், உதவி -கண்காணிப்பாளர், தலைமைக் காவலர் என இவ்வளவு பேர் இங்கு காவல் இருக்கும் போது சார்ஜர் எப்படி என கைக்கு கிடைக்கும். அப்படி சமையல் கூடத்தில் எடுத்தால் அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலர், காவலர் என இவ���்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார். இதுவரை 10-க்கும் மேல் செல் போன்கள் எடுத்ததாக சொல்கிறார்கள். இங்குள்ள அதிகாரிகள் துணணயில்லாமல் இவைகள் எப்படி உள்ளே வரும். எங்களை லாக்கப் செய்துவிட்டு இவர்களே, எங்காவது இவைகளை வைத்து எடுத்து, என்னைப் போன்ற அப்பாவிகளை பழிவாங்குகிறார்கள்.\nசிறைவாசிகளாக வரும் ஒரு புது நபர் தான் வரும் போது கொண்டு வந்த பணம் போகும் போது அவருக்கு கிடைக்காது. காரணம் கையாடல். ஒருவர் வெளியே சென்று சிறையில் எனது பி.சி.பி-யில் கட்டிய பணத்தைத் தரவில்லை என்று கண்காணிப்பாளர் மீது புதுவை நீதிமன்றத்தில் முறையிட்டார். புகார் கூறப்பட்ட கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் அவர்களை கோர்ட் கண்டித்துள்ளது. அதன் பிறகு பணம் எல்லாவற்றையும் பேங்கில் வைக்கும் பழக்கம் உருவானது.\nஇதேபோல், பழனி என்ற சின்னபையன் என்ற சிறைவாசியை கண்காணிப்பாளரின் ஒழுங்கற்ற கண்காணிப்பால் 48 நாட்கள் தாமதமாக விடுதலை செய்த அவலமும் இங்கு நடந்துள்ளது. தண்டனைக் காலம் முடிந்து மேலும் 48 நாட்கள் சிறை தண்டனைக் கொடுத்த நீதிபதி தான் இந்த கண்காணிப்பாளர் திரு. ஜெயகாந்தன்.\nLabels: மனித உரிமை மீறல்கள்\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\nகொலை செய்ததாக பொய் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மதுரை...\nஒரு கைதியின் கடிதம் - (3)\nஒரு கைதியின் கடிதம் - (2)\nதேங்காய்த்திட்டு சம்பவம்: தவறிழைத்த போலீசு அதிகார...\nதென்காசி இன்னொரு கோவை அகக்கூடாது...உண்மை அறியும் க...\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - பத்திரிக...\nதிசம்பர் 9 : புதுச்சேரியில் \"தமிழ்க் கணினி\" வலைப்ப...\nநந்திகிராம மக்கள் அமைதியாக வாழ வழி வகுக்க வேண்டும்...\nநந்திகிராமம் சென்ற மேதா பட்கர் மீது தாக்குதல் - கண...\nவாச்சாத்தி சம்பவம்: பாதிக்கப்பட்ட 349 பழங்குடியினர...\nதேங்காய்த்திட்டு இளைஞர் கொலை வழக்கு: அடையாளம் காண ...\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் படுகொலை: புதுச்சேரி...\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்���ு வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nபொய் வழக்கில் 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலையும் இளைஞர்கள் : கேள்விக்குள்ளாகும் நீதி\nஒன்பது ஆண்டு காலமாக மதுரை நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகிய இளைஞர்களின் துயரம் காவ...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு ��லங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2016/02/1971-10.html", "date_download": "2018-07-17T02:13:06Z", "digest": "sha1:XI6QFQTJIKHETR7IL7SHCWBI5LEYLZRD", "length": 6082, "nlines": 261, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "கசடதபற ஜøலை 1971 - 10வது இதழ்", "raw_content": "\nகசடதபற ஜøலை 1971 - 10வது இதழ்\nதமிழ்க் கதைக்கு மிக மிடுக்கு\nஆறடி உயரம் அழகான பெண்மைமுகம்\nஐந்தடி உயரம் ஐந்தடி கூந்தல்\nதிரண்ட தமிழறிவும் தியாகேசர் கீர்த்தனையும்\nதெரிந்த நல்நாயகி திடீரென வந்து\nலக்ஷணமாய் குண்டு குண்டாய்ச் சித்திரங்கள் போட்டு\nட்ராஜடியாய் காமடியாய் ட்ராஜிக் காமெடியாய்\n(தெலியலேது ராமா தமிழ் நாவல் மார்க்கமு)\nசெத்த எலிகளுக்கு இடமில்லை தமிழினிலே\nஜோடித்த பிணங்களுக்கே சொகுசுண்டு இனிமேலே\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nஏன் கடுமையாக இருந்தது இன்றைய பொழுது\nசமீபத்தில் பார்த்த இரண்டு படங்கள்\nநானோ காரும், நானும், நவீன விருட்சம் 99வது இதழும்.....\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு - 20\nகசடதபற ஜøலை 1971 - 10வது இதழ்\n13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசித்தப் பட...\nபிப்ரவரி 4ஆம் தேதியை மறக்க முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://panimalar.blogspot.com/2014/12/amadeus-mozart.html", "date_download": "2018-07-17T02:14:59Z", "digest": "sha1:TINWCAYVBWNAEEEOB6D7UZQZ3Q22735J", "length": 15693, "nlines": 177, "source_domain": "panimalar.blogspot.com", "title": "பனிமலர்: காவியத்தலைவன் - Amadeus Mozart - பாலசந்தர் - அனந்து - மற்றும் வசந்த பாலன்", "raw_content": "\nகாவியத்தலைவன் - Amadeus Mozart - பாலசந்தர் - அனந்து - மற்றும் வசந்த பாலன்\nஅதிகம் பீடிகை இல்லாமல் சொல்வதென்றால் காவியத்தலைவன் அமென்டுயுசு மொசார்டு (Amadeus Mozart) http://www.imdb.com/title/tt0086879/ படத்தின் தமிழாக்கம் என்று சொல்வதை விட கம்பனாக்கம் என்று சொல்லாம்.\nஇந்த ஆங்கிலபடத்தின் கதையும் திரைக்கதையும் அப்படி ஒரு அருமையாக பொருத்தமாக அமைத்து இருக்கும் மூலத்தில்.\nஆங்கிலபடத்திற்கு இசை மொசார்டு தான், அவ்வளவு அருமையாக எடுத்து கையாண்டு இருப்பார்கள் காட்சிகளுக்கு ஏற்ப.\nமொசார்டின் வாழ்க்கை வரலாறை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் படம் இந்த ஆங்கிலப்படம்.\nஇந்த ஆங்கிலபடத்தின் பாதிப்பில் இருந்து மீளாது இருந்த பாலசந்தரும் ���னந்தும் இணைந்து சிந்து பைரவி என்று தமிழில் முதலாவதாக எடுத்தார்கள் அதே கதை, திரைகதை என்ன கர்னாடக சங்கீத பாடகன் என்று மட்டும் மாற்றினார்கள்.\nமேலும் மொசார்டின் ஏழ்மைக்கு காரணம் அவரது கர்வம் என்று ஆங்கிலபடத்தில் சொன்னாலும் மற்றவர்களின் பொறாமை தான் உண்மையான காரணம். அரசனின் சொந்தகாரிக்கு இசை சொல்லிக்கொடுக்கும் வாய்பை பொய் சொல்லி கிடைக்க விடாமல் செய்ததும்.\nஒரு மிக கொடிய நய வஞ்சகனை நல்லவன் என்று நம்பி அவனிடமே தனது பலவீனங்களையும் மற்றும் எதிர்கால திட்டங்களையும் சொல்லி ஏமாற்றம் கண்டதும் தான் உண்மையான காரணம்.\nஇந்த காரணங்களை எல்லாம் சொன்னால் தமிழில் இரசிக்க மாட்டார்கள் என்று தெரிந்து மொசார்டின் பலவீனங்களில் ஒன்றான பெண்களை மட்டும் எடுத்துக்கொண்டு கையாண்டு திரைகதையை அமைத்து சிந்து பைரவி என்று எடுத்து இருப்பார்கள்.\nமொசார்டு தனது பொருளாதார நிலையை சரி செய்ய மாணவர்களை தேடும் காலங்களில் ஒரு பெரும் பணக்காரன் தனது நாயிக்கு பிடிக்கிறது உனது இசை எங்கே இன்னும் கொஞ்சம் வாசி/பாடு என்று கேட்கும் சமயம் கோபித்துக்கொண்டு சொன்றுவிட்டு பிறகு அங்கேயே போய் உங்கள் நாய்களுக்காக பாடுகிறேன் பணம் தர முடியுமா என்று கேட்பார் மொசார்டு. இதை தான் சிந்து பைரவியில் யாருடன் பழகமாட்டேன் என்று மறுத்து செல்லும் அந்த பாடகன் கடைசியில் தண்ணி தொட்டி தேடி வந்த கன்றுகுட்டி நான் என்று பாடி சாராயம் வாங்கி குடிப்பதாத படம் எடுத்து இருப்பார்கள்.\nஇப்படி எல்லாம் எழுதி படம் எடுத்தும் ஆறாத அனந்து இன்னும் ஒரு கோணமாக சிகரம் என்று அதே மொசார்டு படத்தை எடுத்தும் இருந்தார். என்ன சிகரத்தில் மொசார்ட்டின் தனிபட்ட வாழ்கை சரியாக அமையவில்லை என்றதையும் நம்பியவன் ஏமாற்றிவிட்டான் என்றதையும் மட்டும் கொண்டு கதையமைத்து எடுத்து இருந்தார் அனந்து.\nஇதோ இப்போது வபாலன் செமோ கூட்டணி.\nஇந்த கூட்டணி இதற்கு முன்னே அங்காடி தெரு - The Perfect Crimeஎன்ற படத்தை அங்காடி தெருவாக எடுத்ததை புகழ்ந்து எழுதி இருந்தேன். ஆனால் இந்த படத்தை அப்படி புகழ முடியவில்லை.\nகாரணம், கதையிலும் திரைகதையிலும் அவ்வளவு தோய்வுகள்.\nமொசார்ட்டு படத்தில் வில்லன் தான் நடந்தது என்ன என்று கதையை ஆரம்பத்தில் இருந்து சொல்வான். அது போலே இதிலும் பிருத்திவி சொல்வதாக அமைத்துக்கொண்டார��கள் சரி. எப்படி போகிறது என்று பார்ப்போம் என்று பார்த்தால் எல்லா இடத்திலும் தொக்கி தொக்கி நிற்கிறது.\nஇது வரையில் காலம் காலமாக கூத்து நடத்தும் சாமி எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே நடத்திவரும் அவருக்கு புதிதாக செய்த்த சில மாற்றங்கள் வந்ததும் அது தான் சரி என்று சொன்னாராம்.\nஇது ஆங்கிலத்தில் வில்லனை மன நலமருத்துவ மனையில் பார்பதற்காக வந்து இருக்கும் பாதரியிடம் வில்லன் தான் எழுதிய இசையை வாசித்து காட்டி இது எப்படி இருக்கு என்று கேட்பான், அதற்கு பாதரியார் எப்பவும் கேட்டது போல் இல்லையே என்று சொல்லும் போது மொசார்டின் ஒரு துள்ளல் இசையை வாசித்து இது எப்படி இருக்கிறது என்பார். உடனே அந்த பாதரியார் அட இது உன்னுடைய இசையா என்ன அற்புதமாகவும் குதுகலமாகவும் இருக்கிறது என்பார். அதை பார்த்ததும் இறுகி போன முகத்துடன் அது மொசார்ட்டின் இசை என்று சொல்வதை தான் சாமி இப்படி சொல்லிடிச்சு என்று மாற்றிக்கொடுத்துள்ளார்கள்.\nஇசையை ஏன் இரகுமானிடம் கொடுத்துள்ளார்கள் என்று உங்களுக்கு இப்போது புரிந்து இருக்கும். மொசார்டில் வருவது போல் நல்ல இசையை கூத்திசையாக கொடுக்கும் கட்டாயத்தில் இரகுமான்.\nஅடிக்கடி இருவர் படத்தில் வரும் பூங்கொடியின் புன்னகை பாடலின் வாசம் பாடல் மற்றும் பின்னணியிலும் வருகிறது தவிர்த்து இருக்கலாம்.\nஇரண்டு பாடல்கள் நன்றாக இருக்கிறது ஆனால் இருவர் படத்தில் பாடலை திரும்ப திரும்ப கேட்க வைத்ததை போல் அமையவில்லை.\nமொசார்டை அவரது அப்பாவின் முகமுடியிடன் வந்து பயம் கொள்ள செய்வதையும், அப்பா இறந்த பிறகும் இறப்பின் சோகத்தை சொல்லும் இசை வடிவத்தில் சோகத்தை சொல்லி பிழியும் காட்சி களையும் சுதந்திர போராட்ட காட்சிகளாக மாற்றிவிட்டார்கள்.\nமன்னர் தடை செய்த ஆட்டங்களை கொண்டு நாடகம் அமைப்பதும், பின்னர் மன்னரே அவைகள் இருக்கட்டுமே என்று சொல்லும் நிகழ்வுகளை மொத்தமாக சுதந்திர போராட்டமாக மாற்றி எழுதியுள்ளார்கள் இதிலே.\nவடிவு கதாபாத்திரத்தை ஆங்கிலத்தில் வில்லன் மொசார்டின் மனைவியுடன் செய்யும் வில்ல தனத்தை அப்படியே தமிழுக்கு காதல் என்று மாற்றி விட்டார்கள். காதலுக்கு அந்த பாத்திரம் சொல்லும் காரணங்கள் அவ்வளவு அழுத்தமாக இல்லாமல் போனதற்கு புகுத்த வேண்டும் என்று புகுத்தியது தான் காரணம்.\nநான் தான் ம���சார்டை கொன்றேன் என்று புலம்பும் வில்லனை நிகழ்வில் செய்யவைத்து இருக்கிறார்கள் தமிழில்.\nவபாலனும் செமோ இன்னமும் அழுத்தமாக கதையை அமைத்து இருக்கலாம், கதை அமைத்து இருத்தால் திரைகதையும் அமைந்து இருக்கும் அங்காடி தெரு போல். அடுத்த படைபில் கவனம் அதிகம் தேவை. இவ்வளவு இருந்தும் படம் ஒரு நிறைவு இல்லாமல் இருக்கிறது.\nமிசுகின் அதிகமாக விமர்சிக்கபடுவதும் அதே பாணியில் ச...\nகாவியத்தலைவன் - Amadeus Mozart - பாலசந்தர் - அனந்த...\n011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/09/youtube-video-download-manager.html", "date_download": "2018-07-17T01:53:46Z", "digest": "sha1:HM7AR654DWBDIMKZKCNWOITADSQ74OHX", "length": 7277, "nlines": 62, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "மென்பொருட்களின் உதவியின்றி யூடியூப் விடியோக்களை இலகுவாக தரவிறக்க. - TamilDiscovery", "raw_content": "\nHome » Technology » மென்பொருட்களின் உதவியின்றி யூடியூப் விடியோக்களை இலகுவாக தரவிறக்க.\nமென்பொருட்களின் உதவியின்றி யூடியூப் விடியோக்களை இலகுவாக தரவிறக்க.\nஎந்தவொரு மென்பொருட்களின் உதவியுமின்றி யுடியூப் தளத்திலுள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு savefrom.ne என்னும் தளம் உதவி புரிகின்றது.\nயூடியூப் தளத்தில் உங்களுக்கு பிடித்த வீடியோக்களை தரவிறக்கம் செய்து வைத்ததுக்கு கொள்ள விரும்புவீர்கள் ஆயினும் அதற்குத் தகுந்த மென்பொருட்கள் (downloader) உங்களது கணணியிலோ அலது நீங்கள் உபயோகிக்கும் வேறு சாதனங்களிலோ நிறுவியிருக்கவில்லையெனில், உங்களால் வீடியோக்களை தரவிறக்கிகொள்ள முடியாது.\nஅனால் மேற்குறிப்பிடப்பட்ட தளமானது இலகுவான முறையில் வீடியோக்களைத் தரவிறக்கிகொள்ள உதவி புரிகின்றது. தரவிறக்கிகொள்ள நீங்கள் அந்தத்தளத்துக்கு நேரடியாகச் செல்லத் தேவை இல்லை.\nயூடியூப் தளத்தில் உங்களுக்கு பிடித்த வீடியோக்களை பார்வையிடும் போது அந்த வீடியோவை தரவிறக்க முடிவு செய்தால், செய்ய வேண்டியது இதுதான். அட்ரெஸ்பாரில் (link) http://www.youtube.com/watchv=qFrj9tMkuYU இவ்வாறு காணப்படும் இதிலே நீங்கள் சிறிய மாற்றம் ஒன்றினைச் செய்தால் போதுமானது.\nv=qFrj9tMkuYU சிவப்பு மையினால் குறிப்பிடப்பட வாறு (ss) இடைவெளியில் அதாவது www. இந்த இடைவெளியில் youtube.com/watchv=qFrj9tMkuYU இரண்டு SS எழுத்துக்களை இணைப்பதன் மூலம் savefrom.ne எனும் இத் தளத்திற்க்குச் செல்லும். சென்ற பின்னர் உங்களுக்கு தேவையான தரம் மற்றும், போர��மெட் என்பவற்றைத் தெரிவு செய்து கொண்டு தரவிறக்கம் (download) என்பதனை அழுத்துவதன் மூலம் வீடியோ தரவிறக்கப்படும். இத்தளத்தில் நீங்கள் விரும்பிய போர்மெட்க்களில் விரும்பிய தரத்தில் (240 to HD quality) தரவிறக்கிக் கொள்ளலாம்.\nஉயர் தரத்தினில் தரவிறக்கிக்கொள்ள வேண்டுமாயின் நீங்கள் பார்க்கும் வீடியோ உயர் தரத்தில் பதிவேற்றப்பட்டிருக்க வேண்டும். எந்தவித சிரமமுமின்றி மிக விரைவாக தரவிறக்கி கொள்ள முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.\nசந்தேகம் ஏதும் இருந்தால் கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\nதம்பியை மணம் முடித்த பேரழகி கிளியோபாட்ரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/09/blog-post_61.html", "date_download": "2018-07-17T01:30:39Z", "digest": "sha1:K6AM6REGISNECRVCXGLR3TE5LC32QQI4", "length": 13357, "nlines": 431, "source_domain": "www.padasalai.net", "title": "தூய்மை: அரசுப் பள்ளிக்குத் தேசிய விருது! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nதூய்மை: அரசுப் பள்ளிக்குத் தேசிய விருது\nதூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தூய்மைமிகு பள்ளிகளுக்கான தேசிய விருதுக்கு நாகப்பட்டினம் அரசுப் பள்ளி தேர்வாகியுள்ளது.\nவரும் 2019ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கும் தருணத்தில் தூய்மையான இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் நாள் தூய்மை இந்தியா இயக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்தத் திட்டம் நாடு முழுவதும் தேசிய இயக்கமாகத் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்கள் எனப் பல இடங்களும் சமீப காலமாகத் தூய்மையாக உள்ளன.\nஇந்திய அளவில் சுகாதாரத்தில் சிறந்து வி��ங்கும் அரசுப் பள்ளிகளை ஆய்வின் அடிபப்டையில் தேர்வு செய்து, தேசிய விருது வழங்குவதை மத்திய மனிதவள அமைச்சகம் வழக்கமாகக் கொண்டுள்ளது.\nஇந்த ஆண்டுக்கான விருது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீச்சன்குப்பம் என்ற கிராமத்தில் இயங்கிவரும் பஞ்சாயத்து அரசு ஆரம்பப் பள்ளிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது. அதில் பள்ளிக் கட்டடங்கள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டன. இப்பள்ளியில் பயின்ற 80 மாணவர்கள் உட்பட இக்கிராமத்தில் 570 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும், அக்கிராமத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து சுகாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடினமான சூழ்நிலையிலிருந்து மீண்டு, சுகாதாரத்தை ஏற்படுத்தியதைப் பாராட்டி 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை அரசு வழங்க உள்ளது. பள்ளியில் சுத்தமான குடிநீர், கழிவறைகள், கைகளைச் சுத்தம் செய்யும் பழக்கம் போன்றவை சிறப்பாக இருப்பதால் இப்பள்ளிக்குச் சுகாதாரத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 அரசுப் பள்ளிகளிலிருந்து தமிழ்நாட்டின் ஓர் ஓரத்தில் உள்ள பள்ளிக்கு இந்த விருது கிடைத்திருப்பது அந்தப் பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇப்பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/weather/01/187840?ref=home-feed", "date_download": "2018-07-17T01:49:39Z", "digest": "sha1:JTTJNJ5BPH3BQBNGETCTAI45DX7WA3BA", "length": 9073, "nlines": 142, "source_domain": "www.tamilwin.com", "title": "வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nகடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.\nஇதன்படி, நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் அவ்வப்போது கடும் காற்று வீசக்கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுத்தளத்திலிருந்து, மன்னார் ஊடாக, காங்கேசன்துறை வரையும், ஹம்பாந்தோட்டையிலிருந்து, பொத்துவில் ஊடாக, கல்முனை வரையான கடற்பகுதிகளிலும் காற்றானது மணிக்கு 60 முதல் 65 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதன்போது கடலானது கொந்தளிப்பாக காணப்படும். ஏனைய கடற்பகுதிகளிலும் சற்று அதிகரித்த வேகத்தில் காற்று வீசும். இதனால் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.\nநாட்டுக்குள்ளும் கடும் காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. மணிக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீச கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதேவேளை, இன்று காலை கொழும்பின் புறநகர் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக 153 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.\nதெஹிவளையில் 15 வீடுகளும், ஹோமாகமையில் 75 வீடுகளும், பிலியந்தலையில் 5 வீடுகளும், இரத்மலானையில் 20 வீடுகளும், மஹரகமையில் 15 வீடுகளும், கடுவலை ஒரு வீடும், கெஸ்பேவையில் 15 வீடுகளும், மொரட்டுவையில் 7 வீடுகளும் இவ்வாறு சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2011/08/29/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-17T02:07:36Z", "digest": "sha1:LFQH2UBIL3X6CUJZTM3CVNHGZTGXG6HS", "length": 18708, "nlines": 269, "source_domain": "chollukireen.com", "title": "சொல்கிறேன். | சொல்லுகிறேன்", "raw_content": "\nஓகஸ்ட் 29, 2011 at 2:19 பிப 10 பின்னூட்டங்கள்\nஅன்புள்ள என்னுடைய ப்ளாகைப் பார்த்துத்\nதொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு வணக்கம்.\nவீட்டில் பெரிய��ருக்கு உடல்நிலை ஸரியில்லாத\nநிலைமை ஸரியாகி தொடர்ந்து எழுத கடவுளைப்\nப்ரார்த்திக்கிறேன். அன்புடன் காமாட்சி சொல்லுகிறேன்.\n10 பின்னூட்டங்கள் Add your own\nபெரியவர் சீக்கிரமே குணமடையவும்,நிலைமை சரியாகி,நீங்கள் மீண்டும் பழையபடியே தொடர்ந்து எழுதவும், இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறோம்.கவலை வேண்டாம்.\nஆசிகள். மாமாவுக்குதான் ரொம்பவும் முடியாமல் ஆஸ்ப்பத்திரியில் இருக்கிரார். மருந்துகளின் ஸைட் டெபக்டினால் மிகவும் சிரமம். நீ விசாரித்ததற்கு மிகவும் நன்றி.\nபேஸ் புக் மூலம் விசாரித்தால் கூட போதும். அன்புடன் மாமி\nகாமாட்சிம்மா, ஊரில் இருந்து நேற்றுத்தான் வந்தேன். இப்பொழுது பெரியவர் உடல்நலம் தேறிவிட்டார்தானே..வீட்டுக்கு வந்தாச்சா பத்திரமாப் பார்த்துக்குங்க. அவர் விரைவில் குணமடையப் பிரார்த்தனைகள்\nமஹி உன்னுடைய விசாரிப்புக்கு நன்றி.ஆஸ்ப்பத்திரி வாஸம் நீடித்துக்கொண்டிருக்கிறது. எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்ற நம்பிக்கை.\nமாமா விரைவில் குணமடைய அருணாச்சலேஸ்வரரை\nஇந்த வலை தலித்தை இப்போதுதான் பார்கிறேன்\nஉன்னுடைய வேண்டுதலுக்கு நன்றியப்பா. குணமடைகிறார் என்றே சொல்லவேண்டும்.\nஎல்லோருக்கும் என் அன்பான விசாரிப்புகள். அன்புடன் மாமி.\nநமஸ்காரங்கள்… மாமா எப்படி இருக்கிறார் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் நான் இன்று தான் மாமாவிருக்கு உடல் நலம் சரியில்லை என்று படித்தேன்.\nமாமா சீக்கிரம் நலமாக ஆண்டவனை பிரார்த்திக்கிறோம். இங்கு நேற்று முதல் நவராத்திரி கொலு வைத்துள்ளோம். பேஸ் புக்-கில் போடோஸ் போடுகிறேன்.\nமாமாவை வீட்டுக்கு அழைத்து வந்தாகிவிட்டது. உன்னுடைய வேண்டுதலுக்கு மிகவும் நன்றி. முன்பைவிட பரவாயில்லை. இன்னும் சில டெஸ்டுகள் பாக்கி உள்ளன. உங்களுடைய கொலுவின் போட்டோக்களைப் பார்க்க ஆவலாகவுள்ளேன். யாவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்.. மற்றவை பிறகு. அன்புடன் மாமி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜூலை அக் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nநான் படித்த உப கதைகள்.\nஉப கதைகளில் நான் எழுதும் இரண்டாவது கதை. மூன்று மீன்கள்.\nமகிமை பொருந்திய ஆடி வெள்ளிக்கிழமை.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமனமெனும் பெருவெளி...வார்த்தைகள் அதன் வழி...\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2017/05/20/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%B7/", "date_download": "2018-07-17T02:10:05Z", "digest": "sha1:5GWH34IPNKBGE6RV6SDEKCLOJXZ5SIDN", "length": 40709, "nlines": 326, "source_domain": "chollukireen.com", "title": "யானை எப்பொழுது வந்தது ரஷ்யாவிற்கு. | சொல்லுகிறேன்", "raw_content": "\nயானை எப்பொழுது வந்தது ரஷ்யாவிற்கு.\nமே 20, 2017 at 7:54 முப 24 பின்னூட்டங்கள்\nஇது நமக்கு அவசியம் இல்லை. ஆனால் என்னுடைய மகனின் நண்பருக்கோ நான் எழுதுகிறேன் ப்ளாக். அதில் அவர் சொன்னதும் நான் எழுதுகிறேனா என்று பார்க்க எண்ணம்.\nநான் மிகவும் உடல் நலமில்லாது இருந்த நேரம். அவர் மாஸ்கோவினின்றும் அடிக்கடி ஜெனிவா வந்து போய்க் கொண்டு இருந்தார். கூட வேலை செய்த மிகுந்த நட்பானவர் ஆதலால் இங்கு வீட்டில்தான் தங்குவார். என்னை உற்சாக மூட்டுவதற்காக ஏதேதோ சொல்லிக்கொண்டு இருப்பார், அப்போது\n. எதுவும் மனதில் ஏற்றுக் கொள்ளும்படியான நிலை இல்லை என்னுடயது.\nஒரு வாரத்திற்கு முன் அவர் வந்திருந்தார். ஆன்டி எழுதினீர்களா இல்லையா என்ற கேள்வியுடன்.\nநீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதே நினைவில்லை. அந்த ஸமயத்தில் நடந்தவைகள் கூட எதுவுமே ஞாபகத்திலில்லை. இதெல்லாமென்ன ஓரிருவரிகள் எந்த ஸ்லோகமாவது மனதில் வரவேண்டுமே. எவ்வளவு முயன்றும் அந்த ஸமயத்தில் எதுவும் வரவில்லை. ஊஹூம்\nஇப்போது திரும்பவும் சொல்கிறேன். கேட்டுக் கொள்ளுங்கள் என்றார்.\nஅவர் பெயர் வினய். இந்தியர். இந்திய மொழி எதுவும் தெரியாது. கூர்க்க தம்பதிகளின் மகனாகப்பிறந்தாலும் கானடா நாட்டில் பிறந்து வளர்ந்து ,ஆர்மீனியன் யுவதியை மணந்து , அழகிய இரண்டு கூர்க்க அழகிகளாகிய இரண்டு மகள்களைப் பெற்று, இந்திய மண்ணின் கலகலப்போடு மற்றவர்களை நேசிக்கும் குணம் கொண்டவர். அவரும் Unaids இல் மாஸ்கோவில் டைரக்டராகப் பணியாற்றுபவர்.\nமடை திறந்தமாதிரி பேச்சு. சாப்பாட்டு மேஜை. உணவு உண்டு கொண்டே அ��ர் எனக்குக் கதை சொல்கிரார் ஆங்கிலத்தில். புரிந்த வகையில் பெயர் முதலானது குறித்துக் கொள்கிறேன்.\nஒரு அக்கரையுடன், ஆசாரிய சிஷ்ய பாவத்துடன் நானும் எதிர்க்கேள்விகளும் கேட்டு ஓரளவு புரிந்து கொள்கிறேன்.\nஅந்த ராஜாவின் பெயர் தி கிரேட் பீட்டர். ரஷ்யாவின் ராஜா.\nஇப்போது நான் இதை ஒரு பதிவாக இதை எழுதுகிறேன்.\nஅவர் பிறந்த இடம் மாஸ்கோ என்றாலும் வளர்ந்தது,படித்தது எல்லாம் லண்டன்,பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் போன்ற இடங்களில்தான்.\nமாஸ்கோவைப் பார்த்தாலே பிடிக்காது பீட்டருக்கு. நாம் அரசாளும் போது தலைநகரை புதியதாக நிர்மாணம் செய்து அசத்த வேண்டும் என்று எப்போதும் நினைத்த வண்ணம் இருந்தான்.சிறிய வயது முதலே இதே எண்ணம். அரசனாகவும் வந்த பிறகு\n1703 வருஷம் அவர் தலைநகரை அழகாக நிர்மாணம் செய்ய நினைத்தார். மாஸ்கோவை புதுப்பிப்பதைவிட வேறு ஒரு இடத்தில் தலைநகரை அழகுற நிர்மாணம் செய்ய வேண்டி நினைத்ததை நடத்த, ஒரு சட்டம் கொண்டு வந்தான்.\nதான் தேர்ந்தெடுத்த இடத்தில் மட்டுமே புதியதாக வீடுகள் கட்ட முடியும். மாஸ்கோவிலோ மற்றும் வேறு எங்குமே புதியதாகக் கட்டிடங்கள் எழுப்பக்கூடாது என்று ஆணை பிறப்பித்து விட்டான். அதுவும் இருபது வருடங்களுக்கு.\nஅவர் தேர்ந்தெடுத்த இடத்தில் தானும் ஒரு சின்னதான அளவில் ஒரு காட்டேஜ்\nஅதைச்சுற்றி வனம்,காடு,அழகியதோட்டங்கள், நீரூற்றுகள்,அழகியசிலைகள்,என மிகவும்,வனப்பாகவும், பொழுது போக்கும் இடமாகவும்,நிர்மாணம் செய்தான்.அங்கே அவன் வசித்தான். புதியதாகக் கட்டும் எந்த ஒரு கட்டிடமும் அங்குதான் நிர்மாணிக்கப் பட்டது.\nசுற்றிலும் பல பங்களாக்கள்,என மற்றும் பல அம்சங்களுடன் அந்தக்காலத்தில் அதைப்போன்ற நகரை உருவாக்குவது என்பது சிரமமான காரியம். இந்த இடமே தலைநகராக ஸெயின்ட் பீட்டர்ஸ் பர்க்காக உருவெடுத்துத் திகழ்ந்தது. தலைப்பில் உள்ள படம் அதுதான்.\n1725 இல் தி பீட்டர்த கிரேட் காலமானார். அவருக்குப் பிறகு ரஷ்யன் பிரின்ஸைக் கலியாணம் செய்து கொண்ட ஒரு பெண்மணி பதவிக்கு வந்து விட்டாள். அவள் பெயர் கேத்தரின். அவளும் இந்தத் தலை நகரை மிகவும் பிரயாசைப்பட்டு அழகுற யாவையும் அமைத்து முடித்தாள்.\nஇதை ஒரு அதிசய நகராகவும்,அழகுப் பூங்காகவாகவும் யாவரும் விரும்பும் சுற்றுலா நகரமாகவும் இருக்க விரும்பி இதை முடித்தாள். பூங்காவினுள��� நீரூற்றும், பளிங்குச்சிலைகளும் பல் வேறு இடங்களில் அமைத்தாள்.\nஆரம்பகாலத்தில் யாவரும் விரும்பிப் பார்க்க ஏராளமானவர்கள் வந்தனர். நாளடைவில் பார்வையாளர்கள் குறைய ஆரம்பித்தனர். வேனிற்காலத்தில் மட்டுமே பூங்கா களைகட்டும். அதுவும் மிகக் குறைய ஆரம்பிக்கவே ராணி கேத்தரினுக்கு, தான் முடித்த ஒரு இடத்தைப் பார்க்க, பார்வையாளர்கள் எப்போதும் வரும்படியாக இருக்க வேண்டும். கவலை சூழ்ந்து கொண்டது.\nஎப்படியாவது பார்வையாளர்களைப் பெற ஒரு யோசனை உதித்தது. ரஷ்யர்களும் அதிகம் பார்த்தே இராத ஒரு அதிசய ம் இங்கு இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.\nஅவள் யோசனையில் யானை முன்னணி யில் வந்தது. சிலயானைகளை இந்தியாவிலிருந்து கொண்டுவர வேண்டும். போக்கு வரத்து சாதனங்கள் அதிகமில்லாத காலம். பலதரப்பட்ட சீதோஷ்ணங்கள். மலைகள்,நதிகள்,கடந்து வந்தாலும் பராமரிக்க ஆட்கள், வருஷம் முழுவதும் யானைக்குத் தீனிபோட பச்சைத் தாவரங்கள் எல்லாம் யோசித்து ஏற்பாடு செய்து, யானைகள் வாங்க ஒரு ரஷ்யக் குழுவினரை அனுப்ப, அவர்கள் இந்தியா வந்தனர்.\nவரும் வழியிலுள்ள பாலங்கள் எல்லாம் யானையின் பளுவைத் தாங்கக் கூடியதாக பலமாக உறுதிப்படுத்தினார்கள். இப்படி பாலங்களெல்லாம் மராமத்து செய்யப்பட்டு உறுதியாக்கப்ட்டது.\nநம் இந்தியாவிலும் அப்போது அரசர்கள்தானே ஆண்டு வந்தனர். ஒருயானை மட்டும் இல்லை,சிலயானைகள்.பாகன்கள்,வைத்தியர்கள் என்று மிகுந்த பொருட் சிலவில் நான்கைந்து வருஷங்கள் நடந்தே யானைகள் ஸெயின்ட் பீடர்ஸ் நகர்வந்தடைந்தது.\nஅதற்கு வேண்டிய கொட்டாரங்களும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டு காக்கப்பட்டதாம். பார்வையாளர்கள் முன்பைவிட ஏராளமானவர்கள் வந்தனர். ராணி கேத்தரினுக்கு மிகவும் ஸந்தோஷம்.\nஅந்த யானையின் வம்சம் இன்னும் இருக்கா என்றேன். அதெல்லாமில்லை. ரஷ்யாவின் முக்கியமான இடங்களிலுள்ள மிருகக் காட்சி சாலையில் யானை இருக்கிறது. அவ்வளவு தான். ப்ளைட்டுக்கு நேரமாகிறது. நீங்களும் மாஸ்கோ வாருங்கள். உங்கள் கட்டுரை பார்க்கணும், எழுதுங்கள் என்று சொல்லி விடை பெற்றார் அந்த வினய். பாவம் அந்த யானைகள். ஜம்மென்று இந்த நாளானால் ப்ளேனில் கூட பறந்திருக்கலாம்\nரஷ்யாவிற்கு எப்பொழுது யானைகள் வந்தது என்பதை விட ஸெயின்ட் பீடர்ஸ் பர்க் எப்படி உண்டாயிற்று என்ற ஸ்தல புரா��ம் என்ற தலைப்பே கொடுத்திருக்கலாம். எப்படியோ பாருங்கள். யானைகள்தான் அவ்விடத்தில் இல்லை. மற்ற யாவும் இருக்கின்றனவாம் ரஸிப்பதற்கு\nEntry filed under: மனதிற்குகந்த கட்டுரை. Tags: ஆம்ஸ்டர்டாம், நிர்மாணம், பாரிஸ், ரஷ்யா.\nமட்டர் பனீர் முந்திரிக் கிரேவியுடன்.\tகல்யாண கணேசர்.\n24 பின்னூட்டங்கள் Add your own\n1. கோமதி அரசு | 10:16 முப இல் மே 20, 2017\nமகனின் நண்பர் உங்களை அழகாய் எழுத வைத்து விட்டார் உற்சாகமாய்.\nஅழகாய் அவர் சொன்னதை பதிவு செய்து விட்டீர்கள்.\nஉங்களின் முதல்பின்னூட்டத்திற்கும்,அழகாய் என்ற பதப்பிரயோகத்திற்கும் என்னுடைய ஸந்தோஷமான வரவேற்பு. எல்லாமே உற்சாகமிருந்தால்தான் முடியும். மிக்க நன்றி.அன்புடன்\nமிகவும் அழகான அருமையான பதிவு. பல்வேறு சரித்திரங்களும் தெரிந்துகொள்ள முடிந்தது. படங்களெல்லாம் பதிவின் அழகுக்கு அழகூட்டுகின்றன. பகிர்வுக்கு நன்றிகள், மாமி.\nஅழகு என்ற பதம் நீங்களும் நிறைய உபயோகப்படுத்தி\nஎன்னை உற்சாகப்படுத்தியுள்ளீர்கள். மகிழ்ச்சி. பாராட்டுகள் தெரிவிப்பதில் எப்போதும் நீங்கள் முன்னோடியானவர். எல்லாவற்றிற்குமாக மிக்க நன்றிகள். அன்புடன்\n5. ஸ்ரீராம் | 12:35 பிப இல் மே 20, 2017\nபதிவு எழுதுவதற்கு விஷயதானம் செய்த அந்த நண்பர் வாழ்க. சுவாரஸ்யமான தகவல்கள்.\nஆமாம். நன்றிகள் அவருக்கு. ஒரு பதிவு. என்னையறிந்த சில பேர்களின் பின்னூட்டம். விஷயங்கள் நண்பர் கொடுத்தாலும், பாராட்டுகள் எனக்கும் கிடைத்ததாக உணர்வு. மிகவும் நன்றி ஸ்ரீராம். உங்கள் மறு மொழிக்கு. அன்புடன்\n7. நெல்லைத்தமிழன் | 1:47 பிப இல் மே 20, 2017\nதகவல்கள் சுவாரசியம். ஆமாம் ரஷ்யாவுக்குச் சென்றால் உணவுக்கு எப்படி சமாளிக்கறது யானை இருக்கான்னு பார்க்கத்தான். ஆனாலும் படிக்க நல்லா இருந்தது.\nநல்லா இருந்தது. நன்றி. இங்கு ஒரு தம்பதிகள் வந்திருந்தனர். 15, 20 நாட்கள் ஐரோப்பா சுற்றுலா. ஒரு ரொட்டிவகை, பயத்தம் பருப்பு சேர்த்துச் செய்தது, அடுக்கிப் பார்ஸல்களாகச் செய்து எடுத்து வந்திருந்தனர். ஒன்றும் கிடைக்காவிட்டால், இரண்டு ரொட்டியுடன் சிறிது தயிர் தொட்டுச் சாப்பிட்டு விட்டால் போதும் என்றனர். அது மாதிரி வேண்டுமானால் செய்து அனுப்பி விட்டால்ப் போகிறது உங்களுக்கு. ரஷியா போகும்போது. யானை அங்கு இருக்கும். தேவையானால் எழுதுங்கள். உங்கள் ஸுயம்பாகம் கூட வருமே நண்பர் விலாஸம் வேண்டுமானால் கொடுக்கிறேன்.கட்டாயம் போய்விட்டு வாருங்கள். வரவிற்கும்,மறுமொழிக்கும் மிகவும் நன்றி. அன்புடன்\nஅழகான ஒரு பதிவை பீட்டர்ஸ்பெர்க் ஸ்தல புராணத்தையும் எழுத வைத்த அந்த நட்புக்கும் உங்களுக்கும் நன்றிம்மா\nஇங்கே லண்டன் கிளைமேட்டுக்கு யானைகளுக்கு பிரச்சினை வராது ..ஆனா நடந்தே 4 வருஷம் பாவம் யானைகள் ..\nஅஞ்சு ஸ்தல புராணத்தை ஞாபகம் வைத்துக்கொண்டாய். நட்பு மிகவும் நல்லவர். எல்லோரும் என் பிள்ளைகளைப் போன்றவர்களே. குளிரில் யானைகள் கஷ்டப்படும் என்ற எண்ணம் எனக்கு. அதற்கும் அலங்காரமாக உல்லன் ஆடைகள் தயார் செய்து போட்டிருக்கலாம். அழகாக இருக்கும். யானைகளின் மீது கூட வருபவர்களும் பயணம் செய்திருப்பார்கள்.. நல்ல ஊர்சுற்றி யானைகள். பாவம்தான். .அழகான மறுமொழி. நன்றி அன்புடன்\n11. திண்டுக்கல் தனபாலன் | 2:28 முப இல் மே 21, 2017\nமுதலில் உங்களுக்கு மிகவும் நன்றி. தகவல்கள் கொடுத்த நண்பருக்கும் யாவரின் நன்றியையும் அனுப்பச் சொல்லி விட்டேன். ஸந்தோஷம். அன்புடன்\n13. இராய செல்லப்பா | 10:32 முப இல் மே 21, 2017\nசக்ரவர்த்தி பீட்டர் என்ற தலைப்பில் பெரிய நூல்கள் உள்ளன. தமிழில் அண்மையில் எஸ் ராமகிருஷ்ணன் கூட எழுதியிருக்கிறார். ஆனால் இவ்வளவுசுருக்கமாகவும் அழகாகவும் எழுதியது தாங்கள் ஒருவரே. தங்கள் எழுத்தை மீண்டும் பார்க்கும்போது உண்டாகும் மகிழ்ச்சியே தனி.\n-இராய செல்லப்பா நியூஜெர்சி (மே 25 முதல் சென்னை)\nந்த ரஷ்ய ராஜாவைப்பற்றிய நூல்கள்,தமிழிலும் இருக்கிறது. தகவலுக்கு மிகவும் நன்றி. நீங்களும் அழகாக என்ற பதத்தை உபயோகப் படுத்தியுள்ளீர்கள். நாம் எழுதிய ஒரு சின்ன கட்டுரை அழகாக என்ற பதத்துடன் பின்னூட்டம். ஆஹா. என்ன மகிழ்ச்சி எனக்கு. என்னுடைய எழுத்தைவேறு பாராட்டியுள்ளீர்கள் மிகவும் நன்றி. என்ன இவ்வளவு பெருமையா மிகவும் நன்றி. என்ன இவ்வளவு பெருமையா இல்லை ஸந்தோஷம்தான். அடிக்கடி வந்து குறை,நிறை சொல்லுங்கள். அன்புடன்\n15. முனைவர் பா. ஜம்புலிங்கம் | 6:06 முப இல் மே 23, 2017\nஎழுத்து மிகவும் அருமை. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.\nஉ ங்களின் முதல் வரவையும், பின்னூட்டத்தையும் மிகவும் மகிழ்ச்சி பொங்க வரவேற்கிறேன். வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. அடிக்கடி விஜயம் செய்து பின்னூட்டமிடுங்கள். அன்புடன்\n உன் பின்னூட்டமும் ரொம்ப நன்றாக இருக்கு. நன்றி ஜெயந்தி. அன்புடன்\nநான் ���ழுத ஆரம்பித்து உடல் நலம் பெறவேண்டுமென்ற குறிக்கோள்தான் அவருக்கு. ரஷ்யாவிற்கு வேறு வரச்சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறார். உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் பற்றித் தெரியாத தகவல்களைத் தெரிந்து கொண்டேன். உங்கள் ஆர்வமும் பதிவுகள் போடும் திறமையும் வியக்க வைக்கிறது. படங்களும் அழகு. பதிவும் அழகு உங்கள் நண்பருக்கு எங்கள் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்தப் பதிவின் மறு மொழிகளில் அழகு என்ற வார்த்தை என்னை இனிக்கச் செய்தது. நீங்களும் அதை உபயோகித்துப் பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள். மிகவும் நன்றி. மற்றபடி உங்களுக்கில்லாத திறன்களா\nம்ம்ம்ம்ம் அந்த ரொட்டி, அதான் பயத்தம்பருப்புச் சேர்த்துச் செய்தது எப்படிச் செய்யறதுங்கறதையும் கேட்டுச் சொல்லிடுங்களேன் எப்படிச் செய்யறதுங்கறதையும் கேட்டுச் சொல்லிடுங்களேன் சௌகரியமா இருக்கும் பயணங்களின் போது செய்து எடுத்துப் போகலாம். :))))\nகேட்டு எழுதறேன். உங்களுக்குத் தெரிந்ததாகக் கூட இருக்கலாம். பிரமாதம் ஒன்றுமிராது. அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஏப் ஜூன் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nநான் படித்த உப கதைகள்.\nஉப கதைகளில் நான் எழுதும் இரண்டாவது கதை. மூன்று மீன்கள்.\nமகிமை பொருந்திய ஆடி வெள்ளிக்கிழமை.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமனமெனும் பெருவெளி...வார்த்தைகள் அதன் வழி...\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2009/11/blog-post_4649.html", "date_download": "2018-07-17T02:13:10Z", "digest": "sha1:B63HKBKXRP7NCKCDPJ3KLCPUYICVGUTI", "length": 5745, "nlines": 186, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: ஒரு நூறு வருடங்கள்", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nஒரு நூறு வருடங்கள் ஆன பின்\nமுதிர்ந்து உதிர்ந்தவர்களின் தனி எழுத்திடத்தில்\nஇடுகை பூங்குழலி .நேரம் 15:12\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (87)\nபூங்குழலி எனும் நான் (25)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\nவிடியலில் நான் ஒரு மனைவியாகி இருப்பேன்\nஅத்தை சொன்ன கதை -6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2009/12/blog-post_19.html", "date_download": "2018-07-17T02:00:05Z", "digest": "sha1:OO4EWQ5ZCDA4EZGNVVOXNKMZOGCOBQO3", "length": 10543, "nlines": 206, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: பார்பக்யூ நேஷன்", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nஎன் மகனோட பிறந்தநாள் ஏழாம் தேதி .வெளிய சாப்பிடலாம்ன்னு பார்பக்யூ நேஷன்ங்கற ஒரு இடத்துக்கு போனோம் .இது டி நகர் ,உஸ்மான் ரோடு ஜாய் ஆலுக்காஸ் முருகன் இட்லி கடை இரண்டுக்கு நடுவில ஒரு சந்துல இருக்கு .\nமுதலே டேபிள் முன்பதிவு செஞ்சுகிட்டு தான் போனோம் .\nஉள்ளே பெரிய வித்தியாசமா எதுவும் செய்யலைன்னா கூட நல்லா இருந்தது .சீட்டிங் ரொம்ப வசதியா இருந்தது .கொஞ்ச நெருக்கத்தில போட்டிருந்தாக் கூட கச்சடாவா இல்லாம போட்டிருந்தாங்க .\nமுக்கியமான விஷயம் என்னன்னா ,சாப்பாடு புஃபே முறையில் .ஒருத்தருக்கு 450ரூ .முதலா ஸ்டார்டர்ஸ் தராங்க .இதுக்கு அழகா நம்ம டேபிளேயே ஒரு சின்ன கிரில் வச்சிருக்காங்க .வெஜ் ( உருளைக் கிழங்கு ,காளான் ,கொடை மிளகாய் ) ,அப்புறம் நான் வெஜ் (சிக்கன் ,இறால் ) .இந்த ஐட்டங்கள் காலியாக ஆககொண்டு வந்து வச்சுக்கிட்டே இருக்காங்க .இது தவிர கபாப் ,குழந்தைகளுக்கு ஸ்மைலீஸ் இன்னும் வேற விஷயங்களும் வந்து செர்வ் பண்ணாங்க .டேபிள் மேல ஒரு கொடி வச்சிருக்காங்க .அத நீங்க மடக்கி விடுற வரைக்கும் இப்படி செர்வ் பண்ணுவாங்களாம் .\nஇதுக்கப்புறம் வழக்கமான புஃபே .ஆனாலும் நிறைய வெரைட்டி இருந்தது .குறிப்பா ஐஸ் கிரீம் ,சீஸ் கேக் எல்லாமே நல்லா இருந்தது .ரொம்ப அருமையா செர்வ் பண்ணினாங்க .உடனே உடனே கேக்கறதுக்கு முன்னாலேயே எல்லாமே கொண்டு வந்தாங்க .சாப்பாடும் ரொம்ப சுவையா இருந்தது .நிதானமா திகட்ட திகட்ட சாப்பிட்டோம் .\nஇடுகை பூங்குழலி .நேரம் 08:23\nLabels: பூங்குழலி எனும் நான்\nமகனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\nமகனுக்கு இன��ய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\nதங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\nBBQ எனக்கும் பிடித்தமான இடம். பெரும்பாலும் starters களிலேயே வயிற்றை நிரப்பிவிடுவேன்\nவாழ்த்துக்கும் உங்கள் பின்னூட்டங்களுக்கும் நன்றி கவிநயா\nஅமுதா ,அண்ணாமலையான் ,சந்தனமுல்லை ..\nஉங்களின் வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி ....\nBBQ எனக்கும் பிடித்தமான இடம். பெரும்பாலும் starters களிலேயே வயிற்றை நிரப்பிவிடுவேன்\nஆமாம் சந்தனமுல்லை ,ஸ்டர்டர்ஸ் ரொம்பவே ருசியா இருந்துது .வயித்தோட இண்டு இடுக்கெல்லாம் கஷ்டப்பட்டு திணிச்சேன்\nஉங்கள் மகனின் பிறந்தநாளுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்கள் படிக்க, படிக்க ஆவலைத் தூண்டுபவையாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்\nஉங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சக்தி அய்யா\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (87)\nபூங்குழலி எனும் நான் (25)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\nவிருதும் இல்லாமல் விழாவும் இல்லாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/abhishek-rejects-ash-wants-younger-actress-044022.html", "date_download": "2018-07-17T02:29:37Z", "digest": "sha1:GNKHQMSJNXR4VKBPFQGT4UHHZ56SHMF6", "length": 11638, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அபிஷேக் பச்சனுக்கு மனைவி ஐஸ்வர்யா ராய் வேண்டாமாம், இளம் நடிகை வேண்டுமாம்! | Abhishek rejects Ash, wants younger actress - Tamil Filmibeat", "raw_content": "\n» அபிஷேக் பச்சனுக்கு மனைவி ஐஸ்வர்யா ராய் வேண்டாமாம், இளம் நடிகை வேண்டுமாம்\nஅபிஷேக் பச்சனுக்கு மனைவி ஐஸ்வர்யா ராய் வேண்டாமாம், இளம் நடிகை வேண்டுமாம்\nமும்பை: அபிஷேக் பச்சன் தான் தயாரித்து நடிக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராயை ஹீரோயினாக போட மறுத்துள்ளார்.\nபாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் நடிப்பில் இந்த ஆண்டில் ஹவுஸ்ஃபுல் 3 படம் மட்டுமே ரிலீஸானது. அடுத்த ஆண்டு அவர் பிரபுதேவாவின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.\nபடத்தை பன்ட்டி வாலியாவுடன் சேர்ந்து அபிஷேக் தயாரிக்கிறார்.\nஅபிஷேக் பச்சன் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு லெஃப்டி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு ஜனவரி மாதம் 2வது வாரத்தில் துவங்க உள்ளது.\nதனது கணவர் தயாரிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் ஆசைப்பட்டுள்ளார். நம் கணவர் தானே வேண்டாம் என்றா சொல்லப் போகிறார் என தனது ஆசையை தெரிவித்துள்ளார் ஐஸ்.\nஐஸ்வர்யா ராயின் விருப்பத்தை ஏற்க அபிஷேக் பச்சன் மறுத்துவிட்டாராம். இளமையான நடிகையை தனக்கு ஹீரோயினாக்க விரும்புகிறாராம் அபிஷேக். ஐஸ் அபிஷேக்கை விட 3 வயது பெரியவர்.\nதனக்கு ஏற்ற இளமையான நடிகையை தேடிக் கொண்டிருக்கிறாராம் அபிஷேக் பச்சன். அபிஷேக்கை விட வயதில் சிறியவரான ரன்பிர் கபூருக்கே ஐஸ்வர்யா ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅபிஷேக் பச்சனை பழிவாங்கிய மனைவி ஐஸ்வர்யா ராய்\nஐஸ்வர்யா ராய் ஏன் கணவர் அபிஷேக்கை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யவில்லை\nமகள் பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகம் அதிகமாகிவிட்டது: கணவர் அபிஷேக்\nஐஸ்வர்யா ராயை எதற்காக திருமணம் செய்தேன் தெரியுமா\nகணவர் விஷயத்தில் ஐஸ்வர்யா ராய் சரியான சந்தேகப் பிராணியா\nஅபிஷேக் பச்சனையும் விட்டுவைக்காத 'ஜிமிக்கி கம்மல்'\nநான் சொன்னா சொன்னது தான்: மாமியாருக்கு ஆர்டர் போட்ட ஐஸ்வர்யா ராயின் கணவர்\nஓமைகாட்: கணவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்\nசச்சினை கட்டிப்பிடித்த ஐஸ்வர்யா ராய்: கடுப்பான கணவர் அபிஷேக் பச்சன்\nசல்மான் வேண்டாம், அபிஷேக்கை கட்டிக்கோ: ஐஸ்வர்யா ராய்க்கு அட்வைஸ் செய்தது யார் தெரியுமா\nஆராத்யாவால் ஐஸ்வர்யா ராய்க்கும், கணவருக்கும் இடையே சண்டையா\nட்விட்டர், ஃபேஸ்புக் பக்கமே போகக் கூடாது: ஐஸ்வர்யா ராய்க்கு தடா போட்ட கணவர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேட்டீங்களா கேட்டீங்களா.. அருள் நிதியின் அடுத்த ஜோடி யாரு தெரியுமுங்களா\nஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.-ன் ஹெலிகாப்டர் விபத்துப் பின்னணியை பேசும் கழுகு 2\n‘ஹவுஸ் ஓனர்’.. அடுத்த அதிரடிக்குத் தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80903", "date_download": "2018-07-17T01:52:58Z", "digest": "sha1:2GRKUVP6IJSP2Y65HCGD2K3YS5OKHR72", "length": 32318, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜராஜனும் சாதியும்", "raw_content": "\nகேள்வி பதில், வரலாறு, வாசகர் கடிதம்\nராஜராஜ சோழன் பற்றிய கட்டுரைகளை வாசித்தேன். இதுவரை நான் பேணிவந்த கருத்துகளுக்கு முற்றிலும் வேறொரு கோணத்தை இக்கட்டுரைகள் அளித்தன. தங்களுடன் பகிர்ந்து கொள்ள சில விஷயம்.. ராஜராஜசோழன் நாடு வளம் பெற, பண்பாட்டு ரீதியான ஒரு நிலையான கட்டமைப்பை உருவாக்குவதற்கு ‘மட்டுமே’ பிராமணர்களுக்கு இலவசமாக நிலம், வரிவிலக்கு போன்ற சலுகைகளை கொடுத்தார் என்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.\nவர்க்க வேறுபாடுகள் பிரபல்யமடையாத குல அமைப்பு இருந்த போது சொத்துரிமை தனியாருக்கு இன்றி, மொத்த சமூகத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் இருந்தது தானே() அக்காலகட்டத்தில் தலைமைப்பொறுப்பு என்பது, சுழற்சி முறையில் சமூக உறுப்பினர்கள் அனைவருக்கும் கிடைக்கும் வாய்ப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய பொதுத்தன்மைகளை நீக்க முயன்ற வேந்தர்கள் ‘பொதுநீக்கி’ ஆட்சி செய்ய முயன்றவர்கள் என்று புறநானூற்றுப்பாடல்களிலும் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.\nநம் மூவேந்தர்கள் குல அமைப்பின் அங்கத்தினர்கள் அனைவரின் உரிமையும் கபளீகரம் செய்து அந்த இடத்தில் தனி நபர் உரிமையை நிலை நாட்ட வேண்டிய அவசியம் இருந்தது. மற்ற குலங்களிலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்றும் சிறந்தவர்கள் என்றும் தங்களை வேந்தர்கள் என்றும் சூரிய குலம் என்றும் சந்திர குலம் என்றும் பல்வேறு ரிஷிகளின் கோத்திரங்கள் வழியாக வந்தவர்கள் என்றும் அக்காலத்தில் ஞானத்தில் சிறந்து விளங்கிய பிரமாணர்களைக்கொண்டு பிரஸ்தாபப்படுத்தினர். (உங்கள் கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது போல மையநிதியை திரட்டுவதற்காகத்தான் இத்தனை அக்கப்போர் என்றாலும்…)\nபிராமணர்களும் அதை சிறப்பாக செய்ததன் பொருட்டு மன்னர்களின் பெருமை நாடு பரவியது. அதற்கு நன்றிக்கடனாகத்தான் வேந்த மன்னர்கள் பிராமணர்களுக்கு கோவில்களும், நிலங்களும் கொடுத்திருக்கிறார்கள். அந்த அதிகார மிதப்பில் பிராமணர்கள் கோயிலுக்குள்ளும், தங்கள் நிலத்திற்குள்ளும் யார் யார் நுழைய வேண்டுமென வேதங்களை சாட்சியாகக் கொண்டு முன் மொழிந்தார்கள். அதை வே���்தர்கள் தங்களின் சுயநலம் கருதி வழிமொழிந்திருக்கிறார்கள்.\n‘கோவில் நிலம் சாதி’ எனும் ஆய்வுக்கட்டுரையில் பொ.வேல்சாமி இதுபற்றி இன்னும் விரிவுபட எழுதியிருக்கிறார்.\nராஜராஜசோழன் பெயரை குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும் வேந்தர்கள் என்பதில் அவரும் பொருளடக்கம் என்பதால் தங்களின் கட்டுரையோடு தொடர்புப்படுத்தி கருத்தை முன்வைக்கிறேன். வரலாறு என்பதே ஆய்வுக்கு உட்பட்டது என்பதால் எதையும் ஒட்டாரமாக ஏற்றுக்கொள்வதற்கு இல்லை. இதொரு பகிர்வு அவ்வளவே.\nபொ.வேல்சாமி போன்ற ஆய்வாளர்களை பெரிதாக கவனிக்கவேண்டாம் என்றே வாசகர்களுக்குச் சொல்வேன்.அவர்கள் வரலாற்றாய்வாளர்கள் அல்ல, அதற்கான பயிற்சியோ முறைமையோ அவர்களுக்கில்லை.\nஒரு பொதுவிவாதத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு, ஆனால் அரசியல் நம்பிக்கைகளுக்கும் விருப்புவெறுப்புகளுக்கும் ஏற்ப வரலாற்றை காணும் பார்வை அவர்களுடையது. அரசியல்நடவடிக்கை வேறு வரலாற்றாய்வு வேறு என்னும் தெளிவு அற்றவர்கள்.\nநான் கருத்தில்கொள்வது முறைமை சார்ந்து ஆராய்பவர்களையே. அவர்களின் தனிப்பட்ட கருத்து இரண்டாம்பட்சமானது. அவர்கள் ஒரு முறைமையை உருவாக்குகிறார்கள். அதை நாம் விரித்து எடுக்கமுடியும்.\nநான் சொன்ன நோக்கும், அம்முடிவுகளும் என்னுடையவை அல்ல என்பதை கட்டுரையில் தெளிவாகவே சொல்லியிருப்பேன். அது மார்க்ஸிய முறையியலை ஒட்டி இந்திய வரலாற்றை ஆராய்வதற்கு ஒரு முன்வரைவை உருவாக்கிய வரலாற்றாய்வாளரான டி.டி.கோஸாம்பியால் சொல்லப்பட்ட கோணம் . அதனடிப்படையில் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தை மதிப்பிட்டிருக்கிறேன்\nநீங்கள் உங்கள் குறிப்பில் சொல்லியிருப்பதும் நான் சொல்லியிருப்பதும் வேறுவேறல்ல என்பதை கட்டுரையை மறுமுறை வாசித்தால் புரிந்துகொள்வீர்கள். முதலில் நீங்கள் எதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் தவிக்கிறீர்கள் என்றே புரியவில்லை எனக்கு.\nநிலம் இனக்குழுச் சமூகத்தின் உடைமையாக இருந்த காலத்தில் இருந்து மாறுபட்டுத்தான் நிலப்பிரபுத்துவ சமூகம் உருவாகிறது.அது சிறிய இனக்குழுக்களை ஒன்றாகத் தொகுப்பது, அதன்மூலம் நிலவுடைமையை தொகுப்பது, அதன் வழியாக நிலத்திலிருந்து உருவாகும் உபரிவருவாயை மையத்தில் தொகுப்பது என்னும் வழிமுறைகளைக் கொண்டது. அதற்கு வன்முறை ஒரு கருவி. ஆனால் வன்முறை எப்போதும் தற்காலிக ஆயுதம் மட்டுமே. முக்கியமான தொகுப்பு விசை என்பது கருத்தியல்\nஆகவே தொகுக்கும் கருத்தியல்களும் அக்கருத்தியல்களை முன்னெடுக்கும் மனிதர்களும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். ஆதிக்கத்தில் முக்கியப்பங்காளிகள் ஆகிறார்கள். நீங்கள் சொல்வதுபோல அரசர்களுக்கு அவர்கள் கருவிகள் மட்டுமே. அரசருக்கு புனிதத்தை உருவாக்குகிறார்கள். மீறமுடியாத அதிகாரத்தை அமைக்கிறார்கள்\nஎன்ன கவனிக்கவேண்டும் என்றால் பிற நிலவுடைமைச் சாதிகளுக்கும் போர்ச்சாதிகளுக்கும் அவர்கள்தான் மேலாதிக்கத்தை உருவாக்கி அளிக்கிறார்கள். தொன்மங்கள் வழியாக, சடங்குகள் வழியாக. இது உலகமெங்கும் இப்படித்தான் நிகழ்கிறது. பூசகர்தரப்பும் ஆட்சித்தரப்பும் மாறிமாறி பயன்படுத்திக்கொள்கின்றன என்று வேண்டுமென்றால் சொல்லலாம்\nசமண பௌத்தத் துறவிகளும் பிராமணர்களும் ஆற்றிய பங்களிப்பு இது. அவர்கள் அடைந்த அதிகாரத்தின் பின்புலம் அது. இதை விரிவாக கோஸாம்பி விளக்குகிறார்.\nஅதை வெறும் சாதியமோசடி என்று சொல்வது மார்க்சிய நோக்கில் வெறும் அசட்டுத்தனம் மட்டுமே. நான் சொல்லவந்தது இதுவே. ராஜராஜன் காலத்திலும் பின்னர் நாயக்கர் காலத்திலும் பிராமணர் அடைந்த முக்கியத்துவத்தை கோஸாம்பியின் நோக்கில் எப்படி அணுகலாம் என நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.\nஅரசதிகாரம் என்பது நிலம் மீதான அதிகாரமே. சங்ககாலம் முதல் மருதநில மக்கள் மேலதிக ஆற்றல்கொண்டு பிற நிலத்து மக்கள்மேல் ஆதிக்கம் செலுத்துவதைக் காண்கிறோம். அதுவே மூவேந்தர் அரசுகளாக ஆயிற்று. சோழர்காலகட்டம் அந்தப்போக்கின் உச்சம்\nஅது நிலப்பிரபுத்துவ காலகட்டம். உலகமெங்கும் அந்த நிலப்பிரபுத்துவமே இருந்தது. ஆகவே அன்றைய உலகின் வழி அது என்றே கொள்ளவேண்டும். இன்றைய மதிப்பீடுகளால் அதை நிராகரிக்க முயலக்கூடாது.\nநிலப்பிரபுத்துவம் அடிமைத்தனமும் நேரடிச்சுரண்டலும் கொண்டதாக இருந்தாலும் இன்றைய சமூகத்தை அதுதான் உருவாக்கியது. விளைநிலங்களை, தொழில்நுட்பத்தை, கலைகளை, இலக்கியத்தை ஆக்கியது. அதை மானுட வளர்ச்சிப்போக்கின் ஒரு காலகட்டமாகவே மார்க்ஸிய ஆய்வாளர் கருதுவார்கள்.\nஅது இயல்பாக முதலாளித்துவமாக ஆகிறது என்றும் முதலாளித்துவம் எத்தனை சுரண்டல் கொண்டதாக இருந்தாலும் அது நிலப்பிரபுத்துவத்தைவிட மேல��னது என்று மதிப்பிடுவர். அடுத்தகட்டம் பொதுவுடைமை என்றும் பொதுவுடைமைக்குச் செல்லும் வளர்ச்சிப் படிநிலைகளே இவை என்றும் மார்க்ஸியர் சொல்வார்கள்.\nநம் சமூகம் இன்னமும்கூட நிலப்பிரபுத்துவத்தில்தான் பாதிக்காலை ஊன்றியிருக்கிறது. இன்னமும் முழுமையான முதலாளித்துவ சமூகமாக ஆகவில்லை. ஆகவேதான் நிலப்பிரபுத்துவகால ஆதிக்க அமைப்புகளான சாதி போன்றவை இன்னும் நீடிக்கின்றன. இதுவே சாதிக்காழ்ப்பற்ற , மார்க்ஸிய முறைமை சார்ந்த ஆய்வாக இருக்கமுடியும். நான் சுட்டிக்காட்டியது இதைத்தான்\nசங்ககாலம் முதலே இங்கு ஆதிக்கத்தை உருவாக்கும் கருத்தியலை நிலைநாட்ட பிராமணர் தேவைப்பட்டனர். பிராமணர் பிற அப்பாவிகளை ‘ஏமாற்றி’ அந்த வேலையைச் செய்யவில்லை. அன்றைய உற்பத்திச்சமூகத்தில் அவர்கள் ஆக்கபூர்வமாக ஒரு பங்களிப்பை ஆற்றினர், அதனால்தான் மதிக்கப்பட்டனர் என்று சுட்டிக்காட்டுபவர் கோஸாம்பிதான். [தமிழிலேயே அவரது நூல்கள் உள்ளன. வாசித்துப்பாருங்கள்]\nஆனால் ஆதிக்கத்தை கையாண்டவர்கள் அவர்கள் அல்ல. அன்றைய ஆளும் சாதிகளான வேளாளரும் மறவர்களும்தான் ஆதிக்கத்தை கையாண்டனர், நிலைநிறுத்தினர். நிலம் முழுக்க அவர்களின் கைக்கே சென்றது. அவர்களால் ஆளப்பட்டது.\nசாதியப்பாகுபாட்டை நிலைநிறுத்தியது ,அதைக்கொண்டு நில அடிமைமுறையை பேணி உபரியை உருவாக்கியது, அதைத்திரட்டி அரசுகளை அமைத்தது எல்லாமே மேலே சொன்ன ஆதிக்க சாதிகளின் செயல்கள். பொதுவாக அது வலங்கைச்சாதிகளால் ஆளப்பட்ட காலம். அதற்கு உதவியவர்கள் பிராமணர்கள். அந்தக்கருத்தியலின் மையம் ஆலயங்கள்\nஅன்றைய சமூகத்தின் மையம் ஆலயங்கள். அங்கேதான் நிதி குவிக்கப்பட்டு மேலே சென்றது.இக்கட்டுகளுக்காக உபரி சேமிக்கப்பட்டது. நீர்நிர்வாகம் நிதிநிர்வாகத்தின் அலுவல்மையம் அது. கலைகளின் இலக்கியத்தின் இடம். ஆம், அன்றைய சுரண்டலின் விளைவும்கூடத்தான் –இன்றையக் கல்லூரிகள் இன்றைய சுரண்டலின் விளைவுகள் என்றால்.\nசோழர்காலம் முடியும்போது தமிழகத்தில் வேளாளர்களின் நிலவுடைமை அதிகாரம் இருந்தது. மள்ளர்கள் போன்ற பிறசாதியினரும் சிறிய நிலவுடைமையாளர்களாக இருந்தனர். நாயக்கர் காலகட்டத்தில் நிலம் சோழர்காலத்தில் அதைக் கையாண்ட சாதியினரிடமிருந்து பறிக்கப்பட்டு தெலுங்கு சாதிகளிடம் சென்றது. வெள்ளையர் வரும்��ோது பெரும்பாலான நிலம் தெலுங்குச் சாதிகளிடம் இருந்தது. இன்றும் அப்படித்தான் நீடிக்கிறது\nஇதெல்லாமே வரலாற்றின் போக்குகள். இப்படித்தான் இங்கு வந்துசேர்ந்திருக்கிறோம். இதிலிருந்து முன்செல்லவே அதை திரும்பி நோக்குகிறோம்\nஇந்தியா முழுக்க எங்கும் நிலப்பிரபுத்துவகாலகட்டத்தின் ஆதிக்கத்தை கையாண்டவர்களாக நிலவுடைமைச்சாதிகள், போர்ச்சாதிகள், வணிகச்சாதிகள் மூவரும்தான் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவியவர்கள் பிராமணர்கள்.\nகேரளத்தில் என் சாதியாகிய நாயர்களே நிலஆதிக்கத்தை சாதியாதிக்கத்தை நிலைநிறுத்தியவர்கள். அதன் அதிகராத்தைச் சுவைத்தவர்கள்.அதை மறுக்க நான் நம்பூதிரிகள் மேல் பழியைப்போட்டு புரட்சிவேடம் கட்டுவேன் என்றால் நான் புரட்டுக்காரன் மட்டுமே\nதமிழகத்தில் மட்டும் விசித்திரமான ஒரு மாய்மாலம் நிலவுகிறது. நில அடிமைமுறையை நிலைநிறுத்தி அதன்மூலம் லாபம் அடைந்த அத்தனை நிலவுடைமைச்சாதிகளும், நிலஅடிமைமுறையை வன்முறைமூலம் நிலைநிறுத்திய, இன்னமும் கூட அதற்காகப்போராடுகிற அத்தனைப் போர்ச்சாதிகளும் அந்த காலகட்டத்தின் ஆதிக்கக் கருத்தியலின் பிழைகளுக்குரிய அனைத்துப்பொறுப்புகளையும் பிராமணர் மேல் சுமத்திவிட்டு தாங்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்.\nஅவர்கள் எல்லாரும் பிராமணர் உருவாக்கிய கருத்தியலை அறியாமல் ஏற்றுக்கொண்டு ,அறியாமல் அதை பயன்படுத்தி நிலங்களைக் கையகப்படுத்தி, தெரியாமல் சுரண்டி, ஒன்றுமே தெரியாமல் சொகுசாக வாழ்ந்த அப்பாவிகள் என ஒரு வரலாற்றை நமக்குச் சொல்கிறார்கள்.\nஇந்த அப்பாவி நிலவுடைமைச்சாதியினர்தான் இனி பிராமண ஆதிக்கத்தை ஒழித்து அடித்தள மக்களை விடுதலைசெய்வார்களாம். ஆகவே அடித்தள மக்கள் அவர்களின் சுரண்டலை காணாமல் பிராமணர்களை மட்டும் வெறுக்கவேண்டுமாம்.இந்நூற்றாண்டின் மிகமிகக்கேவலமான கருத்தியல்மோசடி இந்த மாய்மாலம்தான்.\nஇன்னும் வேடிக்கை என்னவென்றால் தமிழகத்தில் கடைசியாக நடந்த அரசாட்சியான நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அந்த ஆதிக்கத்தை பயன்படுத்தி நிலம் மீது முற்றதிகாரத்தை அடைந்த தெலுங்குச்சாதியினர் [பொ வேல்சாமி உட்பட] மொத்த பழியும் பிராமணருக்கே என்று நூல்கள் எழுதி புரட்சியாளர்களாக பற்றி எரிகிறார்கள் என்பது.\nஆகவே சோழர் காலத்து பிராமண ஆதிக்கம் பற���றியெல்லாம் தலித் அல்லாத யார் பேசினாலும் அதிலுள்ளது சாதிவெறி, அதைமறைக்கும் புரட்டும் பசப்பும் மட்டுமே.முதலில் தன் சாதியின் ஆதிக்கவெறிக்கும் பிழைகளுக்கும் அவர் பொறுப்பேற்கவேண்டும். அதுவே அறிவுலக நேர்மை. அதன்பின் பேசுவார் என்றால் மட்டுமே அவர் வார்த்தைகளுக்கு ஏதேனும் மதிப்பு\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -3\nதினமலர் - 4: ஜனநாயகம் எதற்காக\nபேசித் தீராத பொழுதுகள் கே.பாலமுருகன்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24\nபுறப்பாடு II - 1, லிங்கம்\nஆய்வு- ஒரு கடிதமும் விளக்கமும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/iball-andi-4di-black-price-p6rKCU.html", "date_download": "2018-07-17T02:23:50Z", "digest": "sha1:5NIXGLDN35GNA5MX647UO7YKLTK5DRU6", "length": 23405, "nlines": 566, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஇப்பல்ல அண்டி ௪டி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஇப்பல்ல அண்டி ௪டி பழசக்\nஇப்பல்ல அண்டி ௪டி பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஇப்பல்ல அண்டி ௪டி பழசக்\nஇப்பல்ல அண்டி ௪டி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஇப்பல்ல அண்டி ௪டி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஇப்பல்ல அண்டி ௪டி பழசக் சமீபத்திய விலை Jun 11, 2018அன்று பெற்று வந்தது\nஇப்பல்ல அண்டி ௪டி பழசக்பிளிப்கார்ட், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஇப்பல்ல அண்டி ௪டி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 6,799))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஇப்பல்ல அண்டி ௪டி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. இப்பல்ல அண்டி ௪டி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஇப்பல்ல அண்டி ௪டி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 177 மதிப்பீடுகள்\nஇப்பல்ல அண்டி ௪டி பழசக் - விலை வரலாறு\nஇப்பல்ல அண்டி ௪டி பழசக் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே Andi 4di\nடிஸ்பிலே சைஸ் 4 Inches\nடிஸ்பிலே டிபே IPS Display\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Multi-Touch Screen\nரேசர் கேமரா 5 MP\nபிராண்ட் கேமரா 0.3 MP\nஇன்டெர்னல் மெமரி 512 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, Up to 32 GB\nமியூசிக் பிளேயர் Yes, MP3\nபேட்டரி சபாஸிட்டி 1700 mAh\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nஇப்பல்ல அண்டி ௪டி பழசக்\n3.8/5 (177 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://arasooraan.blogspot.com/2009/02/blog-post_28.html", "date_download": "2018-07-17T02:16:58Z", "digest": "sha1:N3TJMI3I6RCWHXIJPGH6CIE64FPP7W4I", "length": 6158, "nlines": 83, "source_domain": "arasooraan.blogspot.com", "title": "அரசூரான்: நான் பிச்சைக்காரன்...", "raw_content": "\nஇவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.\nபயப்படாதீங்க, நான் இத படிக்க வந்த உங்க கிட்ட பிச்சை கேட்களீங்க, நான் கடவுள்-னு ஒரு படம் எடுத்தாரே இயக்குநர் பாலா அவர்கிட்ட கேட்கிறேன்...\nஅய்யா... சாமி... பாலா... தயவு செய்து இப்படி கொல்லாதீங்க அய்யா... ஆசைபட்டு படம் பார்க்க வந்த எங்கள ஏன் சாமி இந்த பாடு படுத்துறீங்க... நாங்க என்ன சாமி குத்தம் செஞ்சோம்...\nஏதோ பாலா படத்துல கொஞ்சம் நகைச்சுவை இருக்கும் என்பதை மறக்காமல், பிச்சை எடுக்கும் போது அப்ப அப்ப பழைய சோத்துக்கு நடுவே சுடு சோறு கிடைக்குமே அதே மாதிரி, அங்க அங்க வரும் அந்த குள்ளர்களின் வசனமும், எம்.ஜி.ஆர் வேடத்தில் வருபவர் சிவாஜி வேடத்தில் உள்ளவரை பார்த்து \"கணேசா எவன் எவனோ நடிகன்னு வந்து கொல்ராம்பா... நீ கொஞ்சம் நடிப்ப சொல்லி கொடுத்துவிட்டு போயிருக்க கூடாதா\"-னு கேட்பார்... சிரிக்கும் படியாக இருந்தது.\nபாரதிராஜாவின் பொம்மலாட்டம் பார்த்து... அடடா ஒரு படத்திற்க்கு இயக்குநர் தான் கதாநாயகன்-னு மீண்டும் நிருபித்து இருக்கான்னு நினைச்சு சந்தோஷப் பட்டேன்... அத நீங்க காலி பண்ணிப்புட்டீங்களே சாமி... இது நியாயமா\nஅய்யா... பிச்சை எடுக்கும் ���ோது தருமம் பண்ணுங்க சாமின்னு கேட்ப்பாங்க... நானும் அதான் கேட்கிரேன்... காசு கொடுத்து சினிமா பார்க்க வர எங்கள தயவு செய்து பல்ல பிடிச்சி பதம் பார்க்காம... மக்களின் ரசனை என்கிற பல்ஸை பார்த்து படம் பண்ணுங்க சாமி.\nஇல்லீங்க இந்த கருமத்த எல்லாம் காசு கொடுத்து படம் பார்க்கிற நம்ம தாங்க கடவுள்\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...\nஎன் பெயர் ராஜா, பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் செம்பை மற்றும் செம்பையை சுற்றி - மயிலாடுதுறை & மன்னன்பந்தலில். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என் கொள்கை. படிப்பது, நண்பர்கள், விளையாட்டு என் பொழுதுபோக்கு. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என் வாழ்க்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/kaala-reflecting-the-current-politics/", "date_download": "2018-07-17T02:21:28Z", "digest": "sha1:Y5VXJM3S5EK7NVGO3T2X4ELM6R3UAA4F", "length": 7452, "nlines": 137, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai தற்போதைய அரசியலைப் பிரதிபலிக்கும் காலா? - Cinema Parvai", "raw_content": "\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\n“நாளைய இயக்குநர்” வெற்றியாளர் ராசு ரஞ்சித்தின் “தீதும் நன்றும்”\nகஞ்ச டான் “ஜுங்கா” – இயக்குநர் கோகுல்\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\n“கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க”.. வெட்கப்பட்ட துருவா..\nகேரள அமைச்சரின் பாராட்டுக்களைப் பெற்ற “எழுமின்”\nதற்போதைய அரசியலைப் பிரதிபலிக்கும் காலா\nரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.\nதனுஷ் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை ஹூமாகுரேஷி நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் ரஜினி ஜோடி ஈஸ்வரி ராவ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதற்போது ‘காலா’ படத்தில் ஹூமாகுரேஷி பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார். இது இந்த படத்தின் முக்கியமான பாத்திரம். ஹூமா குரேஷிக்கு அழுத்தமான வேடம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.\n‘காலா’ படத்தில் அரசியல் தொடர்பாக வசனங்களும் இடம் பெறும். அது இன்றைய கால கட்டத்தைப் பிரதிபலிக்கும் ரஜினியின் கருத்துக்களாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.\nDhanush Eswari Rao Huma Qureshi Kaala pa ranjith Rajini Rajinikanth Samuthira Kani Superstar ஈஸ்வரி ராவ் காலா காலா என்ற கரிகாலன் சமுத்திரகனி சூப்பர் ஸ்டார் தனுஷ் பா ரஞ்சித் ரஜினி ரஜினிகாந்த் ஹூமா குரேஷி\nPrevious Postசிலை எங்கிருந்தாலும் மகிழ்ச்சி : ராம்குமார் Next Postவிக்ரம் வேதா - விமர்சனம்\nஇயக்குநர் பா.இரஞ்சித்தை சந்தித்த ராகுல் காந்தி\nஅஞ்சலி பாட்டீல் இயக்கும் மேரே பியாரே பிரைம் மினிஸ்டர்\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelampakkam.blogspot.com/2012/07/blog-post_21.html", "date_download": "2018-07-17T01:32:03Z", "digest": "sha1:XJPHQS4YHW5SF3ZN7SBYAYXJFTA5QME6", "length": 43965, "nlines": 217, "source_domain": "eelampakkam.blogspot.com", "title": "முன்னாள் போராளிகளை வாழ விடுங்கள் | ஈழப்பக்கம்", "raw_content": "\nHome / அரசியல் / அவலம் / ஈழம் / கட்டுரை / தமிழர் / முன்னாள் போராளிகளை வாழ விடுங்கள்\nமுன்னாள் போராளிகளை வாழ விடுங்கள்\nஈழப் பக்கம் Saturday, July 21, 2012 அரசியல் , அவலம் , ஈழம் , கட்டுரை , தமிழர் Edit\nமுன்னாள் போராளிகளுக்கான இயல்பு வாழ்வுக்கான வழியினை ஏற்படுத்திக் கொடுக்காமல், ஆயுதம் தூக்கிய ஒரே காரணத்துக்காக மேலும் மேலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் இவர்கள் வாழ்வில் எப்போது விடிவு எற்படும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வு இன்றும் விடுதலை இல்லாமல் நாளாந்தம் அச்ச உணர்வுடனேயே நகர்கின்றது. இவர்களின் இயல்பு வாழ்வு விடயத்தில் அரசு அக்கறைகொள்வதாக வெளி உலகுக்கு தெரியப்படுத்தி வருகிறது.\nஆனால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தமது வாழ்வில் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். முன்னாள் போராளிகளை வீதிகளில் சந்திக்கும்போது அவர்களின் முகத்தில் அச்ச உணர்வு பீடித்திருப்பதைப் பார்க்க முடிகிறது.\nஅவர்களுடன் உரையாடும் போது தமது வாழ்வோடு ஒட்டிய பிரச்சினையைக்கூட வெளியே சொல்லமுடியாத அவலத்தில் இருப்பது தெரிகிறது. அந்தளவுக்கு முன்னாள் போராளிகள் விடயத்தில் துளியளவு அக்கறையும் எடுக்காத அரசு, எப்படி அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவப் போகின்றது இ���்போதுமுன்னாள் போராளிகளின் உயிருக்கும் பாதுகாப்பில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.\nமூன்று தசாப்த போர் முடிவடைந்து மூன்று வருடங்களாகியும் இன்னும் முன்னாள் போராளிகளின் வாழ்வில் சோதனைகள் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனை தரும் விடயமாகும்.\nஇறுதிக்கட்டப் போரில் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியே வந்தும் இயல்பு வாழ்வை குலைக்கும் நோக்கில் மர்மநபர்களால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் அவர்களிடத்தே பெரும் பயப்பீதியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் தடுப்பு முகாம்களுக்குள் அடைபட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் நாள்களைக் கழித்து வருகின்றனர்.\nநட்டாங்கண்டல், வன்னிவிளாங்குளம், பாண்டியன் குளம் போன்ற பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் வரும் மர்பநபர்கள் முன்னாள் போராளிகளின் பட்டியல் ஒன்றை வைத்துக்கொண்டு ஊர் மக்களிடம் அவர்களின் இருப்பிடங்களை விசாரிக்கிறார்கள் அவர்களின் இருப்பிடங்களுக்குச் சென்ற மர்ம நபர்கள் அவர்களை விசாரணைக்காக குறித்த பகுதியில் உள்ள பாடசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.\nஅங்கு கடும் தொனியில் அவர்களை விசாரித்தபின் உடல் ரீதியான தாக்குதல்களிலும் மர்மநபர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் \"உங்களை நாங்கள் விசாரித்தது. பற்றி ஒருவரிடமும் முறையிடக்கூடாது. அவ்வாறு முறையிட்டால் மீண்டும் தடுப்பு முகாமிற்கு செல்ல நேரிடும்'' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னரே முன்னாள் போராளிகள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமுன்னாள் போராளிகளின் மீதான இத்தகைய நடவடிக்கையில் கொழும்பில் இருந்து வந்துள்ள விசேட புலனாய்வுப் பிரிவொன்றே ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.\nஇந்தச் சம்பவமானது முன்னாள் போராளிகளின் இயல்பு வாழ்வில் இடியாக விழுந்துள்ளது.\nஇதன் காரணமாகவே முன்னாள் போராளிகள் ஒவ்வொருவரின் மனதிலும் இந்த நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற துடிப்பு காணப்படுகிறது. அச்ச உணர்வு பீடித்திருக்கும் இடங்களில் வாழ்வதற்கு எவருக்குத்தான் துணிவு வரும். இயல்பு வாழ்வில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பும் முன்னாள் போராளிகள் போர் மேகம் இல்லாத சூழலில் வாழ விரும்புகின்றார்கள்.\nஇவர்கள் விடயத்தில் அரசு முழுக்கவனம் எடுத்து இப்படிப்பட்ட அச்சம் நிறைந்த சூழலினை இல்லாமல் செய்து நிம்மதியாக வாழ வழியை ஏற்படுத்திக் கொடுக்குமா\nமுன்னாள் போராளிகளுக்கான இயல்பு வாழ்வுக்கான வழியினை ஏற்படுத்திக்கொடுக்காமல் மீண்டும் அவர்கள் மீது ஏற்படுத்தப்படும் வன்முறைகளைக் கண்டும் காணாமல் இருப்பது அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்கான உந்துதலை ஏற்படுத்தி விடுகிறது.\nஆயுதம் தூக்கிய ஒரே காரணத்துக்காக மேலும் மேலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் முன்னாள் போராளிகளின் வாழ்வில் எப்போது விடிவு எற்படும் என அவர்களின் பெற்றோர்கள் கேட்டவண்ணம் இருக்கின்றனர்.\nபயம் கொள்வது ஒரு மனிதனின் வாழ்வினை இல்லாமல் செய்துவிடும் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று அறிஞர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அவர்கள் படித்ததில் வைத்து சொன்னார்களோ அல்லது அனுபவத்தில்தான் சொன்னார்களோ அது எமக்குத் தெரியாது. ஆனால் அதுதான் உண்மை முன்னாள் போராளிகளின் வாழ்வில் இப்போது பயம் பீடித்திருக்கிறது.\nஇந்தப் பயத்தினை இவர்களிடமிருந்து இல்லாமல் செய்வதற்கு எவர்தான் முன்வருவார்களோ என்று பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். தமது புனர்வாழ்வு முகாம் அடையாள அட்டையையே படையினர் எதற்காக திருப்பி வாங்குகின்றனர் என்று கூட தெரியாத நிலைமையில் கண்டிப்பாக இவர்கள் பயம் கொள்வது நியாயமானதாகும்.\nதமிழர்கள் வாழும் பகுதிகள் எல்லாம் படையினர் அகலக்கால் விரித்து இருக்கின்றனர். தடுக்கிவிழும் இடமெல்லாம் படையினரின் முகாம்கள்தான் இருக்கின்றன. இப்படியாக இருந்தும் முன்னாள் போராளிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. இனந்தெரியாதவர்கள் கூட தங்களை அச்சுறுத்துவதாக முன்னாள் போராளிகள் தெரிவிக்கின்றனர்.\nஇறுதிக்கட்டப் போரில் பல முன்னாள் போராளிகள் படையினரால் சித்திரவதைகள் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை சனல்4 வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட வீடியோ காட்சிகளை பார்த்த முன்னாள் போராளிகள் தமக்கும் ஏதாவது இடம்பெற்றுவிடுமோ என்று அஞ்சியிருக்கும் போது மர்மநபர்கள் அவர்களை அச்சுறுத்துவது அவர்கள் மத்தியில் பயப்பீதியை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது.\nஇந்த பயப் பீதியானது எதிர்வரும் காலங்களில் அவர்கள் உள நோய்த்தாக்கத்திற்கு உள்ளாவதை தடுக்க முடியாத நிலமையாக மாறிவிடும். போர்க்குற்றச் சாட்டுக்களின் விசாரணைகள் முடிவுறாத சூழலில் மீண்டும் முன்னாள் போராளிகளை மர்ம நபர்கள் அச்சுறுத்தி வருவது தொடர்பான இந்தக் குற்றச்சாட்டும் படையினர் மீதே வந்து விழப்போகிறது.\nதமிழர் விடயத்தில் இலங்கை அரசு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமந்து வருகிறது, இனியும் சுமக்கப்போகிறது என்பது இப்பொழுது இடம்பெறும் சம்பவங்களில் இருந்து தெரிகிறது. முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுபெற்று வெளியே வந்து இயல்பு வாழ்வுக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது இப்படிப்பட்ட அச்சுறுத்தும் செயற்பாடுகள் அவர்களின் குடும்பங்களுக்கு மீண்டும் மீளமுடியாத சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nவன்னிப் பகுதியில் இடம்பெறும் தீய சம்பவங்கள் முழுமையாக வெளியுலகுக்கு தெரியாமல் அங்கேயே அடங்கிப் போகின்றன. மீளக்குடியமர்ந்த மக்கள் தமது வாழ்வினை நகர்த்த முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் மீளக்குடியமர்ந்த முன்னாள் போராளிகளின் குடும்பங்களின் நிலை அதைவிட பரிதாபகரமானது.\nஇரவு நேரங்களில் தெருவிலே வாகனச் சத்தம் கேட்டு அவர்களின் தூக்கம் கலைந்த நாள்களை எண்ண முடியாது. புதிய முகங்களைப் பார்க்கின்ற போதும் அவர்களிடம் ஒரு பயப்பீதி ஏற்படுகின்றது. ஒவ்வொரு நாளும் நரக வாழ்வினை நகர்த்திச் செல்லும் முன்னாள் போராளிகளில் சிலர் இறுதியில் தற்கொலையையும் தெரிவு செய்துள்ளனர்.\nஇப்படியாக இவர்கள் வாழ்வில் சோதனை அதிகரித்துக்கொண்டே செல்கிறதேயொழிய குறைவதற்கு வாய்ப்பேதும் இல்லாமல் இருக்கிறது. முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்துக்கு பெரும் தொகையான நிதியை அரசு ஒதுக்குகிறது. ஆனால் அந்த நிதியால் பேராளிகள் பெற்ற பயன் என்ன என்பது இன்னும் தெரியவரவில்லை இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வெளிநாடுகளில் இருந்தும் நிதி கிடைக்கின்றன. அவற்றாலும் கிடைக்கும் பயன் என்ன என்பது தெரியவரவில்லை.\nமுன்னர் போரினை காரணம் காட்டி வெளிநாடுகளில் இருந்து நிதியினை வசூலித்த இலங்கை அரசு, இப்பொழுது முன்னாள் போராளிகளின் பெயரில் வெளிநாடுகளிடம் இருந்து நிதியினை வசூல் செய்கிறது. இலங்கை அரசுக்கு என்றைக்குமே வெளிநாடுகளிடமிருந்து நிதியினைப் பெறுவதற்கு தமிழர்கள்தான் தேவைப்படுகின்றனர். ஆனால் அந்த நிதி தமிழர்களு���்கு ஒரு போதுமே உதவப்போவதில்லை என்பது கடந்த கால அனுபவங்களில் இருந்து தெரிகிறது. பகடைக் காய்களாக தமிழர்களைப் பயன்படுத்தும் சிங்கள அரசு அந்த மக்களின் அத்தியாவசிய தேவைகளில் சிறுதுளி அளவைக் கூட நிறைவேற்றப் பின்னடிக்கிறது.\nமுன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தில் எந்தவிதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருக்கும் இலங்கை அரசு அவர்களை அச்சுறுத்துபவர்களையாவது தடுக்கும் வழியினை ஏற்படுத்திக்கொடுக்குமா என்பது கேள்விக்குறியே. போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வன்னி மண் பாதுகாப்புள்ள ஒரு சுதந்திரமான இடமாக இருந்தது.\nபோர் முடிவடைந்து மூன்றாண்டுகள் கடந்தும் வன்னி மண் பழைய நிலைக்கு வரமுடியாமல் தவிக்கிறது. அழுத்தங்கள் பிரயோகிக்கும் இடத்தில் விடுதலைக்கான தேடல் இருக்கும். இதுதான் உலக வரலாறு. அந்த அழுத்தங்களில் ஏற்படும் மனக்காயங்கள் எந்த மருந்தினைப் போட்டாலும் ஆறாது. கூடிக்கொண்டே செல்லும் அழுத்தங்களில் இருந்து ஒன்று மட்டுமே தெரிகிறது. அதாவது இலங்கையில் தமிழர்கள் ஒரு போதுமே நிம்மதியாக வாழமுடியாது என்பதுமட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஆயுதம் தூக்கி போராடிய காலங்களில் இருந்த துணிவு பாதுகாப்பு இப்போது இல்லாமல் இருக்கிறது. மீண்டும் அதே நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் போலும். போரினால் சுகபோகம் அனுபவித்த தலைமைக்கு என்றைக்குமே அமைதியைப் பிடிக்காது.\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nதிலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 \nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர��வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...\nதலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன\nயுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஈ���த்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nஇன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nதமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ...\nதிரும்பிப்பார்க்கிறேன் -51 - இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nமகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான் - நிமலரூபன் ஒரு தமிழ் கைதி ஒரு ஏழை அரச சிறைக்கூடத்தில் அடித்து,அடித்து,அடித்தே கொலை செய்யப்பட்டான் சக கைதிகள் அடிகாயங்களுடன் இன்னும் சாகவில்லை கொலைகா...\nஇந்திய சிறிலங்கா உடன்பாடு - 25 ஆண்டுகளின் பின்னர்:...\nஇஸ்ரேலிய யூதர்களிடம் உள்ளதும் - ஈழத்தமிழரிடம் இல்ல...\nஇலங்கையில் மதச் சுதந்திரம் குறித்து அமெரிக்கா கவலை...\nபலாலி விமானதள புனரமைப்பு - இந்தியாவிடம் இருந்து பற...\nஇந்திய இலங்கை ஒப்பந்தம் வெற்றியா தோல்வியா\nபுலிகளி��் ஆன்மாவைச் சாந்தியடைய விட்டுவிடுங்கள்\nவிடுதலைப்புலிகள் மீதான தடை : இந்திய அரசின் நிலைப்ப...\nகொழும்புடன் வளரும் குரோதம்: புதுடில்லியின் புதிய ச...\nதிருகோணமலையில் பாகிஸ்தானின் அணுமின் நிலையம் – அதிர...\n'பொருளாதார வளர்ச்சித் திட்டம்' - சம்பூர் மக்களின் ...\nஅமைச்சர் ரிஷாத்தை பாதுகாக்கிறதா அரசு\nவல்லரசாக இருக்கும் இந்தியா- உலக வல்லரசாக உருவெடுப்...\nசென்னைக்கு மாற்றப்பட்ட டெசோ தடம் புரண்டுவிட்டது\nஇலங்கைத்தீவில் தமிழ்தேசியத்தின் இருப்பும் அதன் எதி...\nமனிதத்துள் மரித்துவிட்ட கறுப்பு ஜூலை\nஎன்றுமே மறக்க முடியாத ஜூலை 83\nஅசோக் காந்தா இந்தியத் தூதரா இலங்கைத் தூதரா\nபுலி வாலைப் பிடித்த கருணாநிதி\nநெல்லியடியில் புலிக்கொடி புலனாய்வாளரின் செயலால் உ...\nசிறைப்படுகொலை வெறியாட்டத்தில் இன்னும் ஓர் ஆடி மாத...\nகொழும்புடன் அதிகரிக்கும் மோதல் – புதுடெல்லி எதிர்க...\nவடக்கு மக்களுக்கு கருத்துரிமை மறுப்பு அமெரிக்கத் த...\n\"சுயநிர்ணயம் என்பது சுயநிர்ணயம் தான் - குறைவானது க...\nசிவந்தனின் ஐந்து அம்சக் கோரிக்கையும் கோபி அனனின் ஆ...\nமுன்னாள் போராளிகளை வாழ விடுங்கள்\nபோராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப...\nபெரிதும் குழம்பத் தொடங்கியுள்ள இலங்கை அரசாங்கம்......\nமு.காவுடன் கிழக்கில் கூட்டாட்சிக்கு தமிழ் கூட்டமைப...\nஈழத்தமிழரின் உரிமைக்கு அவுஸ்ரேலிய சமவுடமைவாதிகள் ஆ...\nதீர்வை வழங்கும் மனோநிலை மஹிந்தவிடம் அறவேயில்லை குற...\nதமிழ்க் கட்சிகள், அமைப்புகள் தமது பொறுப்புணர்ந்து ...\nநல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அலட்சி...\nவிழுப்புரத்திலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட டெசோ\nவிட்டுக் கொடுக்காத நெருக்கத்தில் இலங்கை. இந்திய பா...\nமஞ்சள் அங்கிகளால் மறைக்கப்படும் சமூக பயங்கரவாதம்\n'இந்திய எதிர்ப்பு தொடர்வதால் புலிகள் மீதான தடை அவச...\nபோராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப...\nகாலப்போக்கில் ஆயுதப் போராட்டமாக மாறும் ........\nஇலங்கையில் சிறைப்பிடிக்கப்படுபவர்களைக் கொல்வது புத...\nகிழக்கு மாகாணசபைத் தேர்தல்: தனியாக களமிறங்கும் கூட...\n“ராஜபக்சவின் தப்புக்கணக்கு” – தினமணி ஆசிரியர் தலைய...\nபுலியாகப் பாயவேண்டிய இந்திய அரசு எலியாகப் பணிகிறது...\n“திட்டங்கள்’ சிறப்பானவை தான் ஆனால் “தீர்வு’ தான் ம...\nதுற���முக, விமானத்துறை விஸ்தரிப்புக்கு பலாலி, காங்கே...\n“சிறிலங்காப் படையினர் சிலர் போர்க்குற்றங்களில் ஈடு...\nஇலங்கையையும் இந்தியாவையும் அதிரவைத்த \"ஜெயலலிதாவின்...\nபுரட்சியாளனின் நிழலில் விழுந்த மஹிந்த\nவலிமைமிக்க சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகளை அழி...\nவித்தாக வீழ்ந்த கிரான் மண்ணின் வீரமறவன் கப்டன் ஜிம...\nதமிழர்களை அடக்கி ஆள ஒருபோதும் இடமளியோம் அரசின் அரா...\nஉயிர் வெடிப்புக்கள் வீர வரலாற்றை இட்டு நிரப்பிய சா...\nசிங்கள மயமாக்கலில் சிக்கிய புத்தர்\nஇராணுவ – பௌத்த – சிங்கள மயமாக்கலுக்குள் மன்னார் \nதமிழகத்தினாலேயே இந்தியாவின் மௌனத்தை கலைக்க முடியும...\nஆயுதப்போரின் ஆரம்பநாட்களும், போராட்ட முன்னோடிகளும்...\nதமிழ்த் தேசியத்தின் மீதான அவதூறுகளும், போலித் தமிழ...\nஈரானையும் சீனாவையும் வீழ்த்த அமெரிக்கா தொடங்கவுள்ள...\nவிடுதலை வீரா்களிற்கு எமது வீர அஞ்சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jambazarjaggu.blogspot.com/2009/08/", "date_download": "2018-07-17T01:24:56Z", "digest": "sha1:TKREU4AZS7MRHBONSA73LDOAG76PEMK5", "length": 51954, "nlines": 413, "source_domain": "jambazarjaggu.blogspot.com", "title": "ஜாம்பஜார் ஜக்கு: August 2009", "raw_content": "\nஎந்திரன் முடிந்ததும் ரஜினி அரசியலுக்கு வருகிறார்\nரஜினி அரசியலுக்கு வந்துருவாருன்னு 4215வது முறையாக இன்னிக்கு \"பர பரப்பான\" நூஸ் வந்துகிது வாத்யார். எந்திரன் முடிஞ்ச ஒடனே வந்துருவாராம். அது இன்னான்னு ரஜினி ரசிகர்கள் அல்லாம் விளுந்து அடிச்சிகினு போய் பாத்தா \"ரஜினி தற்போது எந்திரன் படப்பிடிப்பில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். அந்தப் படம் முடிந்ததும் அரசியல் கட்சி துவக்குவது குறித்து சரியான நேரத்தில், சரியான முடிவை அறிவிப்பார்.\" அப்டீன்னு போட்டுகிறாங்க ரஜினி ரசிகர்களைப் பார்த்தா மெய்யாலுமே பாவமா கீது வாத்யார்\nநேத்து விஜய் நூஸ் வந்ததுக்கும் இதுக்கும் எதுனாச்சும் சம்பந்தம் கீதான்னு அண்ணாத்த கேக்க சொன்னாரு\nகந்தசாமி விமர்சனம் எழுதின பதிவர்களுக்கு\nநான் எதுனாச்சும் சொன்னா டென்ஷன் ஆய்டுவீங்க, உடுங்க\nசென்னை நகரில் ஒரே வாரத்தில் ரூ.1,73,43,778 லட்சம் வசூல் செய்துள்ளது விக்ரம் நடித்து வெளியாகியுள்ள கந்தசாமி.\nதமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு வசூல் சாதனை என படத்தின் சென்னை நகர விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று வெளியி��்டுள்ள அறிக்கை:\n21.08.2009 முதல் 27.08.2009 வரை ஏழு நாட்களில் கந்தசாமியின் மொத்த வசூல் ரூபாய் 1,73,43,778. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக 18 திரையரங்கங்களில் ஒரு தமிழ்ப்படம் திரையிடப்பட்டிருக்கிறது.\nமுழு நியூஸ் இங்க: ThatsTamil\nவிடுமுறை நாள் வாழ்த்துக்கள் (Dont Miss It \nடென்ஷன் பார்ட்டிங்க அல்லாம் ஜோரா ஒரு தபா கை தட்டுங்க போட்டோஷாப் அப்டி இப்டீன்னு ஒண்ணும் பேசப்படாது ஆமா\nஉங்கள் வாழ்க்கை பலாப்பழமாக இனிக்க வாழ்த்துக்கள் வாத்யார்\nLabels: செய்தி, டமாஸு, மொக்கை | நையாண்டி, வாழ்த்து\nவிகடன் சைட்டில் (Vikatan.com) வைரஸ் இருக்கிறதா\nஇன்னிக்கு விகடன் சைட்டை தொறந்தா avast\nசரி அவாஸ்டுதான் அப்டீன்னா கூகுள் குரோம் இப்டி திட்டுது வாத்யார்\n கொஞ்சம் செக் பண்ணி சொல்லுங்க தலீவா.\nUpdate: தினத்தந்தி சைட்டையும் கூகுள் குரோம் உட மாட்டேன்னுது. ஆனா அவாஸ்ட் ஒண்ணும் கண்டுக்கல\nஇது ஒரு சோதனைப் பதிவு...\nவாத்யார், உங்க பதிவுக்கு வரவுங்க பதிவப் படிச்சுட்டு பின்னூட்டம் போடாம எஸ்கேப் ஆயிட்றாங்களா ஹிட் கவுண்டர் 200 இல்ல 300ன்னு எகிறிகினே போனாலும் பின்னூட்டம் மட்டும் வுள மாட்டேன்னுதா ஹிட் கவுண்டர் 200 இல்ல 300ன்னு எகிறிகினே போனாலும் பின்னூட்டம் மட்டும் வுள மாட்டேன்னுதா கவலைய உடுங்க உங்களுக்குன்னே அமெரிக்காவுல புதுசா பின்னுட்ட ஜெனரேட்டர்ன்னு ஒண்ணு கண்டு புடிச்சு கீறாங்க\nஇத்த மட்டும் நீங்க உங்க பதிவுல இன்ஸ்டால் பண்டீங்கன்னு வைங்க, அப்பாலிக்கா உங்க பதிவுக்கு வர்ற அல்லாரும் பின்னூட்டம் போடாம திரும்பவே மாட்டாங்க.\n வளக்கம் போல சொன்னா நம்ப மாட்டீங்களா அப்டீன்னா அப்டியே கீள வாங்க...\nபின்னூட்ட ஜெனரேட்டரை இன்ஸ்டால் பண்ணிக்கிறேன்...\nஇப்போ இதுமேல ஒரு க்ளிக் பண்ணுங்க, நான் சொல்றது உங்களுக்கே புரியும்\nஇன்னா கரீட்டா வர்க் பண்ணுதா வாத்யார்\nLabels: Technology, டமாஸு, மொக்கை | நையாண்டி\nவாலிப வயோதிக அன்பர்கள் மன்னிக்கவும்\nசின்ன வயசுல Super Mario விளையாடி பைத்தியம் புடிச்சிருக்கீங்களா அப்டீன்னா இத்த ஒரு தபா பாருங்க அப்டீன்னா இத்த ஒரு தபா பாருங்க ஆடி பூடுவிங்க வெறும் 5.21 நிமிட்ஸ் வாத்யார்\nஇந்த வீடியோ யூ-டியூபுல வந்தப்போ 4500 பின்னூட்டத்துக்கு மேல போட்டு தாக்கிட்டாங்க (சரி.. சரி...காதுல புகையா வருது பாருங்க (சரி.. சரி...காதுல புகையா வருது பாருங்க\nWorld Record, Cheat Code, Fake, இன்னாவோ ஏமாத்றாங்க... இன்னா வேணா சொ���்லுங்க, இப்போ பாத்தாலும் டென்ஷனாத்தான் கீது வாத்யார்\nSuper Marioன்னா இன்னான்னு கேக்குறவங்க தலைப்ப ஒரு தபா படிச்சுருங்க. போலாம்...ரை....ட்\nஎங்க மன்சு தில்லாக் கீதோ\nஎங்க நமம தலை டாப்ல நேரா நிக்குதோ\nஎங்க‌ அறிவு அல்லார்க்கும் ஃப்ரீயா கெடைக்குதோ\nஎங்க‌ ந‌ம்ம‌ ஊரு சின்ன‌ சின்ன‌ மேட்ட‌ரால‌\nபீஸ் பீஸா போவாம கீதோ\nஎங்க‌ மெய்யாலுமே வார்த்தை ம‌ன்ஸுக்கு\nஎங்க நம்ம பகுத்த‌றிவு, மூட‌ ப‌ள‌க்க‌ வ‌ள‌க்க‌ம்ன்ற‌\nபுதைகுழில தொலஞ்சு போவாம‌‌ கீதோ\nஎங்க‌ ம‌னஸ‌ ப‌டா ஒஸ்தியான நென‌ப்புலயும்\nவேலைலயும் நீ வுடாம இஸ்துகினு போறியோ\nஅப்பேர்க் கொத்த‌ சொர்க‌த்த்துல‌ த‌லீவா, நைனா,\nஎன் தேசம் கண் தொறந்து விழிக்க‌ட்டும்......\nரெண்டு கண்ணுக்கும் நடூல ஒரு நிமிஷம் அசையாம உத்து பாருங்க\nகற்ற அனுபவம் ஒரு நூறும்...\nபெற்ற வலை நண்பர்கள் பல நூறும்...\nமற்ற பதிவர்க்கு வாழ்த்துக்கள் ஓர் ஆயிரமும்...\"\nஎல்லாம் கரீட்டா தெரீதா வாத்யார்\n(இல்லாங்காட்டி இன்னொரு தபா பாத்துருங்க\nஎப்பவும் போல அடிக்கடி வூட்டாண்ட வாங்க\nசொன்னா நம்ப மாட்டீங்க மைக்ரோ சாஃப்ட் கால்குலேட்டர்ல ஒர் பிரபளம் கீது வாத்யார். வேணா நீங்களே ட்ரை பணணி பாருங்க:\nஉங்க கம்ப்யூட்டர்ல கால்குலேட்டர ஓப்பன் பண்ணிக்கங்க. என்ன மாதிரி ஆளா இருந்தா Start-->All Programs-->Accessories-->Calculator. இல்ல, நீங்க கம்யூட்டர்ல பெரிய புலியா இருந்தா Start-->Run- ->type Calc அப்டியும் பண்ணலாம்.\n இப்போ இதப் பண்ணி பாருங்க\n2401/49 = வேல செய்ய மாட்டேங்குது வாத்யார்\n2401/50= 48.02 கரீட்டா கீது\nMicrosoft Calculator ஃபெயிலா பூட்சுப்பா\nஇவ்ளோ காஸ்ட்லியா கம்ப்யூட்டர் வாங்கியும் கால்குலேட்டர் சரியா வேல பண்ணாங்காட்டி எப்டி வாத்யார் நீங்களே ஒரு தபா ட்ரை பணணிப் பாத்து, இத்த எப்டி சரி பண்றதுன்னு பின்னூட்டத்துல கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க தலீவா\nCrossword புதிர் அப்டீன்றதே ஒரு சுவரஸ்யமான மேட்டர் வாத்யார் மத்த புதிருக்கும் க்ராஸ்வேர்டுக்கும் ரொம்ப, ரொம்ப வித்யாசம் கீது. ஆடிப் பாத்தவுங்களுக்குபுரியும் மத்த புதிருக்கும் க்ராஸ்வேர்டுக்கும் ரொம்ப, ரொம்ப வித்யாசம் கீது. ஆடிப் பாத்தவுங்களுக்குபுரியும் ஒரு தபா கைல எடுத்துட்டீங்கன்னா கீள வைக்க முடியாது. நாலஞ்சு க்ளூ ஒண்ணா சேந்து மூளைக்குள்ளாற ஒரே ஞமஞமன்னு கொடையும். அதுவும் சில சமயம் ஆன்சரு அப்டியே மூளைக்குள்ளாற எங்கியோ ஒரு மூலைல ஸ்டார்���் ஆகி அப்டியே தொண்டைல வந்து ஸடக் ஆகி தவிக்கிற டைம் கீதே ... நொந்து நூடுல்ஸா பூடும் வாத்யார் ஒரு தபா கைல எடுத்துட்டீங்கன்னா கீள வைக்க முடியாது. நாலஞ்சு க்ளூ ஒண்ணா சேந்து மூளைக்குள்ளாற ஒரே ஞமஞமன்னு கொடையும். அதுவும் சில சமயம் ஆன்சரு அப்டியே மூளைக்குள்ளாற எங்கியோ ஒரு மூலைல ஸ்டார்ட் ஆகி அப்டியே தொண்டைல வந்து ஸடக் ஆகி தவிக்கிற டைம் கீதே ... நொந்து நூடுல்ஸா பூடும் வாத்யார் ஆனா அதுவே, திடீர்னு, கொஞ்சம் கூட எதிர்பாக்காத ஒரு டைம்ல கபால்னு ஆன்ஸர் மனசுல வந்து குதிக்கும் பாருங்க... தலீவா, அப்டியே ரூம் ஃபுல்லா தவுஸண்ட் வாட்ஸ் பல்பு போட்ட கணக்கா பிரகாசமா ஆய்டும்\nஇப்போ போன புதிருக்கு விடை:\nபழனிலேர்ந்து சுரேஷ் வாத்யார் அடிச்சு காலி பண்ணி கிட்டத் தட்ட முக்கால் தூரம் வந்துட்டாரு. ஆனா, இந்த வந்தியத்தேவனும், சிவாஜியும், மலர்கொடியும் அவுர கொஞ்சம் கவுத்துட்டாங்க. ஆனா லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த TOTO மெய்யாலுமே பின்னி பெடலெடுத்துட்டாரு வாத்யார் அதுவும் ரொம்ப கஷ்டமான குடந்தை ஜோதிடரையும், ஆதியையும், துப்பாரையும், கிக்பாவையும் வுடாம ட்ரை பண்ணி கண்டு புடிச்சது மெய்யாலுமே சூ..ப்பர்\nஅதனால, ஒண்ணு வுடாம எல்லா கேள்விக்கும் கரீட்டா\nபதில் சொன்ன TOTO இன்னிலேர்ந்து\nமத்த பேருக்கல்லாம், வேற என்ன\nஓரிஜினல் புதிரும், க்ளுவும், பின்னூட்டங்களும் இங்கே\nதமிழில் ஒரு குறுக்கெழுத்துப் புதிர்\nஅட்டகாசமா ஒரு புதிர். கட கடன்னு பத்து நிமிஷத்துல அடிச்சு காலி பண்ணுங்க வாத்யார்\n1. ஆச்சியின் குரலில் பொம்மலாட்டம் பாட்டு. \"பிரபல\" பதிவர்\n4. மீதம் உள்ளது திரும்பி வரும் (3)\n9. பலிக்கலாம். பலிக்காமலும் போகலாம் (5)\n10. சிவாஜிக்கே அந்த காலத்து வில்லன் (2)\n11. வான் சிறப்பு. உண்பார் (4)\n1. பட்டணத்தில் பூதம் (3,5)\n2. ராமனின் மனைவி நல்ல பாடகி (3)\n3. வந்தியத்தேவனுக்கு பிடித்தவள் எதிர்காலம் தெரிய வேண்டுமா\n6. மலர் கொடி நடிகை (5)\n8. இருகோடுகளில் பெரியது இல்லை (4)\nடென்ஷன் பார்ட்டிகளுக்காக ஒரு special பதிவு\nஇன்னா பதிவு போட்டாலும் சில பேர் டென்ஷனா பூட்ராங்க வாத்யார். அவுங்களுக்காக ரொம்ப யோசிச்சு இந்த தபா இந்த புதிரை ரொம்ப ரொம்ப ஸ்பெஷலா போட்டுகிறேன்.\nஇ) இந்த எழுத்துகளில் இருந்து எத்தனை வார்த்தைகளை அமைக்க முடியும்\nஉ) Optical Illusion: இந்தப் புள்ளியை உற்றுப் பாருங்கள்:\nஎதுனாச்சும் டவுட் ���ருந்தா கூச்சப் படாம கேளுங்க வாத்யார்.\nLabels: மொக்கை | நையாண்டி, விளையாட்டு/புதிர்\n100க்கு 99 பேர் சொன்னா கேக்க மாட்டாங்க வாத்யார் \nஇந்த பொட்டி கீதுல்ல, அதுல கிளிக்கினா ஒரு பிரயோசனமும் இல்ல வாத்யார்.\nLabels: மொக்கை | நையாண்டி\nஆறே வார்த்தைகளில் இந்த கதையை முடிக்க முடியுமா\nசொப்பனங்களில் நம்பிக்கை வைக்கிற ஜனங்கள் இன்னும் எத்தனையோ பேர் இருக்கத்தான் இருக்கிறார்கள். அவை பலிதமாகும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எனக்கென்னமோ, சொப்பனத்தைப் பற்றி இரண்டாந்தரம் நினைக்கக் கூடத் தோன்றுகிறதில்லை. இருந்தாலும் இதைக் கேளுங்கள், ரொம்ப அபூர்வமான விஷயம்.\nஏழெட்டு வருஷத்துக்கு முன்னாலே, நான் ஒரு சந்து வழியாக நடந்து கொண்டிருக்கிறாப் போலிருந்தது. போகப் போக அந்தச் சந்தும் போய்க்கொண்டே இருந்தது. ஏது, முடிவே கிடையாது போலிருக்கிறதே என்றுகூட நினைத்து விட்டேன். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்தச் சந்து எங்கிருக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை. ஒரு சமயம் சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் பக்கத்தில் நாற்றமடித்துக்கொணடிருக்கும் சந்தாக இருக்குமோ என்று தோன்றும். மற்றொரு சமயம், அப்படியிருக்க முடியாது, திருவிடமருதூரில் வடம்போக்கியோடு பொதுஜன சௌகரியத்துக்காக இருக்கும் சந்து தானோ என்று தோன்றும். எனக்கு இது விஷயம் கவலையாகத் தானிருந்தது. ஆனால் லக்ஷியம் செய்யாமல் மேலே நடந்து போய்க் கொண்டிருந்தேன்.\nசட்டென்று ஒரு வீட்டு வாசலுக்கு வந்து நின்றேன். இந்த வீட்டுக் கதவை இடித்தாலென்ன என்று தோன்றிற்று எனக்கு. அப்படியே இடித்தேன். கதவைத் திறந்துகொண்டு, ரொம்ப ரொம்பக் கிழவனாக ஒருவன் வந்தான்.\n\"உங்கள் வீட்டுக் கதவை இடித்தது எதற்கென்றால்…\" என்று ஆரம்பித்தேன்.\nஆனால் அந்தக் கிழவன் என்னைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் வெளியே போய் விட்டான்.\nஒருகால் இவன் இந்த வீட்டுக்காரனாயிருக்கமாட்டான். வேறு யாராவது வருவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, வெகு வெகு அழகான மங்கை ஒருத்தி வந்தாள். நான் கண்ணில் பட்டதும், சட்டென்று பின்வாங்கி, தடாரென்று கதவைச் சாத்திக்கொண்டு போய் விட்டாள்.\nஇதேதடா வம்பாயிருக்கிறது என்று அப்படியே திண்ணையில் சற்று நேரம் உட்கார்ந்தேன். சுமார் பத்து நிமிஷம் உட்கார்ந்திருப்பேன். வெகு தூரத்தில் ஒரு ��ோட்டார் வரும் சப்தம் கேட்டது. மேலும் பதினைந்து நிமிஷங்கள் காத்திருந்தும், அந்த மோட்டார் வரும் சப்தம் கேட்டதே யொழிய, அது சமீபத்தில் வந்ததாகக் காணவில்லை. எனக்கென்னவோ பயமாகப் போய்விட்டது. வந்தது வரட்டுமென்று அந்த வீட்டுக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன்.\nசுற்றும் ஒரே இருட்டாக இருந்தது; ரேழியைத் தாண்டி, கூடத்துக்குப் போனேன்; யாருமில்லை. தொடர்ந்து சென்று அறை அறையாக நுழைந்தேன். கடைசியில் ஓர் அறையில் மேஜை நாற்காலி போட்டு ஒருவர் வாசிப்பதற்குத் தயாராய்ப் புத்தகமும் பிரித்து வைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் ஒரு டம்ளரில் காப்பி இருந்தது. அது சுட்டுக்கொண்டிருந்தது\n\" என்று ஆச்சரியத்துடன் என்னையறியாமல் சொல்லிவிட்டேன்.\nஇனி என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, சட்டென்று ஒரு அபூர்வ சம்பவம் நடந்தது. நான் நின்று கொண்டிருந்த அறைக் கதவு மெதுவாக மூடிக்கொள்வது தெரிந்தது\nநான் பிரமித்து விட்டேன். ஏனெனில் அதை யாரும் சாத்தவில்லை. அது தானாகவே மெதுவாய்ச் சப்தம் செய்யாமல் சாத்திக் கொண்டிருந்தது.\nஎனக்கு இப்போது ஒரு பயம் தோன்றிற்று. அது ஏன் தோன்றிற்று என்று எனக்கே தெரியாது. இந்தக் கதவு பூராவும் சாத்திக்கொண்டால், ஏதோ பெரிய விபத்து ஏற்படும் என்று மட்டும் சந்தேகமின்றித் தோன்றிவிட்டது எனக்கு. ஆகவே நான் ஒரே பாய்ச்சலாகக் கதவின் சமீபம் பாய்ந்து சென்றேன். கதவையும் பிடித்து விட்டேன். என் வாய் என்னையும் அறியாமல் என்னென்னவோ கத்திக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று...\nசட்டென்று விழித்துக்கொண்டு விட்டேன். கண்டதெல்லாம் வெறும் சொப்பனம்.\nஎனக்குத் தான் சொப்பனத்தின் மேல் நம்பிக்கை கிடையாதென்று முன்னமேயே சொல்லி இருக்கிறேனே ஆகையால் எல்லாவற்றையும் மறந்துவிடத் தீர்மானித்து மறந்தும் போய்விட்டேன். இதெல்லாம் ஏழெட்டு வருஷத்திற்கு முந்தி நடந்தவை என்று முதலிலேயே சொன்னதும் ஞாபகம் இருக்கட்டும்.\nமறுபடி கேளுங்கள். போன வெள்ளிக்கிழமை இரவு, நான் ஒரு சந்தின் வழியாகப் போய்க்கொண்டேயிருந்தேன். சட்டென்று என் மனத்தில் ஒரு விஷயம் பட்டது. அந்தச் சந்தை அதற்கு முன் எங்கேயோ பார்த்திருக்கிறேன் போலத் தோன்றிற்று.\nஎங்கே பார்த்திருக்கலாம் என்று யோசனை செய்து கொண்டே மேலும் மேலும் நடந்துகொண்டே போனேன��. \"ஏது, இதற்கு முடிவே இராது போலிருக்கிறதே\" என்று தோன்றிற்று. திடீரென்று ஒரு வீட்டைக் கண்டதும் என்னையும் அறியாமல் நின்றேன். ஒரு பீதி வந்து என்னைப் பற்றிக் கொண்டது. என் தேகம் பூராவும் மயிர் குத்திட நின்றது.\nஅந்த வீட்டை எனக்குத் தெரியும். கதவை இடித்தால் ஒரு கிழவன் வந்து திறப்பான். திறந்து விட்டுப் பேசாமல் போய் விடுவான்.\nஅப்படியே கதவை இடித்தேன். இடிக்காமல் இருக்க முடியவில்லை. முன் போலவே ரொம்ப ரொம்பக் கிழவர் ஒருவர் வந்து, என் பக்கம் கூடத் திரும்பிப் பார்க்காமல் போனார். திண்ணையில் வந்து உட்கார்ந்து கொணடேன். ஒரு பெண்மணி வந்து பார்த்து விட்டுத் திடுக்கிட்டுப் பின் வாங்கி, கதவைப் படீரென்று அடைத்துக் கொண்டு சென்றாள். \"என்ன எட்டு வருஷத்துக்கு முன் கண்ட ஒரு சொப்பனமும் இப்படி உண்மையாய் நடக்க முடியுமா எட்டு வருஷத்துக்கு முன் கண்ட ஒரு சொப்பனமும் இப்படி உண்மையாய் நடக்க முடியுமா\" என்று நான் யோசனையில் ஆழ்ந்திருக்கும் போதே, மோட்டார் வருவது போன்ற சத்தம் கேட்டது.\nஆனால் அது வராதென்று எனக்குத்தான் தெரியுமே வீட்டுக்குள் தைரியமாய் நுழைந்தேன். முன்போல் அது ஜன சூன்யமாகத்தான் இருந்தது. கடைசியில் மேஜை நாற்காலி போட்டிருந்த அறைக்குள்ளும் வந்தேன். புத்தகம் பிரித்தபடிதான் இருந்தது. காப்பியும் சுட்டுக் கொண்டுதானிருந்தது.\nநான் முன் ஜாக்கிரதையாக நடந்து கொண்டேன். நுழைந்தவுடனேயே கதவின் மேல் ஒரு கண் வைத்து விட்டேன். வாயைத் திறந்து ஒரு கத்தலும் போடவில்லை. இதெல்லாம் எனக்குப் புதிதா, என்ன முன்னே ஒரு தரம் சொப்பனத்தில் கண்ட விஷயங்கள்தானே\nகதவு இன்னும் சாத்திக்கொள்ள ஆரம்பிக்கவில்லை. ஒரே பாயச்சலாய்ப் பாய்ந்து சென்று கதவின் சமீபத்தை அடைந்தேன். அதைக் கெட்டியாய்ப் பிடித்து என் பலங் கொண்ட மட்டும் அழுத்தினேன். அப்போது சட்டென்று எதிர்பாராத விதமாய் - என்ன நடந்திருக்குமென்று உங்களுக்குத் தோன்றுகிறது\nஇப்போ ஜக்கு: வாத்யார், அம்பது வருஷத்துக்கு முன்னால அமரர் தேவன் (துப்பறியும் சாம்பு எளுதின ஜீனியஸ்) இந்த கதையை இன்னும் ஆறே வார்த்தைகளில் முடிச்சுட்டார். ட்ரை பண்ணி பாருங்க...\nஆமாம், தூக்கத்திலிருந்து மறுபடி விழித்துக் கொண்டு விட்டேன்\nமறுபடியும் ஜக்கு: இன்னாமா ஒரு எளுத்தாளர் தேவன். சிஐடி சந்துரு படிச்சி கீறீங்களா வாத்யார்\nசினிமா புதிர், மூணே மூணு கேள்விகள்\nரொம்ப, ரொம்ப, ரொம்ப ஈ..........ஸி யான புதிர் வேணும்னு கேட்டவுங்களுக்காக இந்த புதிர். டக்குனு சொல்லுங்க பாக்கலாம்:\n1) காமெடி குவீன் மனோரமா ஆச்சி தன்னோட சொந்த குரலில் பாடி நடித்த முதல் பாட்டு எது\n2) அது எந்த படம்\n3) மீசிக் டைரக்டரு யாரு\n ஏகப்பட்ட க்ளூ ஏற்கெனவே கீது வாத்யார் இருந்தாலும் நீங்க கேட்டதுக்காக ஒரு க்ளூ: இந்த புதிரு இன்னாத்துக்கு இருந்தாலும் நீங்க கேட்டதுக்காக ஒரு க்ளூ: இந்த புதிரு இன்னாத்துக்கு விடை: ஒரு வெளம்பரம் தான்.\n200 பேருக்கு மேல் க்ளிக்கி தள்ளிவிட்டதால்... முதல் கேள்விக்கு பதில் இதோ:\n1) வா வாத்யாரே வூட்டாண்ட...\nLabels: புதிர், மொக்கை | நையாண்டி\nவங்கி ஊழியர்களுக்கு ஒரு கேள்வி\nவங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம்\nவங்கிப் பணியில் கடைநிலை ஊழியர்களாக சேர்பவர்கள், ஆரம்ப நிலையில் அனைத்துப் படிகளையும் சேர்த்து 7,000 ரூபாயில் இருந்து 8,500 ரூபாய் வரை சம்பளம் வாங்குகின்றனர். எழுத்தர் பணியில் இருப்பவர்கள் 8,300 ரூபாயில் இருந்து 9,000 ரூபாய் வரை வாங்குகின்றனர். பணிபுரியும் இடத்தைப் பொறுத்து, இதரப் படிகள் மாறுபடுகின்றன. இவர்களில், 25 ஆண்டுகள் சர்வீஸ் முடித்திருப்பவர்கள், 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர். அதிகாரிகளின் அடிப்படை சம்பளம், அனைத்துப் படிகளையும் சேர்த்து 15 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இவர் கள் பதவி உயர்வின் அடிப்படையில் பொது மேலாளர், இயக்குனர் பதவிகளில் அமர முடியும். அப்போது இவர்களது அடிப்படை சம்பளம் 32,600 ரூபாயாக உயர்கிறது. இதரப் படிகளாக 17 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கிடைக்கிறது. உ முதன்மை இயக்குனர், சேர்மன் போன்றோரின் மாத சம்பளம் 75 ஆயிரத்தைத் தொட்டுவிடுகிறது.\nஎன்ன போராட்டம் நடத்துவது எனத் தெரியாமல், மாத வருமானம் 351 ரூபாய் கொண்ட 1.5 கோடி பேர் தமிழகத்தில் தவிக்கின்றனர்.\n10,000 உதை (Hit) வாங்கிய அபூர்வ சிகாமணி\nஇந்த படத்துல உங்களுக்கு இன்னா\nஎப்பவும் போல அடிக்கடி வூட்டாண்ட வாங்க\nLabels: பதிவர் வட்டம், மொக்கை | நையாண்டி\nகம்ப்யூட்டரில் hair cutting செய்ய எளிய வழி (இன்னாது\n தலைப்ப பார்த்து டென்ஷன் ஆவாதீங்க மெய்யாலுமேதான் சொல்றேன்\n1) உங்க ஹெட் ஃபோனை கம்ப்யூட்டரில் கனெக்ட் பண்ணுங்க (Head Phone முக்கியம். கம்ப்யூட்டர் ஸ்பீக்கர் வேலைக்கு ஆவாது). Left & Right ஸ்பீக்கரை கரீட்டா காதுல வச்சுக்கங்க.\n இப்போ கீள இருக்குற ப்ளே பட்டனை க்ளிக் பண்ணீட்டு அப்டியே கண்ணை மூடிக்கினு ரிலாக்ஸ்டா உக்காருங்க\n ரிலாக்ஸ்...ஸ்டார்ட் மீசிக்... enjoy the hair cut (கட்டிங் முடியற வரைக்கும் கண்ணை தொறக்கக் கூடாது, ஆமா...சொல்ட்டேன் (கட்டிங் முடியற வரைக்கும் கண்ணை தொறக்கக் கூடாது, ஆமா...சொல்ட்டேன்\n அப்டியே சிரிச்சுகினே பின்னூட்டத்துல சொல்லுங்க\nLabels: Binaural, மொக்கை | நையாண்டி\nஇதுல இன்னா பொடி இருக்குதோன்னு டென்ஷன் ஆவாதீங்க தலீவா மெய்யாலுமே தமிழ்மணத்துல ஒரு bug இருக்கிற மாதிரி கீது\nஇன்னா மேட்டருன்னா நீங்க பதிவுக்கு தலைப்பு வைக்கும் போது தலைப்புல ' அப்டீங்கிற எளுத்த (அதான் வாத்யார் apostrophe இல்லாங்காட்டி சிங்கிள் கோட்) யூஸ் பண்ணீங்கன்னு வைங்க தமிழ்மணம் உங்க பதிவ திரட்டும் போது சுத்தமா தலைப்பே காணாம பூடுது\nஉதாரணமா இப்டி எல்லாம் தலைப்பு வைச்சீங்கன்னா கண்டிப்பா தமிழ்மண முகப்புல உங்க தலைப்பு தெரியாது\n3) அவரு சொல்றாரு 'ஹி..ஹி'\nஇன்னா, சொன்னா நம்ப மாட்டீங்களா சரி ஒரு தபா இப்டி தலைப்ப வச்சு இன்னா ஆவுதுன்னு பாத்து சொல்லுங்க வாத்யார்\nபின்குறிப்பு: அப்புறம் இந்தப் பதிவு தலைப்ப பாருங்க\nEnglish தெரியாதவங்க கண்டிப்பா படிக்காதீங்க\n அப்டீன்னா உங்களுக்கு இங்கிலீஷு ரொம்ப நல்லா தெரியும்னு சொல்லுங்க சூப்பர்இப்போ டென்ஷன் ஆவாம கொஞ்சம் நல்...லா யோசிச்சு இதுக்கு பதில சொல்லுங்க பாக்கலாம்\nகேள்வி ரொம்ப சுலவம் தான் வாத்யார்\nஇங்கிலீஷு அரிச்சுவடில (அதாம்பா ஆல்ஃபபெட்டு) 27வது எளுத்து எது\nமெய்யாலுமே விடைய பார்க்க வந்தீங்களா\nரொம்ப டென்ஷன் ஆனவுங்க மட்டும் இத்த ஒரு தபா கிளிக்கி பாத்துருங்க கொஞ்சம் ஆறுதலா இருக்கும்... ஹி...ஹி....\nநீ படிக்காட்டி நா உடமாட்டேன்\nஎந்திரன் முடிந்ததும் ரஜினி அரசியலுக்கு வருகிறார்\nகந்தசாமி விமர்சனம் எழுதின பதிவர்களுக்கு\nவிடுமுறை நாள் வாழ்த்துக்கள் (Dont Miss It \nவிகடன் சைட்டில் (Vikatan.com) வைரஸ் இருக்கிறதா\nவாலிப வயோதிக அன்பர்கள் மன்னிக்கவும்\nதமிழில் ஒரு குறுக்கெழுத்துப் புதிர்\nடென்ஷன் பார்ட்டிகளுக்காக ஒரு special பதிவு\n100க்கு 99 பேர் சொன்னா கேக்க மாட்டாங்க வாத்யார் \nஆறே வார்த்தைகளில் இந்த கதையை முடிக்க முடியுமா\nசினிமா புதிர், மூணே மூணு கேள்விகள்\nவங்கி ஊழியர்களுக்கு ஒரு கேள்வி\n10,000 உதை (Hit) வாங்கிய அபூர்வ சிகாமணி\nகம்ப்யூட்டரில் hair cutting செய்ய எளிய வழி (இன்னாத...\nEnglish தெரியாதவங்க கண்டிப்பா படிக்காதீங்க\nஅட, திருக்குறளில் ஒரு புதிர் (Dont miss\nOnly for (21+) ஸ்டெடியான பதிவர்களுக்கு மட்டும்\nஉங்க மூக்கை அப்டியே கம்யூட்டர் ஸ்கிரீன் பக்கத்துல ...\nஇது ஒரு சோதனை பதிவு\nயோசிக்காமல் பதில் சொல்ல ஒரு கேள்வி\nசொர்க்கமே இன்னாலும் அது மெட்ராஸப் போல வருமா\nஇது இன்னா புதுசா கீது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2010/12/blog-post_15.html", "date_download": "2018-07-17T01:50:28Z", "digest": "sha1:KMC2FBTPNKRYI2WOYMUVMG4QLBSIWRU4", "length": 22188, "nlines": 315, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: இரண்டு கவிதையும், ஒரு என்கவுண்டரும்...", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nஇரண்டு கவிதையும், ஒரு என்கவுண்டரும்...\nஇதற்க்கு முன்பாக ஒரு கவிதை எழுதியிருந்தேன்\nஅது வேறொரு பெயரில் நீங்கள் படித்திருக்கலாம்\nகாற்று மரங்களை அசைக்க முயல்கிற மாதிரி\nஒரு சம்பவத்தை அசைபோடுகிறது அக்கவிதை\nஉதிரும் இலைகளாய் நகரமெங்கும் பரவுகிறது.\nஒவ்வொரு மாதிரி புரிந்து கொண்ட\nஇன்னும் சிலர் என் வீடு தேடி வந்து கூச்சல் போடுகிறார்கள்\nதுணிச்சல்காரன் நீ என, தான் யாரென சொல்லாமலே\nஇன்னும் நிறைய ரகசியங்களை அல்லது சம்பவங்களை\nஅல்லது சில கவிதைகளை வெளியிடச்சொல்லி\nபின் மாநிலம் முழுதும் பரவி\nமதவாதிகள் தங்கள் மதங்களுக்கு விரோதமானது என்றும்\nநாத்திகர்கள் நான் சப்பைக்கட்டு கட்டுகிறேன் என்றும்\nமுதன்முறையாக இடது வலதாக விலகியிருந்த தோழர்கள் ஒருமித்து\nநான் முதலாளித்துவத்தின் ஏகோபித்த அடிவருடி என்றும்\nமுதலாளிகளோ ஒரு போதும் தங்களால் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்\nநக்சலைட்டுகள், அல்லது போராளிகள் நான் அழிக்கப்பட வேண்டியவன் எனவும்\nபெண்ணியவாதிகள் நான் தூக்கில் இடப்பட வேண்டிய ஆணாதிக்கவாதி என முழக்கமிட்டும்\nபாதி ஆண்கள் எனக்கு பார்சலில் சேலை அனுப்புவேன் என்றும்\nதீவிர இலக்கியவாதிகள் அது இலக்கியமே இல்லை என்று மறுத்தும்\nவெகுஜன ஊடகங்கள் இது யாருக்குமே புரியாது என கேலி பேசியும்\nநாட்டின் தலையாய பிரச்சினைகள் கைவிடப்பட்டு ஓட்டு மொத்த\nஎன்னை அல்லது அந்தக்கவிதையை மட்டுமே பேச ஆரம்பிக்க\nஊழல் புகாரில் சிக்கிக்கொண்டவர்களும், ஒரு சாமியாரும்\nதாங்கள் இப்போது நிம்மதியாக இருப்பதாகவும்\nஇன்னொரு கவிதை எழ���தினால் கணிசமான தொகை தருவதாக\nதூதனுப்பியும் சொன்ன அதே நேரத்தில்\nஒரே நேரத்தில் நான் பிரபலமானதால்\nமக்கள் தலைவனாகும் வாய்ப்புகள் எனக்கு கனிந்து விட்டதாக\nபெரும் ஜோசியக்காரர்கள் தங்கள் கணிப்பை வெளியிட்டு\nஎன்னோடு தங்களையும் சேர்த்து விளம்பரப்படுத்த\nஆளும் கட்சி, எதிர்கட்சி, கூட்டணிக் கட்சிகள் மற்றும் சில சில்லறைக்கட்சிகள்\nலெட்டர் பேடு மட்டுமே வைத்திருக்கும் கட்சிகள் உட்பட\nஎன்னால் அல்லது என் கவிதையால் ஒரு கலவரம் உண்டாகபோவதாக\nஉளவுத்துறை மூலம் அறிக்கை வந்திருக்கிறதென\nஒரு மனதாக எல்லோரும் ஆதரித்த ஒரு கொள்கையின்படி\nஏற்ப்பாடு செய்யப்பட்ட ஒரு பெரும் கலவரத்தால்\nகாலாவதியாகும் நிலையில் இருந்த தனியார் வாகனங்களும்\nஅந்த இரண்டு நாட்களில் எந்த காரணத்திற்க்காக யார் இறந்திருந்தாலும்\nஅவர்கள் கலவரத்தால் இறந்தவர்கள் என அறிவிக்கப்பட்டு\nதலைக்கு ஒரு லட்சம் என அரசாங்கம் அறிவிக்க\nகலவரத்திற்கு காரணமாக என்னை கைது செய்த\nநான் மக்கள் தலைவனாக விடக்கூடாது என்கிற ஒருமித்த ஏற்பாட்டினை மறைத்து\nநான் அறியாமல் செய்துவிட்ட தவறு என்றும்\nநான் எழுதவே மாட்டேன் என்றும் எழுதி வாங்கிக்கொண்டு\nஅல்லது ரகசியங்கள் நிறைந்த சம்பவத்தை\nஇனி வேறு பெயர்களில் வரும் என் கவிதையை\nஅல்லது ரகசியங்கள் நிறைந்த சம்பவங்களை\nஅல்லது என்னை இன்னொரு முறை கைது செய்யும்\nநிலை வந்தால் எதன் அடிப்படையில் கைது செய்வார்கள்\nஎன்கிற குழப்பத்தில் நீள்கிறது காலம்\nஒரு வேலை இனி அப்படி ஒரு நிலை மீண்டும் வந்தால்\nஎன்கவுண்டரிலோ, அல்லது சாலை விபத்திலோ\nஅந்த இரண்டு கவிதைகள் பற்றி சிலகாலம் பேசும் அனைவரும்\nவேறொரு சம்பவம் தற்காலிகமாகவோ அல்லது\nLabels: அரசியல், கவிதை, சமூகம்\nசிலர் கிழித்து எறிகிறார்கள் இன்னும் சிலர் என் வீடு தேடி வந்து கூச்சல் போடுகிறார்கள் துணிச்சல்காரன் நீ என\nஇயல்பான நடை கவிதை முழுவதும்:)\nவேறொரு சம்பவம் தற்காலிகமாகவோ அல்லது\nகவிதை முழுவதும் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை சேர்த்து எழுதி உள்ளீர்கள் ....\nகட்டுரையா என கவிதை சந்தேகப்பட வைத்தாலும், கவிதை சாரம்சம் நன்றாக இருந்தது.\nஅருமை அண்ணா, எளிமையான நடையில், கவிதாயை கூட கதை போல சொல்லி இருக்குறீர்கள்...(என் புத்திக்கு தெரிந்தது)\nஎனக்கு என்னமோ இப்போ தமிழகத்தில் நடக்கும் நிகள்வாயே நெத்தியடியாக சொன்னது போல இருக்கு..\nஅண்ணே உங்க பேர்ல ஒரு கட்சி வேணும்னா ஆரம்பிச்சிருவோமா\nஇளைய தளபதி கட்சி ஆரம்பிக்க போராரம் அதுக்கு முன்னாடி நாம ஆரம்பிச்சிடலாம் அண்ணே..\nசொற்களில் யதார்த்தம் ... நடையில் மெய் என அள்ளி தெறிக்கிர்கள் நண்பா\nஉதிரும் இலைகளாய் நகரமெங்கும் பரவுகிறது\nஒரு கவிதை இங்கிருக்கு. அந்த இன்னொரு கவிதை எங்கே\nஅனைத்தையும் ஒரு கவிதையில் முடித்துவிட்டீர்கள். யதார்த்தம் நிரம்ப இருக்கு.\nஅப்படியே புட்டு புட்டு வெச்சிட்டீங்க.... நாட்டின் நிதர்சன நிலை\nசவால்கள் நிறைந்தால்தான் சுவாரஸ்யம் எழுத்துலகில்.இந்தச் சவால் ஒன்றும் பெரிதல்ல உங்களுக்குச் செந்தில் \nஇரண்டு கவிதை, ஒரு என்கவுண்டர்...... குற்றுயிராய் ஜனநாயகம்.\nநாட்டு நடப்பை வெளிப்படுத்தும் கவிதைங்க.\nசெந்தில் நேரிடையாக சந்திக்கும் இதற்கான பரிசை தருகின்றேன். இனிய காலைப் பொழுதின் துவக்கம் இந்த வரிகளை படித்து முடித்த பிறகு,\nஇப்படிக்கி கடைப்பக்கம் வராதவர்களை கண்டபடி திட்டும் சங்கம்.\nயதார்த்த கவிதை, எளிய நடையில்.\nமரபை உடைத்த புதுக்கவிதைக்கு இது ஒரு மணிமகுடம். இந்த கவிதையின் மையமாக புனையப்பட்ட இருகவிதைகளையும் அறிய வரிகளின் சந்துகளில் பயணப்பட்ட போது ஜனநாயக வீதிகள் எங்கும் பிணங்களின் குவியல். துரத்திபோன நிழல் புரியவைத்து விட்டு போனது....நெருப்பின் முகவரி. வென்று தணியட்டும் போலி ஜனநாயகத்தின் விரசங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபயோடேட்டா - நக்கீரன் ...\n\"ழ\" என்கிற கனவின் விதை...\nசீமான்; மாற்று அரசியலுக்கான சாவி ...\nதலைவர்களும், தொண்டர்களும் அப்புறம் மக்களும்..\nவியாபாரம் - விவசாயம் செய்யலாம் வாங்க - பகுதி இரண்ட...\nபயோடேட்டா - கேபிள் சங்கர் ...\nசெட்டு மாத்திரைகளும், சில பதிவர்களும் பின்னே ஞானும...\nஇரண்டு கவிதையும், ஒரு என்கவுண்டரும்...\nஒரு மில்லியன் டாலர் ...\nநான் இறந்து போயிருந்தேன் ...\nஎங்கே போகிறது இந்தியா - பகுதி மூன்று...\nபயோடேட்டா - நீரா ராடியா...\nபோர்க்குற்றவா‏ளியுமான மஹிந்தவை பிரிட்டனில் கைது செ...\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthusidharal.blogspot.com/2011/07/blog-post_17.html", "date_download": "2018-07-17T02:04:17Z", "digest": "sha1:AXF6LKOJ4BABY27HJLREU4JIYVG2OZFF", "length": 53567, "nlines": 373, "source_domain": "muthusidharal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்: மனம் கவர்ந்த முன்னுரைகள்..", "raw_content": "\nகலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே\nதினந்தோறும் வாழ்க்கையின் புறத்தேடல்களுக்காக மின்னலாய் தோன்றி மறையும் இயந்திர நிமிடங்களுக்கிடையே, அகத்தேடல்களுக்கும் அறிவுப்பசிக்கும் போதுமான நேரத்தை ஒதுக்க முடிவதில்லை. அதுவும் பெண்களுக்கு தார்மீகக்கட்டுப்பாடுகளும் சுயமாய் நிர்ணயித்துக்கொண்ட கடமைகளும் அதிகம்.\nதினசரி வாழ்க்கையிலிருந்து மறந்து போன அல்லது ஒதுங்கிப்போன சில அருமையான விஷயங்களை மீண்டும் இதயம் தேடும்போது ஏற்படும் புத்துணர்ச்சிக்கு எல்லையேயில்லை. இந்தப் புத்துணர்ச்சிக்கு வழி வகுத்த சினேகிதி திருமதி.வித்யா சுப்ரமண்யத்திற்கு என் அன்பு நன்றி\nஅறிவு ஜீவிகளின் எழுத்துத் தாக்கங்கள், கடினமான சொற்பிரயோகங்கள், நிதர்சனத்தை தோலுரித்துக்காட்டும் வார்த்தைச் சாடல்கள்- இவற்றையெல்லாம் தவிர்த்து, சிறு வயதில் என்னை பதப்படுத்திய, வழிகாட்டிய, அன்பென்பதையும் உண்மையென்பதையும் சத்தியமென்பதையும் தங்கள் எழுத்து மூலம் மனதில் வளர்த்த எழுத்தாளர்களில் சிலரையும், அதன் பிறகு என்னைப் பாதித்த எழுத்தாளர்களில் சிலரையும் சில முன்னுரைகள் மூலம் அடையாளம் காட்ட இங்கே ஆசைப்படுகிறேன்.\nமுதலில் நான் என்றுமே ரசிக்கும் கல்கியின் சிவகாமியின் சபதம்.\nஇதுவரை எத்தனை முறைகள் இந்த சரித்திர நாவலைப் படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. ஒவ்வொரு தடவை படிக்கும்போதும் புதியதாக, அதே ரசனையுடன் அதே ஆழத்துடன் ரசிக்கக்கூடியதாக இருப்பதுதான் சிறந்த நாவலுக்கான அடையாளமாக நான் கருதுகிறேன். பழந்தமிழர்களின் சிறந்த அடையாளங்களாய் நிறைந்து நின்ற வீரமும் கலையும் எப்படி காதலில் அமிழ்ந்து போயின, அதே காதல் எப்படி வீரத்திற்கும் கலைத்தாகத்திற்கும் ஏற்பட்ட செருக்கான மோதலில் அழிந்து போனது என்பதுதான் ஒரே வரியில் இந்தக் கதைக்கான களம்.\nஇந்தக் கதை உருவானது பற்றி தனது முன்னுரையில் கல்கி இப்படி கூறுகிறார்:\n‘ நீல வானத்திலிருந்து பூரண சந்திரன் அமுத கிரணங்களை பொழிந்து கொண்டிருந்தான். பூவுலகம் மோகன நிலவினிலே மூழ்கி அமைதி கொண்டு விளங்கியது. எதிரே எல்லயின்றி பரந்து கிடந்த ���ளைகுடாக்கடலில் சந்திர கிரணங்கள் இந்திர ஜாலத்தை செய்து கொண்டிருந்தன.\nகடலோரத்து வெண்மணலில் நானும் ரசிக மணி டி.கே.சியும் சில நண்பர்களும் அமர்ந்திருந்தோம். ரசிகமணி, கோபாலகிருஷ்ண பாரதியாரின்\n‘ விதியின் எழுத்தை கிழிச்சாச்சு\nஎன்ற வரிகளை எடுத்துரைத்தபோது, அந்த வரிகள் ஒரு சக்தி வாய்ந்த மந்திரம் போல என்னை மதியிழக்கச் செய்தது. கடலில் ஆயிரமாயிரம் படகுகளும் கப்பல்களும் திடீரென்று காட்சி அளித்தன. சற்று தூரத்தில் மாட மாளிகைகளும் கூடகோபுரங்களும் எழுந்தன. அவற்றின் உச்சியில் ரிஷபக்கொடிகளும் சிங்கக்கொடிகளும் உல்லாசமாய்ப் பறந்தன. இனிமை ததும்பிய இசைக்கருவிகளினின்றும் எழுந்த சங்கீதம் நாற்புறமும் சூழ்ந்து போதையை உண்டாக்கியது. எங்கோ யாரோ காலில் கட்டிய சதங்கைகள் ஒலிக்க நடனமாடிக்கொண்டிருந்தார்கள்..’\nநான்கு பாகங்களால் உருவான தனது ‘சிவகாமியின் சபதம்’ உருவாகக் காரணமாயிருந்த அந்த நொடிப்பொழுதை கனவு மயக்கத்துடன் வர்ணிக்கும் கல்கி, இறுதியில்\n‘இத்தனை பாரத்தையும் ஏறக்குறைய 12 வருடங்களாக என் உள்ளத்தில் தாங்கிக் கொண்டிருந்தேன். கடைசி பாகத்தின் கடைசி அத்தியாத்தின் கடைசி வரியை எழுதி ‘முற்றும்’ என்று முடித்தபோது தான் 12 ஆண்டுகளாக நான் சுமந்து கொண்டிருந்த பாரம் என் ‘ அகத்திலிருந்து’ நீங்கியது’ என்கிறார்.\nஇரண்டாவது எழுத்தாளர் ‘அகிலனின்’ எங்கே போகிறோம்\nஎழுத்தாளர் அகிலன் ‘வேங்கையின் மைந்தன்’, ‘வெற்றித்திருநகர்’, ‘கயல்விழி’ போன்ற சரித்திர நாவல்களையும் ஞானபீடப்பரிசு உள்பட ஏராளமான விருதுகள் பெற்ற நாவல்களை எழுதியவர். அவரது ‘வேங்கையின் மைந்தன்’ நாவலின் முடிவு வாசகர்களை பாதித்ததால் அவர்களது வேண்டுகோளுக்கிணங்கி அதைப் புத்தகமாய் வெளியிட்டபோது, முடிவை மாற்றி எழுதி வெளியிட்ட பெருமை இவருக்கு உண்டு.\n‘எங்கே போகிறோம்’ 1973-ல் வெளி வந்த, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் இலக்கியப் பரிசு பெற்ற நாவல். தன் உடலை மூலதனமாக்கிப் பொருள் குவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு பெண்தான் இந்தக் கதைக்கு தலைவி.\nஅகிலன் தன் முன்னுரையில் இப்படி கூறுகிறார்:\n“ இந்த நாவலின் இலக்கிய வடிவம் பற்றியோ, உத்தி, உட்கருத்து பற்றியோ அளக்க முன்வருவோர், தீர்ப்பு கூற வருவோர், அவரவர் அளவுகோல்களின் பலவீனத்தையே இதில் கண்டு கொள்ள முடியும். எச்சரிக்கையுடன் இதனை நெருங்குங்கள். எரிமலையிலிருந்து வெடித்து, இன்னும் தன் சத்திய ஆவேச வெப்பம் தணியாத நிலையில் இருக்கும் ஒரு அக்னிக் குஞ்சு இது. ‘ஆன்மாவின் வெளிப்பாடு தான் கலை; சத்தியத்தில் அழகைத் தேடிப்பார்; புறக்கண்களுக்கு சத்தியத்தின் உருவம் அழகில்லாதது போலத் தோன்றினாலும் அகக்கண்களால் அதன் அழகைத் தேடிச்செல்’ என்ற காந்தியடிகளின் இலக்கியக் கொள்கையை இந்த நாவலில் நான் பரிசோதித்துப் பார்க்க முயன்றிருக்கிறேன். சத்தியமும் அசத்தியமும் ஒன்றோடொன்று கலந்து, உண்மையும் பொய்மையும் ஒன்றோடொன்று சங்கமமாகி, காக்காய்ப்பொன் பத்தரை மாற்றுத் தங்கம் போலவும் பத்தரை மாற்று பசும்பொன் துருப்பிடித்த இரும்பு போலவும் காட்சியளிக்கும் இந்த நாளில் அவற்றை இனம் பிரித்துக் காட்டுவது என் கடமை என்று தோன்றியதால் இதை செய்துள்ளேன்.”\nகிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்பே, மாறிப்போன மனிதர்களைப்பற்றியும் நாட்டைப்பற்றியும் இத்தனை கவலைப்பட்டிருக்கிறார் அகிலன். இன்று உயிரோடிருந்தால் என்ன எழுதுவார்\nமூன்றாவதாய் எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'சக்கரம் நிற்பதில்லை'.\nஎன் ஆதர்ச எழுத்தாளர்களிடமிருந்து சற்று விலகி, அதன் பின் புகழ்பெற்று விளங்கிய எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு வருகிறேன். இவரின் ‘ யாருக்காக அழுதான்’, ‘ கருணையினால் அல்ல’ போன்ற நாவல்கள் மனதை மிகவும் பாதித்தவை. முரண்பாடுகளும் உண்மையை நெஞ்சை சுடுமாறு எழுதுவதும் இவரது தனி முத்திரைகள். அவரின் முன்னுரையில்கூட ‘ பாரதியின்’ திமிர்ந்த ஞானச் செருக்கு' புலப்படுகிறது தன் சிறுகதைத் தொகுதிகளில் ஒன்றான ‘சக்கரம் நிற்பதில்லை’யில் அவர் இப்ப்டிக் கூறுகிறார்.\n“ இலக்கியமும் எழுத்தும் இந்தப் பத்திரிகைகளை அண்டியில்லை. எழுத்தையும் இலக்கியத்தையும் நம்பி நமது பத்திரிகைகள் உயர வேண்டும் என்பதே என் விருப்பம். மேலும் அபிமானமுடைய எழுத்தாளர்களும் தேர்ந்த ரசனையுடைய வாசகர்களும் நமது தமிழ்ப் பத்திரிகைகளில் இலக்கியம் தேடுவதை இன்னும் விட்ட பாடில்லை. அவர்கள் என்னையேனும் கண்டு ஓரளவு ஆறுதலடையட்டும் என்ற இலக்கியப் பொறுப்பினால் செய்யப்படும் நிஷ்காம்ய கர்மமாகவே நான் இந்த அச்சு வாகனத்தின்மீது ஆரோகணித்திருக்கிறேன். ஆனால் தரிசனம் என்பது இந்த ஊர்கோலம் மட்டுமல்ல, அது ��ிஸ்வரூபம்..\nநான்காவதாய் கவிஞர் வைரமுத்துவின் ‘கல்வெட்டுக்கள்’ என்ற கட்டுரைத் தொகுப்பு.\nதன் முன்னுரையில் தனது இளம் வயதில் பெய்த மழையில் மறுபடியும் நனையப்போவதாய் சொல்லி, அந்த அனுபவத்திற்கு நம்மையும் அழைக்கிறார். அந்த அனுபவத்தை பதிவு செய்யும் விதத்தை அத்தனை அழகாய்ச் சொல்லுகிறார்.. . ..\n“ இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுவதற்கும் பதிவு செய்வதற்கும் ஏற்ற வாகனம் எது என்று நான் யோசிக்கிறேன். நான் அபிநயம் படிக்க வேண்டுமென்றால் எனக்கு கவிதை வேண்டும். ஆனால் கைவீசி நடக்க வேண்டுமென்றால் எனக்கு கட்டுரை வேண்டும். தன்னில் இருப்பதை விட அதிகமாய்க் கற்பனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வது கவிதை; தன்னில் இருப்பதைத் தவிர எதையும் கற்பனை செய்து கொள்ளக்கூடாது என்று கட்டளையிடுவது கட்டுரை. “\nகட்டுரை இலக்கியம் அவ்வளவாகப் புகழடையவில்லை என்ற தன் ஆதங்கத்தை\n“ வாழ்க்கையைப்பற்றிய அகப்பார்வைகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை வாழ்க்கையைப்பற்றிய புறப்பார்வைகளுக்கு நாம் தரவில்லை என்பதே கட்டுரை இலக்கியக் குழந்தை இன்னும் தொட்டிலை விட்டு வெளிவராத துயரத்திற்குக் காரணம். முத்தமிழின் முதற்றமிழாக இருக்கிற இயற்றமிழ் நான்காம் தமிழாக ஆகி நசிந்து விடக்கூடாது” என்று தெரிவிக்கிறார்.\nஐந்தாவதாய், இறுதியாய் எழுத்தாளர் வித்யா சும்ரமணியத்தின் ‘ உன்னிடம் மயங்குகிறேன்’ என்ற சமூக நாவல்.\nஇதற்கு எழுத்தாளர் பாலகுமாரன் முன்னுரை எழுதியிருக்கிறார். நானும் சில வரிகள் முன்னுரையாக எழுத விரும்புகிறேன். வித்யா தவறாக நினைக்க மாட்டாரென்று நம்புகிறேன். 15 வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன், இந்த நாவலைப்படித்து விட்டு, அவரை சந்தித்து நேரில் பாராட்டி வந்தேன்.\nதன்னை வளர்த்த பெரியப்பாவை தெய்வமென்ற உயரிய நிலையில் வைத்து பூஜிக்கும் மகளும் தன் கடமையில் உறுதியாய் நிற்கும் பெரியப்பாவும்தான் இக்கதையின் நாயகன் -நாயகி. இரட்டைக்குதிரைகள் பூட்டிய அழகிய ரதம் ராஜபாட்டையில் அதிவேகமாய் செல்லுவது போல இவரது கதை ஆரம்பத்திலிருந்து இறுதி வரை பறந்து செல்கிறது. பார்வையை விட்டு அகன்று போனால்கூட சில மலர்களின் நறுமணம் பின்னாலேயே தங்கி நெஞ்சை நிரப்புவது போல, இவரின் கதாபாத்திரங்களின் அன்பும் பாசமும் அதனால் ஏற்படும் தர்க்க நியா���ங்களும் இதயத்தில் அப்படியே தங்கி விடுகின்றன.\n‘சுகம், துக்கம், இன்பம், துன்பம், நன்மை, தீமை எதைக்கண்டும் நிலை தடுமாறாது ஒரே மாதிரியான மனோபாவத்துடன் இருப்பவரையே கீதை ‘ஸ்திதபிரக்ஞன்’ என்று கூறுவதாய் இறுதியில் சொல்கிறார். எல்லாவற்றையும் கடந்த ஒரு நிலை தான் ஸ்திதபிரக்ஞன் ஆவது. ஆனால் வாசகர்களை இந்த நிலைக்கு அழைத்துச் செல்ல வித்யா முயற்சிக்கிறார். 90 சதவிகிதம் அவரது கதாநாயகி அவ்வாறிருக்க முயற்சிப்பதாகச் சொல்லும்போது, அதுவரை மனங்கனிந்து போயிருக்கும் வாசகனும் அந்த நிலைக்கு 50 சதவிகிதம் முயற்சித்தால்கூட, அதுவே அவருடைய எழுத்துக்கு வெற்றி தானே\nஇக்கதையின் ஆச்சரியமே, கடைசி நாலைந்து பக்கங்களில்தான் இக்கதையின் இரண்டாவது நாயகி வருகிறார். தன் செய்கைகளினாலும் பேச்சினாலும் திடீரென்று முதல் கதாநாயகியாகவே ஆகி விடுகிறார். இவர் மூலம் வித்யா ஒரு மலையாளக்கவிதையின் தமிழாக்கத்தை கடைசியில் சொல்லி தன் மனசின் ஆதங்கத்தை ஒரு நேர்மையான எழுத்தாளராய்க் கூறுவது தான் இந்த நாவலின் சிறப்பு\n“எத்தனை ஜென்மம் கூளத்தில் கழிந்தது\nஎத்தனை ஜென்மம் ஜலத்தில் கழிந்தது\nஎத்தனை ஜென்மம் மண்ணில் கழிந்தது\nஎத்தனை ஜென்மம் மரங்களாய் நின்றது\nஎத்தனை ஜென்மம் மிருகமாய் வாழ்ந்தது\nஅத்தனையும் கழிந்து அன்னையின் கர்ப்ப வாசம்\nகவிதையை எழுதியவர் மேலும் கூறுகிறார்;\n'இந்த அரிய உயரிய மானிடப் பிறவி அவ்வளவு இலேசில் கிடைத்ததில்லை. இதற்கு முன்பு எத்தனை ஜென்மங்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கிறோமோ, குப்பை கூளத்தில் புழுவாய், ஜலத்தில் மீனாய், மண்ணுள் பூச்சியாய், மரங்களாய், மிருகங்களாய்..\nதன்னைத்தானே அறியும் அரிய குணம் கொண்ட ஒரே ஒரு பிறவி இந்த உயர்ந்த மானிடப்பிறவி தான். அப்படிப்பட்ட உயர்ந்த பிறவி எடுத்த பின் பூர்வ ஜன்ம வாசனைகளை வர விடலாமோ\nமனிதப்பிறவி எடுத்ததன் அர்த்தத்தை மிக அழகாய்ச் சொல்லும் இந்த நாவல் மிகச் சிறந்ததொன்று என்பதில் சந்தேகமேயில்லை\nஇந்த தொடர்பதிவில் பங்கேற்குமாறு நான் அன்புடன் அழைக்கும் தோழமைகள்:\n2. திரு.மோகன்ஜி [வான‌வில் ம‌னித‌ன்]\n3. திரும‌தி. நிலாம‌க‌ள் [ப‌ற‌த்த‌ல் ப‌ற‌த்த‌ல் நிமித்த‌ம்]\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 06:33\n//பதப்படுத்திய, வழிகாட்டிய, அன்பென்பதையும் உண்மையென்பதையும் சத்தியமென்பதையும் தங்க���் எழுத்து மூலம் மனதில் வளர்த்த எழுத்தாளர்களில்//\nமுன்னுரைகளுக்கான முன்னுரையே பகிர்ந்து கொண்ட எழுத்துக்களுக்கு சிறப்பு சேர்த்து விட்டுள்ளன.\nதன்னைத்தானே அறியும் அரிய குணம் கொண்ட ஒரே ஒரு பிறவி இந்த உயர்ந்த மானிடப்பிறவி தான். அப்படிப்பட்ட உயர்ந்த பிறவி எடுத்த பின் பூர்வ ஜன்ம வாசனைகளை வர விடலாமோ\nசுவாரசியமாய் தொகுத்து தந்த தங்களுக்கு வாழ்த்துகள்\n//வாழ்க்கையைப்பற்றிய அகப்பார்வைகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை வாழ்க்கையைப்பற்றிய புறப்பார்வைகளுக்கு நாம் தரவில்லை // வைரமுத்துவின் வருத்தம் எனக்கும் இருக்கிறது. இதனை கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. ஒரு கட்டுரை வெளியிட்டால் அடுத்த பதிவாக கவிதை பதிவு செய்து பார்வையாளர்களை தக்க வைக்க வேண்டியதாக உள்ளது.\n//‘ பாரதியின்’ திமிர்ந்த ஞானச் செருக்கு' புலப்படுகிறது// வேறுவிதமாக வாழ்க்கையை பார்க்க வைத்த ஜெயகாந்தனின் எழுத்துக்கள் எந்த கட்டத்திலும் எந்த வித காம்ப்ரமைஸும் செய்து கொள்ளவில்லை என்பதும் உண்மை. அவருடைய பயணத்தில் சேர்ந்து கொள்வது என்பது நம் விருப்பம் மட்டுமே. ஆனால் பாரதி நிறைய சமயங்களில் கை பிடித்து அழைத்து செல்வதையும் , தலையில் குட்டி புரிய வைப்பதையும் உணர்ந்திருக்கிறேன் உ-ம், \"கண்ணன் என் சீடன்\"ல் ஞான செருக்கு முற்றிலும் குறைந்துபோய் சற்றே நகைச்சுவை தொனிக்க சினேகிதம் கொள்ள வைக்கிறார்.\nஒரு படைப்பினுடனான தொடர்பையும் தாண்டி படைப்பாளியுடன் கை குலுக்கும் அனுபவத்தையும் தரும் முன்னுரைகள் - தங்கள் பதிவு அழகாக புரிய வைக்கிறது. தங்கள் அழைப்பிற்கும் நன்றி மனோ மேடம். கூடிய விரைவில் பதிவிடுகிறேன்.\nசுவாரசியமாய் தொகுத்து தந்த அருமையான பதிவு.\nMANO நாஞ்சில் மனோ said...\nமிகப் பிரபலமான எழுத்தாளர்களைப்பற்றியும், அவர்களின் படைப்புகள் பற்றியும், தங்களின் மனம் கவர்ந்த முன்னுரைகள் பற்றியும், தாங்கள் தங்களுக்கே உரிய தனிப்பாணியில் எழுதியுள்ளது மிகவும் பொருத்தமாகவே உள்ளது.\nதங்களின் இந்தப்பதிவு எங்களுக்கும் மனம் கவர்வதாகவே அமைந்துள்ளது.\nமிகப்பிரபலங்களின் படைப்புகளை இதுவரை அதிகமாக நான் படித்தது இல்லை. சந்தர்ப்பம் கிடைக்காமலும், ஆர்வம் இருந்தும் நேர அவகாசமும் இல்லாமல் இருந்தது தான் முக்கியக்காரணங்கள் என்பது தான் உண்மை.\nஇருப்பினும��� இவற்றையெல்லாம் தேடி அலையாமல் இருந்ததற்கு, என்னைப் பொருத்தவரை வேறு சில பிரத்யேகக்காரணங்களும் உண்டு. அவற்றையெல்லாம் இங்கு கூற எனக்கு விருப்பம் இல்லை.\nமிகச் சாதாரணமானவனாகிய நான், அதுவாகவே அன்புடன் என்னைத்தேடி வந்த ஒரு சில நூல்களை மட்டும் படித்துள்ளேன். பொக்கிஷங்களாப் பத்திரப்படுத்தியுள்ளேன். அவற்றைப்பற்றி நேரம் கிடைக்கும் போது எழுத முயற்சிக்றேன்.\nஎன்னை அன்புடன் தொடர் பதிவுக்கு அழைத்ததற்கு என் நன்றிகள்.\nஎன்றும் அன்புடன் தங்கள் vgk\nஇதுவரை எத்தனை முறைகள் இந்த சரித்திர நாவலைப் படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. ஒவ்வொரு தடவை படிக்கும்போதும் புதியதாக, அதே ரசனையுடன் அதே ஆழத்துடன் ரசிக்கக்கூடியதாக இருப்பதுதான் சிறந்த நாவலுக்கான அடையாளமாக நான் கருதுகிறேன்.//\nஅந்த நாவலைப் பலமுறை படித்த காலத்திற்கும், முழு நிலவுநாளில் மகாபலிபுரம் சிற்பங்களில் தோய்ந்தும், ஆயனச்சிற்பியின் உளியின் ஓசையும் சிந்தை மயக்கிய நாளுக்கும் அருமையாய் அழைத்துச் சென்றது பகிர்வு. பாராட்டுக்கள்.\nநன்றி மனோ. சந்தேகமே இல்லாமல் இது ஒரு பயனுள்ள தொடர்தான். உன்னிடம் மயங்குகிறேனையும் குறிப்பிட்டதற்கு நன்றி. அதற்குப் பிறகு எவ்வளவோ எழுதியிருந்தாலும் இன்னும் அது தங்கள் மனதில் பதிந்திருக்கிறது என்றறியும் போது சந்தோஷமாயிருக்கிறது. அந்தக் கவிதையின் முதல் வரியில் அச்சுப்பிழை ஏற்பட்டு விட்டது.\n\"எத்தனை ஜென்மம் மலத்தில் கழிந்தது\" என்றிருக்க வேண்டும். இது பூந்தானம் எழுதிய ஞானப்பான என்கிற புகழ் பெற்ற தத்துவப் பாடலின் தமிழாக்கம்.\nமனோ அக்கா... அழகாகச் சொல்லிட்டீங்க.. சிவகாமியின் சபதம் படிக்க எனக்கும் விருப்பம்.... சின்ன வயதிலிருந்தே நினைக்கிறேன், சந்தர்ப்பம் கிடைக்குதில்லை, நெட்டில இருக்கென நினைக்கிறேன்.... அதில படிச்சு முடிப்பது கஸ்அம்.\nஉங்களையும் அழைத்தேன் முடிந்தால் எழுதுங்கோ, இல்லையெனில் பறவாயில்லை...\n'இந்த அரிய உயரிய மானிடப் பிறவி அவ்வளவு இலேசில் கிடைத்ததில்லை. இதற்கு முன்பு எத்தனை ஜென்மங்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கிறோமோ, குப்பை கூளத்தில் புழுவாய், ஜலத்தில் மீனாய், மண்ணுள் பூச்சியாய், மரங்களாய், மிருகங்களாய்..\nதன்னைத்தானே அறியும் அரிய குணம் கொண்ட ஒரே ஒரு பிறவி இந்த உயர்ந்த மானிடப்பிறவி தான். அப்படிப���பட்ட உயர்ந்த பிறவி எடுத்த பின் பூர்வ ஜன்ம வாசனைகளை வர விடலாமோ\nஅற்புதம்....மனதில் தோன்றும் எண்ணங்களை வரிகளாக பிரதிபலிக்க வைத்த எழுத்தாரை மானசீகமாக வணங்கலாம்...\nஅக்கா,வித்தியாசமாக யோசித்து தொகுத்து இருப்பது அருமை.\nஅழைப்புக்கு ந‌ன்றி ச‌கோத‌ரி... கிடைக்கும் வாய்ப்பை ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ விழைகிறேன் விரைவில்.\nக‌ல்கி, அகில‌ன், ஜெய‌காந்த‌ன், வைர‌முத்து, வித்யா சுப்ர‌ம‌ணிய‌ம் என‌ த‌ங்க‌ள் கோர்ப்பு, முத்துக்க‌ளின் மேன்மையைப் பிர‌காச‌மாக்கும் வ‌ண்ண‌ம் இருக்கிற‌து. பாராட்டுக‌ள் தினந்தோறும் வாழ்க்கையின் புறத்தேடல்களுக்காக மின்னலாய் தோன்றி மறையும் இயந்திர நிமிடங்களுக்கிடையே, அகத்தேடல்களுக்கும் அறிவுப்பசிக்கும் போதுமான நேரத்தை தேடிக் க‌ண்ட‌டைவோம்... நாம்\nமிக சுவையான தொகுப்பாய் முன்னுரைகளை வழங்கியிருக்கிறீர்கள். முன்னுரைகளின் நல்ல தேர்வு .நன்றி\nஉங்கள் தொடர் பதிவு அழைப்புக்கு வந்தனம். விரைவில் எழுதுகிறேன் மேடம்\nமுன்னுரை குறித்த தங்கள் பதிவு அருமை\nமிகச் சிறந்த நாவலாசிரியர்களின் முன்னுரையை\nமிகச் சரியாகத் தேர்ந்தெடுத்துத் தந்தமைக்கு நன்ற்\nஎனக்கு கதைகளை விட முன்னுரை தான் ரொம்ப பிடிக்கும்..\nகதைகள் அருஞ்சுவை பால் என்றால், அந்த முன்னுரை நறும்தேன்\nவணக்கம் மேடம்.நான் திரு.வை கோபாலகிருஷ்ணன் அவர்களின் வலைபதிவில் உங்களை பற்றி குறிப்பிட்டிருந்ததை பார்த்து உங்கள் பதிவுகளை படிக்க ஆரம்பித்துள்ளேன். மிகவும் அருமையாக இருக்கிறது.\nபாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் கோபி\nஉங்களின் மனப்பூர்வமான பாராட்டிற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி\nவாழ்த்துக்களுக்கும் பாரட்டுக்களுக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் ரிஷபன்\nபின்னூட்டத்தின் வழியே அருமையான அலசலும் இனிமையான தமிழும் என்னை மகிழ வைத்தது சாகம்பரி\nவருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி மாதவி\nபாராட்டிற்கும் கருத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி சகோதரர் குமார்\nவாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் இனிய நன்றி சகோதரர் மனோ\nகருத்துக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்\nபாராட்டுக்களுக்கும் கருத்திற்கும் இதயங்கனிந்த நன்றி ராஜராஜேஸ்வ‌ரி\n'உன்னிடம் மயங்குகிறேன்' இன்னும் மனதில் பதிந்து இருப்பதற்கு அது தெ��ிவிக்கிற உயரிய கருத்துக்களும் அன்பும்தான் காரணம் வித்யா\nஅன்பான வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி அதிரா சிவகாமியின் சபதத்தை அவசியம் ஒரு முறை படித்துப் பாருங்கள். அதைப்பற்றி நான் இவ்வளவு எழுதியிருப்பதன் காரணம் அப்போதுதான் புரியும் சிவகாமியின் சபதத்தை அவசியம் ஒரு முறை படித்துப் பாருங்கள். அதைப்பற்றி நான் இவ்வளவு எழுதியிருப்பதன் காரணம் அப்போதுதான் புரியும் 'கண்ண‌தாசன்' மட்டுமல்ல, இன்னும் மனதைக்கவர்ந்த‌ எழுத்தாளர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். அத்தனை பேரையும் இங்கே குறிப்பிட முடியாதல்லவா 'கண்ண‌தாசன்' மட்டுமல்ல, இன்னும் மனதைக்கவர்ந்த‌ எழுத்தாளர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். அத்தனை பேரையும் இங்கே குறிப்பிட முடியாதல்லவா அதனால்தான் என் மனதை மிகவும் பாதித்த சில எழுத்துக்களைப்பற்றி மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்\nநட்பு பற்றிய தொடர்பதிவிற்கு அழைத்ததற்கு அன்பு நன்றி\nமாய உலகின் கருத்துக்கள் மனதுக்கு மகிழ்வைத்தந்தது தங்களுக்கு என் இனிய நன்றி\nபாராட்டுக்கு அன்பு நன்றி ஸாதிகா\nஇனிய பாராட்டிற்கும் கருத்துக்களுக்கும் அன்பு நன்றி நிலாமகள்\nஅன்பார்ந்த கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் மோகன்ஜி\nஅன்பான கருத்துரைக்கு மனங்கனிந்த நன்றி சகோதரர் ரம்ணி\nமுன்னுரைகளை நறுஞ்சுவைத் தேன் என்று வர்ணணித்தது அருமை கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் ராமமூர்த்தி\nமுதல் வருகைக்கும் அன்பான பாராட்டிற்கும் என் மகிழ்வான நன்றி\nஅருமையாக தொகுத்திருக்கீங்க அம்மா. நானும் சரித்திர நாவல்களின் தீவிர விசிறி. அதிலும் கல்கி அவர்களின் சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும் எத்தனை முறைப் படித்தாலும் திகட்டாதவை.\nகையில் பேனா எடுத்தால், அது மற்றவர் கவனத்தைக் கவருவது மட்டுமன்றி, மற்றவர்களில் கரிசனையும் கொண்டதாய் இருக்கவேண்டும். வாசகர் பயன் கருதி நீங்கள் தந்த இப்படைப்பு மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.\nசிவகாமியின் சபத்தைப்பற்றி எழுதியிருந்தது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது ஜிஜி\nபாராட்டுரைக்கும் இனிய கருத்திற்கும் அன்பார்ந்த நன்றி சந்திரகெளரி\nவருகையாளருக்கு நல்வரவேற்பும் அன்பு வந்தனங்களும்\nவருகையாளருக்கு இதோ கூடை நிறைய வாசமிகு மலர்கள்\nதஞ்சை பெரிய கோவில்- இரண்டாம் பகுதி\nமேனகா, ஜலீலாவிற்கு அன்பு நன்றி\nசினேகிதி வேதா, சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு அன்பு நன்றி\nசகோதரி ஆசியாவிற்கு அன்பு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rettaivals.blogspot.com/2010/08/blog-post_08.html", "date_download": "2018-07-17T02:16:54Z", "digest": "sha1:QMWFGQCVYOLBMNJYKM3CLK7DS3TFFOIX", "length": 27908, "nlines": 290, "source_domain": "rettaivals.blogspot.com", "title": "Rettaival's blog: ஆபரேஷன் எயிட்' ஓ கிளாக்", "raw_content": "\nஆபரேஷன் எயிட்' ஓ கிளாக்\nபார்லிமெண்ட்டில் அந்த பெண் அமைச்சர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உட்கார்ந்திருந்தது அவர்களுக்கு பயங்கர எரிச்சலாக இருந்தது. தூர்தர்ஷனின் லோக் சபா சேனலில் அடுத்த வருஷம் நடக்கப்போகும் அமைச்சரினியின் மாநில சட்டசபை தேர்தலைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தது அவர்கள் எரிச்சலை இன்னும் அதிகப்படுத்தியது.\n\"நான் சொல்லலை சகா...இந்தம்மாவுக்கு சட்டசபை தேர்தல் தான் முக்கியம். எண்பத்தியாறு போலீஸ்காரனுங்க செத்தது பத்திக் கூட ஒரு கவலையும் இல்லாம உக்காந்திருக்குது.இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் சும்மா விடக் கூடாது. ஆபரேஷனை சரியான சமயத்துல நடத்திக் காட்டணும்.இல்லைன்னா ஊருக்கே போக முடியாது. அவ்வளவு கேவலப்படுத்திருவானுங்க.\nரவி சொல்லி முடித்தபோது தேவன் டி.வியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். தேவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள். ஏன் நம் தேசம் மட்டும் இப்படி இருக்கிறது எங்கு பார்த்தாலும் கமிஷன்.கொஞ்சமாக சில்லறை புரட்டுபவனை அடித்துத் துவைத்து அதே நேரத்தில் ஆயிரம் கோடி ரெண்டாயிரம் கோடி என்று கொள்ளை அடிப்பவனை ஏ கிளாஸில் அடைத்து சல்யூட் அடிக்கும் போலீஸ். தேர்தலின் போது கூச்சமே பார்க்காமல் காசை வாங்கிப் போட்டுக் கொண்டு அடுத்த வேலையை பார்க்கத் துடிக்கும் ஜனங்கள். இதெற்கெல்லாம் விடிவே கிடையாதா\nமுதலில் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்துக் காட்ட வேண்டும். அது தான் முக்கியம். தன் மக்களிடம் தங்களை முழுவதுமாக கொண்டு சேர்க்கப் போகும் செயல் திட்டம்.\nஇந்த ஆபரேஷனுக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க சகா\n\"ஆபரேஷன் எயிட்' ஓ கிளாக். சரியா பத்து நிமிஷத்துக்குள்ள எல்லாம் முடியணும். இல்லைன்னா பேஜார் ஆயிடும். உங்களோட உதவியும் தேவைப்படும். ஃபோன் ரீசார்ஜ் பண்ணிட்டீங்க இல்ல...\n\" எல்லாம் பெர்ஃபெக்ட் சகா சரியா எட்டு மணிக்கு நான் மிஷினை ஆன் பண்ணிடனும். உடனே எனக்கு பாஸ்வேர்ட் கு��ுத்துடுவீங்க இல்ல.. சரியா எட்டு மணிக்கு நான் மிஷினை ஆன் பண்ணிடனும். உடனே எனக்கு பாஸ்வேர்ட் குடுத்துடுவீங்க இல்ல..\n நாம செய்யப் போற இந்த காரியம் நிறைய பேர் வயித்தெரிச்சலைக் கொட்டணும். எப்படி இவங்களால முடிஞ்சதுன்னு தன்லையை பிச்சிக்கணும்.நல்லவங்களை ஆண்டவன் கை விட மாட்டார் ரவி\n போன தடவை மாதிரி சொதப்பிடக் கூடாது. கடைசி நேரத்துல அந்த லாரி டிரைவர் மட்டும் ஹெல்ப் பண்ணலைன்னா....என்னால யோசிச்சுப் பார்க்கவே முடியலை சகா\n\"விட்டுத் தள்ளுங்க...நாளைய பொழுது நமக்கானது. என்னோட கவலையெல்லாம் பொது மக்களைப் பத்திதான். எத்தனை நாளைக்கு இந்த மாதிரியான கஷ்டங்கள் இந்த அரசாங்கம் சிந்திக்கவே செய்யாதா\nதொலைக் காட்சியில் இப்பொழுது அந்த பெண் அமைச்சர் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்தார்.ரவியும் சகாதேவனும் டி.வியை பார்த்த படியே நகைத்தனர்.\n இநத நடிப்பை பார்த்துதான் சகா மக்கள் ஏமாந்து போறாங்க\n நமக்கு இந்த பொது ஜனங்களும் முக்கியமில்லை. அரசாங்கமும் முக்கியமில்லை நம்ம லட்சியம் தான் முக்கியம் ரவி.சரி அப்போ நாளைக்கு காலைல எட்டு மணிக்கு...ஓகே நம்ம லட்சியம் தான் முக்கியம் ரவி.சரி அப்போ நாளைக்கு காலைல எட்டு மணிக்கு...ஓகே\nஇவ்வளவு பெரிய காரியத்தை கம்ப்யூட்டரிலேயே முடிக்கப் போவதின் சந்தோஷத்தில் ரவிக்கு தலை கால் புரியவில்லை. தன் அப்பா தாத்தா பட்ட கஷ்டமெல்லாம் கண் முன் நிழலாடியது. தாத்தா மட்டும் உயிரோடு இருந்திருந்தாரென்றால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்\nமறு நாள் காலை மணி ஏழு ஐம்பது.\n\"சகா நான் மிஷின் ஆன் பண்ணிட்டேன். \n\"ரொம்ப கவனம் ரவி. யு.பி.எஸ் ஆன் ல தானெ இருக்கு.நெட் கனெக்ஷன் செக் பண்ணிட்டீங்கள\n இன்னும் சரியா எட்டு நிமிஷம் இருக்கு.\nசகாதேவனுக்கு இதயத்துடிப்பு அதிகமானது.மீண்டும் மீண்டும் முயற்சித்தான்.பலனில்லை.\n\" ரவி...இங்க வொர்க் அவுட் ஆகலை. நீங்க கொஞ்சம் உடனே ட்ரை பண்ணுங்க. \"\nபாஸ்வேர்ட் டைப் செய்வதற்குள் நிமிடங்கள் கரைய ஆரம்பித்தன.\nஎல்லாம் முடிந்து போனது. இன்னும் ரவி மற்றும் சகாதேவன் கண்களில் ஏமாற்றத்தின் மிச்சம் அகலவில்லை.\n எல்லாமே சரியாதானே இருந்தது. கரெக்டாதானே லாக் இன் பண்ணினோம். கரெக்டா தானே ட்ரை பண்ணினோம். அப்படியும்....\"\nரவிக்கும் சகாதேவனுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.\n\"மான்யுவலா ஏதாச்சும் பண்ண ��ுடியுமா நேர்ல யாரையாவது அனுப்பிருந்தீங்களா\nஇல்லை ரவி. அதுக்கு டைம் இல்லை. அதுவுமில்லாம நேர்ல போயும் வேஸ்ட் தான். கொஞ்ச நேரத்தில் டி.வி போட்டு பார்க்கலாம்.என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்கலாம்.\nஇனிமேல் ஊருக்கு எப்படிப் போவது என்ற கவலையில் இருவரது முகமும் பரிதபாகரமாக வெளிறிப் போயிருந்தது.\nசற்று நேரம் கழித்து ஒன்பது மணி செய்திகளில்\n\"தீபாவளிக்கு தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய பத்தே நிமிடங்களில் எல்லா ரயில்களிலும் எல்லா டிக்கெட்டுகளும் தீர்ந்துவிட்டன.\" என அந்த பெண்மனி வாசித்து முடித்தபோது இருவரின் கண்களிலும் நீர் தளும்பாத குறை.\nரவி பெருமூச்சுடன் \"டி.வி பார்த்தீங்களா சகாகொடுமை.அப்படியே ஒரு எட்டு கோயம்பேடு போய் ட்ரை பண்ணனும் சகாகொடுமை.அப்படியே ஒரு எட்டு கோயம்பேடு போய் ட்ரை பண்ணனும் சகா\n32 விமர்சனங்கள் & விமர்சிக்க\nயப்பா சாமிகளா... இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல...\nநாட்டு பற்றோட எதோ சொல்ல வராங்கன்னு பார்த்த.. வீட்டு பற்றோட ஊருக்கு போறதில்ல எழுதியிருக்கீங்க...என்ன ஒரு பில்டப்...\nஉண்மையில் சொல்லப் போனால் இது தான் இன்றைய நிலையும்.. நானும் 5 வருசமா ட்ரை பண்றேன் எப்பையாவது ஒரு தடவையாவது ஊருக்கு ட்ரைன்ல போகலாமுன்னு...ம்ம்ஹ்ம் நடந்த பாடில்ல..\nபிரபல பதிவர் வெளியூர்க்காரன் அவர்கள்\nஅட நாதாரி பயலே...மனுசனாடா நீ...\n///அடுத்த படையெடுப்பு ஆரம்பமானது. ///\nஅப்ப விடுரதா இல்லையா மக்கா\nகோயம்பேடும் ஒர்க்கவுட் ஆவலைனா, பழையபடி லாரி சிக்குதான்னு பாருங்க...\nசண்டே லீவுநாள், காலங்கத்தாலெ வந்து உன் பிளாக் வந்தேன் பாரு...லீவு மூடு நாசமாப் போச்சு... எதாவது மப்பேத்திகிட்டு(மங்குனி மறுபடியும் வாங்கி குடுப்பானானு தெரியல...) குப்புர படுத்து தூங்கவேண்டியதுதா..., யோவ் பட்டா, இதயெல்லாம் என்னானு தட்டிக்கேகுரதில்லையா. நீரே ஒரு தொடை நடுங்கி உம்மகிட்ட சொல்லிகிட்டூ... நல்லாயிருங்கலே......\nஏன்யா யோவ்,லவ் பத்தி நீ போடுறதா சொன்ன போஸ்ட் இது தானா\nஆனா,நல்ல நடை மச்சி.செம sarcasm \nநொன்ன இலுமி, நீரு படிச்சிருக்கீருன்னு ஒத்துகிடுரோம், அதுக்காக, எங்களுக்கு புருதா பாஷைல எங்களை திட்டி எதுவும் இங்க போடாதே....\n//பிரபல பதிவர் வெளியூர்க்காரன் அவர்கள்\nஅட நாதாரி பயலே...மனுசனாடா நீ...\nச்சே விருவிருப்பா ஏதாவது வருமுன்னு பார்த்த��� இப்பிடியா\n//பிரபல பதிவர் வெளியூர்க்காரன் அவர்கள்\nஅட நாதாரி பயலே...மனுசனாடா நீ...\nச்சே விருவிருப்பா ஏதாவது வருமுன்னு பார்த்தா இப்பிடியா///\nஎல்லாரும் சரக்கடிச்சி மட்டயாயிட்டனுக, ஒருத்தனையும் காணோம், நமக்கு ஆனின்னா மட்டும் வந்து கும்மி அடிப்பனுக நாதாரிங்க....\nயோவ் பாண்டி வாய்யா சீக்கிரம்...\n//நொன்ன இலுமி, நீரு படிச்சிருக்கீருன்னு ஒத்துகிடுரோம், அதுக்காக, எங்களுக்கு புருதா பாஷைல எங்களை திட்டி எதுவும் இங்க போடாதே....//\nதல அப்படின \" அட முக்காடு போட்ட மூதேவி... காலைலே இப்படி கவுத்துடியே\" அர்த்தம். அதன் இலுமி பாசமா சொல்லி இருக்கு... டிசைன் டிசைனா கொல்றானுங்க....\nயாருப்பா அது புதுசா ஏரியாவுக்குள்ள (இரு படிச்சிட்டு வர்றேன் )\n//நொன்ன இலுமி, நீரு படிச்சிருக்கீருன்னு ஒத்துகிடுரோம், அதுக்காக, எங்களுக்கு புருதா பாஷைல எங்களை திட்டி எதுவும் இங்க போடாதே....//\nதல அப்படின \" அட முக்காடு போட்ட மூதேவி... காலைலே இப்படி கவுத்துடியே\" அர்த்தம். அதன் இலுமி பாசமா சொல்லி இருக்கு....//\nஅப்படியா,நான் கூட இலுமி என்னை ஏதாவது திட்டிருக்கானோனு ,தப்பா சந்தேகப்பாட்டேன்.\nங்கொய்யாலே , நீ ஓவர் பில்டப் குடுக்கும் போதே ஏதோ மொக்கையா இருக்குமின்னு நினைச்சேன் , ஆனா டிரைன் டிக்கட் யோசிக்கல\nபிரபல பதிவர் வெளியூர்க்காரன் அவர்கள்\nஅட நாதாரி பயலே...மனுசனாடா நீ...\nஉனக்கு என்னா தெரியும் வெண்ண , சிங்கபூருல உட்கார்கிட்டு நொந்னத்தனமா பேசக்கூடாது , எங்க தீபாவளிக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி \"சிங்கபூர் டு மதுரைக்கு \" ஒரு ட்ரைன் டிக்கெட் எடுத்துக்குடு பாக்காலாம் .\nஇப்ப என்ன நடந்து போச்சு, ஃபிரீய விடுங்க மச்சிகளா, இருக்கவே இருக்கு, காய்கரி லாரி, அதுல ஓரமா குந்திக்கி ஜாலியா போலாம்பா, ட்ரைன்லாம் ஒசத்தியானவங்க போர வண்டி..\nஆமா இந்த ப்ளாக் ஆடு எங்க போச்சி தல ஒரு வலு உங்களுக்கு ஒரு வலு எனக்கு... டீல் okva\nங்கொய்யாலே , நீ ஓவர் பில்டப் குடுக்கும் போதே ஏதோ மொக்கையா இருக்குமின்னு நினைச்சேன் , ஆனா டிரைன் டிக்கட் யோசிக்கல//\nவாய்யா மங்கு, நீரும் பல்பு வங்குரதுக்குதான், நல்லா எழுதிருக்கான் போய் படின்னு சொன்னேன், வாங்குனியா.....\nஆமா இந்த ப்ளாக் ஆடு எங்க போச்சி தல ஒரு வலு உங்களுக்கு ஒரு வலு எனக்கு... டீல் okva தல ஒரு வலு உங்களுக்கு ஒரு வலு எனக்கு... டீல் okva\nவால வச்சிகிட்டு என்னய்யா பண்ணப்போரே..., எப்ப கூட்டமா வருவானுக.. கும்முவானுகனு தெரியாது, அலர்ட்டாவே இரு....\n//வால வச்சிகிட்டு என்னய்யா பண்ணப்போரே..., எப்ப கூட்டமா வருவானுக.. கும்முவானுகனு தெரியாது, அலர்ட்டாவே இரு....//\nஆமா ஆமா இவிங்க ஆடு அறுத்து ரொம்ப நாள் அச்சி.... கொலவெறியோட திரிஞ்சிட்டு இருபாங்க.....\n//வால வச்சிகிட்டு என்னய்யா பண்ணப்போரே..., எப்ப கூட்டமா வருவானுக.. கும்முவானுகனு தெரியாது, அலர்ட்டாவே இரு//\n”வால்”கைக்கு வால் ரொமப் முக்கியம் ஜாக்கிரத\n//ஆமா ஆமா இவிங்க ஆடு அறுத்து ரொம்ப நாள் அச்சி.... கொலவெறியோட திரிஞ்சிட்டு இருபாங்க..//\nஎனக்கு ஈரல் வேனும் ஃபிரை சாப்பிட்டு நாளாகுது\n//இருக்கவே இருக்கு, காய்கரி லாரி, அதுல ஓரமா குந்திக்கி ஜாலியா போலாம்பா//\nயாருக்கூடன்னு ஒன்னியுமே சொல்லாட்டி எப்படி பாஸ்\nரெட்டைவால்ஸ்னு பேர பார்த்தவுடனே உசார் ஆகியிருக்கனும். ஏமாந்துட்டேன். நல்லாயிருக்கு.\nபிரபல பதிவர் வெளியூர்க்காரன் அவர்கள்\nஒன்னும் இல்லிங்கன சும்மா விட்டுல இருக்கீங்களா பாத்தோம்.... தோ கிளம்பிட்டேன்.\nபிரபல பதிவர் வெளியூர்க்காரன் அவர்கள்\nபிரபல பதிவர்னுனு போட்டதுக்கப்புறம், சவுண்ட் கொஞ்சம் சாஸ்தியாயிருக்கு... மாப்ளைக்கு...\nகடைசில என்ந்தலே பண்ணினீரு....பொடி நடையா ஊர் சேந்தீகளா...., அந்த கருமத்தயும் சொல்லித் தொலைலே...\n ஒரு மனுசன் எம்மா சீரியசா படிக்க ஆரம்பிச்சா, நக்கலும், நையாண்டியுமால்ல இருக்கு... ரொம்ம சின்னப்புள்ள தனமாக இருக்கு, ஆனா ரொம்ப நல்லாருக்கு....\nஎல்லாம் முடிந்து போனது, இந்த காரியம் நிறைய பேர் வயித்தெரிச்சலைக் கொட்டணும். எப்படி இவங்களால முடிஞ்சதுன்னு தன்லையை பிச்சிக்கணும்.\nஆபரேஷன் எயிட்' ஓ கிளாக்\nஎந்திரன் - சூப்பர் சோனிக் பாடல்கள்\nஆபரேஷன் எயிட்' ஓ கிளாக்\nஎந்திரன் - சூப்பர் சோனிக் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/tag/s-s-thaman/", "date_download": "2018-07-17T02:13:11Z", "digest": "sha1:HVNTFPHPPA3XYPF7YX5ORFHPDU4OIVBH", "length": 5659, "nlines": 123, "source_domain": "tamilcinema.com", "title": "#s s thaman Archives - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\n‘இருமுகன்’ வெற்றிக்குப் பிறகு அவ்வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கும் விக்ரம் ‘வாலு’ விஜய் சந்தர் இயக்கத்தில் நடித்திருக்கும் படம்தான் ‘ஸ்கெட்ச்’. இதில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். வட்டிக்கு பணம்…\nசிவகார்த்திகேயன் படத்தில் ‘சீயான்’ விக்ரம்\n‘வாலு’ விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் ‘ஸ்கெட்ச்’. இந்த வாரம் ‘ஸ்கெட்ச்’ படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளன. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது…\nவிஜய்யுடன் விக்ரம் மோதல் – இயக்குனர் விளக்கம்\n‘ஜெமினி’ – ‘தமிழன்’, ‘தூள்’ – ‘வசீகரா’, ‘சாமி’ – ‘புதிய கீதை’, ‘பிதாமகன்’ – ‘திருமலை’ என்ற போட்டிகளில் விக்ரமும், ‘கில்லி’ – ‘அருள்’, ‘சிவகாசி’ – ‘மஜா’ என்ற போட்டிகளில் விஜய்யும் வென்றிருந்தார்கள். தற்போது விஜய்யும், விக்ரமும் மீண்டும்…\nலாரன்சின் ‘முனி’, ‘காஞ்சனா’வோடு பி.வாசுவின் ‘சந்திரமுகி’யையும் ஃப்ரண்டாக்கினால் ‘சிவலிங்கா’. படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே ரயிலிருந்து தள்ளிவிடப்பட்டு, கொலை செய்யப்படுகிறார் சக்திவேல் வாசு. ஆனால் கோர்ட்டில் அவர் தற்கொலைதான் செய்துள்ளார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilnadumandram.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2018-07-17T02:03:14Z", "digest": "sha1:R5YUUOXTXDTLH5SHSIDMGSJSIMDXW5UZ", "length": 13983, "nlines": 93, "source_domain": "tamilnadumandram.com", "title": "முதலும் முடிவும் – தீக்கதிர் தலையங்கம் | Tamilnadu Mandram", "raw_content": "\nமுதலும் முடிவும் – தீக்கதிர் தலையங்கம்\nசென்னையில் செப்டம்பர் 9, 10 தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் போதும் மாநாட்டிற்குப் பிறகும்தமிழகத்தில் தொழிலதிபர்களின் முதலீடு வந்துகொட்டப்போவது போன்று ஒரு தோற்றத்தை ஏற்ப டுத்த அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஊடகங்களும் இதுகுறித்து விரிவான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. முதலீட்டாளர் மாநாட்டிற்கு தடையின்றி மின்சா ரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒரு செய்தி. இதே அதிமுக ஆட்சியில் நிலவிய கடுமையான மின்பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில்இருந்த ஏராளமான சிறு,குறு தொழில்களின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது நினைவுக்கு வருகிறது. மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்கிற பெயரில் பல் வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லாத மின��சாரத்தை இலவசமாகவும் சலுகை விலையிலும் வழங்கியதும் அந்நிறுவனங்களில் சில கொள்ளை லாபம் ஈட்டிக் கொண்டு,\nகம்பி நீட்டியதும் நினைக்கத்தக்கது. மேலும் அண்மையில் அதானி நிறுவனத்துடன் சூரிய ஒளி மின்சாரத்தை மற்ற மாநிலங் களைவிட கூடுதலான விலையில் வாங்கிக் கொள்ள தமிழக அரசு உடன்பாடு செய்துகொண்டது பற்றிய செய்தியையும் மறந்துவிட முடியவில்லை.இந்த முதலீட்டாளர் மாநாட்டை அதிமுக அரசு தாமதப்படுத்தியது குறித்து எதிர்க்கட்சியான திமுக குற்றம் சாட்டியது. அதே நேரத்தில் திமுக ஆட்சியில் பல்வேறு புரிந்துணர்வு உடன்பாடுகள் எட்டப்பட்டதாகவும் அந்தக் கட்சி மார்தட்டிக் கொண்டது. ஆனால், இந்த இரு கட்சிகளின் ஆட்சியின் போதும் பல்வேறு பன்னாட்டு, உள்நாட்டு தொழில் நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வுஉடன்பாடுகள் குறித்த உண்மைநிலை மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதே இல்லை.நவீன தாராளமயமாக்கல் கொள்கை நடை முறைக்கு வந்த காலத்திலிருந்து மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள அரசுகள் தொழில் முதலீடு களை ஈர்ப்பதில் தங்களது அரசு பெரும் வெற்றி பெற்றுள்ளதாக தம்பட்டம் அடித்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. ஆனால் இந்த முதலீடுகள் பெரும்பாலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில், பெருமளவு உதவ வில்லை என்பதே நடைமுறை அனுபவமாக உள்ளது.\nசில ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்தாலும் அவர்களை நிரந்தரப்படுத்தாமல் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பணியமர்த்தி, ஒட்டச் சுரண்டிவிட்டு ‘பயன்படுத்து, தூக்கி எறி’ என்ற உலகமயக் கோட்பாட்டின் அடிப்படையில் விரட்டி விடுகின்றனர்.அங்கு தொழிற்சங்கங்கள் அமைக்க அனுமதிக் கப்படுவதில்லை. நமது நாட்டில் தற்போதுள்ள தொழிலாளர் நலச்சட்டங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கண்டுகொள்வதேயில்லை. அரசுகளும் அவர்களுக்கு அனுசரணையாகவே உள்ளன. இப்போதிருக்கும் சட்டங்களையும் வெட்டிச் சுருக்கி நீர்த்துப் போகச் செய்ய முனைப்புக் காட்டி வருகின்றன.நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற கசப்பான அனுபவங்களும் தமிழகத்திற்கு உள்ளன. இதையும் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மாநிலத்தின் தொழிற் வளர்ச்சி குறித்து அரசுக்கு ஒரு தெளிவான பார்வை இல்லாமல், முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் மட்டும் குறியாக இருக்கும்போது, சமச்சீரற்ற தொழில் வளர்ச்சி ஏற்படுகிறது. மாநிலத்தின் பெரும்பகுதி தொடர்ந்து வஞ்சிக்கப்படும் நிலை உருவா கிறது. இதனால் பொருளாதாரத் தளத்தில் மட்டு மின்றி சமூகத்தளத்திலும் பல்வேறு பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன.முதலீடு முக்கியம் தான். ஆனால் அந்த முதலீடுகள் மாநிலத்திற்கும், மக்களுக்கும் பயன் தருவதாக இருப்பது மிக முக்கியம்.\nதமிழக அரசியல் நேற்று – இன்று – நாளை\nBreaking News: கர்நாடகாவில் கன மழைக்கு வாய்ப்பு காவிரி கரையோர ... - தமிழ் ஒன்இந்தியா\nவாயிலை பூட்டி தடுத்து நிறுத்தினர் சட்டசபைக்குள் ... - தினகரன்\n``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா' படம் ... - விகடன்\nதமிழகத்தில் மீண்டும் அடிக்கடி நடக்கும் அதிரடி ஐடி ரெய்டுகள் ... - தமிழ் ஒன்இந்தியா\nடிரம்ப்-புதின் மாநாடு: 'நல்ல தொடக்கம்' என டிரம்ப் புகழாரம் - BBC தமிழ்\nவருமான வரித்துறை சோதனை: எடப்பாடி பழனிசாமி பதவி விலக ... - தினத் தந்தி\n300 முதலைகளை கொன்று பழி தீர்த்த கிராமத்தினர் - தினமலர்\nபிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட கூடாரம் சரிந்து 90 பேர் ... - தினத் தந்தி\nபெண் செய்தியாளர் விபத்தில் மரணம்.. முதல்வர் நிதியுதவி ... - தமிழ் ஒன்இந்தியா\nCourtesy/நன்றி: கூகல் செய்திகள் மற்றும் அனைத்து பத்திரிக்கைகள்\nசுதந்திர இந்தியாவின் மிக இருண்ட காலம்: ஓய்வுபெற்ற 50 ஐஏஎஸ்,ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மோடிக்குக் கடிதம்\nசமூக அக்கறையும் அளவுகடந்த சிந்தனாசக்தியும் நெஞ்சுரமும் உள்ள நீதீயரசர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ \nஅரசின் கிரீமிலேயர் அளவுகோலினை டில்லி உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது\nஇந்திய வங்கிகளைக் கொள்ளையடிப்பவர்கள் யார்\nமுன்னுக்குப்பின் முரணின்றி வழக்கைத் தாக்கல் செய்யக்கூட முடியாத மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் : சிறப்பு நீதிபதி குற்றச்சாட்டு\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் – கல்விச்செய்தி பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா\nஒரேசமயத்தில் தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்\nவங்கிகளுக்கான மறுமுதலீட்டின் பின்னுள்ள அரசியல்\nஆசிரிய சமூகத்தின் இன்றைய மனக்குமுறல்\nமார்தட்டிக் கொள்ளாதீர்… – RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t691-topic", "date_download": "2018-07-17T02:16:45Z", "digest": "sha1:W3RMY2P6VDK734VSPIL6TXCE3YHP5ZVW", "length": 11497, "nlines": 116, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "கம்ப்யூட்டர் கல்வியும் யாழ்ப்பாணத்து கம்ப்யூட்டர் சென்டர்களும்", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nகம்ப்யூட்டர் கல்வியும் யாழ்ப்பாணத்து கம்ப்யூட்டர் சென்டர்களும்\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nகம்ப்யூட்டர் கல்வியும் யாழ்ப்பாணத்து கம்ப்யூட்டர் சென்டர்களும்\nஎல்லாருக்கும் முதல்ல ஒரு வணக்கத்தை வச்சிட்டு நம்மோட முதல் பதிவை பதியலாம்\nஎண்டு நினைக்கிறன். நம்மட பசங்களும் பொண்ணுகளும் பொதுவா OL / AL எடுத்த\nஉடனை அத்து செய்யிற ஒரு காரியம் கம்ப்யூட்டர் படிக்க போறது இல்லாட்டி\nஇங்கிலீஷ், சிங்களம் படிப்பம் எண்டு கிளம்பிறது. அதுக்கு ஏத்த மாதிரி\nயாழ்ப்பாணத்தில இருக்கிற பெரிய சென்டரில் இருந்து\nஇருக்கிற குட்டிக் குட்டி சென்டர் வரைக்கும் எக்ஸாம் இற்கு ஒரு மாத்திற்கு\nமுதலே எங்கடை யாழ்ப்பாண பேப்பர்களில பக்கம் பக்கமா விளம்பரம்\nபோட்டிடுவினம். அதைவிட பள்ளிக்குடம் பள்ளிக்குடாம போய் discount தாறமேண்டு\nஎக்��ாம் வைச்சு 80% - 75% எண்டு discount ஐ அள்ளி குடுபினம் இதை பாத்தா\nஎங்கடயளுக்கு பூரிச்சு போயிடும் உடனையே register payment கட்டிடுவினம் .\nஎக்ஸாம் முடிஞ்ச உடன போய் join பண்ணி படிக்க தொடங்கி course fee யை\nகேட்டுட்டு தலை சுத்து தான் வரும். ( normal certificate courses - 80%\nபாருங்களன். இப்பிடி சோக கதை ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம் எல்லா\ncertificate course சும் 2000/= எண்டு விளம்பரத்தை பாத்திட்டு கொஞ்சம்\nஅந்தப்பக்கம் போச்சினம் அங்கயும் சோகம் தான் (registation pay - 1000,\nநிலைமை மொத்தத்தில் education is a good businesss . இருந்தும் ஒரு சில\nநிறுவனங்கள் விளம்பரத்தை நம்பாமை கல்வியை வியாபாம் ஆக்காமல் தங்கட தரமான\nகல்வியை நம்பி தரம்மிக்க கல்வியை வழங்கத்தான் செய்கின்றனர். யார் யார் எதை\nஎதை எப்பிடி செய்தாலும் படிக்க பயன் பெறப் போறவங்க aleart ஆ இருந்த ஓகே\nதான். அடுத்த பதிவிலை எப்பிடி சரியான தெரிவை மேற்கொள்ளலாம் என்பதை பாப்பம்.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipadhivan.blogspot.com/2006/03/blog-post.html", "date_download": "2018-07-17T02:17:43Z", "digest": "sha1:U66TFZEOUTJASIMTLQQTJWASFNQJWUH3", "length": 25755, "nlines": 169, "source_domain": "valaipadhivan.blogspot.com", "title": "எண்ணங்களின் குரல்வடிவம்: சென்னைச் சுற்றுலா", "raw_content": "\n....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்\nசனி, மார்ச் 04, 2006\nஇந்த இரு சொற்களும் ஒன்றோடொன்று சம்மந்தமில்லாதவையா ஒரு வெளியூர் பயணிக்கு ஆர்வமூட்டும் வகையில் சென்னை் வழங்குவதென்ன ஒரு வெளியூர் பயணிக்கு ஆர்வமூட்டும் வகையில் சென்னை் வழங்குவதென்ன எனக்குத் தெரிந்த வரை, சென்னை ஒரு வாடிக்கையான, மாறுதலில்லாத, குறிப்பிடும் வகையில் எந்தவொரு சுற்றுலா மையத்தையும் கொண்டிராத ஒரு routine நகரமென்றுதான் கூறவேண்டும். தில்லியென்று எடுத்துக்கொண்டால் ஏகப்பட்ட சரித்திரப் புகழ் வாய்ந்த இடங்கள், மற்றும் சில மணிநேரப் பயணத்தில் உலக அதிசயமான ஆக்ரா. மும்பையின் அருகாமையிலும்் எலிஃபென்டா குகைகள், மாதேரான், லோனாவ்லா, (அமீர் கான் / ரானி முகர்ஜி புகழ்) கண்டாலா, என்று எவ்வளவோ சுற்றுலா மையங்கள். ஹைதராபாதில் தடுக்கி விழுந்தால் வராலாற்றுச் சின்னங்களும் கட்டிடங்களும்தான். (சென்னையிலும் இதுபோன்ற பழைமை வாய்ந்த கட்டிடங்கள் ஆங்காங்கே உள்ளன, ஆனால் அவை அரசு மற்றும் இதர நிறுவனங்களின் அலுவலகங்களாக மாறி, அவற்றின் சிறப்பை இழந்து கொண்டிருக்கின்றன). பெங்களூருக்கு அருகாமையிலும்் சில சுற்றலாத் தலங்கள் (காடுகள், மலைகள், etc) உள்ளதாக அறிகிறேன். கொல்கத்தாவிலும் சாந்தி நிகேதன், பேலூர் மடம், விக்டோரியா நினைவகம் என்று அதன் பங்குக்கு சில இடங்கள், (மற்றும் அந்த ஊரே ஒரு மியூசியம் போலத்தான், டிராம் வண்டிகளென்ன, பாதாள இரயிலென்ன, என்று :) ). ஆக, சென்னைதான் இருக்கும் பெருநகரங்களிலேயே ஒரு monotonous exceptionஆ\nஒரு சென்னைவாசிக்கு இருக்கும் தேர்வுகளைப் பார்ப்போம். சென்னையின் கடற்கரைகள் நிச்சயமாக அருமையானவை. மெரினாவை விட கொஞ்சம் கூட்டம் குறைவான Eliot's (பெசன்ட் நகர்), மற்றும் திருவான்மியூர் கடற்கரைகள் சற்று ஏற்புடையவை. இன்னும் தூரம் சென்றால் நீலாங்கரை, முட்டுக்காடு (இங்கு boating வசதி உள்ளதாமே) என்றெல்லாம் பட்டியல் நீளும். ஆனால் அங்கெல்லாம் சென்றதில்லை. வி.ஜி.பி. தங்கக் கடற்கரைக்கு மட்டும் சென்றிருக்கிறேன். அது என்னை அவ்வளவாகக் கவரவில்லை. இவற்றை விட்டால் சென்னை நகர எல்லைக்குள் வேறெந்த optionஉம் கிடையாது. (abc கோயில், xyz ஆலயம், ஆகியவையெல்லாம் கணக்கில் வரமாட்டா) தில்லியிலிருந்து வந்த ஒரு அலுவலக விருந்தாளி, கிண்டி snake park என்று கேள்விப்பட்டு, ஏதோ Discovery Channel ரேஞ்சிற்கு கற்பனை செய்திருப்பார் போலிருக்கிறது. அங்கே போகவேண்டும் என்று அடம் பிடித்து, நானும் கூட சென்று........... பாவம், வெகுவாக ஏமாந்து போனார்.\nசென்னைக்கு அருகாமையில் என்றுப் பார்த்தால், உடனே நினைவிற்கு வருவது நம் சரித்திரப் புகழ் வாய்ந்த 'மஹாப்ஸ்'தான் (அதாங்க, மஹாபலிபுரம்). சென்னையில் வளரும் குழந்தைகள் உண்மையிலேயே பரிதாபத்திற்குரியவர்கள். ஒவ்வொரு வருடமும் அவர்களது பள்ளிகளில் excursion என்ற பெயரில், வள்ளுவர் கோட்டம், மியூசியம், வண்டலூர் உயிரியல் பூங்கா, காந்தி மண்டபம் ஆகிய இடங்களையெல்லாம் சுற்றிக் காண்பித்த பின்னர், அவர்களை கரிச��த்தோடு மஹாபலிபுரத்திற்கும் அழைத்துச் செல்வார்கள், அவர்களது பள்ளியாசிரியர்கள். அங்கு சில பாறைகளையும் அவற்றில் செதுக்கப்பட்ட சிற்பங்களையும் பார்த்துவிட்டு, கைகோர்த்துக் கொண்டு வீடு திரும்ப வேண்டியதுதான். இப்படிச் செய்தே அவ்விடத்தின் மீது ஒரு வெறுப்பை ஊட்டியிருக்கிறார்கள் நமது பள்ளிகளில். ஒரு மாறுதலுக்காக அங்கு சென்று, சில நாட்கள் தங்கி, கடலலைகளில் குளித்து (அது பாதுகாப்பானதா என்பதை யோசிக்க வேண்டும்), நேரத்தை வெட்டியாகக் கழித்து......... இப்படியெல்லாம் ஏன் யாரும் சிந்திப்பதில்லை \"காலைல போனமா, சாயந்திரம் வந்தமா\" என்ற ரீதியில் இவ்விடங்களை அணுகுவதற்கு பதிலாக, அங்கு போகாமலே இருக்கலாம். அங்கே தங்கும் வசதிகளின் தரம் பற்றியும் தெரியவில்லை.\nபள்ளி இறுதியாண்டில் சில நண்பர்களாகச் சேர்ந்து கொண்டு, மிதிவண்டிகளின் மீதே மஹாப்ஸ் வரை பயணம் செய்வோமென்று முடிவு செய்து கொண்டு, ஒரு பத்து பன்னிரண்டு பேர் அவ்வாறு சென்று வந்தோம். போவதற்கு அரை நாள், திரும்ப வருவதற்கு அரை நாள், இடையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பாறைகளின் மீது ஓய்வு, மிதித்த களைப்பு தீருவதற்காக. சென்னையிலிருந்து அதிகாலை புறப்பட்டுச் சென்றோம், மதியம் வாக்கில் சென்றடைந்தோம், பிறகு உடனே அங்கிருந்து கிளம்பி, இரவில் சென்னை வந்து சேர்ந்தோம். இந்தப் பயணத்தின் நோக்கமென்ன, அது நிறைவேறியதா என்பதெல்லாம் யாராலும் கேட்கப்படவுமில்லை, கேட்டிருந்தாலும் அதற்கு எவராலும் விடையளித்திருக்க முடியுமா என்பதும் ஐயமே. ஊர் திரும்பும் பயணத்தின் போது, சில மிதி வண்டிகள் பழுதடைந்து, அவற்றை பழுது பார்க்கும் பணி நெடுஞ்சாலையிலேயே மேற்கொள்ளப்பட்டு (சரியாக Silver Sands முன்னால் என்று ஞாபகம்), இதனால் வெகுவாகக் கால தாமதமாகி......... என்று, அது ஒரு மறக்க முடியாத அனுபவமாகும். எப்படா வீடு வருமென்று அனைவரும் இருட்டில் மிதித்துக் கொண்டிருந்த போது, சென்னையின் எல்லை வருவதற்கு இன்னமும் இருபது - முப்பது கிலோமீட்டர் இருக்கையில், \"Do you see the bright horizon That's Madras\" என்று ஊற்சாகமூட்டினார் ஒரு நண்பர். இன்னொரு நண்பர் ஒரு மிதிவண்டியை ஓட்டிக் கொண்டு, இன்னொரு பழுதடைந்த மிதிவண்டியை கூடவே இழுத்துக் கொண்டும் வந்தார். Heroes are all around you.\nஇவ்வாறு மஹாபலிபுரம் என்பது சென்னைவாசிகளின் ரத்தத்தில் ஊறிய ஒன்றாகி விட்ட நிலையில், இதை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கான வாய்ப்பும் கிடைத்தது. இளைய சகோதரர் அப்போதுதான் பள்ளி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தார். அவர்களது பள்ளியில் சுற்றுலா செல்லப்போவதாக வீட்டில் வந்து அறிவித்தார். மஹாபலிபுரம்தான் செல்கிறார்கள் என்றதும், அவர்கள் ஏன் மாறுதலாக ஏதாவது செய்யக்கூடாது என்று கேட்டேன். சென்னையைச் சுற்றியுள்ள மற்ற இடங்களையும் சென்று பார்க்க வேண்டுமல்லவா, எவ்வளவு முறைதான் ஒரே இடத்தைப் பார்ப்பது, என்று வினவினேன். சகோதரருக்கும் இது சரியென்று பட, \"வேறெங்கே செல்வது\" என்று கேட்டார். \"அருகே புலிக்காட் ஏரி இருக்கிறதாமே, அங்கெல்லாம் சென்று பார்த்துவிட்டு வரலாமல்லவா\" என்று கேட்டார். \"அருகே புலிக்காட் ஏரி இருக்கிறதாமே, அங்கெல்லாம் சென்று பார்த்துவிட்டு வரலாமல்லவா\" என்று பதிலுக்குக் கேட்டேன். அப்போது ஹிந்து நாளிதழில் ஏதாவது கட்டுரை வந்திருக்கலாம், புலிக்காட் ஏரியைப் பற்றி. ஹிந்துவில் இது போல் எழுதுவதற்கென்றே சில வேலையற்றவர்கள் இருப்பார்களென்று நினைக்கிறேன். சகோதரருக்கு இது வலுவான யோசனை என்று பட, மறுநாள் பள்ளிக்குச் சென்று, அனைவரையும் convince செய்திருக்கிறார். அவரது பேச்சை நம்பிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், மற்றும் அவர்களது ஆசிரியர்கள், அனைவருமாக புலிக்காட் ஏரியை நோக்கிப் படையெடுத்திருக்கிறார்கள்.\nஅங்கு சென்று அவர்கள் கண்டு களித்தது: 1. உச்சி வெயில் 2. பொட்டல் வெளி 3. கவனிப்பாரற்றுக் கிடக்கும் ஏரி 4. ஒரே ஒரு (குச்சி ஐஸ் விற்கும்) ஐஸ் வண்டி். சகோதரருக்கு தர்ம அடி கிடைக்காத குறைதான். வந்தது வந்தோம் இதையாவது செய்து முடிப்போம் என்று அனைவரும் குச்சி ஐஸ் வாங்கி சாப்பிட்டு விட்டு , ஊர் வந்து சேர்ந்தார்கள். \"எங்கள இப்படி கவுக்கணும்னு எவ்வளவு நாளாடா திட்டம் போட்டே\" என்று சகோதரரை, அவர் செய்யாத ஒரு குற்றத்திற்கு விளக்கம் கேட்டார்கள் அவனது சக மாணவர்கள். சில ஆசிரியர்கள், கோபத்தின் உச்சியில், அவருடன் பேசுவதையும் தவிர்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டார்களாம்். எனக்கு நேரடி அனுபவம் கிடையாது, ஆனால், மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார் சகோதரர், என்பது மட்டும் புரிந்தது அவர் கூறியதிலிருந்து. (அண்மையில் புலிக்காட் ஏரி பற்றி கூகிள் செய்ததில��, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமை இப்போதும்் மாறவில்லை என்று தெரிய வருகிறது. சுற்றுலாத் துறை என்று ஒன்று செயல்படுகிறதா, இல்லை சும்மா 'நாம் கே வாஸ்தே'தானா\" என்று சகோதரரை, அவர் செய்யாத ஒரு குற்றத்திற்கு விளக்கம் கேட்டார்கள் அவனது சக மாணவர்கள். சில ஆசிரியர்கள், கோபத்தின் உச்சியில், அவருடன் பேசுவதையும் தவிர்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டார்களாம்். எனக்கு நேரடி அனுபவம் கிடையாது, ஆனால், மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார் சகோதரர், என்பது மட்டும் புரிந்தது அவர் கூறியதிலிருந்து. (அண்மையில் புலிக்காட் ஏரி பற்றி கூகிள் செய்ததில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமை இப்போதும்் மாறவில்லை என்று தெரிய வருகிறது. சுற்றுலாத் துறை என்று ஒன்று செயல்படுகிறதா, இல்லை சும்மா 'நாம் கே வாஸ்தே'தானா\nஅன்றிலிருந்து யாருக்கும் சுற்றுலா சம்மந்தமான ஆலோசனைகள் வழங்குவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். இருந்தாலும், அந்த முட்டுக்காடு நன்றாக இருக்கிறது என்று பேசிக் கொள்கிறார்கள். முயன்று பார்த்துவிட்டுக் கூறுங்களேன்\nதமிழ்ப்பதிவுகள் அனுபவங்கள் சென்னை சுற்றுலா misadventures\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 3/04/2006 03:26:00 பிற்பகல்\nமார்ச் 04, 2006 9:41 பிற்பகல்\nமார்ச் 05, 2006 9:36 முற்பகல்\nநிலா மற்றும் பாலா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)\nகிட்டத்தட்ட நமக்கிருப்பதைப் போன்றே வானிலை, மற்றும் ஏறக்குறைய நம்மிடமிருக்கும்் இயற்கை வளங்கள் ஆகியவற்றையே கொண்டிருந்தாலும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை வெகுவாக மேம்படுத்தி, தன்னை ஒரு God's Own Countryயாகக் காட்டிக்கொள்ள முடிகிறது, அருகிலிருக்கும் கேரளத்தால். திறமையாக மார்கெட்டிங் செய்து, சுற்றுலாப் பயணிகளைக் குவிக்கவும் முடிகிறது அதனால். இத்தனைக்கும் அங்கு ஊட்டி, கொடைக்கானல் போன்ற star destinations் எதுவும் கிடையாது. கோட்டைகள், கோயில்கள் போன்ற பாரம்பரியக் கட்டிடக் கலைக்கு் எடுத்துக்காட்டுகளாகவும் சொல்லிக்கொள்ளும் வகையில் அங்கு எதுவும் கிடையாது. நமக்கோ, எல்லாம் இருந்தும் பஞ்சப்பாட்டுதான். நம் ஆட்சியாளர்கள் விரைவில் தம் நித்திரையிலிருந்து எழுந்து ஏதாவது செய்வார்களென்று நம்புவோம்.\nமார்ச் 05, 2006 11:00 முற்பகல்\nஏப்ரல் 07, 2006 8:43 பிற்பகல்\nஜனவரி 10, 2009 6:31 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முக��்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nPink Floyd கவிதை - என் பங்குக்கு\nBeing Cyrus: திரை விமர்சனம்\nஅறிவு ஜீவிப் போர்வை (1)\nபுலம் பெயர்ந்த ஈழத்தவர்கள் (1)\nமதிய உணவுத் திட்டம் (1)\nவலைப்பதிவர் உதவிக் குறிப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/2014/jul/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-939741.html", "date_download": "2018-07-17T02:11:28Z", "digest": "sha1:IHJC7O45HXLHICGSKO4VWTDWIKG6IPLR", "length": 7276, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "திருத்தணி கோயில் ஆடிக் கிருத்திகை திருவிழா நாளை தொடக்கம்- Dinamani", "raw_content": "\nதிருத்தணி கோயில் ஆடிக் கிருத்திகை திருவிழா நாளை தொடக்கம்\nமுருகன் கோயில் ஆடிக் கிருத்திகை திருவிழா சனிக்கிழமை தொடங்குகிறது.\nஅறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வேன், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.\nஇக்கோயிலில் முக்கிய விழாவான ஆடிக்கிருத்திகை திருவிழா வரும் 19-ஆம் தேதி ஆடி அஸ்வினியுடன் தொடங்குகிறது.\n20-ஆம் தேதி ஆடி பரணியும், 21-ஆம் தேதி ஆடிக்கிருத்திகை நடைபெறுகிறது. இரவு முதல் நாள் தெப்பல் திருவிழாவில் மாலை 6.30 மணிக்கு முருகப்பெருமான் மலையடிவாரம் உள்ள சரவணப்பொய்கையில் எழுந்தருளுகிறார்.\nஇரவு 7 மணிக்கு தெப்பலில் கலைமாமணி எல்.ஆர்.ஈஸ்வரி பங்குபெறும் இன்பராஜ் சம்போ குழுவினரின் பக்தி இன்னிசை நடைபெறுகிறது. 22-ஆம் தேதி இரவு 7 மணிக்கு மாணிக்கவிநாயகம் குழுவினரின் இன்னிசைப் பாடல்களும், 23-ஆம் தேதி 3 நாள்கள் தெப்பல் நிகழ்ச்சியில் ஸ்ரீ குருமண்டலம் வீரமணிதாசன் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nவிழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் தக்கார் வே.ஜெயசங்கர், கோயில் இணை ஆணையர் நா. புகழேந்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/44979/sathya-trailer-2", "date_download": "2018-07-17T02:08:50Z", "digest": "sha1:EMOKUH2W6C63LO6WFAUOZ5WAXABQAUZU", "length": 3954, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "சத்யா டிரெய்லர் 2 - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபிரம்மாடாட்காம் - டிரைலர் 2\nசிபிராஜ் நடித்து வரும் ‘ரங்கா’ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை...\nசிவகார்த்திகேயன் பட டைட்டில் அறிவிப்பு\nநடிகர் சிவகார்த்திகேயனும் தயாரிப்பாளர் ஆகிறார் என்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கு...\nமுதல்கட்ட படப்பிடிப்பை முடித்த சிவகார்த்திகேயன் படம்\nநடிகர் சிவகார்த்திகேயனின் ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ பட நிறுவனம் தயாரிக்க, சிவகார்த்திகேயனின்...\nஆர்யா சகோதரர் - சத்யா & பாவனா திருமணம்\nநட்புன்னா என்னனு தெரியுமா - டீஸர்\nபார்ட்டி அனிமல் கேங் -1 டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/11/09/886970558-13702.html", "date_download": "2018-07-17T02:31:40Z", "digest": "sha1:OFZKMRA6OS4QSZZ67BS7HBMANTCMU62J", "length": 10900, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கணினியை ஊடுருவி மதிப்பெண் தரநிலையை மாற்றியவருக்குச் சிறை | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nகணினியை ஊடுருவி மதிப்பெண் தரநிலையை மாற்றியவருக்குச் சிறை\nகணினியை ஊடுருவி மதிப்பெண் தரநிலையை மாற்றியவருக்குச் சிறை\nசிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் ஆசியான் உபகாரச் சம்பளத்துடன் பயின்று வந்த 22 வயது வியட்னாமிய மாணவர் டிரான் ஜியா ஹங் அவரது பேராசிரியரின் கணினிக் கணக்கை ஊடுருவி மதிப்பெண் தர நிலையை மாற்றினார். வர்த்தக நிர்வாகத் துறையில் முதலாமாண்டு பயின்ற அவர், தேர்வு மதிப்பெண் தரநிலையை ‘டி+’லிருந்து ‘பி’யாகவும் மாற்றியமைக்கப்பட்ட இறுதித் தரநிலையை ‘பி’யிலிருந்து ‘ஏ’யாகவும் மாற்றினார். அத்துடன், மற்ற மாணவர்களின் மதிப்பெண் தரநிலை களைக் குறைத்தார். தம்மீதான குற்ற��்சாட்டைத் தொடர்ந்து மறுத்துவந்த ஹங், அது கட்டுக்கதை எனவும் குறிப்பிட்டார்.\nமுனைவர் ராஜா மறைச்சொல்லை மெதுவாகத் தட்டச்சு செய்வதை வகுப்பறையில் இரண்டாவது வரிசையில் அமரும் ஹங், கூர்ந்து கவனித்து மறைச்சொல்லை ஊகித்தார் என்று தெரிவிக்கப்பட்டது. நேற்று நீதிமன்றத்தில் 39 குற்றச் சாட்டுகளை எதிர்நோக்கிய ஹங், கணினியை முறை கேடாகப் பயன்படுத்துதல் மற்றும் இணையப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 10 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு 16 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் கணினியை ஊடுருவியதற்கான ஆதாரத்தை தமது கணினியிலிருந்து அழித்து நீதி வழங்குவதற்குத் தடையாக ஹங் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅமைச்சர்கள் பலர் சேர்ந்து வரும் தொகுதி உலாக்கள் இடம்பெறும்\n‘பிரான்ஸ்=சிங்கப்பூர் உறவு தொடர்ந்து வலுவாக உள்ளது’\nசுப்ரா சுரேஷ்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உலகை மாற்ற வேண்டும்\nதேசிய சேவையைத் தள்ளிப்போட அனுமதி இல்லை\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nமுரசு காப்பி கடை பேச்சு - தாய்லாந்து குகை மீட்பு\nகமல் கொதிப்பு: நானா போலி பகுத்தறிவாளன்\n500 தொண்டூழியர்கள் சிண்டாவிற்கு பக்கபலம்\nசீனா, ஜப்பானை உலுக்கி எடுக்கும் இயற்கை சீற்றம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்\nஇலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முய��்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nசிங்கப்பூரை உலக விண்வெளிப் பயண வரைபடத்தில் நிலைநிறுத்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘கோஸ்பேஸ்’... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://currentaffairsandexam.blogspot.com/2018/02/post-doctoral-fellowships-ichr.html", "date_download": "2018-07-17T02:14:43Z", "digest": "sha1:UN7KZRGPHX2EBBJLEXIHDUY4EKAK22XH", "length": 11176, "nlines": 229, "source_domain": "currentaffairsandexam.blogspot.com", "title": "EDUCATION PORTAL: Post Doctoral Fellowships @ ICHR", "raw_content": "\nசுஜாதாவின் \"ஸ்ரீரங்கத்து தேவதைகள்\" போல் , இரா.முருகன் தன்னுடைய பால்ய பருவத்து சம்பவங்களை / நினைவுகளை நல்ல துடிப்பான நடையில் சுவாரஸ்யத்துடன் ரெட்டைத் தெருவில் எழுதியுள்ளார். பல இடங்களில் மெல்லிய நகைச்சுவை இளைந்தோடுகிறது. புத்தகத்தை படிக்...\nசுஜாதா, கல்கிக்கு பிறகு நான் மிகவும் ரசித்து படிப்பது இ. பா. வின் எழுத்துக்கள். Intellectual கதாபத்திரங்கள் மற்றும் உரையாடல் பாணியிலான கதை தான் இ. பா. வின் Trademark. விம்மி - அருண், ராதிகா - ரமேஷ் தம்பதியினர் மற்றும் தாமோதரன் ஆகியோரின...\nஜி. கே. எழுதிய மர்ம நாவல்\nமுன்னால் புரட்சி புத்த துறவியும் தற்போதைய உளவாழி மற்றும் தத்துவ வாதியுமான தேவமித்திரருக்கு அரையநாதர் உதவிக்கு வருவதில் கதை ஆரம்பிக்குறது. யுனசேனன் என்றொரு சரித்திரக்காரன் சுருங்கை நகரத்தில் இருக்கிறான். அவனைக் காண தேவமித்திரரும் அரையநா...\nநண்பருடைய திருமணத்திற்கு என்ன புத்தகம் (நாவல் தவிர்த்து) பரிசளிக்கலாம் என்று நான் வங்கி வைத்திருந்த புத்தகங்களை பார்த்து கொண்டு வரும் போது, இந்த புத்தகத்தை கொடுக்கலாமா என ��ார்பதற்காக நடுவே புரட்டினேன். நேருவைப் பற்றிய கட்டுரை வந்தத...\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் [Oru Nadigai Natakam Parkkiral]\nஎம்.டி. வாசுதேவ நாயரின் \"இரண்டாம் இடம்\" நாவலினால் ஊக்கம் பெற்று, கிருஷ்ணணனை ஆசை, பாசம், போராட்டம் போன்றவை நிறைந்த மனிதனாக பாவித்து \"கிருஷ்ணன் என்றொரு மானிடன்\" நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். கதை விறுவிறுப்புடன் செல்கிறது. மகாபாரதக் கதையுடன...\nயதார்த்த மற்றும் எளிய நடையில், இன்றைய இளைஞர்களின் செயல்களை விவரிக்கும் கோபிநாத், அவர்களுக்கு தேவையான எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி பல கதைகளுடன் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் எழுதியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://rajaathiraja.blogspot.com/2008/11/blog-post_14.html", "date_download": "2018-07-17T01:34:18Z", "digest": "sha1:YAEIX7MUW2TH4JQU3LJNWVMKUF3XTNUL", "length": 12944, "nlines": 77, "source_domain": "rajaathiraja.blogspot.com", "title": "என் பாதையில் பூத்த பூக்கள்.......: பாஞ்சாலி சூத்திரம்", "raw_content": "\nஎன் பாதையில் பூத்த பூக்கள்.......\nகிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nநான் ரசித்த சில ஹைக்கூ கவிதைகள்\nஎனது சிந்தனையும் இப்படித்தான் செல்கிறது.\nபடிக்க வேண்டிய சில புத்தகங்கள் - 2\nபடிக்க வேண்டிய சில புத்தகங்கள் - 1\nபரபரப்பூட்டும் இன்றைய பத்திரிகைகள் காலத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடந்திருந்தால் 'கணவனைக் கவர்வது எப்படி ராணிகளுக்குள் லடாய்' என்பன போன்ற தலைப்புகள் வர மக்கள் கவர்ச்சியுற்று பத்திரிகைகளை வாங்கிப் படித்து அதன் விற்பனையை அதி வேகமாக உயர்த்தி இருப்பார்கள். ஆனால் புத்திமான்களுக்கெல்லாம் புத்திமானான வியாசர் இதைப் போகிற போக்கில் பாரதத்தில் சொல்லிக் கொண்டு போகிறார். இன்றைய மங்கையருக்கு ஏற்ற அற்புத அறவுரைகளை அன்றே மகாபாரதம் சொல்லியிருப்பதுதான் அருமையிலும் அருமை\nபாண்டவர்களும், பாஞ்சாலியும் இருந்த காம்யக வனத்தில் மார்க்கண்டேயர் வருகையில் கிருஷ்ணனும் அவனது ராணி ஸத்யபாமையும் அங்கே வந்திருக்கின்றனர். இரு ராணிகளும் ஒருவரை ஒருவர் கண்டு பரஸ்பரம் எல்லா விஷயங்களையும் பற்றி பேசிக்கொண்டு வருகையில் ஸத்யபாமை திரௌபதியிடம், \"பாண்டவர்கள் உனக்கு எப்பொழுதும் வசப்பட்டிருக்கிறார்கள் அல்லவாஅவர்கள் எவ்வாறு ஒருவரிடத்து ஒருவர் பொறாமைப் படாமல் இருக்கிறார்கள்அவர்கள் எவ்வாறு ஒருவரிடத்து ஒருவர் பொறாமைப் படாமல் இருக்கிறார்கள் விரதானுஷ்டானமா தளராத யௌவன முதலியவற்றின் சக்தியா ஜபமா அப்படியே மை முதலிய மருந்துகளா எதனால் அந்தப் பாண்டவர்கள் உன் முகத்தையே பார்ப்பவர்களாக இருக்கிறார்கள் எதனால் அந்தப் பாண்டவர்கள் உன் முகத்தையே பார்ப்பவர்களாக இருக்கிறார்கள் இந்த உண்மையை எனக்குச் சொல்\" என்கிறார். மருந்தா, மை போட்டு வைத்திருக்கிறாயா, மணி மந்திர ஷதமா என்று ஸத்யபாமை நுட்பமான தாம்பத்ய விஷயத்தில் கேட்டது பாஞ்சாலிக்குப் பிடிக்கவில்லை. \"ஸத்யா இந்த உண்மையை எனக்குச் சொல்\" என்கிறார். மருந்தா, மை போட்டு வைத்திருக்கிறாயா, மணி மந்திர ஷதமா என்று ஸத்யபாமை நுட்பமான தாம்பத்ய விஷயத்தில் கேட்டது பாஞ்சாலிக்குப் பிடிக்கவில்லை. \"ஸத்யா கெட்ட பெண்களுடைய நடையைப் பற்றி என்னிடம் கேட்கிறாயே கெட்ட பெண்களுடைய நடையைப் பற்றி என்னிடம் கேட்கிறாயே துஷ்ட வழியில் என்னால் எப்படிப் பதில் கூற முடியும் துஷ்ட வழியில் என்னால் எப்படிப் பதில் கூற முடியும் கிருஷ்ணனுடைய மனைவியான நீ எப்படி இப்படி புத்தி கெட்டுப் போயிருக்கிறாய் கிருஷ்ணனுடைய மனைவியான நீ எப்படி இப்படி புத்தி கெட்டுப் போயிருக்கிறாய் என்று ஒரு வித ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் கேட்கிறாள் அவள். \"மந்திரத்தினாலும் மூலிகைகளாலும் வசப்படுத்தும் ஒரு மனைவி வீட்டில் கணவன் இருப்பது, பாம்புடன் குடியிருக்கும் வீட்டில் இருப்பது போல அல்லவா ஆகும் என்று ஒரு வித ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் கேட்கிறாள் அவள். \"மந்திரத்தினாலும் மூலிகைகளாலும் வசப்படுத்தும் ஒரு மனைவி வீட்டில் கணவன் இருப்பது, பாம்புடன் குடியிருக்கும் வீட்டில் இருப்பது போல அல்லவா ஆகும்\" என்று கூறி அவளைக் கடிந்து கொள்கிறாள். பின்னர் தான் எப்படிப் பாண்டவர் மனதிற்கு உகந்தவளாய் இருக்க முடிகிறது என்பதை மிக விரிவாக விளக்குகிறாள். இந்த விளக்கம் தான் பஞ்ச கன்யாக்களான அஹல்யா, திரௌபதி, தாரா, மண்டோதரி, சீதா ஆகியோரில் திரௌபதி இடம் பெற்றதின் சிறப்பை நமக்கு விளக்குகிறது. \"அன்னியப் புருஷனை நினைக்க மாட்டேன். வீட்டிற்கு களைத்து வரும் கணவனை இன்முகத்துடன் வரவேற்பேன். அவர்கள் உறங்கிய பின்னர் உறங்கி அவர்கள் எழு முன்னர் எழுந்திருப்பேன். மாமியாரை விட அதிக அலங்காரம் செய்து கொள்ள மாட்டேன். கணவர் கூறியது அனைவரும் அறிந்த விஷயமாக இருந்தாலும் கூட என் வாயால் முதலில் அதை நான் கூற மாட்டேன். இங்கு அரண்மனையில் லட்சம் வேலைக்காரிகள் உள்ளனர். அவர்கள் அனைவரின் பெயரையும் நான் அறிவேன். அவர்களுக்கு உரிய வேலையை நானே தருகிறேன். பாண்டவர்களது சொத்தின் மதிப்பு எனக்கு ஒருத்திக்கு மட்டுமே தெரியும். அன்றாட வரவு செலவை தினமும் பார்க்கிறேன். இப்படி இருக்கையில் என்னைப் போய் கெட்ட பெண்கள் செய்யும் காரியங்களுடன் தொடர்புப் படுத்திவிட்டாயே\" பாஞ்சாலியின் அஸ்திரம் போன்ற வாக்கியங்கள் ஸத்யபாமையைக் கூர்மையாகத் தாக்கவே அவள் உடனடியாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறாள். \"என்னுடைய குற்றத்தைப் பொறுத்துக் கொள்\" என்று வேண்டிய ஸத்ய பாமை, \"சகிகளுக்கு பரிகாசத்துடன் கூடிய ஸல்லாபமானது இஷ்டப்படி நடக்கிறது அல்லவா\" என்று கூறி அவளைக் கடிந்து கொள்கிறாள். பின்னர் தான் எப்படிப் பாண்டவர் மனதிற்கு உகந்தவளாய் இருக்க முடிகிறது என்பதை மிக விரிவாக விளக்குகிறாள். இந்த விளக்கம் தான் பஞ்ச கன்யாக்களான அஹல்யா, திரௌபதி, தாரா, மண்டோதரி, சீதா ஆகியோரில் திரௌபதி இடம் பெற்றதின் சிறப்பை நமக்கு விளக்குகிறது. \"அன்னியப் புருஷனை நினைக்க மாட்டேன். வீட்டிற்கு களைத்து வரும் கணவனை இன்முகத்துடன் வரவேற்பேன். அவர்கள் உறங்கிய பின்னர் உறங்கி அவர்கள் எழு முன்னர் எழுந்திருப்பேன். மாமியாரை விட அதிக அலங்காரம் செய்து கொள்ள மாட்டேன். கணவர் கூறியது அனைவரும் அறிந்த விஷயமாக இருந்தாலும் கூட என் வாயால் முதலில் அதை நான் கூற மாட்டேன். இங்கு அரண்மனையில் லட்சம் வேலைக்காரிகள் உள்ளனர். அவர்கள் அனைவரின் பெயரையும் நான் அறிவேன். அவர்களுக்கு உரிய வேலையை நானே தருகிறேன். பாண்டவர்களது சொத்தின் மதிப்பு எனக்கு ஒருத்திக்கு மட்டுமே தெரியும். அன்றாட வரவு செலவை தினமும் பார்க்கிறேன். இப்படி இருக்கையில் என்னைப் போய் கெட்ட பெண்கள் செய்யும் காரியங்களுடன் தொடர்புப் படுத்திவிட்டாயே\" பாஞ்சாலியின் அஸ்திரம் போன்ற வாக்கியங்கள் ஸத்யபாமையைக் கூர்மையாகத் தாக்கவே அவள் உடனடியாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறாள். \"என்னுடைய குற்றத்தைப் பொறுத்துக் கொள்\" என்று வேண்டிய ஸத்ய பாமை, \"சகிகளுக்கு பரிகாசத்துடன் கூடிய ஸல்லாபமானது இஷ்டப்படி நடக்கிறது அல்லவா\" என்��ு கூறி அதை அத்தோடு விட்டு விடுமாறு கேட்டுக் கொள்கிறாள்.\nஒரு உண்மை மனைவிக்கான இலக்கணத்தையும், அவள் எப்படி உண்மையான கவர்ச்சி மூலம் கணவனைக் கவர முடியும் என்பதையும் விவரிக்கும் பாஞ்சாலியின் கவர்ச்சிச் சூத்திரம் வனபர்வத்தில் (திரௌபதி ஸத்யபாமா ஸம்வாத பர்வம் என்ற உபபர்வம்) மிக விளக்கமாக உள்ளது. இதைப் படித்து மங்கையர் கடைப்பிடித்தால் இன்றையக் குடும்ப கோர்ட் கவுன்ஸிலிங்கே இல்லாமல் ஆகி விடும். பெண் சக்தியால் அர்ஜுனனுக்கு உள்ள பத்துப் பெயரில் உள்ள சக்தியையும் அடக்கி ஆள முடியும் என்பதைக் காட்டியதோடு தர்மனின் அறம், பீமனின் பலம் ஆகியவற்றையும் அடக்கி ஆண்ட பெரும் சக்தியாக வியாசர் பாஞ்சாலியை உருவகப்படுத்தி விளக்குவது படித்து உணர்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்று\nநன்றி : ஞான ஆலயம் ஜூலை 2007\nநிறைய கனவுகளோடு ஒரு வழிப்போக்கனாய்....\nஇது உலகத்தில் எல்லா விஷயங்களையும் அறிந்துகொள்ளத்துடிக்கும் ஒரு ஆர்வலனின் பதிவு.எனது தொடர்ந்த தேடலில் கண்டெடுத்த சில முத்துக்களை இங்கு பகிர விழைகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2011/05/", "date_download": "2018-07-17T02:03:28Z", "digest": "sha1:PU5MFNX6VTGITFYACS3UR2LQEEUQOEIC", "length": 57665, "nlines": 290, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: May 2011", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nஅந்த விடுதியின் ஜன்னல் வழியே பார்த்தால் அரசு மதுபானக்கடையின் பார் தெரியும்.ஓயாத சளச்சளப்பேச்சு சிலநேரம் பாட்டு சிலநேரம் சிரிப்பு அல்லது உரத்த குரலில் கெட்ட வார்த்தைகள் கேட்டுக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு சத்தம் முடியும் போதும் நாலைந்து சீசாக்கள் ஏற்கனவே குவித்துப் போட்ட காலி சீசாக்களோடு கலகலவெனச் சேர்ந்துகொள்ளும் சத்தம் கேட்கும்.\nஎட்டிப்பார்த்தால் மலைப்பாய் இருக்கும் அளவுக்கு மலைபோல் குவிந்து கிடக்கும்.காலிப்பாட்டில் மட்டும் விற்றால் ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கில் வருமாணம் வருமாம்.இரவு தூங்கிய பிறகும் பாட்டில்கள் குவிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.\nமறுநாள் காலையில் கீழ்பகுயில் புத்தம் புது காய்கறிகள் குவித்து பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.கொஞ்சம் தள்ளி நாலைந்து கிராமத்துப்பெண்கள் சின்னச்சின்ன கட்டுகளாக பச்சைப்புல்லைக் கட்டி\nவைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். ஒரு கட்டு இரண்���ு ரூபாய் அல்லது ஐந்தே வைத்துக்கொண்டாலும் அந்த நாள் முழுக்க அவர்களுக்கு என்ன கிடைத்து விடப்போகிறது. பொறுக்க முடியாமல் கேட்டபோது நாப்பது ரூவா கெடைச்சாலே கடவுள் புண்ணியம் என்று சொன்னார்கள். ஒரே ஒரு கட்டிடத்தின் கீழே தான் இந்த ரெண்டும்.\n@ காமராஜ் at 10:34 PM 7 கருத்துக்கள்\nபொருள் அனுபவம், சமூகம், சித்திரம்.\nநம்பமுடியாதவற்றைக் கனவுகளிலும்,அற்புதங்களைக் கதைகளின் மூலமாகவும்,நடக்கமுடியாதவற்றைக்கடவுளர்களின் மூலமாகவும் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது உலகம்.பைபிளில் அப்படித்தான் கடல் கொந்தளிக்கும் மோயிசன் என்கிற மோசஸ் தனது கூட்டத்தாரோடு முழ்கிப்போவோமோ என்று தத்தளிப்பான்.கடவுளை நோக்கிக்கூப்பிடுவான்.உடனே இயேசுகிறிஸ்து பிரசன்னமாகி கையை நீட்டுவார்.கடல் அமைதியாகிப்போகும்.அப்புறம் அவர் கடல் மேல் நடந்து வருவார். இப்படித்தான் பைபிள் கூறும்.\nஅது அப்படிக்கூறியதாலே உலகம் தட்டையாக இருக்கிறதென்று உலகம் நம்பிக்கொடிருந்தது. அது நம்பிக்கை.அப்படியில்லை அது உருண்டை என்று சொன்ன கலிலியோ கடவுள் மறுப்பாளனாகவும்,தெய்வ நிந்தனை செய்தவனாகவும் குற்றம் சுமத்தப்பட்டான் அது விஞ்ஞான வரலாறு.கொந்தளிக்கிற கடலை நிறுத்தவும் முடியாது.கடல்மேல் ச்சும்மா நடடைபயணம் போகிறமாதிரி மனிதரால் நடக்கவும் முடியாது. அது நிஜம். ஏன் முடியாது என்கிற சிந்தனைகள் கண்டுபிடிப்புகளாக மாறும்.அப்படிக்கடல் மேலே நடக்கிற மிதப்பை உண்டுபண்ணுகிற கடல்பாலங்கள் எது எது என்று பட்டியலிட முடியவில்லை.\nஆனால் மன்னார் வளைகுடாவில் உள்ள பாம்பன் பாலம் நமக்குக் கைக்கெட்டுகிற தூரத்தில் இருக்கிறது. இரண்டுகிலோமீட்டர் தூரத்துக்கு ரயில் பாலம் பிரிட்டிஷ் அரசு கட்டியது.அதே இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு விடுதலை பெற்ற இந்திய அரசும் சிமெண்டுப்பாலம் கட்டிவைத்திருக்கிறது. அருகருகே இரண்டு அற்புதங்கள். மனிதன் செய்த இந்த அற்புதங்களின் உதவியோடுதான் அந்தக்கடவுளைத்தரிசிக்க சனம் கூட்டம் கூட்டமாக அலைமோதுகிறது. போகிற வழியில் வண்டியை நிறுத்தி அந்தப்பாலத்தில் கால்தடம் பதித்துவிட்டுத்தான் ராமர் பாதம் பார்க்கப்போகிறார்கள். மொதுமொதுவென முகம் வருடும் கடல் காற்றுக்குள் இயல்பைத் தொலைத்துவிட்டு சற்றுநேரம் கண்ணை மூடிச் சஞ்சாரம் செய்துவிட்டு���்போவது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பொதுவானது.\nஅங்கே மூன்று முறை காலையில் நடைபயணம் போகும் வாய்ப்புக்கிடைத்தது.இருபக்க நடை மேடைகளுக்கு அடியிலேதான், மின்சாரம்,தொலைபேசி குடிநீர் எல்லாம் குழாய் வழிப்பயணமாகிறது.ஒரு விடிகாலையில் நட்ட நடு பாலத்திலிருந்து தண்ணீர் ஒரு பனை உயரத்துக்கு பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தது.கடந்து போகிற வாகனங்கள் எல்லாம் நனைந்து நனைந்து கடந்துபோனது.நடைபயணம் போன நாங்கள் மூன்றுபேரும் வெளியூர்க்காரகள். எங்கு அலுவலகம் இருக்கிறது யாரிடம் சொல்லுவதெனத் தெரியவில்லை. உள்ளூர்க் காரர்களிடம் சொன்னோம்.பத்துமணிக்கு வருவார்கள் என்று சொல்லி விட்டுப்போனார்கள்.\nஇதுபோன்ற பொதுக்காரியங்களில் பதட்டப்படாமல் கடந்து போவதும் இல்லையேல் என்னைப்போல பதிவெழுதி புலம்புவதும் தான் தேசீய குணாம்சமாக நிலைத்துவிட்டது. இப்படி வேறு நாடுகளில் நடக்குமா என்பது தெரியவில்லை. தனது வீட்டு அடுப்படியில் எரிவாயு சிலிண்டரை மூடிவைத்தோமா என்கிற என்கிற சந்தேகம் வந்துவிட்டால் சிப்பந்திகளின் வேலையை இடைமறித்து வீட்டுக்கு அனுப்புகிற சிரத்தை இருக்கிற தேசத்தில் பொதுச்சொத்துக்கள் லீக்காகுவதை உடனடியாக கட்டுப்படுத்துகிற உந்துதல் இல்லாது போய்விடுகிறது. காரணம் அது குறித்த தொலைக்காட்சி விளம்பரங்கள் வருவதில்லை. அவனுகளெக்கென்ன கிறுக்கா பிடித்திருக்கிறது இப்படி வருமாணம் இல்லாத விளம்பரங்கள் செய்ய.\n@ காமராஜ் at 11:15 PM 8 கருத்துக்கள்\nபொருள் அனுபவம், உலகம், சமூகம்\nசமச்சீர் கல்வி முறையை கைவிட வேண்டாம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கோரிக்கை\nசமச்சீர் கல்வி முறையை கைவிட வேண்டாம் என்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் வேண்டு கோள் விடுத்துள்ளது.\nஇதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.கங்காதரன், பொதுச் செயலா ளர் எஸ்.துரைகண்ணு வெளி யிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:\nகடந்த ஆண்டு ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்பு களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டு இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப் படுவதாக இருந்த சமச்சீர் கல்வி முறையை பாடத்திட் டங்களில் தோற்கடிக்கப் பட்ட திமுக அரசாங்கம் செய்த சில தவறுகளை கார ணம் காட்டி நிறுத்தி வைப் பதாக தமிழக அரசாங்கம் மேற்கொண்டிருக்கிற முடிவு அதிர்ச்சியளிக்கிறது.\nபணக்கார தமிழகம், ஏழைத் தமிழகம் என நமது மாநிலம் இரண்டாகப் பிளவு பட்டிருக்கிறது. அரசாங் கத்தின் ஒவ்வொரு அசைவையும் பணக்காரத் தமிழகம் தன் பால் சாதகமாக்கிக் கொள்ள அயராது முயல்கிறது. அதன் காரணமாகவே அரசின் பொறுப்புகளில் இருந்த கல்வி பணக்காரர்கள் புகுந்து விளையாடும் கள்ளச்சந்தையின் சரக்காக மாறிவிட்டிருக்கிறது. கொள்ளை லாபம் ஈட்டுவதை கட்டுப்படுத்த முடி யாத அரசாங்கமே தமிழக அரசாங்கத்தையே மாற்றும் அளவு கல்வி வணிகர்கள் தலைக்கனம் பிடித்து அலை கிறார்கள். தமிழகத்தின் புதிய அரசாங்கம் எடுத் திருக்கிற முடிவை கல்வி வணிகர்கள் மட்டுமே வர வேற்றிருக்கிறார்கள் என் பதை தமிழக அரசாங்கம் ஆழமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அனை வரும் ஒரே மாதிரியான கல்வி முறையின் கீழ் பயில வேண்டும் என்ற நோக்கத் தோடு கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு அறி முகமான ஒரு திட்டத்தை சொத்தை காரணங்களைக் காட்டி அவசரகதியில் முடக்கிப்போட முயல்வது தமிழக அரசாங்கத்தை பணக் கார தமிழகத்தின் பக்கம் மட்டுமே தள்ளிவிடும்.\nஏழைகளுக்கு இலவச அரிசி; பணக்காரர்களுக்கு தரமான கல்வி வழங்குகிற முரண்பாடான அரசாங்க மாகத் தோற்றமளிப்பதில் இருந்து விடுபட்டு உண்மையான மக்கள்நல அரசாங்கமாகத் திகழ்ந்திட பாடத் திட்டத்தில் உள்ள சர்ச்சைக் குரிய பகுதிகளை நீக்கி விட்டு இந்த ஆண்டு முதலே சமச்சீர் கல்வித்திட்டத்தை தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.\nஇவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.\nபெத்த பிள்ளைக்கு பேச்சு வராம\n@ காமராஜ் at 8:20 AM 6 கருத்துக்கள்\nபொருள் அரசியல், அனுபவம், கல்வி, சமூகம், செய்திகள்\nரோசாவே சின்ன ரோசாவே என்று ஆரம்பித்துவிட்டு பிறகு அதே மெட்டில் அமைந்த ஹிந்தி பாடலைப்பாடிக்கொண்டே அருகே வந்தான்.\nஅவன் கழுத்தில் தொங்கிய ஹார்மோனியப்பெட்டி ரயிலிறைச்சலைத்தாண்டி வந்து இசை பேசியது. அவனோடு செக்கச்செவேலென்ற சின்னப்பெண் கூட வந்தாள். அவளது கையில் இரண்டு வெள்ளை தகடுகள் இருந்தது அதை வைத்து தாளம் போட்டுக்கொண்டு வந்தாள்.உற்றுக்கவனித்த போதுதான் தெரிந்தது.அது அஸ்பெஸ்டாஸ் தகடுகளை உடைத்துச் செய்யப்பட்ட வாத்தியக்கருவி என்று.roadside stones are prolotariates weapen என்று படித்த பதம் நினைவுக்கு வந்தது.\nஹார்மோனியக்காரனைப் பார்த்து ஒரு பிராயாணி சொன்னார் கண்ணு தெரியலையோன்னு நெனச்சேன்,நல்லாத்தானே இருக்கு ஆளும் தெடமாத்தானே இருக்கான் ஒழைச்சுபிழைக்காலமில்ல” என்றார்.உடனே உடன் பயணித்தவர்கள் அது பற்றியே பேச ஆரம்பித்தார்கள்.\nசற்று நேரத்துக்கெல்லாம் அவன் ஒரு தேசத்துரோக குற்றவாளிபோல புனையப்பட்டான்.புத்தகம் படித்துக்கொண்டு வந்த இன்னொரு பயணி மூடி வைத்துவிட்டுச்சொன்னார் ஆமா இன்போசியஸ் கம்பெனில டீம் லீடர் போஸ்ட் தர்ரேன்னாங்க இவந்தான் வேண்டமின்னு சொல்லிட்டு வந்து பிச்சையெடுக்கிறான்” என்று சொல்லிவிட்டு மீண்டும் புத்தகம் படிக்க ஆரம்பித்துவிட்டார்.ஆளாலுக்கு ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.\nகொஞ்சநேரத்துக்கெல்லாம் அடுத்த நிறுத்தம் வந்தது புத்தகப்பிரயாணி எழுந்து போய்விட்டார்.திரும்பவும் மெல்ல சபை கலைகட்டியது.\nகுடிச்சிருப்பானோ,அதான் அப்படி கிருத்துருவமா பேசுறான்,ஆமாமா கவர்மெண்டே கடையத்தொறந்து ஊத்திக்கொடுத்தா இப்பிடித்தான் என்றார்கள்.அதுக்குத்தா அம்மா வைக்கபோகுதுல்ல ஆப்பு என்றார் இன்னொருவர்.அப்ப டாஸ்மாக்க மூடிருவாங்களா என்று கேட்டார்.\nமாலை மலர்ல கேள்விக்குறி போட்டாச்சு என்றார்.அப்பாட தமிழ்நாடு இன்னிமே உருப்பட்டுரும் என்கிற நிம்மதிப்பெருமூச்சு வந்தது.\nடாஸ்மாக்கை மூடிவிட்டு தனியாருக்கு ஏலம் விட்டுவிட்டால் தமிழர் நாட்டில் ஒருவனும் குடிக்கமாட்டானா என்றார் கூட வந்தவர்.\nஇப்போதும் கூட ஒரு சின்ன மௌனம் இடைமறித்தது.\n@ காமராஜ் at 9:34 PM 7 கருத்துக்கள்\nபொருள் அரசியல், அனுபவம், சமூகம்\nஅழகர்சாமியின் குதிரையும், திருப்பூர் பனியன் கம்பெனிப் பெண்களும்.\nஒரு நூறு வருடங்களுக்கு முன்னாடி இந்தியாவின் போக்குவரத்தில் பெரும் பங்கு வகித்த வாகனம்.இன்னும் அலெக்சாண்டர், நெப்போலியன், சத்ரபதி சிவாஜி,ராஜாதேசிங்கு,ஊமைத்துரை,மாவீரன் திப்புசுல்தான்,சேகுவேரா ஆகிய பெயர்களோடு கூட வருகிற அவர்களின் உயிர்த் தோழன், இழு விசையையும், வேகத்தையும் கணக்கிடக்கிடைத்த பிராணி,சக்தி என்கிற சொல்லுக்கு வரையப் படும் ஓவியம் என அந்தக் குதிரைக்குத்தான் எத்தனை ஈப்புகள். அப்படித்தான் இந்த அழகர்சாமியின் குதிரையும் ஈர்த்தது. பரட்டைத் தலையோடும் கருத்த குள்ள உருவத்தோடும் ஒரு நாயகன், பாஸ்கர்சக்தி, இளையராஜா என அத���் மேல் ஈர்ப்பு வந்ததற்கு நிறைய்ய காரணங்கள் இருந்தது.கிராமங்களில் புதையுண்டு கிடக்கும் சொல்லப்படாத ஒரு கோடிக்கதைகளில் ஒரு கதையாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை இன்னும் கூடுதலாக்கியது படம்.\nநடக்காமல் போன அழகரின் திருவிழாவோடு கதை தொடங்குகிறது. பாரதிராஜா தொடங்கி சுசீந்திரன் வரை இன்னும் நூறு தரம் காட்டினாலும் அலுக்காத காட்சிகள் அவை.சாமியாடி நாள்குறிப்பதில் தொடங்கி பந்தக்கால் நட்டு,வசூல் நடத்தி,வெள்ளையடித்து, மாவாட்டி,டெய்லரிடம் சட்டை அளவுகொடுத்து இப்படி ஒரு ஊர் திருவிழாவுக்குத்தயாராவது ரம்மியமான காட்சிகள்.அழகரின் வாகனமான மரக்குதிரை காணாமல் போகிற நேரத்தில் ஒரு நிஜக்குதிரை ஊருக்குள் வருவது வரை முதல் பாராவில் சொன்ன எதிர்பார்ப்பு அலுங்காமல் குலுங்காமல் இருக்கிறது.அதுவும் ஒரு லோடு லாரியில் வளர் இளம் பெண்களை அள்ளிப்போட்டுக்கொண்டு திருப்பூருக்கு கிளம்பும் காட்சி அப்படியே கலங்கடிக்கிறது. ஆஹா தமிழ்ச் சினிமாவுக்குள் ஒரு புதுரத்தம் புகுந்துவிட்டது என்று மனம் சந்தோஷப்படுகிறது.\nஅந்தச் சந்தோஷத்தை அப்படியே லாரியோடு ஏற்றிவிட்டு கதை குதிரை தெய்வகுத்தம்,மைச்சோஷியம் என்றும்,ஒரு கிராமத்துக்காதல் , குதிரைக்கு சொந்தக்காரன் வருகை,அவனால் ஏற்படும் குழப்பம்,அவனுக்கு ஒரு ப்ளாஷ் பேக் எனச்சிதறடிக்கப் படுகிறது. சொல்லப்பட்ட சம்பவங்கள் எல்லாமே தனித்தனியாய் பல சிறுகதைகளுக்கு கருவாகும் காட்சிகள். இவற்றை யெல்லாம் இணைத்துக் கொண்டு அழுத்தமான கதை வரும் என்கிற எதிர்பார்ப்பு கடைசிவரை நமது கூடவே வருகிறது.இந்த தவிர்க்கமுடியாத எதிர்பார்ப்பு சுசீந்திரன் பாஸ்கர் சக்தி,மரணகானா ராமு,கந்தசாமி போன்ற தெரிந்த முகங்கள் இருப்பதானாலேதான். ஆனால் எதையுமே முழுமையாகச் சொல்லி முடிக்காமல் விட்டுவிட்ட மாதிரி முடிந்து போகிறது.\nகோடாங்கியின் மகளை ஊராட்சித்தலைவரின் மகன் காதலிப்பதும் அவர்கள் ஒளிந்து ஒளிந்து சினிமாவுக்குப்போவதும் அங்கே அலைகள் ஓய்வதில்லை படம் பார்ப்பதும் மிக மிக மேலோட்டமான காட்சிகள்.அதனால் தான் அவர்கள் இரண்டு பேரும் ஓடிப்போய் காவல் நிலையத்தில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அந்தசெய்தியை கேட்ட ஊராட்சித்தலைவர் “ ஒரு தாழ்த்தப்பட்டவனின் மகளை எப்படி நான் மருமகளா ஏத்துக்கொள்ள ம���டியும் என்று கட்டுரையைப் படிப்பது போல வசனம் பேசுகிறார். ஒரு பூவைப் பிடுங்குவதுபோல் இவ்வளவு எளிமையானதா சுசீந்திரன் மேல் கீழ் கலப்புமணம்\nநட்ட நடு டெல்லியில் கணினி வளர்க்கும் மேட்டிமை காலத்தில் கதறக் கதற கீழ்சாதிக் கணவனை அவள் கண்முன்னே வெட்டிக் கொன்றதையும்.அதற்கு செத்துப்போன பையனினின் குடும்பம் பயந்துபோய் பதுங்கிக்கொள்ள அவள் நீதிமன்றத்துக்கு அலைந்ததையும், நீதிமன்றம் அதைக்கருணைக் கொலை என்று சொன்னது. சொல்லி இந்திய அரசியல் சட்டம்,மனிதாபிமானம்,இந்திய தண்டனைச்சட்டம், குற்றவியல் மற்றும் வன்கொடுமைச் சட்டங்களை கொலைசெய்தது எல்லாம் நடந்து ஆறுமாசம் கூட ஆகத நேரத்தில் இப்படிக் கதை சொல்வது மெகா சீரியல் முடிவுகள் மாதிரியே இருக்கிறது.\nஇப்படியே கதையை முடித்துவிடுகிறார்கள். உடனே அடடா அந்தக்குதிரை என்னாச்சு என்று நமக்கு ஒரு கேள்வி எழுகிறது நமக்கு மட்டுமல்ல இயக்குநருக்கும் கூட.அதனால் தான் காவல் ஆய்வாளர் மூலம் கேள்வியை வைக்கிறார் அதற்கு ஊராட்சித் தலைவரின் மகன் அவன் இந்நேரம் சிட்டாய்ப் பறந்து ஊருக்குப் போயிருப்பான் என்று சொல்லி சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறார்.படம் முடிகிறது.\nமுடிந்த பிறகும் நம்மோடு கூடவரும் கேள்வி திருப்பூருக்கு பனியன் கம்பெனிக்கு வேலைக்குப்போன அந்தப்பெண்களைப் பற்றித்தான்.\nஅவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு சொல்லப்படாத கதைகள் இருக்கிறது. அந்தக் கதைகளுக்குள்ளே சமகால அரசியல் இருக்கிறது.சமகால அரசியலை நடத்தும் தனியார்மயம்,தாராளமயம்,உலகமயம் பகிரங்க நிழலாய்: கருப்பு நிழலாய் கவிழ்ந்திருக்கிறது.\nஅந்த வளர் இளம் பெண்கள் உரத்துக்கேட்கிறார்கள்.\nஏன் சுசீந்திரன் சார் எங்களிடம் கதைகளைக்கேட்கவில்லையென்று.\n@ காமராஜ் at 8:43 PM 13 கருத்துக்கள்\nபொருள் அனுபவம், சமூகம், சினிமா, விமர்சனம்\nஇந்தத்தேர்தல் முடிவுகள் ஒரு மௌனப் புரட்சியை உண்டு பண்ணியதாக முதிர்ச்சியான சிந்தனையாளர்கள் கூட கருத்து தெளிக்கிறார்கள்.\nஆனால் உண்மையில் இந்த நடவடிக்கை யானை போட்ட மாலைதான். கொடுமை என்னவென்றால் இன்னும் ஒரு அஞ்சு வருஷம் கழித்து இதே யானை இதே மாலையை அதே திமுகவுக்குத்தான் போடும்.அது என்ன செய்யும்.அத்தம்பெரிய்ய யானைக்கு பாவம் இள்ளிக்கண். ரெண்டே ரெண்டு உருவம் மட்டும் தான் தெரிகிறது.இந்த யா��ை அதுபாட்டுக்கு ஐஜேகே என்கிற இந்திய ஜனநாயகக்கட்சிக்கு மாலை போட்டுவிடுமோ என்று பதைபதைப்பில் காத்துக்கிடந்தேன்.பரவாயில்லை அது பழையபடி தெரிந்த தலைக்கே போட்டுவிட்டது.\nசரி அதைவிடுங்கள் புரட்சி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடினால் தமிழகத்தில் பல பதவுறைகள், பலப்பல பொழிப்புறைகள் கிடைக்கின்றன. சிலநேரம் கழிப்பறையில் ஆண் பெண் வித்தியாசத்தைக் காட்ட படம் வரைந்து வைத்த மாதிரி ஆட்களையே கொடுவந்து முன்னால் நிறுத்தி வைத்து விடு கிறார்கள்.ஆனால் இந்த மௌனப்புரட்சி மௌனப்புரட்சி அப்படிங்கிறாங்களே அதுதான் ஒரே கொடைச்சலா இருந்தது.ஆர்வத்தில் அது என்னய்யா என்று கேட்டேன். 13 ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார் என்றார்கள்.அந்த நாளும் வந்தது.\nசாயங்காலம் வரும் வழியெங்கும் மௌனப்புரட்சிக்கான அத்தாட்சி ஏதும் தென்படுகிறதா என்று தேடிக்கொண்டே வந்தேன்.அதே கருவக்காடு.அதே உச்சி வெயில். அதே அக்குவா பீனா.அதே தாசில்தார்.அதே போலீஸ்கார். அதே பத்திரப்பதிவு அலுவலகம்.அதே கந்துவட்டிக்காரன்.அதே கடை அதே விலை. இப்படி எதுவும் மாறவில்லை அப்படியப்படியேதான் தொடர்கிறது.\nசலித்துப் போய் ஒதுங்கி நின்றேன்.சாக்கடை வாருகாலை முக்கி முக்கி அள்ளிக்கொண்டிருந்தார் ஒரு தோழர்.ஒங்களுக்கெல்லாம் துளுரு உட்டுப் போச்சிடா மத்தியானம் வேலைக்கு வரதப்பாரு......எனக்கெட்ட வார்த்தை கேட்டது. அதே திமிர் அதே வெள்ளைவேட்டி சட்டை. படீரென்று பொறி தட்டியது வேஷ்டிக் கரையைப் பார்த்தேன் இடையில் வெள்ளைக்கோடு. ஆஹ்ஹா ஆமாம் மௌனப் புரட்சியைக்கண்டு பிடித்துவிட்டேன்.\nஅதன் பிறகு சுவர்கள்,கார்கள்,சைக்கிள்,ஆட்டோக்கள் என எல்லாவற்றிலும் புதுப்புது முகங்கள்.ஆமாம் அதே தான் மௌனபுரட்சி.வாழ்க மௌனப்புரட்சி.\n@ காமராஜ் at 11:30 PM 4 கருத்துக்கள்\nபொருள் அனுபவம், சமூகம், தேர்தல்\nபிரிவின் அணையுடைக்கும் ஒரு துளி உப்பு நீர்\nஊர் கடந்து தட்டப்பாறைக்குப் போன\nஅம்மா அப்பாவுக்கு, எதிர்த்து தட்டுப்பட்ட\nஏழு வயதுச் சிறார்களைப்பார்த்த பொழுதெலாம்\nநினைவுகளில் அடங்காதவற்றை ஒருதுளி உப்புநீர்\n@ காமராஜ் at 5:25 AM 12 கருத்துக்கள்\nபொருள் அனுபவம், கவிதை, செய்திகள்\nவெள்ளைப்புலிகள் - ( Aravinth adika's - White Tigers ) - புக்கர் பரிசு பெற்ற நாவலின் நுழைவாயில்.\nநாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.\nதலைப்பு நி��ைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nசமச்சீர் கல்வி முறையை கைவிட வேண்டாம் ஓய்வு பெற்ற ...\nஅழகர்சாமியின் குதிரையும், திருப்பூர் பனியன் கம்பென...\nபிரிவின் அணையுடைக்கும் ஒரு துளி உப்பு நீர்\n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமாநாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணுபவம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல் அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட்பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆசியல் ஆண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இடது இத்தாலி இந்தியவிடுதலை இந்தியா இருக்கன்குடி இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்புரம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவித்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவித��� கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராமம் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே சமச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். சிரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். சென்னை சே சொந்தக்கதை சொற்சித்திரம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்துக்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தியாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பாட்டு தேர்தல் தேர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவலகம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்படங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புதுவருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள் இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொதுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழுது விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜெயமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/250216-makattuvamniraintamacimakam", "date_download": "2018-07-17T02:14:30Z", "digest": "sha1:RXY2CIIP7F7K34I4MN6KGD233L6MBTOJ", "length": 18558, "nlines": 41, "source_domain": "www.karaitivunews.com", "title": "25.02.16- மகத்துவம் நிறைந்த மாசிமகம். - Karaitivunews.com", "raw_content": "\n25.02.16- மகத்துவம் நிறைந்த மாசிமகம்.\nமாசிமாதம் முழுவதும் விடியற் காலையில் எழுந்து புனிதநீர் நிலைகளில் நீராடினால் விரும்பியபலன்களைப் பெறலாம் எனவேத நூல்கள் (பவிஷ்ய புராணம், பாகவதம், பகவத்கீதை மற்றும் இதரபுராணங்கள்) கூறுகின்றன.\nஅதற்குக் காரணம்,பூவுலகில் எத்தனையோபுனிதநதிகளும்,புண்ணியதீர்த்தங்களும் உள்ளன. அத்தீர்த்தங்கள் எல்லாம் தம்மில் நீராடுபவர்களின் பாவங்களைஏற்று,அவர்களுக்குபுண்ணியநதிகளில் நீராடுவதுஏழேழுபிறவிகளுக்கும் நன்மைதரக்கூடியது. ஆதனால் தான் பக்தர்கள் தீர்த்தயாத்திரைசெல்வதும் அங்குபித்துருதர்ப்பணம் செய்வதும் உத்தமம��ககருதுகின்றனர்.\nஆனால் புனிதநதிகள் எல்லாவற்றையும் தரிசித்துநீராடுவதுஎல்லோராலும் இயலாதகாரியம். ஆயினும்,நம் முன்னோர்கள் எல்லோரதுநன்மைகளையும் கருதிசிலவழிமுறைகளைஎமக்கு இலகுவாக்கிதந்துள்ளனர். அதற்குஏதுவாகஅமைகிறதுமாசிமகதீர்த்தவாரிதிருவிழாக்கள்.\nமாசிமாதமகநட்சத்திரத்தைமிகவும் விசேடமாககொண்டாடுவதற்குமுக்கியகாரணம் என்னவெனில்,அன்றையதினம் பூமியிலுள்ளநதிகளும். பூமிக்குஅடியிலுள்ளசரஸ்வதிபோன்றநதிகளும் ஒன்றுசேர்கின்றனவாம்.\nஅன்றையதினம் மற்றவர்களுக்குபாவவிமோசனம் அளிக்கின்றநதிகள் எல்லாம் தம்மில் சேருகின்றபாவத்தை இறைவனின் திருமஞ்சனமாட்டலாலும். சாதுக்கள்,சன்னியாசிகள் மற்றும் பாகவதஉத்தமர்களின் ஸ்நானத்தாலும் மீண்டும் புனிதம் அடைகின்றனவாம்.\nஅதனால் தான் மாசிமகத்திற்குஅவ்வளவுசிறப்புசேர்கிறது. அப்படிப்பட்டநன்நாளில் நாமும் புனிதநதிகள்,நீர் நிலைகள்,கோவில் அருகிலுள்ள புஸ்கரணிகள் (கேணி) மற்றும் சமுத்திரத்தில் நீராடி,அறிந்தும் அறியாமலும் நாம் செய்கின்றபாவங்களைப் போக்கலாம். புனிதநீர் நிலைகளில் ஒன்றுதான் கங்கை. வேதங்கள் போற்றும் கங்கையின் புனிதத்தைப் பற்றிபகவான் கிருஷ்ணர் மகாபாரதத்தில் துரியோதனனுக்கு கூறும் அறிவுரைகளில் ஒன்று,“சுத்தம் பாகிரதி ஜாலம்”என்றுஅதாவதுபகிரதமன்னனின் பிரயத்தனத்தாலேபூமிக்குகொண்டுவரப்பட்டவிஷ்ணு பாததீர்த்தமே“கங்கை”எனபோற்றப்படுகிறது. அதுமட்டுமல்ல,பாரதயுத்தத்தின் இறுதியில் அம்புப்படுக்கைகளில்வீற்றிருக்கும் பிதாமகரானபீஷ்மச்சாரியார் பாண்டவபுத்திரரானதருமருக்குபுனிதநதிகளின் புண்ணியங்களைப் பற்றியும் தர்மஉபதேசம் செய்தார்.\nஅப்படிப்பட்டஉத்தமமானநதிகளில் எளிமையாககங்கையில் நீராடும் வழியைஎல்லோருக்கும் நம் முன்னோர்கள் காட்டித் தந்துள்ளனர். அதுதான் “சமுத்திரஸ்நானம்”ஆகும். (சமுத்திரக்குளியல்) இந்தசமுத்திரத்தைசாகரம் என்றும் கூறுவோம். இந்தசாகரத்தில் கங்கைநீர் கலந்துபுனிதப்படுத்தியகதையைஅறிவோம்.\nநேர்மையும்,சத்தியமும் தவறாதமன்னன் அரிச்சந்திரனின் வம்சத்தில் வந்தவர்தான் சகரன் எனும் மன்னன். இவருக்கு இரு மனைவியர். மூத்தாளுக்குஒருபுத்திரனும் இளையாளுக்குஎண்பதுஆயிரம் புதல்வர்களும் இருந்தனர். துவறாததர்மத்தினால் அரசா���்டமன்னன் உலகமக்களின் நன்மைக்காக அஸ்வமேதயாகம் ஒன்றுசெய்யத் தொடங்கினார்.\nஇந்தயாகத்தைகேள்வியுற்ற இந்திரன் யாகத்தைகுழப்பும் நோக்குடன் யாகக் குதிரையைக் கவர்ந்துசென்றுபாதாளலோகத்தில் கபிலரின் ஆச்சிரமத்தில் கட்டிவிட்டுசென்றுவிட்டான்.யாகக் குதிரையைகாணாதமன்னனின் யாகம் இடைநிறுத்தவேண்டியதாயிற்று. எனினும்,மன்னனின் இளையாளின் எண்பதாயிரம் புதல்வர்கள் தந்தையின் யாகத்தைத் தொடருவதற்காகயாகக் குதிரையைதேடிஎல்லா இடமும் சென்றனர். குதிரையைகாணாததால் பாதாளம் சென்றுதேடுவதற்காகஆங்காங்கேசிறுகுழுக்களாய் பிரிந்துபூமியைக் குடையத் தொடங்கினர்.\nபாதாளம் சென்றசகரர்கள்,கபிலமுனிவரின் ஆச்சிரமத்தில் யாகக் குதிரை இருப்பதைப் பார்த்ததும் கபிலமுனிவரேதிருடியதாகஎண்ணியோகநிஷ்டையில் இருந்தமுனிவரை இம்சித்தனர். இதனால் கடும் கோபம் கொண்டமுனிவர் சகரபுத்திரர்களைதன் பார்வையால் பஸ்மம் ஆக்கிவிட்டார்.\nசுகரபுத்திரர்களால் குடையப்பட்டபூமியேபின்னர் மழைநீராலும் மற்றையநதிகளாலும் நிரம்பியதால் சாகரம் (சமுத்திரம்) என்றுஅழைக்கப்பட்டது. சுகரமன்னனின் முதல் மனைவியின் பிள்ளையின் பிள்ளையான (பேரன்) அஞ்சுமான் எனும் மன்னன் தன் சிற்றப்பன்மார்களைஎங்கும் தேடிச் சென்றான். பாதாளலோகத்தில் அவர்களுக்குநடந்தகதியைக் கேள்வியுற்றான். பாதாளம் சென்றமன்னன் கபிலமுனிவரிடம் நடந்தசம்பவங்களைஅறிந்துமன்னிப்புக் கேட்டுயாகக் குதிரையைமீட்டான். ஆத்துடன்,தன் முன்னோர்களுக்குசாபவிமோசனவழியும் கேட்டான். முனிவரும் விஷ்ணுபாததீர்த்தமாகியகங்கையில் அவர்களதுசாம்பல் கரைந்தால் மட்டுமேஅவர்கள் நற்கதிஅடைவார்கள் என்றுஉபாயமும் கூறிமன்னனையாகம் தொடரஆசீர்வதித்தார்.யாகம் இனிதேநடைபெற்றது. ஆனால்,அஞ்சுமானால் தன்சிற்றப்பன்மார்களுக்குவிமோசனம் கிடைக்கச் செய்யமுடியவில்லை.\nஅஞ்சுமானின் கொள்ளுப்பேரன் பகீரதன் எனும் மன்னன் தன் மூதாதையரின் சாபவிமோசனத்துக்காகவிஷ்ணுவை நினைத்துகடும் தவம் இயற்றினான். பகவான்விஷ்ணுவும் மன்னனின் தவவலிமையைமெச்சி,சகரபுத்திரர்களின் சாபம் நீங்ககங்கையைபூமிக்குஅனுப்புவதற்குதயாரானார். வுpஷ்ணுபாததீர்த்தமாகியகங்கைஆகாயத்திலிருந்துநேரடியாகபூமிக்குவந்தால் அதன் வேகத்தில் பூமிஅழிந்துவிடும் என்பதை��ணர்ந்தபிரம்மா,பூமிக்குஅதிபதியானசிவனிடம் சென்றுமுறையிட்டார். கருணாமூர்த்தியானசிவனும் பூமாதேவியின் நன்மைகருதி,கங்கையைதன் சிரசில் தாங்கிதரித்து,அதன் வேகத்தைகுறைத்துபூமிக்குஅனுப்பினார். இதனால் தான் சிவபெருமானும் “கங்காதரர்”எனும் நாமம் பெற்றார்.\nஇவ்வாறுபூமிக்குவந்தகங்கை,பூமியிலுள்ளநீர் நிலைகள் மற்றும் சாகரத்திலும் கலந்துபாதாளம் வரைசென்றுசகரர்களின் சாம்பலைக் கரைத்தது. பகீரதமன்னனின் பித்துருக்களுக்;கு சாபம் நீக்கியது. இதனால் தான் இறந்தோரின் அஸ்திமற்றும் பித்துருதர்ப்பணங்களைக் கடற்கரையில் செய்துஅதனைசமுத்திரக்கடலில் கரைப்பதுசிறந்நததாகும்.\nஆகவே,கங்காஸ்நானத்தைமாசிமகத்தன்றுசமுத்திரத்தில் கடைப்பிடித்தாலேபோதும். உன்னதபலன் கிட்டும்.அன்றையதினம் விடியற்காலையில் சமுத்திரத்திற்குசென்றுவடக்குமுகமாகநின்றுகொண்டுமுதலில் சமுத்திரநீரின் அடியில் சிறிதுமண்ணைஎடுத்துசிரசிலும் உடம்புமுழுவதிலும் சற்றுபூசிவிட்டுநீரைத் தொட்டபடிகீழ் கண்டமந்திரத்தைஉச்சரித்தபின்,பகவான் விஷ்ணுவின் திருவடிகளைநினைத்துஅவனதுதிருநாமங்களைஉச்சரித்தப்படி மூன்றுமுறை மூழ்கிஎழுதல் வேண்டும். இவ்வாறுசெய்தால் உத்தமபலன் கிட்டும். அவ்வாறுசமுத்திரம் செல்லமுடியாதவர்கள் வீட்டுக் குளியலின் முன்னர் சிறிதுநீரைஒருபாத்திரத்தில் எடுத்துகீழ்கண்டமந்திரத்தைஉச்சரித்தபின் அந்நீரைபகவான் நாமங்களைச் சொல்லிஊற்றிக் கொண்டாலேநற்பலன் கிடைக்கும். கீழேதரப்பட்டநதிகளைநினைத்தபடிமந்திரத்தைஉச்சரித்தாலேஅந்தநீர் புனிதமாகும். மற்றும் கங்காதீர்த்தத்தைசிறிதுபருகினாலும் புண்ணியம் உண்டு. கோவில்களில் இறைவனின் அபிஷேக தீர்த்தமும்,கோசலமும் கங்கைநீருக்குஒப்பானதாகும். தர்ப்பைப் புல்லானதுபுனிததீர்த்தங்களுக்குசமமானது.\nமற்றும் தினமும் நாம் பகவத் கீதையில் ஒருசுலோகத்தைப் படித்தாலும் அதனைக் கேட்டாலும் கங்கையைசிறிதுபருகியபுண்ணியம் உண்டுஎனகுலசேகரமன்னன் விஷ்ணுதுதியில் கூறுகிறார். இவர் பன்னிருஆழ்வார்களில் ஒருவர். இதுமட்டுமல்ல,எளிமையாகபகவானின் திருநாமங்களைஉச்சரித்தாலேகங்காஸ்நானம் முதற்கொண்டுசகலசௌபாக்கியங்களும் கிடைக்குமெனவேதவியாசர்,சைதன்யமகாபிரபுவும் மற்றும் ஆழ்வார்களும் வழிகாட்டிய���ள்ளனர். நாம் இருந்த இடத்திலிருந்தபடியே இவ்வாறானபேறுகளைப் பெறவழிசமைத்தஎம்முன்னோர்களுக்குநாம் மிகவும் கடமைப்பட்டவர்களாகுவோம்.\nதினமும் உச்சரியுங்கள். மகிழ்ச்சியும் செல்வமும் தரும் மந்திரம்.\n“ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண\nஹரே ராம ஹரே ராமராமராம ஹரே ஹரே”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlvasal.blogspot.com/2014/07/blog-post_44.html", "date_download": "2018-07-17T02:07:53Z", "digest": "sha1:CA75VM2TA5DJDR2YLG5Z7NXAWLFNK5WE", "length": 5631, "nlines": 35, "source_domain": "yarlvasal.blogspot.com", "title": "விஜய் கத்தி படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ஆகிறார்?!! | yarlvasal", "raw_content": "\nHome » tamil news , சினிமா » விஜய் கத்தி படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ஆகிறார்\nவிஜய் கத்தி படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ஆகிறார்\nசூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்ற சர்ச்சை கோடம்பாக்கத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில், வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி மதுரையில் பிரமாண்ட விழா எடுத்து விஜய்க்கு அந்த பட்டத்தை சூட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.\nஅதோடு, அப்படியொரு விழா நடந்தால், அதில் ரசிகர்கள் மட்டுமின்றி, அதை ஆதரித்து பேசுவதற்கு திரையுலக பிரமுகர்களும் வேண்டுமே என்பதால், விஜய்தரப்பில் இருந்து தென்னிந்தியா மட்டுமின்றி, பாலிவுட் ஹீரோக்கள் வரை அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறதாம்.\nஇந்த நிலையில், தற்போது விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், அப்படத்தின் டைட்டில் கார்டில் இதுவரை இளைய தளபதி விஜய் என்றே போட்டிருப்பவர், படம் திரைக்கு வரும்போது சூப்பர் ஸ்டார் விஜய் என்று போடவும் முடிவு செய்திருக்கிறாராம்.\nஆனபோதும், அந்த பட்டத்தை சம்பந்தப்பட்டவர்கள் முறைப்படி அறிவித்து விட்டால், தனக்கு பிரச்னை இல்லை என்று நினைக்கிறாராம். அதனால் இந்த சூப்பர் ஸ்டார் விவகாரத்தில் கத்தி யூனிட்டும் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.\nமகளின் சாவுக்கு நீதி வேண்டும்.\n“ஊடகங்களிடம் கருத்துச் சொன்னால் மகளின் ஆத்மா சாந்தியடையாது” என தனது சட்டத்தரணி வி.சர்மினி தெரிவித்ததாக கொண்சிலிட்டாவின் தாயார் தெரிவித்தா...\nபிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் ராஜினாமா.\nபிரிட்டனின் வெளிவிவகார ராஜாங்க அமைச்சரும் மதநம்பிக்கைளக் மற்றும் சமூகத்துறை அமைச்சருமான பரோ��ெஸ் வர்ஸி இன்று ராஜினாமா செய்துள்ளார். கா...\nசுற்றுலா சென்று எல்ல காட்டுக்கு தீ வைத்த ஐவர் கைது…\nஎல்ல, ஹெலகிதல் எல்ல, கிதல் எல்ல காட்டுப் பிரதேசத்துக்கு தீ வைத்துக் கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேசவாசிகளால் பொலிஸார...\nலஞ்சம் பெற்ற கலால் அதிகாரிக்கு விளக்கமறியல்…\nலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, கலால் திணைக்கள விஷேட சுற்றிவளைப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ரொஷ்மன் பிரனாந்து எதிர்வரும் 12ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlvasal.blogspot.com/2014/07/blog-post_5533.html", "date_download": "2018-07-17T02:09:54Z", "digest": "sha1:TDJMDZODSD557L5NSXNIV2HOAXVQL3EX", "length": 6536, "nlines": 36, "source_domain": "yarlvasal.blogspot.com", "title": "முன்னணி நடிகர்களுக்காக காத்திருந்தால் எச்சில் இலையில் சாப்பிடுவதற்கு சமம். | yarlvasal", "raw_content": "\nHome » tamil news , சினிமா » முன்னணி நடிகர்களுக்காக காத்திருந்தால் எச்சில் இலையில் சாப்பிடுவதற்கு சமம்.\nமுன்னணி நடிகர்களுக்காக காத்திருந்தால் எச்சில் இலையில் சாப்பிடுவதற்கு சமம்.\nமுன்னணி நடிகர்கள், இயக்குநர்களுக்கு காத்திருந்து படம் எடுப்பவர்கள் எச்சில் இலையில் சாப்பிடுபவர்களுக்கு சமமானவர்கள் என்று தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் கூறியுள்ளார்.\nதுவார் சந்திரசேகர் தயாரிக்கும் ஐந்தாவது படம் ‘தொட்டால் தொடரும்’. அறிமுக இயக்குநர் கேபிள் சங்கர் இயக்கும் இப்படத்தில் தமன் ஹீரோவாகவும், அருந்ததி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். சிவன் என்பவர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.\nஇதில் இயக்குநர்கள் சீனு ராமசாமி, பத்ரி, தயாரிப்பாளர்கள் கேயார், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nநிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், “இது போன்ற புது இயக்குநர், புதுமுகங்களை வைத்து எடுக்கப்படும் படங்கள் தான் வெற்றி பெறுகின்றன. அதற்கு காரணம் இதுபோன்ற படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுப்பார்கள். ஆனால், முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்தில் அவர்களுக்காகவே கதை உருவாக்கப்பட்டு படம் உருவாக்கப்பட வேண்டும்.\nநான் சொல்வது, முன்னணி நடிகர்கள், தொழில்நுட்பங்க கலைஞர்கள் பின்னாள் சென்று அவர்களிடன் தேதிக்காக காத்திருப்பதைவிட இதுபோன்ற புதுமுக கலைஞர்கள��டன் சேர்ந்து படம் தயரிக்கலாம். முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்காக காத்திருப்பவர்கள் எச்சில் இடையில் சாப்பிடுபவர்களுக்கு சமமானவர்கள்.” என்று காட்டமாக தெரிவித்தார்.\nமகளின் சாவுக்கு நீதி வேண்டும்.\n“ஊடகங்களிடம் கருத்துச் சொன்னால் மகளின் ஆத்மா சாந்தியடையாது” என தனது சட்டத்தரணி வி.சர்மினி தெரிவித்ததாக கொண்சிலிட்டாவின் தாயார் தெரிவித்தா...\nபிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் ராஜினாமா.\nபிரிட்டனின் வெளிவிவகார ராஜாங்க அமைச்சரும் மதநம்பிக்கைளக் மற்றும் சமூகத்துறை அமைச்சருமான பரோனெஸ் வர்ஸி இன்று ராஜினாமா செய்துள்ளார். கா...\nசுற்றுலா சென்று எல்ல காட்டுக்கு தீ வைத்த ஐவர் கைது…\nஎல்ல, ஹெலகிதல் எல்ல, கிதல் எல்ல காட்டுப் பிரதேசத்துக்கு தீ வைத்துக் கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேசவாசிகளால் பொலிஸார...\nலஞ்சம் பெற்ற கலால் அதிகாரிக்கு விளக்கமறியல்…\nலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, கலால் திணைக்கள விஷேட சுற்றிவளைப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ரொஷ்மன் பிரனாந்து எதிர்வரும் 12ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/41244.html", "date_download": "2018-07-17T01:57:12Z", "digest": "sha1:YFBFECWHAHIDV7TRCKBMGGK4URSYOWTS", "length": 18622, "nlines": 409, "source_domain": "cinema.vikatan.com", "title": "'இன்னொரு லவ்வா..?' - அலறும் நயன்தாரா! | நயன்தாரா, சிம்பு, பிரபுதேவா, ஆர்யா", "raw_content": "\nசர்கார் படத்தில் யோகி பாபுவின் புதுகெட்டப் - வைரலாகும் வீடியோ காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை\nஇந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர் ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர்'' - அதிர்ச்சித் தகவல்\nபெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள் 6 வீ��ுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள் 6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்..\n' - அலறும் நயன்தாரா\n2003-ம் ஆண்டு மலையாளப் படத்தில் முதன்முதலாக அறிமுகமானார், நயன்தாரா. அறிமுகமாகி 10 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் நயன் தான் முன்னணியில் இருக்கிறார்.\nமலையாளத்தில் அறிமுகமானாலும், தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கலக்கி வருகிறார். ஒரு படத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு அவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது.\nசினிமா வாழ்க்கையைப் போலவே அவருடைய சொந்த வாழ்க்கையும் பரபரப்பாகத்தான் இருக்கிறது. சிம்பு, பிரபுதேவா லிஸ்ட்டில் கடைசியாக ஆர்யா இணைந்திருந்தார்.\nயார் கண்பட்டதோ தெரியவில்லை, சமீப காலமாக ஆர்யா - நயன் இருவருக்குள்ளும் மோதல் ஆரம்பித்திருக்கிறதாம். காரணம் ஆர்யா தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\n'விளையாட்டுப் பிள்ளை'யான ஆர்யா, எல்லா நடிகைகளுடனும் சகஜமாக பழகக் கூடியவர். அப்படித்தான் 'சிங்கம்-2' சக்சஸ் பார்ட்டிக்கு அனுஷ்காவுடன் வந்தவர், பார்ட்டி முடியும்வரை அனுஷ்காவுடனே இருந்தார். இடையில் இருவரும் சேர்ந்து குத்தாட்டமும் போட்டனர்.\nஇதுதான் நயனுக்கும், ஆர்யாவுக்கும் இடையில் பிரச்னை உருவாகக் காரணம் என்கிறார்கள். இதனால் லவ் என்ற வார்த்தையைக் கேட்டாலே கடுப்பாகிவிடுகிறாராம் நயன்.\n'இனிமேல் என் வாழ்க்கையில் காதல் என்பதே கிடையாது. அந்த வாழ்க்கை அலுப்பைத்தான் தருகிறது. இப்போதுதான் சந்தோஷமாக இருக்கிறேன்\" என்று தெரிவித்து இருக்கிறார் நயன்.\n`` `என்னை விட்ருங்க ப்ளீஸ்’னு கதறிதான், பிக் பாஸ்லிருந்து வெளியே வந்தேன்\n``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா’ படம் பார்த்தீர்களா ரஜ\n``மகன் பிறந்தநாள், தேவதர்ஷினி பிரிவு, புது ஜோடி..\" - `மதுரை' முத்து ஷேரிங்ஸ்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்\n``தமிழ்ப் பொண்ணுங்க நடிக்க வந்தா மதிக்கவே மாட்டேங்கிறாங்க’’ - ஐஸ்வர்யா ரா\n`காலா’வுக்கும் கார் டயர்களுக்கும் இதுதான் ஒற்றுமை\nகாவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\n' - அலறும் நயன்தாரா\nஆகஸ்டுக்காகக் காத்திருக்கும் 20 படங்கள்\n' - வித்தியாசமான வித்யாபாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/fans-troll-shruti-her-dance-premam-042657.html", "date_download": "2018-07-17T02:30:21Z", "digest": "sha1:XXDTWUE6FCRIEMDMBVQF3LA3TEQQFXX6", "length": 11248, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா: ஸ்ருதியை கலாய்க்கும் நெட்டிசன்கள் | Fans troll Shruti for her dance in Premam - Tamil Filmibeat", "raw_content": "\n» என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா: ஸ்ருதியை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஎன்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா: ஸ்ருதியை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nசென்னை: தெலுங்கு பிரேமம் படத்தில் ஸ்ருதி ஹாஸன் ஆடிய நடனத்தை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nமலையாள படமான பிரேமத்தை சந்து மொன்டேட்டி தெலுங்கில் நாக சைதன்யா, ஸ்ருதி ஹாஸனை வைத்து ரீமேக் செய்தார். தெலுங்கு பிரேமம் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.\nபடத்தை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.\nபிரேமம் படத்தில் ஸ்ருதி ஹாஸன் நாக சைதன்யாவுக்கு டான்ஸ் ஆட கற்றுக் கொடுத்ததை வைத்து கலாய்த்து மீம்ஸ் போட்டுள்ளனர்.\nஸ்ருதி ஹாஸனை ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் வரும் டுபாக்கூர் டான்ஸ் மாஸ்டருடன் ஒப்பிட்டு மீம்ஸ் போடப்பட்டுள்ளது.\nபாவம்க, ஸ்ருதி ஹாஸனை பவர் ஸ்டாருடன் ஒப்பிட்டு கலாய்த்துள்ளார்கள்.\nபிரேமம் ஹிட்டானாலும் ஸ்ருதி ஹாஸனை கலாய்ப்போம்ல என ஒரு கூட்டம் உள்ளது.\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\n'மலர் டீச்சர்' நடந்துக்கிறது கொஞ்சம் கூட சரியில்லையா���்... சக நடிகரே குற்றச்சாட்டு\nமலர், செலின், மேரி.... தனுஷுக்கும் இந்த மூணு ப்ரேமம் நாயகிகளுக்கும் உள்ள தொடர்பைப் பாருங்க\nஃபஹத் பாசிலை இயக்கப் போகும் 'ப்ரேமம்' பி.டி மாஸ்டர்\n9 ஆண்டு காதலித்த பெண்ணை மணந்தார் பிரேமம் படம் புகழ் ஆனந்த் சந்திரன்\nபிரேமம் படத்தை எடுக்க என்னை போன்று 31 ஆண்டுகள் 'வெர்ஜினாக' இருக்கணும்: அல்போன்ஸ் புத்ரன்\nதமிழ் ரசிகாஸ், நீங்க மரண கலாய் கலாய்த்த 2 தெலுங்கு படங்கள் என்னாச்சு தெரியுமா\nவிக்ரமுக்கு \"மலர் டீச்சர்\" கன்பர்ம்ட்\nநிவின் பாலியை விட்டுவிட்டு சிம்புவுடன் சேரும் பிரேமம் இயக்குனர்\nஸ்ருதியால் தெலுங்கு பிரேமம் பட வாய்ப்பை இழந்த சமந்தா\nஸ்ருதியை கலாய்ச்சவங்கலாம் எக்கட போனீங்க: தெலுங்கு பிரேமம் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nபிரேமம் இசை வெளியீட்டு விழாவில் 'ஃப்ரீயா' இருந்த மடோனா, ஸ்ருதி: நெளிந்த பிரபலங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா\n‘ஹவுஸ் ஓனர்’.. அடுத்த அதிரடிக்குத் தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-governor-banwarilal-district-visit-condemned-many-political-organisation-leaders-301898.html", "date_download": "2018-07-17T02:10:33Z", "digest": "sha1:FDU35VEOSRJZM5VLZRDHOEOXIZBODTOO", "length": 11496, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால் தமிழகம் போராட்ட களமாகும்... கட்சிகள், இயக்கங்கள் 'வார்னிங்' | TN Governor Banwarilal District Visit condemned by Many political Organisation Leaders - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால் தமிழகம் போராட்ட களமாகும்... கட்சிகள், இயக்கங்கள் வார்னிங்\nஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால் தமிழகம் போராட்ட களமாகும்... கட்சிகள், இயக்கங்கள் வார்னிங்\nஇந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேவையில்லை\nதமிழகத்தை அதிர வைக்கும் ஐ.டி சோதனைகள் - அச்சத்தில் உறைந்த பா.ஜ.க பிரமுகர்கள்\nதமிழகத்தில் மீண்டும் அடிக்கடி நடக்கும் அதிரடி ஐடி ரெய்டுகள்.. பரபரப்பு பின்னணி என்ன\n5 மாவட்டங்களில் கனமழை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. வானிலை மையம் எச்சரிக்கை\nதஞ்சாவூர் : கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆளுநர் பன்வாரிலால் தொடர்ந்தும் ஆய்வு நடத்தினால் போராட்டம் நடத்தப்படும் என கட்சிகள், இயக்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். இதற்கு திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது ஆளுநர் தன்னிச்சையாக மாவட்ட அதிகாரத்தில் தலையிடுவது நல்லது அல்ல; மாநில சுயாட்சியை சீண்டும் விவகாரம் என்று பல்வேறு எதிர்கட்சித்தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறர்கள். இன்று திருப்பூர் மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பின் மாவட்ட அதிகாரிகளோடு ஆலோசனை செய்ய இருந்தார் ஆளுநர் பன்வாரிலால்.\nஇந்நிலையில், ஆளுநர் தொடர்ந்து இதுபோன்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டால், அவருக்கு கறுப்புக்கொடி காட்டப்படும் என்று தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தஞ்சையில் எச்சரித்தார். அதுபோல, வேதாரண்யத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியும், இத்தகைய ஆய்வுகள் தொடர்ந்தால் ஆளுநரை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.\nஎதிர்க்கட்சித்தலைவர்கள் மற்றும் அரசியல் அமைப்புகளின் தொடர் எதிர்ப்பால் ஆளுநரின் திருப்பூர் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ஆளுநர் தனது வரம்புக்கு மீறி எந்த செயலும் செய்யவில்லை. ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது நல்லதுதானே. எதற்காக எதிர்கட்சித்தலைவர்கள் இதை எதிர்க்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.\n(கோயம்புத்தூர்) பற்றிய கூடுதல் செய்திகளு��்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu governor condemns inspection coimbatore tirupur கோவை திருப்பூர் ஆளுநர் ஆய்வு ஆலோசனை ஸ்டாலின் கண்டனம் தமிழ் அமைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthusidharal.blogspot.com/2013/09/blog-post_15.html", "date_download": "2018-07-17T01:59:23Z", "digest": "sha1:NNPJ6MRF2FHRWRLT7EFYFKF6AGUPCX3A", "length": 19533, "nlines": 319, "source_domain": "muthusidharal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்: அழகு மலர்கள்!!", "raw_content": "\nகலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே\nஎங்கள் குடும்ப நண்பர் சில மாதங்களுக்கு முன்னர் சில புகைப்படங்களை அனுப்பியிருந்தார். அவற்றைப்பார்க்க ஆரம்பித்ததும் தான் தெரிந்தது, அவை மலர்களால், அதுவும் முக்கியமாக டாலியா என்ற பூக்களால் உருவான உருவங்கள் என்று அசந்து போகிற அளவிற்கு அழகான கலைச் சிற்பங்கள் அவை அசந்து போகிற அளவிற்கு அழகான கலைச் சிற்பங்கள் அவை சில ஒயர்கள், ஆணிகள், அட்டைகள், பல கோடி மலர்களால் ஆனவை இவை என்பதை உங்களால் நம்ப முடிகிறதா\nஹாலந்து நாட்டின் ஒவ்வொரு நகரமும் கிராமமும் அதையொட்டிய பெல்ஜியம் நாடும் ஒவ்வொரு வசந்த காலத்திலும் ஏப்ரல் மாதம் முழுவதும் மலர்களால் ஆன இந்த அணிவகுப்பப நடத்துகின்றன. கிட்டத்தட்ட 30 கிலோமீட்டருக்கும் மேல் பயணிக்கும் இந்த அணிவகுப்பைப் பார்க்க ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகெங்கிலிருந்தும் வந்து கூடுகிறார்கள் இந்த அணிவகுப்பு செப்டம்பர் மாதம் வரை நடக்கிறது. இந்த அணிவகுப்புகள் மக்கள் தங்கள் கலைத்திறமையை ஆர்வத்துடன் வெளிப்படுத்தும் போட்டிகளாகவே நடக்கின்றன. ஹாலந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமிலுள்ள கல்வாய்களில் மிதக்கும் படகுகளும் கூட மலர்களால் ஆன இந்த அணிவகுப்பை சிறப்பாக நடத்துகின்றன இந்த அணிவகுப்பு செப்டம்பர் மாதம் வரை நடக்கிறது. இந்த அணிவகுப்புகள் மக்கள் தங்கள் கலைத்திறமையை ஆர்வத்துடன் வெளிப்படுத்தும் போட்டிகளாகவே நடக்கின்றன. ஹாலந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமிலுள்ள கல்வாய்களில் மிதக்கும் படகுகளும் கூட மலர்களால் ஆன இந்த அணிவகுப்பை சிறப்பாக நடத்துகின்றன ஆம்ஸ்டர்டாமின் ‘ ரோஜா அணிவகுப்பு’ உலகப் புகழ் பெற்றது\nஅவற்றை நீங்களும் ரசிக்க இதோ சில புகைப்படங்கள்\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 22:39\nஅனைத்துமே மிகவும் அழகான படங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.\nஒன்றை ஒன்று மிஞ்சுவதாக உள்ளது. மகிழ்ச்சி.\nஆம்ஸ்டர்டாமின் ‘ ரோஜா அணிவகுப்பு’ உலகப் புகழ் பெற்றது\nஅழகு மலர்களால் ஆன அணி வகுப்பு அருமை, அழகு.\nநேரில் பார்த்தால் எப்படி இருக்கும்-\nமிக பிரம்மாண்டமாக இருக்கும் போலிருக்கே.. படங்கள் அருமை அம்மா..\nஅப்பா என்ன ஒரு கலை நுணுக்கம்.....\nஇங்கு நான் வசிக்கும் ஜேர்மனியிலும் உயிர்த்த ஞாயிறிற்கு 45 நாட்களுக்கு முன் ஒரு ஊர்வலம் செய்வார்கள்.\nஅதில் பூக்கள் என்றில்லாமல் பலதரப்பட்ட விடயங்களும் அடங்கியிருக்கும்\nபகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் அக்கா\nஇதெல்லாம் செய்றதுக்கு எவ்ளோஓஓஓஓ... பூக்கள் தேவைப்பட்டிருக்கும் மேலும், செய்யத் தொடங்குவதிலிருந்து ஊர்வலம் முடியும் வரை அவை வாடாமலிருக்கச் செய்ய வேண்டுமே மேலும், செய்யத் தொடங்குவதிலிருந்து ஊர்வலம் முடியும் வரை அவை வாடாமலிருக்கச் செய்ய வேண்டுமே அதற்கு என்ன செய்வார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வம்..\nபிரமித்து விட்டோம் படங்களைப் பார்த்து\nஅனைத்துமே மிகவும் அழகான படங்கள் அம்மா. பகிர்வுக்கு நன்றிகள்.அருமை...அருமை அம்மா...\n நேர்த்தியாய் வடிவமைத்த கலைஞர்களுக்கு நம் பாராட்டுகள் உரித்தாகட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி மேடம்.\nபிரம்மாண்டமான வேலைப்பாடுகள். பகிர்வுக்கு நன்றி.\nஅக்கா...நீங்கள் என் பழைய பதிவு ஒன்றில் சில தகவல்கள் கேட்டிருந்தீர்கள்.. தகவல் திரட்ட கொஞ்ஞ்ஞ்சம் தாமதமாகிவிட்டது :)\n சேமித்துக் கொண்டேன். நன்றி சகோ...\nஒன்றை ஒன்று மிஞ்சும்வண்ணம் அனைத்துமே அற்புதமாக உள்ளன.\nபாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்\nபாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் குமார்\nபாராட்டுக்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி\nவருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி கோமதி\nவருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்\nவருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி அனந்த ராஜா\nகருத்துரைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி தனபாலன்\nகருத்துரைக்கும் பாராட்டுக்கும் இனிய நன்றி சகோதரர் வெங்கட்\nபாராட்டுக்கு அன்பார்ந்த நன்றி ஸாதிகா\nபாராட்டுக்கு அன்பார்ந்த நன்றி மேனகா\nவாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி இள‌மதி\nகோடிக்கணக்கான ப���க்களின் உதவியுடன் பொறுமைதான் இதற்கு அதிகம் தேவை ஹுஸைனம்மா நானும் இதையெல்லாம் பார்த்து வியந்த போது பூக்களெல்லாம் இந்த அணிவகுப்பின்போது எப்படி வாடாமலிருக்கும் என்று யோசித்தேன். ஏதேனும் பாதுகாப்பு திரவங்கள், ஸ்ப்ரேக்கள் உபயோகித்திருக்கலாமென்று தான் தோன்றியது\nரசித்துப்பாராட்டியதற்கு இனிய நன்றி சுரேஷ்\nவியந்து பாராட்டியதற்கு அன்பு நன்றி சகோதரர் ஜனா உங்கள் த‌ளம் ஆடுவதால் என்னால் எதையும் படிக்க முடிவதேயில்லை.\nஇனிய பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி விஜி\nமனந்திறந்த‌ பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி கீத மஞ்சரி\nபாராட்டுக்கும் தகவலுக்கும் அன்பு நன்றி என்றென்றும் நீ\nபாராட்டுக்கு அன்பு நன்றி நிலா\nபாராட்டுக்கு அன்பு நன்றி காஞ்சனா உங்கள் த‌ளம் ஆடுவதால் என்னால் எதையும் படிக்க முடிவதேயில்லை. விரைவில் சரி செய்யுங்கள்\nபாராட்டுக்கு இனிய நன்றி ஸ்ரீராம்\nவருகையாளருக்கு நல்வரவேற்பும் அன்பு வந்தனங்களும்\nவருகையாளருக்கு இதோ கூடை நிறைய வாசமிகு மலர்கள்\nமேனகா, ஜலீலாவிற்கு அன்பு நன்றி\nசினேகிதி வேதா, சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு அன்பு நன்றி\nசகோதரி ஆசியாவிற்கு அன்பு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panimalar.blogspot.com/2017/06/blog-post.html", "date_download": "2018-07-17T02:03:08Z", "digest": "sha1:OSX2XX34VVNQC725M4LQ4I6CQB3GQGWK", "length": 7861, "nlines": 182, "source_domain": "panimalar.blogspot.com", "title": "பனிமலர்: இளையராசா - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்", "raw_content": "\nஇளையராசா - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nபல பேரின், தனிமை, சோகத்தில் உடனிருந்து தேற்றியவர். மகிழ்ச்சி கொண்டாட்டத்திலும் இடம்பிடிப்பவர் இந்த ராஜா. வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்\nஅன்பு தோழி முதலில் ஒரு 10 பத்திக்கு இராசாவை பற்றியும் அவரது இசையை பற்றியும் எழுதினேன், பிறகு இது விட்டு போச்சே அது விட்டு போச்சே என்று திருத்தினேன். பிறகு மீண்டும் படிக்கையில் மறுபடியும் மாற்றம் என்று மாற்றி கொண்டே வந்தேன். ஒரு கட்டத்தில் பதிவு மிக நீண்ட பதிவாக போக, கொஞ்சம் கொஞ்சமாக மற்றி அமைத்து பிறகு வெறும் வாழ்த்துடன் வந்து நின்று விட்டது.\nஅம்மா என்றது வெறும் வார்த்தை அல்ல அது வாழ்க்கை, காப்பியம், காவியம், இப்படி எண்ணற்ற விதமாக பொருள்படுவது போல் இளையராச. அவரை வெறும் நன்றி, வாழ்த்துக்கள் என்று எல்லாம் சொல்லி முடித்துவிட முடியாது.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி\nமோடி இனி அவ்வளவு தானா உடல் மொழியை பாருங்கள் உங்களு...\nவிவேகம் படமும் ஆங்கிலபடம் shooterம் ஒன்றா\nதமிழகத்தில் ஆட்சியை பிடிக்க மோடி அமெரிக்கா வரை சென...\nகூடங்குளத்தின் உண்மை நிலை என்ன ஆள்ளாளுக்கு குழப்பு...\nGSTயால் மக்களுக்கு நன்மையா தீமையா -- விட்டில் பூச்...\nஇன்னுமா இந்த சுப்பிரமணி சாமியும் மோடியும் போன் பண்...\nபல் இளித்த பிரிவினைவாத பாசகவின் யோகா தின கொண்டாட்ட...\nவிவசாயக் கடன் தள்ளுபடியும் தேசிய நெடுஞ்சாலை கட்டண ...\nமோடிக்கும் குருமூர்த்திக்கும் கிரிக்கெட்டு சூதாட்ட...\nமாட்டுக்கறி தன் வேலையை காட்டிவிட்டது - மொக்கா மொக்...\nஇந்த சூன் 30/2017க்குள் உங்கள் வங்கியில் உள்ள பணத்...\nஅம்மாவும் சின்ன குழந்தையும், மோடியும் பின்னே நாமும...\nபார்த்திபனின் புதிய பாதையை - Beauty and the Beastஆ...\nஅன்புமணி கேட்டிருக்கும் ஞாயமான கேள்வி முடிந்தால் ப...\nமல்லையா, அதாணி, அம்பாணி வாராகடனுக்கு மைய அரசு எந்த...\nபிளாசுடிக் அரிசி மட்டும் ஏன், பிளாசுடிக் பிட்சா, ப...\nசெர்மனியில் இருந்து படிப்பறிவே இல்லாத இந்திகாரர் எ...\nஇலட்ச இலட்ச்சமாய் புன்னியம் சேர்க்கப்போகும் வெளிநா...\n3 ஆண்டுகளில் இந்தியாவை கற்காலத்திற்கு தள்ளிய கட்சி...\nஉண்மையில் மாடு விற்பனை தடை இதனால் தான் விதிக்கப்பட...\nஇளையராசா - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://valaakam.blogspot.com/2011/02/d.html", "date_download": "2018-07-17T02:12:03Z", "digest": "sha1:EALCUH5QSYN6ZSIEGSXQP7Q7L4S7RAX6", "length": 13072, "nlines": 149, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்: விகடகவி சம்பவங்கள் :D (ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை.)", "raw_content": "\nவிகடகவி சம்பவங்கள் :D (ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை.)\nஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை பற்றி பல இலங்கை தமிழர்களுக்கு தெரிந்திருக்கும்...\n1860 ஆம் ஆண்டு மார்ச் 7ம் திகதி... வசாவிலானில் பிறந்தார்...\nகுறிப்பிட்ட ஈழத்து புலவர்களில் இவரும் ஒருவர்... இவரால் எழுதப்பட்ட \"யாழ்ப்பாண வைபவ கெளமுதி\" என்ற நூல்... யாழ்ப்பாணத்து உண்மை வரலாற்றை கூறுவதாக உள்ளது. மேலும், பல இலக்கிய படைப்புக்களையும்... உரை நடையிலான கவிகளையும் இயற்றியுள்ளார். இவரின் விகடமான கவிதைகள் இன்றளவிலும் பாவணையில் உள்ளது.\nஇவரைப்பற்றி பலர் ஏற்கனவே பல பதிவுகளை எழுதி இருப்பதால்.... இவர் தமிழின் நு��்பங்களை பயண்படுத்தி செய்த விகடகவித்தனங்களை மட்டும் எழுதுகின்றேன்...\nஇவரைப்பற்றி அறியவிரும்புபவர்கள் இந்த லிங்களில் பார்கலாம்... :)\nஒரு முறை ரெயில் கடவை அருகே சென்றுகொண்டுருந்த போது.... அங்கே இருந்த பலகையில், \"கோச்சி வரும் கவணம்\" என எழுதப்பட்டிருந்ததாம். ( சிங்களத்தில் இரயிலை கோச்சி என்று சொல்வார்கள். )\nஉடனே, அதன் கீழ் \"கொப்பரும் வருவார் கவணம்\" என்று எழுதிவிட்டு சென்று விட்டார்.\nபின்னர், ரெயில்வே அதிகாரிகள் அதைப்பார்த்துவிட்டு.. அவர் மீது வழக்குத்தொடுத்துள்ளார்கள்...\nகோச்சி என்றால் தமிழில் \"அம்மா\" என்றும் அர்த்தமுள்ளது... அதனால்த்தான் கொப்பரும் வருவார் என்று எழுதினேன்... பிழை எனதல்ல... தமிழை பயண்படுத்தாமல் தவறாக எழுதியதுதான் பிழை என சுட்டிகாட்டினார்.\n( இலங்கை பேச்சு வழக்கில் கோத்தை /கொம்மா= அம்மா, கொப்பர் = அப்பா )\nஒரு முறை கொடுத்த கடனை வசூலிப்பதற்காக சிங்கப்பூர் சென்றுள்ளார்.\nஅங்கு கடனை வேண்ட செட்டியாரின் வீட்டிற்கு சென்ற போது... அவர் சாப்பிட்டுகொண்டிருப்பதாக சொல்லி தாமதப்படுத்தியுள்ளார்... உடனே பலரின் முன்னிலையில்... \"தட்டி உண்ணும் செட்டி \" என்று கூறிவிட்டார்.\nஇதனால் கடுப்பாகிப்போன செட்டியார்... வழக்குத்தொடுத்தார்....\nயாழ்ப்பாணத்தில் தட்டிக்கு (வீட்டின் குறிப்பிட்ட ஓர் பகுதி) பின்னால் இருந்தே, சாப்பிடுவது வழக்கம்... அதைத்தான் தட்டிக்கு பின்னால் இருந்து உணவருந்தும் செட்டியார் என்பதை அப்படி சொன்னேன் என்று கூறி... வழக்கை தள்ளுபடி செய்ய வைத்தார்.\nஒரு கலை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது... அங்கு விளம்பர பலகையில்... \"கதிரை 2 ரூபா\"... எனப்போடப்பட்டிருந்ததாம்... இவர் அதைக்காட்டி இது தவறு \"கதிரைக்கு 2 ரூபா\" என்று வரவேண்டும் என்று போட சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இவரும் 2 ரூபா கொடுத்து டிக்கட் எடுத்துவிட்டு, பாதி நிகழ்ச்சியின் போதே கதிரையுடன் சென்றுவிட்டார்... பின்னர், வழமை போலவே வழக்கில் தவறு திருத்தப்பட்டது.\nஒரு முறை ஏதோ மனக்குழப்பத்தில் வந்துகொண்டிருந்தபோது... அவரின் முன்னால்... கிறிஸ்தவ சகோதரிகள் வந்திருக்கின்றனர்... அவர்களைப்பார்த்து \"தேவடியாட்கள் போகிறார்கள்\" என்று சொல்லிவிட்டார்.\nஉடனே இந்த சம்பவம்... நீதிமன்றத்துக்கு வந்தது...\nதான் தவறாக ஒன்றுமே சொல்லவில்லை... தேவனுக்கு அடியார்களாக இருப்பதால்... தேவ அடியாட்கள் என்றே சொன்னன் என்று கூறி நுட்பமாக வழக்கை திசை திருப்பினார்.\nஇவ்வாறு அடிக்கடி வழக்குக்களை திசை திருப்புவதால்... ஒரு முறை நீதிபதி... இனி உங்கட தலை கறுப்பு தெரியக்கூடாது என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.\nஅடுத்த முறை கோட்டுக்கு செல்லும் போது... தலையில் சிவப்பு மண் சட்டியை போட்டுகொண்டு போய்... நீதி பதிவிட்ட தமிழ் பிழையை சுட்டிக்காட்டினார்.\nஇவ்வாறு பல சுவாரஷ்யமான சம்பவங்கள் இருக்கின்றன.. நான் இங்கு எனக்கு உறுதியாக தெரிந்த 5 சம்பவங்களை குறிப்பிட்டுள்ளேன்.\nஇவரின் வசாவிலான் வேலுப்பிள்ளை வித்தியாசாலை மீண்டும் இயங்க ஆரம்பித்திருகிறதாம். :)\nசுவாரசியமான தகவல் .. அதென்ன எப்ப பாத்தாலும் கோர்ட்டுக்கு போகுது .:).கோர்ட்டுக்கு வேற வேலை இல்லையா .. இல்லாட்டி சும்மா கதையா\nஇல்ல இது உண்மையானதுதான்... :D சொல்றத கேட்டுத்தான் எழுதினேன்... :D\nஒப்பற்ற காதல் காவியம்...( :'( )\nவளாகம் மீண்டும் : வீடியோ பதிவுகளுடன் புதிய முறையில்\nஇரண்டாம் உலகம் : ஒரு உலறல். | விமர்சனம்\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\nஇதை கிளிக் பண்ணினா... சிரிப்பிங்க... சிரிக்கனும்.....\nஹனுமார் vs ESP :) ( மூளையும் அதிசய சக்திகளும். )\nகாதலர்தினத்தில் சுட்ட கவிதை... :D (+ jokes)\n14 சிம்பிளா ஒரு லவ்...:) ( நிஜம் :P)\nவிகடகவி சம்பவங்கள் :D (ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை....\nமொழிகளும்... தமிழ் மொழிச்சிறப்பும்... :)\nபனி மனிதன்... (மர்ம குரங்கு மனிதர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/an-intriguing-sleek-looking-gsm-handset-dell-streak-pro-101dl-2.html", "date_download": "2018-07-17T01:31:04Z", "digest": "sha1:L3ETSVTNVVLMAI3LNBEXW3WF54ZOWYDP", "length": 12019, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "An intriguing sleek looking GSM handset, Dell streak Pro 101DL | கவர்ச்சிகரமான வடிவம் பூண்டு வரும் டெல் ஸ்மார்ட்போன் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகவர்ச்சியான தோற்றத்துடன் புதிய டெல் ஸ்மார்ட்போன்\nகவர்ச்சியான தோற்றத்துடன் புதிய டெல் ஸ்மார்ட்போன்\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nடெல் நிறுவனத்தின் புதிய டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரில் உள்ள வசதிகள்\nடெல் இன்ஸ்பிரான் 13 7000 2-இன்-1: எல்லா ப���ிகளுக்கும் ஏதுவானது: விமர்சனம்.\nநினைக்கவே முடியாத வடிவமைப்பு மற்றும் செயல்திறனுடன் வெளியான டெல் XPS13 லேப்டாப்.\nபுதிய தொழில் நுட்பங்கள் நுணுக்கங்களில் வாடிக்கையாளர்களை ஸ்தம்பித்து நிற்க வைக்கிறது டெல் நிறுவனம். மீண்டும் தனது இன்னொரு புதிய தொழில் நுட்பம் கொண்ட டெல் ஸ்ட்ரீக் ப்ரோ 101-டிஎல் ஸ்மார்ட்போனை கொடுக்க இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்த மாதம் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.\nஅனைத்து வகையிலும் சிறந்த தொழில் நுட்பத்தினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன் கூகுள் ஆன்ட்ராய்டு வி2.3 ஜென்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். லினெக்ஸ் 2.6.35 கர்னல் ஆப்பரேட்டிங்\nசிஸ்டத்தினையும் பெற்றுள்ளது. 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் சிம் கியூவல்காம் ஸ்கார்பியன் பிராசஸரையும் மற்றும் கியூவல்காம் ஸ்னாப்டிராகன் எம்எஸ்எம் 8260 சிப்செட்டையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.\nஸ்ட்ரீக் ப்ரோ 101-டிஎல் கியூவல்காம் அட்ரினோ 220 கிராஃபிக்ஸ் தொழில் நுட்பத்தினையும் இந்த ஸ்மார்ட்போன் தரும். இதன் சிறப்பான ஒரு விஷயம் என்னவென்றால் சூப்பர் ஆக்டிவ் மேட்ரிக்ஸ் லெட் 4.3 இஞ்ச் மல்டி தொடுதிரை வசதியினை கொண்டுள்ளது. இதனால் சிறப்பான தகவல்களையும், புகைப்படங்களையும் தொளிவாக\nபார்க்க முடியும். 540 x 960 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெற இந்த ஸ்மார்ட்போனின் திரை மிக வசதியாக இருக்கும்.\nஇதில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பமும் உள்ளதால் இன்டர்நெட் வசதியை ஓயாமல் பெறலாம். இன்டர்நெட் வசதி மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கறது. அந்த அவசியத்தினை இந்த ஸ்மார்ட்போனின் மூலம் பூர்த்தி செய்யலாம்.\n3ஜி இன்டர்நெட் வசதிக்கும் சப்போர்ட் செய்யும் இந்த ஸ்ட்ரீக் ப்ரோ 101-டிஎல் ஸ்மார்ட்போன் சப்போர்ட் செய்யும்.\nஜிஎஸ்எம் ஹேண்ட்செட் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 140 கிராம் எடையை கொண்டுள்ளது. இதனால் எளிதாக கையாளலாம் என்பது சாத்தியமான ஒன்று தான்.\nஇரண்டு கேமராக்கள் சர்வ சாதரணமாக எல்லா ஸ்மார்ட்போனிலும் இருக்கிறது. அப்படி இருக்கையில் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட டெல் ஸ்மார்ட்போனில் மட்டும் இல்லாமல் இருக்குமா என்ன இதில் 8 மெகா பிக்ஸல் கேமராவும், 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளதால் புகைப்படத்திற்கும், வீடியோ வசதிக்கும் பஞ்சமே இல்லை என்று\n��தன் 8 மெகா பிக்ஸல் கேமரா 3264 x 2448 பிக்ஸல் துல்லியத்தையும், செகன்டரி கேமரா 1280 x 1024 துல்லியத்தையும் வழங்கும். இப்படி பல வகையான தொழில் நுட்பங்களை ஒருங்கிணைத்து ஸ்ட்ரீக் ப்ரோ 101-டிஎல் ஸ்மார்ட்போனின் மூலம் தர இருக்கிறது டெல் நிறுவனம்.\nஎல்ஐ-அயான் 1520 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சிறப்பான டாக் டைம் மற்றும் சிறப்பான ஸ்டான்-பை டைமினையும் பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விலை ஏதும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் விலை பற்றிய தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஇன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் நெக்ஸ்.\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nடின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/shaadi-com-uses-aadhaar-numbers-to-stop-fake-profiles-018419.html", "date_download": "2018-07-17T02:19:46Z", "digest": "sha1:D3FKK3WCZHPVAAVD3WFFWKTW7OOJ5DWF", "length": 11614, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆதார் மூலம் போலிக் கணக்குகளை உருவாக்கிய Shaadi.com | shaadi-com-uses-aadhaar-numbers-to-stop-fake-profiles - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆதார் மூலம் போலிக் கணக்குகளை உருவாக்கிய Shaadi.com.\nஆதார் மூலம் போலிக் கணக்குகளை உருவாக்கிய Shaadi.com.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nமருத்துவக் காப்பீடு (5லட்சம் ரூபாய்) பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி.\nகொடூர கொலை வெறியாட்டத்திற்கு வாட்ஸ்ஆப்பை குற்றம் சொல்ல முடியுமா\nஇனி டிஜிலாக்கர் ஆதார், டிரைவிங் லைசன்ஸ் போதும்\nஇனி ஆதார் எண்ணுக்கு பதிலாக விர்ச்சுவல் ஐ.டியை கொடுங்கள் மக்களே.\nஆதார் அட்டை இருந்தால் உடனடி பான்கார்டு: வருமான வரித்துறை புதிய வசதி.\nஆதார் அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை.\nஇந்தியாவின் மிகப்பெரிய திருமண வலைதளமான Shaadi.com பெரும்பாலும் ஃபோட்டோஷாப் படங்களைக் கொண்டு நூற்றுக்கணக்கான போலி கணக்குகளை வைத்திருக்கின்றன. மேலும் இந்த Shaadi.com தளத்தில் காண்பிக்கப்படும் ஆதார் எண்களுக்கு தகுந்த புகைப்படங்கள் காண்பிக்கப்படுவதில்லை எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.\nகுறிப்பாக இந்தியா முழுவதும் இருக்கும் மக்கள் இந்த வலைதளத்தில் சிறந்த வரன்களை தேடுகின்றனர்கள், பின்னர் இந்த Shaadi.com -ல் குறிப்பாக 7சதவீதம் பெண்கள் அமெரிக்காவில் வருங்கால கணவனை தேடுகிறார்கள், அல்லது மருத்துவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தேடுகறார்கள் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nShaadi.com போன்ற தளங்களில் பொருத்தமான வரன்களை தேடும் மக்களுக்கு, பெரும்பாலும் போலி கணக்குகள் காண்பிக்கப்படுகிறது எனத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் இதில் ஆதார் சார்ந்த பல்வேறு பிரச்சணைகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது.\nஇந்த Shaadi.com தளத்தில் பல்வேறு வரண்களை தேட முதலில்,signs up கேட்கிறது, அதன் பின்னர் மக்களின் 12 இலக்க ஆதார் எண் கேட்கப்படுகிறது. இருந்தபோதிலும் இதில் காட்டப்படும் பல்வேறு கணக்குகள் போலி கணக்குகள் என்று தெரிவிக்கப்படுகிறது, குறிப்பாக ஆதார் எண்களை தவறுதலாக இந்த வலைதளம் பயன்படுத்துகிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது NewsBytes செய்தி நிறுவனம்.\nகுறிப்பாக Shaadi.com வலைதளம் ஏற்கனவே ஐடி சரிபார்ப்பு திட்டத்தை கொண்டுள்ளது, இதில் அரசாங்க அடையாள அட்டைகள், அதில் PAN அட்டைகள், பாஸ்போர்ட்ஸ், ஓட்டுநர் உரிமம், முதலியவற்றை சரிபார்ப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் Shaadi.com நிறுவனத்தின் சிஇஒ Gourav Rakshit தெரிவித்தது என்னவென்றால், சரிபார்க்கப்பட்ட சுயவிவரங்கள் பயனர்களிடமிருந்து நம்பிக்கையை உறுதிப்படுத்தி வெளியிடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற ஆதார்\nபிரச்சணைகள் மற்றும் போலிகணக்குகள் ஏற்படுவதில்லை என்று தெரிவித்துளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nசாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பீ எடுத்த வெறியர்கள்.\nரூ499/- போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தும் ஏர்டெல் : அதிக டேட்டா\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education-news/madurai-court-orders-to-give-196-marks-for-the-49-mistakes-found-in-tamil-question-paper/articleshow/64927607.cms", "date_download": "2018-07-17T01:58:49Z", "digest": "sha1:37BYXBLQYZU34GSOR6G5VYM4L2MYBM7G", "length": 25462, "nlines": 204, "source_domain": "tamil.samayam.com", "title": "madurai court orders to give 196 marks for the 49 mistakes found in tamil question paper | நீட் தேர்வு: 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவு - Samayam Tamil", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கத்தை மனதார ஏற்று..\nதமிழ் படம் 2: கஸ்தூரியின் காம பாட..\nபாப் பாடகி ரிஹானாவுடன் போட்டிப் ப..\nவிஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய..\nசங்கர் மகாதேவன் தேடிய பாடகரை கண்ட..\nஇவரின் குரலில் மயங்கிய வாய்ப்பு க..\nவீட்டருகே இருந்த பிளாஸ்டிக் குப்ப..\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ப..\nநீட் தேர்வு: 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவு\nநீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் கண்டுபிடிக்கப்பட்ட 49 பிழையான கேள்விகளுக்காக 196 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nநீட் தேர்வில் ஆங்கிலம், ஹிந்தி மொழிகள் அல்லாமல் தமிழ் உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகளில் வினாத்தாள் வழங்கப்படுகின்றன. பிற மொழி வினாத்தாள்களில் ஆங்கில மொழியிலும் வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.\nஇந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் 49 வினாக்களில் பிழைகள் இருந்தன என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி., டி.கே.ரங்கராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்.\n49 தவறான வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த மதுரை நீதிமன்றம், 49 பிழையான கேள்விகளுக்காக 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது.\nமேலும், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு மாணவர் சேர்க்கையை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nமருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த 7ஆம் தேதியுடன் முதல்கட்ட கவுன்சிலிங் முடிந்துவிட்டது. பல் மருத்துவப் படிப்புக்கான 669 இடங்கள் மட்டுமே நிரப்பப்படாமல் உள்ளது. தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்களில் முழுமையாக மாணவர்கள் சேர்க்கை பூர்த்தியாகிவிட்டது என்பது குறிப்பிடதக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்���ள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் ...\nஜூன் 25ல் பிளஸ் 2 மறுத்தேர்வு: அமைச்சர் செங்கோட்டை...\nTNEA 2018: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று...\nஜூலை 24இல் தொடங்குகிறது கால்நடை மருத்துவப் படிப்பி...\nதமிழ்நாடுகாவிரி நடுவர் மன்றத்தைக் கலைக்கும் அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு\nசினிமா செய்திகள்ரசிகர்களுக்கு வாழ்த்து கூறிய கடைக்குட்டி சிங்கம்\nசினிமா செய்திகள்யோகி பாபுவின் கன்னத்தை கிள்ளும் தளபதி; வைரலாகும் சர்கார் பட வீடியோ\nபொதுஅதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஆரோக்கியம்தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசமூகம்வறுமையிலும் தங்கம் வாங்கி தந்த ஹீமா - கூகுளில் இப்படி தேடி தேடியதால் அவமானம்\nசமூகம்அட்டகாசம் செய்த புலிக்குட்டி, மூன்றாவது முறையாக ஜெயிலில் அடைத்த பூங்கா நிர்வாகம்\nமற்ற விளையாட்டுகள்ஜூவான்டஸ் அணியில் இணைந்தார் நட்சத்திர வீரர் ரொனால்டோ\nகிரிக்கெட்TNPL: மிரட்டிய மதுரை பேந்தர்ஸ் சேஸிங்கில் கோட்டை விட்ட சேப்பாக்\n1நீட் தேர்வு: 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவு...\n2மாங்குடி அரசுப் பள்ளிக்கு தமிழக அரசின் புதுமைப் பள்ளி விருது\n3பேப்பர் இல்லாமல் பெரிய சாதனை படைத்த சிபிஎஸ்இ...\n4ஆண்டுக்கு ஒரே நீட் தேர்வு போதும்: செங்கோட்டையன்...\n5ஆண்டுக்கு இரு முறை கணினி வழியாக நீட் தோ்வு – அமைச்சா் அறிவிப்பு...\n6விருதுநகரில் பல் மருத்துவமனை அமைக்க தமிழ் நாடு அரசு விண்ணப்பம்...\n7அரசு கல்லூரி, பல்கலை. பேராசிரியா்களுக்கு ஊதிய உயா்வு...\n8குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை பொதுத்தோ்வு எழுதவிடாமல் த...\n9பி.ஆர்க். படிப்புக்கு ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்\n10TNEA 2018: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/11/17/", "date_download": "2018-07-17T01:57:40Z", "digest": "sha1:3DDQEX6C6BCMSBC3XFYEC4V5SXQJNZLF", "length": 52660, "nlines": 90, "source_domain": "venmurasu.in", "title": "17 | நவம்பர் | 2016 |", "raw_content": "\nநாள்: நவம்பர் 17, 2016\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 29\nஇருள் பரவத்தொடங்கியதும் அச்சிற்றூரில் இருந்த அனைத்துக் குடில்களும் உருவழிந்து கரைந்து மறைந்தன. புழுதிக்காற்று அவற்றின் புற்கூரைகளை அலைத்த ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. உச்சிவெ��ில் எழுந்த சற்றுநேரத்திலேயே சூரியன் நெடுமலைகளுக்கு அப்பால் இறங்கி மறைந்து விட்டிருந்தான். கதிர் சரியத்தொடங்கியதுமே மலையுச்சிகளில் இருந்து குளிர் ஓசையின்றி இறங்கி ஊரை மூடிச் சூழ்ந்தது. உடல் நடுங்கத் தொடங்கியதும் அர்ஜுனன் தோலாடைகளை இறுக்கி அணிந்து தலை உறையை போர்த்திக்கொண்டான்.\nஇருளெழத் தொடங்கியதும் ஓசைகள் மேலும் ஆழம் கொண்டன. அவ்வூரார் இருளிலேயே நோக்குதுலங்கப் பழகிவிட்டிருந்தனர். இளையோர் ஐவர் விறகுகளைக் கொண்டு வந்து கூம்பாகக் குவித்து தீ எழுப்பினர். அதைச் சூழ்ந்து உடல்குறுக்கி அமர்ந்து தழலில் காட்டிச்சுட்ட மலைக்கிழங்குகளையும் பொறிவைத்து பிடிக்கப்பட்ட சிற்றுயிர்களையும் பறவைகளையும் ஏவலரும் பிறரும் உணடனர்.\nஅனைத்துச் சிறு விலங்குகளும் அவர்களுக்கு உணவாக இருந்தன. மலைகளில் எலிகளும் கீரிகளும் உடும்புகளுமே பெரும்பாலும் கிடைத்தன. சுடுவதன்றி வேறு சமையல்முறைகளையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. “முயல்கள் இல்லையா” என்று அர்ஜுனன் ஒருவனிடம் கேட்டான். “இங்கில்லை. நெடுந்தூரம் சென்றால் மலைச்சரிவு இன்னும் சற்று பசுமை கொண்டிருக்கும். அங்கு முயல்கள் உண்டு. ஆனால் அங்கு செல்ல பன்னிரண்டு நாட்களாகும்” என்றான் ஒருவன்.\nஇருள் அடரும் தோறும் குளிரும் கூடிவந்தது. அனைவரும் உடல்களை தோலாடைக்குள் ஒடுக்கிக் கொண்டு நெருப்பை மேலும் மேலும் அணுகி அமர்ந்தனர். குடில்களுக்குள் எவற்றிலும் விளக்குகள் இல்லை. அங்கு இல்லங்களில் விளக்கேற்றும் வழக்கமே இல்லை. குடில்களுக்குள் மதுவும் அகிபீனாவும் மயக்கேற்ற களிகொண்ட வணிகர் குழறிப்பேசியும் வெடித்துச்சிரித்தும் ஓசையிட்டனர். அவர்களுடன் சிரித்தும் கொஞ்சியும் குலவினர் பெண்டிர்.\nஅவர்களின் ஆண்களெல்லாம் முற்றத்தில்தான் இருந்தனர். துள்ளும் ஓசையில் விரைந்த சொற்களுடன் பேசிக்கொண்டனர். அவர்கள் வணிகர்களின் வரவால் உளக்கிளர்ச்சி அடைந்திருப்பது தெரிந்தது. அகிபீனாக் களியை சிறு உருளைகளாக வாயில் அதக்கிக் கொண்டிருந்தனர். மெல்ல மயக்குகொண்டு நாக்குழறினர். அனல் அவிந்ததும் அதைச் சூழ்ந்து படுத்து ஒவ்வொருவராக துயிலத்தொடங்கினர்.\nகுறட்டை ஓசைகளைக் கேட்டபடி அர்ஜுனன் முழங்காலில் கைகட்டி விண்மீனை நோக்கியபடி அமர்ந்திருந்தான். வான் முழுக்க அதிர்வொளிப்புள்ளிகள் செறிந்து பரவியிருந்தன. சற்றும் முகில்களே இல்லை என்று அதற்குப்பொருள். ஆனால் மழை உண்டு என்று பிங்கல முதியவர் அழுத்தி பலமுறை கூறியிருந்தார். அவர்களின் குலத்து இளையோர்கூட அதை நம்பவில்லை. வணிகர்கள் அவர் சொன்னதை தட்டவில்லை.\nமறுநாள் காலை அவரிடம் ஏன் மழை வரவில்லை என்று கேட்டால் என்ன சொல்வார் என்று எண்ணிக்கொண்டான். தெய்வங்கள் பொய்ப்பதில்லை. நாளை என்று தெய்வங்கள் சொன்னது அதற்கு அடுத்த நாளைத்தான் என்று சொல்லக்கூடும். அவரது நம்பிக்கை மாறாது. மானுடத்தை சற்றும் கருதாது பேருருக்கொண்டு சூழ்ந்த அமைதிமலைகளை, நெடுந்தொலைவுக்கு அப்பால் இருந்து வரும் விசைகொண்டகாற்றை, அனல் சுமந்த புழுதிஅலைகளை நம்பி வாழும் இச்சிறு வாழ்க்கையில் தெய்வங்களே அனைத்தையும் முடிவு செய்கின்றன. அவற்றை நம்பாமல் வேறுவழியில்லை.\nஅறிய முடியாதவற்றை நம்பி வாழ்வதில் அழகு ஒன்று உள்ளது என்று அவன் நினைத்துக் கொண்டான். அறிதலுக்கான பெருந்தவிப்பிலிருந்து அது விடுதலை. அறிய விழைபவர்கள் வாழுமிடத்திலிருந்து சென்று கொண்டே இருக்கிறார்கள். சித்தம் அமைந்த இடத்திலிருந்து மீண்டும் மீண்டும் மேலும் மேலும் என நகர்ந்துகொண்டே இருக்கிறது. நம்பிக்கையே நிலைக்க வைக்கிறது. அமையச் செய்கிறது. பிறிதிலாது துய்க்க வைக்கிறது. எஞ்சாது கடந்து போகச் சொல்கிறது.\nவிண்மீன்களை அவன் விழியிமைக்காமல் நோக்கிக் கொண்டிருந்தான். அவற்றின் நடுக்கம் கூடி வருவது போலத் தோன்றியது. கண்காணா சரடொன்றில் தொற்றியபடி அவை இறங்கி இறங்கி மிக அருகே வருவது போலிருந்தது. பின்பு அவன் தன் கனவுக்குள் விண்மீன்களை நோக்கிக் கொண்டிருந்தான்.\nவிண்மீன்கள் அவனைச் சுற்றி அதிர்ந்து கொண்டிருந்தன. கை நீட்டினால் ஒவ்வொரு விண்மீனையாக பற்றி எடுத்து விழிமுன் கொண்டு வந்து உறுத்து நோக்கலாம் என்பது போல இரு விண்மீன்கள் அதிர்வதை அவன் கேட்டான். அதிர்வதை எப்படி கேட்க முடியும் என்று அவன் சித்தம் வியந்தபோது அது தவளைக் குரல் என்று தெளிந்தான். தவளைக்குரலா கங்கைக்கரையிலா இருக்கிறோம்\nகங்கைப்பெருக்கிலிருந்து வந்த குளிர் காற்று அவன் உடலை நடுங்க வைத்தது. ஆடையை எடுக்க கைநீட்டி அவ்வசைவிலேயே விழித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தபோது தொலைவிலிருந்து வந்து அறைந்து இரு குடில்களுக்கு இடையே பீரிட்டு ��ந்த காற்றில் அனல் உயிர்கொண்டு சீறிக்கொண்டிருந்தது. செம்பொறிகள் எழுந்து மறுதிசை நோக்கி பெருகிச் சென்றன. குடில்களின் கூரைகள் எழுந்து படபடத்தன. தவளைக்குரல்களை அவன் தெளிவாகக் கேட்டான். நெடுந்தொலைவிலென ஒரு முறையும் மிக அருகிலென மறுமுறையும். ஒற்றை ஓசையென ஒலித்து பின் தனித்தனி குரல்களாக மாறிச்சூழ்ந்தன.\nஅண்ணாந்து வானைப் பார்த்தபோது ஒரு விண்மீன்கூட இல்லையென்பதை உணர்ந்தான். படுத்திருந்தவர்களை எழுப்ப வேண்டுமென்று தோன்றியது. மறுகணம் தவிர்த்து புன்னகையுடன் கைகட்டியபடி நோக்கி நின்றான். ஒரு மின்னலில் அனைவரும் படுத்திருந்த காட்சி துடிதுடித்து அணைந்தது. இருண்ட வானில் விழியொளி அதிர்ந்தது. மறுகணம் தெற்குச்சரிவு இடியோசை எழுப்பியது. மீண்டும் ஒரு மின்னல் அதிர்ந்து வான் நிறைத்திருந்த பெருமுகில் மலைகளை நடுநடுங்க காட்டிச் சென்றது.\nமின்னல்களின் கொடிபடர்வு. இடியோசை உருண்டு செல்ல மின்கதிரால் விரிசல் விட்டது வானம். இடி செவி ரீங்கரிக்க மீண்டும் வலுத்து ஒலித்தது. அச்சிற்றூரின் அனைத்து கூழாங்கற்களும் ஒளிபெற அனைத்து புற்கூரை பிசிறுகளும் பொன்னொளி கொண்டெரிய மின்காட்சி தெரிந்து மறைந்தது. மீண்டும் ஒரு இடியில் துயின்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் பாய்ந்து எழுந்தனர். ஒருவன் “இடி” என்றான். வாகுகன் புரண்டு படுத்து. “முரசு” என்றான்.\nமின்னல் அனைத்துப் பகுதிகளையும் ஒளியால் நிரப்பி விழியை முற்றிலும் பறித்துச் சென்றது. செம்மை குருதியென குமிழிகளென இமைக்குள் அதிர செவிகள் முற்றிலும் அடைந்து தலைக்குள் உலோக ரீங்காரம் நிறையும்படி பேரிடி எழுந்தது. வாகுகன் பாய்ந்தெழுந்து “என்ன எங்கு” என்றான். “மழை வருகிறது” என்றான் அர்ஜுனன். “இங்கா மழையா” என்று அவன் கேட்டான். மின்னல்கள் அதிர்ந்து அதிர்ந்து முகில் கணங்களைக் காட்டியதைப்பார்த்துவிட்டு எழுந்து நின்று கைவிரித்துச் சுழன்று “முற்றிலும் வான் நிறைந்துள்ளது, வீரரே\n“ஆம்” என்றான் அர்ஜுனன். “இத்தனை விரைவாகவா முகில் வந்து நிறையமுடியும்” என்றான் வாகுகன். “அந்தப் பிங்கல முதியவர் அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார். இங்கு மழை வான் வழியாக தவழ்ந்து வருவதில்லை.. மலைகளினூடாக வந்து உச்சிப்பிளவுகள் வழியாக பிதுங்கி ஒழுகுகிறது” என்றான் அர்ஜுனன்.\nஇடியோசையும் மின்னல்களும் எழுந்து சூழ ஆடைபறக்க குழல் சிதறி அலைபாய நின்றிருந்தபோது நெடுந்தொலைவிலிருந்து வெந்த புழுதியின் மணத்துடன் காற்று வந்து சுழன்று சென்றது. அதில் சருகுத் திவலைகளும் புழுதியும் இருந்தன. “ஈரப்புழுதி” என்றான் வாகுகன். “அங்கே மழை இறங்கிவிட்டது” என்றான் பிறிதொருவன். “மழை மழை” என கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர் பிறர். அகிபீனாவின் மயக்கிலிருந்து எழுந்து “யார்” என்றும் “என்ன” என்றும் சிலர் கூவினர்.\nகுடில்களின் கதவுகளைத் திறந்தபடி அச்சிற்றூரின் இளையோர் வெளியே ஓடி வந்தனர். குழந்தைகள் கூச்சலிட்டபடி வெளியே வந்து “மழை மழை மழை” என குதிக்கத் தொடங்கின. தொடர்ந்து ஆடைகளை அள்ளி அணிந்தபடி பெண்களும் வணிகர்களும் வெளியே வந்தனர். அவர்களின் ஆடைகளை இழுத்து உப்பி அதிரச்செய்தது காற்று. குழல்களைச் சுழற்றி பறக்க வைத்தது. முகில்கள் சுடர் கொண்டெரிந்தன. இடியோசையில் முகில்கள் அதிர்வதுபோல விழிமயக்கெழுந்தது\nவடமேற்கு மலைகளுக்கு அப்பால் இருந்து எழுந்து பல்லாயிரம் முகில் படிக்கட்டுகளில் உருண்டுருண்டு சென்று கீழ்த்திசையில் உறுமி மறைந்தது பேரிடித்தொடர் ஒன்று. நெடுந்தொலைவில் புரவிக்குளம்படிகள் பெருகி எழுவது போன்ற ஓசையை அர்ஜுனன் கேட்டான். ’புரவிகளா’ என்று வியந்த மறுகணம் அது மழையெனத் தெளிந்து அவ்வுணர்வால் உடல் சிலிர்க்கப்பெற்றான். மறுகணம் பேரோசையுடன் நிலம் அறைந்து அணுகி ஊரை முழுக்க மூடி கடந்து சென்றது மழை. ஓரிரு கணங்களிலேயே அங்கிருந்த அனைவரும் முழுமையாக நனைந்துவிட்டனர்.\nஇளைஞன் ஒருவன் இரு கைகளையும் விரித்து தொண்டை அதிரும் கூச்சலுடன் ஓடிச் சுழன்றான். உடனே அங்கிருந்த இளையோரும் பெண்களும் கைகளை விரித்தபடி கூவி ஆர்ப்பரித்து மழையில் சுழன்றாடினர். ஒருவரையொருவர் தழுவியும் சிறுமைந்தரை தூக்கி எறிந்து பற்றியும் களியாடினர். கரைந்து வழிந்தோடிய மென்புழுதியின் சேற்றில் விழுந்து புரண்டனர். சேற்றை அள்ளி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். மழை அவர்களின் களியாட்டை தான் வாங்கிக் கொண்டது போல காற்றுடன் கலந்து சுழன்று சுழன்று அடித்தது. வெறி ஒவ்வொரு கணமும் ஏற அவர்கள் கூத்தாடினர்.\nமெல்ல ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களுக்குள் எதையோ முனகலாகப் பாடியபடி கைகளை விரித்து தள்ளாடும் கால்களுடன் மெல்ல சுழன்றனர். நிலை தடுமாறி நீரில் விழுந்து சேற்றில் புரண்டு மழையை முகத்திலும் மார்பிலும் வாங்கியபடி துயர் கொண்டவர்கள் போல படுத்தனர். சிலர் அழுதனர். சிலர் தெய்வங்களை நோக்கி மன்றாடினர். சிலர் தங்கள் உள்ளமைந்திருந்த சொற்கள் சிலவற்றை வழிபாடு போல சொல்லிக்கொண்டிருந்தனர்.\nஇரு கைகளையும் மார்பில் கட்டி, மழையின் அம்புப்பெருக்கை உடல் முழுக்க வாங்கியபடி அர்ஜுனன் அவர்களை நோக்கி நின்றான். கூத்தாடியவர்களுடன் வணிகர்களும் ஏவலர்களும் கலந்துவிட்டிருந்தனர். முதியவர்கள் குழந்தைகள் என ஒருவர்கூட மீதமில்லை. மெல்ல ஒவ்வொருவராக விழுந்து விழுந்து அவன் மட்டும் எஞ்சினான். தன்னைச் சூழ்ந்து உயிரற்றவர்கள் போல கிடந்தவர்களை அவன் நோக்கிக் கொண்டு நின்றான். குளிரில் அவன் இடக்கால் மட்டும் துடித்துக் கொண்டிருந்தது. அவன் நெஞ்சில் ஒற்றைச் சொல் ஒன்று இரு பெரும்பாறைகளால் இறுகக் கவ்விப்பற்றப்பட்டிருந்தது.\nமறுநாள் கதிர் எழவே இல்லை. மலைகளுக்கு அப்பால் இருந்து ஒளிமட்டும் கசிந்து மழைத்தாரைகளினூடாக பரவியது. மழையலையுடன் இணைந்து குடில்கள் நிழல்கள் போல் ஆடின. மழைக்குள் விழுந்தவர்கள் அப்படியே துயில் கொள்பவர்கள் போல, ஊழ்கத்தில் உடல் உதிர்த்தவர்கள் போல முழுநாளும் அசையாது கிடப்பதை அர்ஜுனன் வியப்புடன் கண்டான். அவன் கால்கள் குளிரில் நடுங்கி இறுகி முழங்கால் தசை உருண்டு வலிகொண்டு நின்றது. தாடை அசைவிழந்து ஒட்டிக்கொண்டது. பற்கள் உரசி அரைபட்டன. ஆயினும் குடிலுக்குள் சென்று ஒளிந்துகொள்வதற்கு அவனால் இயலவில்லை.\nஇரவிலேயே வணிகர்கள் மட்டும் குடில்களுக்குள் சென்று ஆடைகளைக் களைந்து உடல் துடைத்துக் கொண்டனர். சிலர் உள்ளேயே கற்செதுக்குக் கலங்களில் நெருப்பிட்டு அமர்ந்தனர். இப்போது தணியும், இதோ அலை இறங்குகிறது, இதோ ஓசை மயங்குகிறது என்று பலமுறை மாயம் காட்டி மீண்டும் மீண்டும் எழுந்து பெய்துகொண்டே இருந்தது மழை. உச்சிப் பொழுதுக்கு முன்னரே கதிரொளி மறைந்து மீண்டும் முற்றிருளாகியது. மீண்டும் இருள் வந்து மூடிக்கொண்டது\nஎண்ணியிராத தருணத்தில் மழை ஓயத்தொடங்கியது. சற்று நேரத்திலேயே தெற்கிலிருந்து வந்த காற்று மழையை திரைச்சீலையென சுழற்றி அள்ளிக்கொண்டு சென்றது. மீண்டும் வந்த காற்றில் துளிச்சிதர்கள் இருந்தன. மீண்டும் வீசிய காற்றில��� தொலைதூரத்துப் புழுதி வெந்த மணம் இருந்தது. கூரைகள் நீரைச்சொட்டி உதறி எழுந்து மீண்டும் பறக்கலாயின. வானில் விண்மீன்கள் சில மெல்ல பிதுங்கி எழுந்து வந்தன.\nஇரவு முழுக்க தெற்கிலிருந்து அலையலையென காற்று வந்து ஊரைச்சூழ்ந்து சுழன்று கடந்து சென்றது. மழையில் கிடந்தவர்கள் ஒவ்வொருவராக விழித்து கையூன்றி தவழ்ந்தபடி குடில்களுக்குள் சென்றனர். அங்கே ஈரத்துணியுடனே படுத்து துயிலலாயினர். சிலர் மண்ணில் முகம் புதைத்து நெஞ்சுகலுழ்ந்தவர்கள் போல அழுதபடி ஏதோ முனகினர். சிலர் கைகூப்பியபடி மல்லாந்துகிடந்து அரற்றிக்கொண்டிருந்தனர்.\nஅர்ஜுனன் அருகிருந்த குடிலொன்றுக்குள் நுழைந்து தன் தோலாடையை அகற்றி மரவுரி அணிந்துகொண்டான். குடில் நடுவே இரும்பு யானத்தில் அனல் வைத்து அதைச்சூழ்ந்து வணிகர்கள் அமர்ந்திருந்தனர். ஒருவன் சற்று இடம் விட்டு “அமருங்கள், வீரரே” என்றான். அர்ஜுனன் அமர்ந்து கைகளை அனல் மேல் நீட்டி அவ்வெம்மையை உடல் முழுக்க வாங்கி நிரப்பிக்கொண்டான். குருதியில் வெம்மை படர்ந்து செல்லச் செல்ல அவன் உடல் சிலிர்த்தபடியே இருந்தது.\nகுளிருக்கு வெம்மையையும் வெம்மையில் குளிரையும் உணர்வதுபோல் உடலறியும் பேரின்பம் பிறிதில்லை என்று அவன் எண்ணிக்கொண்டான். உடல் அறியும் இன்பதுன்பங்களே புறவயமானவை. மறுக்கமுடியாதவை. ஆகவே அவை மட்டுமே இன்பங்களும் துன்பங்களும். பிற அனைத்தும் உளமயக்குகள். ஆம். அகிபீனா இழுத்தால் என்ன வேண்டியதில்லை, இப்போதே சித்தம் பித்துகொண்டிருக்கிறது. மழை மனிதர்களை பித்தாக்க முடியுமா வேண்டியதில்லை, இப்போதே சித்தம் பித்துகொண்டிருக்கிறது. மழை மனிதர்களை பித்தாக்க முடியுமா முடியும். அதற்கு பதினொருமாதம் அனலில் காயவேண்டும். வெந்து உருகவேண்டும். மழை இன்னும் பெய்கிறதா முடியும். அதற்கு பதினொருமாதம் அனலில் காயவேண்டும். வெந்து உருகவேண்டும். மழை இன்னும் பெய்கிறதா\nஅமர்ந்தபடியே துயிலத்தொடங்கி கையூன்றி விழுந்து வெறுந்தரையிலேயே ஆழ்ந்துறங்கினான். காலையில் ஊரின் ஓசைகளைக் கேட்டபோது எங்கிருக்கிறோம் என்ற உணர்வு சற்று பிந்தி எழுந்தது. தொடர்பயணங்களில் இட உணர்வு முற்றிலும் அகன்றுவிட்டிருந்தமையால் அவன் அப்போது மிதிலையின் உணவு விடுதி ஒன்றில் துயின்று கொண்டிருப்பதாக உணர்ந்தான். விழித்துக்கொண்ட��� தன்னைச் சுற்றி எவரும் இல்லை என்று கண்டபின் ஆடை திருத்தி எழுந்து நின்றான்.\nகுனிந்து குடில் வாயில் வழியாக வெளியே வந்தபோது அங்கு மழை பொழிந்ததன் எந்தத் தடயமும் எஞ்சியிருக்கவில்லை என்று கண்டான். தரையின் ஈரம்கூட காய்ந்துவிட்டிருந்தது. அங்கு வந்தபோது எழுந்து பறந்துகொண்டிருந்த புழுதி பல்லாயிரம் கால்தடங்களும் குளம்புத்தடங்களுமாக படிந்திருப்பதைக் கொண்டே பெய்து நனைந்த மழையை நினைவுகூர முடிந்தது. வான் நிரப்பிச் சென்றுகொண்டிருந்த காற்றில் நீர்த்துளிகள் இல்லை, ஆனால் நீர் என அது மணத்தது.\nஏவலர்கள் பொதிகளைப் பிரித்து அத்திரிகளின் முதுகில் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஓய்வும் உணவும் கொண்டு புத்துயிர் பெற்றிருந்த அத்திரிகள் கழுத்து மணியை அசைத்தபடி கடிவாளத்தை மென்று காதுகளைத் திருப்பி ஓசைகளைக் கூர்ந்தன. ஒற்றைக்கால் தூக்கி மூன்றுகாலில் நின்றன. அவற்றின் வால்சுழற்சிகளும் செருக்கடிப்பொலிகளும் பசுஞ்சாண மணமும் சிறுநீர் வீச்சமும் குடில் சூழ்ந்த அந்நடுமுற்றத்தில் நிறைந்திருந்தன.\n” என்றான் வாகுகன். “நம் வரவு இவர்களுக்கு நல்லூழைக் கொணர்ந்தது என்று சொல்கிறார்கள்.” அர்ஜுனன் “இவர்கள் வேளாண்மை செய்வதுண்டா” என்றான். “இங்கு அவ்வாறு எதையும் செய்ய முடியாது. இங்குள்ள புழுதியும் காற்றும் அப்படிப்பட்டவை. இந்த மழை இவர்களின் முட்காடுகளை தளிர்க்கச் செய்யும். அதை உண்ணும் சிற்றுயிர்கள் பெருகும். இன்னும் பலமாதங்களுக்கு இங்கு ஊனுயிர்களுக்கு குறைவிருக்காது. இவர்கள் இவ்வழிசெல்லும் வணிகர்களையும் அவ்வப்போது பெய்யும் மழையையும் நம்பி வாழ்பவர்கள்.”\nஊரே அமைதியாக இருப்பதைக் கண்டு “அவர்கள் எங்கே” என்று அர்ஜுனன் கேட்டான். கருணர் “மழை பெய்துவிட்டதால் அவர்கள் பொழுதை வீணடிக்க விரும்பவில்லை. இது ஈசல்கள் எழும் பொழுது. அவர்களுக்கு இது அறுவடைக்காலம் போல. வெயிலில் உலரச்செய்து பானைகளில் நிறைத்து மூடியை களிமண் கொண்டு பொருத்தி காற்றிலாது மூடி புதைத்து வைத்தால் நான்குமாதம் வரை இருக்கும். ஈசல்வலைகளுடன் விடிவதற்குள்ளாகவே அனைவரும் காடுகளுக்குள் சென்றுவிட்டார்கள்” என்றார்.\nஅர்ஜுனன் முகம் கழுவி வாகுகன் அளித்த ஊன் உணவை உண்டு புறப்படுவதற்கு சித்தமாக வில்லுடன் வந்து நின்றான். “வருணனை வணங்கி கிளம்புவோம��. அளியிலாப் பெரும்பாலையை இம்முறை எளிதில் கடப்போம் என்று எண்ணுகிறோம்” என்று கருணர் சொன்னார். “வருணன் சினம் கொண்டவன். அவன் அளி பாலைமழைபோல இனியது” என்றார் ஒரு வணிகர்.\nஅவர்கள் ஊர் மூலையில் அமைந்திருந்த வருணனின் சிறு பதிட்டை நோக்கி சென்றனர். புலரிக்கு முன்பாகவே ஊனுணவையும் காட்டுமலர்களையும் வருணனுக்குப் படைத்து பூசனை செய்திருந்தனர் ஊர்மக்கள். அவர்கள் வருணனை வணங்கினர். வருணன் காலடியில் இருந்த சிறு கிண்ணத்தில் இருந்து செம்மண் எடுத்து நெற்றியில் அணிந்து அருள் பெற்றனர். அர்ஜுனன் அந்தக் கல்லில் விழித்த விழிகளை நோக்கினான். முந்தைய நாளின் இடிமின்னலும் மழைக்குளிரும் நினைவிலெழுந்தமைந்தன.\n“கிளம்புவோம்” என்றார் வணிகத்தலைவர். ஊருக்கு புறம்காட்டாமல் பின்காலடி எடுத்து வைத்து வாயிலினூடாக ஏழு சுவடுகள் பின்சென்று குனிந்து தரைதொட்டு சென்னி சூடி வணங்கி அவர் திரும்பி நடக்க அத்திரிகளும் ஏவலருமாக வணிகர்குழு அவர்களைத் தொடர்ந்து சென்றது. அர்ஜுனன் ஆளில்லாது கைவிடப்பட்ட குருவிக்கூடுகள்போல நின்ற ஊரை இறுதியாக திரும்பிப்பார்த்தான்.\nசெல்லும் வழி முழுக்க புழுதி அடங்கி, வானம் குளிர்ந்த ஒளி கொண்டு, காற்றில் நீர்த்துளிகள் பரவி, இனிய மண்மணத்துடன் பயணம் இனிதாக இருந்தது. சூதரின் பாடலொன்று தொலைவில் கேட்டது. முன்பே செல்லும் வணிகர் குழுவில் மெலிந்து எலும்புகள் புடைத்த கழுத்தும் சற்றே கூன் கொண்ட முதுகும் தசைகள் இறுகிய வயிறும் கால்களும் கொண்ட முதிய சூதர் இருப்பதை அர்ஜுனன் கண்டிருந்தான். சீவிடு போல சிற்றுடலிலிருந்து எழும் பெருங்குரல் கொண்டவர். அவர்கள் அக்குழுவை நடைவிசையால் அணுகும்போதெல்லாம் அவர் பாடல் காற்றில் எழுந்து வந்துகொண்டிருந்தது.\nவாகுகன் “வருணனைப் பாடுகிறார்” என்றான். அர்ஜுனன் புன்னகைத்தான். “வருணனின் நகரம் மேற்கே அலையற்ற கடலுக்கு அப்பால் உள்ளது. உப்பால் ஆன கோட்டை சூழ்ந்தது அந்நகர்” என்றான் வாகுகன். “எப்படி தெரியும்” என்று அர்ஜுனன் புன்னகையுடன் கேட்டான். “ஒவ்வொருமுறை இவ்வழிசெல்லும்போதும் அந்நகர் பற்றி எவரேனும் சொல்கிறார்கள். இன்று மழை பெய்ததனால் வருணனை புகழ்ந்து பாடுகிறார்கள். மழையின்றி புழுதி அனலென சுழன்று கடந்துசெல்லும் பொழுதில் நடக்கும்போது வருணனை வேண்டிப்பாடுகிறோம். வருணனை நினைக்காது இப்பாதையை எவரும் கடக்க முடியாது” என்றான் நிகும்பன்\n“வருணனின் பெருநகர் மூன்று பெருங்கோட்டைகளால் ஆனது” என்று கருணர் சொன்னார். “கதிரொளியில் கண் கூசவைக்கும் வெண்மை கொண்ட உப்புக்கோட்டை. அதற்கப்பால் அசைவற்ற நீலநிற நீரால் ஆன பெருங்கோட்டை. அதற்கப்பால் வெண் சங்கும் சிப்பிகளும் சேர்த்தடுக்கிக் கட்டப்பட்ட அரண்மனைக்கோட்டை. அவன் அரண்மனை நீருக்கடியில் அமைந்துள்ளது. நீர்ப்பாசிகளைப் பின்னி கட்டப்பட்டது அது என்று ஒரு கவிஞன் சொன்னான். நீரலைகளுக்கு ஏற்ப நூற்றியெட்டு அடுக்கு கொண்ட பெருமாளிகையில் நெளிந்து கொண்டிருக்கும் அதன் சுவர்கள் வளைவுகள் அனைத்தும் அலைந்தாடும்.”\n“வருணன் சிறகுகள்கொண்ட மீன்தேவியராலும் நீருள் பறக்கும் நாகங்களாலும் காக்கப்படுகிறான். நீலவைரங்களால் அடுக்கிக் கட்டப்பட்டது அவன் அரண்மனைக்கூடம். அதற்குள் நீர்மணிகளால் ஆன அரியணையில் அமர்ந்து அவன் புவிநீரை எல்லாம் ஆள்கிறான்.”\n“வருணனை சென்று காண்பது எப்படி” என்று அர்ஜுனன் கேட்டான். சிரித்துக்கொண்டு “ஏன்” என்று அர்ஜுனன் கேட்டான். சிரித்துக்கொண்டு “ஏன் நீங்கள் சென்று காண எண்ணியுள்ளீரா நீங்கள் சென்று காண எண்ணியுள்ளீரா” என்றான் நிகும்பன். அவன் விழிளை நோக்கியபடி “ஆம்” என்றான் அர்ஜுனன். வாகுகன் அவன் கையைப்பற்றி “அர்ஜுனன் திசைத்தேவர்களைச் சென்று வென்று கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். வருணனை அவர் சென்று கண்டிருப்பாரா” என்றான் நிகும்பன். அவன் விழிளை நோக்கியபடி “ஆம்” என்றான் அர்ஜுனன். வாகுகன் அவன் கையைப்பற்றி “அர்ஜுனன் திசைத்தேவர்களைச் சென்று வென்று கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். வருணனை அவர் சென்று கண்டிருப்பாரா” என்று கேட்டான். “காணச் சென்றுகொண்டிருக்கிறான் போலும்” என்றான் அர்ஜுனன் சிரித்தபடி.\n“இவர்கள் இதை கதையென எண்ணுகிறார்கள் ஆனால் செல்லவும் காணவும் முடியுமென்றே நான் எண்ணுகிறேன்” என்றான் வாகுகன். கருணர் சிரித்துக்கொண்டு “நீராழத்தில் சென்று நீரரமகளிரைக் கவர்ந்து நீர் நாகங்களைக் கடந்து வாய்திறந்து விழுங்க வரும் கவந்தமச்சர்களை வென்று வருணனைக் காணவேண்டும். அப்படி சென்று கண்டு உமக்கு வரப்போவதென்ன” என்றார். “மெய்மை” என்றான் அர்ஜுனன்.\n“அத்தனை தொலைவில்தான் அது இ���ுக்குமா” என்றான் வாகுகன். “இங்கு நம்முடன் அது இயல்பாக இல்லையென்பதனால் அதற்கு அப்பால் மேலும் துலங்கி இருக்கும் என்பதுதானே பொருள்” என்றான் வாகுகன். “இங்கு நம்முடன் அது இயல்பாக இல்லையென்பதனால் அதற்கு அப்பால் மேலும் துலங்கி இருக்கும் என்பதுதானே பொருள்” என்றான் அர்ஜுனன். “இதென்ன கூறுமுறை என்று எனக்கு விளங்கவில்லை” என்று கருணர் நகைத்தார். “சொல்லுங்கள், வீரரே” என்றான் அர்ஜுனன். “இதென்ன கூறுமுறை என்று எனக்கு விளங்கவில்லை” என்று கருணர் நகைத்தார். “சொல்லுங்கள், வீரரே வருணனிடம் நீர் கோரப்போகும் மெய்மை என்ன வருணனிடம் நீர் கோரப்போகும் மெய்மை என்ன\n“ஒவ்வொரு திசைக்கும் ஒரு மெய்மை” என்றான் அர்ஜுனன். “இருண்ட ஆழத்தின் மெய்மை யமனிடம். ஒளிரும் துயரங்களின் மெய்மை குபேரனிடம். நெளியும் உண்மை வருணனிடம். உடையாத வைரத்தின் உண்மை இந்திரனிடம். மெய்மை என்பது இந்நான்கும் கலந்த ஐந்தாவது ஒன்றாகவே இருக்க முடியும். நான்கையும் கடக்காது ஐந்தாவதற்கு செல்ல முடியாது என்று தோன்றுகிறது.”\nகருணர் “இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம். கதை சொல்லல் என்பது இனிது. அது இங்குள்ள இறுகிய புடவிநெறிகளை மீறிச்செல்லும் கனவு. கல்லை கையில் அள்ளி அருந்தலாம். வானை அள்ளி குடத்தில் நிறைக்கலாம். ஆனால் அது அழகிய சிலந்தி வலை ஒன்றில் நாம் சென்று சிக்கிக்கொள்வது போல. திமிறும்தோறும் மேலும் சூழும். அனைத்துக் கதைகளுக்கும் நடுவே விஷக்கொடுக்குடன் சிலந்தி அமர்ந்திருக்கும். அதற்கு நம் உயிரை அளித்தாக வேண்டும்” என்றார்.\nஅவனருகே வந்து “கதைகளல்ல வாழ்க்கை. இங்கு இவ்வாறு இருப்பதுதான் இளைஞனே வாழ்க்கை. உவத்தல் அன்றி இப்புவியில் வாழ்வுக்கு பொருளொன்றும் இல்லை. மகிழ்வன்றி மெய்மை என்று ஒன்றில்லை” என்றார். “அவ்வாறு எண்ணுவது பிறிதொரு சிலந்தி வலை” என்று அர்ஜுனன் சொன்னான். கருணர் உரக்க நகைத்து “ஆம், இருக்கலாம்” என்றார். “இளமையிலே நான் இதில் சிக்கிவிட்டேன்.”\n“நான் இங்குள்ளதே முழுமை என எண்ணிக் களியாடினேன். அக்களியாட்டு முடிந்ததுமே அவ்வாறல்ல என்று உணர்ந்து கிளம்பினேன். இங்குளதில் முழுதமைந்திருப்பவன் அங்கு என்னும் சொல்லையே அறிந்திராதவன். அங்குளதை உணர்ந்தபின் இங்கமைபவன் இயல்பானவன் அல்ல. அவன் அதைச் சொல்லிச் சொல்லி தன்னுள் நிலைநாட்டிக்கொண்டே இருக்கவேண்டும்” என்றான் அர்ஜுனன்.\nகருணர் திகைப்புடன் நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டார். நிகும்பன் “வருணனிடம் நெளியும் மெய்மையை நெளிந்தபடி அடையுங்கள் வீரரே, அப்போதுதான் அது நிலையான உண்மையாகும்” என்றான். சூழ்ந்திருந்தவர்கள் நகைத்தனர்.\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 44\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 40\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 39\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 38\n« அக் டிசம்பர் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/635747.html", "date_download": "2018-07-17T02:10:31Z", "digest": "sha1:BSOD54SI3HHFJ3P2PHFDPVPX5SDRNXNC", "length": 6880, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தினகரன் – தரகர் சுகேஷின் குரல் மாதிரிகளை பதிவு செய்யுமாறு உத்தரவு", "raw_content": "\nதினகரன் – தரகர் சுகேஷின் குரல் மாதிரிகளை பதிவு செய்யுமாறு உத்தரவு\nMay 19th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇரட்டை இலை சின்னத்திற்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் மற்றும் தரகர் சுகேஷ் சந்திரா ஆகியோரின் குரல் மாதிரிகளை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகுறித்த வழக்கு டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதினகரனும், தரகர் சுகேஷூம் தொலைபேசியில் உரையாடிய குரல் பதிவு ஆதாரம் அமுலாக்கத்துறை வசமுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன் உண்மை தன்மையை அறியவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக தினகரன் ரூ.50 கோடி இலஞ்சம் கொடுத்ததாக டெல்லியில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரா என்பவர் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து தினகரன் கைது செய்யப்பட்டார்.\nடெல்லி குற்றப்பிரிவு பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், குறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாதலனுக்கு நேர்��்த துயரம்-மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்\nகூட்டத்தை கூட்ட ரூ.7 கோடி செலவு செய்த மோடி\nஅசாமில் கொட்டுகிறது மழை- 30 பேர் பலி 40 ஆயிரம் மக்கள் பாதிப்பு\nஐம்மு – காஷ்மீரில் நிலநடுக்கம்-ஐவர் உயிரிழப்பு\nஆசிரியையின் தலையை துண்டித்த நபர்.. தலையுடன் 5கிமீ தூரம் ஓடியதால் பரபரப்பு\nபாலியல் அடிமையாக விற்கப்பட்ட பெண்: நிர்வாண வீடியோ எடுத்ததாக கண்ணீர் பேட்டி\nதிருடத்தான் சென்றேன், ஆனால்… கமல் வீட்டுக்குள் நுழைந்த திருடன் வாக்குமூலம்\nவெளியே தெரிந்த காதல்-பிரித்து விடுவார்கள் என நினைத்து விபரீத முடிவு எடுத்த ஜோடி\nபூட்டிய வீட்டுக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலம்: திடுக்கிடும் பின்னணி தகவல்கள்\nமஸ்தானிற்கு தமிழர் விடுதலைக் கூட்டனி பிரதேச சபை உறுப்பினர் தலைமையில் கௌரவிப்பு\nவடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு மதிப்பளிப்பு\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=438982", "date_download": "2018-07-17T01:44:26Z", "digest": "sha1:J6YLSPDERKTHG6ASM3CZ3DRACXWHZUWC", "length": 8674, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ‘ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ்’ அணியின் பெயர் மாற்றம்", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nHome » விளையாட்டு » கிாிக்கட்\n‘ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ்’ அணியின் பெயர் மாற்றம்\nஐ.பி.எல் பிரதான அணிகளில் ஒன்றான ‘ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ்’ (Rising Pune Supergiants) அணியானது ‘ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்’ (Rising Pune Supergiant) என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nவெறும் மூடநம்பிக்கையை மாத்திரம் கொண்டு அணியின் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்று அணியின் செய்தித் தொடர்பாளர் ஊடகம் ஒன்றுக்கு த��ரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் நான்கு அல்லது ஐந்து வீரர்களின் மாபெரும் திறன்களை எமது அணியில் நாம் பாரத்திருந்தோம். இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்காக நாம் தாயாராகிக் கொண்டிருந்த போது ஒரு சில வீரர்களை மாத்திரம் எதற்காக மாபெரும் திறனுடையவர்களாக கருதவேண்டும் முழு அணியையும் மாபெரும் திறனுடையதாக கருதலாமே என்ற எண்ணம் தோன்றியது. அதனால் அணியின் பெயரை சூப்பர்ஜயன்ட் என்று மாற்றினோம்” என்று விளக்கமளித்துள்ளார்.\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பத்தாவது ஐ.பி.எஸ் தொடரிற்காக ‘ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ்’ அணியில் மேற்கொள்ளப்படும் இரண்டாவது மாற்றம் இதுவாகும்.\nமுன்னதாக அணியின் தலைவர் மாற்றப்பட்டார். கடந்த 2016ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் புதிய அணியாக சேர்த்துக் கொள்ளப்பட்ட ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி செயற்பட்டார். எனினும் இவ்வாண்டு தொடரில் அணித்தலைவர் பதவியிலிருந்து தோனி நீக்கப்பட்டு அவுஸ்ரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஉச்சம் தொட்டது தென்னாபிரிக்கா: இலங்கையின் நிலையோ பரிதாபம்\nஇலங்கை அணி ஆறுதல் வெற்றிபெறுமா\nஸ்டீவ் ஸ்மித்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t11071-topic", "date_download": "2018-07-17T01:56:43Z", "digest": "sha1:7RTWYCV3Q3V4SNNNBSJ37BJSUH2FSZ3B", "length": 27194, "nlines": 118, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "இந்திய வீசா பெறுவதற்கான காலதாமதம் நீக்கம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nஇந்திய வீசா பெறுவதற்கான காலதாமதம் நீக்கம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nஇந்திய வீசா பெறுவதற்கான காலதாமதம் நீக்கம்\nஇந்திய வீசா பெறுவதற்கான காலதாமதம் நீக்கம்\nஇந்தியாவுக்கு செல்வதற்கான வீசா கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தினால் விண்ணப்பம் கையளிக்கப்பட்ட அடுத்த வேலை நாளில் பெற்றுக் கொள்ள முடியுமென்று தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇது பற்றி மேலும் விளக்கமளித்த அவர், யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையர் ஒருவர் குறிப்பாக ஒரு தமிழர் இந்தியாவிற்கு செல்வதற��கான வீசா விண்ணப்ப படிவமொன்றை தூதரகத்தில் ஒப்படைத்தால், அது இந்தியா விற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சம்பந்தப்பட்டவருக்கு வீசா வழங்கலாம் என்ற அங்கீகாரம் கிடைத்த பின்னரே வீசா வழங்கப்பட்டது என்றும், இதனால், ஒருவர் இந்திய வீசாவைப் பெறுவதற்கு காலதாமதம் ஏற்பட்டதென்றும் சுட்டிக்காட்டினார்.\nஇன்று இலங்கையில் யுத்தம் முடி வுற்று நாட்டில் சமாதானமும் அமைதி யும் திரும்பிக் கொண்டிருப்பதனால், பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்டு ஒருவரின் வீசா விண்ணப்பம் அன்றைய தினமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அடுத்த வேலைநாளில் வீசா சம்பந்தப்பட்டவருக்கு வீசா கொடுக்கப்படும் என்று கூறினார்.\nஇப்போது இலங்கையில் அமைதி நிலைகொண்டிருப்பதனால் வெகு விரைவில் வீசாவை இந்தியா செல்லும் பயணிக்கு விமான நிலையத்தில் வைத்தே வழங்குவதற்கான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தை தாங்கள் தீவிர பரிசீலனைக்கு எடுத்திருப்பதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.\nதமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கச்சதீவை மீண்டும் இந்தியா இலங்கையிடமிருந்து சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்றும் இலங்கை அரசாங்கத்தின் மீது தமிழர் பிரச்சினை குறித்து அழுத்தங்களை கொண்டுவர வேண்டுமென்றும் இந்திய மத்திய அரசாங்கத்தின் வேண்டுகோள் விடுத்திருப்பது குறித்து அந்த அதிகாரி தகவல் தருகையில், அரசியலில் எவருக்கும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கும் உரிமையை இந்திய அரசியல் சட்டம் உத்தரவாதம் செய்திருக்கிறதென்றும் எவர் எந்தக் கருத்தை தெரிவித்தாலும் இந்திய மத்திய அரசாங்கமே இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையை வகுக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கிறதென்றும் கூறினார்.\n2009ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் புல்மோட்டையிலும், வவுனியாவில் மெனிக்பாம் முகாமிலும் 50ஆயிரம் நோயாளிகளுக்கு இந்திய வைத்தியக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சையளித்தனர். இவ்விரு இடங்களிலும் இந்திய அரசாங்கம் நடத்திய தற்காலிக நடமாடும் ஆஸ்பத்திரிகளில் 3,000 நோயாளிகளுக்கு பாரிய மற்றும் சிறிய சத்திரசிகிச்சைகளும் செய்யப்பட்டன.\nஉள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் 20ஆயிரம் மெற்றிக்தொன் நிறையுடைய 4 இலட்சம் சீமெந்து மூடைகள் 2010ம் ஆண்டு மீள்குடியேறிய குடும்பங்களுக்காக வழங்கப்பட்டன. இதற்கென இந்திய அரசாங்கம் 1.75மில்லியன் டொலர்களை செலவிட்டது.\nஇந்திய அரசாங்கம் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இருப்பிடங்களில் சென்று மீள்குடியேறுவதற்கும் தங்கள் வயல்களில் விவசாயம் செய்வதற்கும் கண்ணி வெடி ஆபத்துக்களில் இருந்து அவர்களை முற்றாக பாதுகாக்கும் எண்ணத்துடன் 2009ம் ஆண்டில் தரைக் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக 7 வெவ்வேறு இந்திய கண்ணி வெடிகளை அகற்றும் குழுக்களை ஈடுபடுத்தியது.\nஇந்தக் குழுக்களுக்கு உள்ளூரில் உள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகளும் தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கினர். இந்த கண்ணி வெடிகளை அகற்றும் குழுக்களில் சில குழுக்கள் ஒவ்வொன்றாக தங்கள் கைகளாலே அகற்றும் ஆபத்தான பணியை மேற்கொண்டார்கள். இதற்கென இந்திய அரசாங்கம் 10மில்லியன் டொலர்களை செலவிட்டது.\nவடபகுதியில் யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுமுகமாக இந்திய அரசாங்கம் 500 நான்கு சக்கர உழவு இயந்திரங்களையும் அவற்றிற்கு தேவையான இயந்திர உபகரணங்களையும் 2010ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழங்கியது. இதற்கு இந்திய அரசாங்கம் 6மில்லியன் டொலர்களை செலவிட்டது.\nஇந்திய அரசாங்கம் 2010ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 5,500 கிலோகிராம் பயறுவிதைகளையும் 4,300கிலோகிராம் உழுந்து விதைகளையும் விவசாயிகளுக்கு வழங்கியது. கிழக்கிலங்கையின் வாகரையில் இடம்பெயர்ந்த மீனவர்களுக்காக இந்திய அரசாங்கம் பலநாட்கள் ஆழ்கடலில் இருந்து மீன்பிடிக்க வசதிகளுடனான டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட மீன்பிடி படகுகளையும், மீன்பிடிப்பதற்கான வலைகள் மீனை கெட்டுவிடாமல் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான குளிர் அறைகளையும், குளிர்சாதன வசதி கொண்ட லொறிகளையும் வழங்கியது. இதற்கென ஒரு மில்லியன் டொலர் செலவிடப்பட்டது.\n2010ம் ஆண்டு மார்ச் 13முதல் ஏப்ரல் 8ம் திகதி வரையில் இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரிலிருந்து 19 செயற்கை கை, கால்களை பொருத்தும் நிபுணர்கள் அழைத்துவரப்பட்டனர். இவர்கள் கை, கால்களை இழந்து ஊனமுற்ற 1,400 பேருக்கு செயற்கை கை, கால்களைப் பொருத்தினார்கள். இவ்வாண்டில் இது போன்று இன்னுமொரு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.\nஇந்திய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பாவனைக்காக பஸ்களை அன்பளிப்பு செய்துள்ளது. முதல் கட்டமாக 17மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான 10 பஸ்கள் கிழக்கு மாகாணத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டன. இவை பாடசாலைப் பிள்ளைகளை ஏற்றிச் செல்வதற்கும் வைத்திய சேவைகளை மேற்கொள்வதற்கும் அங்கு பயன்படுத்தப் படும்.\nசிறிய அபிவிருத்தி திட்டங்கள் என்ற தலைப்பின் கீழ் வடபகுதியில் உள்ள 80 பாடசாலைகளின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் மன்னாரிலுள்ள மீனவர்களுக்கு 170 மீன்பிடி படகுகள் வழங்கப்பட்டன.\nகிளிநொச்சி, முல்லைத்தீவு ஆஸ்பத்திரிகளின் அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான உபகரணங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டன. யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டரங்கு, அச்சுவேலி கைத்தொழில் தொழிற்சாலையிலும் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. வடபகுதி ரயில் பாதையை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் 800மில்லியன் டொலரையும் வழங்கியுள்ளது.\nவடபகுதியிலும், கிழக்கு மாகாணத்திலும் மலையகப் பிரதேசங்களிலும் 50ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளுக்காக இந்திய அரசாங்கம் 300 முதல் 400மில்லியன் டொலர்களை செலவிடவுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 27ம் திகதியன்று முன்மாதிரி திட்டமான 1000 வீடுகளை அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nடபகுதியின் ஒரே ஒரு வணிகத் துறைமுகமான காங்கேசன்துறை துறை முகத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கும் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பலாலி விமான நிலையத்தின் விமான இறங்கு தரையின் திருத்தப் பணிகளும் இப்போது இந்தியாவினால் வெற்றிகரமான முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.\nஇந்திய அரசாங்கம் நாடெங்கிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் இணைந்து செயற்பட விரும்புபவர்கள் தங்கள் திட்ட கொள்கை விளக்கத்துடன் கொழும்பிலுள்ள இந்திய துணைத்தூதுவரிடம் நேரடியாக விண்ணப்பம் செய்யலாமென்று தூதரகத்தின் ஒரு சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்��ு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelampakkam.blogspot.com/2012/07/blog-post_1085.html", "date_download": "2018-07-17T01:37:02Z", "digest": "sha1:QA5IJ3Z7CWS6HT4Z6P233XC7OOVVDR6D", "length": 54883, "nlines": 222, "source_domain": "eelampakkam.blogspot.com", "title": "ஈழத்தமிழரின் உரிமைக்கு அவுஸ்ரேலிய சமவுடமைவாதிகள் ஆதரவு வழங்க வேண்டும் | ஈழப்பக்கம்", "raw_content": "\nHome / அரசியல் / இலங்கை / ஈழம் / ஈழத்தமிழரின் உரிமைக்கு அவுஸ்ரேலிய சமவுடமைவாதிகள் ஆதரவு வழங்க வேண்டும்\nஈழத்தமிழரின் உரிமைக்கு அவுஸ்ரேலிய சமவுடமைவாதிகள் ஆதரவு வழங்க வேண்டும்\nஈழப் பக்கம் Wednesday, July 18, 2012 அரசியல் , இலங்கை , ஈழம் Edit\nசமவுடமை கூட்டணியானது தமிழ் மக்கள் தமக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கு ஆதரவளிக்கின்றது. \"சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் அடக்கியாளப்படுகின்றனர் என்பதை சமவுடமை கூட்டணியானது இனங்கண்டுள்ளது. இவ்வாறு அடக்கப்பட்டு வாழும் தமிழ் மக்கள் அவர்களுக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்வதில் சமவுடமை கூட்டணியானது தனது ஆதரவை வழங்குகின்றது\" என இதன் தேசிய கருத்தரங்கில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\"தமிழ் மக்கள் ஐக்கிய சிறிலங்காவுக்குள் வாழ விரும்புகிறார்களா அல்லது சிறிலங்காவிலிருந்து பிரிந்து சென்று தமிழர்கள் தமது பாரம்பரிய வாழிடங்களான நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் தமக்கான சுதந்திர தமிழர் தேசமொன்றை உருவாக்க விரும்புகின்றார்களா அல்லது சிறிலங்காவிலிருந்து பிரிந்து சென்று தமிழர்கள் தமது பாரம்பரிய வாழிடங்களான நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் தமக்கான சுதந்திர தமிழர் தேசமொன்றை உருவாக்க விரும்புகின்றார்களா அல்லது இரண்ட��மில்லாது நடுநிலையான இணைப்பாட்சி நிர்வாகம் போன்ற வேறுவகையான தன்னாட்சி உரிமையைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றார்களா அல்லது இரண்டுமில்லாது நடுநிலையான இணைப்பாட்சி நிர்வாகம் போன்ற வேறுவகையான தன்னாட்சி உரிமையைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றார்களா இவற்றில் எத்தெரிவையும் தமிழ் மக்கள் தாமாகவே தெரிவுசெய்வதற்கான உரிமையைக் கொண்டிருக்க வேண்டும். இதுவே தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையாகும்\".\n\"சிறிலங்காவானது தொடர்ந்தும் தனிநாடாக இருக்கலாம் அல்லது தமிழர் பிரதேசங்கள் பிரிந்து செல்லலாம். ஆனால் எதுஎவ்வாறிருந்தாலும், சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதில் தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் சிங்களப் பிரதேசங்களில் வாழும் சிறுபான்மையினரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இதேபோன்று தமிழ் பிரதேசங்களில் வாழும் முஸ்லீம் மற்றும் சிங்களவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்\"\nஇவ்வாறான சிறுபான்மையினரின் அரசியல், மத, மொழி சார் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என சமவுடமை கூட்டணி கோரிக்கை விடுக்கின்றது. தமிழ் மக்கள் தாம் வாழும் சிறிலங்காத் தீவிலிருந்து பிரிந்து சென்று அவர்களுக்கான சொந்த நாடொன்றை உருவாக்கிக் கொள்வதற்கு சமவுடமை கூட்டணியானது, ரஷ்யப் புரட்சியின் போது கைக்கொள்ளப்பட்ட லெனின் கோட்பாட்டை ஒத்த ஒரு ஆதரவை வழங்கி நிற்கின்றோம்.\nபல்வேறு தேசியங்களைச் சேர்ந்தவர்கள் இணைப்பாட்சி நிர்வாகத்தின் கீழ் ஒன்றாக வாழ்வதற்குரிய நிலைப்பாட்டை லெனின் உருவாக்கியிருந்தார். ரஷ்யப் புரட்சி முடிந்ததன் பின்னர், ரஸ்யப் பேரரசின் ஒருபகுதியாக காணப்பட்ட சமவுடமை சோவியத் குடியரசின் கீழ் பல்வேறு தேசியங்களைச் சேர்ந்த மக்களும் இணைந்து கொண்டனர்.\nஇதேபோன்று சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு இணைப்பாட்சி நிர்வாக கட்டமைப்பின் கீழ் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.\nதாம் வாழ்வதற்கான தெரிவை தமிழ் மக்கள் மட்டுமே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவுஸ்திரேலியாவில் வாழும் சமவுடமைவாதிகள் பல்வேறு ஆண்டுகளாக தமிழ் மக்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என ஆதரித்து தமது பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n1983களில் சமவுடமை தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக செயற்பட்டேன். இது பின்னர் ஜனநாயக சமவுடமை கட்சி எனப் பெயர் மாற்றப்பட்டது. 1983ல் சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகளை நாம் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தோம். இதற்காக விக்ரோரியா இலங்கை தமிழ் சங்கத்துடன் இணைந்து நாம் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டோம்.\n2001ல் சமவுடமை கூட்டணி உருவாக்கப்பட்ட போது, தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் எமது செயற்பாடுகளும் தொடரப்பட்டன. நாங்கள் தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு பரப்புரைகளை மெற்கொண்டுள்ளோம். இதில் green Left Weekly என்கின்ற செயற்பாடும் உள்ளடங்குகின்றது. அவுஸ்திரேலிய தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாம் பரப்புரைகளை மேற்கொண்டுள்ளோம். அத்துடன் தமிழ் செயற்பாட்டாளர்களை குறிவைத்து அமுல்படுத்தப்பட்டுள்ள 'பயங்கரவாத எதிர்ப்புச்' சட்டங்களையும் நாம் எதிர்த்து நிற்கின்றோம்.\n1950 மற்றும் 60களில் சிறிலங்காவில் வாழ்ந்த தமிழ் மக்கள் தமக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்டங்களை அமைதி வழிமுறையில் எதிர்த்து நின்றனர். அதாவது 1956ல் உருவாக்கப்பட் சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழி என்கின்ற சட்டம் மற்றும் கல்வி, அரசாங்க தொழில் வாய்ப்புக்களில் தமிழ் மக்களைப் பாரட்சப்படுத்தி நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் போன்றவற்றை எதிர்த்து தமிழர்கள் அமைதி வழிமுறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.\nஇவ்வாறு தமிழ் மக்களால் அமைதி வழியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களை சிறிலங்கா இராணுவத்தினரும் காவற்துறையினரும் வன்முறைகள் மூலம் எதிர்த்து நின்றனர். அத்துடன் அரசியல்வாதிகள் மற்றும் பௌத்த பிக்குகளால் ஆதரவளிக்கப்பட்ட சிங்களக் காடையர்கள் பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டனர்.\n1956 தொடக்கம் தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகள் தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்படுகின்றன. 1983 கறுப்பு யூலை இனக்கலவரத்தின் போது, 3000 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறான விளைவுகளால், பெரும்பாலான தமிழ் மக்கள் தனிநாடு வேண்டுமென தீர்மானித்தனர்.\nமே 1976, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியானது தனித் தமிழ் தாய்நாடு கோரி வட்டுக்கோட்ட���த் தீர்மானத்தை நிறைவேற்றியது.\nயூலை 1977, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியானது சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டதுடன், தமிழர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்ட போது, தமிழர் பிரதேசங்களில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது.\nஅமைதி வழிமுறையிலான ஆர்ப்பாட்டங்களும், தேர்தல் பரப்புரைகளும் பயனற்றது எனக் கருதிய தமிழ் இளையோர் குழு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. இது தமிழ் தாய்நாட்டை சட்டரீதியற்ற முறையில் பெற்றுக் கொள்ள முயற்சிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இவ் ஆயுதப் போராட்டத்துக்காக பல்வேறு தமிழ் ஆயுதக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மிகப் பலம் பொருந்திய அமைப்பாக காணப்பட்டது.\nவிடுதலைப் புலிகள் ஆயுதம் தூக்கிப் போராடியது பிழை என நான் கூறவில்லை. ஆனால் இரக்கமற்ற சிறிலங்கா அரசுக்கு எதிராக புலிகள் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட யுத்த முறைமை நேர்மையற்றதாக காணப்பட்டது. இது முக்கிய சில தரப்புக்களை ஓரங்கட்ட வழிகோலியது. சிங்கள மக்களுக்கு எதிராக புலிகள் அமைப்பின் சில இராணுவ நடவடிக்கைகள் அமைந்திருந்தன. சில வன்முறைகள் ஏனைய தமிழ்க் குழுக்களுக்கு எதிராகவும், வேறு சில முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் கிழக்கில் வாழ்ந்த தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட இச்சந்தர்ப்பத்தை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது.\nஎவ்வாறெனினும், சிறிலங்காவில் மோதல் ஏற்படுவதற்கான மிகப் பிரதான பங்காளியாக சிறிலங்கா அரசே உள்ளது. இதன் இனத்துவேச கொள்கைகள் யுத்தம் ஏற்பட வழிவகுத்தன. சிறிலங்கா அரசின் இராணுவப் படைகள் தமிழ்ப் பொதுமக்கள் மீது பல்வேறு இனப்படுகொலைகளை மேற்கொண்டன.\nஎண்ணுக்கணக்கற்ற குறிப்பாக பல பத்தாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பாலான தமிழ் மக்கள் அவர்களது சொந்த இடங்களில் துரத்தப்பட்டனர். இந்த யுத்தமானது 30 ஆண்டுகளாக தொடர்ந்தது. நீண்ட காலமாக விடுதலைப் புலிகள் சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை தமது ஆளுகையின் கீழ் வைத்திருந்தனர். இங்கு புலிகளின் நிழல் அரசாங்கம் செயற்பட்டது. பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டன. 2002ல் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. தமிழர் சுய நிர்ணய உரிமையை நோக்கி முன்னெடுக்கப்படும் எந்தவொரு நகர்வுகளையும் சிறிலங்கா பேரினவாதிகள் எதிர்த்து நின்றனர்.\nஉண்மையில் சிறிலங்கா அரசாங்கத்தின் கை யுத்தத்தில் ஓங்கியிருந்தது. 2009 மே, புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து இடங்களும் சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அகப்பட்டுக் கொண்ட தமிழ் பொதுமக்கள் மீது சிறிலங்காவின் கடல், தரை மற்றும் வான் படைகள் ஒருசேர மேற்கொண்ட தாக்குதல்களில் ஒருசில வாரங்களில் 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nஉலகின் பல்வேறு நாடுகளிடமிருந்தும் ஆதரவைப் பெற்றுக் கொண்ட சிறிலங்கா அரசாங்கம் புலிகளுடனான யுத்தத்தில் வெற்றி பெற்றுக் கொண்டது. அமெரிக்காவானது, ஆயுதங்கள், தளபாடங்கள் மற்றும் பயிற்சி உள்ளடங்கலாக பல்வேறு உதவிகளை சிறிலங்காவுக்கு வழங்கியிருந்தது. அத்துடன் கண்காணிப்பு செய்மதிகளின் மூலம் புலிகளின் வழங்கற் பாதைகள் தொடர்பாகவும் அமெரிக்காவானது சிறிலங்காவுக்கு தகவலை வழங்கியிருந்தது.\nபுலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வான்குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தனது வான்கலங்களை வழங்கியிருந்தது. அத்துடன் புலிகளின் கப்பல்களை மூழ்கடிப்பதற்கான கப்பல் சேவைகளையும் இஸ்ரேல் வழங்கியிருந்தது. பிரிட்டன், இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், மற்றும் வேறு சில நாடுகளும் சிறிலங்கா இராணுவப் படைகளுக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கியிருந்தன.\nஇந்தவிடயத்தில் புலிகளுக்கு எந்தவொரு வெளித்தரப்பும் உதவிவழங்கவில்லை. புலம்பெயர் தமிழ் மக்கள் தவிர வேறெவரது உதவிகளும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. கியுபா, வெனிசுலா, பொலிவியா போன்ற நாடுகள் கூட புலிகளுக்கு உதவ முன்வரவில்லை. இவை இராணுவ ரீதியாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு எந்தவொரு உதவிகளை வழங்காவிட்டாலும் கூட, அரசியல் தளத்தில் சில உதவிகளை வழங்கின. புலிகள் அமைப்பானது 'பயங்கரவாத அமைப்பு' என இந்நாடுகள் கருதிக்கொண்டன. தவிர, தேசிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையின் காரணமாகவே ஆயுதப் போராட்���த்தை ஆரம்பிக்க வேண்டிய நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டனர் என்ற உண்மையை இந்நாடுகள் அங்கீகரிக்கத் தவறிவிட்டன.\nதற்போது, யுத்தம் முடிவுற்ற பின்னர் சிறிலங்காத் தீவின் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ளன. இத்தமிழர் வாழ் பிரதேசங்களில் இராணுவ முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன்மேற்குக் கரையில் யூதக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டது போன்று, தமிழ் மக்களுக்குச் சொந்தமான இடங்களில் தற்போது சிங்களக் குடியேற்றங்கள் விரிவாக்கப்படுகின்றன. மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் தனியார் முதலீட்டுக்காக ஒதுக்கப்படுகின்றன.\nதற்போதும் தமிழ் மக்கள் முகாங்களில் வாழ்கின்றனர். இவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல முடியவில்லை. இவர்களது நிலங்களை சிறிலங்கா இராணுவத்தினர் தம்வசம் கொண்டுள்ளதுடன், சிங்களக் குடியேற்றங்களும் அமைக்கப்படுகின்றன. தமிழ் அரசியல் கைதிகள் தற்போதும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறிலங்காவில் காணாமற் போதல்களும், படுகொலைகளும் அரங்கேறிக் கொண்டேயிருக்கின்றன. இந்து ஆலயங்கள் அழிக்கப்படுகின்றன அல்லது சேதமாக்கப்படுகின்றன.\nதமிழ் மக்கள் வாழிடங்களில் அடக்குமுறைகள் அதிகம் காணப்படுகின்றன.\nசிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள், இராணுவத்தின் வசமுள்ள தமது நிலங்களை மீட்பதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். அத்துடன் புலம்பெயர் தமிழ் மக்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். அண்மையில் பிரித்தானிய மகாராணியாரின் வைரவிழாவில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து அங்கு வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.\nதமிழர்கள் தாமே தனித்து நின்று போராடி வெல்ல முடியாது. அவர்களுக்கு கூட்டணிகள் தேவை. கிழக்கில் வாழும் தமிழ் பேசும் முஸ்லீம் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் புலிகள் தோற்றுவிட்டனர். அவர்களால் அதில் வெற்றிகொள்ள முடியவில்லை.\nமுஸ்லீம் மக்கள், சிறிலங்கா பேரினவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் முஸ்லீம் மற்றும் தமிழ் மக்கள் தமது உரிமைகளை வெள்றெடுப்பதற்காக ஒன்றுசேர வேண்டும். சிறிலங்காவின் தென்பகுதியில், தமிழ் மக்களி��் உரிமைகளை ஆதரித்து குரல் கொடுக்கும் சிங்கள சமவுடமை அமைப்புக்களுடன் தமிழ் மக்கள் தொடர்பைப் பேணிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்களது ஆதரவைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஅனைத்துலக மட்டத்தில் சிறிலங்காவின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பாக விழிப்புணர்வுக் கருத்துக்களை வழங்குவதற்கான செயற்பாடுகளைத் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும். அரசியற் கைதிகள் விடுவிக்கப்படல், தமிழர் வாழிடங்களில் ஆக்கிரமிப்பை மேற்கொண்டுள்ள சிங்கள இராணுவப் படைகள் வெளியேற்றப்படல், இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுதல் போன்றவற்றை முதன்மைப்படுத்தி விழிப்புணர்வுகள் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் சுயநிர்ணயத்துடன் வாழ்வதனை அனுமதிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கருத்துவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும். இவ்வாறான கருத்து வாக்கெடுப்பில் தமிழ் மக்கள் தனித்த நாடொன்றில் வாழ விரும்புகிறார்களா அல்லது ஐக்கிய சிறிலங்காவுக்குள் வாழ விரும்புகிறார்களா அல்லது சுயாட்சி, இணைப்பாட்சிபோன்ற மூன்றாவது தெரிவை விரும்புகிறார்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.\nயுத்த மீறல்கள் தொடர்பில் அனைத்துலக, சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும் என தமிழர்கள் வலியுறுத்துகின்றனர். ஐ.நா கண்காணிப்புடன் சிறிலங்காவில் கருத்துவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்ம் என்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது ஆதரவை வழங்க வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். அத்துடன் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் விடுவிக்கப்படுவதை அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் சமவுடமை கூட்டணி வேண்டிநிற்கின்றது.\nகடந்த யூன் 26 அன்று மெல்பேர்னில் இடம்பெற்ற Socialist Allianceசந்திப்பில் இதன் மெல்பேர்ன் கிளை உறுப்பினரான Chris Slee வழங்கிய உரையைத் தழுவி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. Green Left Weekly வெளியிட்டுள்ள இக்கட்டுரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின��றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nதிலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 \nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...\nதலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன\nயுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...\nபோர் உலா, வ��டுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nஇன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nதமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ...\nதிரும்பிப்பார்க்கிறேன் -51 - இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nமகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான் - நிமலரூபன் ஒரு தமிழ் கைதி ஒரு ஏழை அரச சிறைக்கூடத்தில் அடித்து,அடித்து,அடித்தே கொலை செய்யப்பட்டான் சக கைதிகள் அடிகாயங்களுடன் இன்னும் சாகவில்லை கொலைகா...\nஇந்திய சிறிலங்கா உடன்பாடு - 25 ஆண்டுகளின் பின்னர்:...\nஇஸ்ரேலிய யூதர்களிடம் உள்ளதும் - ஈழத்தமிழரிடம் இல்ல...\nஇலங்கையில் மதச் சுதந்திரம் குறித்து அமெரிக்கா கவலை...\nபலாலி விமானதள புனரமைப்பு - இந்தியாவிடம் இருந்து பற...\nஇந்திய இலங்கை ஒப்பந்தம் வெற்றியா தோல்வியா\nபுலிகளின் ஆன்மாவைச் சாந்தியடைய விட்டுவிடுங்கள்\nவிடுதலைப்புலிகள் மீதான தடை : இந்திய அரசின் நிலைப்ப...\nகொழும்புடன் வளரும் குரோதம்: புதுடில்லியின் புதிய ச...\nதிருகோணமலையில் பாகிஸ்தானின் அணுமின் நிலையம் – அதிர...\n'பொருளாதார வளர்ச்சித் திட்டம்' - சம்பூர் மக்களின் ...\nஅமைச்சர் ரிஷாத்தை பாதுகாக்கிறதா அரசு\nவல்லரசாக இருக்கும் இந்தியா- உலக வல்லரசாக உருவெடுப்...\nசென்னைக்கு மாற்றப்பட்ட டெசோ தடம் புரண்டுவிட்டது\nஇலங்கைத்தீவில் தமிழ்தேசியத்தின் இருப்பும் அதன் எதி...\nமனிதத்துள் மரித்துவிட்ட கறுப்பு ஜூலை\nஎன்றுமே மறக்க முடியாத ஜூலை 83\nஅசோக் காந்தா இந்தியத் தூதரா இலங்கைத் தூதரா\nபுலி வாலைப் பிடித்த கருணாநிதி\nநெல்லியடியில் புலிக்கொடி புலனாய்வாளரின் செயலால் உ...\nசிறைப்படுகொலை வெறியாட்டத்தில் இன்னும் ஓர் ஆடி மாத...\nகொழும்புடன் அதிகரிக்கும் மோதல் – புதுடெல்லி எதிர்க...\nவடக்கு மக்களுக்கு கருத்துரிமை மறுப்பு அமெரிக்கத் த...\n\"சுயநிர்ணயம் என்பது சுயநிர்ணயம் தான் - குறைவானது க...\nசிவந்தனின் ஐந்து அம்சக் கோரிக்கையும் கோபி அனனின் ஆ...\nமுன்னாள் போராளிகளை வாழ விடுங்கள்\nபோராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப...\nபெரிதும் குழம்பத் தொடங்கியுள்ள இலங்கை அரசாங்கம்......\nமு.காவுடன் கிழக்கில் கூட்டாட்சிக்கு தமிழ் கூட்டமைப...\nஈழத்தமிழரின் உரிமைக்கு அவுஸ்ரேலிய சமவுடமைவாதிகள் ஆ...\nதீர்வை வழங்கும் மனோநிலை மஹிந்தவிடம் அறவேயில்லை குற...\nதமிழ்க் கட்சிகள், அமைப்புகள் தமது பொறுப்புணர்ந்து ...\nநல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அலட்சி...\nவிழுப்புரத்திலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட டெசோ\nவிட்டுக் கொடுக்காத நெருக்கத்தில் இலங்கை. இந்திய பா...\nமஞ்சள் அங்கிகளால் மறைக்கப்படும் சமூக பயங்கரவாதம்\n'இந்திய எதிர்ப்பு தொடர்வதால் புலிகள் மீதான தடை அவச...\nபோராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப...\nகாலப்போக்கில் ஆயுதப் போராட்டமாக மாறும் ........\nஇலங்கையில் சிறைப்பிடிக்கப்படுபவர்களைக் கொல்வது புத...\nகிழக்கு மாகாணசபைத் தேர்தல்: தனியாக களமிறங்கும் கூட...\n“ராஜபக்சவின் தப்புக்கணக்கு” – தினமணி ஆசிரியர் தலைய...\nபுலியாகப் பாயவேண்டிய இந்திய அரசு எலியாகப் பணிகிறது...\n“திட்டங்கள்’ சிறப்பானவை தான் ஆனால் “தீர்வு’ தான் ம...\nதுறைமுக, விமானத்துறை விஸ்தரிப்புக்கு பலாலி, காங்கே...\n“சிறிலங்காப் படையினர் சிலர் போர்க்குற்றங்களில் ஈடு...\nஇலங்கையையும் இந்தியாவையும் அதிரவைத்த \"ஜெயலலிதாவின்...\nபுரட்சியாளனின் நிழலில் விழுந்த மஹிந்த\nவலிமைமிக்க சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகளை அழி...\nவித்தாக வீழ்ந்த கிரான் மண்ணின் வீரமறவன் கப்டன் ஜிம...\nதமிழர்களை அடக்கி ஆள ஒருபோதும் இடமளியோம் அரசின் அரா...\nஉயிர் வெடிப்புக்கள் வீர வரலாற்றை இட்டு நிரப்பிய சா...\nசிங்கள மயமாக்கலில் சிக்கிய புத்தர்\nஇராணுவ – பௌத்த – சிங்கள மயமாக்கலுக்குள் மன்னார் \nதமிழகத்தினாலேயே இந்தியாவின் மௌனத்தை கலைக்க முடியும...\nஆயுதப்போரின் ஆரம்பநாட்களும், போராட்ட முன்னோடிகளும்...\nதமிழ்த் தேசியத்தின் மீதான அவதூறுகளும், போலித் தமிழ...\nஈரானையும் சீனாவையும் வீழ்த்த அமெரிக்கா தொடங்கவுள்ள...\nவிடுதலை வீரா்களிற்கு எமது வீர அஞ்சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelampakkam.blogspot.com/2012/07/blog-post_1283.html", "date_download": "2018-07-17T01:56:04Z", "digest": "sha1:LXMR2NLECHZVUQZ55GRWOZD2UPZB3OUL", "length": 28758, "nlines": 199, "source_domain": "eelampakkam.blogspot.com", "title": "நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அலட்சியம் செய்கிறது மேற்குலக இராஜதந்திரி குற்றச்சாட்டு | ஈழப்பக்கம்", "raw_content": "\nHome / இலங்கை / ஈழம் / சிங்களம் / நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அலட்சியம் செய்கிறது மேற்குலக இராஜதந்திரி குற்றச்சாட்டு\nநல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அலட்சியம் செய்கிறது மேற்குலக இராஜதந்திரி குற்றச்சாட்டு\nஈழப் பக்கம் Monday, July 16, 2012 இலங்கை , ஈழம் , சிங்களம் Edit\nகற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்க��ழுவின் சிபாரிசுகளை நடை முறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு இன்னமும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத மேற்குலக இராஜதந்திரியொருவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.\nநல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனைகளைப் பெறும் எல்லைக்குள்ளேயே அரசு நின்றுகொண்டிருக்கிறது என்றும், அதற்கும் அப்பால் சென்று பரிந்துரைகளை நடை முறைப்படுத்தும் விடயத்தில் அது அசமந்தப்போக்கைக் கடைப் பிடித்துவருகின்றது என்றும் அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான அணுவிஞ்ஞானி அப்துல் கலாமை அழைத்து வந்து இலங்கை அரசு தடல்புடலான ஏற்பாடுகளைச் செய்து, மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்தினாலும் அதில் நம்பத்தகுந்த முன்னேற்றம் எதுவும் இல்லை எனக் கூறப்படுகின்றது.\nஅத்துடன், 13ஆவது அரசமைப்பு அமுலாக்கம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் ஆகியன ஆணைக்குழுவின் பரிந்துரைகளுள் முக்கியமானவையாக இருந்தாலும், இவற்றை அமுல்படுத்துவதற்கு அரசு முன்வரத் தயங்குகின்றது எனச் சுட்டிக்காட்டும் உள்நாட்டு அரசியல் ஆய்வாளர்கள், தீர்வை நோக்கிப் பயணிக்கவேண்டிய தருணத்தில் அரசு காலத்தை இழுத்தடிக்கும் கைங்கரியத்தைப் பின்பற்றிவருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nசமீபத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் ஆணைக்குழுவின் விதப்புரைகளை விரைந்து அமுல்படுத்துமாறே பிரதானமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஆனால், இது விடயத்தில் அரசு அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை என்றே விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமன்றி, நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்த இலங்கை அரசு முன்வராமையானது, அதற்கு நவம்பரில் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை மீளாய்வுக் கூட்டத்தொடரில் பாரிய நெருக்கடியாக அமையுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை மூன்று கட்டங்களாகப் பிரித்து அவற்றைப் படிப்படியாக நிறைவேற்றுவோம் என்றும், அறிக்கையிலுள்ள அனைத்து விதப்புரைகளையும் அமுல்படுத்த முடியாது என்றும் அரசதரப்பு கூறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nதிலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 \nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...\nதலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் ���டலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன\nயுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nஇன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nதமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ...\nதிரும்பிப்பார்க்கிறேன் -51 - இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந���துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nமகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான் - நிமலரூபன் ஒரு தமிழ் கைதி ஒரு ஏழை அரச சிறைக்கூடத்தில் அடித்து,அடித்து,அடித்தே கொலை செய்யப்பட்டான் சக கைதிகள் அடிகாயங்களுடன் இன்னும் சாகவில்லை கொலைகா...\nஇந்திய சிறிலங்கா உடன்பாடு - 25 ஆண்டுகளின் பின்னர்:...\nஇஸ்ரேலிய யூதர்களிடம் உள்ளதும் - ஈழத்தமிழரிடம் இல்ல...\nஇலங்கையில் மதச் சுதந்திரம் குறித்து அமெரிக்கா கவலை...\nபலாலி விமானதள புனரமைப்பு - இந்தியாவிடம் இருந்து பற...\nஇந்திய இலங்கை ஒப்பந்தம் வெற்றியா தோல்வியா\nபுலிகளின் ஆன்மாவைச் சாந்தியடைய விட்டுவிடுங்கள்\nவிடுதலைப்புலிகள் மீதான தடை : இந்திய அரசின் நிலைப்ப...\nகொழும்புடன் வளரும் குரோதம்: புதுடில்லியின் புதிய ச...\nதிருகோணமலையில் பாகிஸ்தானின் அணுமின் நிலையம் – அதிர...\n'பொருளாதார வளர்ச்சித் திட்டம்' - சம்பூர் மக்களின் ...\nஅமைச்சர் ரிஷாத்தை பாதுகாக்கிறதா அரசு\nவல்லரசாக இருக்கும் இந்தியா- உலக வல்லரசாக உருவெடுப்...\nசென்னைக்கு மாற்றப்பட்ட டெசோ தடம் புரண்டுவிட்டது\nஇலங்கைத்தீவில் தமிழ்தேசியத்தின் இருப்பும் அதன் எதி...\nமனிதத்துள் மரித்துவிட்ட கறுப்பு ஜூலை\nஎன்றுமே மறக்க முடியாத ஜூலை 83\nஅசோக் காந்தா இந்தியத் தூதரா இலங்கைத் தூதரா\nபுலி வாலைப் பிடித்த கருணாநிதி\nநெல்லியடியில் புலிக்கொடி புலனாய்வாளரின் செயலால் உ...\nசிறைப்படுகொலை வெறியாட்டத்தில் இன்னும் ஓர் ஆடி மாத...\nகொழும்புடன் அதிகரிக்கும் மோதல் – புதுடெல்லி எதிர்க...\nவடக்கு மக்களுக்கு கருத்துரிமை மறுப்பு அமெரிக்கத் த...\n\"சுயநிர்ணயம் என்பது சுயநிர்ணயம் தான் - குறைவானது க...\nசிவந்தனின் ஐந்து அம்சக் கோரிக்கையும் கோபி அனனின் ஆ...\nமுன்னாள் போராளிகளை வாழ விடுங்கள்\nபோராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப...\nபெரிதும் குழம்பத் தொடங்கியுள்ள இலங்கை அரசாங்கம்......\nமு.காவுடன் கிழக்கில் கூட்டாட்சிக்கு தமிழ் கூட்டமைப...\nஈழத்தமிழரின் உரிமைக்கு அவுஸ்ரேலிய சமவுடமை��ாதிகள் ஆ...\nதீர்வை வழங்கும் மனோநிலை மஹிந்தவிடம் அறவேயில்லை குற...\nதமிழ்க் கட்சிகள், அமைப்புகள் தமது பொறுப்புணர்ந்து ...\nநல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அலட்சி...\nவிழுப்புரத்திலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட டெசோ\nவிட்டுக் கொடுக்காத நெருக்கத்தில் இலங்கை. இந்திய பா...\nமஞ்சள் அங்கிகளால் மறைக்கப்படும் சமூக பயங்கரவாதம்\n'இந்திய எதிர்ப்பு தொடர்வதால் புலிகள் மீதான தடை அவச...\nபோராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப...\nகாலப்போக்கில் ஆயுதப் போராட்டமாக மாறும் ........\nஇலங்கையில் சிறைப்பிடிக்கப்படுபவர்களைக் கொல்வது புத...\nகிழக்கு மாகாணசபைத் தேர்தல்: தனியாக களமிறங்கும் கூட...\n“ராஜபக்சவின் தப்புக்கணக்கு” – தினமணி ஆசிரியர் தலைய...\nபுலியாகப் பாயவேண்டிய இந்திய அரசு எலியாகப் பணிகிறது...\n“திட்டங்கள்’ சிறப்பானவை தான் ஆனால் “தீர்வு’ தான் ம...\nதுறைமுக, விமானத்துறை விஸ்தரிப்புக்கு பலாலி, காங்கே...\n“சிறிலங்காப் படையினர் சிலர் போர்க்குற்றங்களில் ஈடு...\nஇலங்கையையும் இந்தியாவையும் அதிரவைத்த \"ஜெயலலிதாவின்...\nபுரட்சியாளனின் நிழலில் விழுந்த மஹிந்த\nவலிமைமிக்க சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகளை அழி...\nவித்தாக வீழ்ந்த கிரான் மண்ணின் வீரமறவன் கப்டன் ஜிம...\nதமிழர்களை அடக்கி ஆள ஒருபோதும் இடமளியோம் அரசின் அரா...\nஉயிர் வெடிப்புக்கள் வீர வரலாற்றை இட்டு நிரப்பிய சா...\nசிங்கள மயமாக்கலில் சிக்கிய புத்தர்\nஇராணுவ – பௌத்த – சிங்கள மயமாக்கலுக்குள் மன்னார் \nதமிழகத்தினாலேயே இந்தியாவின் மௌனத்தை கலைக்க முடியும...\nஆயுதப்போரின் ஆரம்பநாட்களும், போராட்ட முன்னோடிகளும்...\nதமிழ்த் தேசியத்தின் மீதான அவதூறுகளும், போலித் தமிழ...\nஈரானையும் சீனாவையும் வீழ்த்த அமெரிக்கா தொடங்கவுள்ள...\nவிடுதலை வீரா்களிற்கு எமது வீர அஞ்சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kakithaoodam.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2018-07-17T01:37:32Z", "digest": "sha1:NFERK6Q3WNNKAGVDAKHWZ2EJJLRSL5OU", "length": 33466, "nlines": 166, "source_domain": "kakithaoodam.blogspot.com", "title": "காகிதஓடம்: தெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.", "raw_content": "\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nகவிஞர் பத்மஜா நாராயணன் சென்னையில் பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிகிறார் . ஆங்கிலம் , ���ப்ரென்ச் , தமிழ் என்று பன்மொழிப் புலமையும் , எழுத்து , நடிப்பு போல பன்திறமைகளும் கொண்டவர் . மொழிபெயர்ப்புத் தளத்திலும் சிறப்பாகப் பங்காற்றி வருகிறார் .\nகதவு , கொம்பு , வெயில்நதி , பூவரசி , வலசை ஆகிய சிறுபத்திரிக்கைகளிலும் , மலைகள்.காம் , அதீதம் .காம் , பண்புடன். காம் , கீற்று.காம் ஆகிய மின்னதழ்களிலும் இவருடைய படைப்புகள் பிரசுரமாகி உள்ளன .\nமலைப்பாதையில் நடந்த வெளிச்சம் (2012 ) , தெரிவை ( 2014 ) என்று இவருடைய இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன . இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு , கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 2012 வருடத்துக்கான முதல் பரிசை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .\nஒரே ஒரு நல்ல கவிதையை எழுதிவிடுவதைக் காட்டிலும் ஒரு முழு கவிதைத் தொகுப்பை விமர்சனம் செய்து விடுவது மிக எளிதான ஒன்று என்பது தான் விமர்சனங்கள் எழுதும் போது எனக்கு எப்போதும் தோன்றுவது .\nசில மாதங்களுக்கு முன்பு , இணையத்தில் அவர் முன்னர் பகிர்ந்திருந்த ..\nசிறிது மூடியிருந்த / கதவின் இடையில் / தெரிந்த / உன் பாதங்களுக்கேற்ற / முகத்தை / நான் மனதில் / வரைந்துவிட்டேன். / வரைந்த அது / சிதையப் போகிறது / தயவு செய்து / என் கண்படாமல் போ நீ ..\nஎன்ற , எளிய ஆனால் சொற்கச்சிதமும் , வெளிப்பாட்டில் அறிவுக்கூர்மையும் தெரிந்த இந்தக் கவிதை தான் எனக்கு பத்மஜாவின் முதல் தொகுப்பான “மலைப்பாதையில் நடந்த வெளிச்சத்தை” அறிமுகம் செய்து வைத்தது . கவிதைகளின் எண்ணிக்கையைப் பார்க்க தெரிவை முன்னதை விடவும் சிறியது என்றாலும் விசாலப்பட்டிருக்கும் கவிஞரின் கவித்தளத்தை பறைசாற்றும் விதத்தில் இரண்டாம் தொகுப்பு அமைந்துவிட்டிருக்கிறது .\nநவராத்திரியின் போது கொலு வீற்றிருக்கும் தெய்வத்திருவுருவங்களை ரசிக்க விடாமல் , தம் பால் கவனம் ஈர்க்கும் ரங்கோலிகளைப் போல அல்லாமல் பொம்மைகளைத் தாங்கிப் பிடிக்கும் படிகளாக ட்ராட்ஸ்கி மருதுவின் கோட்டோவியங்கள் கவிதைகளோடு இயைந்து அருமை சேர்க்கின்றன .\nகவிதையின் இந்தச்சொல்லுக்கான அர்த்தம் என்னவாக இருக்கக் கூடும் என்று வாசகனை பீதி அடைய வைக்கும் கரடுமுரடான வார்த்தைகளோ , அர்த்தமும் தொடர்புமற்ற படிமப்பிரயோகங்களோ இல்லாத , எளிய , இயல்பான மொழி , உண்மையை நேர்மையுடன் வெளிப்படுத்தும் தன்மை , வெகுகாலமாகப் பலராலும் பாவிக்கப்படும் வடிவத்தைச் ச��வீகரித்துக்கொண்டு விடாமல் தனக்கேயான ஒரு தனி மொழி என்று நல்ல கவிதைகளை எழுதித் தொகுத்திருக்கிறார் பத்மஜா . மிக எளிய , இனிமையான ஒரு கவிதையைப் பற்றிச்சொல்லி துவங்குகிறேன் ..\n“நாய்க்கனவு” என்ற ஒரு கவிதை\nகுழந்தையென / ஊஞ்சலாட்டி தூங்கியபின் / அதன் முகம் பார்த்து / வினாவொன்று எழும் / என்றாவது / எப்பொழுதாவது / அதன் கனவில் / நான் வருவேனா \nஇதைப் படித்ததும் .. பசிக்கு அருந்தியபின்னும் , ஆசையில் , மிதமிஞ்சிப் பாலருந்தி விட்டு வாயிலெடுக்கும் குழந்தையின் மீது தாய்க்குப் போல கவிஞரின் மீது இரக்கம் சுரக்கிறது வாசகனுக்கு .. சுயஇரக்கம் , பச்சாதாபம் என்று தோன்ற விடாமல் இயல்பான ஒரு நெகிழ்வை உண்டாக்கி செல்லும் முடிவு .. இன்றைய எந்திரச்சூழலில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் அன்புக்கான ஏக்கம் எத்தனை அழகான கவிதையாகி இருக்கிறது \nகுத்தும் தனிமையின் வலி பேசும் கவிதைகள் பலவும் தொகுப்பில் உண்டு என்றாலும் ,\nஎல்லாப் பறவைகளும் / பறந்து சென்று விட்டன / ஒரே ஒரு மேகம் மட்டும்/ மெதுவாய் மிதந்தபடி / நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதில் / ஏனோ அலுப்பே இல்லை / மலையும் நானும் மட்டும்\nஎனும் இந்த சிறு கவிதை எனக்கு மிகப் பிரியமான ஒன்றாக இருக்கிறது ..\n//கவிதையை வாசிக்கையில், கவிஞர் சொல்ல வருவது இதுவல்ல; வேறேதோ என்று வாசிக்கிறவருக்குத் தோன்றக் கூடாது . மாறாக, இதைக் கவிஞர் எவ்வளவு பொருத்தமாகச் சொல்லி இருக்கிறார் என்று முதலில் தோன்ற வேண்டும்; பிறகுதான், இதுமட்டும் அல்ல போல் இருக்கிறதே; கவிஞர் சொல்ல வந்தது வேறொன்றும் போலவே என்றும் ஒரு தோற்றம் தர வேண்டும். அதாவது, verbal level meaning should be the first priority; rest are all secondary and tentative. //\nஎன்பார் கவிஞர் ராஜசுந்தரராஜன் .. எத்தனை அழகாக இந்த விளக்கத்துக்குப் பொருந்தி வருகிறது இந்தக் கவிதை காட்சிரூபமாக விரியும் வரிகளின் இடையில் ஒளிந்து கொண்டிருக்கும் கொடிய தனிமை , கவிதை முடிந்ததும் தன் ரீங்காரத்தை நம்முள் அதிரச்செய்யும் இந்த subtlety தான் கவிதைக்கு எத்தனை சிறப்புச் சேர்க்கிறது \nமனதில் பதிந்த , பாதித்த , ஏதோ ஒரு சம்பவம் , ஒரு காட்சி .. கிளர்த்திவிடும் எதிர்வினைகளே ஒரு கவிதையின் வடிவில் பெரும் பங்கு வகிக்கின்றன . சொல்லும் பொருளுமாகச் சேர்ந்து நனவிலியின் இயக்கம் சித்திரங்களாக வெளிப்பட்டு வரிகளாக உருக்கொள்கின்றன . கவிஞர் சொல்ல வருவது என்ன என்பதைத் தாண்டி வாசகனின் மனதில் அதிர்ச்சி தரத்தக்கதாக , வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு உணர்ச்சிகளுக்கு ஆட்படுத்தக் கூடியதாக , தர்க்கரீதியான பொருளைத் தேடத் தோன்றாமலும் செய்ய ஒரு நல்ல கவிதையால் முடியும் . கவிதையின் சொல்லையும் பொருளையும் பொருள் தொடர்புகளையும் சரியான ஒரு கட்டமைப்பில் கவிஞன் அமைக்கும் போது இம்மாதிரியான கவிதைகள் சாத்தியப்படுகின்றன . இதற்கு நல்ல மொழியறிவும் ஆழ்மன பிம்பங்களை சொற்களாக கவித்துவமாக வெளிப்படுத்தும் திறனும் அத்தியாவசியமாகிறது ..\n“என்னிடம் உள்ள விடைகளுக்கெல்லாம்” எனத் துவங்கும் கவிதையின் சில வரிகளை உதாரணமாகச் சொல்லலாம்\n…..இங்கிருந்து காணும் போது / இரண்டாவது வானம் தெரிகிறது / நாளை மலரப் போகும் பூவின் / மணம் இதோ என் கைகளில்\n…. / தேர் ஏறி ஊர்வலம் வர நடந்து வருகிறது சிவம் / …\n“கோபம் திரும்பத் திரும்ப வருவது போல” எனத் துவங்கும் ஒரு கவிதையின் வரிகள்\n…./ ஓர் உறைந்த ரத்தத்துளி போல் / நான் அணியும் ஒரு மாயத்தோற்றமும் / என்னிடமுண்டு / அதை என் இடது கையில் ஒளித்து வைத்திருக்கிறேன் / உன்னையும் உன் சிசுவையும் / அதன் பாலூறிய கண்ணில் பொதிந்திருந்தேன் / என் உதடமர்ந்த ஒரு கிழத் தவளையை / நான் வெட்டி வீசும் போது / உன்னை முத்தமிடுகிறேன் …//\nஇன்னதைத் தான் கவிஞர் சொல்ல முற்படுகிறார் , இந்தப் படிமம் இதைத்தான் குறிக்கிறது என்ற நிச்சமின்மைகளின் ஊடே வாசகனின் நனவிலியில் பொதிந்து கிடக்கும் எண்ணற்ற பிம்பங்களை , உணர்ச்சிகளைக் கிளர்த்தும் வரிகள் இவை .\n“வன்புணர்ந்த வீடுகள் வடிக்கும் கண்ணீர்” , “அடகுக்கடை” போன்ற பட்டியல் கவிதைகளைப் பார்க்கும் போது “என்னிடம் உள்ள ..”. , “கோபம் .. ” போன்ற கவிதைகள் கவிஞரின் மீது மிகுந்த நம்பிக்கையை , எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன .\nசிறிய ஊடல்கள் முதல் பெரிய மனத்தாபங்கள் வரை , சின்னஞ்சிறிய பிரச்சினைகளிலிருந்து தீர்க்க இயலாத துன்பங்கள் வரையிலும் கூட .. நம்பிக்கை ஏற்படுத்தும் , வாழ்வை இனியதாக்கும் , வாழத்தகுந்தது தான் என்ற நம்பிக்கையைத் தரும் ” வசந்தம் ” காதல் தானே .\n…. மாலை சூரியனில் கருகும் கருங்கலிடை / மலர்ந்து விரிந்தது ஒரு நீலப் பூ / ….. உயிர்க்கும் செடியினை வெடித்துக் கிளப்பியது / நீள் மழை புணரும் பொறை பூமி / வந்தது வசந்தம் . /\nஎன்ற இவை தொகுப்பின் காதல் கவிதைகளில் மிக உயிர்ப்பான வரிகள் \n“முத்தமலை” , “மரங்கீழ் மிழற்றல்” , “முத்தம் சரணம் கச்சாமி” ஆகிய தாபத்தைப் பேசும் கவிதைகளில் ஒரு கெஞ்சும் தொனியைக் காண்பதாக அம்பை தன் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் . அது கொஞ்சும் தொனியாகத் தான் எனக்குத் தெரிகிறது ..சிருங்காரத்தில் கொஞ்சலுக்கும் கெஞ்சலுக்கும் இடையிலான வேறுபாடு மிகச்சிறியது என்றாலும் முக்கியமானது அல்லவா \nசர்வசுதந்திரத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஆண் கவிஞர்களுக்கு இடையில் முத்தக் கவிதைகள் எழுதவும் அந்த மட்டுக்கு முடித்துக் கொள்ளவும் மட்டும் தான் பத்மஜா போன்றோரின் எல்லைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. பால்உணர்வுகளை , வேட்கைகளை , கட்டற்று , தங்கள் கவிதைகளில் பிரகடனப்படுத்தும் பெண் கவிஞர்களைக் கெட்ட வார்த்தைக் கவிஞர்கள் என்று என்னிடமே விமர்சித்த ( ஆண் ) கவிஞர்களை என்ன செய்வது \nதமிழ்க்கலாச்சார வாழ்வின் உள்ளார்ந்த அலைக்கழிவுகளை எதிர்கொள்ளத் திராணியற்ற , அல்லது .. தன் மொழியின் துணையுடன் எதிர்கொள்ளத் துணியும் பெண்களை தன் கவிதைகளில் பிரநிதித்துவப்படுத்தியிருக்கி\nறார் பத்மஜா நாராயணனன் என்று தான் சொல்ல வேண்டும் . வகுக்கப்பட்டிருக்கும் நியதிகளுக்குக் கட்டுப்பட்டு தன் எல்லைகளைச் சுருக்கிக்கொண்டிருக்கிறாரோ பத்மஜா என்ற கேள்வியும் கூட பல இடங்களில் எனக்குத் தோன்றியது .\nஇங்கு தான் “இன்றென் கருவறை ஒரு முறை புரண்டது” என்ற கவிதையைச் சொல்ல வேண்டி வருகிறது .. துயரமும் வலியும் நிறைந்த சொற்களான\n/மருந்தொன்று கொண்டு வா / இல்லை ஒரு திராவகம் / பொசுங்கட்டும் / என் தூக்கம் கலைக்கும் துரோகி / … விலகு / ஐயோ / பொசுங்கட்டும் / என் தூக்கம் கலைக்கும் துரோகி / … விலகு / ஐயோ அணை / இல்லை / இவள் பெண்மையைக் கொல் / ..\nஇவை .. வெறும் பாலியல் வேட்கையைப் பேசும் சொற்களாகப் பார்க்கப்படும் அபாயம் உள்ளது என்ற நினைப்பே ஆயாசம் அளிப்பதாக இருக்கிறது இம்மாதிரியான தளங்களில் பெண் பேசுவது இன்னமும் சலனங்களைத் தான் கொண்டு வருகிறது என்பது வேதனை . மேலும் அது கவிஞரின் துயரமாக / வேட்கையாகத் தான் இப்பொழுதும் பார்க்கப்பட வேண்டுமா என்ன \nபழைய பாணியிலான ஒரு சில கவிதைகள் , சிலவற்றை முடித்திருக்கும் போக்கில் தட்டையான மற்றும் இணக்கமற்ற தன்மை\nஎ.கா /முதன் முறையாய் ��ந்தித்துவிடுவாய் / சொல்லிவிட்டேன் ஆமாம் / , /அதற்காக / பேராசைக்காரி என்று மட்டும் / என்னைக் கூறிவிடாதே / , /அதற்காக / பேராசைக்காரி என்று மட்டும் / என்னைக் கூறிவிடாதே \nகவித்துவமாய்த் துவங்கி வசனநடையில் சறுக்கும் சில என்று சில விமர்சனங்களையும் கவிஞரிடத்தில் சொல்ல வேண்டியவளாக இருக்கிறேன் .\nஅபாரமான இரு மொழிப்புலமையும் மொழிபெயர்ப்புக்குத் தேவையான நுண்ணறிவும் உள்ளவராக இருக்கிறார் பத்மஜா ..not only is she proficient in her language skills she sure has the knack for translation ..\nகலாச்சாரக் கூறுகளான நடை , உடை , பாவனை போன்றவற்றிர்க்கும் மிகுந்த அர்த்தம் இருக்கிறது என்பதோடு மூலத்தின் உச்சத்தை மொழிபெயர்ப்பில் கொண்டு வருவது என்பது ஏறக்குறைய இயலாது எனும் போது ஆங்கிலம் மற்றும் வெவ்வேறு மொழிக்கவிதைகளை ஆங்கிலத்தின் வழி தமிழாக்கி , வேறெப்படியுமே தமிழ் வாசகனின் பார்வைக்கு வர இயலாத கவிதைகளை இங்கு கொண்டு வந்து சேர்த்திருப்பது பாராட்டப்பட வேண்டியது . தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவிதைகள் ஒவ்வொன்றுமே தனித்துவமானவை என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது .\nஆந்ரி வோஸ்நஸென்ஸ்கி ஒரு கவிதையை வரையறை செய்கையில் கூறுகிறார் போல்\nAnne sexton இன் End middle beginning என்ற கவிதையை உதாரணத்துக்குப் பார்க்கலாம்\nயாருக்குமே வேண்டாததாய் / ஒரு குழந்தை இருந்தாள் / மூன்று நவீன முறைகளில் / கருவிலேயே சிதைக்க முயலப்பட்ட\nகருவறையை பற்றிக் கொண்டு / அதனோடு பிணைந்து / தன் வீட்டை அமைத்துக்கொண்ட / அவளை / எந்த ஒரு முறையாலும் / இல்லாமலாக்க இயலவில்லை -\nமொழிபெயர்ப்பு என்று வரும் போது நாம் சந்திக்கும் சிக்கல்கள் தான் எத்தனை எத்தனை நம் மொழி வளம் அல்லது அதன் குறைபாடுகளை , அதன் எல்லைகளைச் , சந்திக்க நேருகிறது . இந்த இடர்ப்பாடுகளை எல்லாம் மீறி மூலத்தை எழுதிய கவிஞனின் எல்லைக்குள் அத்துமீறாமலும் கவிதையை சிதைத்துவிடாமலும் , சாரம் இழந்து போகாமலும் பெரிய சமரசம் எதுவும் செய்து விடாமலும் ஓரளவுக்காவது original க்கு நியாயம் செய்வது என்பது பிரம்மப்பிரயத்தனம் தான் . பத்மஜா அதில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் .\nகுடும்ப அமைப்பிலும் சமூகத்திலும் எத்தனையோ குரூரங்களையும் வன்முறைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கும் நமக்கு , நாடுகளுக்கிடையிலான போர்கள் , அந்நாட்டின் மக்களுக்கு – குறிப்பாக குழந்தைகளிடத்து ஏற்படுத்தும் விளைவுகளை //எழுதும் விரல்களின் கண்ணீரால் // சொல்லும் கவிதை நிஸ்ஸார் கப்பானியின் அரேபியக் கவிதை ” வரைதலில் ஒரு படம் ” . ஒரே ஒரு படம் வரைந்து கொடுக்கக் கோரும் மகனுக்கு , போரினால் சிதைந்து உருக்குலைந்திருக்கும் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தந்தை மகன் ஒரு பறவையைக் கேட்கும் இடத்தில் சிறையையும் , கோதுமைச்செடியை வரையாமல் துப்பாக்கியையும் வரைந்து காட்டுகிறான் ..\nமகன் தன் பேனாவையும் / வண்ண பென்சில்களையும் / என் முன் வைத்து / எனக்கான ஒரு தாய்நாட்டை வரையுங்கள் என்கிறான் / கையில் எடுத்த தூரிகை நடுங்க / உடைந்து அழுகிறேன் நான் .. என்று முடிகிறது கவிதை .\nவாசிக்கும் யாரையும் சில தினங்களுக்கேனும் சமன் குலையைச்செய்யும் , வாசித்த நிமிடம் மனம் கசந்து , நம் குழந்தைகளின் உலகில் இத்தனை அவநம்பிக்கையையும் வன்முறையையும் நாம் விதைத்து விட்டோமா என எண்ணி குமுற வைக்கும் கவிதை தொகுப்பின் மொழிபெயர்ப்புக்கவிதைகளில் என்னை வெகுவாக உணர்ச்சி வசப்படச்செய்தது இந்தக் கவிதையே .\nதனக்கு மிகவும் பிரியமான ஒரு பூச்சாடிக்கென மலர்களைச் சேகரிக்கும் சிறுமியைப் போல காதல் , வேட்கை எனவும் மொழிபெயர்ப்புக்கவிதைகள் தேர்வில் பிரத்யேக கவனம் கொண்டு மனம் பிறழ்ந்தவர்கள் பற்றின ஒன்று , பெண்ணியக் கவிதை , பெண் சிசுக்கொலை மற்றும் பெண் நிலையைச் சித்தரிப்பது , ஆணும் பெண்ணுமாய் இருக்கும் அர்த்தநாரிகள் பற்றியது என்று ஆர்வத்தோடு எழுதிச் சேகரித்துத் தொகுத்திருக்கிறார் பத்மஜா . நல்ல கவிதைகளைத் தேடும் வாசகனின் முன் நீண்டிருக்கும் .. காதலை , துயரத்தை , தீராத்தனிமையை , அர்த்தநாரிக்களின் சாபக்கனலை , தோட்டாக்களின் எரி மணத்துடன் கலந்து கமழும் ஒரு பூச்செண்டு இது ..\n\"மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் ''\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthusidharal.blogspot.com/2015/07/", "date_download": "2018-07-17T01:51:54Z", "digest": "sha1:RB5DX6C6BWHS66XSF2LUH6MW2KMU3UBU", "length": 18564, "nlines": 204, "source_domain": "muthusidharal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்: July 2015", "raw_content": "\nகலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே\nகிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் இணையத்தொடர்பு விட்டுப்போய் விட்டது. காடராக்ட் அறுவை சிகிச்சை வலது கண்ணில் நடந்து அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி இப்போது தான் சிறிது நேரம் வலைத்தளப்பக்கம் வர முடிந்தது. இன்னும் சில நாட்கள் அதிக நேரம் உலவ முடியாது. அதன் பிறகு முன்போல வரலாம். நெருங்கிய சினேகிதியை சந்திக்க முடியாதது போன்ற உணர்வு. இன்று தான் அந்தக் குறை தீர்ந்தது.\nசில பெண்களுக்கு முன் நெற்றியில் வழுக்கை உண்டாகும். காரணம் புரியாது. அதற்காக‌ கேச வளர்ச்சிக்காக விதம் விதமான எண்ணெய்களை உபயோகித்தும் பலன் இருக்காது. என் உறவினரும் திடீரென்று ஏற்பட்ட தன் முன்வழுக்கைக்கு காரணம் புரியாது கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். யதேச்சையாக ஒரு இதழில் படித்த தகவல் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.அவருக்கு தினமும் உறங்கும்போது கேசத்தை க்ளிப்பால் முடிந்து உறங்குவது நெடுநாள் பழக்கமாக இருந்து வந்தது.தன்னுடைய நெடுநாள் பழக்கமே தன் முன் வழுக்கைக்கு காரணம் என்பது புரிந்ததும் உறங்கும்போது க்ளிப் கொண்டு கேசத்தை முடிந்து வந்ததை நிறுத்தி விட்டார். கொஞ்ச நாட்களில் அவரின் முன் வழுக்கை குறைந்து நாளடைவில் சரியானது\nசில மாதங்களுக்கு முன் வலைச்சர ஆசிரியராக இருந்தபோது, மோகன ராகம் பற்றி விரிவாக எழுதியிருந்தேன். அழகு நிறைந்த இடத்தில் இருப்பது மோகனம், மென்மையான உனர்வுகளை, அதுவும் அன்பை வெளிப்படுத்தும் ராகம் மோகனம் என்று எழுதியிருந்தேன். அன்பு, அழகு, மென்மை அனைத்தும் ஒருங்கே இணைந்திருக்கும் இந்த காட்சியில் மோகனம் அத்தனை அருமையாக இசைக்கப்படுகிறது. கேட்பது சுகமா அல்லது பார்த்து ரசிப்பது சுகமா என்று பிரமித்துப்போனேன் நான் நீங்களும் பார்த்து, கேட்டு ரசியுங்கள்\nசமீபத்தில் திருச்சி சென்றிருந்தோம். ஏற்கனவே ' சினேகிதி ' மாத இதழ் மண்பாண்ட சமையல் செய்து மெஸ் நடத்தும் ஒரு உணவகம் பற்றி எழுதியிருந்தது. அங்கு போய் மதியம் உணவருந்தலாம் என்று சென்றோம். 'செல்லம்மாள் மெஸ்' என்ற அந்த உணவகம் திருச்சி அரசு மருத்துமனை எதிரே ஒரு சந்தில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் எதிரே அமைந்திருக்கிறது. அரசு மருத்துவமனை அருகே எந்த ஆட்டோ ஓட்டுனரைக்கேட்டாலும் வழி சொல்லுகிறார்கள்.\nநாங்கள் சென்றபோது கரை வேட்டிகள், குடும்பங்கள், குழந்தைகள் என்று நல்ல கூட்டம்.\nசுத்தமான இலை போட்டு வெட்டிவேர் போட்டு ஊறவைத்த‌ நீர் வைக்கிறார்கள். சிறிது நேரத்தில் மண் குடுவையில் புழுங்கலர���சி சாதம் வருகிறது. தொடர்ந்து சிறு சிறு மண் கிண்ண‌ங்களில் சாம்பார், வத்தல் குழம்பு, வாழைப்பூ உருண்டைக்குழம்பு, பருப்பு உருண்டைக்குழம்பு, ரசம், கீரையில் பலவித கறி வகைகள், கூட்டு, மண் சட்டி தயிர், வெண்ணை நீக்கிய மோர், என்று ஏப்ரன் அணிந்த பெண்கள் எடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு கிண்ண‌மும் 10 ரூபாய். உங்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ள‌லாம். அன்றைய ஸ்பெஷல் உணவு வகைகளை போர்டில் எழுதி வைத்திருக்கிறார்கள். அவை ஒவ்வொன்றும் 15 ரூபாய். எது வேண்டுமோ அதைக்கேட்டுப் பெறலாம். வித்தியாசமாகவும் புதுவிதமாகவும் இருந்தது இந்த ஏற்பாடு.\nமூன்று வருடங்களாக இந்த உணவகம் நடைபெற்று வருகிறது. சாப்பாட்டின் சுவை பரவாயில்லை. இன்னும் மெருகேற வேண்டும். விதிமுறைகள் புதிதாக வருபவர்களுக்குப்புரியவில்லை. பரிமாறுபவர்களும் விளக்கம் சொல்லவில்லை. சாப்பாட்டில் இவை எல்லாமே அடக்கம் போலிருக்கிறது என்று நினைத்து நாங்கள் எங்களுக்குப்பிடித்ததை எடுத்துக்கொண்டோம். அப்புறம் தான் தெரிந்தது ஒவ்வொரு கிண்ண‌மும் 10 ரூபாய் என்பது இந்தக்குறையை நீக்கச்சொல்லி உரிமையாளரிடம் சொல்லி வந்தேன்.\nமேலே ஆஸ்பெஸ்டாஸ் கூரை என்பதால் மின் விசிறிகளையும் மீறி உள்ளே அனத்தியது. மற்ற‌படி ஒரு வித்தியாசமான சமையல் வித்தியாசமான அனுபவம். நீங்களும் ஒரு முறை சென்று ருசித்துப்பார்க்கலாம்\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 11:08 39 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே.......\nயதேச்சையாக என் பழைய பொக்கிஷங்களைக் கிளறிக்கொண்டிருந்த போது அந்த ஆட்டோகிராஃப் கிடைத்தது. 25 வருடங்களுக்கு முன் அதில் சில முக்கியமான, புகழ் பெற்ற முகங்களை வரைந்து கையெழுத்து வாங்கியிருந்தேன். அவற்றில் சில உங்களீன் பார்வைக்கு\n1983ல் இந்தியா கிரிக்கெட்டில் முதல் உலகக் கோப்பையை வென்று பயங்கர புகழ் பெற்றிருந்த சமயம். அதே சூட்டில் ஷார்ஜா வந்து சில முக்கிய நாடுகளை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. அப்போது சுனில் கவாஸ்கரை வரைந்து பின் அவரை நேரில் சந்தித்து வரைந்ததைக் காண்பித்தேன். ' காதோர நரையைக்கூட விடாமல் அப்படியே என்னை வரைந்திருக்கிறீர்கள்' என்று சொல்லி பாராட்டி கையொப்பமிட்டுக்கொடுத்தார். அது இந்த கருப்பு வெள்ளை வண்ணங்க‌ளால் குழைத்த ஓவிய‌ம்.\nஅடுத்தத�� கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஓவியம். அதிரடி விளையாட்டால் புகழ் பெற்றிருந்த இவர், கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தான் ஹெல்மெட் போடாமல் விளையாடியதால் ஒரு புகழ்பெற்ற பெளலரின் பால் அவரின் முகவாயைக்கிழித்திருந்ததால் அங்கே சில தையல்கள் போடவேண்டியிருந்ததாக சிரித்துக்கொண்டே குறிப்பிட்டார். இது அவரின் பென்சில் ஓவியம்.\nகவிஞர் வைரமுத்து அப்போது தான் வளர்ந்து கொண்டிருந்த காலம். ஷார்ஜாவில் ஒரு உணவகத்தைத் திறந்து வைக்கவும் வேறு சில நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கவும் 1989ல் வந்திருந்தார். அவரை கருப்பு வெள்ளை வண்ண‌க்கலவையில் வரைந்து அவரிடம் காண்பித்தேன். 'ஏதாவது ஒரு தலைப்பைச் சொல்லுங்கள். அதைப்பற்றி எழுதி கையெழுத்திடுகிறேன்' என்றார். நான் 'அன்பு' என்றேன். அவர் அன்பைப்பற்றி மிக அருமையாக எழுதி கையொப்பமிட்டார். அந்த கவிதை:\nமனிதனை இலக்கணம் அஃறிணையில் சேர்த்திருக்கும்\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 17:49 32 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nவருகையாளருக்கு நல்வரவேற்பும் அன்பு வந்தனங்களும்\nவருகையாளருக்கு இதோ கூடை நிறைய வாசமிகு மலர்கள்\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே.......\nமேனகா, ஜலீலாவிற்கு அன்பு நன்றி\nசினேகிதி வேதா, சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு அன்பு நன்றி\nசகோதரி ஆசியாவிற்கு அன்பு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2015/06/1971-6.html", "date_download": "2018-07-17T02:04:36Z", "digest": "sha1:UETEGUTDBKD4ESNXYDSY6M67NTWTXC2M", "length": 4337, "nlines": 235, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "கசடதபற MARCH 1971 - 6வது இதழ்", "raw_content": "\nகசடதபற MARCH 1971 - 6வது இதழ்\nபதுங்கிப் போன நாய் வயிற்றில்\nகாலால் உதைத்தான். நாய் நகர\nஎட்டி உதைத்தான். அது நகர\nதானும் உதைத்தான். அது விலக\nபதுங்கிப் போச்சு நாய் ஒடுங்கி.\nஓட்டம் பிடித்து, அவர்கள் மீண்டும்\nபாடை தூக்கப் பாடையின் கீழ்\nபதுங்கிப் போச்சு நாய் மீண்டும்....\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nகசடதபற APRIL 1971 - 7வது இதழ்\nகலந்துகொண்ட மே மாத இலக்கியக் கூட்டங்கள்\nகலந்துகொண்ட மே மாத இலக்கியக் கூட்டங்கள்\nகசடதபற APRIL 1971 - 7வது இதழ்\nகசடதபற MARCH 1971 - 6வது இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/899636921/tough-turns_online-game.html", "date_download": "2018-07-17T02:03:54Z", "digest": "sha1:L2BTM3YJ6GWE5LNBEQYOCWMKY5TIP6R3", "length": 10886, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு செங்குத்தான திருப்பங்களை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட செங்குத்தான திருப்பங்களை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் செங்குத்தான திருப்பங்களை\nரிங் இனம், சிறிய கார்கள். ஒரு நல்ல ஒரு பெரிய பொழுது போக்கு விளையாட்டு, நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் போல. . விளையாட்டு விளையாட செங்குத்தான திருப்பங்களை ஆன்லைன்.\nவிளையாட்டு செங்குத்தான திருப்பங்களை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு செங்குத்தான திருப்பங்களை சேர்க்கப்பட்டது: 14.03.2011\nவிளையாட்டு அளவு: 0.72 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.29 அவுட் 5 (109 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு செங்குத்தான திருப்பங்களை போன்ற விளையாட்டுகள்\nபண்ணை எக்ஸ்பிரஸ் 3 Piggly எடு\nடோரா ரைடு ஒரு சைக்கிள்\nSpongeBob வேகம் பந்தய கார்\nகடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங்\nபாப் SquarePants எக்ஸ் ட்ரீம் பைக் கடற்பாசி\nவிளையாட்டு செங்குத்தான திருப்பங்களை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு செங்குத்தான திருப்பங்களை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு செங்குத்தான திருப்பங்களை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு செங்குத்தான திருப்பங்களை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு செங்குத்தான திருப்பங்களை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபண்ணை எக்ஸ்பிரஸ் 3 Piggly எடு\nடோரா ரைடு ஒரு சைக்கிள்\nSpongeBob வேகம் பந்தய கார்\nகடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங்\nபாப் SquarePants எக்ஸ் ட்ரீம் பைக் கடற்பாசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/07/maati-maatiki-raga-mohanam.html", "date_download": "2018-07-17T01:30:50Z", "digest": "sha1:4NGPCMYSAH2UQY733R4TLUNRACABQ4YJ", "length": 11251, "nlines": 122, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - மாடி மாடகி - ராகம் மோஹனம் - Maati Maatiki - Raga Mohanam", "raw_content": "\nதியாகராஜ கிருதி - மாடி மாடகி - ராகம் மோஹனம் - Maati Maatiki - Raga Mohanam\nமாடி மாடிகி தெல்ப வலெனா முனி\nமானஸார்சித சரண ராமய்ய நீதோ\nநாடி மொத3லுகொனி ஸாடி லேனி நீதோ (மாடி)\nபங்கஜ வத3ன 2ஸரஸ வினோத3\n3ஸங்கடமுல வேக3மே தீர்ப ராதா3\nஸ1ங்கர ப்ரிய ஸர்வாந்தர்யாமிவி காதா3\nஇங்க நா மதி3 நீகு தெலியக3 லேதா3 (மாடி)\nகருணா ஸாக3ர 4பரிபூர்ண நீகு\nமொர பெட்டின நாபையேல பராகு\nவருலு ஜூதுரு 5பா4ண்ட3முனகொக்க மெதுகு (மாடி)\nஸ்1ரு2ங்கா3ர ஸே1க2ர 6ஸுர வைரி ராஜ\nப4ங்க3 ஸுஜன ஹ்ரு2த்குமுத3 ப4-ராஜ\n7மங்க3ள கர ரூப ஜித ரதி ராஜ\n8க3ங்கா3 ஜனக பாலித த்யாக3ராஜ (மாடி)\nமுனிவர் உள்ளங்களில் தொழப்படும் திருவடியோனே\n வானோர் பகைவர் அரசனை யழித்தோனே நல்லோரிதயக் குமுதத்தின் மதியே\nஉன்னிடம் திரும்பத் திரும்ப தெரிவிக்க வேணுமோ\nநேராக ஒரே சொல் போதாதோ அன்று முதல் நிகரற்ற உன்னிடம் திரும்பத் திரும்ப தெரிவிக்க வேணுமோ\n இன்னமும் எனதுள்ளம் உனக்குத் தெரியவில்லையோ\nஉனக்கு நிகர் தெய்வங்களிலரென இதுவரை முறையிட்ட என் மீதேன் அசட்டை மேலோர் நோக்குவர்; பானைக்கு ஒரு சோறு (பதம்).\nபதம் பிரித்தல் - பொருள்\nமாடி/ மாடிகி/ தெல்ப/ வலெனா/ முனி/\nதிரும்ப/ திரும்ப/ தெரிவிக்க/ வேணுமோ/ முனிவர்/\nமானஸ/-அர்சித/ சரண/ ராமய்ய/ நீதோ/\nஉள்ளங்களில்/ தொழப்படும்/ திருவடியோனே/ இராமய்யா/ உன்னிடம்/\nநேராக/ ஒரே/ சொல்/ போதாதோ/\nநாடி/ மொத3லுகொனி/ ஸாடி/ லேனி/ நீதோ/ (மாடி)\nஅன்று/ முதலாக/ நிகர்/ அற்ற/ உன்னிடம்/ திரும்பத் திரும்ப...\nபங்கஜ/ வத3ன/ ஸரஸ/ வினோத3/\nதாமரை/ வதனத்தோனே/ திருவிளையாடலில்/ திளைப்போனே/\nஸங்கடமுல/ வேக3மே/ தீர்ப ராதா3/\nஸ1ங்கர/ ப்ரிய/ ஸர்வ/-அந்தர்யாமிவி/ காதா3/\nசங்கரனுக்கு/ இனியோனே/ யாவரின்/ உள்ளியங்குவோன்/ அன்றோ/\nஇங்க/ நா/ மதி3/ நீகு/ தெலியக3 லேதா3/ (மாடி)\nஇன்னமும்/ எனது/ உள்ளம்/ உனக்கு/ தெரியவில்லையோ/\nகரு��ா/ ஸாக3ர/ பரிபூர்ண/ நீகு/\nகருணை/ கடலே/ முழுமுதலே/ உனக்கு/\nநிகர்/ தெய்வங்கள்/ இலர்/ என/ இதுவரை/\nமொர/ பெட்டின/ நாபை/-ஏல/ பராகு/\nமுறை/ யிட்ட/ என் மீது/ ஏன்/ அசட்டை/\nவருலு/ ஜூதுரு/ பா4ண்ட3முனகு/-ஒக்க/ மெதுகு/ (மாடி)\nமேலோர்/ நோக்குவர்/ பானைக்கு/ ஒரு/ சோறு (பதம்)/;\nஸ்1ரு2ங்கா3ர/ ஸே1க2ர/ ஸுர/ வைரி/ ராஜ/\nவனப்பின்/ சிகரமே/ வானோர்/ பகைவர்/ அரசனை/\nப4ங்க3/ ஸுஜன/ ஹ்ரு2த்/-குமுத3/ ப4-/ராஜ/\nஅழித்தோனே/ நல்லோர்/ இதய/ குமுதத்தின்/ தாரை/ அதிபன் (மதியே)/\nமங்க3ள/ கர/ ரூப/ ஜித/ ரதி/ ராஜ/\nமங்களம்/ அருளும்/ உருவத்தோனே/ (எழிலில்) வென்றோனே/ ரதி/ பதி (மதனை)/\nக3ங்கா3/ ஜனக/ பாலித/ த்யாக3ராஜ/ (மாடி)\nகங்கையை/ தோற்றுவித்தவனே/ பேணுவோனே/ தியாகராசனை/\n1 - ஸூடிகொ3க்கடே மாட - நூடிகொ3க்கடே மாட - பிற்குறிப்பிட்ட சொல் சரியெனத் தோன்றவில்லை.\n3 - ஸங்கடமுல - ஸங்கடமுலனு\n4 - பரிபூர்ண - இச்சொல் 'முழுமுதல்' என மொழிபெயர்க்கப்பட்டாலும், இச்சொல்லுக்கு சரியான விளக்கம் கூறுதல் கடினம். 'ஓம் பூர்ணமத3:' என்று தொடங்கும் உபநிடத செய்யுளின் விளக்கத்தினை நோக்கவும்.\n8 - க3ங்கா3 ஜனக - வாமனாராக விஷ்ணு அவதரித்தவமயம் அவருடைய திருவடியிலிருந்து கங்கை தோன்றியதென பாகவத புராணம், (8-வது புத்தகம், 21-வது அத்தியாயம்) கூறும்.\nகங்கை நதியினைப் பற்றி விவரங்களுக்கு, வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயங்கள் 42 மூதல் 44 நோக்கவும். கங்கையின் கதை\n2 - ஸரஸ வினோத3 - இவ்விடம் இச்சொற்களின் பொருளென்ன என்பது சரிவரப் புரியவில்லை. ஆயினும் இங்கு, (படைத்தல், காத்தல், அழித்தல் என்னும்) 'திருவிளையாடலில் திளைப்போன்' என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n5 - பா4ண்ட3முனகொக்க மெதுகு - பானைக்கு ஒரு சோறு பதம். 'உன்னுடை செயலை மேலோர் நோக்குகின்றனர்; நீ தொண்டர்களை காக்கும் விதம் என்ன என்பதனை, என்னைக் காப்பதனைக் கொண்டு, மேலோர் தெரிந்துகொள்வர்', என்று தியாகராஜர் இறைவனிடம் கூறுகின்றார்.\n6 - ஸுர வைரி ராஜ - வானோர் பகைவர் அரசன் - இராவணன்\n7 - மங்க3ள கர ரூப ஜித ரதி ராஜ - 'ரூப' என்ற சொல்லினை 'மங்கள கர' என்ற சொல்லுடனோ (மங்களம் அருளும் உருவத்தோன் என), அல்லது 'ஜித ரதி ராஜ' என்பதுடனோ (உருவத்தில் மதனை வென்றோன் என) சேர்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014/12/28.html", "date_download": "2018-07-17T01:56:22Z", "digest": "sha1:W7UUVUWAVGSCTLZO63HCDZZWHWREFLUB", "length": 52239, "nlines": 604, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முர��ு Tamil Murasu: விழுதல் என்பது எழுகையே பகுதி 28 தேனம்மை லகஸ்மணன்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை16/07/2018 - 22/07/ 2018 தமிழ் 09 முரசு 14 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nவிழுதல் என்பது எழுகையே பகுதி 28 தேனம்மை லகஸ்மணன்\nஎழுதியவர்: திருமதி. தேனம்மை லகஸ்மணன் --- கைதராபாத், இந்தியா\nதிருமதி.தேனம்மை லக்ஸமணன் பற்றிய அறிமுகம்\nவசிப்பிடம்: கைதராபாத், இந்தியா (காரைக்குடி, சென்னை,தமிழ்நாடு)\nஇளங்கலை வேதியல் பட்டதாரி (B. Sc (Chemistry) முதுநிலை அரசியல் அறிவியல் பட்டதாரி (M.A Political Science)\nபுத்தக ஆசிரியர்,சுதந்திர எழுத்தாளர்,ஊடகவியலாளர், கவிஞர், வலைப்பதிவர்,சிறப்புப் பேச்சாளர்,வசனகர்த்தா,பாடலாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.\nமூன்று புத்தகங்களின் ஆசிரியர்: “சாதனை அரசிகள்” (போராடி ஜெயித்த பெண்களின் சாதனைக் கதைகள்) “ங்கா” (குழந்தைக் கவிதைகள்) “அன்னப் பட்சி” (கவிதைத் தொகுப்பு)\nதினமணி- காரைக்குடி புத்தகத் திருவிழா இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றமை, தினமலரில் 4 சிறுகதைகள், குங்குமத்தில் 4 சிறுகதைகள், புதிய தரிசனத்தில் 2 சிறுகதைகள் வெளியாகின.சிறந்த வலைப்பதிவாளராக 25 விருதுகளுக்கு மேல் வாங்கியமை.\nஇவருடைய வலைப்பதிவில் கதை,கவிதை,கட்டுரை,சினிமா,புத்தக விமர்சனம்,நிகழ்வுப் பகிர்வுகள்,புத்தக வெளியீடுகள், போன்றவை வலைப்பதிவில் பதிவேற்றம் செய்தல் சமையல் குறிப்புகள், இளமைக்கால பள்ளிப்பருவ காலக் கவிதைகளை, சமையல் குறிப்புகளை வலைப்பதிவில் பதிவு செய்தல்.\nஇதுவரை 1500 கவிதைகளை எழுதியிருக்கிறார்.லேடீஸ் ஸ்பெசல், இவள் பதியவள்,சூரியக்கதிர்,நம் தோழி, குமுதம் பக்தி ஸ்பெஸல் ஆகியவற்றில் கட்டுரைகள் பேட்டிகள் கோலங்கள்.குங்குமத்தில் 4 சிறுகதைகள்,3 கவிதைகள் வெளிவந்துள்ளன.சமையல் குறிப்புகள்,உணவுக் குறிப்புகள் வெளிவந்துள்ளன.\nகுமுதத்தில் “அம்மா யானை” என்ற தலைப்பில் குழந்தைக் கவிதைகளும் 11 கைக்கூ கவிதைகளும் வெளிவந்துள்ளன.பூஜை அறைக் கோலங்கள் என்ற தலைப்பில் 300 கோலங்கள் வரை வெளிவந்துள்ளன.\nகுமுதம் கெல்த் ஸ்பெஸலில்( முரஅரவாயஅ ர்நயடவா ளுpநஉயைட ) “மேக்கப்பிற்கு பேக்கப”; என்ற தலைப்பில் இவரின் கருத்து வெளிவந்துள்ளது. ஆனந்தவிகட���் சொல்வனத்தில் 8 கவிதைகள் வெளிவந்துள்ளன. கல்கியில் 4 கவிதைகள் வெளிவந்துள்ளன. இந்தியா ருடேயில் ரஜனி பற்றி இவர் கூறிய கருத்து வெளிவந்துள்ளது. அவள் விகடனில் ஒரு கவிதை வெளியாகியுள்ளது.தேவதையில் ஒரு கவிதை வெளியாகியுள்ளது.மல்லிகை மகளில் இரு கவிதைகளும் 9 குட்டிக் கவிதைகளும் வெளியாகியுள்ளன.அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் “மெல்லினம்” இதழில் “பெண் மொழி”என்ற தலைப்பில் 30 கட்டுரைகளும், ஒரு கவிதையும் வெளிவந்துள்ளன.”இணையதள ப்ளாகர்”என்ற தலைப்பில் “நம் உரத்த சிந்தனை”இதழில் இவரைப் பற்றி வெளியாகி உள்ளது.\n“சாதனை அரசி” “ங்கா” ஆகிய இவரின் நூல்கள் பற்றிய விமர்சனத்தை திருச்சி தினமலர்”பதிப்பிலும் இந்தியா ருடேயிலும்,லேடீஸ் ஸ்பெஸலிலும் வெளியிட்டுள்ளன.\nஇவ்விரு நூல்களும் பல்வேறு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் இடம்பெற்றுள்ளன.\nமக்கள் தொலைக்காட்சியில் சாதனை அரசி நூல் பற்றிய விமர்சனம் இடம்பெற்றிருந்தது, கலைஞர் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி ஆகியவற்றின் நிகழ்ச்சிகளில் இவர் பங்கு கொண்டிருந்தார்\n(குறிப்பு: திருமதி. தேனம்மை லக்ஸ்மணன் அவர்களின் கலை இலக்கிய பன்முகத்தளங்களில் இவரின் செயல்பாடுகள் வியப்பைத்தரும் அளவிற்கு மிக அதிகமாகவே உண்டு. அவற்றிலிருந்து பெறப்பட்ட சுருக்கமே இது.முழு விபரத்தையும் காலக்கிரமத்தில் “தமிழ் எழுத்தாளர் இணைய அகம் முகநூலில் வெளியிடுவோம்.)\n(தமிழ் எழுத்தாளர் இணைய அகம்)\nகதை பகுதி 28 தொடர்கிறது.\nகிளிக்...கிளிக் என்று ஒரு சத்தம்.பக்கத்திலிருந்த பெண் கைத்தொலைபேசியால் பஞ்சுப் பொதியாய்க் குவிந்திருக்கும் மேகங்களை விமானத்தின் கண்ணாடி வழியாக சுட்டுக் கொண்டிருந்தாள்.\nலேசாக கண்ணயர்ந்த மங்கையற்கரசிக்கு இந்தச் சத்தம் விழிப்பைக் கொடுக்கவே திரும்பிப் பார்த்தார்.அவள் திரும்பிப் புன்னகைத்து முகநூலில் பதிவேற்றம் செய்வதற்கு புகைப்படம் பிடிப்பதாகக் கூறினாள்.வாழ்க்கை வாழ்வதற்கே என்று எண்ணும் இளையதலைமுறையினரில் இவளும் ஒருத்தி.அவளைப் பாரத்து மங்கையற்கரசியும் நட்போடு புன்னகைத்தாள்\nமங்கையற்கரசி மதுரைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியை. ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பின் பேரில் அங்கே உரையாற்றச் செல்வதற்காக இந்தப் பயணம் மேற்கொண்டிருந்தார��.\nமுதல்நாள் கனடாவில் சந்தித்துவிட்டு வந்த பத்மகலாவின் சாயல் தனக்கருகில் இருந்த இவளிடம் லேசாக இருந்தது. பத்மகலாவை முதன்முதலாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அழைப்பாளராக உரையாற்றச் சென்ற போது சந்தித்தது நினைவுக்கு வந்தது.\n„தமிழரும் மூலிகை மருத்துவமும்“என்ற தலைப்பில் உரையாற்றச் சென்ற அவரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரவணபவான் அவரை அழைத்துச் செல்வதற்காக கொழும்பு விமான நிலையத்திற்கு வந்திருந்த போது அவருடன் பத்மகலாவும் சீலனும் வந்திருந்தனர்.\nபேராசியர் சரவணபவான் ஏற்கனவே பேராசிரியை மங்கையற்கரசிக்கு அறிமுகமானவர். மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் சரவணபவானும் சென்று வந்திருக்கிறார். விமான நிலையத்தில் வைத்து பத்மகலாவையும் சீலனையும் பேராசிரியர் மங்கையற்கரசிக்கு அறிமுகம் செய்து வைத்த அவர்“இவர்களிருவருமே நீங்கள் மதுரைக்கு செல்லும் வரை உங்களுக்கான உணவு தங்குமிட வசதி போன்றவற்றை மேற்கொள்வார்கள்“ எனச் சொன்னார்.\nஈழத்தில் தங்கியிருந்த ஒரு வாரத்திற்கும் பத்மகலாவும் சீலனும் அன்போடும் மிகுந்த அக்கறையுடனும் பேராசிரியைக் கவனித்துக் கொண்டனர்.பத்மகலா மீன்பாடும் தேன்நாடான மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு படிக்க வந்து பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் தனது தோழியர்களுடன் சேர்ந்து ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தார்.\nபேராசிரியை அவர்களுடன் தங்குவதற்கு விருப்புக் கொண்டதால் தங்குவதற்கு விடுதி வேண்டாம் என்று சொல்லி அந்த ஒரு வாரத்திற்கும் பத்மகலாவுடனேயே தங்கியிருந்தார். பத்மகலா மட்டக்களப்பிலிருந்து ஒருவகையான அரிசி கொண்டு வந்திருந்தார்.அதன் சுவையே தனிரகமானது.\nசீலனும் தனது தாயாரைக் கொண்டும் ஆப்பம்,பிட்டு,பொரித்த மிளகாயில் தேங்காய்ச் சம்பல்,ரொட்டியும் உருளைக்கிழங்கு மசியல்,இடியப்பம் பால்சொதி,சக்கரைப் பொங்கல்,குழம்பு சமைப்பித்துக் கொண்டு வந்து பத்மகலாவிடம் கொடுத்தும், பத்மகலாவும் சீலனும் விதம் விதமாக உணவு தந்து என்னைத் திக்குமுக்காட வைத்தனர்.\nஅவர்களுக்குள் தோழமையைத் தாண்டிய ஒரு ஈர்ப்பு அவர்களுக்குள் இருப்பதை பேராசிரியையால் கவனிக்க முடிந்தது. சீலனும் பத்மகலாவும் ஒவ்வொரு வேளையும் அவரைக் கவனித்துக் கொண்டதோ���ு மட்டமல்ல அவர் ஆசைப்பட்ட யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு கூட்டிச் சென்று காண்பித்தனர்.அப்போது அவர் பேசுவதை எல்லாம் கேட்பதில் அவர்களுக்கு அலாதிப் பிரியம்.\nஎப்பேர்ப்பட்ட நூலகம்.இன்றைக்கெல்லாம் கிடைக்குமா அப்பேர்ப்பட்ட ஓலைச்சுவடிகள். அவர் கல்லூரிக்காலத்தில் படிக்கும் போது அங்கிருந்த நூல்கள் எரியூட்டப்பட்ட செய்தி கேட்டறிந்து பரிதவித்தது பற்றி ஆதங்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.\nஒருவர் மொழியைப் புத்தகங்களை எரிப்பதன் மூலம் அவர்களை வேரோடு அழித்துவிட முடியும் என்று எண்ணுவது எவ்வளவு கொடுங்கனவு.பேராயர் ஜெபநேசனும்,நூலகர் செல்வராஜாவும்,வி.எஸ்.துரைராஜாவும் எழுதி இருந்ததைப் படிக்கும் போது தன் ரத்தம் எவ்வாறு கொதித்தது என்று அவர் சொல்லும் போது முகம் எல்லாம் சிவந்து விட்டிருந்தது. உணர்ச்சிப்பெருக்கில் அதiனைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார்.\nஇன்றைக்கு திரும்ப நெடிதுயர்ந்து நின்றாலும் சில மூலிகை மருத்துவக் குறிப்புகள் கொண்ட ஒலைச்சுவடிகளும் எரியூட்டப்பட்டிருக்கலாம் என்பது அவர் அனுமானம். வெளியே வந்த அவர்கள் சில மீற்றர் தூரத்திலிருந்த சுப்பிரமணியம் பூங்காவில் அமர்ந்து கொண்டனர்.\nஇன்றைய ஆங்கில மருத்துவம் நோய்வந்தபின் மருந்து கொடுத்துக் குணமாக்குவது.நோய் மூலத்தை ஆராய்வதல்ல.தமிழர் சித்தமருத்துவம் நோய்நாடி நோய் முதல் நாடி மருத்துவம் அளிப்பது.ஆங்கில மருந்துகள் விற்பனைக்காக நோயை உருவாக்கிப் பின் அதற்கான மருந்தை விற்பனைக்கு கொண்டு வருபவை.\nநம் முன்னோர்களின் மூலிகை குறிப்புகளில் எய்ட்ஸிலிருந்து எல்லா வியாதிக்கும் மருந்து இருக்கிறது.சிலவற்றின் வேர்,சிலவற்றின் பட்டை,சிலவற்றின் இலைகள் இப்படி.அவற்றை எல்லாம் உரிமையம் அடிப்படையில் வாங்கி வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாட்டினரையும் நவீன முறையில் அடிமைப்படுத்தல் நடக்கிறது. நில வேம்பின் பட்டையைக் காய்ச்சிக் குடித்தால் காய்ச்சல் மட்டுப்படும்.இதைக்கூட தங்கள் நாட்டுமரம் என்ற உரிமையத்தை வாங்கி வைத்துக் கொள்ள முயற்சி நடக்கிறது. அதன் பின் நம்முடைய வேரையும் மூலிகைகளையும் பயன்படுத்துவதற்கு நாங்கள் அவர்களுக்கு கப்பம் கட்ட வேண்டிவரும்.பேராசிரியை மங்கையற்கரசி சொல்வதைக் கேட்டு சீலனும் பத்மகலாவும்“ஓம் அது உண்மைதான் புரொபஸர்“ என ஆமோதித்தனர்.\nபத்மகலாவினதும் தருமசீலனினதும் முகத்தைப் பார்த்தார் பேராசிரியை. இருவருமே பருவ வயதை உடையவர்கள். கண்களில் ஆவலும் பருவ வயதிற்கான காதலும் துளிர்விடுவதை உணர்ந்தார்.தன் வயதினர் போல் அவர்களிடம் பேசாமல் சற்று வேறு ஏதும் பேசலாம் என்று பேச்சை மாற்ற எண்ணினார்.\nபி.எச்.அப்துல் கமீத்,கே.எஸ்.ராஜா,இராஜேஸ்வரி சண்முகம் இவர்களது பாணியில் வானொலி நிகழ்ச்சிகளைத் தொகுப்பது போல் பேசிக் காட்டினார்.“மேலூர்தான் எங்கள் ஊர்.பள்ளிவிட்டு வந்ததும் ஐந்து முப்பதிலிருந்து ஆறு மணி வரைக்கும் எங்கள் அம்மா பாட்டுக் கேட்பார்கள். நாடாக்கட்டிலில் அமர்ந்தும் விளையாடியபடியும் அந்தப் பாடல்களைக் கேட்போம்.அந்த வளமைமிக்க சொற்கள் தமிழ்நாட்டில் கூடக் கேட்கக் கிடைக்காது.நாங்கள் எல்லோரும் சிலோன் வானொலிப் பைத்தியங்கள்.\nதொலைக்காட்சி வருவதற்கு முன் அதில் சில கதைகளை அந்தப் பாத்திரங்கள் போலப் பேசி நடிப்பார்கள். அதன் பின்னணியில் இசையும் ஒலிக்கும், அதற்குப் பெயர் இசையும் கதையும்.எத்தனை இன்பம் நிரம்பிய காலகட்டம் அது.நான் கல்லூரி வருவதற்குள் எல்லாம் திசைமாறி எங்களுக்கு பித்துப் பிடித்தது போலாயிற்று. 71களிலேயே மணல்தேரியில் காத்துக்கிடந்து கிடைத்த படகில் வந்ததாகச் சொன்ன நீலாக்கா எங்கள் வீட்டில் பலவருடம் வேலை பார்த்தார்.83 ஆவணி 3 ஞாபகம் இருக்கு.கல்லூரியில் இருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த நாங்கள் 20 நாட்கள் கல்லூரிக்குச் செல்லவில்லை.\nகலவரம் பற்றிக் கேள்விப்பட்ட நீலாக்கா வந்தபோது, தன்னைப் படகில் ஏற்றிவிட்டு இடம் இல்லாமல் அங்கேயே தங்கிவிட்ட அப்பாவின் ஞாபகம் வந்து கதறி அழுதார்“என்றார்.அவர் கண்கள் லேசாகக் கசிந்திருந்தன.\nபேராசிரியை யதார்த்தமானவர் நகைச்சுவை உணர்வுமிக்கவர். மீண்டும் அவர்கள் முகம் தீவிரமாவதைக் கண்டு போர்த்துக்கேயர் விட்டுச் சென்ற பைலாப் பாடல் மெட்டில்“ சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே பள்ளிக்குச் சென்றாளோ படிக்கச் சென்றாளோ“எனப் பாடவும் புன்னகை புரிந்தார்கள்.\n„கள்ளுக்கடைப் பக்கம் போகாதே உன் காலைப் பிடித்துக் கெஞ்சுகிறேன்“ என்று அவர் சிலோன் பொப்பிசைப் பாடலை அபிநயம் பிடித்துப் பாடவும் ,குபுக்கென்று சிரித்தார்கள்.\n„அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே கேள்வி ஒன்று கேட்���லாமா உனைத்தானே இருமனம் ஒரு மனம் ஆகும் திருமணம் அப்போது ஆகும் செலவிற்கு வழி யாது என்கிறாய் கேள்வி அதுதானே“ என்று சேமிப்புப் பற்றிப் பாடும் பாடலைச் சொல்லும் போது அவர்கள் இருவரும் நாணத்தோடும் சங்கோசமாகவும் சிரித்த முகத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை உணர்ந்தார்.\nஇந்தக் காதல்தான் மனிதர்களை எப்படி ஆட்டிப் படைக்கிறது.ஒருவர் ஒருவர் கண்ணாலேயே விழுங்கச் செய்கிறது.ஒருவருக்காக ஒருவரை துடிக்கச் செய்கிறது. மாயக்காரன் கோல் போல் உலகில் எங்கிருந்தாலும் தொட்டுவிட்டு வருகிறது. உணர்வுகளால் ஒன்றியவர்களை கண்டங்கள் பிரிக்க ஏலமா. காதல் போயின் காதல் போயின் சாதல் என்று எழுதி வைத்தானே முண்டாசுக் கவிஞன்.\nகாதல் மனிதரைத் தோல் போலாக்குமா......ஆக்கி இருந்ததே அந்த பிரிவுத் துயர்.பசலை படிந்த தோற்றத்தில் பத்மகலா.அவருக்கே நம்ப முடியவில்லை. மூன்று வருடங்களுக்கு முன் பார்த்தவளா இவள்.....இங்கே எப்படி...\nநேற்று கனடாவில் தமிழ்ச்சங்கத்தின் பேரில் சென்றிருந்த அவர்“தமிழ்ச்சித்தர்களும்மூலிகை மருத்துவமும்“என்ற தலைப்பில் அகத்தியரின் செங்கடுக்காய் கற்பம்,கருவூரானின் நாறுகிரந்தைக் கற்பம்ஆகியவற்றை விரிவுரையாற்றிக் கொண்டிருந்தார். கனடாவில் பிறந்த வில்லியம் ஆஸ்லே என்ற ஆங்கில மருத்துவர்கூட நம் தமிழ்ச்சித்த வைத்தியப் பாணியில் நோய் நாடி நோய் முதல் நாடி என்பது போல எப்படிப்பட்ட வியாதியை நாம் குணப்படுத்துகிறோம் என்பதைவிட நோயாளிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை முடிவு செய்து மருந்து கொடுப்பதே சாலச் சிறந்தது என்று கூறியதையும் மேற்கோளாகக் கூறினார்.அப்போது ஆவலூறும் இரு விழிகள் அவரை மொய்த்துக் கொண்டிருந்தன. சில நிமட நினைவு மீட்டலுக்குப் பின் அவருக்கு ஞாபகம் வந்தது.\nதன்னையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த அவள்......அவள்......அவள்\nயாழ் பல்கலைக் கழகத்தில் பார்த்த துடிப்பான பெண்..... நிகழ்வு முடிந்ததும் ஓடி வந்து கைகொடுத்த சிரித்தாள்.\n„இங்கே எப்பொழுது வந்தாய்.....இங்கே படிக்கிறாயா....“\n„புரொபஸர்....புரொபஸர்“ என அழைத்து மரியாதையுடன் பார்த்தாள்...எதிர்பாராமல் பேராசிரியைச் சந்தித்த ஆச்சரியம் பத்மகலாவிற்கு....எதிர்பாராத சந்திப்பு தடுமாறினாள்....\n„அங்கை எங்களால தொடர்ந்து படிக்க முடியவில்லை. சூழ்நிலை எங்களைத் துரத்த��க் கொண்டேயிருக்குது.பல்கலைக் கழகத்தில் நடந்த சம்பவத்தில் எதிலுமே ஈடுபடாத சீலனைக் கைது செய்தார்கள். எனக்கு பாதி உயிர் அங்கேயே போய்விட்டது. நாங்கள் இருவரும் வௌ;வேறு நாடுகளில் அகதிகளாக இருக்கிறம். நான் இப்ப இங்கை அக்கா வீட்டிலை இருக்கிறன். இருவரும் உயிரோடிருக்கிறம். ஊரிலை விட்ட மருத்துவப் படிப்பை இங்கை தொடருகிறன். அவர் சுவிஸில் மக்டொனசில் வேலை செய்கிறார்.வீட்டிலை முரளி என்பவரைத் திருமணம் செய்யச் சொல்லி அக்கா வற்புறுத்துகிறார்.என்ன செய்வதென்று புரியல...“என்றாள்.\nகொழுகொம்பில் இல்லாத கொடி துவண்டு நிற்பதைப் பார்த்தது போல பேராசியை மங்கையற்கரசிக்கு வருத்தமாக இருந்தது.\n„சீட் பெல்ட்களை அணிந்து கொள்ளுங்கள்“விமானத்தில் அறிவிப்பு வந்ததும் சிந்தனைகளில் இருந்து வெளிவந்த மங்கையற்கரசி பக்கத்திலிருந்த பெண்ணைப் பார்த்து முறுவலித்தார்.விமானம் தரை இறங்கியது.அவள் குடும்பத்தாரைச் சந்திக்கப் போகும் பரபரப்பில் இருந்தாள்.\nசிட்னி முருகன் ஆலயத்தில் திருக்கார்த்திகை\nஇன்று கார்த்திகை விளக்கீடு 05.12.2014 (திருக்கார்த...\nஎழுத்தாளர் எஸ்.பொ வின் இறுதி நிகழ்வில் அணி வகுத்த ...\nமெல்பேணில் மாவீரர் நாள் நிகழ்வுகள்\nஇலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. - முருகபூபதி...\nயாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லுரி - Sydney Annual...\nசங்க இலக்கியக் காட்சிகள் 32- செந்தமிழ்ச்செல்வர், ப...\nநினைவஞ்சலி | எஸ்.பொ: வரலாற்றில் வாழ்பவர்- தமிழச்சி...\nநாவல் இலக்கிய அனுபவப்பகிர்வு 13 12 2014\nவிழுதல் என்பது எழுகையே பகுதி 28 தேனம்மை லகஸ்மணன்\nதமிழ் சினிமா திருடன் போலீஸ்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/global-political.html", "date_download": "2018-07-17T02:19:28Z", "digest": "sha1:4D6T5VPBZL4RD26U4JM5ZSBGCBE442OU", "length": 25377, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "பூகோள அரசியலை விளங்கிக் கொள்ளாமல் ஒரு போதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது! - கஜேந்திரகுமார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபூகோள அரசியலை விளங்கிக் கொள்ளாமல் ஒரு போதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது\nby விவசாயி செய்திகள் 17:33:00 - 0\nபூகோள அரசியலை விளங்கிக் கொள்ளாமல் ஒரு போதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது\nதமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கோ, மேற்கிற்கோ, சீனாவிற்கோ அடிபணிவதற்குத் தயாராகவிருக்கவில்லை. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளை அடிபணிய வைப்பதற்காகவே போரை நடத்தினார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கோ, மேற்கிற்கோ, சீனாவிற்கோ அடிபணிவதற்குத் தயாராகவிருக்கவில்லை. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளை அடிபணிய வைப்பதற்காகவே போரை நடத்தினார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\nமூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு எழுதிய \"இலங்கை அரசியல் யாப்பு\" நூலின் வெளீயீடும் புவிசார் அரசியல் கைதிகளாய் உள்ள ஈழத் தமிழர்கள் பற்றிய ஒரு திறந்த கலந்துரையாடலும் இன்று முற்பகல் 09.30 மணி முதல் யாழ்ப்பாணம் ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் மூத்த பேராசிரியர் க. சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், பூகோளப் போட்டி நட��பெறுகின்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழருக்காகப் பேரம் பேசும் ஒரேயொரு தரப்பாகவிருந்த நிலையில் முதற்கட்டமாக அந்த அமைப்பை அழிக்க வேண்டும். அந்த அமைப்பை அழிப்பதன் ஊடாக மக்களை அடிபணிய வைத்து அந்த அழிவிற்குப் பின்னாலிருக்கக் கூடிய அரசியல் தலைவர்களை எடுபிடிகளாகப் பாவிப்பதற்கானதொரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்குத் தான் அன்றைய காலகட்டத்தில் காய்கள் நகர்த்தப்பட்டன.
பூகோள அரசியல் தான் இலங்கையில் பல விடயங்களைத் தீர்மானிக்கின்றது. விசேடமாக இனப்பிரச்சினை தொடர்பாக பேசுகின்றவர்கள் பூகோள அரசியலை விளங்கிக் கொள்ளாமல் ஒரு போதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது என்ற விடயத்தையும் மிகவும் ஆணித்தரமாக மு.திருநாவுக்கரசு தனது நூலில் பதிவு செய்திருப்பதை நான் வரவேற்கின்றேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வெளியேறித் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கிய காலத்திலிருந்து நாங்கள் மேற்கண்ட விடயத்தைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். சுமந்திரனோடு 2010 ஆம் ஆண்டு திருமறைக் கலாமன்றத்தில் இடம்பெற்ற பகிரங்க விவாதத்தில் சர்வதேச சட்டம் என்ற ஒன்று கிடையாது. சர்வதேச அரசியல் தான் இலங்கையில் நடைபெறும் விடயங்களைத் தீர்மானிக்கிறது என நான் தெளிவாகக் கூறியிருந்தேன்.
சர்வதேச அரசியலை நாங்கள் விளங்கிக் கொள்ளாமலிருந்தால் கிடைக்கிற சந்தர்ப்பங்களை நாங்கள் நழுவ விடுவோம்.\nஇந்த மக்களுக்கு நாம் மிகப் பெரிய துரோகத்தைச் செய்து விடுவோம் என்ற விடயத்தை அப்போது தெளிவாக நான் பதிவு செய்திருந்தேன். சிங்கள பெளத்த தேசியவாதம் என்ற விடயத்தை மிகவும் ஆணித்தரமாகவும், தெளிவாகவும் அவர் பதிவு செய்திருக்கிறார்.\nசிங்கள, பெளத்த தேசியவாதத்தையும், அதனுடைய உண்மையான சிந்தனைகளையும், திட்டங்களையும், இலக்குகளையும் நாங்கள் சரிவரப் புரிந்து கொள்ளாவிட்டால் முட்டாள்களாக இந்த மக்களை வழிப்படுத்துவோம். இலங்கைத் தீவை மையப்படுத்திய பூகோள அரசியல் என்றால் என்ன நாங்கள் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளைப் பற்றிப் பேசுகின்றோம்.
சுமந்திரன் இங்கு அதனைப் பற்றிப் பேசவில்லை. ஆனால், மற்றவர்கள் பேசினார்கள்.\nஇலங்கைத் தீவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததொரு கேந்திர நிலையத்தி���ிருக்கிறது. இந்தத் தீவின் முக்கியத்துவம் எதிர்கால உலகத்தில் எந்தத் தரப்பு மிகவும் வலிமையான வல்லரசாக அமையும் என்ற விடயத்தைத் தீர்மானிக்குமளவுக்கு இந்த முக்கியத்துவம் அமைந்துள்ளது. இரண்டாம் உலக மகாயுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் இலங்கைத் தீவைத்து தான் மேற்கு நாடுகள் அனைத்தும் ஆசிய பசுபிக் கடற்படைகளுடைய தளமாகப் பயன்படுத்தி வந்தார்கள். ஆகவே, இதன் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் இலங்கையில் ஆட்சிக்கு வந்த அனைத்துத் தரப்புக்களும் மேற்குச் சார்ந்த தரப்புக்களாகவே இருந்து வந்தார்கள். மேற்குக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.\nமேற்கு நாடுகளின் முக்கியத்துவம் வளர்ந்து வர 1980 ஆண்டுகளில் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக மாறத் தமிழர் உரிமைப் போராட்டத்தை இந்தியா கைப்பற்றிப் பலப்படுத்தி இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தங்களைக் கொடுத்து இலங்கை- இந்திய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்கள். இதன் மூலம் இந்தியா தனது நலன்களை உறுதிப்படுத்துகிறது. இந்தியா இலங்கையில் வேறொரு வல்லரசும், வெளிச்சக்தியும் தங்களுக்குத் தேசிய பாதுகாப்பு ரீதியாகப் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் இருக்க முடியாது என்பதை இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஊடாக இந்தியா உறுதி செய்கின்றது. அமெரிக்காவைப் பொறுத்தவரை 1980 ஆம் ஆண்டுகளில் பனிப் போர் முடிவுற்று வந்த ஒரு காலகட்டம்.\nஇந்தியாவிற்கு இவ்வாறான முக்கியத்துவத்தைக் கொடுப்பதற்கு அமெரிக்கா அந்த வேளையில் தயங்கவில்லை.
இன்னும் சில வருடங்களில் பனிப் போர் முடிவுக்கு வந்து, வரப் போகின்ற புதிய உலகத்தில் இந்தியா தன்னுடன் நல்லுறவுகளைப் பேணும் வாய்ப்புத் தான் அதிகமாகக் காணப்படுகிறது என்பது அமெரிக்காவிற்குத் தெரியும். அன்றைய காலகட்டத்தில் இந்தியா தன்னுடைய நலன்களை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனும் வகையில் இலங்கைத் தீவில் உறுதிப்படுத்தியுள்ளது. சோவியத் யூனியனுடன் நடைபெற்ற பனிப் போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கைத் தீவில் மேற்கு நாடுகள் கூடப் பெரியளவில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நிலையும் உருவாகியிருந்தது. இந்த நிலைமை ராஜபக்சவின் வருகைக்குப் பின்னரே இலங்கையில் மாற்றமடைகிறது.\nமுதல் தடவையாக சீனா உலகத்தில்இரண்டாம் வல்லரசாக இர���க்கின்ற நிலையில் இரண்டாம் நிலை எனும் இடத்திலிருந்து முதலாம் இடத்தைப் பெறுவதற்கு இலங்கைத் தீவு மிக முக்கியமானதொரு இடமாக அமைந்துள்ளமையை உணர்ந்து சீனா கடந்த 15 வருடங்களாகத் தன்னுடைய காய்களை நகர்த்திக் கொண்டு வந்தது. ராஜபக்ஷ தான் அதன் உச்சம். சீனாவைப் பொறுத்தவரை சீனாவின் வளர்ச்சி வேகம் அமெரிக்காவைத் தாண்ட வேண்டுமெனில் தன்னுடைய கடற்பாதைகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாய தேவையிருக்கிறது.
ஒரு நாடு தன்னுடைய வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் பொருளாதார முன்னேற்றம் முக்கிய இடம் வகிக்கிறது. பொருளாதாரம் வளர்வதற்கு எரிபொருள் தேவை. சீனாவின் எரிபொருள் தேவைகளில் 80 வீதத்திற்கு மேல் மத்திய கிழக்கு நாடுகளிருந்து தான் கப்பல்களில் கொண்டுவரப்படுகின்றது. ஆகவே, அந்தக் கடற்பாதையை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாய தேவை சீனாவிருக்கிறது. அந்த வகையில் முத்துமாலை என்ற திட்டத்தை வகுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yazhsudhakar.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-07-17T02:04:16Z", "digest": "sha1:JHO3OC7M3QXAOOUOUYDHZP7KBHBJ6QFK", "length": 14182, "nlines": 176, "source_domain": "yazhsudhakar.blogspot.com", "title": "வானொலி நேயர்கள் எழுதிய கடிதங்கள்: ஐரோப்பாவில் புலம் பெயர்ந்து இருந்தாலும் .. - கௌரி , டென்மார்க்", "raw_content": "\nஐரோப்பாவில் புலம் பெயர்ந்து இருந்தாலும் .. - கௌரி , டென்மார்க்\nஐரோப்பாவில் புலம் பெயர்ந்து இருந்தாலும் .....\nமறக்க முடியாத அந்த நாட்களை மீண்டும்\nE T R வானொலி மூலம் தமிழ் சுடராக உங்கள் க���ரல்\nஒவ்வொருநாளும் ஒரு மணி நேரம்\nஉங்கள் தித்திக்கும் உங்கள் செந் தமிழை\nமுத்து முத்தான தத்துவங்களை ஒவ்வொரு\nகண்ணை நம்பாதே என்ற பாடலுக்கு\nஅவர் நடித்ததை அற்புதமான விளக்கத்தை நீங்கள்\nகூறிய போது எனக்கு வியப்பாக இருந்தது\n.நான் ஏன் பிறந்தேன், அதோ அந்தப்பறவைபோல\nஎழுதிய கவிஞர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில்\nஅழகாக எடுத்துரைக்கும் உங்கள் தத்துவம்\nபாலைவனத்தில் ஒரு பசும் சோலைபோல் இருக்கின்றது\nசிறப்புடன் சித்தரித்து' மாபெரும் சபை தன்னில்\nநீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் 'என்று\n'நாடு அதை நாடு ' என்று உங்களிடம்\nவசந்த காலங்களை வறுமை விரட்டிய போதும்\nஇளமைக் காலத்தை விதி வீணாக்கியது\nஎன்று மன விரக்தியோடு நீங்கள் சொல்லும் போது\nஎன் மனமே ஒரு நிமிடம் கலங்கி விட்டது.\nஅதற்கேற்றது போல் அவனுக்கு என்ன தூங்கி விட்டான்\nஅகப்பட்டது நான் அல்லவா ,கடவுள் ஏன் கல்லானார்,என்று\nஒவ்வொரு பாடல்களையும் நான் கேட்கும் போதெல்லாம்\nகுரலையும் தான் ரசித்திருக்கின்றேன் .\nஆனால் , ஒவ்வொரு பாடல்களுக்கும்\nநீங்கள் சொல்லும் விளக்கங்களை கேட்கும்\nதெரிகின்றது.அதோடு மட்டுமல்ல M G R\nஎத்தனையோபேரின் வாழ்க்கைகள் அந்தப் பாடல்களில்\nஒளிந்து கிடக்கின்றன என்பதை எவ்வளவு வடிவாக\nஅதற்கு ஏற்றதுபோல் இடையிடையே MGR\nகுரலை ஒலிக்க விட்டு இதுதான்\nஇந்த மானிட வாழ்க்கை என்றும்,\nதிருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்,\nஇன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை\nஇதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை.\nகடவுள் செய்த பாவம் அதனால் மனிதன்\nகாணும் துன்பம் யாவும், இதுவே மனிதன்\nவிரக்த்தியையும் அதில் உள்ள தத்துவங்களையும்\nகூறிவிட்டு , என்னதான் நடக்கும் நடக்கட்டுமே\nஏற்றது போல் பாடல்களை தொகுத்து இப்போது வேதனையால்\nசத்துணவு தருகின்றீர்கள் பாடல்கள் மூலம்.\nஇன்றைக்கு ஏனிந்த ஆனந்தம் என்று இசை மழையில்\nகீதம் பாடும் ஜேசுதாசின்\" செவ் வாயி\" னாயினால்\nஅதிசய ராகத்தையும் , வரவேண்டும்\nவாழ்க்கையில் வசந்தம் என உங்கள் கவிதையால்\nபுதன் தன்னில் வேதனைகள் உண்டா \nஉங்கள் விட யாருமே இமயமலையைகூட\nவிரக்த்தியின் ஓரம் சென்ற பின்பு கூட\nஒரு விடியல் தெரியலாம். என்று நீங்கள்\nசொல்லும் போது வானொலியை இயக்குவதும்\nஇறைவன் கொடுத்தவரம் என்று நீங்கள்\nஎப்படி என்றால் என்றும் ந���்ல நல்ல\nபாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக\nதேர்ந்து எடுத்து அழகாக காலங்களுக்கு\nஏற்றவண்ணம் நீங்கள் போடும் போது\nகேட்கவே உங்கள் குரல் சொர்க்கம்\nசெல்லும் இடம் தோறும் புகழ்\nஎன்று அடுக்கடுக்காக தொடுத்து வழங்கும்\nசிறப்பு உங்களுக்கே முதல் சிறப்பு,\nஏழிசைக்கீதஙகளாக அமைதி தேடும் உள்ளங்களுக்கு\nஅருமருந்தாக தரம் வகுத்து தந்திடும் சிறப்பு\nபின் அப்பாடலைப் பாடுவோர், அப்பாடல்களுக்கு\nஏற்ற வண்ணம் நடிப்பவர்கள் , இவர்கள் எல்லோரும்\nஎன்பதை ஒவ்வொரு பாடல்கள் போடும் போதும்\nஅதற்கு ஏற்றமுறையில் பாடல்களை போட்டு\nநீங்கள் சொல்லும் விளக்கங்களை கேட்கும் போது\nநான் நினைப்பேன் நீங்கள் பிறந்தது இந்த\nவரலாறு படைத்த நாயகர்களின் புகழை\nஇனி வரும் சந்ததியினருக்கு எடுத்துரைப்பதற்காகவா\nகாலங்களின் அடிப்படையில் , ராகங்களையும்\nஇன்னும் என்றும் அந்த நாளை\nநினைத்திட தொடரட்டும் உங்கள் சேவை\n\"ஏழிசைக்கீதமே எங்களுக்கோர் ஜீவ நாடி நீங்கள\"\n- கௌரி , டென்மார்க்\nயாழ் சுதாகரின் குரல் பதிவுகள்\nவானொலி நேயர்கள் எழுதிய கடிதங்கள்\nயாழ் சுதாகர்....வானொலி நிகழ்ச்சிகளைப் பாராட்டி நேயர்கள் எழுதிய கடிதங்கள்\nஐரோப்பாவில் புலம் பெயர்ந்து இருந்தாலும் .. - கௌரி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2017/how-use-dye-root-treating-respiratory-disorders-blood-clotti-017688.html", "date_download": "2018-07-17T02:07:05Z", "digest": "sha1:33NT23SERY57D3B6JFPFASCDFIXBSXTK", "length": 25034, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "மனிதர்களுக்கு நன்மை தருவதற்காக வளரும் அற்புத செடி ஒன்று எது தெரியுமா? | How to use Dye root for treating Respiratory disorders and blood clotting - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மனிதர்களுக்கு நன்மை தருவதற்காக வளரும் அற்புத செடி ஒன்று எது தெரியுமா\nமனிதர்களுக்கு நன்மை தருவதற்காக வளரும் அற்புத செடி ஒன்று எது தெரியுமா\nசிறுவேர் என்று அழைக்கப்படும் சிறிய இலைகளையும், வெண்ணிற சிறு மலர்களையும் கொண்ட செடி, தானே வளரும் தன்மைகொண்டது. தமிழ்நாட்டில் மழைக்காலங்களில், அனைத்து இடங்களிலும் வளரும் தன்மையுள்ளது.\nஇலை,வேர் உள்ளிட்ட செடியின் அனைத்து பாகங்களும் மனிதர்க்கு பலன்கள் தரக்கூடியது. இம்பூரல் செடி உடலின் இரத்த வெளியேற்றத்தைத் தடுத்து, உயிரைக் காக்க வல்லது. நெஞ்சுச்சளியையும், பெண்களின் மாதாந்திர ���ுயரத்தையும் சரியாக்கி, அவர்களுக்கு மன அமைதியையும், உடல் வலிமையையும் அளிக்க வல்லது, இம்பூரல் செடி.\nபண்டைக்காலத்தில், இதன் வேர்களில் இருந்து சிவப்பு நிறச்சாயங்கள் எடுக்கப்பட்டு, விலை உயர்ந்த துணி வகைகளில், சிவந்த வண்ணம் கொண்டு செய்யப்படும், கலைநயமிக்க அலங்கார வேலைகளில் அவை பயன்பட்டன.\nஅற்புத மூலிகை இம்பூரல், இரத்தப் போக்கை தடுப்பதால் தான், பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. இம்பூரல், நாட்டு மருந்து கடைகளில், சித்த, ஆயுர்வேதத் தயாரிப்பாக, மாத்திரை வடிவில் கிடைக்கின்றன.\nமனிதரைப் பாதிக்கும் வியாதிகள், மேலை மருந்துகளால் தீர்வு காண முடியாத நிலையில், இது போல பல அரிய மூலிகைகள், நில வேம்பு கசாயம் போல வெளி வந்து, மனிதரின் உயிரைக் காக்கும் அதன் நன்மைகளை தெய்ர்ந்து கொள்ள மேலும் படியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசிலருக்கு என்ன காரணம் என்று தெரியாமல், வாயிலிருந்து இரத்தம் வரும், இது மிகுந்த மன உளைச்சலையும் அச்சத்தையும் தரும், இந்த இரத்தப் போக்கினை தடுத்து நிறுத்த, இம்பூரல் வேர்களை அரைத்து, தண்ணீரில் இட்டு காய்ச்சி, பருகி வர, மிகுந்த வேதனை தந்த, இரத்தம் வெளியேறுவது நின்று விடும்.\nஇதைப்போல பெண்களின் மாத விலக்கு சமயத்தில், சிலருக்கு இரத்த வாந்தி, அதிக இரத்த போக்கு காணப்படும், இந்த இரத்த வெளிப்பாட்டை சரியாக்க, இம்பூரல் செடியின் இலைகளை அரைத்து, சிறிதளவு எடுத்து, தினமும் இருவேளை, பாலில் கலந்து பருகி வர, இரத்த வெளியேற்றம் யாவும், நின்றுவிடும், உடலும், தளர்வு நீங்கி, புத்துணர்வாகும்.\nசிலருக்கு மாத விலக்கின் போது, வேறு விதமான பாதிப்புகள் ஏற்படலாம், அதிக வலி, மிக அதிக களைப்பு மற்றும் சோர்வு ஏற்படலாம், இவற்றை சரிசெய்ய, இம்பூரல் இலைகளை எண்ணையில் இட்டு சற்று வதக்கி, அதில் வறுத்த உளுத்தம்பருப்பு, மிளகு இவற்றுடன் இந்துப்பு சேர்த்து நன்கு அரைத்தபின், எலுமிச்சை சாறு சேர்த்து, சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வர, மாத விலக்கின் போது ஏற்படும் துயரங்கள் யாவும் விரைவில் வில கிவிடும்.\nசிலருக்கு உடல் சூடு மற்றும் வேறு பாதிப்புகளின் காரணமாக, உடலில் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தாங்க முடியாத எரிச்சல் ஏற்படும், இதை சரி செய்ய, இம்பூரல் இலைகளை தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து, அதை சாறெடுத்து, அந்த இலைச்சாற்றினை உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் எரிச்சல் தோன்றும் இடங்களில் தடவி வர, எரிச்சல் தந்த எரிச்சல் எல்லாம், விரைந்து நீங்கி விடும்.\nசிலருக்கு சுவாச பாதிப்பு மற்றும் உணவுப்பாதை கோளாறுகளால், நெஞ்சு எரிச்சல் ஏற்படும், இதை சரி செய்ய, இம்பூரல் இலைச்சாற்றை சிறிதளவு பாலில் கலந்து, நாட்டுச்சர்க்கரை சேர்த்து, பருகி வர வேண்டும்.\nஅதிக இருமல் பாதிப்பு உள்ளவர்கள், இம்பூரல் வேர்ப்பொடியுடன், சிறிது மிளகுப்பொடி கலந்து, தினமும் இருவேளை, மாத்திரை போல உட்கொண்டு வர, இருமல் பாதிப்புகள் விலகி விடும்.\nதொடர்ந்து இருமி, இருமல் தொல்லையால் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு, வீடுகளில் உறங்கும் மற்றவர்களின் உறக்கத்தையும் கெடுக்கும் இந்த இருமலை சரிசெய்ய, இம்பூரல் இலைகள் மற்றும் வல்லாரை இலைகளை எடுத்து, நன்கு கசக்கி, அரை லிட்டர் தண்ணீரில் இட்டு, மூன்றில் ஒரு பங்கு அளவு நீர் சுண்டும் வரை நன்கு காய்ச்சி, அந்த நீரை, தினமும் இரு வேளை பருகி வர, அனைவரையும் அச்சுறுத்திய இருமல், வந்த இடம் தெரியாமல், மறைந்து விடும்.\nஒவ்வாமை மற்றும் சுவாச பாதிப்பால் ஏற்படும் சளித்தொல்லைகள் விலக, உலர்ந்த இம்பூரல் வேர்களை சிறிதளவு எடுத்து பொடி செய்து, அந்த பொடியை சிறிதளவு அரிசி மாவில் கலந்து, மாவு அடை போல, தோசைக்கல்லில் இட்டு சாப்பிட்டு வர, மூச்சு இரைப்பு, உள்ளிட்ட சளித்தொல்லைகள் சரியாகிவிடும்.\nஇம்பூரல் இலை, கல்யாண முருங்கை இலை, மற்றும் முசுமுசுக்கை இலை இவற்றை சம அளவு எடுத்து, புழுங்கல் அரிசியை ஊற வைத்து, அதில் சேர்த்து, தோசை போல சாப்பிட்டு வர, சளித்தொல்லைகளால் காச வியாதிகள் வரும் வாய்ப்புகளை விலக்கி, உடலை வியாதிகளின் பாதிப்பில் இருந்து காக்கும்.\nமேற்கண்ட தகவல்களின் மூலம், இம்பூரல் செடியின் வேர், இலை போன்ற பாகங்கள் மனிதர்க்கு அளிக்கும் நன்மைகளை, நாம் அறிந்தோம்.\nஇனி, தற்காலத்தில், இம்பூரல் மருந்துகளின் அதி அற்புத உயிரைக்காக்கும் சக்தியைப்பற்றி, நாம் அறியலாமா\nஇன்றைய கால கட்டத்தில், நவீன வளர்ச்சிகள் அதிகரித்து, மனிதரின் தேவைகள் எல்லைகள் இல்லாமல், சென்று கொண்டிருக்கின்றன. எல்லையில்லாமல் ஆசைகள் இருந்தாலும், அதை அனுபவிக்க, நல்ல உடல் நிலை அவசியம் இல்லையா, இந்த ஆசைகள் பேராசைகள் ஆக மாறிப்போன��ன் விளைவுகளாக, சுற்றுச்சூழல் சீர் கெட்டு, எங்கெங்கும் மனிதரை அச்சுறுத்தும் வியாதிகளின் அணிவகுப்புகள், நம் முன் நிற்கின்றன\nஉயிரை குடிக்கும் காய்ச்சல் :\nசிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் மற்றும் ஹெபடைஸ் ஏதேதோ பெயர்களில், ஏராளம் வியாதிகள். இவையாவும் இன்று, மனிதர்களை வியாதிகளில் தள்ளி, காய்ச்சல் மற்றும் உடல் வேதனைகள், உடலின் தோல் வழியே இரத்தம் வெளியேறும் மோசமான தன்மைகளின் மூலம், மனிதரை, ஆட்டிப் படைக்கின்றன. இந்த நிலை நமது தேசத்தில் மட்டும் என்றில்லை, இன்று உலகம் முழுவதும் எங்கும், இந்த பாதிப்புகளின், வீரியத்தைக் கண்டு, எல்லோரும் அதிர்ந்து போயிருக்கின்றனர்.\n இந்த கொடிய பாதிப்புகளுக்கு அவர்களிடம் மருந்துகள் இல்லை. விண்வெளிக்கு இராக்கெட்கள் சீறிப் பாய்கின்றன, கண்டம் விட்டு கண்டம், மனிதரைக் கொத்து கொத்தாகக் கொல்லக்கூடிய அணு ஆயுத போர்க்கருவிகள் ஏராளம் உள்ளன.\nமனிதரின் ஆடம்பர வாழ்வுக்கு, ஆயிரம் வழிகள் உள்ள இந்த உலகில், வியாதிகளை அழிக்க மருந்துகள் இல்லை, ஆயினும் இங்கு ஒரு தவறுக்கு மன்னிக்கவும். நாம் மருந்துகள் இல்லை என்று சொல்லியது, மேலை மருத்துவத்தை பார்த்துத்தான். அது தானே, நமது தேசத்திலும், எல்லா இடங்களிலும் பரவி உள்ளது.\nஆயினும் நம்முடைய இயற்கை மருத்துவமான, சித்த மருத்துவத்தில், அந்த கொடிய வியாதிகளுக்கு தீர்வுகள் இல்லை, என்று சொல்ல வில்லையே\nகொசுக் கடிகளினால் வரும் இத்தகைய விஷக் காய்ச்சல் வியாதிகளை சரிசெய்ய, சித்த மருத்துவத்தில், நிறைய தீர்வுகள் உள்ளன. அதில் முக்கியமான மூலிகைகளில் ஒன்று தான் இந்த இம்பூரல்.\nகடும் காய்ச்சலுடன் கூடிய சளித் தொல்லைகளை ஏற்படுத்தும் இந்த கொசுக்கடி வியாதிகளுக்கு சிறந்த உடனடித் தீர்வாக, நில வேம்பு மற்றும் துணை மூலிகைகள் கலந்த நில வேம்பு கசாயம் அமைகிறது.\nஅந்தக் காய்ச்சலை ஆரம்பத்தில் சரி செய்ய இயலாமல், சற்று நாள் கழித்து சித்த மருத்துவரிடம் வரும் போது, அதுவே வியாதி அதிகரித்த நிலையில், உடலில் உள்ள இரத்த குழாய்களை பாதித்து, இரத்தத்தை உடலின் தோல் வழியே சிறுசிறு கட்டிகளின் மூலம், வெளியேற்றும் மோசமான நிலைக்கு காரணமாகிறது.\nஇந்த இரத்த வெளியேறுதலை, கட்டுப்படுத்தி, வியாதியை குணப்படுத்த, இம்பூரல் செடியே முழுபொறுப்பையும் ஏற்று உடலின், இரத்தம் வெளியேறுதலை தடுத்து நிறுத்தி, இரத்த நாள பாதிப்புகளை சரிசெய்து, உடலின் இரத்த ஆற்றலை சீர் செய்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஓம் எனும் ரெண்டு எழுத்துக்குள்ள இவ்ளோ அற்புதங்கள் ஒளிஞ்சிருக்கா\n... அப்போ இத நீங்கதான் மொதல்ல படிக்கணும்\nகர்ப்ப காலத்தில் லெமன் ஜூஸ் குடிக்கலாமா\nமெகா சைஸ் தொப்பையைக் கூட ஒரே வாரத்தில் கரைக்கும் புளியம்பழ ஜூஸ்...\n... இதோ இருக்கு நம்ம பாட்டி வைத்தியம்...\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n இந்த கருஞ் சீரக விதைகள் உன்னை ஒல்லியாக மாற்றும்டா ..\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்... இதோ உங்களுக்காக...\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஎல்லா டயட்டை ட்ரை பண்ணியும் எடை குறையவே இல்லையா... அதுக்கு இந்த சின்ன தப்புதான் காரணம்...\nஆண்களுக்கு புற்றுநோய் வரபோவதற்கான அறிகுறிகள்\nமலேரியா வந்தா ஏன் மஞ்சள் காமாலையும் சேர்ந்தே வருதுன்னு தெரியுமா\nஉலர்திராட்சை ஊறவெச்ச தண்ணிய வெறும் வயிற்றில் குடிச்சிட்டு வாங்க... இதெல்லாம் நடக்கும்...\nOct 12, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமௌத்வாஷ்ல தலைய அலசினா பொடுகுத்தொல்லை அடியோடு காணாம போயிடும்... உடனே ட்ரை பண்ணுங்க...\nஇதயத்தின் நண்பன் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ வேண்டுமா.. இதோ அதற்கான 9 டிப்ஸ்...\nநாரதரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்புகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/prabhakaran-s-life-story-film-release-date-announced-049615.html", "date_download": "2018-07-17T02:32:19Z", "digest": "sha1:C6ROSJEFDU66LLD7FMSTIJZXQD6DUAS3", "length": 13359, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரபாகரன் பற்றிய படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு! | prabhakaran's life story film release date announced - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரபாகரன் பற்றிய படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரபாகரன் பற்றிய படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசென்னை : விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு நடிக்கும் திரைப்படம் 'ஒக்கடு மிகிலடு'.\nஇந்தப் படத்தின் கதை இலங்கை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கைக் கதையாம். அதனால்தான் 'அன்டோல்டு ஸ்டோரி' என கேப்சன் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடந்தது. படத்தை அஜய் ஆண்ட்ரூஸ் இயக்கும் இப்படத்தை பத்மஜா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nதென்னிந்தியாவைப் பொறுத்தவரை மிக சென்சிட்டிவ்வான அரசியல் போராட்டங்களில் ஒன்று இலங்கை உள்நாட்டுப் போர். அதை மையப்படுத்தி தமிழில் சில படங்கள் வெளிவந்திருந்தாலும் தெலுங்கில் அந்தமாதிரியான படங்கள் வெளிவந்தது இல்லை.\nபோராளிகளின் வலிகளையும், போராட்டத்தையும் உணரத் தயாராகுங்கள். ஒக்கடு மிகிலடு படம் வரும் நவம்பர் 10-ம் தேதி வெளிவர இருக்கிறது' என படத்தின் ஹீரோ மஞ்சு மனோஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் படத்தின் போஸ்டரில் புலிகள் இயக்கத்தின் லோகோ சாயல் இருக்கிறது. பிரபாகரனின் ஆரம்ப கால வாழ்க்கையையும், புலிகள் இயக்கத்தைப் பற்றியும் எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\n'ஒக்கடு மிகிலடு' தமிழில் 'நான் திரும்ப வருவேன்' எனும் பெயரில் வெளியாக இருக்கிறது. தமிழில் வசனம் மற்றும் பாடல்களை சுரேஷ் ஜித்தன் எழுதியிருக்கிறார். தமிழில் வெளியிடும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nவழக்கமாக, காரசாரமான மசாலா படங்கள் வெளியாகும் தெலுங்கு சினிமாவில் இந்தப் படம் உணர்வு ரீதியாக எடுக்கப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. பிரபாகரனைத் தவறாக சித்தரிப்பதைப் போல இருந்தால் தமிழில் வெளிவருவதில் சிக்கல் ஏற்படலாம் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nபிரபாகரன் வாழ்க்கை வரலாறு... படமாக்கும் இன்னொரு புதிய முயற்சி\n'நான் திரும்ப வருவேன்' த்மிழில் படமாக வெளியாகும் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு\nஈழப் போரில் உயிர் தப்பியவர் உருவாக்கும் விடுதலை புலிகள் பற்றிய புதிய படம்\nபாலச்சந்திரனை 'சிறார் போராளியாக' சித்தரிக்கும் சதி.. பகீர் சர்ச்சையில் 'புலிப் பார்வை'\nபுலிப்பார்வை... பிரவீன்காந்தி இயக்கத்தில் உருவான ‘பாலச்சந்திரன்’ கதை \nபிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை சினிமாவாகிறது\nபிரபாகரனின் வாழ்க்கையை விவரிக்க வருகிறது தமிழ் திரைப்படம்\nமெட்ராஸ் கஃபேவில் பிரபாகரனாக அஜய் ரத்னம்\n - வாலியின் ஒரு கண்ணீர் கவிதை\n'பிரபாகரனைப் பற்றி படமெடுக்கப் போறீங்களா இயக்குநர் ரமேஷ்... ஒரு நிமிஷம்\nஎன்னது கமல்ஹாசனோடு விடுதலைப் புலிக���் தலைவர் பிரபாகரன் கை குலுக்கினாரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅட நீங்க வேறம்மா.. ஸ்ரீரெட்டி புகார்களை மறுக்கும் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த்\nஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.-ன் ஹெலிகாப்டர் விபத்துப் பின்னணியை பேசும் கழுகு 2\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gaming/sony-playstation-4-india-pre-orders-to-open-up-soon-006397.html", "date_download": "2018-07-17T01:50:03Z", "digest": "sha1:NAXAEJSRHPY2IQNFTJGZY6ETUX3HTSES", "length": 8200, "nlines": 140, "source_domain": "tamil.gizbot.com", "title": "sony playstation 4 india pre orders to open up soon - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசோனி பிளேஸ்டேஷன் 4 விரைவில்\nசோனி பிளேஸ்டேஷன் 4 விரைவில்\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nடிரெயிலருக்கு பதில் முழு திரைப்படத்தையும் வெளியிட்ட சோனி நிறுவனம்.\nவிரைவில்: 5.9-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3 பிரீமியம்.\n19எம்பி + 12 எம்பி ரியர்; 13 எம்பி செல்பீ; மெர்சலாக்கும் எக்ஸ்பீரீயா XZ3.\nசோனி நிறுவனத்தின் பிளேஸ்டேஷன் சாதனம் கேம் விரும்பிகள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிறுவனம் கடைசியாக பிளேஸ்டேஷன் 3யை வெளியிட்டிருந்தது. பிளேஸ்டேஷன் 3 வைத்திருப்பவர்கள் அதை ஓரம் கட்ட வேண்டிய அல்லது விற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.\nஏனென்றால் சோனி நிறுவனம் பிளேஸ்டேஷன் வரிசையில் தனது அடுத்த படைப்பாக பிளேஸ்டேஷன் 4யை வெளியிட உள்ளது. பிளேஸ்டேஷன் 4க்கான முன்பதிவு விரைவில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.\nசோனி இந்தியா பிளேஸ்டேஷன் பிரிவின் தலைமை அதிகாரி அதிந்திரியா போஸ் கூறுகையில், இந்தியாவில் பிளேஸ்டேஷன் 4 எப்பொழுது விற்பனைக்கு வரும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்��ார்.\nஇந்த வருடத்தின் கடைசியில் பிளேஸ்டேஷன் 4 விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. ஆனால் இதற்க்கான் முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளது. ரூ.3000 செலுத்தி நீங்கள் இதை முன்பதிவு செய்யலாம். பின்னர் இந்த சாதனத்தை வாங்கும் பொழுது அந்த பணத்தை கழித்துக்கொண்டு மீதி தொகையை செலுத்தலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஇன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் நெக்ஸ்.\nசாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பீ எடுத்த வெறியர்கள்.\n5400எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/celebrities-who-allegedly-went-under-the-knife-plastic-surgery/videoshow/64804234.cms", "date_download": "2018-07-17T02:22:30Z", "digest": "sha1:6J3RJOZ7ZX6ZN5L5JBDDJZYORA2TJMDW", "length": 7385, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட பிரபல நடிகைகள் | celebrities who allegedly went under the knife plastic surgery - Samayam Tamil", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கத்தை மனதார ஏற்று..\nதமிழ் படம் 2: கஸ்தூரியின் காம பாட..\nபாப் பாடகி ரிஹானாவுடன் போட்டிப் ப..\nவிஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய..\nசங்கர் மகாதேவன் தேடிய பாடகரை கண்ட..\nஇவரின் குரலில் மயங்கிய வாய்ப்பு க..\nவீட்டருகே இருந்த பிளாஸ்டிக் குப்ப..\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ப..\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட பிரபல நடிகைகள்\nசெயற்கையான முறையில் அழகை மெருகேற்ற, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது தற்போது வாடிக்கையாகி வருகிறது. அவ்வாறு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட பிரபலங்களின் சிகிச்சைக்கு முன்/பின் புகைப்படங்களை இங்கு காணலாம்\nஒக்கேனக்கலை தாண்டி சுனாமியாக வரும் காவிரி: வீடியோ\nVideo: பள்ளி சமயலறையில் பிடிக்கப்பட்ட கொடிய விஷம் கொண்ட 60 கட்டுவிரியன் பாம்புகள்\nVideo: சாலை விபத்தில் அப்பளம் போலான ஹூண்டாய், ஸ்விஃப்ட் கார்கள்- 7 பேர் பலி..\nவரதட்சணை கொடுமையால் விமான பணிப்பெண் தற்கொலை\n12 ராசிகளுக்குமான இன்றைய பலன்களை இங்கு காணலாம்\nதமிழ் படம் 2: கஸ்தூரியின் காம பாடல் மேக்கிங் வீடியோ\nBombay HC: பெற்றோர் கொடுத்த சொத்தை திரும்ப வாங்கலாம்\nVideo: ஆற்றில் சிக்கிய 55 பேர்... பேரிடர் மீட்பு குழுவினர் செய்த அதிரடி சாகசங்கள்\nரயில் விபத்தில் சிக்கிய பயணி..நொடிப��பொழுதில் காப்பாற்றிய காவலர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thangamaniarun.wordpress.com/2010/07/", "date_download": "2018-07-17T01:59:45Z", "digest": "sha1:IR47BZOMOZA4W5TDWDJ3G7R76353KW4F", "length": 13921, "nlines": 205, "source_domain": "thangamaniarun.wordpress.com", "title": "July | 2010 | அருண் வலைப்பூ - Arun's Blog", "raw_content": "\nஅருண் வலைப்பூ – Arun's Blog\nநமது தேசத்தின் சில அவலங்கள் – மானமற்ற கட்சிகளின் பிடிகளில்\nநமது தேசத்தின் சில அவலங்களைப் பட்டியலிட்டுள்ளேன். படித்துப்பாருங்கள்\n1 அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.\n2 பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.\n3 வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.\n4 பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை\n5 ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை\n6 நாம் அணியும் ஊள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கற்களும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.\n7 நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.\n8 மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.\n9 கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.\nகோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை\nஅதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் ��ெய்துவிற்றால் வரி உண்டு\n10 பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை\n11 குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்\n12 அனைத்திற்கும் சேவைவரி (Service Tax) உண்டு. மனைவியின் சேவைகளுக்கு மட்டும் வரி இல்லை\nஇந்த நிலை மாறுவது எப்போது\nதூங்கும் பாரதமாதவைத்தான் எழுப்பிக் கேட்க வேண்டும்\nஎப்படி இந்த அவலங்களை களையெடுக்கப் போகிறோம்..\nஉபுண்டு 14.04 LTS பதிவிறக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/04/19/", "date_download": "2018-07-17T02:01:43Z", "digest": "sha1:NYJOM5WZ32MLHX54NCQ6NBM3J23XM3Z2", "length": 49964, "nlines": 73, "source_domain": "venmurasu.in", "title": "19 | ஏப்ரல் | 2017 |", "raw_content": "\nநாள்: ஏப்ரல் 19, 2017\nநூல் பதின்மூன்று – மாமலர் – 78\nயயாதியும் பார்க்கவனும் முதற்புலரியிலேயே அசோகவனியை சென்றடைந்தனர். வழக்கமாக கதிர் நிலம் தொடுவதற்கு முன்னரே கோட்டைவாயிலைக் கடந்து அரண்மனைக்குள் நுழைந்துவிடுவது அவர்களின் முறை. அவர்கள் வந்து செல்வது காவலர் தலைவனுக்கும் மிகச்சில காவலருக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. அசோகவனி அவர்களின் அரசனை கண்டதே இல்லை. அரசமுறையாக வரும் ஒற்றர்கள் என்றே அவர்களை காவலர்தலைவனன்றி பிறர் அறிந்திருந்தனர்.\nதலைவனின் மாளிகையின் மேலடுக்கு முழுமையாகவே யயாதிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு அவன் வந்து தங்கும்போது சர்மிஷ்டை தன் மைந்தருடனும் தோழியுடனும் புறவாயிலினூடாக உள்ளே வந்து அவனுடன் இருப்பாள். பார்க்கவன் அங்கிருந்த காவலர்களையும் ஏவலர்களையும் சேடியரையும் ஒவ்வொருவராக தேர்ந்து அமைத்திருந்தான். அங்கிருந்து ஒரு சொல்லும் வெளிக்கசியலாகாதென்று எப்போதும் கூர்கொண்டிருந்தான். அச்சேடியரும் பிறரும்கூட யயாதியை மூத்த ஒற்றர்களில் ஒருவரென்றே அறிந்திருந்தனர்.\nதேவயானியின் தோழி சாயை மூன்றுமுறை அங்கு வந்து காவலர் மாளிகையில் தங்கி ஊர்க்காவலையும் எல்லைச் செய்திகளையும் ஆராய்ந்து திரும்பினாள். அந்த வரவுகள் ஒவ்வொன்றையும் தன் மந்தணக்காப்புமுறை சீராக உள்ளதா என்பதை அறிவதற்கான தருணங்களாக பார்க்கவன் எண்ணிக்கொண்டான். ஒவ்வொ��ு முறை அவள் வந்துசென்ற பின்னரும் பதினைந்து நாட்கள் முள்முனைத்தவம் செய்தான். தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டதுபோல் குருதியனைத்தும் தலைக்குள் தேங்க எங்கிருக்கிறோம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் கடந்து சென்றன அந்நாட்கள்.\nபின்னர் மணற்கடிகை தலைகீழ் என திரும்பும். குருதி வடிந்து உடல் ஓய்ந்து தலை ஒழியும். அதன்பின் சில நாட்கள் தன்னுள் எழும் விடுதலையை, தன்னம்பிக்கையை, அதன் விளைவாக அனைத்துச் சொற்களிலும் உடலசைவுகளிலும் குடியேறும் உவகையை தன் வாழ்வின் அரிய இனிமைகளில் ஒன்றாக அவன் எண்ணினான். ஆனால் அந்த நிறைவு தன் செயல்களில் பொருட்டின்மையை உருவாக்கிவிடலாகாதென்றும் தனக்கு ஆணையிட்டுக்கொண்டான். பதினாறாண்டுகள் ஒரு மந்தணத்தை கண்பெருகி செவிபெருகி கைவிரித்து புவியாளும் பாரதவர்ஷத்தின் முதல் சக்ரவர்த்தினியிடமிருந்து மறைத்துவிட்டதை எண்ணும்போது சில தருணங்களில் அவன் உள்ளம் அறியாத அச்சமொன்றால் அசைவிழக்கும்.\nதொலைவிலேயே முதல் அணிவளைவை அவர்கள் கண்டனர். முதலில் அது என்னவென்றே தெரியவில்லை, மரங்களுக்குமேல் ஒரு வண்ண மலைமுகடு என தெரிந்தது. முகிலில் சில மானுடர் அசைவதுபோல. அது அணிவளைவென உணர்ந்ததும் யயாதி திரும்பி நோக்க பார்க்கவன் “அரசியை வரவேற்க அசோகவனிக்குச் செல்லும் சாலையில் ஏழு அணிவளைவுகள் அமைக்கவிருப்பதாக அறிந்தேன்” என்றான். “அவள் இங்கிருந்து செல்லப்போவது மிஞ்சிப்போனால் ஏழு நாட்கள். அதற்கு மூங்கிலால் ஆன அணிவளைவுகள் போதுமே இவர்கள் பெருமரத்தடிகளை நட்டு மரப்பட்டைகளை அறைந்து கட்டடங்களைப்போல அல்லவா அவற்றை எழுப்புகிறார்கள் இவர்கள் பெருமரத்தடிகளை நட்டு மரப்பட்டைகளை அறைந்து கட்டடங்களைப்போல அல்லவா அவற்றை எழுப்புகிறார்கள்\nபார்க்கவன் “அவற்றை அமைக்கையில் சிற்பியரும் தச்சரும் எண்ணுவதொன்றே, எந்நிலையிலும் அவை சரிந்துவிழக்கூடாது. சரிந்து விழுமென்றால் அனைவரும் நிரைநிரையாக கழுமரம் நோக்கி செல்ல வேண்டியிருக்கும். இவர்கள் ஒவ்வொருவரையும் இரவில் எழுப்பி அவர்கள் கனவில் கண்டதென்ன என்றால் கொல்விழி கொண்ட சாயை என்பார்கள்” என்றான். யயாதி “எப்படி அத்தனை அஞ்சும் ஒருவரை அவர்கள் விரும்புகிறார்கள்” என்றான். “அவர்கள் அஞ்சுவது சாயையை. பேரளியின் திருவுருவான அரசியை அல்ல” என்றான் பார்க��கவன்.\nமுதல் அணிவளைவின் மீது அந்த முதலொளிப்பொழுதிலேயே தச்சர்களும் பணியாட்களும் தொற்றி அமர்ந்திருந்தனர். மர ஆப்புகளை அறைந்தபடியும் கயிறுகளை முறுக்கிக் கட்டியபடியும் இருந்தவர்கள் புரவிக்குளம்படி கேட்டு திரும்பி நோக்கி ஓசையழிந்தனர். “அவர்கள் ஒவ்வொருவரையும் ஆளும் அச்சத்தை அவ்வமைதியிலேயே காண முடிகிறது” என்று பார்க்கவன் சொன்னான். யயாதி “இவர்கள் கொண்டுள்ள அச்சத்திற்கு சற்றும் குறைந்ததல்ல எனது அச்சம்” என்றான்.\nஏழு அணிவளைவுகளிலும் பறவைகள் போலவும் ஓணான்களைப் போலவும் பணியாட்கள் செறிந்திருந்தனர். குளம்படியோசை அவர்கள் அனைவரது அசைவையும் ஓசையையும் நிலைக்க வைத்தது. மேலிருந்து பொழிந்த விழிநோக்குகளின் கீழே அவர்கள் இயல்பாகத் தோன்றும்பொருட்டு விழியலைத்து அனைத்தையும் நோக்கியபடி சென்றனர். கோட்டை முகப்பு முழுமையாகவே எடுத்துக் கட்டப்பட்டிருந்தது. இருபுறமும் வெட்டியெடுக்கப்பட்ட சேற்றுக்கல் அடுக்கிய அடித்தளம்மேல் செங்கல் அடுக்கி சுண்ணக்காரையிடையிட்டுக் கட்டப்பட்ட கோட்டை மூன்று ஆள் உயரத்தில் விரிந்து சென்று திசை மூலையில் வளைந்தது. செங்கல்லடுக்கிற்குமேல் மரத்தாலான ஆளுயரக் கட்டுமானத்தின் மீது இருபுறங்களிலுமாக எட்டு காவல் உப்பரிகைகள் அமைந்திருந்தன. கோட்டைவாயிலின் நிலைத்தண்டுகளுக்குமேல் நான்கு புறமும் திறந்த மூன்று உப்பரிகை அடுக்குகள். மைய உப்பரிகையின் உச்சியில் பெருமுரசு அமைந்த மேடை.\n“முந்நூறு வில்லவர்களை இவ்வுப்பரிகையில் இருக்க வைக்க முடியும்” என்று பார்க்கவன் சொன்னான். “முகப்பில் மட்டுமே இப்போது கோட்டையை கட்டியிருக்கிறார்கள். முற்றிலும் வளைத்துக் கட்ட ஓராண்டாகலாம். அதற்குப்பின் குருநகரியின் வடமேற்கு எல்லையில் முதன்மையான காவலரணாக இச்சிற்றூர் இருக்கும். இங்கு வருவதற்கான தேர்ப்பாதை ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது. ஓராண்டில் அதுவும் பணி முடியுமென்றால் நமது காலத்திலேயே அசோகவனி ஒரு சிறு நகராக எழுந்துவரக்கூடும்.” கோட்டைக்கட்டுக்கு வலப்பக்கம் இருபது செக்குகள் எருதுகள் இழுக்க சுண்ணத்துடன் மணல் அரையும் ஒலி எழ சுற்றிக்கொண்டிருந்தன. மணற்குவியல்களுக்கு அப்பால் ஊழியர்கள் மணலை இரும்புவலைமேல் வீசி அரித்துக்கொண்டிருந்தனர். நீற்றப்பட்ட சுண்ணக் குவைகள் பனியில் குளிர்ந்து பளிங்குப்பாறைபோல ஆகி வெட்டப்பட்ட விளிம்புகளில் வெண்ணைவழிவுடன் தெரிந்தன.\n“இங்குள்ள அனைத்தும் மாறிவிடும். இல்லங்கள் வளர்ந்து அடுக்குகளாகும். இச்சாலைகளில் மனிதர்கள் தோள்முட்டி நெரிபடுவார்கள். இங்குள்ள மக்களின் உள்ளங்களில் மாறாதிருக்கும் சோம்பல் முற்றும் அகலும். இன்று நடக்கையிலும் அமர்ந்திருப்பவர்களின் சாயல்கொண்டிருக்கும் இவர்களின் முகங்கள் துயில்கையிலும் ஓடுபவர்கள்போல மாறிவிடும்” என்றான் பார்க்கவன். “சிற்றூர்கள் வான்நோக்கி வைத்த யானங்கள் போல, விண்ணளிப்பதை பெறவும் விண்ணுக்கு படைக்கவும். நகரங்களோ அறியாத் திசை ஒன்றை நோக்கி சகடம் ஒலிக்க அதிர்ந்து பாய்ந்து கொண்டிருக்கும் தேர்கள். இச்சிற்றூர் இதோ அசைவுகொள்ளத் தொடங்கியிருக்கிறது.”\nஅவர்களை அடையாளம் கண்டுகொண்ட கோட்டைக்காவலன் வந்து சற்றே தலைவணங்கி உள்ளே செல்லும்படி பிறரறியாது செய்கை காட்டினான். கோட்டைக்கு அப்பால் முகமுற்றத்தில் இரண்டு கோட்டைக்கதவுகளை நிலத்தின்மேல் இட்டு அவற்றின் மேலமர்ந்த தச்சர்கள் உளியும் கூடமுமாக பணியாற்றிக்கொண்டிருந்தனர். அவற்றின் சட்டகங்களில் இரும்புக் குமிழிகள் பொருத்தப்பட்டுக்கொண்டிருந்தன. பார்க்கவன் திரும்பிப் பார்த்தபின் “அவற்றுக்கு தச்சர்களின் மொழியில் பன்றிமுலைகள் என்று பெயர்” என்றான். யயாதி திரும்பி நோக்கி “ஆம், உண்மைதான். இனி அச்சொல்லால் அன்றி நம்மாலும் அதை நினைவுகூர முடியாது” என்றான்.\nமரச்சட்டகங்களை கட்டடக்கூரைகளுக்கு மேலேற்றுவதற்கான வடம்சுற்றப்பட்ட உருளைகளின் அருகே யானைகள் கந்துகளில் கால்சங்கிலி தளைக்கப்பட்டு நின்று துதிக்கைகளால் தழை சுருட்டி எடுத்து கால்வளைத்து தட்டி மண் உதிர்த்து கடைவாயில் செருகி தொங்கும் தாடைகளால் மென்றுகொண்டிருந்தன. உண்ணுதலின் உவகையில் அவற்றின் கரிய உடல்கள் முன்னும் பின்னும் அசைந்தாடின. வால் சுவை திளைக்கும் நாவென நெளிந்தது. அவற்றின் மத்தகங்களிலும் பிடரிகளிலும் அமர்ந்த சிறு புட்கள் குத்தி சிறகடித்தெழுந்து கல்லுரசும் ஒலியெழுப்பி மீண்டும் அமர்ந்து விளையாடின. அவற்றின் கரிய பேருடலுக்குள் இருந்து ஆத்மா விடுதலைபெற்று காற்றில் எழுந்து எடையின்மையில் திளைப்பதாக யயாதி எண்ணிக்கொண்டான். அப்பால் சாலமரத்தின் நிழலில் அவற்றின் பாகன்கள் அமர்ந்து சோழியும் கல்லும் ஆடிக்கொண்டிருந்தனர். அவர்களின் பூசல் ஓசை எழுந்து அடங்கியது.\nஅசோகவனியின் தெருக்கள் பலமடங்கு பெருகிவிட்டன என்று தோன்றியது. சாலையின் இருபுறமும் வணிகர்நிரைகள் தோள்முட்டி அமர்ந்து பொருட்களை கடைபரப்பி கொடிகளை அசைத்து கூவி விற்றுக்கொண்டிருந்தனர். வெண்களிமண் பாண்டங்கள், பளிங்குச்செதுக்குக் கலங்கள், இரும்புவார்ப்பு அடுமனைக் கலங்கள், செம்புக் கிண்ணங்கள், பித்தளைக் குவளைகள், வெண்கல விளக்குகள், உப்புக்கட்டிகள், வெவ்வேறு வடிவுகொண்ட படைக்கலங்கள், மாந்தளிர் என மின்னும் தோல்பொருட்கள், மரவுரிகள், கலிங்கப் பருத்தியாடைகள், சிறுபொன்னணிகள், மரச்செதுக்குப் பாவைகள். அசோகவனி அவற்றில் பெரும்பாலானவற்றை அதற்கு முன்னர் பார்த்தே இராது எனத் தெரிந்தது.\nதங்கள் இல்லங்களிலிருந்து எழுந்து வந்து தெருக்களெங்கும் நிறைந்து பெருகிய மக்கள் உரத்துக் கூவி விலைபேசியும், சிரித்தும், பூசலிட்டும் ஒலியென ததும்பினர். அவர்களினூடாக எடைமிக்க சகடங்கள் மண்ணில் அழுந்தி ஒலிக்க மரச்சட்டங்களையும் பலகைகளையும் ஏற்றிய வண்டிகளை கோவேறு கழுதைகளும் எருதுகளும் இழுத்துச்சென்றுகொண்டிருந்தன. அவைகளை ஓட்டியவர்களும் உடன் நடந்தவர்களும் எழுப்பிய ஆள்விலக்குக் கூச்சல்களும் விலங்கு ஓட்டும் ஓசைகளும் ஊடு கலந்தன. அவர்களின் புரவிகள் மீது மக்கள் வந்து முட்டிக்கொண்டே இருந்தனர். அவர்களின் உடல்களுக்கு கூட்டமும் நெரிசலும் பழகவில்லை.\nவணிகர்கள் வந்து தங்கிய யானைத்தோல் கூடாரங்கள் வீடுகளுக்கு அப்பால் தெரிந்த புறமுற்றங்களில் கற்பாறைகள் என, காட்டெருமைகள் என கரிய தொகைகளாக பரந்திருந்தன. அவற்றில் பறந்த கொடிகள் காற்றில் புறாச் சிறகென படபடத்தன. நகரின் அத்தனை கட்டடங்களிலும் பணி நடந்துகொண்டிருந்தது. அரக்கும் மெழுகும் பூசப்பட்ட கூரைகளில் காலையொளி நீர்மையென வழிந்தது. செந்நிறமும் பொன்னிறமும் மயில்நீலமும் கலந்து பூசப்பட்ட இல்லங்கள் புத்தாடை அணிந்து நாணி நிற்பவை போலிருந்தன. யயாதி “ஒரு வருகை சிற்றூரை நகரமாக்கிவிடுவது விந்தை” என்றான். “படைகள் தங்குமிடங்கள் ஊர்களாவதை கண்டிருக்கிறோம். பேரரசியின் கால்பட்ட இடங்களில் எல்லாம் நகரங்கள் முளைக்கின்றன என்கிறார்கள் சூதர்” என்றான் பார்க்கவன்.\n“அவ��ே அதை உருவாக்குகிறாள்” என்றான் யயாதி. “செல்லுமிடம் அனைத்தையும் திரு பெய்து பொலிவுறச் செய்வது பேரரசியின் வழக்கம்தான்” என்று பார்க்கவன் தொடர்ந்தான். “நகரமென்றாவதே அரசின் வளர்ச்சி என்பதில் அவர்களுக்கு ஐயமில்லை.” யயாதி “ஆம், அது அரசுசூழ்தலின் ஒரு கொள்கை. ஒரு சிற்றூர் எதையும் வெளியிலிருந்து பெற்றுக்கொள்வதில்லை. வெளியே எதையும் கொடுப்பதும் இல்லை. நகரங்களில் செல்வம் உட்புகுந்து சுழன்று நுரைத்துப்பெருகி விளிம்புகடந்து வெளியே வழிந்துகொண்டே இருக்கிறது. அருவி வீழும் கயம் போன்றது நகர் என்று அர்த்தசூத்ரம் சொல்கிறது. நகரங்கள் பெருகுவது நாடு பொலிவதன் அடையாளம்” என்றான். பார்க்கவன் “அரசி வரும்போது இவ்வூரின் பெயரும் மாறுகிறது. இதை அசோகநகரி என அழைக்கவேண்டுமென அரசி ஆணையிடப்போகிறார்கள்” என்றான்.\nயயாதி திரும்பி நோக்கியபோது அவ்வூரை ஒட்டுமொத்தமாக பார்க்கமுடிந்தது. அசோகநகரி. ஒரே இரவில் மண்ணுக்குள் இருந்து பல்லாயிரம் நாய்க்குடைகள் எழுவதை அவன் வங்கத்தின் காடுகளில் கண்டிருக்கிறான். மண்ணுக்குள் அவை முன்னரே முழுதாக வளர்ந்து காத்திருந்தன என்று தோன்றும். அந்நகர் எங்கோ இருந்திருக்கிறது. முழுமையாக ஒருங்கி, தருணம் காத்து.\nஅவர்கள் அரண்மனையை அடைந்தபோது இளவெயில் வெளித்துவிட்டிருந்தது. அரண்மனை முழுமையாகவே மறுஅமைப்பு செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. அதன் இருபுறமும் இணைப்புக் கட்டடங்கள் இரண்டு கைகள்போல நீண்டிருந்தன. கூரைப் பணிகள் அப்போதும் முடிவடையவில்லை. பலகைகளும் சட்டங்களும் தொங்கும் சரடுகளும் மூங்கில் சாரங்களுமாக நின்றிருந்த மாளிகையின் பின்னணியில் நூற்றுக்கணக்கான வீரர்கள் வெவ்வேறு உயரங்களில் தொற்றி அமர்ந்தும் முற்றமெங்கும் பரவியும் கூச்சலிட்டு பணியாற்றிக்கொண்டிருந்தனர். பெருமுற்றம் முழுக்க மரச்சட்டங்களும் மரப்பலகைகளும் அட்டிகளாக பரவியிருந்தன. அவற்றை எடுத்து மேலே செல்லும் வடங்கள் சுற்றப்பட்ட சகடங்களை யானைகள் துதிக்கையால் பற்றிச் சுழற்றின. சாரங்களின் மேல் மெல்ல மெல்ல பெரும்சட்டம் ஒன்று அசைந்து தயங்கி மீண்டும் உயிர்கொண்டு ஏறிச்சென்றது.\nகற்பாளங்களையும் ஓடுகளையும் கொண்டுவந்து இறக்கியபின் எருதுகள் ஆங்காங்கே தறிகளில் கட்டப்பட்டு வால் சுழற்றி கொம்பு குலுக்கி சலங்கை ���சையுடன் வைக்கோல் மென்றுகொண்டிருந்தன. வண்டிகள் வந்து வந்து உருவான குழிவழிப் பாதையில் இரு எடை வண்டிகளை எருதுகள் தசை புடைக்க தலை தாழ்த்தி இழுத்துவந்தன. கோவேறு கழுதைகளால் இழுக்கப்பட்ட வண்டிகள் மறுபக்கம் சற்று சிறிய சாலை வழியாக வந்து நின்று அரக்குப்பொதிகளை இறக்கின. அவற்றை இறக்கி அடுக்கிய வீரர்கள் மூங்கில் வைத்து அவற்றை நெம்பி சீரமைத்தனர். கயிறுகட்டி காவடியில் பொதிகளை தூக்கிக்கொண்டு சென்றவர்கள் எழுப்பிய ஓசைகள் போர்க்களம்போல ஒலித்தன. அரக்கு உருகும் மணம் தொலைவிலிருந்து எங்கோ எழுந்துகொண்டிருந்தது.\nஅவர்கள் வந்ததை உள்ளிருந்து பார்த்த காவலர் தலைவன் உக்ரசேனன் ஓடிவந்து யயாதியின் புரவியின் கடிவாளத்தை பற்றிக்கொண்டு முகமன் கூறி தலைவணங்கினான். “பொறுத்தருளவேண்டும் அரசே, பணி தொடங்கி நெடுநாட்களாகின்றது. வெறிகொண்டு வேலை செய்துகொண்டிருக்கிறோம். இன்னும் பணி முடிவடையவில்லை. அரசி வருவதற்கு இன்னும் சின்னாட்கள் இருக்கிறதென்று எண்ணும்போதே நெஞ்சிலும் வயிற்றிலும் அனல் அச்சுறுத்துகிறது” என்றான். கவலையுடன் திரும்பி அரண்மனையை நோக்கிவிட்டு “துயில் மறந்து பணியாற்றுகின்றோம். எப்போது இந்த வேலை முடியுமென்றே தெரியவில்லை. இன்னும் பல கட்டடங்களுக்கு கூரைப்பொருத்தே முடியவில்லை” என்றான்.\nபார்க்கவன் “முடிந்துவிடும். எப்போதும் அது அப்படித்தான். இறுதி சில நாட்களில் நாம் செய்யும் பணி பலமாதப் பணிகளுக்கு நிகரானது. எப்படி முடிந்ததென்று நாமே அறியாதிருப்போம். நம்முடன் வாழும் தெய்வங்கள் நம் கைகளையும் சித்தத்தையும் எடுத்துக்கொள்ளும் தருணம் அது. பணி முடிந்தபின்னர் நம் வாழ்நாள் முழுக்க இம்மூன்று நாட்களில் வாழ்ந்ததைப்பற்றியே பேசிக்கொண்டிருப்போம். மானுடன் வாழ்வது அவன் எய்தும் உச்சங்களில் மட்டுமே” என்றான். “ஆம், அதையே நம்பிக்கொண்டிருக்கிறேன். தெய்வங்களின் விருப்பை” என்றான் உக்ரசேனன்.\n” என்று அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான். புரவிகளை லாயத்திற்கு அனுப்பிவிட்டு இருவரும் படியேறி கூடத்திற்கு சென்றனர். அப்பெருங்கூடமெங்கும் தரையில் அரக்கை உருக்கி ஊற்றி பலகைகளை இணைத்து தோலால் உரசி மெருகேற்றிக்கொண்டிருந்தனர் ஏவலர். உக்ரசேனன் “நெய்விளக்கின் ஒளியில் இரவிலும் பணி நடக்கின்றது. இந்தப் பணிச்சா��ைக்குள்ளேயே நானும் உயிர் வாழ்கிறேன்” என்றான். “எனது அறைகள் எங்கே” என்று யயாதி கேட்டான். உக்ரசேனன் “அவற்றைப் பொளித்து கூரையை உயர்த்தி பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் பொருட்களனைத்தையும் முதற்தளத்திலுள்ள அறையில் கொண்டு வைத்திருக்கிறேன். தாங்கள் அங்கு தங்கலாம்” என்றான்.\nபார்க்கவன் “நான் சென்று ஒற்றர்களையும் ஏவலர்களையும் சந்தித்து உசாவுகிறேன். அனைத்தும் நன்று நிகழ்ந்துவிட்டன என்றால் இன்றிரவு நன்கு துயிலமுடியும் என்னால்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான். உக்ரசேனன் “நல்ல அறைகள் அல்ல. ஆனால் முடிந்தவரை தூய்மை செய்திருக்கிறேன்” என்றபடி யயாதியை அழைத்துக்கொண்டு சென்று தாழ்ந்த கூரை கொண்ட அறையை அடைந்தான். யயாதி வழக்கமாக பயன்படுத்தும் தோலுறையிட்ட பீடங்களும், இறகுச் சேக்கையிட்ட மஞ்சமும், சுவடிப் பேழைகளும் ஆடைப் பெட்டிகளும் அங்கு கொண்டு வைக்கப்பட்டிருந்தன. தூய்மை செய்யப்பட்டிருந்தாலும் அங்கே புழுதியின் மணம் எஞ்சியிருந்தது. அங்கிருந்த அடைக்கலக்குருவி ஒன்றின் கூடு பிரிக்கப்பட்டிருக்கக்கூடும். அது அவர்கள் உள் நுழைந்ததும் சிட் என ஒலியெழுப்பி காற்றில் தாவி திறந்த சாளரம் நோக்கி சென்றமர்ந்தது.\nயயாதி “நான் இங்கிருந்து கிளம்பியதுமே இவை அனைத்தும் மறைக்கப்பட்டுவிடவேண்டும். இதைப் பார்த்தாலே நான் இங்கு வந்து தங்குவது எவருக்கும் புலனாகிவிடும்” என்றான். உக்ரசேனன் “ஆம் அரசே, அதை நானும் எண்ணியிருக்கிறேன். பேரரசி செல்வது வரை கருவூல அறையிலேயே இருக்கும்” என்றான். பெருமூச்சுடன் கைகளை விரித்து உடலை வளைத்து எலும்பொலிகள் எழுப்பி “நான் நீராட வேண்டும்” என்று யயாதி சொன்னதும் “ஆவன செய்கிறேன். அரசியிடம் தாங்கள் வந்த செய்தியை தெரிவிக்கிறேன்” என்றபின் உக்ரசேனன் வெளியே சென்றான். யயாதி பீடத்தில் அமர்ந்ததும் இரு ஏவலர்கள் வந்து நாடாக்களை அவிழ்த்து அவன் தோல்காலணிகளை கழற்றினர். கால்விரல்களுக்கிடையே விரல் கொடுத்து இழுத்து நீவி குருதி ஓட்டத்தை சீர்படுத்தினர் அந்தத் தொடுகையால் மெல்ல இளைப்பாறுதல் கொண்டு கால்களை நீட்டியபடி உடல் தளர்த்தி கண் மூடி தலை சாய்த்தான்.\nவெறுமனே அஞ்சிக்கொண்டிருக்கிறேன், இவை அனைத்தும் சீரடைந்துவிடும் என்று அப்போது தோன்றியது. உடல் ஓய்வுகொள்ளும்போது உள்ளமும் ஓய்வை நாடும் விந்தையைப்பற்றி எண்ணிக்கொண்டான். எழுந்து சென்று நிலையாடியில் தன் உருவை பார்த்தான். தாடியில் ஓடிய சில வெண்மயிர்களை தொட்டபின் விரல்களால் கண்களுக்குக் கீழே மடிந்திருந்த மென்தசையைத் தொட்டு இழுத்துப்பார்த்தான். பார்க்கவனிடம் உணர்ச்சிப்பெருக்குடன் சொன்ன காதல் நிகழ்வுகளில் அவன் மறைத்த ஒன்றுண்டு. சர்மிஷ்டையிடம் தன் அன்பைச் சொல்வதற்கு ஒத்திப்போட அவன் கொண்டிருந்த தடைகளின் பட்டியலில் கூறவிட்டுப்போனதே முதன்மையானது. தன் அகவையைக் குறித்து அவன் கொண்டிருந்த அச்சம்.\nஅந்த அகவசந்தகாலத்தில் ஒவ்வொரு நாளும் ஆடியில் தன் முகத்தை பார்ப்பதனூடாகவே அவன் பொழுதுகள் கழிந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு முறை நோக்குகையிலும் அகவை மிகுந்து வருவதுபோலத் தோன்றியது. உள்ளம் உவகை கொண்டு கண்கள் பொலிவுறும் தோறும் முகத்தின் முதிர்ச்சி மிகுந்து வந்தது. புன்னகை மாறாத அவன் முகத்தில் அமைந்து ஐயத்துடன் விழிகள் அவன் முகத்தை வேவுபார்த்தன. அவளுடன் இருந்த இரவில் அவன் கேட்ட முதல் வினாவே தன் அகவையைக் குறித்துதான். அவள் சிணுங்கி அவன் கையை மெல்ல அடித்து “என்ன சொல்கிறீர்கள் என்று தெரிகிறதா என்னை உசாவி நோக்குகிறீர்களா\n“சொல், காதல்கொள்வதற்குரிய அகவை இல்லை அல்லவா எனக்கு” என்றான். “உங்களுக்குத் தெரியும், அப்படி அல்ல என்று. உங்கள் இளமையை எவரும் சொல்லி உங்களுக்கு அறிவிக்க வேண்டியதில்லை” என்று அவள் சொன்னாள். “இல்லை. நான் ஆடி நோக்குவதுண்டு” என்றான் அவன். “ஆடியில் உள்ளிருந்து நோக்குவது உங்கள் உள்ளே விழைந்திருக்கும் அந்த இளஞ்சிறுவன். அவனுக்கு அகவை மிகையாகத் தெரியலாம். உங்கள் ஆற்றலையும் துள்ளலையும் நோக்கும் எவருக்கும் அகவை என எதுவும் தெரியாது” என்று அவள் சொன்னாள். அவன் விரும்பியது அது. பொய்யென்றே ஆகலாம் எனினும் அவள் அப்படி சொல்லவேண்டுமென்று அவள் அறிந்திருப்பதை அத்தருணத்தில் மிகவும் விரும்பினான்.\nபின்னர் ஓரிரு நாட்களிலேயே அகவை பற்றிய கவலைகள் மறைந்தன. அக்கவலையே இல்லாமல் ஆக்கியது அவளுடைய அழகின்மை. அதை எண்ணிக்கொண்டதும் பிறர் அறியாமல் உடலுக்குள் புன்னகைத்துக் கொண்டான். அவள் பேரழகியென்றிருந்தால் அகவையைக் குறித்த தன் கவலைகளிலிருந்து ஒருபோதும் விடுபட்டிருக்க மாட்டான். அவளை அடைந்து அணுகி அணுக்கம் கொண்ட முதல் பொழுதிலேயே அவனை வந்தடைந்தது அவளின் அழகின்மைதான். மெலிந்த இளங்கருமைநிறத் தோள்கள். அஞ்சியவைபோல சற்று உள்வளைந்தவை. அவள் புயங்களும் மெலிந்தவை. புறங்கையின் நரம்புப் புடைப்புகள். கழுத்தின் எலும்புத்துருத்தல்.\nஒவ்வொன்றிலும் பெண்மை இருந்தது. இளமையும் மெருகும் இருந்தது. ஆனால் அழகென்று உளம் சொல்லும் ஒன்று விடுபட்டிருந்தது. வண்ணமல்ல வடிவமுமல்ல, அதற்கப்பால் பிறிதொன்று. ஒன்று பிறிதொன்றுடன் கொள்ளும் இசைவை இழந்துவிட்டிருந்தன. இவ்வளைந்த தோள்களுக்கு இம்மெலிந்த கைகள் பொருந்தவில்லையா இடை இந்த நெஞ்சுக்குரியதில்லையா ஆனால் அவள் அழகற்றவள் என்னும் எண்ணமே அவளுடனான உறவை முதன்மையாக முடிவு செய்தது.\nஅவளை ஒவ்வொரு முறை பார்க்கையிலும் எழும் முதல் எண்ணம் அவள் அழகற்றவள் என்பதே. இவள் அரசியல்ல, வரலாற்றில் வாழ்பவளல்ல, சூதர் சொல்லில் நிலைகொள்பவளல்ல. அவ்வெண்ணம் அளிக்கும் விடுதலை உணர்வு அவள் மேலான அன்பென உருமாற்றம் அடையும். அன்பு மெல்ல அழகியென உருமாற்றி தீட்டத் தொடங்கும். அவள் கண்களை மட்டுமே நோக்கி அவை வெளிப்படுத்தும் உணர்வுகளிலிருந்து பிறிதொரு உடலை உள்ளம் வரைந்தெடுக்கும். மின்னிமின்னி மாறிக்கொண்டிருக்கும் உவகையும் ஐயமும், பொய்ச்சினமும், சிணுங்கலும். கனவிலாழும் அமைதி, களிமயக்கில் சிவந்து கனல்தல், தனிமையில் மயங்கி இமைசரிதலென அவனுக்கென முழுநாளையும் நடிக்க அவற்றால் இயலும்.\nநீராட்டறை சேவகன் வந்து பணிந்து நிற்க உளப்பெருக்கு கலைந்து அவனுடன் சென்றான். இளவெந்நீர் நிறைந்த தொட்டியருகே அவன் அமர நீராட்டுச்சேவகர் இருவர் அவன் மேல் நீரூற்றி ஈஞ்சைப்பட்டையால் தேய்க்கத் தொடங்கினர். தொன்மையான ஆலயமொன்றில் மண்ணில் புதைந்து கண்டெடுக்கப்பட்ட கற்சிலை. அவர்கள் அதை உரசிக்கழுவி மீட்டெடுக்கிறார்கள் என எண்ணியதும் அவன் புன்னகை செய்தான்.\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 44\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 40\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 39\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 38\n« மார்ச் மே »\nஉங்கள் மி���்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-17T02:27:27Z", "digest": "sha1:BTYARXAFGYDPQA2GD5NWYQU3DGJH7A62", "length": 20033, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறார் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு History ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறார்\nரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறார்\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183\n(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக – ஃபித்யாவாக – ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது – ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184\nநபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமைமிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான (கடமையான) நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள். ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி\nரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில�� தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் ரமழான் மாதத்தில் தான் அல்லாஹ்(ஜல்) வேதங்களை வழங்கினான். நபி மூஸா(அலை) அவர்களுக்கு தவ்ராத் வேதம் ரமழான் பிறை 13ல் அருளப்பட்டது. நபி ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் ரமழான் பிறை 25ல் அருளப்பட்டது. நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு ரமழான் ஆரம்ப இரவில் சுஹ்புகள் அருளப்பட்டது. நமது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் திருகுர்ஆன் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறிது சிறிது பாகங்களாக திருகுர்ஆனை வல்ல அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர்\nஎவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான். அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி\nரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். அல்குர்ஆன் 2:185.\nஅல்லாஹ்வும், தூதரும் நோன்பாளிக்கு வழங்கி உள்ள சலுகைக்கான ஆதாரங்களை பார்ப்போம்.\nஎவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக – ஃபித்யாவாக – ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது – ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்ப��� நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184\nநாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை கலாச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் கலாச் செய்யுமாறு கட்டளை இடமாட்டார்கள் என்று ஆயிஷா(ரழி) கூறினார்கள். நூல் : புகாரி, முஸ்லிம், அபூதாவுத்\nநபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழானின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க கூடியவர்களாக இருந்தார்கள் அவரது மரணத்திற்கு பின் அவரது மனைவிகள் அந்நாட்களில் இஃதிகாஃப் இருப்பதை தொடர்ந்து நிறைவேற்றினர்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா(ரழி) நூல் : அபூதாவுத், முஸ்லிம்\nஎன்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை\nஎன்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை என்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை. மக்கள் என்மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். நான் அரசியலில் பிரவேசித்த காலம் முதல் எனது...\nநடிகை வரலட்சுமி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு\nநடிகை வரலட்சுமி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு 'சர்கார்' படப்பிடிப்பின்போது விஜய் காதில் கடுக்கண் மற்றும் கையில் குடையுடன் ஸ்டைலாக நின்று கொண்டிருந்த புகைப்படம் ஒன்றை வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இந்த...\nஜப்பானிடம் இலங்கை வாங்கிய கடனே அதிகம்\nஜப்பானிடம் இலங்கை வாங்கிய கடனே அதிகம் சீனாவிடம் இலங்கை பெற்றுக்கொண்ட கடனைவிட ஜப்பானிடம் இலங்கை பெற்றுக்கொண்ட கடன் தொகை அதிகம் என, சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் வெளிநாட்டு கடன்களில்...\nதங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கைது\nதங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கைது சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த இலங்கை பிரஜைகள் இரண்டு பேர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 33 மற்றும்...\nஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் மத்தல விமான நிலையத்துக்கு விஜயம்\nஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், மத���தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் இந்த பயணத்தில் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nபடுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த காலா படநடிகை-புகைப்படம் உள்ளே\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nபால் நடிகை இப்படி மாறிப்போயிட்டாங்க – புகைப்படம் உள்ளே\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/04/5-eg.html", "date_download": "2018-07-17T02:21:05Z", "digest": "sha1:K7GKOVL2QI3OI5DBWPL3MSA2YQIMCTZZ", "length": 5679, "nlines": 33, "source_domain": "www.madawalaenews.com", "title": "எகிப்து சர்வதேச குர்ஆன் போட்டியில் 5ம் இடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு. Eg - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஎகிப்து சர்வதேச குர்ஆன் போட்டியில் 5ம் இடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு. Eg\nஎகிப்தில் இடம் பெற்ற சர்வதேச குர்ஆன் ஓதுதல் போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பெற்ற வாழைச்சேனை\nஅந் நஹ்ஜதுல் இஸ்லாமிய அரபு கல்லூரி மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு (வெள்ளிக்கிழமை) ஜூம்ஆ தொழுகையின் பின்னர் வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம் பெற்றது.\nமுஸ்லீம் கலாசார திணைக்களத்தினால் தேசிய ரீதியில் இடம் பெற்ற குர்ஆன் ஓதுதல் போட்டியில் முதலாம் இடத்தினையும் எகிப்தில் இடம்பெற்ற சர்வதேச போட்டியில் ஐந்தாம் இடத்தினையும் பெற்று எமது நாட்டுக்கும் பிரதேசத்திற்கும் பெருமை தேடித்தந்த மௌலவி அல் ஹாபிழ் எம்.ஐ.எம்.இஸ்ஸத்தை பொண்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கியதுடன் பண முடிச்சும் வழங்கி கொளரவிக்கப்பட்டார்.\nவாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் நிறுவாகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.எச்.எம்.முஹைதீன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வாழைச்சேனை அந் நஹ்ஜதுல் இஸ்லாமிய அரபு கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றஹ்மத்துல்லாஹ், காத்தான்குடி பலாஹ் அரபு கல்லூரியின் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.அலியார், கண்டி ஹக்கானியா அரபு கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.முஹம்மத் ஹாரி, வாழைச்சேனை அந் நஹ்ஜதுல் இஸ்லாமிய அரபு கல்லூரி தலைவர் எம்.எச். முஹம்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஎகிப்து சர்வதேச குர்ஆன் போட்டியில் 5ம் இடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு. Eg Reviewed by Euro Fashions on April 14, 2018 Rating: 5\nஅன்று இலங்கையின் மிகப்பிரபலமான இரா­ணு­வ­ வீரன்.... இன்று பாதையோர மீன் வியா­பா­ரி­யாக மாறிய நிலை..\nமையவாடி சிரமதானத்தில் யாழ் பல்கலை மாணவர்கள்.\nதிருடுபோன சேவல்... அடுப்பங்கரையில் சமையலுக்காக தயார் நிலையில்... திருடனும் போலீசாரால் கைது. #கிண்ணியா\nநாளை நள்ளிரவு முதல் பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படும்.\nதனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையும், உதவிய தாயும் கைது\nநான் இலவசமாக மரண தண்டனை நிறைவேற்றுகிறேன்...\nஅரசியல்வாதிகளால் வடக்கிற்கு போதைப்பொருள் கொண்டு வரப்படுவதாக விஜயகலா கூறிய கருத்து ; விசாரணை அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/11/19/1161364239-13841.html", "date_download": "2018-07-17T02:21:01Z", "digest": "sha1:TEBZ4V2HBT6EY4WSXNYNSZDDKI56N6L5", "length": 8740, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "செங்காங் விபத்தில் சிக்கிய மாது மரணம் | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nசெங்காங் விபத்தில் சிக்கிய மாது மரணம்\nசெங்காங் விபத்தில் சிக்கிய மாது மரணம்\nசெங்காங்கில் நேற்று முன் தினம் மாலை பேருந்தில் மோதுண்டு, காயமுற்ற 38 வயது ஹுவாங் லுயாங் நேற்று மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவருக்குத் திரு மணமாகி இரு மகன்கள் உள் ளனர். காசாளராக வேலை செய்த திருவாட்டி ஹுவாங் வேலைக்குச் சென்றுகொண்டி ருந்தபோது, பிற்பகல் 2.40 மணிக்கு சாலையைக் கடக்க முயன்றபோது, பேருந்தால் மோதித் தள்ளப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.\nஅமைச்சர்கள் பலர் சேர்ந்து வரும் தொகுதி உலாக்கள் இடம்பெறும்\n‘பிரான்ஸ்=சிங்கப்பூர் உறவு தொடர்ந்து வலுவாக உள்ளது’\nசுப்ரா சுரேஷ்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உலகை மாற்ற வேண்டும்\nதேசிய சேவையைத் தள்ளிப்போட அனுமதி இல்லை\nசிரிப்பு சத்தத்தால் அதிரும் திரையரங்குகள்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nமுரசு காப்பி கடை பேச்சு - தாய்லாந்து குகை மீட்பு\nகமல் கொதிப்பு: நானா போலி பகுத்தறிவாளன்\n500 தொண்டூழியர்கள் சிண்டாவிற்கு பக்கபலம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்\nஇலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nசிங்கப்பூரை உலக விண்வெளிப் பயண வரைபடத்தில் நிலைநிறுத்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘கோஸ்பேஸ்’... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு வி���ா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=259694", "date_download": "2018-07-17T02:16:40Z", "digest": "sha1:4OYDJZ3M352A5DRI7YCFRMUJXQJG72WY", "length": 4996, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஏன் இந்த வேண்டாத வேலை?", "raw_content": "\nசர்வதேசம் தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க போவதில்லை: சிவநேசன்\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nHome » சிறப்புச் செய்திகள் »\nஏன் இந்த வேண்டாத வேலை\nசும்மா இருக்க முடியாம புதுசா ஏதாவது செய்ய போனா இப்படி தான் நடக்கும்…\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமுதல் முறையாக கடலில் இறக்கப்படும் மிகப்பெரிய கப்பல்கள்\nஇப்படி ஒரு சந்தையைப் பார்த்திருப்பீர்களா\nவீதிச் சமிக்ஞை இல்லாத அற்புத சந்தி\nமீன் பிடிக்கச் சென்றவரைப் பிடித்த மீன்\nசர்வதேசம் தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க போவதில்லை: சிவநேசன்\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaa-mahan.blogspot.com/2012/04/google.html", "date_download": "2018-07-17T02:14:49Z", "digest": "sha1:3IV7NCATRJM7MAEVQFSCBB34DW3IBZFX", "length": 13197, "nlines": 107, "source_domain": "mahaa-mahan.blogspot.com", "title": "TAMIL TECH GUIDE: Google வழங்கும் அசத்தல் அதிசய கண்ணாடி _ சுவாரசிய தகவல்கள் .", "raw_content": "\nGoogle வழங்கும் அசத்தல் அதிசய கண்ணாடி _ சுவாரசிய தகவல்கள் .\nபலதரப்பட்ட இணைய சே���ைகளை வழங்கிவரும் மிகப்பெரும் கூகிள் நிறுவனம் தற்போது புதிய அதிசய கண்ணாடியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது சாதாரண கண்ணாடி அல்ல இதன்முலம் ஒரு ஸ்மார்ட் கைத்தொலைபேசியின் வசதிகள் அனைத்தையும் செயற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய அதிசய கண்ணாடி தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோ காட்சியில் காலையில் விழிக்கும் ஒருவருக்கு அவருடைய அன்றைய நாளின் சந்திப்பினை நினைவுட்டுகிறது. அத்துடன் அன்றைய நாளின் வானிலை தகவலை கொடுக்கிறது. நண்பனின் செய்திக்கு குரல் வழி பதில் வழங்குகிறது . அத்துடன் கூகிள் map உதவியுடன் நடக்கிறார். அத்துடன் படங்களை எடுத்து கூகிள் ப்ளஸ் தளத்தில் பகிர்கிறார் . நண்பர்களுடன் வீடியோ அழைப்புகளை ஏற்படுத்துகிறார். இந்த வசதிகளை கொண்டதாகவே கண்ணாடி அமையும் என தெரிவிக்கபடுகிறது .\nபொதுவாக ஒரு ஸ்மார்ட் கைத்தொலைபேசியின் வசதிகள் அனைத்தையும் இந்த கண்ணாடி கொண்டுள்ளது என தெரிவிக்கபடுகிறது .\nஇந்த கண்ணாடி ஒரு தகவல் ஒரு விந்தையாகவே உள்ளது வரட்டும் பார்க்கலாம் . அறிவியல் வளர்ச்சி எங்கயோ போய்ட்டு .\nகண்ணாடியின் வசதிகளை உள்ளடக்கிய வீடியோ கிளிப்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலாஸ் ஏன்ஜல்ஸ் செந்தில் சொன்னது…\nநல்ல டெக்னாலாஜி...ஆனால் எந்த அளவுக்கு பயன்பாட்டில் வரும் என்பது தெரியவில்லை. தலைவலி, கண் பிரச்னை உள்ளவர்கள் என் சில சிக்கல்கள் உள்ளன. 3D கிளாஸ் மாதிரி கொஞ்சம் மார்க்கெட் கவர் பண்ணமுடியும். தகவலுக்கு நன்றி\nகூகிளின் இந்த அரிய முயற்சியி ஆவலைத் தூண்டுகிறது.\nகொஞ்ச காலம் வெயிட் பண்ணிப் பார்ப்போம்.\nஇந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்\nதமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஹாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் முழுமையாக பார்க்க சிறந்த தளங்கள் .\nஎன்னுடைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள் பற்றிய பதிவிற்கு கிடைத்த வரவேற்பே இந்த ஆங்கில மொழி திரைப்படங்...\nகால வரிசைப்படி உலக வரலாற்று த��வலை அறிய உதவும் தளம்.\nஉலக வரலாற்றில் கடந்தகாலங்களில் பல்வேறுபட்ட காலங்களில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று தகவல்களை காலவரிசைப்படி திரட்டி தருகிறது. TIMESEARCH .I...\nகணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்\nகணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான் மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு சப்பித்துப்பியாவது பரீட்சையை எதிர்கொள்ள முடியும்...\nஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்\nஉலக சர்வதேச மொழியான ஆங்கிலத்தை கற்றுகொள்ள பல இணையதளங்கள் உள்ளன அவற்றில் இருந்து நான்கு பயனுள்ள தளங்களை தொகுத்துள்ளேன். 1. FUN EASY ENG...\nசிறந்த ஸ்மாட் கைத் தொலைபேசியை தெரிவு செய்ய சுலபமான வழி\nசிறிய இடைவெளியின் பின்னர் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே . சில வருடங்களுக்கு முன் சிறந்த ஸ்மாட் போனை தெரிவு செய்வது...\nஇணைய தளங்கள் மூலமாக பல்வேறுபட்ட பணிகளை இன்று சுலபமாக செய்ய வசதியுள்ளது .அத்தனை வசதிகளையும் இன்று இணையங்கள் தருகின்றன அவற்றில் சில பயன்தரும்...\nபதிலீடுகளை தேடி தரும் தேடு தளங்கள்\nஇந்த உலகத்தில் எல்லா பொருட்களுக்கும், சேவைகளுக்கும் பதிலீட்டு பொருட்களும் சேவைகளும் இருக்கின்றன . அதனால்தான் வர்த்தக நிறுவனங்களிடையே போட்ட...\nஅசடனையும் அறிவுகூர்ரமை உள்ளவனாய் மாற்றைவிடும் காதல் -சார்லஸ்டிக்கன் அதுதான் சில நொடிபொழுதிலே கவுள்றாங்க ( கவரப்படுறாங்க) போர் வாளி...\nஇந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்\nபுதிய மற்றும் பழைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் சுலபமாக பார்க்க கீழே உள்ள தளங்கள் உதவுகின்றன . இவற்றை பலருக்கு தெரிந்திருக்காலாம். 1....\n1. ஒருத்தியைக்கூட காதலிக்காத பையன் இருக்கலாம் ,ஆனா ஒருவனை மட்டும் காதலித்த பெண் இருக்க முடியுமாஇது கீதைல சொன்னது இல்ல.என் மச்சான் போதை...\nAndroid தொலைபேசிக்கான சிறந்த இலவச போட்டோ கிராப் ap...\nவலைத்தளங்களுக்கு கூகிள் பிளஸ் share பட்டன் அறிமுகம...\nவெளிவந்துள்ளது கூகிள் டிரைவ் சேமிப்பு வசதி\nமிக வேகமாக face book பார்க்க சிறந்த android app\nPINTEREST தளத்தின் வடிவமைப்புக்கு உங்கள் FACE BOOK...\nஉங்கள் ஓவியத்திறமையை வெளிப்படுத்த உதவும் இந்திய சம...\nYOUTUBE வீடியோகளை ANDROID தொலைபேசிகளில் தரவிறக்கம்...\nமன அழுத்தத்தை குறைக்க உதவும் android app (ஆன்ரைட்ட...\nGoogle வழங்கும் அசத்தல் அதிசய கண்ணாடி _ சுவாரசிய ...\nமாணவர்களுக்கு பய���ுள்ள வீடியோ தளம் _ watch know lea...\nஹாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் முழுமையாக பார்க்க சிறந்த தளங்கள் .\nஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்\nஇந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்\nகணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t651-topic", "date_download": "2018-07-17T02:07:33Z", "digest": "sha1:IPMQTHJ5J37LRFEVT42IOB4AFEJWNYKH", "length": 24261, "nlines": 194, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "டாஸ்க் பேன் ஏன்? எதற்கு? எப்படி?", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nநீங்கள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸ்பி அல்லது ஆபீஸ் 2003 பயன்படுத்துபவராக\nஇருந்தால் டாஸ்க் பேன் (Task Pane) பார்த்திருப்பீர்கள். ஆபீஸ்\nபுரோகிராம்கள் இயக்கப்படுகையில் மானிட்டர் திரையில் வலது பக்கமாக எழுந்து\nவரும் கட்டமே டாஸ்க் பேன். புதிய டாகுமெண்ட் ஒன்றை நீங்கள் உருவாக்கத்\nதொடங்கியவுடனேயே அது மறைந்துவிடுவதனையும் பார்க்கலாம். இதனால் நாமும்\nடாஸ்க் பேனை மறந்துவிட்டு டாகுமெண்ட் பக்கமே நம் கவனம் முழுவதையும்\nதிருப்புகிறோம். இதனால் டாஸ்க் பேன் நமக்கு தரும் அனைத்து பயன்களையும்\nஇழக்கிறோம். (ஒரு சிலர் எழுந்து வரும் டாஸ்க் பேன் எதற்கும் பயனில்லை என்று\nகருதி புரோகிராம்களை இயக்குகையில் அது வரக்கூடாதவகையில் ஆப்ஷன்ஸ்\nவிண்டோவில் இது வராதவாறு அமைத்துவிடுகின்றனர்) குறிப்பாக டாஸ்க் பேன்\nநமக்கு டாகுமெண்ட் பார்மட்டில் அதிகம் பயன்களைத் தரும்.\nமேலும் ஆன்லைன் ரிசர்ச் மேற்கொள்ள வழி வகுக்கும். ஆபீஸ் 2007 வந்த போது\nரிப்பன் வழி இயக்கத்திற்காக இந்த டாஸ்க் பேன் நிறுத்தப்பட்டது. ஆனால்\nஇன்னும் பலர் ஆபீஸ் எக்ஸ்பி அல்லது 2003 பயன்படுத்திக் கொண்டுதான் உள்ளனர்.\nநீங்கள் அவர்களில் ஒருவர் எனில் மேலும் படியுங்கள்.\nபலர் டாஸ்க் பேன் இருப்பதை அல்லது எழுந்து வருவதனை அறியாமல்\nஇருப்பதற்குக் காரணம் இதன் பெயர் டாஸ்க் பேன் என இல்லாததும் ஆகும்.\nஇதற்குப் பெயர் Getting Started என்பதே. ஆனால் Getting Started என்பது\nபல டாஸ்க் பேன்களில் ஒன்றாகும். இந்த லேபிளின் அருகே உள்ள கீழ் நோக்கியுள்ள\nஅம்புக்குறியில் கிளிக் செய்தால் மேலும் உள்ள டாஸ்க் பேன்கள்\nகாட்டப்படும். ஒருவேளை உங்கள் ஆபீஸ் தொகுப்பில் உள்ள புரோகிராம்களை இயக்\nகத் தொடங்குகையில் டாஸ்க் பேன் கிடைக்கவில்லை என்றால் அதனைப் பல வழிகளில்\nபெறலாம். வியூ மெனு சென்றால் அதில் Task Pane என்பதைக் கிளிக் செய்து\nதேர்ந்தெடுக்கலாம். அல்லது கண்ட்ரோல் + எப்1 கிளிக் செய்தால் டாஸ்க் பேன்\nகிடைக்கும். மீண்டும் இதே கீகளை அழுத்தினால் அது மறையும். நிரந்தரமாக இதனை\nஇயங்க வைக்க Tools இயக்கி அதில் Options தேர்ந்தெடுக்க வேண்டும்.\nபின்னர் கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய பாக்ஸில் வியூ டேப்பினை அழுத்தினால்\nகிடைக்கும் கட்டத்தில் Show என்பதன் கீழ் முதலாவதாக இந்த டாஸ்க் பேன்\nகுறித்த தகவல் இருக்கும். அதன் எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம்\nசெய்தால் அடுத்து ஆபீஸ் புரோகிராம் எதனை (Word, Access, Excel, Power\npoint, Publihser மற்றும் Frontpage) இயக்கினாலும் அதில் டாஸ்க் பேன்\nஎந்த ஆபீஸ் புரோகிராம் இயக்கப்படுகிறதோ அதற்கேற்ற வகையில் டாஸ்க் பேன்\nஅம்சங்கள் கிடைக்கும். எடுத்துக் காட்டாக வேர்ட் தொகுப்பில் Styles and\nFormatting என்ற டாஸ்க் பேன் கிடைக்கும். இது எக்ஸெல் தொகுப்பில்\nகிடைக்காது. எக்ஸெல் தொகுப்பில் உள்ள டாஸ்க் பேனில் XML Source ஆப்ஷன்\nநாம் அடிக்கடி சந்திப்பது Getting Started என்ற டாஸ்க் பேன் தான்.\nஆபீஸ�� அப்ளிகேஷன் தொகுப்பில் எந்த புரோகிராம் இயக்கினாலும் இதுவே\nகிடைக்கும். அண்மையில் பயன்படுத்திய டாகுமெண்ட்களின் பட்டியல் இதில்\nதரப்படும். அதில் தேவையானதைக் கிளிக் செய்து அந்த டாகுமெண்ட்டைத்\nதிறக்கலாம். இதிலிருந்தவாறே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் ஆன்லைன்\nதளத்தைப் பெறலாம். இதில் ஒரு சர்ச் பாக்ஸும் தரப்படுகிறது. இதனைப்\nபயன்படுத்தி ஆன்லைனில் உங்கள் கேள்விகளுக்குப் பதில் பெறலாம்.\nஅடுத்ததாக இதில் இடம் பெற்றிருப்பது நியூ டாகுமெண்ட் பேனல். இதில்\nகிளிக் செய்து நீங்கள் புதிய டாகுமெண்ட் ஒன்றைத் தொடங்கலாம். பைல்\nஉருவாக்குவதற்கும் பல ஆப்ஷன்ஸ் கிடைக்கும். வேர்டில் காலியான டாகுமெண்ட்\nஒன்றைத் தொடங்கவா என்று கேட்கப்படும். எக்ஸெல் எனில் ரெடியாக ஆன்லைனில்\nகிடைக்கும் டெம்ப்ளேட் ஒன்றைப் பெறவா என்று கேட்கப்படும்.\nஹெல்ப் டாஸ்க் பேனிலும் இதே போல உதவிகள் கிடைக்கும். எப் 1 அழுத்தினால்\nஇந்த டாஸ்க்பேன் நமக்குக் கிடைக்கும். ஆபீஸ் தொகுப்பு இயக்கத்தில் ஏதேனும்\nஒரு பொருள் குறித்து இதில் தரப்பட்டுள்ள சிறிய செவ்வகக் கட்டத்தில் டைப்\nசெய்து என்டர் செய்தாலோ அல்லது பச்சையாக வலது பக்கம் உள்ள அம்புக் குறியில்\nகிளிக் செய்தாலோ உடனே அந்த பொருள் குறித்த விளக்கங்கள் அடங்கிய பட்டியல்\nகிடைக்கும். இதிலிருந்து நமக்கு வேண்டிய விளக்கங்களைக் கிளிக் செய்து\nஇந்த டாஸ்க் பேனை எந்த இடத்திலும் நிறுத்தி வைக்கலாம். அல்லது மிதக்கும்\nகாலமாகவும் அமைத்திடலாம். டாஸ்க் பேனின் தலைப்பின் முன் பார்த்தால் நான்கு\nபுள்ளிகள் தெரியும். இதன் மீது மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றவுடன் அது\nஸ்வஸ்திக் சின்னம் போல மாறும். அப்படியே மவுஸ் கிளிக்கால் அதனைப்\nபிடித்தவாறே இழுக்கவும். இழுத்து நீங்கள் விரும்பும் இடத்தில் விடவும்.\nஇதனை மற்ற டாகுமெண்ட்களை குளோஸ் செய்வது போல மேல் வலது மூலையில் உள்ள\nகிராஸ் அடையாளத்தில் கிளிக் செய்து மூடலாம்.\nமேலே கொடுத்த டாஸ்க்பேன் பயன்பாடுகள் ஒரு சில மட்டுமே. இன்னும் அதிகமாக\nநமக்கு உதவிடும் ஒரு டாஸ்க் பேன் ஆபீஸ் தொகுப்பில் உள்ள புரோகிராம்கள்\nஅனைத்திலும் கிடைக்கும் ஆபீஸ் கிளிப் போர்டு (Office Clipboard) ஆகும்.\nஇதில் தான் நாம் காப்பி செய்திடும் அனைத்தும் நாம் பயன்படுத்துவதற்காகத்\nதங்கவைக்கப்படுகின்றன. இ���ு விண்டோஸ் கிளிப் போர்டின் ஒரு எக்ஸ்டன்ஷன்\nஇதில் காப்பி செய்யப்படும் 24 ஆப்ஜெக்ட்கள் (டெக்ஸ்ட், கிராபிக்ஸ்,\nடேபிள், படம் முதலியன) பதியப்படுகின்றன. இறுதியாகக் காப்பி செய்யப்பட்ட\nஆப்ஜெக்ட் மேலாகக் காட்டப்படும். 25 ஆவது ஐட்டம் காப்பி செய்யப்படுகையில்\nமுதலாவதாகக் காப்பி செய்யப்பட்ட ஐட்டம் நீக்கப்படும்.\nஇந்த கிளிப் போர்டு டாஸ்க் பேன் காட்டப்படுகையில் என்ன என்ன ஐட்டங்கள்\nகாப்பி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு உள்ளன என்று தெரிய வரும். இந்த கிளிப்\nபோர்டு டாஸ்க் பேன் திரையில் தோன்ற கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு சி\nகீயை இருமுறை தட்டினால் போதும். அதில் காப்பி செய்யப்பட்டுள்ள\nஐட்டங்களிலிருந்து நீங்கள் தேவையானதைத் தேர்ந்தெடுத்து விரும்பும் பைலில்\nதேவைப்படும் இடத்தில் பேஸ்ட் செய்திடலாம்.\nஅடுத்ததாக பயன்தரும் டாஸ்க் பேன்களாக இரண்டைக் குறிப்பிடலாம். அவை:\nமெனுவிலிருந்து பெறலாம். முதலில் உள்ள டாஸ்க் பேன் மூலம் ஒரு\nடாகுமெண்ட்டின் தோற்றத்தை டெக்ஸ்ட் முழுவதும் மாற்றி அமைக்கலாம்.\nஇந்த டாஸ்க் பேனைத் திறந்தால் ஒரு டெக்ஸ்ட் டாகுமெண்ட்டில்\nபயன்படுத்தப்பட்ட அனைத்து ஸ்டைல் மற்றும் பார்மட்டிங்\nஏதாவது ஒரு என்ட்ரியில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று அங்கு கீழ்\nநோக்கி உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால் மெனு மேலெழுந்து வரும்.\nஇதில் ஏதேனும் ஒரு ஸ்டைல் தேர்ந்தெடுத்து பின் டெலீட் பட்டனை அழுத்தினால்\nஅந்த குறிப்பிட்ட ஸ்டைல் டாகுமெண்ட்டில் எங்கெல்லாம்\nபயன்படுத்தப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் நீக்கப்படும். Modify அழுத்தி அந்த\nஸ்டைலை டாகுமெண்ட் முழுவதும் மாற்றலாம்.\nReveal Formatting டாஸ்க் பேன் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் குறித்து\nஇன்னும் கூடுதல் விளக்கங்களை அளிக்கும். மேலும் சில பயனுள்ள பார்மட்டிங்\nவசதிகளைப் பயன்படுத்த லிங்க்குகளையும் காட்டும். அலைன்மென்ட், பாண்ட்\nமாற்றம், பாரா இடைவெளி போன்ற விஷயங்களை இதன் மூலம் மேற்கொள்ளலாம்.\nமேலே விளக்கப்பட்டுள்ள டாஸ்க் பேன்களைப் போலவே கிளிப் ஆர்ட் போன்ற\nஇன்னும் பயனுள்ளவை நிறைய உள்ளன. இவற்றைப் பயன்படுத்தும் வழி தெரிந்து\nபயன்படுத்தினால் நாம் அமைக்கும் டாகுமெண்ட்கள் சிறப்பாக இருப்பதுடன்\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்��ள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=118898", "date_download": "2018-07-17T02:10:41Z", "digest": "sha1:7GDISVKWTST6OUMY2X2TAEQUYNPKHUF2", "length": 7477, "nlines": 73, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு; 75 பேரின் ஜாமீனை ரத்து செய்ய முடியாது;ஐகோர்ட் - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு; 75 பேரின் ஜாமீனை ரத்து செய்ய முடியாது;ஐகோர்ட்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட 75 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிசிஐடி போலீஸ் சார்பில் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 75 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்காமல் நீதிபதி சொந்த ஜாமீனில் உடனடியாக விடுதலை செய்தார்.\nஇதை ரத்து செய்யக்கோரி சிபிசிஐடி சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது ‘‘75 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய போலீஸாருக்கு பலமுறை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் போலீஸார் ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. இதனால் 75 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்த�� செய்ய முடியாது. போலீஸாரி்ன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ எனக் கூறி நீதிபதி உத்தரவிட்டார்.\n75 பேரின் ஜாமீனை ஐகோர்ட் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ரத்து செய்யமுடியாது 2018-06-28\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை – திருமாவளவன்\nதூத்துக்குடி படுகொலையினை ஐ.நாவில் பதிவு செய்த மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு – போலீசார் பயன்படுத்திய துப்பாக்கிகள் கோர்ட்டில் ஒப்படைக்க தயார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு 30ஆம் நாள் நினைவு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு; சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கு ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2018/07/Groundnut-amalgamal.html", "date_download": "2018-07-17T02:14:45Z", "digest": "sha1:2UVNDHS2IJ7TMYVNGYVWSIBXEYWY2O36", "length": 6401, "nlines": 52, "source_domain": "www.sammanthurainews.com", "title": "நிந்தவூரில் நிலக்கடலை அமோகவிளைச்சல்: நிலக்கடலை அறுவடையுடன்கூடிய வயல்விழா! - Sammanthurai News", "raw_content": "\nHome / பிராந்திய / நிந்தவூரில் நிலக்கடலை அமோகவிளைச்சல்: நிலக்கடலை அறுவடையுடன்கூடிய வயல்விழா\nநிந்தவூரில் நிலக்கடலை அமோகவிளைச்சல்: நிலக்கடலை அறுவடையுடன்கூடிய வயல்விழா\nby மக்கள் தோழன் on 8.7.18 in பிராந்திய\nநிந்தவூர் விவசாயப்பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் தூவல்நீர்பாசனத்தின்கீழ் செய்கையிடப்பட்ட நிலக்கடலை அறுவடையுடன்கூடிய வயல்விழா அண்மையில் நிந்தவூர்ப்பிரதேச விவசாயப்போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் நடைபெற்றது.இம்முறை நிந்தவூரில் நிலக்கடலை அமோகவிளைச்சலைக்காட்டியது.\nஅம்பாறை மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் பிரதிவிவசாயப்பணிப்பாளர் செனரத்திசாநாயக்க நிந்தவுர் பிரதேச உதவிவிவசாயப்பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரன் பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.பரமேஸ்வரன் iவிவசாய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டதைக்காணலாம்.\nபடங்கள் காரைதீவு நிருபர் சகா\nசெய்திகளை உடனுக்குடன் படிக��க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 8.7.18\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2009/02/blog-post_26.html", "date_download": "2018-07-17T02:10:19Z", "digest": "sha1:YOB4QRAZXT7E65Z5UVNXP3UTGPITHXLO", "length": 7432, "nlines": 204, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: நிஜம்", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nஎன்னில் எங்கும் துர்நாற்றம் பரவிக் கிடக்கிறது\nஎன்னை சுற்றி மொய்க்கும் ஈக்களுக்கு தெரியாமல் போனாலும்\nஎன் கால் தீண்டும் எலிகள்\nஎன் புண்கள் பலவும் புரையோடிப் போயிருக்கின்றன\nவற்றாமல் சீழ் வடிந்து கொண்டே இருக்கிறது அவற்றில்\nஎத்தனை களிம்புகளிலும் சுகம் கிட்டாமல்\nஎன் வெளிப் பூச்சைக் கண்டு ஏமாந்து போகாதீர்கள்\nஎன் அழுக்கைக் கொண்டே அதை நான்\nஎனக்காக ஏதேனும் மருந்திட விழைந்தால்\nஎன்வெளிப் பூச்சை மட்டும் கொஞ்சம் கீறாமல் இருங்கள்\nஎன் ரணங்கள் கொஞ்சமேனும் ஆறட்டும்\nஇடுகை பூங்குழலி .நேரம் 10:50\nஉள் வலியினை உணர்த்துகின்ற கவிதை.\nஒரு வார்த்தையில் - அற்புதம்\n���ரண்டு வார்த்தைகளில் - உண்மையின் தாக்கம்\nமூன்று வார்த்தைகளில் - இன்னும் நிறைய எழுதுங்கள்\n\"ஒரு வார்த்தையில் - அற்புதம்\nஇரண்டு வார்த்தைகளில் - உண்மையின் தாக்கம்\nமூன்று வார்த்தைகளில் - இன்னும் நிறைய எழுதுங்கள்\"\nஉங்கள் மனமார்ந்த பாராட்டுகளுக்கு நன்றி\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (87)\nபூங்குழலி எனும் நான் (25)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\nஒரு கழியினால் இதயம் உடைவதில்லை\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஎன் பூவுக்குள் என்னை ஒளித்துக்கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2009/11/blog-post_13.html", "date_download": "2018-07-17T01:52:25Z", "digest": "sha1:D2ENM3VW7GF66W52EUYWBYDSHUPVZAWJ", "length": 6459, "nlines": 201, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: ஒரு பாவமான இதயம்", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nஒரு பாவமான இதயம் ,\nகிழிந்து போன இதயம் ,\nமிருதுவாய் அதன் தவிப்பை தளர்த்தி\nஅங்கே, பெரும் புயல் காற்றில் சேகரித்த\nஇடுகை பூங்குழலி .நேரம் 08:40\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (87)\nபூங்குழலி எனும் நான் (25)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\nவிடியலில் நான் ஒரு மனைவியாகி இருப்பேன்\nஅத்தை சொன்ன கதை -6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://thangamaniarun.wordpress.com/2010/07/13/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-07-17T02:09:30Z", "digest": "sha1:W7NRQ7I52LBLUP2DA5ZSQA74XQD2CUME", "length": 9381, "nlines": 119, "source_domain": "thangamaniarun.wordpress.com", "title": "நமது தேசத்தின் சில அவலங்கள் – மானமற்ற கட்சிகளின் பிடிகளில் | அருண் வலைப்பூ - Arun's Blog", "raw_content": "\nஅருண் வலைப்பூ – Arun's Blog\nநமது தேசத்தின் சில அவலங்கள் – மானமற்ற கட்சிகளின் பிடிகளில்\nநமது தேசத்தின் சில அவலங்களைப் பட்டியலிட்டுள்ளேன். படித்துப்பாருங்கள்\n1 அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.\n2 பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ���னால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.\n3 வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.\n4 பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை\n5 ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை\n6 நாம் அணியும் ஊள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கற்களும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.\n7 நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.\n8 மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.\n9 கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.\nகோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை\nஅதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு\n10 பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை\n11 குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்\n12 அனைத்திற்கும் சேவைவரி (Service Tax) உண்டு. மனைவியின் சேவைகளுக்கு மட்டும் வரி இல்லை\nஇந்த நிலை மாறுவது எப்போது\nதூங்கும் பாரதமாதவைத்தான் எழுப்பிக் கேட்க வேண்டும்\nஎப்படி இந்த அவலங்களை களையெடுக்கப் போகிறோம்..\nPosted in அவலம், இந்திய அரசாங்கம், தமிழ் | Leave a Comment\nஉபுண்டு 14.04 LTS பதிவிறக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3420", "date_download": "2018-07-17T01:35:29Z", "digest": "sha1:FZ2JEVZOEPSLYRQQ2CR5VCAVBN6GCXCL", "length": 10390, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊடக இல்லம்", "raw_content": "\nஊடக இல்லம் விடுக்கும் அழைப்பு\nஊடகத்துறையில் நீண்ட காலமாகத் தனது பங்களிப்பை வழங்கிவரும்\nஊடக இல்லம் (MEDIA HOUSE – MAISON DES MEDIAS) காலத்தின்தேவை கருதி தனது செயற்பாடுகளை\nவிரிவுபடுத்தும் நோக்கில் புதிய செயற்பாட்டாளர்களை இணைத்துக்கொள்ள விரும்புகின்றது.\nஆர்வமும், அனுபவமும் உள்ளவர்கள் ஊடக இல்லத்தில் உங்களையும் இணைத்துக்கொண்டு\nதமிழீழத் தேசியத்திற்கு உங்கள் பங்களிப்பை வழங்கலாம்.\n01) தமிழரின் நிகழ்கால வாழ்க்கை மற்றும் வரலாற்றை ஆவணமாக்கல், பகிர்ந்து கொள்ளல்.\n02) தமிழ்ச் செய்தியாளர்கள், படப்பிடிப்பாளர்களை (நிழற்படம் மற்றும் வீடியோ) இணைத்தல்.\n03) அவர்களது பாதுகாப்பு, ஊடக உரிமைகள், சுதந்திரத்தையும் பாதுகாத்தல்.\n04) அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தல்.\n05) பிரெஞ்சு, அனைத்துலக செய்தியாளர்களுடனும் உறவுகளை உருவாக்குதல். (கூட்டுறவு, நட்பு மற்றும் ஒத்துழைப்பு)\n06) தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக பிரெஞ்சு மற்றும் அனைத்துலக தொடர்புசாதனங்கள் மூலம் குரல்கொடுத்தல்.\n07) உறுப்பினர்களுக்கு ஊடகவியல் சார்ந்த விசேட பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கு செய்தல்.\n08) புதிய இளம் ஊடகவியலாளர்களை உருவாக்குதல்.\n09) தாயகத்தில் ஊடகவியலாளர்களை ஊக்குவித்தலும், அதற்கான கட்டமைப்புக்கு உதவுதலும்.\nபுத்தக விற்பனை குறித்த சர்வே\nTags: அறிவிப்பு, ஈழம், சுட்டிகள்\nபின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 10\nஊட்டி வேதாந்த வகுப்பு - ஒரு நினைவுப்பதிவு\nகி.ராவுக்கு ஞானபீடம் - இன்றைய தேவை\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 31\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்த��கள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthusidharal.blogspot.com/2011/09/blog-post_25.html", "date_download": "2018-07-17T01:57:23Z", "digest": "sha1:A4WR3ULBLSEBN5SYMUFX3H73Z3JTFERK", "length": 65523, "nlines": 409, "source_domain": "muthusidharal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்: எது நியாயமான தீர்ப்பு?", "raw_content": "\nகலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே\n“என்ன நடேசா, ஊருக்குக் கிளம்புகிறாயே, உன் அப்பாவுக்கு என்ன வாங்கப் போகிறாய்\nஆட்கள் வேலை செய்வதை கவனித்து நடந்து கொண்டிருந்த\nநான் சட்டென்று நின்றேன். தொழிலாளர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பக்கத்து அறையிலிருந்து தான் அந்த கேள்வி வந்தது. நடேசன் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் என்னையும் பற்றிக்கொண்டது.\n இரண்டு விஸ்கி பாட்டில்கள் தான் வாங்கிப்போக வேண்டும்.”\nஎன் மனதில் தீக்கங்குங்கள் விழுந்த மாதிரி தகித்தது.\n“ என்னடா இப்படி சொல்கிறாய் இந்த வேலையே அவர் முதலாளியிடம் சொன்னதால்தானே கிடைத்தது இந்த வேலையே அவர் முதலாளியிடம் சொன்னதால்தானே கிடைத்தது\n“ அவரால் ஒன்றும் இந்த வேலை கிடைக்கவில்லை. என்னைப் பார்த்து, என் திறமையைப் பார்த்து வேலை கொடுத்தார்கள்”\nஅதிர்ந்து போன மனது மெல்ல சம நிலைக்கு வந்தது. ஆனாலும் கசப்பு மட்டும் தொண்டையை வி��்டு நீங்காமலேயே இருந்தது.. அதற்கப்புறம் சில மணி நேரம் ஆகியும்கூட சரியாகவில்லை.\nநடேசன் வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். உடம்பில் சதை போட்டிருந்தது. மூன்று வருடங்களுக்கு முன் தன் தந்தையுடன் என்னிடம் வேலைக்காக வந்து, பயந்த முக பாவங்களுடன் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்த தோற்றம் நினைவுக்கு வந்தது. அந்த பய பக்தியோ, மருளும் முகமோ இன்றில்லை. சம்பாதிக்கும் காசும், அந்தக் காசில் ஊறிய உடம்பும், அந்த உடம்பினால் வந்த அலட்சியமும் அவனை நிறையவே மாற்றியிருந்ததை உணர முடிந்தது. இவன் என்றில்லை, இந்தப் பாலைவனத்துக்கு வேலை தேடி அலையும் எல்லோருமே சொல்லும் முதல் வார்த்தையே, ‘ எந்த வேலையாக இருந்தாலும் செய்வேன். எப்படியாவது துபாய்க்குக் கூட்டிக்கொண்டு போங்கள்’ என்பது தான். காசும் உடம்பும் நன்றாகத் தேறியதும் ‘ உங்களால்தான் நான் இங்கு வந்தேனா எனக்குத் திறமையிருந்தது, உழைத்து முன்னுக்கு வந்தேன்’ என்ற வசனத்தை இங்கு பரவலாகக் கேட்கலாம். உலகத்தில் வேறெந்த இடத்தையும் விட, இந்தப் பாலைவனத்தில் தான் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள் அதிகம்\nஇவனுடைய அப்பா ராமன் என் முன்னாள் மாணவராக இருந்தார். கிராமத்தலைவரின் மகன் அவர். நல்லொழுக்கங்களும் பணிவுமாய் இருந்தவர் அவர். காலச் சுழற்சியில் அவரைப் பல வருடங்களாக நான் பார்க்க முடியாமல் போயிருந்தது. பார்க்காமலிருந்தாலும் அவரைப்பற்றிக் கேள்விப்பட்ட செய்திகள் எதுவுமே நன்றாக இல்லை.\nகுடிபோதையில் நிலை தடுமாறிக்கொண்டிருந்த அவரைப் பார்க்கவும் பிறகு விருப்பமில்லாமல் போயிற்று\nஅப்புறம் சில வருடங்கள் கழித்து, அவரின் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கி மிகவும் துன்பப்படுவதை அறிந்ததும் மனம் இளகிப் போயிற்று.\nஅவரை வரச்சொல்லி, அவருடைய மகனுக்கு ஒரு வேலை போட்டுத் தருவதாகச் சொன்னேன். மிகுந்த சந்தோஷத்துடன் தன் மகனைக் கூட்டி வந்து அறிமுகம் செய்தார்.\n‘ இவன் உங்களுக்கு உண்மையாக இருப்பான். என்றைக்கு உங்களுக்கு இவனால் வருத்தம் வருகிறதோ, அன்றைக்கு அவனைத் திருப்பி அனுப்பி விடுங்கள் ’ என்றார்.\nஅவன் இங்கு வந்த நான்கு வருடங்களில் குடும்பம் நிதான நிலைக்கு வந்தது. வயிறார சாப்பிட முடிந்தது.\nஅப்புறமும்கூட ராமனுக்கு குடிப்பழக்கம் குறையவில்லை என்று அறிந்த போது என்��ுள் சீற்றம் அதிகரித்தது. அடுத்த முறை பார்த்த போது சொன்னேன்.\n‘ உனக்கு ஐம்பது வயதாகப்போகிறது. திட்டியோ, அறிவுரை சொல்லியோ பிரயோசனம் ஏற்படப்போவதில்லை. உனக்கு என்னுடைய அன்பு நிலைக்க வேண்டுமானால் இந்தப் பழக்கத்தை உடனேயே நிறுத்து. முடியவில்லையென்றால் இனி இங்கே என்னை வந்து பார்ப்பதை நிறுத்தி விடு\nபேசாமல் தரையையே பார்த்துக்கொண்டிருந்த ராமன், சில நிமிடங்களில் சொன்னார்:\n’ இனி குடிக்க மாட்டேன்’\nஅதற்கப்புறம் அவருடைய மனைவியும் ஃபோன் செய்து, ‘ இவர் குடிப்பதையும் குடித்து விட்டு வந்து என்னை அடிப்பதையும் நிறுத்தி விட்டார். இந்த நல்ல செய்தியை என் மகனிடமும் சொல்லி விட்டேன். இத்தனை வருஷங்களுக்கு அப்புறம் நீங்கள் தான் என் வீட்டில் விளக்கேற்றி வைத்திருக்கிறீர்கள்’ என்று நாத்தழதழுக்க சொன்னபோது மனதில் நிறைவு ஏற்பட்டது.\nஅப்புறமும்கூட, பண விஷயங்களையோ, சேமிப்பைப்பற்றியோ தன்னிடம் எதுவும் மகன் சொல்வதில்லை என்றும் தன் அம்மாவிடம்தான் எல்லாவற்றையும் சொல்லிப்பகிர்வது வழக்கம் என்றும் ராமன் சொல்லியிருக்கிறார்.\nஇப்போது எப்படி இந்த விஷயத்தை சொல்வது கையிலேயே பார்த்துப் பார்த்து வளர்ந்த பிள்ளை, காசைப்பார்த்ததும் மாறியதை எப்படி சொல்வது\nமனசு வலிக்கும் என்றாலும் சொல்லாமல் மறைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.\nமறுபடியும் ஊருக்குச் சென்ற போது ராமனை வரவழைத்து செய்தியைச் சொன்னேன். வலியினால் முகம் சிறிது சுருங்கிப் போனாலும் அதற்கப்புறம்தான் அவரின் இதயக்கபாடம் மெல்ல மெல்லத் திறந்தது.\nதிருமணம் ஆனதிலிருந்தே மனைவி எதற்குமே ஒத்துப்போகாமல் இருந்தது, அவளால் சகோதரர்களை, பெற்றோரைப் பிரிந்து தனிக்குடித்தனம் சென்றது, ஆத்திரமும் அசிங்கமுமாய் குடும்ப வாழ்க்கை பலர் முன்னிலையில் சந்தி சிரிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பல முறைகள் அடிக்க நேர்ந்தது, அதற்கும் அவள் திருந்தாதைப் பார்த்து, வேதனைகளை மறக்க சில சமயங்களில் குடிபோதையில் இறங்கியது – என்று வேதனையான அவரது வாழ்க்கையின் மறக்க முடியாத தருணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல அவிழ்ந்தன.\n‘ பிள்ளைகள் இல்லாத போது தான் என்னிடம் சண்டை போடுவதெல்லாம். நான் கோபத்தில் அடிக்க நேரும்போது, பிள்ளைகளை வரவழைத்துக் காண்பிப்பாள். குடித்து விட்டு கிடக்கும்போது, பிள்ள��களை அழைத்து வந்து காண்பிப்பாள். இப்படிச்செய்தே சிறு வயதிலிருந்தே என்னிடம் அவர்களை ஒட்டாமல் செய்து விட்டாள். எனக்கும் இது இப்போதெல்லாம் பழகி விட்டது. மனைவியின் அன்பு, பிள்ளைகளின் பாசம் இதெல்லாம் இல்லாமலேயே வாழப்பழகி விட்டேன். ..”\nமேலும் தலை குனிந்தவாறே பேச ஆரம்பித்தார்.\n“ உங்களிடம் இதையெல்லாம் நான் எப்போதோ சொல்லியிருப்பேன். உங்களிடம் சில மணி நேரங்கள் இருக்கும்போது தான் மனம் நிம்மதி என்ற ஒன்றை அனுபவிக்கிறது. அப்போது போய் இந்தக் குப்பைகளை சொல்வதற்கு மனம் வந்ததேயில்லை. ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை. உண்மையிலேயே நான் நல்லவன் என்றால் இதற்குள் எனக்கு மரணம் வந்து நிம்மதியைத் தந்திருக்க வேண்டும்.. ..”\nஅந்த வேதனை மிகுந்த கண்களைப் பார்த்தபோது எனக்கும் மனம் வலித்தது.\n“ பைத்தியம் போலப் பேசாதே. நாம் விரும்பும் போதெல்லாம் மரணம் வருவதில்லை. நம்மால் ஏதோ ஒரு நல்லது நடக்க வேண்டுமென்றிருக்கிறது. அதனால் தான் மரணம் வரவில்லை என்று நினைக்கப் பழகு.. துன்பங்களைத் தாங்க மன வலிமை தான் முக்கியமே தவிர, குடிப்பதோ, மரணிப்பதோ அதற்குத் தீர்வாகாது.”\nமெதுவாகப் படியிறங்கிச் செல்லும் ராமனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.\nநடேசனின் நினைவு வந்தது. கூடவே ‘நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா’ என்ற புகழ் பெற்ற பாடலும் நினைவுக்கு வந்தது. .பெற்ற தந்தையையே துச்சமாக மதித்து, கேவலமாகப் பேசும் நடேசனை- அந்த நிமிடமே வேலையை விட்டு அனுப்ப மனம் துடித்தது. செய்நன்றி கொன்றதற்கு அது தான் சரியான தண்டனை என்று தோன்றியது. அதே சமயம், ராமனையும் சேர்த்து அந்தக் குடும்பம் இன்று மூன்று வேளையும் ஒழுங்காக சாப்பிடுவதும் நினைவுக்கு வந்தது. எது சரியான தீர்ப்பு என்று எனக்குப் புரியவில்லை\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 22:23\n//உலகத்தில் வேறெந்த இடத்தையும் விட, இந்தப் பாலைவனத்தில் தான் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள் அதிகம் //எல்லா இடங்களிலும் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்களுக்கு பஞ்சமில்லையக்கா.\n//‘ பிள்ளைகள் இல்லாத போது தான் என்னிடம் சண்டை போடுவதெல்லாம். நான் கோபத்தில் அடிக்க நேரும்போது, பிள்ளைகளை வரவழைத்துக் காண்பிப்பாள். குடித்து விட்டு கிடக்கும்போது, பிள்ளைகளை அழைத்து வந்து காண்பிப்பாள். இப்படிச்செய்தே சிறு வயதிலிருந்த�� என்னிடம் அவர்களை ஒட்டாமல் செய்து விட்டாள்.// இது போன்ற தாய்களையும் நான் கேள்விப்பட்டுள்ளேன்.இவர்களையெல்லாம் தாய் என்பதா\n//அதே சமயம், ராமனையும் சேர்த்து அந்தக் குடும்பம் இன்று மூன்று வேளையும் ஒழுங்காக சாப்பிடுவதும் நினைவுக்கு வந்தது. எது சரியான தீர்ப்பு என்று எனக்குப் புரியவில்லை\nஇதில் ராமனின் தரப்புமட்டுமே தெரிகிறது. அவர் மனைவியின் தரப்பு என்னவென்று தெரியவில்லை - ராமனின் நிலைக்குக் காரணம் அவ்ர் என்று சொல்லப்படுகிறதே தவிர, ஏன் அப்படி என்பது புரியவில்லை. என்ன குடும்பப் பிரச்னையென்றாலும், குடிப்பதும், மனைவியை அடிப்பதும் தவறுதான். அந்த நிலையில், ஆதரவற்று நிற்கும் மனைவிக்கு ஆறுதல் குழந்தைகள்தான். அதனால்தான் குழந்தைகளிடம் தந்தையைக் காண்பித்து, தன்னைத் துன்புறுத்துவதையும், அவர்களும் இதுபோலக் குடிகாரர்களாக ஆகிவிடக்கூடாதென்பதையும் உணர்த்துகீறாள்.\nசிறுவயதில் பட்ட வடு ஆழப்பதிந்துவிட்டது நடேசனின் மனதில். அதைக் களைய ராமன் என்ன முயற்சி மேற்கொண்டார் நடேசன் சம்பாதிக்கும்வரை, குடும்பம் கஷ்டப்பட்டது என்றால், ஒரு குடும்பத்தலைவனாக ராமன் தன் கடமையச் சரிவர நிறைவேற்றவில்லை என்றுதானே அர்த்தம்\nஇதில் நடேசன், வேலை தந்தவர்களிடம் நன்றிமறந்து நடந்ததுபோலக் கதையில் இல்லையே தன் தந்தைமீதுதானே குடிப்பழக்கத்தால்தானே தன் குடும்பத்தை வறூமைக்குள்ளாக்கினார், தன் தாயைத் துன்புறுத்தினார் என்ற கோபம்\nஎனினும், அது எடுத்துச் சொல்லப்பட்டால் திருந்திவிடக்கூடிய தவறுதான் என்று தோன்றுகிறது.\nஎன்னைப் பொறுத்தவரை, இந்தக் கதை, ஒருவனின் குடிப்பழக்கம் அவன் குடும்பத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை விளக்கும் நீதிபோதனையாகவே காண்கிறேன்.\nகணவனின் செயல்கள் நியாயமானவை என்றபோது மனைவி அதற்கு உறுதுணையாக இருந்துவிட்டால் வீட்டில் பிரச்சனை ஏற்பட வழி இல்லாமல் போய்விடும்...சுயநலமான வழியை ராமனின் மனைவி ஏற்படுத்திக்கொண்டதால் தான் வலி ராமனுக்கு வந்துவிட்டது.....\nஎன்ன ஒரு வக்கிர எண்ணம்.. கூட்டுக்குடும்பம் வேண்டாம். தானும் தன் கணவன் பிள்ளைகள் மட்டும் நன்றாயிருந்தால் போதும் என்று கணவனை பிரித்து தனியே வந்ததும்....\nபிள்ளைகள் எதிரே நல்லவர் போல் நடித்து பிள்ளைகள் இல்லாதபோது இவர் உயிரை துடிக்கும் வகையில் சண்டைப்போட்டு அதன் வேதனை தாங்கமுடியாமல் ராமன் குடிக்க ஆரம்பித்தது.....\nபிள்ளைகளுக்கு அதனாலேயே அப்பா மேல் வெறுப்பு வந்ததும்....\nஎன்றோ ஒரு காலத்தில் ஒழுக்கமாக இருந்தார் என்ற உணர்வில் அவர் குடும்பம் ஏழ்மையில் உழலுவதை கண்டு பரிதாபப்பட்டு மகனுக்கு வேலை போட்டு கொடுத்தால்....\nஇங்கே தான் ஆரம்பிக்கிறது நன்றிக்கெட்டத்தனம் என்றால் என்ன என்பதற்கான விளக்கங்கள்....\nஇது போன்ற நன்றி கெட்டவர்கள் எங்கும் இருக்கிறாங்க மனோ அம்மா....\nநம் அனுபவங்களை தொகுத்தாலே தினம் ஒரு கதை என்ற விகிதத்தில் வலைப்பூவே கதறிவிடும் இவர்களின் செயல்களை சொல்ல ஆரம்பித்தால்....\nஅருமையான அனுபவத்தை கதைப்பகிர்வாய் பகிர்ந்திருக்கீங்க... குடிக்கிறதை நிறுத்தி வீட்டுக்கு விளக்கேத்தி வெச்சிருக்கீங்க நீங்க என்று சொன்ன வரிகளில் ஒரு சின்ன திருத்தம் இருக்கு அதை பண்ணிருங்க மனோ அம்மா.. குடிப்பதும் நிறுத்தியாச்சு.... என்று நினைக்கிறேன்....\nஅருமையான நடை... மனித மனங்களின் அசல் முகங்கள் எப்போது வெளிப்படுகிறது என்பதை மிக அருமையா சொல்லி இருக்கீங்க..\nஒருவர் நல்லவராய் இருக்கிறார் என்பதாலேயே அவர் குடும்பம் நலமுடன் இருக்கட்டும் என்று நல்லது செய்தால் அதை நன்றியுடன் நினைத்து பார்க்கும் மனிதர்கள் வெகு குறைவே....\nஅருமை மனோ அம்மா அருமை... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...\nஇதனைக் கதையாகப் பார்க்க இயலவில்லை அக்கா.\nதப்பு அந்தப் பையனது அல்ல. மனதில் பதிந்த, பதியவைக்கப்பட்ட அபிப்பிராயங்கள் அப்படி. பாவம், இந்த மாதிரி வீட்டுச் சூழலில் அவனும் மனதளவிலே நிறையவே பாதிக்கப்பட்டு இருந்திருப்பான்.\nகதையில் வரும் தாய்... அப்படி நடந்ததற்கு ஏதோ வலுவான காரணம் நிச்சயம் இருந்திருக்கும். எதுவும் இல்லை என்பது போல் எமக்குத் தோன்றினாலும், அவர் மனதில் ஏதோ பெரிய பாதிப்பு இருந்து அதன் வெளிப்பாடாக அப்படி நடந்திருக்கலாம்.\nஅந்தத் தகப்பனாரும் எப்போதோ ஒரே ஒரு முறையாவது ஆனால் ஆழமாக மனைவியைப் புண்படுத்தி இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. அதற்குப் பின்னாடியும் ஒரு காரணம் இருக்கும்.\nமனிதமனம் விசித்திரமானது. பிரச்சினைகள் முட்செடி மாதிரி; முளையில் பிடுங்காவிட்டால் பிறகு கட்டுப்படுத்த முடியாது.\nகண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் செய்வது போல ராமன் இப்போது திருந்தியது முன்னமே திருந்தியிருந்தால் அ���ரது குழந்தைகள் அவரை விட்டு விலகியிருக்க மாட்டார்கள். இப்போதைய அவருடைய நிலைமை வேதனைக்குரியது. திருந்திய தந்தையை மகன் கூடிய விரைவில் ஏற்றுக்கொள்வான்.\nஅநேக குடும்பங்களின் நிலைமை இது என்பதால் இதை வாசிக்கும்போது கதை என்ற உணர்வேயில்லை. கதையின் தாக்கம் எளிதில் நீங்காது.நல்ல கதை அக்கா.\nMANO நாஞ்சில் மனோ said...\nபாலைவனத்தில் வேலை பார்ப்பவர்களின் உண்மை நிலையை சரியாக சொன்னீர்கள்...\nஎந்த கஷ்டத்திற்கும் குடி பழக்கம் ஒரு தீர்வு இல்லை என்பதை ராமன் போன்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.ராமன் மகனிடம் தன்னுடைய மனகஷ்டத்தை எல்லாம் பகிர்ந்து கொண்டிருந்தால் அந்த மகனுக்கு தந்தையின் நிலைமை புரிந்திருக்கும் என நான் நினைக்கிறேன்.\nஇது கதை மாதிரியே இல்லை அக்கம் பக்கத்தில் நடைபெறும் சம்பவம் மாதிரி இருக்கு.\nஅம்மா... நீங்கள் சொல்லியிருப்பதில் ராமனின் பார்வையை மட்டுமே காணமுடிகிறது. அவரது மனைவி அவரது பார்வையில் ராமன் எப்படிப்பட்டவர் என்பது நமக்குத் தெரியாது. மேலும் அவரது மகனுக்கு தண்டனை கொடுப்பதால் என்ன கிடைத்து விடப் போகிறது. மீண்டும் அந்தத் தந்தை தண்ணியை நாடுவார்... தாய் அடி,உதை வாங்குவார்... பையன் வேலை தேடி அலைவான்... விடுங்கள் இறைவன் நல்வழிப்படுத்தட்டும்.\n''அந்தக் குடும்பம் இன்று மூன்று வேளையும் ஒழுங்காக சாப்பிடுவதும் நினைவுக்கு வந்தது.''\nஒருவரது தவறுக்காக தரப்படும் தண்டனை அவருக்கு மட்டுமேயான தண்டனையாக இருக்க வேண்டுமே தவிர அவரது குடும்பத்தைத் தண்டிப்பதாக இருக்கக் கூடாது. இப்போது எது சிறந்த மடிவு என சொல்லுங்கள்\nஎல்லா இடங்களையும் விட இந்தப் பாலைவனத்தில்தான் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது அதிகம் என்று நான் எழுதியிருப்பது அனுபவித்த உண்மைகளை ஒட்டித்தான் ஸாதிகா பொதுவாய் இங்கு எப்படியாவது வ‌ந்து சேர வேன்டும் என்ற ஆசையில் வீட்டையும் நிலத்தையும் பல லட்சங்களுக்கு அடமானம் வைத்து ஏஜெண்டிடம் கொடுத்து வ‌ருபவர்கள்தான் அதிகம். மற்றும் சிலர் இப்படித்தான் மற்றவர்கள் உதவியினால் வந்து பின் ஏறிய ஏணியையே எட்டி உதைப்பது வழக்கம் பொதுவாய் இங்கு எப்படியாவது வ‌ந்து சேர வேன்டும் என்ற ஆசையில் வீட்டையும் நிலத்தையும் பல லட்சங்களுக்கு அடமானம் வைத்து ஏஜெண்டிடம் கொடுத்து வ‌ருபவர்கள்தான் அதிகம். மற்றும் சிலர் இப்படித���தான் மற்றவர்கள் உதவியினால் வந்து பின் ஏறிய ஏணியையே எட்டி உதைப்பது வழக்கம் மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு சூழ்ந்திருக்கும் தனிமையிலும் வெறுமையிலும் இந்த வலி அடிபட்டவர்களால் இங்கு அதிகமாக உணரப்படுகிற‌து\nஎவ்வளவு கஷ்டமான நிலைமையாய் இருந்தாலும் குடிப்பழக்கம் அதற்குத் தீர்வாகாது என்பது மட்டுமில்லாமல் அது குடிப்பவரை பாதிக்கும் அளவை விட அவரைச் சார்ந்தவர்களை அதிகம் பாதிக்கும்.\nதான் தன் சுகம் என்று இருக்கும் அந்த மனைவி செய்த தவறு கணவர் குடிக்கக் காரனாமானார் என்றால் பிள்ளைகளிடம் அதைக் காட்டி வெறுப்புற வைத்ததும் அவர் தவறு.\nமகன், சிறுவயதில் தாய் சொல்வதை நம்பி அப்பாவை வெறுக்கலாம். விவரம் தெரிந்த பின் என்ன காரணம் என்று ஆராய்ந்து, தந்தையை மாற்ற முடியுமா என்று பார்ப்பதோடு அவரால்தான் இந்த வேலையில் சேர முடிந்தது, அதனால்தான் தன்னால் தன் திறமையைக் காட்ட முடிந்தது என்று உணர வேண்டும். நன்றி வேண்டும்.\nஒருவர் செய்யும் தவறு அவரை மட்டுமல்லாமல் அவரைச் சேர்ந்தவர்கள் எல்லோரையும் எப்படி பாதிக்கிறது என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.\n ஒவ்வொரு தரப்பும் தன் நியாயத்தைப் பேசுகிறது. எது நியாயம் என்பது எங்கு நிற்கிறோம் என்பதைப் பொறுத்ததே. பல குடும்பங்களில் நடக்கும் நிகழ்வை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\n//ராமனின் நிலைக்குக் காரணம் அவ‌ர் என்று சொல்லப்படுகிறதே தவிர, ஏன் அப்படி என்பது புரியவில்லை.//\nசில பெண்களுக்கு இதற்கெல்லாம் காரணம் இருக்காது ஹுஸைனம்மா அவர்கள் சுபாவமே எதிரிலிருக்கும் மனிதனை தீயாய் வறுத்தெடுப்பது மட்டும்தான்\nஎத்தனையோ ஆண்கள் வெளியில் சொல்ல முடியாமல் மனதுக்குள் தினம் தினம் அழுகிறார்கள்.\nகுடிப்ப‌தும் ம‌னைவியை அடிப்ப‌தும் த‌வ‌று என்ப‌தில் மாற்றுக்க‌ருத்து இருக்க‌ முடியாது. ஆனால் எதற்கெடுத்தாலும் சப்தம் போட்டு சண்டைக்கு இழுத்து ஒரு பெண் செல்லும்போது, அதைத் தடுத்து நிறுத்த ஒரு ஆண்மகனுக்கு அடிப்பதைத்தவிர வேறு எதுவும் செய்ய முடியாமல் போகிறது சில சமயம் அது வேறு பெண்ணிடம் அன்பாய் மாறுகிற‌து. சில சமயம் இப்படி குடி வழியில் போகிறது\nஇது ஒரு உண்மைக்கதை தான் ஹுஸைனம்மா ஏழை விவசாயியான ராமனுக்கு வானம் பொய்க்கும்போதெல்லாம் அல்லது அத்து மீறி வானம் பொழிந்தபோதெல்லாம் விவசாயம் செய்ய முடியவில்லை. அதனால்தான் குடும்ப சூழ்நிலை வறுமையென்றானது.\nஅப்புறம், குடும்பத்தில் பெரும்பாலும் குழந்தைகளுக்கு அம்மாவின் கருத்துப்படித்தான் வாழ்க்கையின் பார்வை இருக்கும். யாரிடத்தில் ஆளுமை அதிகமோ, அவர்கள் பக்கம்தான் குழந்தைகள் செல்லும். ஆனால் வளர வளர பார்வைகள் மாறும். இந்த குழந்தைகள் பார்வை மாறாமல் இருப்பதற்கு காரணம் அன்னையின் தொடர் போதனையும் தந்தையின் ஒதுங்குதலும்தான்\nஅருமையாய் பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறீர்கள் மஞ்சுபாஷிணி\nநீங்கள் எழுதியிருப்பது போல அனுபவத்தைத்தான் கதைப்பகிர்வாய் கொடுத்திருக்கிறேன். திருமண‌த்திற்கு முன் ஊரெல்லாம் பெருமைப்படும் அளவு நல்லவனாய் நல்ல ப‌ழக்கங்களுடன் இருந்த ஒரு ஆண், மனதிற்கு இசைந்த‌ மனைவி அமையாததால் எப்படியெல்லாம் வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிக்கிறான் என்பதைச் சொல்ல முயன்றிருக்கிறேன். நீள‌மாய் எழுதினால் ரசிக்க முடியாது என்பதால் சுருக்கமாக எழுத வேன்டியதாகி விட்டது.\nஇதன் முக்கியமான விஷயமே, தன் தந்தையின் கைப்பிடித்தவாறு சாதுவாய் வந்த அந்த மகன், தந்தை சாப்பிட்ட தட்டைக்கழுவி வைத்த அந்த மகன் எப்படி மாறிப்போனான் கையில் பண‌த்தைப் பார்த்ததும் என்பது தான்\nநீங்கள் குறிப்பிட்டிருந்த இடத்தை மீண்டும் படித்துப் பார்த்தேன். எனக்கு ஒரு தவறும் புலப்படவில்லையே\nஅழகாகக் கருத்துக்களை எழுதியிருக்கிறீர்கள் இமா\nநீங்க‌ள் சொல்வ‌து மாதிரி, ஒவ்வொருத்த‌ர் ம‌ன‌திலும் ஒவ்வொரு நியாய‌ம் இருக்கும். எது ச‌ரி என்று எப்ப‌டி க‌ண்டு பிடிப்ப‌து பொதுவான‌ நியாய‌ம் கண‌வ‌ன் ம‌னைவியிட‌ம் அன்பு செலுத்துவ‌தும் ம‌னைவி க‌ண‌வ‌னிட‌ம் அன்பு செலுத்துவ‌தும்தானே\nத‌ன் தந்தையால்தான் வேலை கிடைத்த‌து என்ப‌து ந‌ன்கு தெரிந்திருந்து, அதை ஏற்றுக்கொண்டு அதன் பலன்களை அனுபவித்தாலும் அதன் காரணகர்த்தா தன் தந்தைதான் என்பதை அந்த மகன் ஏற்றுக்கொள்ள மறுத்து, தனக்கு நல்ல வழியைக் காட்டிய தந்தையை துச்சமாகப் பேசுகிறான் என்பது தான் கதையின் மையக்கரு. அதனால் ஒரு தந்தையின் மனம் எப்படி உடைந்து போகிறது என்பதைத்தான் நான் காட்ட முயற்சித்திருக்கிறேன்.\n//திருந்திய தந்தையை மகன் கூடிய விரைவில் ஏற்றுக்கொள்வான்.//\nஉங்க‌ள் வாக்குப்ப‌டியே ந‌ட‌க்க‌ட்டும். ம‌னைவியால் கிடைக்காத‌ அமைதியை பிள்ளைக‌ளாவ‌து கொடுக்க‌ட்டும்.\nபாராட்டிற்கும் விரிவான‌ க‌ருத்துரைக்கும் அன்பு ந‌ன்றி ச‌கோத‌ரி\nபாலையில் இருப்பதால் அதை நன்றாக உண‌ர்ந்து எழுதியிருக்கிறீர்கள் நாஞ்சில் மனோ\n//ராமன் மகனிடம் தன்னுடைய மனகஷ்டத்தை எல்லாம் பகிர்ந்து கொண்டிருந்தால் அந்த மகனுக்கு தந்தையின் நிலைமை புரிந்திருக்கும் என நான் நினைக்கிறேன்.//\nமகன்களை ராமனிடம் அவர் மனைவி நெருங்கவே விடவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறேன் ராம்வி\nஅன்பான கருத்துரைக்கு உள‌மார்ந்த நன்றி சகோதரர் குமார்\n//ஒருவரது தவறுக்காக தரப்படும் தண்டனை அவருக்கு மட்டுமேயான தண்டனையாக இருக்க வேண்டுமே தவிர அவரது குடும்பத்தைத் தண்டிப்பதாக இருக்கக் கூடாது.//\n அதனால்தான் அவருக்கான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது ஆனாலும் தந்தையை இழிவாகப் பேசிய அவனுக்கு தண்டனை த‌ரமுடியவில்லையே என்ற‌ ஆதங்கமும் இருக்கிறது\nரொம்ப‌வும் நடுநிலையில் நின்று அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஸ்ரீராம்\nகணவன் மனைவிக்குள் புரிதல் இல்லாத வாழ்க்கை நரகம்தான். இங்கே மனைவியின் வீம்புபிடிவாதம் பிள்ளையின் மனதில் விஷ விருட்சமாய் இதற்க்கு குடிப்பதால் மட்டும் தீர்வு கிடைக்குமா .பாவம் ராமனை போன்ற தந்தைகள் சகோதரி இமா கூறியதைப்போல ஒருமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு பெண் சொல்கிறார் \"என் அப்பாவை வெறுக்கிறேன் ,அவர் சீட்டாட்டம் சூதாட்டத்துக்கு அடிமையானவர் எல்லா பொருளையும் விற்று சூதாட்டத்தில் போடுவார் என்று என்ன ஆச்சர்யம் என்றால் அவர் தந்தை இறந்த பின்னும் அந்த மகளால் மன்னிக்க முடியவில்லை அப்படியெனில் அவரின் மனதில் என்ன ஒரு hatred,\nஆழப் பதிந்த வடுவாக இருக்கிறது\nஎன்னை பொறுத்தவரையில் தவறான போதனையில் வளர்க்கப்பட்ட மகன், அவனை வளர்த்த தாய் ,இயலாமையால் குடிக்கு அடிமையான தந்தை மூவருமே பரிதாபதுக்குரியவர்கள்தான்நாம் செய்யும் ஒவ்வொன்றையும் நம் பிள்ளைகள் கவனித்து கொண்டே வருகிறார்கள் என்பதை ஒவ்வொரு தாயும் தகப்பனும் உணர வேண்டும் .\nநாம் விரும்பும் போதெல்லாம் மரணம் வருவதில்லை. நம்மால் ஏதோ ஒரு நல்லது நடக்க வேண்டுமென்றிருக்கிறது. அதனால் தான் மரணம் வரவில்லை என்று நினைக்கப் பழகு.. துன்பங்களைத் தாங்க மன வலிமை தான் முக்கியமே தவிர, குடிப்பதோ, மரணிப்பதோ அதற்குத் தீர்வாகாது.”\nஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.. அவரவர் பார்வையில் ஒரு நியாயம் கற்பித்துக் கொள்வதும், தனக்காக ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுமாய் காலம் செல்கிறது.. புத்தி பிறக்கும்போது எல்லாமே புரிகிறது.. அருமையான் கதை.\n''....நன்றாகத் தேறியதும் ‘ உங்களால்தான் நான் இங்கு வந்தேனா எனக்குத் திறமையிருந்தது, உழைத்து முன்னுக்கு வந்தேன்’ என்ற வசனத்தை இங்கு பரவலாகக் கேட்கலாம். உலகத்தில் வேறெந்த இடத்தையும் விட, இந்தப் பாலைவனத்தில் தான் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள் அதிகம் எனக்குத் திறமையிருந்தது, உழைத்து முன்னுக்கு வந்தேன்’ என்ற வசனத்தை இங்கு பரவலாகக் கேட்கலாம். உலகத்தில் வேறெந்த இடத்தையும் விட, இந்தப் பாலைவனத்தில் தான் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள் அதிகம்\nகதை பாதி வாசித்து இதை எழுதுகிறேன். மீதி பின்னர் வாசித்து எழுதும் நோக்கத்தில். இந்த மேலே கூறிய மனப்பாங்கு உலகமெல்லாம் உண்டு. இதை டென்மார்க்கிலிருந்து எழுதுகிறேன். இலங்கையிலிருக்கும் போதும் இதைக் கேட்டேன் சகோதரி. உறவினர் கூறக் கேட்டு மனம் வருந்தினேன். நல்ல உணவும், பணமும் வர, உடலில் சதை பிடிக்க நன்றி உணர்வு மறைய வரும் செய்தி இது.\nமனோ அம்மா நான் தான் படிக்கும்போது தவறுதலாக படித்து அப்படி புரிந்துக்கொண்டேன்..\nகுடிப்பதையும் குடித்துவிட்டு வந்து அடிப்பதையும் நிறுத்திவிட்டார். நீங்க எழுதியதே சரி அம்மா..\nநான் நினைத்தேன் குடிப்பதையும் நிறுத்திவிட்டு வந்திருக்கலாமோன்னு.. இல்லை நீங்க எழுதியது தான் சரி அம்மா...\nஎன் அன்பு நன்றிகள் மனோ அம்மா... உங்க பகிர்வுகளின் ரசிகைகளின் லிஸ்ட்ல ஒன்னு கூடிருச்சு.. அதான் மஞ்சு :)சேர்ந்தாச்சு ...\nமிக அழகாக கதையை போல\nநீங்கள் அறிந்த உண்மையைப் பதிவாக\nபதிவு செய்து இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்\nஅதனால்தான் இதில் படைப்பாளியின் தலையீடோ\nபுத்திமதி கூறலிலோ அல்லது முடிவைத் தரவேண்டும் என்கிற\nஅதுதான் இந்தப் படைப்பின் சிறப்பெனவே கருதுகிறேன்\nபுரிந்து கொண்டதால்தான் இந்தப் படைப்புக்கு\nஇத்தனை விரிவான பின்னூட்டங்களும் என நினைக்கிறேன்\nஇது நியாமான தீர்ப்புதான் ..\nஇதில் மூவரில் தனித்தனியே பார்க்கும் போது பரிதாபமே வருகிறது :-( .\nசரியான நேரத்தில் செய்யப்படாத உதவி .......... ((அது உபதேசமாக இருந்தால���ம் )).\nஆனால் காலம் எல்லாவற்றிற்கும் பதில் வைத்திருக்கிரது .:-)\nபொறுமை தான் இதற்குச் சிறந்த முடிவு சகோதரி. வாழ்த்துகள்.\nஅருமையான கதை மேடம். குடி பிரச்னைகளுக்கு தீர்வாகாது... உறவு மயக்கம் உரிமைக் குழப்பம்...\nநிறைய கேள்விகளுக்கு விடைகள் இல்லை சில வாழ்க்கைகளில்..\nஇனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ரிஷபன்\n க‌டைசியில் புத்தி பிற‌க்கும்போது தான் எல்லாம் தெளிவாகிற‌து. ஆனால் தெளிவாகும்போது சில சமயங்களில் காலம் கடந்து விடுகிறது\n உலகம் முழுதும் தற்போதெல்லாம் இந்த 'செய்நன்றி மறத்தல் அதிகமாகவே இருக்கிறது. பொறுமை தான் நல்ல தீர்ப்பு என்றெழுதியிருப்பதும் நன்றாக இருக்கிற‌து. கருத்துக்கு அன்பு நன்றி\nசுற்றி வர நடக்கும் நன்றியில்லாமையையும் ... குடும்ப சிதைவுகளையும் கோர்த்து .... மனிதர்கள் எளிதில் மறக்கும் விஷயம் செய்நன்றி மறத்தல் ..எளிதில் அடிமையாகும் விஷயம் குடி போதை என்பதையும் சேர்த்து ஒரு நல்ல விழிப்புணர்வு கதை கொடுத்துள்ளீர்கள் ....\nமுதல் வ‌ருகைக்கும் இது நியானமான தீர்ப்பு என்று சொன்னதற்கும் என் இனிய நன்றி சின்னத்தூரல்\nகருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெய்லானி\nஇனிய கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் ராமமூர்த்தி\nஅருமையான கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் மனமார்ந்த நன்றி மோகன்ஜீ\nஅன்பான பாராட்டிற்கும் அழகான கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் பத்மநாபன்\nஇண்ட்லியில் இணைந்து ஓட்டளித்த அன்புத் தோழமைகள் திரு.ரிஷபன், நாஞ்சில் மனோ, ants அனைவருக்கும் மனங்கனிந்த நன்றி\nஇந்தக் கதை பற்றி வலைச்சரத்தில் இன்று குறிப்பிட்டுள்ளேன்.\nஇயல்பான நடை,நட்பிறகாக மகனை வேலையை விட்டு அனுப்பாமை தான் சிறந்த தீர்ப்பு..கரெக்டாக சொன்னீங்க..\nஇன்னும் ஒரு படி மேலே போனால் சமுதாயத்தில் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..\nவருகையாளருக்கு நல்வரவேற்பும் அன்பு வந்தனங்களும்\nவருகையாளருக்கு இதோ கூடை நிறைய வாசமிகு மலர்கள்\nமேனகா, ஜலீலாவிற்கு அன்பு நன்றி\nசினேகிதி வேதா, சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு அன்பு நன்றி\nசகோதரி ஆசியாவிற்கு அன்பு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rettaivals.blogspot.com/2010/11/", "date_download": "2018-07-17T02:20:50Z", "digest": "sha1:67OX5RCWGLD25W6TKZAL2OQDEEHTMF2O", "length": 8699, "nlines": 140, "source_domain": "rettaivals.blogspot.com", "title": "Rettaival's blog: November 2010", "raw_content": "\nசில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை\nசில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை\nமுன்னாள் காதலிகளோடும் என்கிறான் தனபால்\nஉலகம் உருண்டை என்பது விஞ்ஞானம்\nவிஞ்ஞானம் விளக்கம் கேட்டு நிற்கிறது\nவிடையில்லாப் புதிருக்கு வாழ்க்கை எனப் பெயர்\nசில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை\n29 விமர்சனங்கள் & விமர்சிக்க\nவ குவார்ட்டர் கட்டிங் - போதை மிஸ்ஸிங்\nஒரு சாதுவான ஆட்டொ டிரைவர் கொஞ்ச வருஷத்துக்கு முன்னால பம்பாய்ல தாதாவா இருந்திருந்தா என்னாவும் \nஒரு டி.வி. ரிப்போர்ட்டர் ஒரே ஒரு நாள் முதல்வரானா என்னாவும்\nஒரு சரக்கு பிரியனுக்கு சரக்கடிக்கணும்னு தோணும்போது சரக்குக் கிடைக்கலைன்னா என்னாகும் - வ குவார்ட்டர் கட்டிங்.\nஇந்த ஒன் லைனெல்லாம் கேட்க நல்லாதான் இருக்கு. ஆனா மேட்டர் இல்லையே ராஜா\nகோயமுத்தூர்ல இருந்து மறு நாள் துபாய் ஃபிளைட் பிடிக்க சென்னைக்கு வர்ற ஷிவா ஒரு குவார்ட்டர் கட்டிங் சாப்பிடனும்னு ஆசைப்படறார். மாட்டு டாகடரான தன் வருங்கால மச்சான் எஸ்.பி.சரணோட சென்னை முழுக்க சுத்தறார். தேர்தல் நேராம்ங்கறதால எங்கயுமே சரக்கு கிடைக்க மாட்டேங்குது. அங்க இங்கன்னு எங்க அலைஞ்சாலும் கைக்கு எட்டறது வாய்க்கு எட்டாத கதையா எப்படியோ குவார்ட்டர் கட்டிங் தட்டிப் போயிடுது. கடைசில வில்லனோட சீட்டாடி ஜெயிச்சா சரக்கு கிடைக்கும்னு தெரிஞ்சு ....ஆவ்....போதுங்க ....இதுக்கு மேல சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. ஏதோ கொஞ்ச நேரம் எண்டெர்டெய்ன்மென்டா இருக்கும்னு படத்துக்குப் போனா கொன்னு குரல்வளையை கடிக்கறானுங்க.\nஇதுக்கு நடுவுல ஹீரோயின் மேடம் வேற. அச்சு அசல் தமிழ் சினிமா லூசு. வில்லன் என்ன பேசறார்னு அவருக்கே புரியுதோ என்னவோ ஜி.வி.பிரகாஷ் இசை..ஆயிரத்தில் ஒருவனில் இருந்து காதை கிழிச்சுக்கிட்டே இருக்கான் மனுஷன். இனிமே ஜி.வி. ம்யூசிக்னா கால் கிலோ பஞ்சை கையோட எடுத்துட்டு போறது உத்தமம். ஓரம் போ படத்துல இருந்த ஜாலி இதுல மருந்துக்குக் கூட இல்லை. இரண்டாவது பாதில ஒன்னு ரெண்டு காமெடி இருந்ததாம்..(அப்டின்னா தூங்கிட்டோம் பாஸ்). எஸ்.பி.சரண் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை.ட்ரெய்லர் மட்டும் பார்த்துப் படம் போகக்கூடாதுன்னு புரிய வச்ச இன்னொரு படம்.\nவ குவார்ட்டர் கட்டிங் - அடிச்ச போதையெல்லாம் இறங்கிடும்\n31 விமர்சனங்கள் & விமர்சிக்க\nசில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை\nவ குவார்ட்டர் கட்டிங் - போதை மிஸ்ஸிங்\nசில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை\nவ குவார்ட்டர் கட்டிங் - போதை மிஸ்ஸிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t234-topic", "date_download": "2018-07-17T02:19:08Z", "digest": "sha1:OVIG7U4IDP32ASRZTVY4I56ZCZ4LHVFG", "length": 25706, "nlines": 109, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "வைரஸை கட்டுப்படுத்தும் வழிகள்", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nஎப்படி ஒரு கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராமினைப் பெறுகிறது1. ஏற்கனவே3. இன்டர் நெட்டிலிருந்து தகவல்கள் மற்றும் புரோகிராம்களை காப்பி செய்வதன் மூலம்வைரஸ் புரோகிராம் புகுந்த பைல்களை காப்பி செய்வது. 4. இமெயில் கடிதங்கள் மூலம் ஒற்றிக் கொண்டு வருதல். வைரஸ் புரோகிராமினை நீக்குவது என்பது நேரத்தையும் நம் உழைப்பையும் அதிகமான அளவில் எடுத்துக் கொள்ளும் செயலாகும்.\nஅதைப் பார்க்கும் முன்னர் எப்படி அவை நம் கம்ப்யூட்டரில் தொற்றிக் கொள்வதனைத் தடுக்கலாம் என்று பார்க்கலாம். ஏனென்றால் வைத்தியம் செய்வதைக் காட்டிலு���் தடுப்பு வழிகள் அதிக பாதுகாப்பானது அல்லவா\n1. உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸிற்கு எதிரான antivirus program வைத்திருந்தால் (Norton, McAfee, AVG, போன்றவை) உங்கள் பைல்களை ஸ்கேன் செய்வதற்கு முன் அதனை அப்டேட் செய்திடுங்கள். மேலும் பணம் செலுத்தி வாங்கியிருந்தால் அதற்கான காலம் இன்னும் முடியவில்லை என்பதனையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பணத்திற்கான காலம் முடிந்திருந்தால் லேட்டஸ்ட் டாக வந்திருக்கும் வைரஸிற்கான விளக்கம் மற்றும் நீக்கும் புரோகிராம்களை அப்டேட் செய்திட முடியாது. இவ்வகையில் அப்டேட் செய்யாத ஆண்டி வைரஸ் புரோகிராம்களைக் கொண்டு ஸ்கேன் செய்வதில் பயனே இல்லை. ஏனென்றால் லேட்டஸ்ட்டாக வந்த வைரஸ்களை இவை கண்டறியாது.\n2. அடுத்து உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் இயக்கும் முறைகளுக்கு வருவோம். இந்த புரோகிராமின் சிறிய ஐகான் நிச்சயம் உங்கள் சிஸ்டம் ட்ரேயின் வலது ஓரத்தில் மற்ற ஐகான்களுடன் இடம் பெற்றிருக்கும். பின்புலத்தில் இது இயங்கிக் கொண்டிருப்பதன் அடையாளம் இது. இதனை இருமுறை கிளிக் செய்தால் புரோகிராம் விண்டோ உங்களுக்குக் கிடைக்கும். இந்த ஐகான் இங்கு இல்லை என்றால் மற்ற புரோகிராம்களைப் பெறுவது போல Start மற்றும் All Programs சென்று இதனைப் பெறலாம்.\n3. இப்போது உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமின் main page அல்லது control center கிடைக்கும். இங்கு ஆண்டி வைரஸ் புரோகிராமின் அனைத்து செயல்பாடுகளும் உங்களுக்குக் கிடைக்கும். முழுமையாகப் பார்த்து கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை ஸ்கேன் செய்வதற்கான டேப் அல்லது பட்டனில் கிளிக் செய்து அப்போது கிடைக்கும் விண்டோவில் எவ்வகை ஸ்கேன் மற்றும் எந்த பைல்கள் என்பதனையும் தேர்ந்தெடுத்து ஓகே கொடுத்தால் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் ஸ்கேன் செய்யப்படத் தொடங்கும். இதற்கு Scan டேப் கிளிக் செய்தவுடன் எந்த பைல்கள் அல்லது டிரைவ் எனத் தேர்ந்தெடுக்க ஒரு விண்டோ கிடைக்கும். முழுமையாகக் கம்ப்யூட்டர் முழுவதும் ஸ்கேன் செய்திட Scan Computer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடனே அனைத்து பைல்களும் டிரைவ் வரிசைப்படி ஸ்கேன் செய்யப்படும். இது ஒரு விண்டோவில் காட்டப் படும். அந்த ரிப்போர்ட் விண்டோவில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட் டால் அது அழிக்கபட்டதா வைரஸ் பாதித்த பைல் குணப்படுத்தப்பட்டதா வைரஸ் பாதித்த பைல் குணப்படுத்தப்பட்டதா வைரஸ் பாதுகாப்பான இடத்தில் (quarantine) வைக் கப்பட்டதா வைரஸ் பாதுகாப்பான இடத்தில் (quarantine) வைக் கப்பட்டதா என்ற தகவல் உங்களுக்குக் கிடைக்கும். இருக்கிற வேலையில் பறக்கிற நேரத்தில் இந்த ஸ்கேன் செய்வதற்கு மறந்து போகிறது என்று நினைக்கிறவரா நீங்கள் என்ற தகவல் உங்களுக்குக் கிடைக்கும். இருக்கிற வேலையில் பறக்கிற நேரத்தில் இந்த ஸ்கேன் செய்வதற்கு மறந்து போகிறது என்று நினைக்கிறவரா நீங்கள் அப்படியானால் உங்கள் வேலையை எளிதாக்கிட ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் வழி தருகின்றன. தானாக ஸ்கேன் (Automatic Scan) பணி நடைபெற செட் செய்திடலாம்.computer-virus\n1. ஆண்டி வைரஸ் புரோகிராமைத் திறந்திடுங்கள்.\n2. கிடைக்கும் விண்டோ மூலம் நீங்கள் தானாக ஸ்கேன் செய்யப்பட வேண்டிய டிரைவ் மற்றும் பைல்களைத் தேர்ந்தெடுங்கள்.\n3. Tools மெனு செல்லுங்கள். அதில் Scheduler (இந்த சொற்கள் உங்கள் புரோகிராமிற்கு ஏற்றபடி மாறி இருக்கலாம்) என்பதில் கிளிக் செய்து தேர்ந்தெடுங்கள். பின் Schedule Scan என்பதனைத் தேர்ந்தெடுங்கள்.\n4. New என்பதில் கிளிக் செய்திடுங்கள். இதில் கிடைக்கும் விண்டோவில் சிலவற்றை நீங்கள் குறிப்பிட்டுத் தர வேண்டியதிருக்கும். முதலாவதாக ஸ்கேன் செய்யப்பட வேண்டியது எவை இதனை சில புரோகிராம்கள் Event Type எனக் குறிப்பிட்டிருக்கும். அடுத்து எந்த நேரத்தில் மேற்கொள்ள என்பதற்கு When To Do என்ற பிரிவில் அமைக்கலாம். How Often என்பதன் மூலம் வாரம் ஒருமுறையா, தினந்தோறுமா என்று காலவரையறை செய்திடலாம். நேரத்தை வரையறை செய்திட Start Time என்பதனைப் பயன்படுத்தவும். அனைத்தையும் செட் செய்திட்ட பின்னர் Done என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் செட் செய்த காலப்படி ஸ்கேன் நடைபெறும்.\nஅதெல்லாம் சரி, என்னிடம் ஆண்டி வைரஸ் புரோகிராம் இல்லையே என்று நீங்கள் கவலைப்படலாம். அப்படியானால் இன்னொரு வழியும் உள்ளது. இதற்கு உங்களிடம் இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும். இணையத்தில் இலவசமாக இயங்கும் ஆண்டி வைரஸ் புரோகிராம் உள்ளது. கூகுள் அல்லது யாஹூ சர்ச் இஞ்சின் மூலம் ஒன்றைக் கண்டறிந்து இயக்கினால் பைல்கள் ஸ்கேன் செய்யப்பட்டு வைரஸ்கள் அழிக்கப்படும்.\nவைரஸ் புகுந்து பிரச்னை செய்கிறதா எப்போதாவது உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து உங்கள் கம்ப்யூட்டரின் அனைத்து கட்டுப்பாட்டினையும் அதன் பிடிக்குள் எடுத்துக் கொண்டுவிட்டதா எப்போதாவது உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து உங்கள் கம்ப்யூட்டரின் அனைத்து கட்டுப்பாட்டினையும் அதன் பிடிக்குள் எடுத்துக் கொண்டுவிட்டதா கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் புரோகிராமினையும் இயக்க விடாமல் தடுக்கிறதா கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் புரோகிராமினையும் இயக்க விடாமல் தடுக்கிறதா அது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் சிக்கியிருக்கிறீர்களா அது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் சிக்கியிருக்கிறீர்களா இதற்காக உங்களுக்குக் கம்ப்யூட்டர் வழங்கிய நிறுவனம் அல்லது மற்றவரின் உதவியைக் கேட்டபோது அவர்கள் அதிகமான அளவில் பணம் செலுத்த சொல்கிறார்களா இதற்காக உங்களுக்குக் கம்ப்யூட்டர் வழங்கிய நிறுவனம் அல்லது மற்றவரின் உதவியைக் கேட்டபோது அவர்கள் அதிகமான அளவில் பணம் செலுத்த சொல்கிறார்களா இதனால் நீங்களே இதற்கான வழியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய விரும்புகிறீர்களா இதனால் நீங்களே இதற்கான வழியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய விரும்புகிறீர்களா கீழே அதற்கான சில வழிகள் தரப்படுகின்றன.\n1. முதலில் உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் அல்லது நெட் வொர்க்கிலிருந்து (அவ்வாறு அமைக்கப்பட்டிருந்தால்) இணைப்பு நீக்கம் செய்திடவும். இதனால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் அடுத்த கம்ப்யூட்டருக்குப் பரவுவது தடுக்கப்படுகிறது. மேலும் இன்டர்நெட் மூலமாக இமெயில் கடிதங்களில் ஒட்டிக் கொண்டு செல்வது தடுக்கப்படுகிறது. உங்கள் இமெயில் அட்ரஸ் புக்கிலுள்ள ஒவ்வொரு முகவரிக்கும் வைரஸ் அனுப்பப்படுவதும் தடுக்கப்படுகிறது. இணைப்பை நீக்க கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டிருக்கும் நெட்வொர்க் கேபிளை நீக்கினாலே போதும்.\n2. அடுத்து கம்ப்யூட்டரில் உள்ள முக்கியமான பைல்கள், அல்லது அனைத்து பைல்களையும் வைரஸ் பாதிக்காத ஒரு யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவில் பேக்கப் காப்பி எடுத்துக் கொள்ளவும்.\n3. அடுத்து உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சிஸ்டம் ரெஸ்டோர் (System Restore) பயன் பாட்டினைக் கவனிக்க வேண்டும். இதனை அவ்வப்போது இயக்கி சில System Restore புள்ளிகளை அமைத்திருந்தால் இது போன்ற சிக்கல்கள் ஏற்படும் நாளில் அந்த நாளுக்குக் கம்ப்யூட்டரை அமைக் கும்படி செய்திடலாம். இதனால் வைரஸ் எந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்வதன் மூலம் வந்ததோ அது நீக்கப்படும். நீ���்கள் இந்த சிஸ்டம் ரெஸ்டோர் புள்ளிகளை அமைக்க Start, Control Panel செல்லுங்கள். (உங்கள் கண்ட்ரோல் பேனல் கிளாசிக் வியூவில் இருக்க வேண்டும்). அடுத்து Backup and Restore Center என்ற லிங்க்கில் கிளிக் செய்திடுங்கள்.\nஅடுத்து பக்கவாட்டில் கொடுக்கப் பட்டிருக்கும் பாரில் “Repair Windows Using System Restore” என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். பின் அதில் வரிசையாகத் தரப்படும் குறிப்புகளைப் பின்பற்றினால் ரெஸ்டோர் பாய்ண்ட் களை அமைக்கலாம். ஓகே, இனி வைரஸ் பிரச்னைக்கு வருவோம். வைரஸ் எந்த பைலில் உள்ளது என்று உங்களுக்குத் தெரியும் என்றால் அதை அழித்துவிட்டு பின் ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அதனை நீக்கிவிடலாம். வைரஸ் எங்குள்ளது என்று அறிய முடிய வில்லை என்றால் இன்டர்நெட் இணைப்பில் Trend Micro’s HouseCall Antivirus Scan என்ற புரோகிராமினைப் பயன்படுத்தி வைரஸ் எங்கிருக்கிறது என்று அறியலாம்.\nஇந்த புரோகிராமை [You must be registered and logged in to see this link.] என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று இயக்கலாம். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் இந்த ஸ்கேனை அறியாது. எனவே முழுமையாக கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடலாம். பெரும்பாலும் பலர் நீக்க முடியாதபடி வைரஸ் வந்துவிட்டால் சி டிரைவினை பார்மட் செய்திடும் வேலையையே மேற்கொள்கின்றனர். இது சரியான வேலை என்றாலும் எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் பார்மட் செய்த பின்னர் பழைய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடும்வேலை எல்லாம் நம்மைக் கொல்லாமல் கொல்லும் செயல்களாக மாறும். எனவே மேலே கூறப்பட்ட வழிமுறைகளைக் கையாண்டுவிட்டு\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaakam.blogspot.com/2010/12/e-d-d-d-d.html", "date_download": "2018-07-17T02:12:31Z", "digest": "sha1:J2ARQLTAH5JMNHYV7NRH5GNF7PN75TGT", "length": 5237, "nlines": 121, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்: %* $@?!<|\"#²*/¤E :D :D :D (கொமிக்ஸ் படங்கள்.. :D)", "raw_content": "\nவசங்கள் இல்��ாமலே... கருத்தையும் சிரிப்பையும் உண்டாக்கும் அருமையான படங்கள் இவை...\nஎனக்குப்பிடித்திருந்தது.. உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்... :)\n(இந்த வருடம் முடிய இன்னும் 5 நாட்கள்தான் இருக்கிறது... ஜோசிக்காமல் சிரித்துக்கொண்டே இருக்கத்தக்கதா 2,3 பதிவு போட்டுடனும்.... :) )\nஒப்பற்ற காதல் காவியம்...( :'( )\nவளாகம் மீண்டும் : வீடியோ பதிவுகளுடன் புதிய முறையில்\nஇரண்டாம் உலகம் : ஒரு உலறல். | விமர்சனம்\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\n2011 சிரித்துக்கொண்டே தொடங்கட்டும்... :D ( நகைச்ச...\n2010 ம் எனக்கு பிடித்த 10ம்... ( சினிமா படங்கள். :...\n3 அருமையான மென்பொருட்களும் + ஒரு அருமையான எழுத்துர...\nபறக்கும் தட்டுக்களின் சுவடுகள்... (படங்கள் * ஏலியன...\nஏலியன்ஸிக்கு விட்ட தூது சமிக்ஞை... ( ஏலியன்ஸ் *பரி...\nESP உம் எலியும்... ( ESP * மூலையும் அதிசய சக்தியும...\nசிம்பிளா ஒரு வெக்டர் டியூட்டோரியல்... (ஃபோட்டோஷொப்...\nரஜனி கிஸ்... :O :P\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/03/blog-post_45.html", "date_download": "2018-07-17T01:46:02Z", "digest": "sha1:VYSBKVX23ZRJSWW2GN7M3B5VR5Z2T4L2", "length": 10821, "nlines": 65, "source_domain": "www.ithunamthesam.co", "title": "பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை! - 24 News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை\nby தமிழ் அருள் on March 16, 2018 in இலங்கை, செய்திகள்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்\nநாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து வேட்டையிலேயே ஒன்றிணைந்த எதிர்கட்சியினரை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர்.\nகடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவை எதிர்நோக்கியிருந்த நிலையில் பிரதமர் ரணிலை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. அதன் பின்னணியிலேயே ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n14 காரணங்களை உள்ளடக்கியதாக அந்த நம்பிக்கையில்லா பிரேரணை அமைந்துள்ளது. அதில் 12 காரணங்கள் மத்திய வங்கியின் பிணைமுறியுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTags # இலங்கை # செய்திகள்\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ...\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்...\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்.\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 ���ன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kinniya.com/2011-11-08-17-26-54/2011-11-08-17-28-27.html", "date_download": "2018-07-17T01:35:42Z", "digest": "sha1:MCBSMABRQDLLHEFUNTC6TLEE5DAZY3BP", "length": 7445, "nlines": 82, "source_domain": "www.kinniya.com", "title": "Kinniya Students Portal", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018\nமாணவர்களுக்கு வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் அவசியம்\nசனிக்கிழமை, 03 ஆகஸ்ட் 2013 15:27\nமாணவர்களுக்கு வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்குதல் என்பன தொடர்பாக மிக,அவசரமாக கண்ணோட்டம் செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஏனெனின் கல்வித்துறை வளர்ந்து கொண்டே போகின்றது. ஆனால் மாணவர்கள் தொழில்கள் பற்றியும் முயற்சிகள் பற்றியும் போதியஅறிவு இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். எந்த தொழிலை, எந்த முயற்சியை, அல்லது எந்த துறையைத் தெரிவு செய்வது என்பது குறித்து மாணவர்களுக்கு சிக்கல்கள், குழப்பங்கள் பல உள்ளன. காரணம் அவர்களுக்கு உரிய வழிகாட்டலை வழங்கவும் ஆலோசனைகளைக் கூறவும் எவருமில்லாத நிலையே ஆகும்.\nவாசிப்பதற்கு முன்னர் எப்படிவாசிக் கவேண்டும் என்பதைக் கற்றுக் கொள்\nவியாழக்கிழமை, 01 ஆகஸ்ட் 2013 09:02\nகல்வி கற்பதில் வாசிப்பு முக்கியமான அங்கமாக கருதப்படுகிறது. வாசிப்பு மனிதனை பூரணப்படுத்தும் என் றபிரபல்யமான கருத்தை அ���ிவீர்கள். என்றாலும் இந்த வாசிப்பில் நம்மில் பலரும் கோட்டை விடுகிறார்கள். இதனால் தான் கற்றல் புரியாத புதிராக அவர்களுக்குள் உருவெடுத்து இருக்கின்றது.\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய செருப்பு\nபுதன்கிழமை, 31 ஜூலை 2013 09:39\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய செருப்பு\nமாணவர்களுக்கு விட்டமின் வில்லைகள் வழங்க தீர்மானம் - சுகாதர அமைச்சு \nவியாழக்கிழமை, 18 ஜூலை 2013 06:03\nகல்வியில் மாணவர்கள் அதிகமாக கரிசனையினை காட்டுவதற்கு விட்டமின் வில்லைகளை பிரதேச வைத்திய அதிகாரி அலுவலகத்தினுடாக பிரதேச வைத்திய பரிசோதகர்களின் உதவியுடன் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்ச தீர்மானித்துள்ளது\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/09/blog-post_16.html", "date_download": "2018-07-17T01:52:55Z", "digest": "sha1:GCZBI3I43BHG3YUZ6V44Q3KAXWWHQ7CW", "length": 50506, "nlines": 275, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: பாரதியார் ஏன் எழுதவில்லை... ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , தாஜ்மஹால் � பாரதியார் ஏன் எழுதவில்லை...\nதாஜ்மஹால் என்றதும் சிறைக்கம்பிகளின் ஊடே காதலியின் கல்லறையைப் பார்த்துக்கொண்டிருந்தார் ஷாஜஹான் என்னும் செய்திதான் நினைவில் தானாக வருகிறது. தாஜ்மஹால் என்னும் வார்த்தை அப்படி ஒரு நெருக்கமானதாக இந்த மண்ணில் இருக்கிறது.\nதாஜ்மஹாலை நேரில் பார்த்தவர்களும் அதைப்பற்றி எவ்வளவோ சொல்லியிருக்கிறார்கள். எனக்கு மட்டுமல்ல, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களுக்கும் இலக்கிய ஆர்வத்தை அதிகமாக்கிய தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் மூன்று முறை தாஜ்மஹாலுக்க�� சென்று வந்ததைப் பற்றி ஒருமுறை சொன்னார். பதினெட்டு வயதில் முதன் முறையாக பார்த்தபோது, காதலின் மகோன்னதமான காட்சியாக மனதிற்குள் விரிந்ததையும், முப்பது வயதில் அடுத்தமுறை சென்ற போது, ‘இதைக் கட்டுவதற்கு எத்தனை தொழிலாளிகள் தங்கள் வேர்வையையும், உதிரத்தையும் சிந்தியிருப்பார்கள் என உழைப்பின் சாட்சியாகவும், ஐம்பது வயதில் பார்க்கும்போது ‘ஐயோ, இந்த உலக அதிசயமான சலவைக்கல் சுற்றுப்புறச்சூழலால் மங்கிக்கொண்டு வருகிறதே’ என துயரமாகவும் இருந்ததாகச் சொன்னார்.\nமணிரத்னம், ஷங்கர், போன்றவர்களும் கூட தாஜ்மஹாலைச் சுற்றி வந்திருக்கிறார்கள். அங்கேயே போகாமல் ’தாஜ்மஹால்’ என ஒரு படமே எடுத்துவிட்டார் நமது பாரதிராஜா. “தாஜ் மஹால் ஒரு பணக்காரனின் சலவைக் கண்ணீர்” என்றெல்லாம் ஏராளமான கவிதைகள் குவிந்திருக்க, ‘தாஜ்மஹாலும் ரொட்டித்துண்டும்’ என ஒரு கவிதைத் தொகுப்பையே கொண்டு வந்திருக்கிறார் கவிஞர் நா.காமராசன். தாஜ்மஹாலின் வண்ணங்களும், கோணங்களும் அற்புதமான ஒவியங்களாகவும், புகைப்படங்களாகவும் வந்துகொண்டே இருக்கின்றன. கலை இலக்கியங்களும் இன்றுவரை கொண்டாடுகின்றன. தாஜ்மஹாலை நேரில் பார்க்காவிட்டாலும் எல்லோருக்குள்ளும் சில தாக்கங்களும், நினைவுகளும் மண்டிக்கிடக்கின்றன.\nசில வருடங்களுக்கு முன்பு, ஒருமுறை தூத்துக்குடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் கலை இலக்கிய இரவு நடைபெற்றது. எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களும் அதில் பேச வந்திருந்தார். மேடையில் கவிஞர் சு.வெங்கடேசன் (காவல்கோட்டம் நாவலாசிரியர்) கவிதையின்பம் குறித்து உணர்ச்சி ததும்ப சொல்லிக்கொண்டு இருந்தார். தாஜ்மஹால் குறித்த ஏராளமான கவிதைகளைக் குறிப்பிட்டு விட்டு, போகிற போக்கில் காதல் கவிதை எழுதிய எந்தவொரு பெரிய கவிஞரும் தாஜ்மஹாலைப் பற்றி எழுதாமல் இருந்ததில்லை எனச் சொன்னார். அது அப்படியே உண்மையில்லையென்றாலும், தாஜ்மஹால் நம் கவிஞர்களை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதைச் சொல்ல வந்த வார்த்தைகள் என புரிந்துகொள்ள முடிந்தது. மேடையைவிட்டு இறங்கியதும் எழுத்தாளர் ஜெயகாந்தன் சு.வெங்கடேசனை அருகில் அழைத்தார். “தாஜ்மஹாலைப் பற்றி பாரதியார் எழுதவில்லை. தெரியுமோ..” என்று கடகடவென சிரித்தார். சு.வெங்கடேசன் கொஞ்சம் அசடு வழிந்தார்.\nஆமாம், இவ்வளவு தூரம் எல்லோரையும் பாதித்த தாஜ்மஹாலைப் பற்றி பாரதி ஏன் எழுதவில்லை.\nTags: அனுபவம் , தாஜ்மஹால்\nஆச்சரியமானதுதான். வட இந்திய பயணம் செய்தவர் ஏன் அதைப்பற்றி பாடவில்லை\nஇந்தக் கோணத்தில் யாரும் யோசித்ததாகவோ, பேசியதாகவோ நினைவில் இல்லை.\nAdd-தமிழ் விட்ஜெட் பட்டன், உங்கள் பதிவுகள்\nஅல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடுவதை மிகவும் எளிமையாக்குகிறது.\nஉங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் \nவிட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்\nஅவ்வ‌ப்பொழுது க‌ண்ண‌ம்மா ப‌ற்றி ஈர‌ம் த‌தும்ப‌ எழுதினாலும்,பார‌திக்கு என்ன‌வோ\nவெள்ளைய‌னுக்கு எதிராக‌ த‌ன் எழுத்துக‌ளை போர்வாளாக‌ மாற்ற‌ ம‌ட்டுமே\nஅதோடு... பாரதி காலத்திய கவிஞர்கள் வேறு யாராவது இது குறித்துப் பாடியிருக்கிறார்களா\nஅந்த காலகட்டத்தில் தாஜ்மஹால் குறித்து இவ்வளவு ஆர்வம் இருந்திருக்காதோ\nஆமாம், ஏன் தாஜ்மஹாலைப பற்றி அவர் எழுதவில்லை\nபாரதியின் அனைத்துக்கவிதைகளுமே, நாட்டுப்பற்றுகவிதைகளாக, வெள்ளையருக்கு எதிராக எழுதப்பட்டவை அல்ல.\nகலையழகுக்காகவும் மற்றும் பல உணர்ச்சி வெளிப்பாடுகளுக்காகவும் எழுதியிருக்கிறார். புதுச்சேரியில் எழுதிய குயில் பாட்டைச்சொல்லலாம்.\nவடநாட்டில் பல்லாண்டுகள் வாழ்ந்திருக்கிறார். கண்டிப்பாக தாஜ்மகாலைப் பார்த்திருப்பார்.\nஏன் பின்னர் எழுதவில்லை அதைப்பற்றி\nஒருவேளை, அது மகமதியரின் வேலைப்பாடென்றா\nகலையுணர்வுமிக்க பொருள்கள் அவரின் கவிதையில் பாராட்டப்பட்டனவா\nபாரதியைப்பற்றி புகழும் சரிதைகளே எழுதப்பட்டதால், (வலைபதிவுகளிலும் அப்படியே), பாரதி என்ற மனிதனைப்பற்றி நமக்கு தெரியவருவது, ஒரு fantasy character தான். பாதி உண்மை.\nஒரு மனிதனுக்கு பலமுகங்கள் இருக்கும். குறை, நிறை இல்லாமல் எவரும் இல்லை. குணத்தையும், குற்றத்தையும் சேர்ந்து ஆராய்ந்தபின்னர்தான் முடிவெடுக்கச்சொன்னார் வள்ளுவர்.\nஆனால், இரண்டையும் வெளிக்காட்டுவது, விபரீதமாகிவிடும் சமூக நாயகர்களைப்பற்றிச் சொல்லும்போது. பார்க்கக்கூடாத முகமாயிருப்பின், அன்னாரது தொண்டர்கள் எதிர்ப்பார்கள். குறிப்பாக, தமிழர்களுக்கு அது பிடிக்காது.\nஎனவே, பாரதி என்னும் மனிதன் என்றுமே ஒரு புதிராகத்தான் இருப்��ான். ‘ஏன் தாஜமகாலைப்பற்றி எழுதவில்லை’ என்பது அப்புதிர்களுள் ஒன்று.\nபுதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...\nநீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...\nஎந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.\n(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்\n(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய\n‘இதைக் கட்டுவதற்கு எத்தனை தொழிலாளிகள் தங்கள் வேர்வையையும், உதிரத்தையும் சிந்தியிருப்பார்கள்\nகாதல் பொழிவான நேரத்தில் காதல் பற்றி எவரும் அக்கறை கொள்ளமாட்டார்கள். காதல் அன்று திளைத்திருந்தது. அதனால் தாஜ்மஹால் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை.\nபின்னாளில் காதல் தொலைய ஆரம்பித்ததும், காதலை முன்னிறுத்திய தாஜ்மஹால் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.\nஅழகிய வேலைப்பாடுகளுக்கென போற்றப்பட்ட தாஜ்மஹால் காதல் மலிந்து போன இந்த காலத்தில் காதலுக்கென போற்றப்படுவது இயற்கைதான்.\nகாதலுக்காக தாஜ்மஹால் எடுத்துக்கொண்ட பரிமாணம் இது.\nஅன்றைய தினத்தில் காதல் செழித்திருந்தது எனவே, இதை பாரதியார் காதலுக்கென தாஜ்மஹாலை முன்னிறுத்தி பாடாமல் இருந்ததில் ஆச்சரியமொன்று இல்லை.\nநல்லதொரு சிந்தனையை பகிர்ந்தமைக்கு நன்றி மாதவராஜ் அவர்களே.\nபாரதியார் வீரபான்டியாய கட்டபொம்மன உம பாடவே இல்லை \n பாரதிக்கே வெளிச்சம். வித்தியாசமான சிந்தனைக்கு பாராட்டுக்கள். பகிர்விற்கு நன்றி.\nஒரு வேளை பாரதியின் ஊர் சார்ந்தவன் என்பதாலோ என்னவோ எனக்கும் தாஜ்மஹால் (மும்தாஜ் மஹால்) மீது அந்த அளவு ஈர்ப்பு இல்லை.\nஒரு முறை ஆக்ரவிலேயே ஒரு நாள் தங்கி இருந்தேன், இருந்தும் பார்க்க மனம் வர வில்லை.\nஆமாம் ஷாஜகான் செலவு செய்தது தன சொந்த பணத்தையா அல்லது மக்களின் வரிப் பணமா.\nபாரதியார் வீரபான்டியாய கட்டபொம்மன உம பாடவே இல்லை \nஎங்கோ ஒரு இடத்தில் மட்டும் குறிப்பிட்டதாய் படித்த ஞாபகம்\nநண்பரே (வரிகள் ஞாபகமில்லை மன்னிக்கவும் )\n//‘இதைக் கட்டுவதற்கு எத்தனை தொழிலாளிகள் தங்கள் வேர்வையையும், உதிரத்தையும் சிந்தியிருப்பார்கள் ..//\nபிரமாண்ட்மான கலைச்சின்னங்கள் எதுவானாலும், தொழிலாளிகள் உழ��ப்பால்தான் உருவானவை. தாஜ்மகல் மட்டுமல்ல். தஞ்சைப்பெரிய கோயிலும் அப்படியே.\nஇப்படி உழைப்பாளிகள் இல்லாமல் கலைச்சின்னம் ஒன்று வேண்டுமானால், சிறு சிற்பங்கள்தான் தேறும். ஒரு சிற்பியும், ஒரு உளியும் போதுமல்லவா\nதாஜ்மகலைப்பார்த்தவுடன் உழைப்பாளர்கள் நினைவுக்கு வந்தால், நீஙகள் தெருச்சாலையில் கூட நடக்கமுடியாது. அதுவும் உழைப்பாளிகளின் வியர்வையே. ஜயினமுனிவர்கள் சாலைகளில் நடக்கும்போது அவர்கள் தொண்டரடிப்பொடிகள் முன்னே தூத்துக்கொண்டே போவர். சிறுபூச்சிகள், எறும்பு போன்ற உயிரனிங்க்ளை மிதித்து கொன்றுவிடக் கூடாதென்பதற்காக் நீங்கள் அப்படிச்செய்ய முடியுமா அவர்கள் குளிக்கமாட்டார்கள். அழுக்குடம்பில் புகலிடம்தேடி வாழும் உயிரினங்கள் மரித்துவிடக்கூடாதென்பதற்காக்\nகலைகளை இரசிக்கவும் சிறுசிறு தியாகங்கள் ப்ண்ணித்தான் தீரவேண்டும். ஒன்றைக்க்கொடுத்துத்தான் மற்றொன்றைப்பெறவேண்டும்.\nஇருக்கட்டும்: ஏன் தாஜ்மகலைப்பற்றி எதுவும் எழுதவில்லை என்பதற்கு இதுவா பதில்\n//ஆமாம் ஷாஜகான் செலவு செய்தது தன சொந்த பணத்தையா அல்லது மக்களின் வரிப் பணமா.\nமக்களின் வரிப்பணத்தில் ஒரு கலைச்சின்னம். சரிதானே இன்றும் நின்று கண்ணுக்கு விருந்தாகவும், நாட்டிற்கு ஈட்டித்தரும் அந்நியச்செல்வாணி வழியாகவும் திகழ்கிறதல்லவா இன்றும் நின்று கண்ணுக்கு விருந்தாகவும், நாட்டிற்கு ஈட்டித்தரும் அந்நியச்செல்வாணி வழியாகவும் திகழ்கிறதல்லவா\nஎனக்கும் உங்களூர் அருகில்தான். எட்டயபுரத்தில் வாழ்ந்த பாரதி, அங்கு வாழ்ந்த ஒதுக்கப்பட்ட இனத்தைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லையே ஏன் ஏன்\nபுதுச்சேரி வாசம்தான் அவருக்கு, ஒதுக்கப்பட்டவர் உண்மையில் துர்நாற்றமுள்ளவர் அல்ல என்பதைக் கற்றுத்தந்தது. அதன்பின்னரெ, அவரின் பார்ப்பனத்துவேசம் பெருக்கெடுத்தது. அது வெளிப்படத்தொடங்கியதும், பார்ப்பனகுலத்தார் அவரைவிட்டு விலகத்தொடங்கினர். எப்படி, ச்ங்கரராமன் குடும்பத்தினரைப்பற்றி கவலைப்படாமல் விலகினார்களோ அப்படி\nஅவர் சரிதம் கிடைத்தால் படிக்கவும்.\nஉங்களூர்காரைப்பற்றி மற்றவூர்க்காரரிடம் கேட்டுத்தெரியும் நிலையா உங்களுக்கு\n//பாரதியார் வீரபான்டியாய கட்டபொம்மன உம பாடவே இல்லை ஏன்\nநல்ல கேள்வி. இதற்கெல்லாம் மாதவராஜ் பதில் சொல்வார். இருப்பினும், வழிப்போக்கன் எனக்குத் தெரிந்தது இது.\nஎந்த ஒரு கவியும் , தன்னை பாதித்த விசயங்களை நிச்சயம் பதிவு செய்து விடுவான் . ஒன்று, தாஜ்மஹால் பாரதியை பாதித்து இருந்து இருக்காது அல்லது ,\nஅவர் எழுதிய விஷயம் நம்ம கைஇல் கிடைக்காமல் போய் இருக்கும்.\nமாதவராஜ், பாரதியின் கவிதைகளை மட்டும் வைத்து, ‘எழுதவில்லை’ என்கிறீரா இல்லை, உரைநடையில் எழுதிவற்றையும் சேர்த்துசொல்கிறீரா\nஒருவேளை, முத்துக்குமார் guess பண்ணியதுபோல, உரைநடையில் எங்காவது எழுதியிருப்பார். தேடலாம்.\nகண்ணம்மா அவன் காதலி...அவள் அவனது கற்பனை...கவிஞர்கள் ஒருபோதும் கற்பனைக்கு கல்லறைகட்டுவதில்லை...அதனால் அவன் அந்த கல்லறையில் தன் காதலை உறங்கச்செய்யவில்லை....\nவாசித்தவர்களுக்கும், கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி.\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் சொன்னவுடன் எனக்குத் தோன்றிய கேள்விதான் கடைசி வரிகள். பாரதி, சுதந்திரப் போராட்டம் குறித்து எழுதவில்லையென்றால், ஆது ஆராய்ச்சிக்குரியது.சிந்தனைக்குரியது. தாஜ்மஹாலை எழுதாதது அப்படியொரு கவனத்திற்குரியது அல்ல எனினும் சுவராசியமானது. அதற்குத்தான் இந்தப் பதிவும்.\nமுத்துக்குமார் அவர்கள், இதனை அருமையாகச் சொல்லியிருப்பதாகப் படுகிறார். //எந்த ஒரு கவியும் , தன்னை பாதித்த விசயங்களை நிச்சயம் பதிவு செய்து விடுவான் . ஒன்று, தாஜ்மஹால் பாரதியை பாதித்து இருந்து இருக்காது// . இது சரியான விஷயமாக இருக்கிறது.\nசெய்யது அவர்கள் கேட்டு இருப்பது பாரதி காலத்தில் உள்ள கவிஞர்கள் பெரிய அளவுக்கு குறிப்பிட்டது போல தெரியவில்லை. தாகூர் எழுதியிருக்கிறாரா என்று பார்க்க வேண்டும்.\nமண்குதிரை அவர்கள் //இதைக் கட்டுவதற்கு எத்தனை தொழிலாளிகள் தங்கள் வேர்வையையும், உதிரத்தையும் சிந்தியிருப்பார்கள் // என்று கேட்டிருப்பதும்,\nராம்ஜி அவர்கள் //ஆமாம் ஷாஜகான் செலவு செய்தது தன சொந்த பணத்தையா அல்லது மக்களின் வரிப் பணமா// எனச் சொல்லியிருப்பதும் முக்கியமான விஷயங்கள். கட்டிடத்தின் அழகில் ரசிக்கும் நாம் அதே நேரம் அதன்பின்னால் இருக்கும் வலியையும் உணர வேண்டும்.\n’சிந்திக்க விரும்பும் சிலருக்காக்’ ஒருவேளை இதிலிருந்து மாறுபடலாம். அவர் குறிப்பிட்ட //பாரதி என்னும் மனிதன் என்றுமே ஒரு புதிராகத்தான் இருப்பான். ‘ஏன் தாஜமகாலைப்பற்றி எழுதவில்லை’ என்பது அப்புதிர்களுள் ஒன்று.// வரிகள் அருமையானவை.\nமீண்டும் அனைவருக்கும் நன்றி நண்பர்களே...\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு\n“சென்னை கோட்டூர்புரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிற...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/page/827", "date_download": "2018-07-17T02:09:51Z", "digest": "sha1:R67UCJ2WRKVT6PTTLOZNA5IQI4PNMD3I", "length": 14453, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "புதினப்பலகை | அறி – தெளி – துணி | Page 827", "raw_content": "அறி – தெளி – துணி\nமாத்தறை இராணுவ அணிவகுப்பை புறக்கணிக்கிறது கூட்டமைப்பு\nசிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்ததை நினைவு கூரும் வகையில், மாத்தறையில் வரும் 19ம் நாள் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள, இராணுவ அணிவகுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 17, 2015 | 1:46 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் போர்வீரர் ஞாபகார்த்த நிகழ்வில் வழக்கம்போலவே பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு\nமாத்தறையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின் போர் வீரர்களை நினைவு கூரும் தேசிய நிகழ்வில், வழக்கம்போலவே பாரிய இராணுவ அணிவகுப்பு இடம்பெறவுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர உறுதிப்படுத்தியுள்ளார்.\nவிரிவு May 17, 2015 | 1:37 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் தடை – நல்லாட்சி அரசின் நயவஞ்சக நல்லிணக்க அணுகுமுறை\nமுள்ளிவாய்க்கால் உள்ளிட்ட முல்லைத்தீவுப் பிரதேசத்தில், நாளை நடத்த திட்டமிட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வுகளை சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு, நீதிமன்ற உத்தரவின் மூலம் தடை செய்துள்ளது.\nவிரிவு May 17, 2015 | 1:20 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nநேற்று நடைமுறைக்கு வந்தது 19வது திருத்தச்சட்டம்\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 28ம் நாள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட, 19வது திருத்தச்சட்டம் நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தாவெல தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 16, 2015 | 2:50 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கு, கிழக்கின் தேர்தல் தொகுதிகள் பறிபோகாது – பிரதான கட்சிகள் இணக்கம்\nசிறிலங்காவின் தேர்தல் முறையை மாற்றியமைக்கும், உத்தேச 20வது திருத்தச்சட்டத்தில், வடக்கு, கிழக்கில் தற்போதுள்ள தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்ட காலத்துக்குள் மாற்றியமைப்பதில்லை என்று இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு May 16, 2015 | 2:36 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசம்பூர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை\nசம்பூரில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கைத்தொழில் வலயத்துக்காக தனியார் காணிகளை, சுவீகரிக்க வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யும் சிறிலங்கா அதிபரின் வர்த்தமானி அறிவிப்புக்கு, சிறிலங்கா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.\nவிரிவு May 16, 2015 | 2:16 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமே 18இல் வடக்கு மாகாணசபை ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு\nஇறுதிக்கட்டப் போரில் மரணமான உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்காலில் நாளை மறுநாள்- மே 18ம் நாள், நடைபெறவுள்ளது.\nவிரிவு May 16, 2015 | 1:36 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nமே இறுதிப் பகுதிக்கு தள்ளிப் போகிறது நாடாளுமன்றக் கலைப்பு\nசிறிலங்கா நாடாளுமன்றம், இந்த மாத இறுதியிலேயே கலைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, எதிர்வரும் 20ம் நாள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்வு கூறப்பட்டது.\nவிரிவு May 15, 2015 | 3:28 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகோத்தா வழக்கின் தீர்ப்பினால் குழப்பத்தில் அரசாங்கம் – கொமன்வெல்த் உதவியை நாடுகிறார் ரணில்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு மீதான நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக, கொமன்வெல்த் அமைப்பின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்��� தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 15, 2015 | 3:20 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபோரில் இறந்த உறவுகளை நினைவுகூர தமிழருக்குத் தடையில்லை – சிறிலங்கா காவல்துறை\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டில் எந்த பகுதியிலும், தமிழர்கள் போரில் இறந்த தமது உறவுகளை நினைவு கூரலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. அது அவர்களின் உரிமை என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 15, 2015 | 2:51 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா\nகட்டுரைகள் ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்\t0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2008/07/blog-post.html", "date_download": "2018-07-17T01:55:17Z", "digest": "sha1:SH3ZCD2G4L2ANAUJLZZ5HRKB3E3ODRM7", "length": 6895, "nlines": 165, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: இல்லாமை ????????????", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nஅரசு மருத்துவமனைகள் பற்றி தவறான கருத்துகள் பல உண்டு .\nஇங்கு தேவையான சாதனங்கள் பல இல்லை...\nஇது ஓரளவே உண்மை .\nஇருக்கும் சாதனங்கள் சரியாக உபயோகப் படுத்தப்படுவதில்லை என்பதே உண்மை .பல லட்சம் செலவில் வாங்கப் பட்ட சாதனங்கள் சில சின்ன நடைமுறை சிக்கல்கள் காரணமாக கேட்பாரற்று கிடந்து பழுது பட்டு போயிருக்கின்றன .\nதேவையான ஆள்பலம் இல்லை .....\nபணியில் இருப்பவர்கள் தங்கள் வேலைகளை மட்டுமே சரியாக செய்தால் கூட\nஇது ஒரு முடிவுக்கு வரும்.\nதேர்ச்சி பெற்ற சிறப்பு மருத்துவர்கள் இல்லை ......\nகண்டிப்பாக இருக்கிறார்கள் ,ஆனால் பலரும் இங்கு வரும் நோயாளிகளை தங்கள் தனி மருத்துவமனைகளுக்கு மாற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் .\nபல வசதிகள் சில ஐந்து நட்சத்திர மருத்துவமனைகளை காட்டிலும் குறைவாகவே இருக்கின்றன .ஆனால் இங்கு சுத்தமாக இல்லாமல் போனது\nஅன்பும் ,நோயாளிகளுக்கு தேவையான அரவணைப்பும் .\nவாசலில் வந்தவுடன் காசு கேட்கும் ஊழியர்கள் ,உயிர் போகும் அவசரமாக இருந்தாலும் அங்கே போ இங்கே போ என்ற அலைகழிப்பு ,வா போ என்று மரியாதை இல்லாத பேச்சு ,இங்கு வருபவர்கள் ஏதோ நான்காம் தர குடிமக்கள் என்ற அலட்சிய மனோபாவம் ..இவையெல்லாம் களையப் படாவிடில் இந்த மருத்துவமனைகள் மக்களின் ஆதரவை ஒரு போதும் பெறப் போவதில்லை .\nஇடுகை பூங்குழலி .நேரம் 15:14\nLabels: நோய் நாடி நோய் முதல் நாடி\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (87)\nபூங்குழலி எனும் நான் (25)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/football/fifa-world-cup/news/fifa-world-cup-2018-russian-boy-indian-heart/articleshow/64943158.cms", "date_download": "2018-07-17T01:56:28Z", "digest": "sha1:RDBUDHY7DOTZHHRYJOYEAI3OS4TV2YYT", "length": 28606, "nlines": 225, "source_domain": "tamil.samayam.com", "title": "Roman:fifa world cup 2018: russian boy, indian heart | நன்றி மறக்காத தமிழர் இதயம் கொண்ட ரஷ்ய சிறுவன்..... உருக்கமான உலகக்கோப்பை கதை! - Samayam Tamil", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கத்தை மனதார ஏற்று..\nதமிழ் படம் 2: கஸ்தூரியின் காம பாட..\nபாப் பாடகி ரிஹானாவுடன் போட்டிப் ப..\nவிஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய..\nசங்கர் மகாதேவன் தேடிய பாடகரை கண்ட..\nஇவரின் குரலில் மயங்கிய வாய்ப்பு க..\nவீட்டருகே இருந்த பிளாஸ்டிக் குப்ப..\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ப..\nநன்றி மறக்காத தமிழர் இதயம் கொண்ட ரஷ்ய சிறுவன்..... உருக்கமான உலகக்கோப்பை கதை\nகடந்த நவம்பர் மாதம் ரஷ்யாவைச் சேர்ந்த 7 வயது ரோமன் என்ற சிறுவன் சுவாசக்கோளாறு காரணமாக சிகிச்சைக்காக சென்னை வந்தான்.\nஅவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அந்த நேரத்தில், மூளைச்சாவு அடைந்த தமிழரின் இதயம் உள்ளதாக, தமிழக உடல் உறுப்புமாற்று ஆணையம் தெரிவித்தது.\nசென்னை: தமிழரின் இதயம் பொறுத்தப்பட்ட சிறுவன், தனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு உலகக்கோப்பை டிக்கெட் வாங்கிய உருக்கமான நிகழ்வு நிகழ்ந்துள்ளது.\nகால்பந்து உலகக்க்கோப்பை தொடர் ரஷ்யாவில் நடக்கிறது. இதில் காலிறுதி போட்டிகள் முடிந்து, அரையிறுதி போட்டிகள் நடக்கிறது. இதன் முதல் அரையிறுதியில் பிரான்ஸ் அணி, பெல்ஜியத்தை வீழ்த்தி முதல் அணியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது.\nதோல்வியடைந்த பெல்ஜியம் அணி, மூன்றாவது இடத்துக்குகான போட்டிக்கு முன்னேறியது. தொடர்ந்து இன்று மாஸ்கோவில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் 28 ஆண்டுக்கு பின் உலகக்கோப்பை அரையிறுதிக்குள் நுழைந்துள்ள இங்கிலாந்து அணி குரோசியா அணியை எதிர்கொள்கிறது.\nஇதில் வெல்லும் அணி, ஃபைனலில் பிரான்ஸ் அணியுடன் மோதும். தோல்வியடையும் அணி, மூன்றாவது இடத்துக்குகான போட்டியில் பெல்ஜியம் அணியை எதிர்கொள்ளும்.\nஇந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் ரஷ்யாவைச் சேர்ந்த 7 வயது ரோமன் என்ற சிறுவன் சுவாசக்கோளாறு காரணமாக சிகிச்சைக்காக சென்னை வந்தான்.\nஅவனை சோதனை செய்த மருத்துவர்கள், அவரின் இதயத்தில் கோளாறு இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவருக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இந்நிலையில் இதயத்துக்காக காத்திருந்த அந்த சிறுவனுக்கு கடந்த ஜனவரி மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.\nஇதையடுத்து உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அந்த நேரத்தில், மூளைச்சாவு அடைந்த தமிழரின் இதயம் உள்ளதாக, தமிழக உடல் உறுப்புமாற்று ஆணையம் தெரிவித்தது. ஆனால் அந்த இதயம், இளைஞரின் இதயம் என்பதால், முதலில் மருத்துவர்கள் தயங்கினர். தவிர, அந்த இதயம் 35 சதவீதம் மட்டும் செயல்படும் என மற்ற மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஆனால், பாலகிருஷ்ணன் என்ற மருத்துவர் ரஷ்ய சிறுவனுக்கு அந்த இத��த்தை வெற்றிகரமாக பொறுத்தினார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் ரஷ்யா சென்ற ரோமன், தற்போது தனக்கு வெற்றிகரமாக இதயத்தை பொறுத்தி உயிர் கொடுத்த பாலகிருஷ்ணனுக்கு உலகக்கோப்பை டிக்கெட் எடுத்து ரஷ்யா வரும் படி அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்ற மருத்துவர் பாலகிருஷ்ணன், அங்கு சென்று உலகக்கோப்பை போட்டியை பார்த்து தற்போது சென்னை திரும்பியுள்ளார்.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஹாலிவுட்டையும் விட்டுவைக்காத தமிழ்ப்படம் 2: அட்டகா...\nதமிழ் ராக்கர்ஸை விட்டுவைக்காத ‘தமிழ் படம் 2’ - இணை...\nவிழுந்து.... விழுந்து... அடிச்ச கென்யா.... உலக சாத...\nKadaikutty Singam: இந்த 5 விஷயங்களுக்காக 'கடைக்குட...\nதமிழ்நாடுகாவிரி நடுவர் மன்றத்தைக் கலைக்கும் அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு\nசினிமா செய்திகள்ரசிகர்களுக்கு வாழ்த்து கூறிய கடைக்குட்டி சிங்கம்\nசினிமா செய்திகள்யோகி பாபுவின் கன்னத்தை கிள்ளும் தளபதி; வைரலாகும் சர்கார் பட வீடியோ\nபொதுஅதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஆரோக்கியம்தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசமூகம்வறுமையிலும் தங்கம் வாங்கி தந்த ஹீமா - கூகுளில் இப்படி தேடி தேடியதால் அவமானம்\nசமூகம்அட்டகாசம் செய்த புலிக்குட்டி, மூன்றாவது முறையாக ஜெயிலில் அடைத்த பூங்கா நிர்வாகம்\nமற்ற விளையாட்டுகள்ஜூவான்டஸ் அணியில் இணைந்தார் நட்சத்திர வீரர் ரொனால்டோ\nகிரிக்கெட்TNPL: மிரட்டிய மதுரை பேந்தர்ஸ் சேஸிங்கில் கோட்டை விட்ட சேப்பாக்\n1நன்றி மறக்காத தமிழர் இதயம் கொண்ட ரஷ்ய சிறுவன்..... உருக்கமான உலக...\n2பெல்ஜியம் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பிரான்ஸ்...\n3FIFA World Cup 2018: முதல் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ்-பெல்ஜ...\n4நினைவாகுமா இங்கிலாந்தின் 52 ஆண்டு கனவு....: ஒர்க் அவுட்டாகுமா ர...\n5அதிபர்ன்னா இப்படி இருக்கனும்... அணி வீரர்களுடன் வெற்றியை கொண்டாட...\n6பிரேசில் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தி...\n7கிறிஸ்டியானோ ரொனால்டோ- தனி ஒருவனாக போராடிய போர்ச்சுகல் சிறுவன்\n8குதித்து குதித்து கொண்டாடிய குரோசிய அதிபர்.... முகம் சுண்டிப்போன...\n9உலகக்கோப்பையில் ஓவரா நடிச்சு... உலகம் பூரா அசிங்கப்பட்ட நெய்மர்....\n10FIFA World Cup 2018: பெனால்டியில் ரஷ்யாவை வீழ்த்தி அரையிறுதிக்கு...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள��� மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://currentaffairsandexam.blogspot.com/2018/03/tnset-2018-answer-key.html", "date_download": "2018-07-17T02:14:14Z", "digest": "sha1:NQWBKLDVN3NSKMCVRCWWFSHIAETCXTUT", "length": 9870, "nlines": 229, "source_domain": "currentaffairsandexam.blogspot.com", "title": "EDUCATION PORTAL: TNSET 2018 - Answer Key", "raw_content": "\nசுஜாதாவின் \"ஸ்ரீரங்கத்து தேவதைகள்\" போல் , இரா.முருகன் தன்னுடைய பால்ய பருவத்து சம்பவங்களை / நினைவுகளை நல்ல துடிப்பான நடையில் சுவாரஸ்யத்துடன் ரெட்டைத் தெருவில் எழுதியுள்ளார். பல இடங்களில் மெல்லிய நகைச்சுவை இளைந்தோடுகிறது. புத்தகத்தை படிக்...\nசுஜாதா, கல்கிக்கு பிறகு நான் மிகவும் ரசித்து படிப்பது இ. பா. வின் எழுத்துக்கள். Intellectual கதாபத்திரங்கள் மற்றும் உரையாடல் பாணியிலான கதை தான் இ. பா. வின் Trademark. விம்மி - அருண், ராதிகா - ரமேஷ் தம்பதியினர் மற்றும் தாமோதரன் ஆகியோரின...\nஜி. கே. எழுதிய மர்ம நாவல்\nமுன்னால் புரட்சி புத்த துறவியும் தற்போதைய உளவாழி மற்றும் தத்துவ வாதியுமான தேவமித்திரருக்கு அரையநாதர் உதவிக்கு வருவதில் கதை ஆரம்பிக்குறது. யுனசேனன் என்றொரு சரித்திரக்காரன் சுருங்கை நகரத்தில் இருக்கிறான். அவனைக் காண தேவமித்திரரும் அரையநா...\nநண்பருடைய திருமணத்திற்கு என்ன புத்தகம் (நாவல் தவிர்த்து) பரிசளிக்கலாம் என்று நான் வங்கி வைத்திருந்த புத்தகங்களை பார்த்து கொண்டு வரும் போது, இந்த புத்தகத்தை கொடுக்கலாமா என பார்பதற்காக நடுவே புரட்டினேன். நேருவைப் பற்றிய கட்டுரை வந்தத...\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் [Oru Nadigai Natakam Parkkiral]\nஎம்.டி. வாசுதேவ நாயரின் \"இரண்டாம் இடம்\" நாவலினால் ஊக்கம் பெற்று, கிருஷ்ணணனை ஆசை, பாசம், போராட்டம் போன்றவை நிறைந்த மனிதனாக பாவித்து \"கிருஷ்ணன் என்றொரு மானிடன்\" நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். கதை விறுவிறுப்புடன் செல்கிறது. மகாபாரதக் கதையுடன...\nயதார்த்த மற்றும் எளிய நடையில், இன்றைய இளைஞர்களின் செயல்களை விவரிக்கும் கோபிநாத், அவர்களுக்கு தேவையான எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி பல கதைகளுடன் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் எழுதியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?p=1181", "date_download": "2018-07-17T02:15:55Z", "digest": "sha1:PU3XACEPSIRJTVO6QDNMKTALIZ6BTRUJ", "length": 2580, "nlines": 34, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » ஹோலி கிராஸ் ரேடியோ", "raw_content": "\nYou are here: Home // முக்கிய நிகழ்வு // ஹோலி கிராஸ் ரேடியோ\nஅன்பானவர்களே… நற்செய்தி அறிவிப்பு பணியாற்றி வரும் ஹோலி கிராஸ் டிவி பல்வேறு தடைகளை தாண்டி உங்களின் ஜெப உதவியால் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து வருகிற 21ம் தேதி 5ம் ஆண்டை நோக்கி பயணிக்கிறது.\nஇந்த மகிழ்வான தருணத்தில் நற்செய்தி அறிவிப்பு பணிக்கான மற்றுமொரு சேவையாக ஹோலி கிராஸ் ரேடியோ என்கிற இணையதள வானொலியை துவக்க உள்ளோம். இதற்காக தங்களின் ஜெப உதவியை எதிர்பார்க்கிறோம். இந்த சேவையின் சோதனை ஒலிபரப்பை தற்போது http://www.holycrosstv.com என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\nஇன்றைய திருப்பலி – 14-07-2018\nஅருளின் நேரம் – Epi.06\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jambazarjaggu.blogspot.com/2010/01/blog-post_13.html", "date_download": "2018-07-17T01:34:39Z", "digest": "sha1:J37IFCWXKPWVN5VFBAX4O2SE4LHVRITS", "length": 8030, "nlines": 105, "source_domain": "jambazarjaggu.blogspot.com", "title": "ஜாம்பஜார் ஜக்கு: மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்! (டென்ஷன் ஆவாம படிங்க!)", "raw_content": "\nநாளைக்கு பொங்கலு மட்டும்தானா, இல்லாங்காட்டி வேற எதுனாச்சும் உண்டான்னு (வழக்கம் போல) ரொம்ப பேரு டென்ஷனா கீறாங்க\nமேல இருக்குற பசு மாட்டை ஒரு தபா பாருங்க. இடது பக்கம் நீல கலரும் வலது பக்கம் மஞ்சாக் கலருமா கீதா\nசரி... இப்ப, வலது பக்கத்துல இருக்குற படத்துல ஈயை ஒரு முப்பது செகண்டு கண்ணை அசக்காம பாருங்க. ஆச்சா இப்ப ஒடனே பசுமாட்டை பாருங்க... எப்டி தெரீது\nஅல்லாருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் வாத்யார்ஸ்\nPosted by ஜாம்பஜார் ஜக்கு at\nLabels: மொக்கை | நையாண்டி, லொள்ளு, வாழ்த்து\nஇனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .\nஇதைப் பார்த்தால் இன்னும் டென்ஷன் ஆகிவிடுவீர்கள்\nஉங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..\nசீம பசு பொங்கலு நைனா.. உன்க்கும் தோஸ்த்துங்களுக்கும்...\nமூன்றாவது நாளாக பின்னூட்டத்தில் ஒரு போலி லின்க் க்ளிக் செய்தால் தமிழ்மணத்தில் வோட் விழும்படி. ஏன் இப்படி உங்கள் அனுமதியுடன் தான் நடக்கிறதா உங்கள் அனுமதியுடன் தான் நடக்கிறதா\n மொதல் தபா வந்துகிறீங்க, அடிக்கடி வூட்டாண்ட வாங்க\nரொம்ப டாங்க்ஸ் வாத்யார், வாழ்த்துக்கள்\nவாங்க வாத்யார், உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்\n\"பழனியிலிருந்து\" நம்ம வாத்யார் கலாய்க்க ஆரம்பிச்சது இப்டி கன்டின்யூ ஆயிகினு கீது\nஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள் - மாடுகளுக்கும்\nஇனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்\nஇந்த மட்டேர்லாம் எங்கபா புடிகீர..\nஆனா இதெல்லாம் உன்கிட்ரிந்து லீக் ஆகி மெயில்ல வந்துடுதோ...\nஇதெல்லாம் கொஞ்சம் மெயில்ல பாத்த மாறி கீதுபா...\nநீங்க எங்களை மக்கு போல இருக்கவிடமாட்டீங்க.\nஇனிய மாட்டு பொங்கல் வாழ்த்துகள் அப்படியே பொங்கலில் உட்காரும் ஈ தனை நினைவு படுத்தி விட்டீர்கள்.\nநீ படிக்காட்டி நா உடமாட்டேன்\n130 கிலோ எடையுள்ள பெண் எப்படி இருப்பார்\n2010 பிப்ரவரியில் ஒரு பயங்கர ஆச்சர்யம்\nபிறந்த நாளில் மனைவியை மகிழ்விப்பது எப்படி\n (ஒரு சின்ன Test ஹி..ஹி.....\nநீங்க எந்த ஷேவிங் க்ரீம் யூஸ் பண்றீங்க\nரொம்ப சுலபமான கேள்வி (ஒரு பைத்தியக்கார சிறுகதை\nஇந்தப் பதிவுல எதுனாச்சும் புரியுதா பாருங்க வாத்யார...\nசொர்க்கமே இன்னாலும் அது மெட்ராஸப் போல வருமா\nஇது இன்னா புதுசா கீது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2017/10/blog-post_16.html", "date_download": "2018-07-17T01:46:33Z", "digest": "sha1:EJZUTD2BYFED6ZGVJG3UNB22UKKE4BDF", "length": 32049, "nlines": 439, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: நையாண்டி தர்பார்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nதிங்கள், அக்டோபர் 16, 2017\nநாந்தேன் ரெண்டு பேருக்கும் வாடகைக்கு விட்டேன்.\nஎவன் தலையில் விழுந்தால் எனக்கென்ன \nஒதுக்கிய பணத்தில் சாதாரணமாக கட்டுங்கடா போதும்.\nஇருபது வருடங்களுக்கு முன்பு நான் ஊரணியில்\nகுளிக்கும்போது தாத்தா பின்னாலிருந்து எடுத்த படம்.\nஇதற்குதான் பெயிண்டரிடம் பேரம் பேசக்கூடாது\nமனுஷன் கேள்வி கேட்டது தப்பா \nஇந்த இனியாவை கரைக்ட் பண்ணவே முடியலையே...\n(சிறிய திருத்தம் மட்டுமே எனது)\nதிருச்சிகாரவுங்க சண்டைக்கு வந்தா அழுதுடுவேன்.\nவாய் கூசாமல் பொய் பேசுறீங்களேடா...\nஎதைத்தான் நம்புவதோ... பேத்தை நெஞ்சம்.\nமுடி வெட்டிய முடுதாறுக்கு ஒரு சபாஷ்\nஇனி எழுத்துக்கூட்டி படிச்சு என்ன செய்ய \nஇங்கிலீஷ்காரன் எது செய்தாலும் தவறில்லையோ...\nஇதுவும் வேண்டுமடா உமக்கு இன்னமும் வேண்டுமடா\nபுதிய டீலக்ஸ் கோச் டெல்லியிலிருந்து இறக்குமதி.\nமதம் மறப்போம், மனிதம் காப்போம்.\nஎன்னிடம் பேரம் பேசாமல் ஒரு படம் அனுப்பி வைத்த நண்பர் திரு.வே.நடனசபாபதி அவர்களுக்கு நன்றி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிலுக்கு பதிலடி ஹாஹ��ஹாஹாஹா ...வாட்சப்பில் கூட நண்பர் ஒரு படம் அனுப்பிருந்தார்...அதில் கூட ஒருவர் மொபைலை நோண்டியபடியே இருப்பார். ஒரு பைரவர் முதுகுப்பக்கம் சென்று முகர்ந்து பார்த்து காலைத் தூக்கி அடித்துவிட்டுப் போகும்\nசுட்டது சுடாதது ஹாஹாஹாஹா செம..\nகில்லர்ஜி அண்ட் முதலை கிராஃபிக்ஸ் சூப்பர்\nநதிகளை மீட்போம் வடிவேலு ஜோக் ஹாஹாஹாஹா சூப்பர் செம...\nவாங்க பதிவை ரசித்தமைக்கு நன்றி முதலை உண்மையிலேயே நான் குளிக்கும்போது தாத்தா ரிஸ்க் பண்ணி எடுத்தாரு... க்ராப்பிக்ஸ்னு சொல்றது அவரது ஆன்மாவுக்கு தெரிஞ்சது....\nநெல்லைத் தமிழன் 10/16/2017 5:27 முற்பகல்\nஎங்கிருந்துதான் சேகரிக்கிறீர்களோ .... அனைத்தும் அருமை. ஒவ்வொன்றுமே ஒவ்வொரு உணர்வைத் தூண்டுகிறது\nநண்பரின் விரிவான கருத்துரைக்கு நன்றி\nவருக நண்பரே மிக்க நன்றி.\nஸ்ரீராம். 10/16/2017 6:12 முற்பகல்\nஅனைத்தையும் ரசித்தேன். நண்பர் நடனசபாபதி அனுப்பிய படம் எதுவாக இருக்கும் என்கிற யோசனை மனதுக்குள்\nவருக ஸ்ரீராம்ஜி நன்றியில் சிறிய \"க்ளு\" இருக்கிறதே...\nகரந்தை ஜெயக்குமார் 10/16/2017 6:58 முற்பகல்\nவருகைக்கு மிக்க நன்றி நண்பரே\nஅனைத்தையும் நுணுக்கமாகத் தேர்ந்தெடுத்துப் பகிர்ந்த விதம் அருமை. ஒவ்வொன்றும் ஒரு செய்தியினைக் கூறுகிறது.\nமுனைவர் அவர்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி\n உங்கள் தர்பார் மென்மேலும் வளர்க\nசகோவின் வருகைக்கு நன்றிகள் பல...\nதுரை செல்வராஜூ 10/16/2017 8:19 முற்பகல்\nகதை சொல்லும் கதம்ப மாலை..\nவாங்க ஜி தங்களின் கருத்துரைக்கு நன்றி\nகதம்பமா செலக்ட் பண்ணிக் கலக்கிட்டீங்க..\nஆனா இந்த மிஸ்டுகால் கொடுத்தா நதிகள இணச்சிறலாம்கிறது .. இத்தன நாளாத் தெரியாமப் போச்சே. ம்ஹ்ம், எதுக்க்கும் ஒரு நேரம், காலம் வரணும்ல..\nவருக நண்பரே நதிகளை இணைப்பது நேரு காலத்தில் துவங்கப்பட்டது அப்பொழுதே மொபைல் கண்டுபிடித்து இருந்தால் இந்நேரம் முடிந்திருக்கும்.\nநீங்கள் சொல்வதுபோல் காலநேரம் வரவேண்டும்.\nமுதல் இரண்டும் சிந்திக்க வேண்டியவை (என்னமா.. ஏமாத்ராங்க)...\nபின்னால் ஒவ்வொன்றும் சிரிக்க வைப்பவை...சூப்பர்\nவருக சகோ ஏமாற்றுகிறார்கள் என்பது தெரிந்து விட்டதே அடுத்த தேர்தலில் இவர்களை மக்கள் புறக்கணிக்கலாமே...\nசிந்திக்க சிரிக்க ரசிக படங்களின் அணிவகுப்பு அதற்கு உயிர் கொடுத்து இருக்கிறது வர்ணனைகள்\nதங்களது ஊக்கப்படுத்தும் கருத்���ுரைக்கு நன்றி\nராஜி 10/16/2017 10:18 முற்பகல்\nஉங்கை இருபது வருசத்துக்கு முந்தி எடுத்த போட்டோ செம. கூடவே முதலையை கொல்ல உதவிய என்னை காணோமே அண்ணா\nவாடகை விட்ட வண்டி, சிறுதுளி பெருவெள்ளம் சூப்பர்.\nஅந்த குட்டி டயாஃபர் போட்டிருக்கான்.\nவாங்க அந்த குச்சியை தூக்கி வீசியதே நீங்கள்தானே....\nஒவ்வொன்றும் ஒருவிதம் கில்லர்ஜியின் பதிவுகளில் மெருகேறி வருகிறதுமனம் நிறைந்த வாழ்த்துகள்\nஐயாவின் மனம் நிறைந்த வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சியும், நன்றியும்.\nகில்லர்ஜியின் மீது பாஜக எம் பி குற்றச்சாட்டா எங்கே எப்போது\nவிடுங்க ஐயா இதையெல்லாம் பெரிசு பண்ணக்கூடாது போயிட்டுப் போறாங்க... நல்லா இருக்கட்டும்.\nபுலவர் இராமாநுசம் 10/16/2017 12:29 பிற்பகல்\nஅனைத்தும் அருமை தேடிக் கொணர்ந்த செல்வம்\nவாங்க ஐயா வருகைக்கு நன்றி\nபதிலுக்கு பதிலடி ஏற்கெனவே வந்துடுச்சு. பெயின்டரிடம் பேரம் பேசியது தான் நண்பர் அனுப்பியதா எல்லாமே அருமை அதற்கேற்ற விளக்கங்கள் அதை விட அருமை\nவாங்க க்ளுவை வைத்து கண்டு பிடித்து விட்டீர்களே வாழ்த்துகள்.\nஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.... அப்பாடா திருச்சிகாரங்க சண்டைக்கு வரலை தப்பிச்சேன்.\n சிரிப்பைத்தூண்டுவனவீயிருந்தன, முதல் படத்தைத் தவிர. ரசிக்க முடியவில்லை அடியேனுக்கு பொருள் விளங்காத்தால் \nவருக நண்பரே வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணோம் என்று சொல்வார் அது பலருக்கும் மிகைப்படுத்துவது போலிருந்தது காரணம் கிணறு எப்படி காணாமல் போகும் என்று \nமீட்போம் என்றால் பொருள் என்ன \nஅதாவது நமது குழந்தை, நமது பணம், இது காணாமல் போனால் போலீஸிடம் சொல்லி மீட்டெடுப்போம்.\nஅதைப்போலவே இங்கு \"நதிகளை மீட்போம்\" என்ற வார்த்தையும் இருக்கிறது என்னமோ நமது நதிகளை பாக்கிஸ்தான்காரன் கடத்தி விட்டதைப்போல கூவுகிறார்கள் மீட்போம் என்று கேவலமாக இருக்கிறது.\nஅந்த பேனர் இருக்குமிடம் சாக்கடையோரம் இது எங்கு இருந்தது தெரியுமா \nஎனது ஊர் தேவகோட்டையில்தான் நானே எனது செல்லில் எடுத்தேன்.\nமேலும் அப்படத்தை பெரிதாக்கி காணவும்ட அதனுள் மற்றொரு நகைச்சுவை இருக்கிறது \"சிறுதுளி பெருவெள்ளம்\" என்று.\nபொருள் தெரியாவிட்டால் தயக்கமின்றி கேட்கலாம் விளக்கம் அளிக்க வேண்டியது எனது கடமை.\nநன்றி நண்பரே, பொறுமையுடன் விளக்கியமைக்கு \nமீள் வருகைக்கு நன்றி நண்பா\n‘தளிர்’ சுரேஷ் 10/16/2017 4:06 பிற்பகல்\nபடங்களும் நக்கல் கமெண்ட்களும் அருமை ஜி\nவருக நண்பரே நீண்ட இடைவெளிக்கு பிறகு வருகை கண்டு மகிழ்ச்சி.\nஅனைத்தும் அருமை த.ம. வுடன்\nதி.தமிழ் இளங்கோ 10/16/2017 10:42 பிற்பகல்\nசுட்ட பணம், சுடாத பணம் - ரசித்தேன்.\nவலிப்போக்கன் 10/17/2017 10:43 முற்பகல்\nநையாண்டி தர்பார் மிகவும் அருமை நண்பரே....\nதர்பாரை ரசித்தமைக்கு நன்றி நண்பரே\nதனிமரம் 10/17/2017 3:19 பிற்பகல்\nஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு நக்கல் பாணி அழகான தொகுப்பு ஜீ\nதனிமரம் 10/17/2017 3:19 பிற்பகல்\nவாடகைக்கு விட்டது சூப்பராக இருக்கு அரிய பொக்கிஷம்)))\nவாங்க நண்பா நம்மலிடம் மூன்று ஹெலிகாப்டர் இருக்கிறது தேவை என்றால் தொடர்பு கொள்ளவும்.\nகோமதி அரசு 10/18/2017 12:30 முற்பகல்\nவே.நடனசபாபதி 10/20/2017 12:47 பிற்பகல்\nபடங்களுக்கு தந்துள்ள விளக்கங்கள் அருமை அனைத்தையும் இரசித்தேன் இந்த படங்களை எங்கிருந்து பெற்றீர்களோ என எண்ணிக்கொண்டு படித்தபோது, நான் அனுப்பிய படம் இருப்பதையும் கண்டேன். சரியாக பயன்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்\nவருக நண்பரே தங்களின் ரசிப்புக்கு மிக்க நன்றி\nமுதல்ல 5 ம் படத்த நம்பள்ள. நப்பினா தான் ப்ளாக் வர ஒடுவங்கலாம் அதான் நம்பிட்டேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n‘’சுமார் 400 ஆண்டுகளுக்கு முந்தைய உண்மை நிகழ்வு‘’ தொடர் ஆ..........ரம்பம் விரைவில்.... கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nFacebook-ல் என்னை தொட்டுக்கிட்டு வர்றவங்க...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ ம றுதினம் எழுவன்கிழமை ஓய்வு தினம் ஆகவே ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ கோ டரியாரே குருநாதரிடம் எம்மையும்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ செ ந்துரட்டியின் விவாகத்திற்கு இன...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ சா லையோர ஆலமரத்தடியில் தலைப்பாகையுடன் அமந்திருந்த...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ தொ டக்க காலங்களில் மருமளுக்கு என்றுரைத்தவள் பிறகு வருங...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய்...\nருத்ரோத்காரி வருடம் ௵ 1576 சுமார் 4 00 ஆண்டுகளுக்கும் முன்பு... பா ரத நாட்டின் ஊமையனார் கோட்டை இராமநுசர் குருகுலத்தில் பயிலும...\nநண்பர்கள் மா 3 த்தான் பழகுறாங்க கருத்துரையில் மூளையை கீறி ரத்தக்களரியாக்கி விட்டு போறாங்க யாரைத்தான் நம்புவதோ கில்லர்ஜியின் பே ( ...\nநட்புகளே... ஆல்ப்ஸ் தென்றல் தளத்தின் நிர்வாகி ஸ்விட்சர்லாண்ட் திருமதி. நிஷா அவர்கள் இதோ இன்றைய சூழலில் பெண்கள் \nசந்தோஷம் – சந் = தோஷம்\nஇது பெரியார் சொன்னது அல்ல \n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2016/12/blog-post_18.html", "date_download": "2018-07-17T02:10:26Z", "digest": "sha1:BICMLIHXARYP42PTIYYO7BEBGEWTBKL3", "length": 28094, "nlines": 263, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : சிவனை அனைவரும் முதன்முதலில் அறிந்தது அவர்", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nசிவனை அனைவரும் முதன்முதலில் அறிந்தது அவர்\nசிவனை அனைவரும் முதன்முதலில் அறிந்தது அவர் இமயமலையில் பரவசத்தில் தீவிரமாய் ஆடிக்கொண்டு அல்லது சிலைவார்த்தார் போல் சற்றும் அசையாது அமர்ந்திருந்தபோது தான்.\nஅவர் யாரிடமும் பழக முயற்சிக்கவில்லை, யாரும் இருப்பதை அறிந்ததாகக் கூடத் தெரியவில்லை. ஆனால் சிவனை எல்லோரும் அறிந்திருந்தனர். அவரையே மணக்க வேண்டும் என்று பார்வதி மிகத் தீவிரமாக தவமிருக்க, மனமுவந்து சிவன் அவளை மணக்க சம்மதித்தார். திருமணத்தன்று என்ன நடந்தது..\nசிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நிச்சயமாகி, மண நாளும் வந்தது. சிவ-பார்வதி திருமணம், வரலாறு காணாத பெரும் விழாவாக அறியப்பட்டது. அன்று, யாரும் கனவில் கூட எண்ணியிராத அளவிற்கு தீவிர மனிதரான சிவன், தன் அங்கமாக மற்றொருவரை ஏற்கவிருந்தார். சமுதாயத்தில் 'இன்னார்' என்று அறியப்பட்ட எல்லோரும், அடையாளம் ஏதும் இல்லா எளியோரும், பாகுபாடின்றி திருமணத்திற்கு வந்திருந்தனர்.\nதேவர்களும் தேவதைகளும் வந்தனர். அசுரர்களும் பூதங்களும் கூட வந்திருந்தனர். பொதுவாக, தேவர்கள் வந்தால் அசுரர்கள் வரமாட்டார்கள், அசுரர்கள் வருவதாய் இருந்தால் தேவர்கள் வர மறுத்துவிடுவர். அவர்களால் ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனால் நடக்கப்போவது சிவனின் திருமணம் என்பதால், பகையை மறந்து, இம்முறை மட்டும் இருவரும் வருவதாக முடிவு செய்திருந்தனர்.\nஅதோடு, சிவன் பசுபதி அல்லவா எல்லா உயிரினங்களுக்குமே கடவுளாயிற்றே - அதனால் எல்லா மிருகங்களும், புழுபூச்சிகளும், அத்தனை உயிரினங்களும் திருமணத்திற்கு வந்து சேர்ந்தன. அவை மட்டுமா, பேய்கள், பிசாசுகள் அவற்றை ஒத்த அனைத்துமே வந்தன.\nஇது ராஜவம்சத்துத் திருமணம் - ஆம், இளவரசி பார்வதியின் திருமணமாயிற்றே ராஜவம்ச வழக்கப்படி, திருமாங்கல்யம் கட்டும் முன், ஒரு முக்கியமான சடங்கு ஒன்று நடைபெறும். மாப்பிள்ளை யார், மணப்பெண் யார், அவர்கள் தாய் யார், தந்தை யார், பாட்டனார், முப்பாட்டனார் என்று மணமக்களின் பூர்வீகத்தை சபையில் அறிவிக்க வேண்டும். ஒரு அரசனுக்கு, அவனது பூர்வீகம் மிக மிக முக்கியம், அது அவனது குலப் பெருமையாயிற்றே.\nஅதனால் மிகுந்த பகட்டோடும், பெருமையோடும் பார்வதியின் பூர்வீகம் அறிவிக்கப்படலாயிற்று. இது நடந்து முடிய சிறிது நேரம் ஆனது. ஒரு வழியாக, அனைத்துத் தகவலும் சொல்லி முடிக்கப்பட்டதும், கூடியிருந்தோர் மணமகன் அமர்ந்திருந்த திசை நோக்கி ஆவலுடன் திரும்பினர்.\nசிவனின் சார்பாக யாரேனும் எழுந்து, அவரின் குலப்பெருமையைப் பேசுவார்கள் என்று எதிர்பார்த்த���க் காத்திருந்தனர். ஆனால் அப்படி யாரும் எழவும் இல்லை, ஒரு வார்த்தை பேசவுமில்லை. \"சிவனின் சுற்றத்தாரில் இருந்து யாரேனும் ஒருவர் சிவனின் குலப் பெருமையை விவரிக்க மாட்டார்களா\" என்று பார்வதியின் குடும்பத்தினர் சுற்றும்முற்றும் பார்த்தனர்.\nஆனால் அப்படி யாருமே வந்திருக்கவில்லை. ஏனெனில், பெற்றவர்கள், உறவினர்கள், குடும்பம் என்று சிவனுக்கு சொந்த-பந்தங்கள் யாருமில்லை. எந்நேரமும் தன்னுடன் இருக்கும் பூதகணங்களை மட்டும்தான் அவர் அழைத்து வந்திருந்தார். அவையும் உருக்குலைந்த உருவத்துடன், பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தன. அது போதாதென்று, அவற்றிற்கு மனித பாஷை வேறு பேசத் தெரியாது என்பதால், தங்களுக்குத் தெரிந்த வகையில் ஏதோ இரைந்து கொண்டிருந்தன. பார்ப்பவர்களுக்கு அவை போதை மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டிருப்பதுபோல் இருந்தது.\nஇந்நேரத்தில், பார்வதியின் தந்தை பர்வதராஜ், சிவனிடம், \"உங்களுடைய முன்னோர்கள் பற்றி விவரியுங்கள்\" என்று வேண்டினார்.\nசிவன் ஒன்றுமே சொல்லவில்லை. தொலை தூரத்தில் ஏதோ ஒன்றை பார்த்திருப்பதுபோல், சும்மா உட்கார்ந்திருந்தார். அவர் மணப்பெண்ணையும் பார்க்கவில்லை, மணமுடிக்கும் சந்தோஷமும் அவரிடம் தென்படவில்லை. வெறுமையை வெறித்தவாறு, தனது பூதகணங்கள் சூழ்ந்திருக்க, அசைவேதுமின்றி அமர்ந்திருந்தார். அந்தக் கேள்வி அவரிடம் தொடர்ந்து கேட்கப்பட்டது.\nமுன்னோர் யார் என்று தெரியாமல் யாருமே தங்கள் மகளை ஒருவருக்கு மணமுடிக்க சம்மதிக்க மாட்டார்களே நல்ல நேரம் வேறு கடந்துபோய்க் கொண்டிருந்தது. அனைவரையும் பதட்டம் தொற்றிக் கொண்டது. படபடப்பில் கேள்வியின் தீவிரம் அதிகமானது. அதே கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது. ஆனால் சிவன் வாய் திறக்கவில்லை, மௌனமாகவே அமர்ந்திருந்தார்.\nஉயர்குலத்தில் பிறந்த அரசர்களும், பண்டிதர்களும் சிவனை இளக்காரமாகப் பார்த்து, \"அவரது குலம் என்னவாக இருக்கும் ஏன் இப்படி ஏதும் பேசாமல் அமர்ந்திருக்கிறார் ஏன் இப்படி ஏதும் பேசாமல் அமர்ந்திருக்கிறார் ஒருவேளை சொல்வதற்கே கூசும் கீழ் ஜாதியில் பிறந்தவராய் இருப்பாரோ ஒருவேளை சொல்வதற்கே கூசும் கீழ் ஜாதியில் பிறந்தவராய் இருப்பாரோ\" என்று அவரவருக்குத் தெரிந்ததுபோல், வாய்க்கு வந்தவற்றை பேசத் துவங்கினர்.\nஅங்கு சபையில் அமர்ந்��ிருந்த நாரதர், நிலைமை கைமீறி போய்க் கொண்டிருப்பதை உணர்ந்து, தனது வீணையை எடுத்து, அதில் ஒரே ஒரு கம்பியில் சப்தம் எழுப்பத் துவங்கினார். மீண்டும் மீண்டும் அதே ஸ்வரத்தை 'டொயிங்... டொயிங்... டொயிங்' என வாசித்துக் கொண்டேயிருந்தார். இதனால் எரிச்சலுற்ற பார்வதியின் தந்தை பர்வதராஜ், பொறுமை இழந்து, \"என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் மாப்பிள்ளையின் பூர்வீகத்தை அறிந்து கொள்ள நாங்களும் விடாமல் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம், மாப்பிள்ளையோ எங்களை சிறிதும் சட்டை செய்யாமல் மௌனமாகவே அமர்ந்திருக்கிறார். இவரைப் போன்றவருக்கா என் பெண்ணை நான் மணமுடித்துக் கொடுப்பது மாப்பிள்ளையின் பூர்வீகத்தை அறிந்து கொள்ள நாங்களும் விடாமல் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம், மாப்பிள்ளையோ எங்களை சிறிதும் சட்டை செய்யாமல் மௌனமாகவே அமர்ந்திருக்கிறார். இவரைப் போன்றவருக்கா என் பெண்ணை நான் மணமுடித்துக் கொடுப்பது இந்தப் பிரச்னை போதாதென்று நீங்களும் எரிச்சலூட்டும் வண்ணம் ஒரே சப்தத்தை ஏன் எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள் இந்தப் பிரச்னை போதாதென்று நீங்களும் எரிச்சலூட்டும் வண்ணம் ஒரே சப்தத்தை ஏன் எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள் இல்லை... இதுதான் உங்கள் பதிலா இல்லை... இதுதான் உங்கள் பதிலா\nநாரதர், \"அவரைப் பெற்றவர்கள் யாருமில்லை,\" என்றார். ராஜன் வினவினான், \"அவரது தாய்-தந்தை யார் என்று அவருக்குத் தெரியாது என்கிறீர்களா\" நாரதர், \"இல்லை. அவரை யாரும் பெற்றெடுக்கவில்லை. அவருக்கென்று பூர்வீகம் இல்லை. கோத்திரம் இல்லை. அவரிடம் எதுவுமில்லை. அவரிடம் இருப்பது அவர் மட்டும்தான்,\" என்று சொன்னார்.\nஇதனைக் கேட்ட அத்தனை பேரும் குழம்பிப் போயினர். பர்வதராஜ், \"தனது தாய்-தந்தை யாரென அறியாதவர்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். ஆனால் மனிதன் என்று ஒருவன் இருந்தால் அவன் வேறு யாருக்கேனும் பிறந்திருக்க வேண்டும் அல்லவா அது எப்படித் தாயோ தந்தையோ இல்லாமல் ஒருவர் பிறக்க முடியும் அது எப்படித் தாயோ தந்தையோ இல்லாமல் ஒருவர் பிறக்க முடியும்\nநாரதர் சொன்னார், \"அவர் சுயம்பு, தானாகவே உருவானவர். அவருக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை. அவருக்கு பூர்வீகமும் இல்லை, முன்னோர்களும் இல்லை. அவர் எந்த பாரம்பரியத்தையும் சேர்ந்தவர் இல்லை, அவருக்கு பக்கபலமாக எந்த ராஜாங்கமும் இல்லை. அவருக்கு கோத்திரமும் இல்லை, நட்சத்திரமும் இல்லை, எந்த அதிர்ஷ்ட தேவதையும் அவரைக் காத்து நிற்கவில்லை. அவர் அனைத்தையும் கடந்தவர். இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் தன்னில் ஒரு அங்கமாக இணைத்துக் கொண்ட யோகி அவர். அவருக்கு இருப்பது ஒரே ஒரு முன்னோடி மட்டுமே - அது சப்தம். இந்தப் பிரபஞ்சம் உருவாகும் முன், இந்தப் பிரஞ்சம் உருவாவதற்கு மூலமான வெறுமை படைத்தல் செயலை ஆரம்பித்தபோது, முதன்முதலில் உருவானது சப்தம். அதன் பிறகே படைப்பு நிகழ்ந்தது. அதேபோல் இவரும் ஒன்றுமற்ற வெறுமையில் இருந்து, ஒரு ஒலியின் மூலம் தோன்றினார். இதை வெளிப்படுத்தும் வகையில்தான், நான் மீண்டும் மீண்டும் ஒரே ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தேன்.\" என்றார்.\nசிவனை அனைவரும் முதன்முதலில் அறிந்தது அவர்\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம...\nநமசிவாய மந்திரம் ஓம் ஓம்கார நமசிவாய ஓம் நகாராய ந...\nதுன்பம் தீர்க்கும் பைரவர் மந்திரங்கள்\nநீண்ட காலமாக தொழில் சரியாக ஓடவில்லையா\n\"ஓம்\" எனும் பிரணவ மந்திரத்தை வெறும்30 நிமிடங்கள் க...\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித��து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் 1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்...\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panimalar.blogspot.com/2016/02/blog-post_19.html", "date_download": "2018-07-17T02:18:33Z", "digest": "sha1:W7ZU5B6XXH4RIFWY4RE43MBYGBVK63QO", "length": 11960, "nlines": 167, "source_domain": "panimalar.blogspot.com", "title": "பனிமலர்: மீண்டும் அத்வானி பாணியில் வெடிகுண்டு அரசியல் - பாசக", "raw_content": "\nமீண்டும் அத்வானி பாணியில் வெடிகுண்டு அரசியல் - பாசக\nஎப்போது எல்லாம் பாசக பலவீனப்பட்டு விடுகின்றதோ அப்போது எல்லாம் தேசபக்தி தீயை மூட்டி, தேசத்தையும் தேசியத்தையும் காக்க பாசகவாவை விட்டால் யாரும் இல்லை என்றது போல் ஒரு போலி பிம்பத்தை காட்டி ஏமாற்றும்.\nசென்ற முறை பாசக ஆட்சியில் அத்வானி எங்கே எல்லாம் கூட்டம் நடத்த செல்வாரோ அங்கே எல்லாம் அத்வானி வருவதற்கு முன்பும் இல்லை பாதுகாப்பான தூரம் அந்த ஊரைவிட்டு அத்வானி சென்றபிறகு குண்டுகள் வெடித்ததை பார்த்து இருக்கின்றோம்.\n6 ஆண்டுகாலமும் அந்த தீவிரவாத அமைபுகள் ஒரு முறை கூட அத்வானி இருக்கும் போது குண்டுகளை வெடிக்கமுடியாமல் பார்த்துக்கொண்டோம் என்று சொல்லி மறைக்க பார்க்கிறது இல்லை அந்த தீவிரவாத இயக்கம் எல்லாம் குண்டுகள் மட்டுமே வெடிக்க தெரிந்த கத்துகுட்டி இயக்கம் எ���்று ஒரு புதிய விளக்கம் தரபோகின்றதா....\nஏதோ ஒரு தடவை மறுதடவை என்றால் எங்கேயோ தவறு நிகழ்ந்தது என்று சொல்லாம், ஆனால் ஒவ்வொரு முறையும் எப்படி சாத்தியப்பட்டு இருக்கும் அதுவும் 6 ஆண்டுகள் என்றால் தர்கரீதியில் இது பாசகவினால் நடத்தப்பட்ட வெடிகுண்டு நாடம் இல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும்.\nஅன்றைக்கு வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து உணர்வுகளை எழுப்பியவர்களுக்கு இப்போது கருத்து குண்டுகளை வீசி அதைவிட அதிக உணர்ச்சி கூட்டங்களை எழுப்பி வருகின்றது.\nமறுபடியும் என்று முன்னால் காங்கிரசு தலைவர்களின் பெயர்களில் இருக்கும் அரசு சார் பல்கலைகழகளும் மற்றும் கல்வி நிறுவனங்களில் இந்த கருத்து குண்டுகளை திட்டமிட்டு வெடித்துவிட்டு முதலில் குரல் கொடுத்துவிட்டால் பழி நம்மீது விழாது என்ற கருத்தில் இயங்கி வருகின்றது.\nதென்னகத்தை பொருத்த அளவில் வட மாநிலங்களில் ஓடும் உணர்ச்சி பெருக்கு எல்லாம் ஒன்றும் ஓட போவது இல்லை. இந்த மாதிரி நிறைய பார்த்து இருக்கிறார்கள். மிகவும் தெளிவாக கண்டிக்க தக்க அந்த கோசங்களை பேசியவர்கள் தண்டிக்கவும் தக்கவர்கள் தான். ஆனால் சம்பந்தமே இல்லாமல் கன்னைய குமாரையும் கோவனையும் கைது செய்து அதன் மூலம் மற்றவர்களை மிரட்ட நினைப்பதை ஊடகங்கள் உட்பட அனைவரும் கண்டிப்பதை பார்க்கும் போது பெருமை கொள்ள நினைக்கிறது மனது. உண்மையில் அந்த கேசங்களை பேசியவர்கள் கடைசியில் பாசகவினராக இருப்பார்கள். கையில் இசுமாயில் என்று பச்சை குத்தி இருப்பார்கள், தலையில் குள்ளா வைத்து கொண்டு கத்தி இருப்பார்கள். இல்லை என்ன என்ன இசுலாமிய அடையாளங்கள் இருக்கின்றனவோ அவைகளில் மிகவும் எளிதாக அடையாளம் கண்டுகொள்ள கூடிய ஒப்பனையில் வந்து கத்தி கோசமிட்டு பிறகு ஓடி ஒளிந்து இரகசியமாக ஒப்பனையை களைத்துவிட்டு வந்து அப்படி கத்திய மாணவர்களை கைத்து செய்யுங்கள் என்று அவர்களே முழக்கமும் இடுவார்கள்.\nஇது மிகைபடுத்தி எழுதப்படுவது இல்லை, இணையத்தில் இருக்கும் மாணவர்களின் ஆங்கில பேட்டியை பார்த்தால் உங்களும் உண்மை புரியும்.\nதென்னகத்தில் பாசக எதிர்பார்த்த எழுற்சி இல்லாததால் ஊடகங்களில் தோன்றும் பாசகவினர் என்னங்க அவங்க இந்தியாவை துண்டாட வேண்டும் என்று சொன்னவர்களை ஆதரிக்காதீர்கள் என்று புலம்புவதையும் அந்த புலம்பல்களு��்கு சொன்னவர்களை கைது செய்யுங்கள் தண்டியுங்கள் ஆனால் இவர்கள் செய்த தவறு என்ன என்று கம்பீரமாக கேட்பதை பார்த்து பாசகவினர்கள் திணருவதையும் நெளிவதையும் கண்கூடாக பார்க்கமுடிகின்றது.\nஇனி என்ன என்ன கருத்து வெடிகுண்டுகளை எல்லாம் பாசக வீச போகின்றதோ அதில் யார் யாரை எல்லாம் கொளுத்த போகின்றதோ. ஒருவரும் கிடைக்கவில்லை என்றால் கோத்ராவில் இந்துகளையே கொளுத்தியது போல் பாசகவினர்களையே கொளுத்தும் பாசக. யார் அந்த அப்பாவி பாசகவினரோ பாவம் அந்த குடும்பம். நிச்சயமாக கருப்பு நிறத்தில் இருக்கப்போகும் படித்த ஏழை மாணவராக இருப்பார் என்று மட்டும் உறுதியாக கணிக்கலாம்.\nபத்தேமாரி - மளையாள பட விமர்சனம்\nமீண்டும் அத்வானி பாணியில் வெடிகுண்டு அரசியல் - பாச...\nசாமிக்கே சம்மன் - மக்களை முட்டாள்களாக்கும் விகடன்\nவிசாரணை படமும் சுப்பிரமணி சாமியும்\nஇறுதிச்சுற்று - Million Dollar Baby படமும் - மணிரத...\nமருதநாயகம் - கமலுக்கு இது தேவையா\n011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcomputertips.blogspot.com/2011/07/", "date_download": "2018-07-17T02:16:40Z", "digest": "sha1:I4VATIOFXWO6WLY76HVNIUISJG7326YK", "length": 19764, "nlines": 208, "source_domain": "tamilcomputertips.blogspot.com", "title": "தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்: July 2011", "raw_content": "உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com\nஉங்களுக்கு தேவையான தலைப்பை தேர்ந்தெடுங்கள்\nDropBox (1) DVD - OR + பற்றி தெரிந்துகொள்ளுங்கள் (1) Laptop சம்பந்தமான பதிவுகள் (2) PC ASSEBLE AND WINDOWS XP INSTALLATION (5) TeamViewer உதவி (1) இண்டெர்நெட் தகவல் புதியவருக்கு (2) இலவச டிசைனிங் மென்பொருள் (5) இலவச மென்பொருள் (9) கம்ப்யூட்டர் அடிப்படை விபரங்கள் (1) கம்ப்யூட்டர் கேள்வி பதில் (2) கம்ப்யூட்டர் தகவல் புதியவருக்கு (12) கம்ப்யூட்டர் பாதுகாப்பு (2) தெரிந்துகொள்ளுங்கள் (5) பிளாக்கர் உதவி (2) போட்டோசாப் பாடம் (3) மென்பொருள் உதவி (2) மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல் (19) மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு (11) மைக்ரோசாப்ட் ஆபீஸ் பவர்பாயிண்ட் (5)\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 17\nPosted By: கான் at 01:55 10 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல்\nமைக்ரோசாப்ட் ஆ���ீஸ் எக்ஸெல் - பாடம் 16\nPosted By: கான் at 01:55 4 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 15\nPosted By: கான் at 01:54 1 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 14\nPosted By: கான் at 01:54 6 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 13\nPosted By: கான் at 01:53 1 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 12\nPosted By: கான் at 01:53 5 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 11\nPosted By: கான் at 01:52 0 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 10\nPosted By: கான் at 01:50 1 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 9\nPosted By: கான் at 01:49 0 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 8\nPosted By: கான் at 01:48 5 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 7\nPosted By: கான் at 01:48 0 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 6\nPosted By: கான் at 01:46 0 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 5\nPosted By: கான் at 01:46 1 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 4\nPosted By: கான் at 01:45 3 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்���ள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 3\nPosted By: கான் at 01:44 2 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 2\nPosted By: கான் at 01:43 2 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 1\nPosted By: கான் at 01:42 1 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 11\nPosted By: கான் at 22:27 16 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 10\nPosted By: கான் at 22:26 1 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 9\nPosted By: கான் at 22:25 3 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 8\nPosted By: கான் at 22:24 2 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 7\nPosted By: கான் at 22:24 1 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 6\nPosted By: கான் at 22:18 2 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 5\nPosted By: கான் at 22:16 0 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 4\nPosted By: கான் at 22:15 2 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு அறிமுகம் - பாடம் 3\nPosted By: கான் at 22:14 1 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nமைக்ரோசாப் ஆபீஸ் எங்கே இருக்கிறது \nPosted By: கான் at 22:13 2 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nமைக்ரோசாப் ஆபீஸ் அறிமுகம் - பாடம் 1\nPosted By: கான் at 22:12 12 நன்றி சொன்ன அன்பு உள்ளங்கள் (இங்கே உங்கள் விருப்பதையும் தெரிவியுங்கள்)\nLabels: மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...\nஉங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன் தீர்வும் \nஉங்கள் கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்வது எப்படி \nஉங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்\nநண்பர்கள் தளத்தில் இருந்து சிறந்த பதிவுகள்\nபிளாக்கில் Back To Top பட்டன் இணைப்பது எப்படி\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nவீடியோவிலிருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இலவச மென்பொருள்\nஅழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்\nபழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...\nஉங்கள் தளத்தில் என் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள்\nDropBox (1) DVD - OR + பற்றி தெரிந்துகொள்ளுங்கள் (1) Laptop சம்பந்தமான பதிவுகள் (2) PC ASSEBLE AND WINDOWS XP INSTALLATION (5) TeamViewer உதவி (1) இண்டெர்நெட் தகவல் புதியவருக்கு (2) இலவச டிசைனிங் மென்பொருள் (5) இலவச மென்பொருள் (9) கம்ப்யூட்டர் அடிப்படை விபரங்கள் (1) கம்ப்யூட்டர் கேள்வி பதில் (2) கம்ப்யூட்டர் தகவல் புதியவருக்கு (12) கம்ப்யூட்டர் பாதுகாப்பு (2) தெரிந்துகொள்ளுங்கள் (5) பிளாக்கர் உதவி (2) போட்டோசாப் பாடம் (3) மென்பொருள் உதவி (2) மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல் (19) மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு (11) மைக்ரோசாப்ட் ஆபீஸ் பவர்பாயிண்ட் (5)\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...\nஉங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன் தீர்வும் \nஉங்கள் கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்வது எப்படி \nஉங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்\nவிண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது எப்படி \nஉங்கள் போட்டோவில் நிழல்படம்போல தண்ணீர் அனிமேசன் உருவாக்குவது எப்படி \nபோட்டோ ஸ்கேப் மென்பொருள் மூலம் அனிமேசன் செய்வது எப்படி \nDrop Box பயன்படுத்துவது எப்படி \nGoogle Talk-ல் தமிழில் டைப் செய்வதற்க்கு ஈகலப்பையை இன்ஸ்டால் செய்து அதனை பயன்படுத்துவது எப��படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/10/cv.wigneswaran.html", "date_download": "2018-07-17T01:45:57Z", "digest": "sha1:BSS5E7ZWQFKQSB7XBYGZFQQPAJWXPJCJ", "length": 6478, "nlines": 64, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "ஜனாதிபதி முன் சிவி சத்தியப்பிரமாணம். - TamilDiscovery", "raw_content": "\nHome » Sri lanka » ஜனாதிபதி முன் சிவி சத்தியப்பிரமாணம்.\nஜனாதிபதி முன் சிவி சத்தியப்பிரமாணம்.\nவட மாகாணத்தின் முதலமைச்சராக சிவி. விக்னேஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.\nஇதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.\n25 வருடங்களின் பின் வடமாகாணத்தில் கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி அமோக வெற்றியீட்டி 36 அசனங்களில் 30 ஆசனங்களை கைப்பற்றியிருந்தது.\nஇலங்கை தமிழரசுக் கட்சியில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட சி.வி. விக்னேஸ்வரன் 132,255 விருப்பு வாக்குகளை பெற்றார்.\nவடக்கு கிழக்கு தேர்தல் வரலாற்றில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற பெருமையும் தமிழரசுக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரனையே சாரும்.\nஇதன் பின்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைக்கு தெரிவு செய்யபட்ட 28 உறுப்பினர்களும் சி.வி.விக்னேஸ்வரனை வட மாகாண முதலமைச்சராக கடந்த செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி ஏகமனதாக தெரிவு செய்தனர்.\nஇந்நிலையில் வடமாகாண முதலமைச்சர் சத்தியப் பிரமாணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.\nஅரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த வடமாகாண மக்களை கருத்திற் கொண்டு முதலமைச்சர் ஜனாதிபதி முன் சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என கூட்டமைபபின் பங்காளி கட்சிகள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பகிரங்கமாக வலியுறுத்தினர்.\nஎனினும் முதலமைச்சர் ஜனாதிபதி முன் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதானது நல்லிணக்கத்துக்கான வழி என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\nதம்பியை மணம் முடித்த பேரழகி கிளியோபாட்ரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-07-17T02:13:02Z", "digest": "sha1:QCELBWKCVBYYQFBQFW2YRRFUY7QWN3ZJ", "length": 4688, "nlines": 43, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsலோக் ஆயுக்தா மசோதா Archives - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nTag Archives: லோக் ஆயுக்தா மசோதா\nலோக் ஆயுக்தா மசோதா சட்டசபையில் நிறைவேறியது பொய் புகார் கொடுத்தால் ஒரு ஆண்டு சிறை\nநாடாளுமன்றத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஊழலுக்கு எதிரான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, 2014-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. நாடு முழுவதும் 15 மாநிலங்களில் இதுவரை லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த சட்டம் அமல்படுத்த தாமதமான நிலையில், திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் குருநாதன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையிலும், ...\nதமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்; அனைத்துக் கட்சிகளும் ஆதரவு\nதமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவில் அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டது. சட்டம் 2014 ஜனவரி 16 முதல் அமலுக்கு வந்தது. நாட்டிலேயே முதன்முதலாக மகாராஷ்டிரா மாநிலத்தில் லோக் ஆயுக்தா ஏற்படுத்தப்பட்டது. ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2017/12/blog-post_65.html", "date_download": "2018-07-17T01:44:54Z", "digest": "sha1:ERC3YVG3BARUFOR4NOM5KFCN4JJIR7DT", "length": 17776, "nlines": 70, "source_domain": "www.ithunamthesam.co", "title": "தமிழ்தேசிய அரசியல் விரோதிகளின் விருப்பத்தை நிறைவேற்றிய சுரேஸ் பிரேமச்சந்திரன்! - கஜேந்திரகுமார் - 24 News", "raw_content": "\nHome / செய்திகள் / தமிழ்தேசிய அரசியல் விரோதிகளின் விருப்பத்தை நிறைவேற்றிய சுரேஸ் பிரேமச்சந்திரன்\nதமிழ்தேசிய அரசியல் விரோதிகளின் விருப்பத்தை நிறைவேற்றிய சுரேஸ் பிரேமச்சந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடியுள்ளார்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக பலமான, கொள்கைப் பற்றுள்ள எதிரணி\nஒன்றை உருவாகுவதை விரும்பாத இலங்கை அரசாங்கத்தினதும், சில வெளிநாடுகளினதும் எண்ணத்திற்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் செயல்வடிவம் கொடுத்துள்ளார் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடியுள்ளார்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக பலமான, கொள்கைப் பற்றுள்ள எதிரணி ஒன்றை உருவாகுவதை விரும்பாத இலங்கை அரசாங்கத்தினதும், சில வெளிநாடுகளினதும் எண்ணத்திற்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் செயல்வடிவம் கொடுத்துள்ளார் என்று\nசமகால அரசியல் நிலைமைகள் குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nகடந்த நவம்பர் மாதம் 12 ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவையில் நடைபெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான பலமான அணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் இணைந்து பொது கூட்டணி ஒன்றை உருவாக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சுரேஸ் பிறேமச்சந்திரன் புதிய கூட்டணியை பதிவு செய்வது தொடர்பாக தேர்தல் திணைக்களத்துடன் கலந்துரையாடுமாறு தெரிவித்தார். அதன்படி கலந்துரையாடினோம். இதன்போது புதிய தேர்தல் கூட்டணியை நவம்பர் மாதம் 27ம் திகதிக்கு முன்னதாக பதிவு செய்யவேண்டும் என தேர்தல் திணைக்களம் கூறியது.\nஅதற்கமைய சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கு வ���டயத்தை கூறினோம். அவர் தன்னுடைய ஆவணங்களை பெற நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் தொடர்புகொள்ள சொன்னார். நாங்கள் அப்படியே தொடர்பு கொண்டோம். ஆனால் ஆவணங்கள் எவையும் தரப்படவில்லை. பின்னர் 19ம் திகதி இந்தியாவிலிருந்து திரும்பிய சுரேஸ் பிறேமச்சந்திரன் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள எம்மை ஒத்துழைக்க வைக்குமாறு தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள் சிலருடன் அனுப்பினார். அதற்கமைய 19ம் திகதி தமிழ்தேசிய மக்கள் முன்னணி கூடி பேசியதற்கு இணங்க தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைவது கடினம் என தீர்மானித்தோம்.\nஅந்த நாள் இரவு 11.05 மணிக்கு சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கு தொலைபேசி ஊடாக குறுந்தகவல் ஒன்றை அனுப்பினேன். அதில் தமிழ் மக்கள் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு முரணாக செயற்படுகிறீர்கள் என கூறியிருந்தேன். அதற்கு 20 ஆம் திகதி காலை சுரேஸ் பதில் வழங்கினார். அதில் பதிவு நடவடிக்கைகளை தொடருங்கள் எனவும் தனது கட்சியில் உள்ள சிலர் எதிர்க்கிறார்கள். அவர்களுடன் பேசி இணக்கப்பாட்டை உண்டாக்கலாம் என கூறினார். பின்னர் அவர்களுடன் தொடர்பு இல்லை. மீண்டும் 28ம் திகதி தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள் சிலரின் ஊடாக எங்களை சந்திக்க கேட்டார்.\nஅதற்காக அன்று இரவு சந்தித்தோம். அப்போதும் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைவது சாத்தியமற்றது என்பதை தெளிவாகவே கூறினோம். அப்போது காணப்பட்ட இணக்கப்பாட்டினடிப்படையில் மீண்டும் 29ம் திகதி கொழும்பு சென்று தேர்தல் ஆணையாளரை சந்தித்தபோது பொது சின்னத்திற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் புது பெயர் ஒன்று தொடர்பாக 30ம் திகதிக்கு பின்னர் சொல்வதாக கூறினார். இதன் பின்னர் எந்த பேச்சும் இல்லாமல் சுரேஸ் பிறேமச்சந்திரன் விலகினார்.\nஆகவே தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக பலமாகதும், கொள்கை பற்றுள்ளதுமான எதிரணி ஒன்றை விரும்பாத தமிழ்தேசிய அரசியல் விரோதிகளின் விருப்பத்தை அவர் நிறைவேற்றிவிட்டார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கி��்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ...\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்...\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்.\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/01/6.html", "date_download": "2018-07-17T01:48:34Z", "digest": "sha1:I3XA4MWJUMRQCL5RDPRVWXTN2GVIDC6R", "length": 79638, "nlines": 176, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) - 6ம் அத்தியாயம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சேகுவேரா � சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) - 6ம் அத்தியாயம்\nசேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) - 6ம் அத்தியாயம்\nஅக்டோபர் 18ம் தேதி கியூபாவில் ஒரு மிகப் பெரிய அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. மார்ட்டியின் நினைவுச்சின்னத்திற்கு கீழே மேடை போடப்பட்டிருந்தது. பிடல் காஸ்ட்ரோ, உதவி பிரதமர் ரால் காஸ்ட்ரோ, அதிபர் டோர்ட்டிகாஸ், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஆர்மண்டோ ஹார்ட் மற்றும் அமைச்சர்கள் அமர்ந்திருக்கிறார்கள். லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு திரண்டிருந்தார்கள். கியூபாவின் கொடிகள் அரைக்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.\nகியூப கவிஞர் நிக்கோலஸ் கியுல்லன் சேகுவாராவிற்கு அஞ்சலி செலுத்தி கவிதை வாசிக்க நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. பிளாசாவின் பெரிய திரையில், முக்கிய நிகழ்ச்சிகளில் பதிவு செய்யப்பட்டிருந்த சேகுவாராவின் அசைவுகள் காண்பிக்கப்படுகி���்றன. பின்னணியில் அவரது பேச்சு இடம் பெற்றுக் கொண்டே இருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றி கொண்ட வியட்நாமின் வெற்றிகளை, இதர நாடுகளின் விடுதலை போராட்டங்களை அவர் பேசுகிறார். பத்திரிக்கைகளில் வந்த அவரைப் பற்றிய செய்திகள் காட்டப்படுகின்றன. முடிவில் சேகுவாராவின் முகம் மிக நெருக்கத்தில் காட்டப்படுகிறது. கூட்டம் உறைந்து போயிருக்கிறது. 21 குண்டுகள் முழங்க அந்த நிசப்தம் மேலும் அடர்த்தியாகிறது.\nபிடல் காஸ்ட்ரோ எழுந்து வருகிறார். மைக்கின் முன் நின்று பேச ஆரம்பிக்கிறார்.\n\"1955ம் ஆண்டு, ஜூலையிலோ, ஆகஸ்டிலோ ஒருநாள் நாங்கள் சேவை சந்தித்தோம். பின்னாளில் நடந்த கிரான்மா பயணத்தில் தன்னையும் ஒருவராக அவர் அந்த ஒரு இரவில் இணைத்துக் கொண்டார். கப்பலோ, ஆயுதங்களோ, போராளிகளோ அப்போது இல்லை. இப்படித்தான் ரால் காஸ்ட்ரோவும் அவரும் நமது பயணத்தில் இணைந்த முதல் இருவராக இருந்தனர்.\n12 வருடங்கள் ஓடிவிட்டன. போராட்டங்களும், வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஆண்டுகள். மதிப்புமிக்க, ஈடுசெய்ய முடியாத பல தோழர்களை மரணம் இந்த காலத்தில் நம்மிடமிருந்து பிரித்திருக்கிறது. இதே காலக்கட்டத்தில் புரட்சியால் வார்க்கப்பட்ட பல அற்புதமான தோழர்கள் நமக்கு கிடைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும், நமது மக்களுக்கும் இடையில் நட்பும், பரிவும் மலர்ந்திருக்கிறது. அவைகளை வெளிப்படுத்துவது என்பது மிகவும் கஷ்டமானது.\nஇன்று நீங்களும், நானும் இங்கு அப்படியொரு உணர்வை வெளிப்படுத்தவே கூடியிருக்கிறோம். நம் எல்லோருக்கும் மிகவும் பழக்கமான, மிகவும் பிடித்தமான, மிகவும் பிரியமான மனிதர் அவர். நமது புரட்சியின் தோழர்களில் சந்தேகமே இல்லாமல் மகத்தானவர் அவர். வரலாற்றின் ஒளிபொருந்திய பக்கத்தை எழுதியிருக்கிற அந்த மனிதருக்கும், அவரோடு இறந்து போன சர்வதேச படையின் நாயகர்களுக்கும் நமது உணர்வுகளை வெளிப்படுத்துவோம்.\nஎல்லோருக்கும் சேகுவாராவை உடனே பிடித்துவிடும். அவரது தனித்தன்மைகள் வெளிப்படும் முன்னரே எளிமையால், இயல்பான தன்மையால், தோழமையால், ஆளுமையால் பிடித்துவிடும். ஆரம்ப காலத்தில் நமது போராளிகளுக்கு மருத்துவராக இருந்தார். அப்படித்தான் நமது உறவு மலர்ந்தது. உணர்வுகள் பிறந்தன. விரைவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு அவருக்குள் கருக��கொள்ள ஆரம்பித்தது. இதற்கு பக்குவம் பெற்றிருந்த அரசியல் பார்வை மட்டும் காரணமல்ல. கவுதமாலாவில் புரட்சியை நசுக்கிட ஏகாதிபத்தியம் படையை அனுப்பி தலையிட்டதை நேரடியாக பார்த்தவராக இருந்தார்.\nஅவரைப் போன்ற மனிதர்களுக்கு விவாதங்களே தேவையில்லை. அதே போன்று கியூபா இருந்தது என்பதே போதுமானது. அதே போன்று மனிதர்கள் கைகளில் ஆயுதந்தாங்கி போராட முன்வந்திருக்கிறார்கள் என்பதே போதுமானது. அந்த மனிதர்கள் புரட்சிகரமானவர்களாகவும், தேச பக்தர்களகவும் இருப்பதே போதுமானது. இப்படித்தான் அவர் 1955ல் நம்மோடு கியூபாவை நோக்கி புறப்பட்டார். பயணத்தின்போது அவருக்குத் தேவையான மருந்துகளைக் கூட அவர் எடுத்து வராததால் மிகவும் சிரமப்பட்டுப் போனார். மொத்த பயணத்தின் போதும் ஆஸ்துமாவினால் கடுமையாக பாதிக்கப்பட்டார். சிறு முணுமுணுப்பு கூட அதுகுறித்து அவரிடம் இல்லை.\nவந்து சேர்ந்தோம். முதல் அணிவகுப்பை நடத்தினோம். பின்னடைவை சந்தித்தோம். தப்பிப்பிழைத்த நாங்கள் சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்தோம். அதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும். வெற்றிகரமான முதல் சண்டை நடத்தப்பட்டது. அப்போது சே போர்வீரராக உருவெடுத்தார். இரண்டாவது வெற்றிகரமான சண்டை நடந்தது. சே என்னும் அந்த மருத்துவர் மிகச் சிறப்பான போர்வீரராகி இருந்தார். ஒரு தனிப்பட்ட மனிதரிடம் சகல திறமைகளும் வெளிப்பட்டன.\nநமது வலிமை பெருகியது. மிக முக்கியத்துவம் பெற்ற சண்டைகள் நடந்தன. நிலைமை மாறியது. வந்த தகவல்கள் பல வகையிலும் தவறாக இருந்தன. கடற்கரையில் மிகுந்த ஆயுதபலத்தோடும், பாதுகாப்போடும் இருந்த எதிரியின் முகாமை ஒரு காலையில், நல்ல வெளிச்சத்தில் தாக்க திட்டமிட்டோம். எங்களுக்கு பின்னால், மிக அருகில் எதிரியின் துருப்புகள் இருந்தன. குழப்பமான நிலைமையில், நமது ஆட்கள் தங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்தியாக வேண்டும். தோழர்.ஜான் அல்மைடா தேவையான ஆட்கள் இல்லாதபோதும், கடினமான பாதையை தனக்கு தேர்ந்தெடுத்துக் கொண்டார். தாக்குதலுக்கான படை இல்லாமல் எங்கள் திட்டம் ஆபத்திலிருந்தது.\nமருத்துவராயிருந்த சே மூன்று அல்லது நான்கு ஆட்களை தனக்கு கேட்டார். அதில் ஒருவரிடம் தானியங்கி துப்பாக்கி இருந்தது. சில வினாடிகளில் தாக்குதலை ஆரம்பிக்க அந்த திசையில் சென்றார். காய��்பட்ட நமது தோழர்களை மட்டுமல்ல, எதிகளின் வீரர்களையும் அவர் கவனித்துக் கொண்டார். அனைத்து ஆயுதங்களையும் கைப்பற்றிய பிறகு எதிரிகளின் கண்காணிப்பிலிருந்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. காயம்பட்டவர்களோடு யாராவது இருக்க வேண்டி இருந்தது. சே அங்கு சில வீரர்களோடு தங்கிக் கொண்டார். நன்றாக பார்த்துக் கொண்டார். அவர்களின் உயிரைக் காப்பாற்றி எங்களோடு பிறகு வந்து சேர்ந்து கொண்டார்.\nஅந்த சமயத்திலிருந்து பிரமாதமான, தகுதியான, தைரியம் மிகுந்த தலைவராக விளங்கினார். எந்தவொரு கஷ்டமான சூழ்நிலையிலும், நீ போய் இதை முடிக்க வேண்டும் என்று கேட்பதற்கு காத்திருக்க மாட்டார். உவேராவில் நடந்த சண்டையில் இதைச் செய்தார். இன்னொரு சந்தர்ப்பத்தில், ஒரு துரோகியால் காட்டிக் கொடுக்கப்பட்டு எதிரிகள் திடீரென்று விமானத் தாக்குதல் நடத்திய போதும் இதைச் செய்து காட்டினார். தப்பி கொஞ்சதூரம் வந்த பிறகுதான் எங்களோடு இணைந்து போரிட்ட விவசாயத் தோழர்கள் தங்கள் குடும்பங்களைப் பார்க்க அனுமதி கேட்டு சென்றபோது துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்று விட்டனர் என்பது தெரிந்தது. துப்பாக்கிகளை இழந்து விட்டோம் என்றே நினைத்தோம். கொஞ்சங்கூட தாமதிக்காமல் சே விமானங்களின் குண்டுமழைக்கு அடியில் தானாகவே ஒடிப்போய் துப்பாக்கிகளை திரும்பக் கொண்டு வந்துவிட்டார்.\nஇந்த மண்ணில் பிறக்காதபோதும் எங்களோடு இணைந்து போராடினார். தெளிந்த கருத்துக்களை கொண்டிருந்தார். கண்டத்தின் இதர பகுதிகளிலும் விடுதலை போராட்ட கனவுகளோடு இருந்தார். கொஞ்சங்கூட சுயநலமில்லாமல் இருந்தார். தொடர்ந்து தனது உயிரை பணயம் வைக்கிறவராக இருந்தார். இதனால் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் கூடிக்கொண்டே இருந்தது. இப்படித்தான் அவர் சியராவில் அமைக்கப்பட்ட நமது படையின் இரண்டாவது பிரிவுக்கு கமாண்டராக உயர்ந்தார். இப்படித்தான் அவரது புகழ் கூடியது. இதுவே போர் நடந்து கொண்டிருக்கும் போது அவரை உயர்ந்த பதவிகளில் கொண்டு போய் சேர்த்தது.\nசே தோற்கடிக்க முடியாத வீரர். கமாண்டர். ஒரு இராணுவத்தின் பார்வையில் அவர் மிக தைரியமான மனிதர். அசாதாரணமாக தாக்குதல் நடத்துபவர். அவருடைய மரணத்திலிருந்து எதிரிகள் முடிவுகளை எடுக்க முயற்சிக்கின்றனர். சே போர்க்கலையில் சிறந்தவர். கொரில்லப���போரில் ஒரு நுட்பமான கலைஞர். இதை அவர் எத்தனையோ முறை காட்டி இருக்கிறார். மிக முக்கியமாக இரண்டு தடவைகள். ஒருமுறை கொஞ்சங்கூட பழக்கமில்லாத, சமவெளியான ஒரு இடத்தில் காமிலே என்னும் அற்புதமான தோழருடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான எதிரிப் படைவீரர்களை தாக்கி அழித்தார். லா விலாஸ் பிரதேசத்தில் நடந்த தாக்குதலின்போதும் அதை நிருபித்தார். டாங்கிகள், ஏராளமான ஆயுதங்களை வைத்திருந்த ஏழாயிரம் தரைப்படை வீரர்களை 300 படைவீரர்களை மட்டுமே வைத்துக் கொண்டு சாந்தா கிளாராவில் நடத்திய தாக்குதல் மகத்தானது.\nஇப்படிப்பட்ட ஒருவரின் வீர மரணத்திற்குப் பிறகு, அவரின் கொள்கைகள், கொரில்லக் கோட்பாடுகளின் மீது புழுதிவாரி இறைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். அந்தக் கலைஞர் வேண்டுமானால் இறந்திருக்கலாம். ஆனல் எந்த கலைக்காக தனது வாழ்க்கையையும் அறிவையும் அர்ப்பணித்துக் கொண்டாரோ, அது ஒரு போதும் அழிந்து போகாது.\nஇப்படிப்பட்ட கலைஞர் போரில் இறந்தார் என்பதில் என்ன விசித்திரம் இருக்கிறது. நமது புரட்சிகரமான போராட்டத்தில் இது போல பலமுறை தனது உயிருக்கு ஆபத்தான காரியங்களில் இறங்கி இருக்கிறார். அப்போதெல்லாம் இறக்காமல் இப்போது இறந்ததுதான் விசித்திரம். கியூப விடுதலைக்கான போராட்டத்தில், முக்கியத்துவமற்ற காரியங்களில் ஈடுபட்டு ஆபத்தை விலைக்கு வாங்க முன்வந்த பலசமயங்களில் அவரை தடுத்து நிறுத்த பெருமுயற்சி செய்ய வேண்டி இருந்தது. அவர் போராடிய எத்தனையோ போர்க்களங்களில் ஒன்றில் உயிரிழந்திருக்கிறார். எந்த சூழலில் இறந்தார் என்பதை அறிந்துகொள்ள நம்மிடம் சாட்சிகள் இல்லை. ஆனால் ஒன்றை திரும்பவும் சொல்கிறேன். உயிரைத் துச்சமாய் மதிக்கும் எல்லை மீறிய அவரது போர்க்குணமே காரணமாய் இருந்திருக்கும்.\nஇந்த இடத்தில்தான் அவருடன் ஒத்துப் போக முடியவில்லை. நமக்குத் தெரியும். அவருடைய வாழ்க்கை, அவரது அனுபவம், அவரது தலைமை, அவரது புகழ், அவரது வாழ்வில் முக்கியமான எல்லாம் மிகவும் மதிப்புமிக்கவை என்பது நமக்குத் தெரியும். அவர் அவரைப் பற்றி வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டிலும் அவை ஒப்பிடமுடியத அளவுக்கு உயர்ந்தவை. தனிமனிதர்களுக்கு வரலாற்றில் மிகச் சிறிய பாத்திரமே உள்ளது என்பதிலும், மனிதர்கள் வீழ்ந்துவிடும்போது அவர்களோடு சேர்ந்து அவர்களது கொள்கைக��ும் வீழ்ந்து விடுகிறது என்பதில் நம்பிக்கை இல்லாததாலும், மனிதர்கள் வீழ்வதால் வரலாற்றின் தொடர்ச்சி முடிந்துவிடுவதில்லை என்பதையறிந்ததாலும் அவர் இப்படி நடந்து கொண்டிருக்கிறார். இது உண்மை. சந்தேகமே தேவையில்லை.\nஇது மனிதகுலத்தின் மீதிருக்கும் அவரது நம்பிக்கையை காட்டுகிறது. சிந்தனைகளில் இருந்த அவரது நம்பிக்கையை காட்டுகிறது. ஒருசில நாட்களுக்கு முன்பு கூறியபடி அவரது தலைமையின் கீழ், அவர் காட்டிய திசையில் வெற்றிகள் வந்து குவிய மனப்பூர்வமாக விரும்பினோம். அவருடைய அனுபவமும், தனித்திறமையும் அப்படிப்பட்டது. அவருடைய முன்னுதாரனத்தின் முழுமதிப்பினையும் நாம் பாராட்டுகிறோம். பூரணமான ஈடுபாட்டுடன் திகழும் அவரது முன்னுதாரணம், அவரைப் போன்ற மனிதர்களை சமூகத்திலிருந்து உதித்தெழச்செய்யும்.\nஅப்படிப்பட்ட அற்புத குணங்கள் எல்லாம் ஒரு மனிதனிடம் ஒருசேர நிறைந்திருப்பதை காணமுடியாது. தானாகவே அவைகளை தனக்குள் வளர்த்துக் கொண்ட ஒரு மனிதனை காணமுடியாது. அவருக்கு ஈடாக நடைமுறையில் தன்னை வளர்த்துக் கொள்வது எளிதான விஷயம் அல்ல. தன்னை போன்ற மனிதர்களை உருவாக்குவதற்கான ஆதர்ச புருஷர் அவர் என்பதையும் சொல்ல வேண்டும்.\nசே ஒரு போராளி என்பதால் மட்டும் நாம் அவர் மீது மதிப்பு வைக்கவில்லை. அசாதாரண சாதனைகளை செய்து காட்டக் கூடியவர். ஏகாதிபத்தியத்தால் பயிற்சியளிக்கபட்டு, ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட ஒருநாட்டின் ஆளுங்கட்சியின் இராணுவத்தை விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை வைத்துக்கொண்டு எதிர்த்த செயலே அசாதாரணமானது. வரலாற்றின் பக்கங்களில் இவ்வளவு குறைவான தோழர்களை வைத்துக் கொண்டு, இவ்வளவு முக்கியமான காரியத்தில் ஈடுபட்ட ஒரு தலைவனை பார்க்க முடியாது. இது அவரது தன்னம்பிக்கையின் அடையாளம். மக்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையின் அடையாளம். அவரது போராளிகளின் திறமைகள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அடையாளம். இதனை வரலாற்றின் பக்கங்களில் எங்கு தேடினாலும் கிடைக்காது.\nஅவர் வீழ்ந்து விட்டார். எதிரிகள் அவரது கருத்துக்களை தோல்வியுறச் செய்து விட்டதாக நம்புகிறார்கள். கொரில்லாக் கொள்கைகளை தோல்வியுறச் செய்துவிட்டதாக நம்புகிறார்கள். ஆயுதந்தாங்கிய புரட்சியின் கண்ணோட்டதை தோல்வியுறச் செய்துவிட்டதாக நினைக்கிறார்கள். அவரது உடலை அழித்துவிட்டது மட்டுமே அவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். யுத்தத்தில் அவர்கள் எதிர்பாராத ஒரு சாதகத்தை ஏற்படுத்திகொண்டது மட்டுமே மிச்சம். ஒரு யுத்தத்தில் இது நடக்கக் கூடியதே. ஆபத்தை துச்சமாக மதிக்கக்கூடிய சேகுவாராவின் மிதமிஞ்சிய போர்க்குணம் அவர்களுக்கு எவ்வளவு தூரம் உதவிசெய்து இருக்கும் என்பது தெரியவில்லை. நமது சுதந்திரப் போராட்டத்திலும் இது போல நடந்தது. டாஸ் ரியோசில் அவர்கள் அப்போஸ்டலஸைக் கொன்றனர். நூற்றுக்கணக்கான களங்களைக் கண்ட அண்டோனிய மாரியோவைக் கொன்றனர். நமது தலைவர்கள் பலரும் தேசபக்தர்களும் கொல்லப்பட்டனர். அதனால் கியூபாவின் சுதந்திரப் போராட்டம் பின்னடைந்து போகவில்லை. அதிர்ஷ்டத்தின் குண்டுகளால் கொன்றவர்களைக் காட்டிலும் அவர் பல்லாயிரம் மடங்கு மேன்மையானவர்.\nஇருந்தாலும் இத்தகைய கடுமையான பின்னடைவை புரட்சியாளர்களாகிய நாம் எப்படி எதிர்கொள்வது சே இருந்திருந்தால் அவர் என்ன ஆலோசனைகள் சொல்லியிருப்பார் சே இருந்திருந்தால் அவர் என்ன ஆலோசனைகள் சொல்லியிருப்பார் லத்தீன் அமெரிக்க ஒருமைப்பாடு குறித்த கருத்தரங்கு ஒன்றில் ஒரு கருத்து தெரிவித்து இருந்தார். 'நமது போர்க்குரல் இன்னொரு மனிதனின் காதில் விழுமனால், நமது ஆயுதங்களை இன்னொரு கை எடுத்துக்கொள்ளுமானால், நமது இறுதிச்சடங்கில் இயந்திரத்துப்பாக்கியின் உறுமல்களோடும் புதிய போர்க்குரல்களோடும் இன்னும் பலர் கலந்துகொள்வார்களேயானால் மரணம் திடீரென ஆச்சரியப்படுத்தும் போது கூட, நாம் அதை வரவேற்கலாம்\". இந்த புரட்சியின் அறைகூவல் ஒரே ஒரு காதை மட்டும் அடையவில்லை. கோடிக்கணக்கான காதுகளை அடைந்திருக்கிறது. அவர் கைகளில் இருந்து விழுந்த ஆயுதத்தை எடுக்க ஒரே ஒரு கரம் மட்டும் நீளவில்லை. கோடிக்கணக்கான கரங்கள் நீண்டுள்ளன. புதிய தலைவர்கள் எழுந்து வருவார்கள்.\nஅவரது அறைகூவலுக்கு செவிசாய்த்த சாதாரண மக்களிடம் இருந்து புதிய தலைவர்கள் வருவார்கள். உடனேயோ அல்லது பிறகோ ஆயுதந்தாங்கி போராடப் போகிற கோடிக்கணக்கான கரங்களுக்கு சொந்தக்காரர்களிடமிருந்து அந்த தலைவர்கள் எழுந்து வருவார்கள். புரட்சியின் போராட்டத்தில் சில பின்னடைவுகளோ, மரணமோ ஏற்படும் என்பதை நாங்கள் உணராமல் இல்லை. சே ஆயுதத்தை மீண்டும் எடுத்த போது உடனடி வ��ற்றி குறித்து சிந்திக்கவில்லை. ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக ஒரு வேகமான வெற்றி குறித்து அவர் சிந்திக்கவில்லை. ஒரு அனுபவம் வாய்ந்த போராளியாக ஐந்து, பத்து, பதினைந்து, இருபது வருடங்களுக்கு தொடர்ந்து போராடுகிற பயிற்சி பெற்றிருந்தார். அவரது வாழ்க்கை முழுவதுமே போராடுவதற்கு தயாராக இருந்தார்.\nஅதிர்ஷ்டத்தை நம்புபவர்கள் கூட அவரது அனுபவம் மற்றும் தலைமையின் திறமையோடு அதைப் பொருத்திப் பார்க்க முடியமல் போவார்கள். சேவை நினைக்கும்போது நமக்கு அவரது ராணுவத்திறமை முதலில் முன்னுக்கு வருவதில்லை. யுத்த நடவடிக்கை ஒரு வழிமுறையே. அது முடிவல்ல. போராளிகளுக்கு யுத்த நடவடிக்கை ஒரு சாதனம். முக்கியமானது புரட்சி, புரட்சிகர கருத்துக்கள், புரட்சிகர உணர்வு மற்றும் புரட்சிகர பண்புகள். இந்த விஷயங்களில் நாம் எவ்வளவு பெரிய இழப்பை சந்தித்திருக்கிறோம் என்பதை உணரமுடிகிறது. அவருக்குள் ஒரு செயல்வீரனும், சிந்தனாவாதியும் நிறைந்திருந்தார்கள்.\nமுழுமையான நேர்மை கொண்டவராக, ஒழுக்க நெறிகளை மதிப்பவராக, மிகவும் உண்மையுள்ளவராக இருந்தார். அப்பழுக்கற்ற நடத்தை கொண்டவராக விளங்கினார். புரட்சிக்காரர் இப்படித்தான் இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டி விட்டார். மனிதர்கள் இறக்கும் போது அவர்களைப் பற்றியும், அவர்களது சிறப்புகள் பற்றியும் பேசப்படுகிறது,. ஆனால் சேவைப் போல ஒரு மனிதரிடம் இருக்கும் நற்பண்புகளைப் பற்றி துல்லியமாக பேச முடியாது.\nஅவர் வேறோரு குணாம்சமும் பெற்றிருந்தார். அது அவரது மென்மையான இதயம். அசாதாரண மனித நேயம் பெற்றவராகவும், மிக நுட்பமான உணர்வுகள் கொண்டவராகவும் இருந்தார். இதனால்தான் அவரது வாழ்வைப்பற்றி கூறும் போது, எஃகு போன்ற உறுதிமிக்க செயல்திறனும் இது போன்ற அற்புதமான பண்புகளும், சிந்தனைகளும் கலந்த மிக அரிதான மனிதராக நாம் பார்க்கிறோம். வருங்காலத் தலைமுறையினருக்கு அவரது அனுபவத்தை மட்டும் விட்டுச் செல்லாமல் போராளியின் அறிவையும், புத்திசாலியின் பணிகளையும் விட்டுச் சென்றிருக்கிறார். மொழியின் மீதுள்ள ஆளுமையோடு எழுதி இருக்கிறார். சிந்தனையின் ஆழம் ஈர்க்கக் கூடியது. போர் குறித்த அவரது வர்ணனைகள் ஒப்பிட முடியாதவை. எதையும் ஒரு தீவீரத்தன்மை இல்லாமலும் ஆழம் இல்லாமலும் எழுதியதில்லை. புரட்சிகர சிந்தன���களுக்கு அவரது பல எழுத்துக்கள் மிகச்சிறந்த ஆவணங்களாக இருக்கும். அவர் விட்டுச் சென்றிருக்கிற எண்ணற்ற நினைவுகளும், கதைகளும் அவரது இந்த முயற்சி இல்லாவிட்டால் அழிந்து போயிருக்கும்.\nஇந்த மண்ணுக்காக அவர் நேரங் காலம் இல்லாமல் உழைத்திருக்கிறார். ஒரு நாள் கூட அவர் ஒய்வு எடுத்துக் கொண்டது கிடையாது. பல பொறுப்புக்கள் அவரிடம் கொடுக்கப்பட்டன. தேசீய வங்கியின்ன் தலைவர். திட்டக்குழுவின் இயக்குனர். தொழில்துறை அமைச்சர். ராணுவ கமாண்டர். அதிகார பூர்வமான அரசியல் மற்றும் பொருளாதார குழுக்களின் தலைவர். எந்த வேலை கொடுத்தாலும் அதை மிக உறுதியோடு செய்யும் அசாத்திய அறிவாற்றல் அவருக்கு இருந்தது. பல சர்வதேச மாநாடுகளில் நமது தேசத்தை மிகச் சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறார்.\nஅவரது அறையின் ஜன்னல் வழியே பார்த்தால் இரவு முழுவதும் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதையும், அவர் வேலை செய்து கொண்டிருப்பதையும், படித்துக் கொண்டிருப்பதையும் பார்க்கமுடியும். அனைத்துப் பிரச்சினைகளையும் ஒரு மாணவனைப் போல அணுகியதால் களைப்படையாத படிப்பாளியாக இருந்தார். கற்றுக்கொள்ள இருந்த தாகம் தணிக்க முடியாததாய் இருந்ததால் அவர் தனது தூக்கத்தில் இருந்து நேரத்தை திருடி படித்தார். வேலை இல்லாத நாட்களிலும் தானாக முன்வந்து வேறு வேலைகள் செய்வதற்கு பயன்படுத்தி கொண்டார். பலருக்கு தூண்டு கோலாக இருந்தார். நமது மக்கள் மேலும் மேலும் முயற்சி செய்யும் செயல்பாடுகளை தூண்டி விட்டார்.\nகியூபா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அவரது அரசியல் மற்றும், புரட்சிகர சிந்தனைகள் என்றென்றும் மதிப்புமிக்கவையாக இருக்கும். இந்த கொரில்லாப் போராளியை கொன்று விட்டதாக அவர்கள் எக்காளமிடுகிறார்கள். ஆனால் ஏகாதிபத்திய வாதிகளுக்குத் தெரியாது. அல்லது தெரியாதது போல நடிக்கிறார்கள். அப்போராளியின் பல முகங்களில் ஒன்றுதான் அந்த செயல்வீரனின் முகம். ஆனால் அந்த செயல்திறனுள்ள மனிதனை இழந்து விட்டதால் மட்டும் துயரம் கொள்ளவில்லை. உயர் நடத்தை கொண்ட ஒரு மனிதனை இழந்து நிற்கிறோம். உன்னத மனித உணர்வுகள் கொண்ட மனிதனை இழந்து நிற்கிரோம். இறக்கும் போது அவருக்கு 39 வயதுதான் என்கிற நினைப்பால் துயரம் கொள்கிறோம். இன்னும் அவரிடம் இருந்து நாம் நிறைய பெற்றிருக்க மு���ியுமே என்ற ஏக்கத்தால் துயரம் கொள்கிறோம்.\nதுளிகூட வெட்கமில்லாதவர்கள் என்பதை அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது. மோதலின் போது தீவீரமாக காயமடைந்தபின் அவரை கொலை செய்துள்ளதை அவர்கள் வெட்கமின்றி ஒப்புக்கொண்டுள்ளனர். கடுமையாக காயமடைந்திருக்கும் ஒரு புரட்சிக்கைதியை சுட்டுக் கொல்ல ஒரு கூலிப்பட்டாளத்திற்கு, பொறுக்கிகளுக்கு உரிமை இருக்கிறது என்பது போல அவர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். சேவின் வழக்கு உலகையே உலுக்கி விடும் என்பதையும், அவரை சிறைக்குள் அடைப்பது இயலாத காரியம் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டு விட்டனர். அவரது இறந்த உடலைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. உண்மையோ பொய்யோ உடலை அடக்கம் செய்து விட்டதாக தெரிவிக்கின்றனர். உயிரை அழிப்பதன் மூலம் அவரது கொள்கைகளை அழித்துவிட முடியாது என்கிற பயம் அவர்களுக்கு இருந்திருக்கிறது.\nசே வேறு எதற்காகவும் இறக்கவில்லை. இந்த கண்டத்தில் உள்ள நசுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்களுக்காக இறந்துவிட்டார். இப்பூவுகில் குடியுரிமை இல்லாதவர்களுக்காகவும், ஏழைகளுக்காவும் இறந்து விட்டார். சுயநலமற்று போராடி இறந்துவிட்டார் என்பதை அவரது எதிரிகளே ஒப்புக்கொள்வார்கள். இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு கொண்ட மனிதர்கள் வரலாற்றில் ஒவ்வொருநாளும் உயர்ந்து கொண்டே போகிறார்கள். மக்களின் இதயங்களில் ஆழமாக பதிந்து கொண்டே இருக்கிறார்கள். அவரது மரணம் என்னும் விதையிலிருந்து ஏராளமான மனிதர்கள் தோன்றி அவரது வழியை பின்பற்றுவார்கள். இந்த கண்டத்தின் புரட்சிகர நடவடிக்கை இந்த பின்னடைவிலிருந்து மீண்டு எழும்.\nஅவரது புதிய எழுத்துக்களை நாம் மீண்டும் பார்க்க முடியாதுதான். அவரது குரலை நாம் மீண்டும் கேட்க முடியாதுதான். அனால் அவர் இந்த உலகத்திற்கு மாபெரும் செல்வத்தை விட்டுச் சென்றுள்ளார். புரட்சிகர சிந்தனைகளை விட்டுச் சென்றுள்ளார். புரட்சிகர குணங்களை விட்டுச் சென்றுள்ளார். அவரையே ஒரு உதாரணமாக விட்டுச் சென்றுள்ளார்.\nநாம் நமது போராளிகள், நமது மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் தயக்கமின்றி சே போல இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது எதிர்காலத் தலைமுறையினர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் அவர்கள் சே போல இருக்க வேண்டும் என்��ு சொல்வோம். நமது குழந்தைகள் எப்படிப்பட்ட கல்வியாளர்களாக இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் சேவின் ஆன்மாவைப் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது காலத்தை சார்ந்திருக்கிற மனிதனின் முன்மாதிரி வேண்டுமென்றால், வருங்காலத்தைச் சார்ந்த மனிதனின் முன்மாதிரி வேண்டுமென்றால் நான் அப்பழுக்கற்ற அம்மனிதன் சே என்று என் இதயத்தின் ஆழத்தில் இருந்து சொல்வேன்.\nபுரட்சிகர அர்ப்பணிப்பை, புரட்சிகர போராட்டத்தை, புரட்சிகர செயல்பாட்டை சே மிக உன்னத நிலைக்கு எடுத்துச் சென்றுவிட்டார். மார்க்சீய-லெனிய கோட்பாட்டை அதன் புத்துணர்ச்சி மிக்க, மிகத் தூய்மையான நிலைக்கு எடுத்துச் சென்று விட்டார். நமது காலத்தில் வேறு யாரும் இவ்வளவு உயர்ந்த நிலைக்கு அவைகளை எடுத்துச் செல்லவில்லை. வருங்காலத்தில் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதியின் உதாரணம் பற்றி பேசும் போது மற்ற எல்லோரையும் விஞ்சி அங்கே சே இருப்பார். தேசீயக் கொடிகள், நடுநிலையற்ற தன்மை, குறுகிய தேசீய வெறி ஆகியவை அவரது இதயத்திலிருந்தும், எண்ணங்களிலிருந்தும் அடியோடு மறைந்து விட்டிருந்தன.\nபோராட்டத்தில் காயமடைந்து இந்த மண்ணில் அவர் இரத்தம் கலந்திருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக போராடி பொலிவிய மண்ணில் அவர் இரத்தம் கலந்திருக்கிறது. அந்த இரத்தம் லத்தீன் அமெரிக்க மக்களுக்காக சிந்தப்பட்டது. வியட்நாமில் உள்ள மக்களுக்காக சிந்தப்பட்டது. தோழர்களே, எதிர்காலத்தை உறுதியோடும், நம்பிக்கையோடும் எதிர்நோக்க வேண்டும். சேவின் உதாரணம் நமக்கு உத்வேகமளிக்கிறது. எதிரியை பூண்டோடு அழிப்பதற்கான உத்வேகம். சர்வதேச பார்வையை வளர்த்துக் கொள்வதற்கான உத்வேகம்.\nமனதில் பதிந்து போன இந்த நிகழ்வின் முடிவில், அர்ப்பணிப்பும் கட்டுப்பாடும் மிக்கதால் மகத்துவம் பெற்ற மாபெரும் மனிதக் கூட்டத்தின் அஞ்சலிக்கு பிறகு இந்த இரவு, நாம் உணர்வு பூர்வமானவர்கள் என்று காட்டி நிற்கிறது. போரில் இறந்து போன ஒரு தைரிய புருஷனுக்கு அஞ்சலி செலுத்துவது எப்படி என்று உணர்ந்த பாராட்டுக்குரிய மனிதர்கள் என்று காட்டி நிற்கிறது. தங்களுக்கு பணிபுரிந்தவனுக்கு அஞ்சலி செலுத்துவது எப்படி என்று உணர்ந்த மக்கள் இவர்கள் என்று காட்டி நிற்கிறது. புரட்சிகர போராட்டத்தை எப்படி இந்த ம���ிதர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை காட்டி நிற்கிறது. புரட்சிகர கொள்கையை, பதாகைகளை எப்படி தூக்கி பிடிப்பது எனபதை அறிந்த மக்கள் இவர்கள் என்று காட்டி நிற்கிறது. இன்று இந்த அஞ்சலியில் நாம் நமது சிந்தனைகளை உயர்த்திக் கொள்வோம். நம்பிக்கையோடு, முழு நம்பிக்கையோடு இறுதி வெற்றி குறித்து சேவிடமும் அவரோடு சேர்ந்து இறந்து போன நாயகர்களிடமும் சொல்வோம். எப்போதும் வெற்றி நோக்கியே நமது பயணம். தாய்நாடு அல்லது வீர மரணம். வெற்றி நமதே.\nகாஸ்ட்ரோ வரலாற்றுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.\nமற்றவர்கள் நிறைய பேசிக் கொண்டு இருக்கிறார்கள். பொலிவியாவில் கொரில்லாப் போர் தோற்றதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்பட்டன. சேகுவாராவே தனது பொலிவிய நாட்குறிப்புகளில் குறித்து வைத்திருப்பதையும் காட்டுகிறார்கள். விவசாயிகள் மெல்ல மெல்லத்தான் எழுச்சி பெறுவார்கள். அவர்கள் ஆதரவு பெறுவதற்கு நாளாகலாம். நிதானமாக காத்திருக்க வேண்டும் என்கிறார். அதற்குள் ஏகாதிபத்தியம் அவரை தீர்த்துவிட்டிருந்தது. பொலிவிய கம்யூனிச கட்சியில் உறுதியான தலைவர்கள் இல்லாமல் போனதால் அவர்களுடைய ஆதரவும் பெறமுடியாமல் போய்விட்டதாக சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.\nசேகுவாராவின் மரணத்தின் விளைவுகளும் பலவிதமான பேசப்பட்டன. \"ஆறு மாதத்துக்கும் குறைவான இந்தக் கொரில்லாப் போரினால், ஒரு மனிதனின் தோல்வியால் லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே மார்க்சீய புரட்சிகர போராட்டம் பலவீனமடைந்துவிட்டது\" என்றனர்.\"அரசியல் ரீதியான தீர்வை விட்டு விட்டு வன்முறையையே தீர்வாக்கிக்கொண்டார். அதன் தோல்வி\" என்றனர். இருந்தபோதிலும் அவர்கள் அனைவருமே சேகுவாராவின் மரணம் மிகப்பெரிய பின்னடைவு என்பதை ஒப்புக் கொண்டிருந்தனர்.\nபாரிஸில், ஜெர்மனியில், பிரேசிலில், ஆப்பிரிக்காவில், லத்தீன் அமெரிக்க நாடுகளில் என உலகம் முழுவதும் சேகுவாராவின் படத்தோடு அமெரிக்க தூதரகங்கள் முன்பாக ஆர்ப்பரித்த இளைஞர்களின் குரல்கள் அந்த மனிதர் எவ்வளவு மகத்தான வெற்றியடைந்திருக்கிறார் என்பதை பறைசாற்றியது. சேகுவாரா இறக்கவில்லை என்றார்கள் அவர்கள். காஸ்ட்ரோ சேகுவாராவுக்கு அஞ்சலி மட்டும் செலுத்தவில்லை. எதிரிகள் சொல்லிக் கொண்டிருந்தது போல சேகுவாரவை தனியாக விட்டுவிடாமல் எல்லாவற்றுக்கும் பொறுப்பெற்���ுக் கொள்கிறார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை மேலும் உறுதி செய்து கொள்கிறார். உலகமே காஸ்ட்ரோவின் இந்த அஞ்சலியுரையை கேட்டது. சி.ஐ.ஏவும் கேட்டு தங்கள் குறிப்புகளில் பதிவு செய்து கொள்கிறது. மனிதகுல எதிரிகள் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்.\nஇ து வ ரை....\nமுன்னுரை அத்தியாயம் 1 2 3 4 5\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு\n“சென்னை கோட்டூர்புரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிற...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் ���ந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/05/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2018-07-17T02:13:42Z", "digest": "sha1:PYAWGV7IY7X6Z5FQ3UQFLTLPS3OIXOZQ", "length": 9112, "nlines": 76, "source_domain": "www.tnainfo.com", "title": "அரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து! | tnainfo.com", "raw_content": "\nHome News அரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து\nஅரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியின் மே தினக் கூட்டத்துக்குத் திரண்ட சிங்கள மக்களினால் அரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.\nகொழும்பு, காலிமுகத்திடலில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியின் மே தினக் கூட்டத்தில் சிங்கள மக்கள் பெருமளவானோர் திரண்டுள்ளனர்.\nஅந்தக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ச பேசும்போது, “நாட்டுக்கு ஆபத்தான அரசமைப்புக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரவளிக்கமாட்டேன்” என்று கூறியுள்ளார்.\nஏற்கனவே அரசமைப்பு உருவாக்க முயற்சி தொடர்பில் அரசு உரிய வேகத்தில் செயற்படவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேல��ம், இந்தப் பேரணியை அரசும் கவனத்தில் எடுத்துக்கொள்ளும். இதனால் அரசமைப்பு உருவாக்க முயற்சிகளில் அரசு பின்வாங்கக்கூடிய ஆபத்து இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.\nஇதில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), த.சித்தார்த்தன் (புளொட்), நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், ஞா.ஸ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.\nPrevious Postவடக்கு முதலமைச்சர் ஒருபோதும் பிரிந்து சென்று செயற்பட எண்ணியதில்லை - சிவஞானம் சிறீதரன் Next Postஉலக ஓட்டத்திற்கேற்ப இளைய தலைமுறையினரைத் தயார்ப்படுத்த வேண்டும் - சிவஞானம் சிறீதரன்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண��டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2015/06/28/i-am-not-only-a-taxi-driver-but-also-a-goodwill-ambassador-of-my-country/", "date_download": "2018-07-17T01:58:42Z", "digest": "sha1:MK6MSIUT6VFR5FWJVETXITWEMOQKPTXL", "length": 5866, "nlines": 98, "source_domain": "amaruvi.in", "title": "” I am Not only a Taxi Driver…But Also a Goodwill Ambassador of My Country” … – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nதமிழகக் கிராமங்களில் மீள் குடியேற்றம்\n‘அறம்’- அது இல்லாத படம்\n‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்’ – நூல் வாசிப்பனுபவம்\nபிரதமர் மோதியின் சிங்கப்பூர்ப் பயணம்\nபிரமர் மோதியின் இந்தோநேசியப் பயணம்\nவண்ணம் பூசாமல் விட்டிருந்தால் நம்மைச் சடாரென ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றிருக்கும் என்று நினைக்கிறேன்… twitter.com/i/web/status/1… 5 days ago\nAmaruvi Devanathan on ஓலாவில் ஒரு உழைப்பாளி\nRaman on ஓலாவில் ஒரு உழைப்பாளி\nVenkat Desikan on ஓலாவில் ஒரு உழைப்பாளி\nதமிழகக் கிராமங்களில் மீள் குடியேற்றம்\n‘அறம்’- அது இல்லாத படம்\n‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்’ – நூல் வாசிப்பனுபவம்\nபிரதமர் மோதியின் சிங்கப்பூர்ப் பயணம்\nபிரமர் மோதியின் இந்தோநேசியப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://kathambamaalai.wordpress.com/2007/04/", "date_download": "2018-07-17T01:55:43Z", "digest": "sha1:BIOBMYJEHEIXL2YDTD6Q22B75DS7QGEP", "length": 29014, "nlines": 516, "source_domain": "kathambamaalai.wordpress.com", "title": "2007 ஏப்ரல் « கதம்ப மாலை", "raw_content": "\n« மார்ச் மே »\nthenormalself on மலரும் நினைவுகள்.\nrevathinarasimhan on பிறந்த வீடு போகும் பெண்ணே…\nPratap on தமிழ்10 விக்கி\nvidhai2virutcham on யானைக்கும் அடிசறுக்கும் பூனைக்…\nPosted by பிரேமலதா மேல் ஏப்ரல் 30, 2007\nPosted by பிரேமலதா மேல் ஏப்ரல் 30, 2007\nPosted by பிரேமலதா மேல் ஏப்ரல் 30, 2007\nசுருக்கமாக சொன்னால், எல்லோருக்கும் நம் கருத்து கேட்கவே இடுகைகள். மூன்று கோட்பாடுகள், கொள்கைகள், குறிக்கோள்களுக்குள்தான் வலைப்பூவாளிகள் என்பது என் கருத்து.\nPosted by பிரேமலதா மேல் ஏப்ரல் 30, 2007\nஎல்லா பின்னூட்டங்களையும் படிக்கல. படிச்சவரைக்கும் பிடிச்ச பின்னூட்டம் இது.\nPosted by பிரேமலதா மேல் ஏப்ரல் 30, 2007\nஉங்களுக்கு டெர்ரி சம்பத்தைத் தெரியுமா அவங்களுக்குக் கிடைக்கிற மரியாதையைப் பத்தித் தெரிஞ்சுக்கனும்னா மேலே படியுங்க….\nசமீபத்தில ஒரு பார் கேம்ப் (Bar Camp) க்குப் போயிருந்தேன். அங்க ஒரு வக்கீல் IPR, plagiarism (தமிழில் இதுக்கு என்ன சொல்), பத்தி எல்லாம் நல்லா பேசினார். இந்த வீடியோவைப் போட்டுக் காட்டி, இதுவும் creativity என்றார். நீங்க என்ன நினைக்கிறீங்க\nகனவுகளைத் தொலைத்தவள் – எப்படி, எங்கே, எப்பொழுது தொலைத்தார் என்று தெரியவில்லை.\nஇப்போது கனவு மெய்ப்பட்டது…. என்கிறார் – வாழ்த்துக்கள்\nPosted by பிரேமலதா மேல் ஏப்ரல் 27, 2007\nNamesake – Iக்கு இங்கே பார்க்கவும்.\nலண்டனில் பிறந்து அயர்லாந்தில் வளர்ந்து தற்போது போஸ்டனில் வாழும் நாற்பது வயதுடைய Jhumpa Lahiri. தன்னிடம் யாராவது நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள் என்று கேட்டால் தான் வளர்ந்த படித்த நன்றாகப் பரிச்சயப்பட்ட நாடான அயர்லாந்தைக் குறிப்பிடும் போது அவர்கள் தன்னை வினோதமாகப் பார்ப்பதாகவும், தன் நிறத்தையும் உருவத்தையும் வைத்து தான் அறியாத தனது பெற்றோரின் நாடான இந்தியாவைக் குறிப்பிடும் போது மட்டுமே அவர்கள் ஏற்றுக்கொள்வதாகவும் இதனால் தான் அடையாளத்தைத் தொலைத்தவளாகப் பல தருணங்களில் உணர்ந்திருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.\nIt is just a overhyped cliche movie என்பது என் நண்பர் ஒருவரின் வாதம்.\nPosted by பிரேமலதா மேல் ஏப்ரல் 27, 2007\nபருத்திவீரன் – Iக்கு இங்கே பார்க்கவும்.\nஅவள் அப்படிப்பட்ட தண்டனையைப் பெற வேண்டிய நியாயம் ஏதும் திரைக்கதையில் இல்லை. முற்போக்கு என்று பேர் பண்ணும் பல படங்களில், இது போல -வசதிக்காக பெண்ணைக் காவு கொடுக்கும் – சிக்கல்கள் உண்டு\nPosted by பிரேமலதா மேல் ஏப்ரல் 26, 2007\nPosted by பிரேமலதா மேல் ஏப்ரல் 26, 2007\nவருசா வருசம் திருநெல்வேலிக்கு குலதெய்வ வழிபாட்டு விழாவுக்குக் கூட்டிட்டுப் போவாங்க எங்க வீட்டுல. That didn’t stop me from becoming an aethist, neither did it catalyse it for me in becoming an aethist. திருச்செந்தூர் எனக்கு எப்பவும் பிடிச்ச இடமா போனதுக்கு கண்டிப்பா இந்த trips காரணம்.\nஅமெரிக்காவில் கோயிலுக்குப் போறதப் பகிர்ந்துக்கிறார் இங்க.\nPosted by பிரேமலதா மேல் ஏப்ரல் 26, 2007\nTear Jerker என்று அடர்தகட்டு முகப்பில் பார்த்தேன். Tear Beaker ஏ தேவைப்படும்போல அப்படி ஒரு சோகம். அந்தப் படம் மட்டும் அப்படி முடிந்திருக்காவிட்டால் என் 42″ ப்ளாஸ்மாவை தூக்கிப் போட்டு உடைத்திருப்பேன். சூர்யா டென்ஷனாகிப்போய், “This is just a Mov…vie. Why you are crying Dad..\nஅவன் எத்த்னை மில்லியன் சம்பாதித்தான் என்பது முக்கியமல்ல. கஷ்டம் வந்த நேரத்தில் அவன் எப்படி நடந்து கொண்டான் என்பதுதான் படத்தில் எனக்குப் பாடம். மிக சுலபமாக ஒரு சமூக விரோதியாயிருக்கக் கூடிய அளவுக்கு அழுத்தங்கள் வந்தபோதும், தாங்கிக் கொண்டு கடமையே கண்ணாக…\nPosted by பிரேமலதா மேல் ஏப்ரல் 26, 2007\nPosted by பிரேமலதா மேல் ஏப்ரல் 26, 2007\nசமுதாய கூட்டுக் கல்வி முறை-Social Learning Theory\nகடந்த 30 வருடங்களாக இந்த சமுதாய கல்வியின் புதிய பல பரிணாமங்கள் தெளிவுபட ஆரம்பித்திருக்கின்றன. ஒரு பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ளுதலும் அது விளைவிக்க கூடிய நல்ல அல்லது தீய விளைவுகளை பற்றியும் தெரிந்து கொள்ளல் ஒரு மனிதனுடைய பழக்கத்தில் சில மாற்றங்களை விளைவிக்கிறது. உதாரணமாக வேகமாக சாலையில் வாகனம் செலுத்திய ஒருவனை காவலர் ஒரம் கட்டி அபராதம் விதிப்பதை கண்டால் நாமும் நமது வேகத்தை குறைக்கிறோம். இல்லையெனில் வேகம் பற்றிய அறிவிப்புகள் இருப்பினும், காவலர் இல்லை எனில் பலர் வேகத்தை குறைப்பதில்லை.\nPosted by பிரேமலதா மேல் ஏப்ரல் 26, 2007\nரெம்ப ஊறிப்போன பின்னும் வயித்துக்குள்ல பட்டாம்பூச்சி பறக்குறது சகஜம். என்னோட முதல்வகுப்பில் 13முறை குச்சியை (pointer) கீழேபோட்டேன்னு என்னோட மாணவ வானரம் எண்ணிச்சொல்லுச்சு. 🙂\nசின்மயி flmfare விழாவில் தொகுத்து வழங்கிய தன்னோட முதல் அனுபவத்தைப் பகிர்ந்துக்கிறாங்க.\nPosted by பிரேமலதா மேல் ஏப்ரல் 26, 2007\nஅம்மணியின் க்விக் டேல்ஸ் (சீக்கிரக் கதை-ன்னு சொல்லலாமா\nPosted by பொன்ஸ் மேல் ஏப்ரல் 25, 2007\nபிரஞ்சுப் பெண்ணியலாளர் Helene Cixousஇன் பெண் எழுத்து முயற்சிகளை ஆவணப் படுத்துகிறார் முரண்வெளி:\nஆண்மை/பெண்மை, பாலின சமத்துவம்/வேறுபாடு, பாலின வரையறைகள், பாலியல்புகள் என்பவற்றை கேள்விக்குள்ளாக்கி ‘வித்தியாசம்’ என்பதைப் பிரச்சனைப்படுத்தியவர் Helene Cixous.\n1970களின் பின்னமைப்பியல் பெண்ணிய வட்டங்களில் முக்கியமானவராகவும் இன்றுவரைக்கும் ஆய்வுக்குட்படுத்தப்படும் கோட்பாடுகளுக்கு சொந்தக்காரியாகவும் விளங்கும் Cixous பெண்ணியக் கோட்பாட்டாக்கத்தின் வரலாற்றில் முக்கியமான கலகக்காரியும் கூட.\nஇந்தப் பதிவுக்கு என்ன தலைப்பு கொடுக்கறதுன்னு தெரியாமல் இருந்தேன், கடைசியில் இந்திய குடும்பமும் ஆணாதிக்கமும்னே போட்டுவிட்டேன். பதிவிலிருக்கும் பொருள் முழுவதையும் இந்தத் தலைப்பு பிரதிபலிக்கவில்லை.\nகொஞ்சம் பழய பதிவு தான், ஆனால், கருத்தும், நடையும் எனக்குப் பிடித்திருந்தது. ஆச்சரியம் என்னனா இதை எழுதியவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை\nஇந்திய குடும்ப அமைப்பு ஆண்களை முன்வைத்த அமைப்பாக தான் இருந்து வந்திருக்கிறது. பரம்பரை பரம்பரையான தொழில்���ள் கூட குடும்பத்திலிருக்கும் ஆண்களுக்குதான் கைமாற்றப்பட்டிருக்கின்றன.\nPosted by பிரேமலதா மேல் ஏப்ரல் 24, 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-17T02:09:47Z", "digest": "sha1:GW4EASR7KEVTV7NTS75BTLUDZPY5HP2W", "length": 89308, "nlines": 505, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய இராச்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஐக்கிய ராஜ்யம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்1\nகுறிக்கோள்: டியு எட் மொன் டிரொயிட்\nபிரெஞ்சு: கடவுளும் எனது உரிமையும்3\nநாட்டுப்பண்: கடவுள் அரசியை காப்பாராக4\nமற்றும் பெரிய நகரம் இலண்டன்\n• அரசி எலிசபெத் II\n• பிரதம அமைச்சர் டேவிட் கேமரன்\n• நிறுவப்பட்டது ஜனவரி 1, 1801\n• மொத்தம் 2,44,820 கிமீ2 (79வது)\n• 2001 கணக்கெடுப்பு 58,789,194\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $1.833 டிரில்லியன் (6th)\n• தலைவிகிதம் $30,470 (18வது)\nபிரித்தானிய பவுண்ட் (£) (GBP)\nகீறின்விச் சீர்தர நேரம் (ஒ.அ.நே+0)\n• கோடை (ப.சே) பிரித்தானிய கோடை நேரம் (ஒ.அ.நே+1)\n1ஐக்கிய இராச்சியத்தில் வேறு சில மொழிகளும் சட்டரீதியான autochthonous (பிரதேச) மொழிகளாக, பிரதேச அல்லது சிறுபான்மை மொழிகளுக்கான ஐரோபியப் பட்டயத்தின்கீழ் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவ்வொன்றிலும், ஐக்கிய இராச்சியத்தின் அதிகாரபூர்வப் பெயர்கள் பின்வருமாறு:\n4 அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரதேச மொழிகள்:\nவேல்ஸில்: வெல்ஷ்; மற்றும் ஸ்காட்லாந்தில்: ஸ்காட்டிஷ் கயேலிக் 2004 சட்டப்படி\n5 பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் உருவானதிலிருந்து. 1927 ல் இப்பெயர் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் என மாற்றம் பெற்றது.\n6 ஐக்கிய இராச்சிய தேசிய புள்ளியியல் பணிமனையினால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வக் கணிப்பீ��ு. ஏப்ரல் 2005 நிலைவரப்படி, ஜூலை 2004க்குரிய கணிப்பீடு இன்னும் வெளியிடப்படவில்லை.\nஐக்கிய இராச்சியம் (United Kingdom, பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்), மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். அது பொதுநலவாய நாடுகள், ஜி8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவற்றின் ஓர் அங்கமாகும். பொதுவாக ஐக்கிய இராச்சியம் என்றோ UK அல்லது பிரித்தானியா (Britain) என்றோ (தவறுதலாக) பெரிய பிரித்தானியா என்றோ அழைக்கப்படும் ஐக்கிய இராச்சியமானது மொத்தமாக நான்கு பாகங்களைக் கொண்டது. இவற்றில் மூன்று — பண்டைய நாடுகளான இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை — பெரிய பிரித்தானியத் தீவில் உள்ளன. நான்காவது பாகமான, அயர்லாந்து தீவிலுள்ள வடக்கு அயர்லாந்து, ஐக்கிய இராச்சியத்தின் ஒரு மாகாணமாகக் கருதப்படுகிறது. வடக்கு அயர்லாந்துக்கும் அயர்லாந்துக் குடியரசுக்கும் நடுவிலுள்ள எல்லையானது ஐக்கிய இராச்சியத்தின் ஒரே சர்வதேச நில எல்லையாகும். ஐ. இ. உலகெங்கும் பற்பல கடல் கடந்த நிலப்பரப்புகளையும் கொண்டுள்ளது; பற்பல சார்பு நாடுகளுடன் உறவுகளையும் கொண்டுள்ளது.\nபல ஒன்றிணைப்புச் சட்டங்களின் வாயிலாக (வேல்ஸை உள்ளடக்கிய), இங்கிலாந்து இராச்சியத்தோடு, முதலில் ஸ்காட்லாந்தையும், பின்னர் அயர்லாந்தையும், ஓராட்சியின் கீழ் ஒருங்கிணைத்து, இலண்டன் மாநகரைத் தலைநகராகக் கொண்ட ஐ. இ. உருவாக்கப்பட்டது. 1922இல் அயர்லாந்தின் பெரும்பாகம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுபட்டு ஒரு சுதந்திர நாடாக உருவானது (எனினும் 1949 வரை, ஐக்கிய இராச்சியத்தின் மன்னரே அயர்லாந்தின் மன்னராகவும் திகழ்ந்தார்). பின்னர், அது அயர்லாந்து குடியரசாக உரு மாறியது. ஆனால், அத்தீவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஆறு வட்டாரங்கள், வடக்கு அயர்லாந்து என்ற உருவில் ஐக்கிய இராச்சியத்துடனே தொடர்ந்தன.\nஐ.இ. ஐரோப்பியக் கண்டத்தின் வடமேற்குக் கரைக்கு அப்பால் உள்ளது. அது அயர்லாந்து குடியரசுடன் உள்ள நில எல்லையைத் தவிர, வடக்குக் கடல், ஆங்கிலக் கால்வாய், செல்டிக் கடல், ஐரியக் கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றால் முற்றிலும் சூழப்பட்டிருக்கின்றது.\n\"பெரிய பிரித்தானியா\" அல்லது \"பிரித்தானியா\" என்பது பிரித்தானியத் தீவுகளிலேயே மிகப் பெரிதான தீவின் புவியியல் பெயராகும். அரசியல் ரீதியில், பெரிய பிரித்தானியா என்பது இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகியவற்றின் கூட்டுப் பெயராகும். (அதாவது, வடக்கு அயர்லாந்தைத் தவிர்த்து ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பகுதிகள்). \"பெரிய பிரித்தானியாவின் ஐக்கிய இராச்சிய\" ஒன்றிய சட்டம் 1707 வாயிலாகத் தோற்றுவிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்கு, ஸ்காட்லாந்தை \"வடக்குப் பிரித்தானியா\" என்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸை \"தெற்குப் பிரித்தானியா\" என்றும் அழைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், இவ்வழக்கம் நாளடைவில் மறைந்து போயிற்று. இன்றைய வழக்கில் \"பிரித்தானியா\" என்னும் பெயர் சுருக்கமாக மொத்த ஐக்கிய இராச்சியத்தை குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு தகவல் என்னவென்றால், ஐக்கிய இராச்சியம் என்பதற்கு \"பெரிய பிரித்தானியா\" என்று குறிப்பிடுவது பிழையாகும், ஏனென்றால் இந்தப் பெயர் வடக்கு அயர்லாந்தை உட்படுத்தாது. இது மனவருத்ததை ஏற்படுத்தலாம்.\nபிரித்தானியத் தீவுகள் என்பது பெரிய பிரித்தானியத் தீவு மற்றும் அயர்லாந்து தீவு மற்றும் அருகிலிருக்கும் ஏனைய தீவுகளான கால்வாய் தீவுகள், ஹீப்ரைட்ஸ், ஆர்க்னீ, மான் தீவு, Isle of Wight, ஷெட்லாந்து தீவுகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டத்தைக் குறிப்பிடுவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. எனினும், பிரித்தானியாவுக்குச் (அதாவது ஐக்கிய இராச்சியத்திற்கு) சொந்தமான தீவுகள் என்று தவறுதலாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவதால், இப் பயன்பாடு பெரும்பாலும் தவிர்க்கப் படுகிறது, குறிப்பாக அயர்லாந்தில். இதற்கு மாற்றுப் பெயராக, அதிகார வட்டாரங்களில் அதிகம் பயன்படுத்தப் படாவிட்டாலும், வடக்கு அட்லாந்தியத் தீவுகள் என்ற பெயர் முன்வைக்கப் பட்டிருக்கிறது.\nமுதன்மைக் கட்டுரை: ஐக்கிய இராச்சியத்தின் வரலாறு\nகொட்லாந்தும் இங்கிலாந்தும் 10ம் நூற்றாண்டிலிருந்து தனித்தனி அமைப்புகளாக இயங்கி வந்துள்ளன. 1284ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழிருந்த வேல்ஸ், ஒன்றியச் சட்டங்கள் 1536–1543 வாயிலாக இங்கிலாந்து இராச்சியத்துடன் இணைந்தது. 1603 முதல் ஒரே மன்னரைக் கொண்ட தனித்தனி இராச்சியங்களான இங்கிலாந்தும் கொட்லாந்தும் ஒன்றியச் சட்டம் 1707 வாயிலாக ஒரு நிரந்தர ஒன்றியமாக இணைந்தன, பெரிய பிரித்தானியாவின் இராச்சியமாக. இது நடந்த நேரத்தில் கொட்லாந்து பொருளாதாரச் சீரழிவை எதிர்நோக்கியிருந்தது. இங்கிலாந்துடனான ஒருங்கிணைப்பு கொட்லாந்து மக்களின் பரவலான எதிர்ப்பைப் பெற்றது. 1169ஆம் ஆண்டிலிருந்து 1691ஆம் ஆண்டு வரை படிப்படியாக ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பட்ட அயர்லாந்து இராச்சியம், ஒன்றியச் சட்டம் 1800 வாயிலாகப் பெரிய பிரித்தானிய இராச்சியத்துடன் இணைந்ததால், பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் உருவானது. இதுவும் ஐரிய மக்களின் விருப்பமின்றியே நடைபெற்றவொரு ஒருங்கிணைப்பாகும். இதற்குச் சற்று முன்னரே, 1798ஆம் ஆண்டில் ஐக்கிய ஐரிய மக்களின் புரட்சி வெடித்துத் தோல்வியடைந்திருந்தது (பார்க்க: ஐக்கிய ஐரிய மக்கள் சமூகம்). நெப்போலிய மன்னனின் போர்த் தொடுப்புகளால் எழுந்த பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி, இந்த ஒருங்கிணைப்புச் செயல் விரைவு படுத்தப்பட்டது. 1922ஆம் ஆண்டு நிகழ்ந்த கடும் போரைத் தொடர்ந்து ஆங்கில - ஐரிய ஒப்பந்தம் ஏற்பட்டு, அயர்லாந்து தீவு ஐரிய சுதந்திர நாடு மற்றும் வடக்கு அயர்லாந்து என்று பிரிவடைந்து, பின்னது ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தது. ஒப்பந்தத்தில் முடிவானபடி ஐரிஷ் மாகாணமான அல்ஸ்டரிலுள்ள ஒன்பது வட்டாரங்களில் ஆறு வட்டாரங்கள் ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தன. இங்கு வாழும் மக்கள் தொகையில் ஏறக்குறைய 40% உள்ளவர்கள் சுதந்திர அயர்லாந்துடன் ஒருங்கிணைய விரும்புகின்றனர். 1927ஆம் ஆண்டு அயர்லாந்தின் பெரும்பகுதியின் வெளியேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய இராச்சியத்தின் பெயர் பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் என மாற்றப் பட்டது.\n1897-ல் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகள்\nதொழிற்துறையிலும், கப்பற்துறையிலும் 19ஆம் நூற்றாண்டின் ஆதிக்க சக்தியாகத் திகழ்ந்த ஐ.இ, மேற்கத்திய சிந்தனைகளான உடைமை, சுதந்திரம், முதலாளித்துவம் மற்றும் பாராளுமன்ற மக்களாட்சி அகியவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியது. உலக இலக்கியம் மற்றும் அறிவியல் துறைகளிலும் பெரும் பங்காற்றியது. அதன் உச்ச நிலையில், பிரித்தானிய ஏகாதிபத்தியம் உலகின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கை உள்ளடக்கியிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், ஐக்கிய இராச்சியத்தின் ஆதிக்கம் இரு உலகப் போர்களால் வெகுவாகக் குறைந்ததைக் காணமுடிந்தது. 20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலோ, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கலைக்கப் பட்டு, முற்றிலும் மறைந்தது. ஆனால் ஐ.இ தன்னை ஒரு நவீனமயமான, வளமையான நாடாக வளர்த்துக் கொண்டது.\nதற்போது ஐ.இ ஐரோப்பிய கண்டத்துடனான ஒருங்கிணைப்பின் விகிதத்தைக் குறித்து சிந்தித்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகித்திருந்தும், உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காகவும் தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலைக் குறித்த அரசின் கணிப்புகளாலும், ஐ.இ இன்னும் ஐரோவை அதன் நாணயமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்கு மக்கள் மத்தியில் தீவிர எதிர்ப்பு நிலவுகிறது. சில ஆங்கிலேயப் பொருளாதார வல்லுனர்களின் கோரிக்கை, ஐ.இ ஐரோவைப் பின்பற்றுவதற்கு முன்னர், ஐரோப்பிய மத்திய வங்கி இங்கிலாந்தின் வங்கியை முன்மாதிரியாகக் கொண்டு சீர்திருத்தம் பெற வேண்டும் என்பதே. ஜெர்மனி ஐரோவை ஏற்றுக் கொண்டபின் சந்தித்த பொருளாதார இக்கட்டுகளைக் கருத்தில் கொண்டால், மேற்கூறிய கோரிக்கை நிறைவேற்றப்படும் சாத்தியங்களிருப்பதாகத் தென்படலாம்.\nஅரசியல் சட்டச் சீர்திருத்தமும் தற்போதைய ஒரு நிகழ்வாகும். பிரபுக்களின் அவையில் சீர்திருத்தங்கள், கொட்லாந்து தனது ஸ்காட்டிஷ் பாராளுமன்றத்தை 1999ஆம் ஆண்டு தேர்வு செய்தது, அதே வருடம் அதிகாரப் பரவலாக்கங்கள் வேல்ஸிலும் வடக்கு அயர்லாந்திலும் நடைபெற்றது, ஆகியவை அண்மை கால நிகழ்வுகள். தடைகளற்ற சுதந்திரமான பின்புலத்தைக் கொண்டிருந்தும், அரசின் தகவல் ஆணையரின் 2004ஆம் வருடக் கூற்றுப் படி ஒரு பரவலான கண்காணிப்புடைய சமூகமாக ஐ. இ உருமாறும் வாய்ப்புள்ளது.\nஐ.இ காமன்வெல்த் நாடுகள் மற்றும் NATO ஆகியவற்றில் ஒரு அங்கமாகும். அது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் ஒரு நிரந்தர உறுப்பினர் ஆகவும் உள்ளது. அதனால் அதற்கு வெட்டு ஓட்டு அதிகாரமும் உண்டு. ஐ. இ, உலகிலுள்ள வெகு சில அணு ஆயுத சக்தியுடைய நாடுகளில் ஒன்றாகும்.\nபார்க்கவும்: பிரித்தானிய அரச பரம்பரை; பிரித்தானிய வரலாறு; இங்கிலாந்து வரலாறு; அயர்லாந்து வரலாறு; கொட்லாந்து வரலாறு; வேல்ஸ் வரலாறு; ஐ.இ வட்டார வரலாற்றுச் சொற்கள்\nஐக்கிய இராச்சியம் ஒரு அரசியல்சட்ட முடியாட்சியாகும் (constitutional monarchy). அதை அரசாளும் அதிகாரம் பிரதமரின் தலைமையிலுள்ள அரசிடம் உள்ளது. பிரதமரையும் மற்ற அமைச்சர்களையும் கொண்டது அமைச்சரவை. மகுடாதிபதிக்கு ஆலோசனைகள் வழங்கும் ஆலோசனைக்குழுவில் (privy council) அமைச்சரவை ஒரு துணைக்குழுவாகும். அரசாளும் உரிமையைக் கொண்ட மன்னர், நாட்டின் தலைவராகத் திகழ்கிறார். எனினும், நடைமுறையில் அவரது அரசு கீழவையான மக்களவைக்குக் (British (House of Commons) கட்டுப்பட்டே செயல்பட இயலும். மக்களவையானது ஐக்கிய இராச்சியத்தின் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப் பட்ட ஒரே பாராளுமன்ற அவையாகும். மரபுவழிப் படி, அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து (members of the Commons) தேர்வு செய்யப் படுகிறார்கள். வெகு சிலர் மேலவையான பிரபுக்களவையிலிருந்தும் (British House of Lords) நியமிக்கப் படுகிறார்கள். அமைச்சர்கள் ஆலோசனைக்குழுவுக்கும் சேர்த்தே நியமனம் செய்யப் படுகிறார்கள். இவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் உண்டு. பொதுவாக, மக்களவையின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவரே பிரதமராகக் கண்டுகொள்ளப் பட்டு மன்னரால் (அரசியால்) அரசாங்கம் அமைக்கும்படி உத்தரவிடப்படுவார். இதற்கு அவருக்கு மக்களவையின் ஆதரவு இருப்பது அவசியம். தற்போதைய பிரதமர் டேவிட் கேமரன் ஆவார். 2010ஆம் ஆண்டு முதல் பதவியிலிருக்கிறார்.\nஐக்கிய இராச்சியத்தின் ஏகாதிபத்தியப் பின்புலத்தின் விளைவாக, பிரித்தானிய அரசமைப்பு உலகெங்கும் பின்பற்றப் படுகிறது. பிரித்தானியப் பாணிப் பாராளுமன்ற முறையைக் கடைப்பிடிக்கும் நாடுகள், வெஸ்ட்மின்ஸ்டர் அரசாட்சி முறையைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகின்றன.\nதற்போதைய முடிக்குரியவர் இராணி எலிசெபெத் II (Queen Elizebeth II) ஆவார். இவர் 1952ஆம் ஆண்டு அரியணை ஏற்று, 1953ஆம் ஆண்டு முடிசூட்டப்பட்டார். நவீன கால ஐக்கிய இராச்சியத்தில் முடிக்குரியவரின் பங்கு என்பது, பொதுவாகப் பெயரளவில்தான், எனினும் எப்பொழுதும் அவ்வாறல்ல. அவருக்கு அமைச்சரவையின் எல்லா ஆவணங்களுக்கும் அனுமதியுண்டு. வாரமொருமுறை பிரதமர் அவரைச் சந்தித்து அரசின் நிகழ்வுகள்குறித்து தெரியப்படுத்துவார். அரசுச் சட்ட ஆசிரியர் வால்டர் பேக்ஹாட் (Walter Bagehot), முடிக்குரியவருக்குக் கீழ்கண்ட மூன்று உரிமைகள் இருப்பதாகக் கூறினார்: கலந்தாலோசிக்கப்படும் உரிமை, அறிவுரைக்கும் உரிமை மற்றும் எச்சரிக்கும் உரிமை. இவ்வுரிமைகள் அரிய சந்தர்ப்பங்களிலேயே உபயோகிக்கப் பட்டாலும், தக்க தருணங்களில் இன்றியமையாதவையாக அமைந்துள்ளன — உதாரணம், \"தொங்கு பாராளுமன்றம்\" ஏற்பட்ட பொழுதெல்லாம். ஒவ்வொரு வருடமும், பொதுவாக நவம்பர் மாதத்தில், இராணி அவர்கள் பாராளுமன்றத்தைத் துவக்கி வைத்து, அரசின் அடுத்த வருடத்திற்கான செயல் திட்டங்கள்குறித்த சிறப்புரையை வழங்குவார்.\nஇராணி அவர்கள் பாராளுமன்றத்தின் இன்றியமையாத ஒரு அங்கத்தினராகக் கருதப் படுகிறார். பாராளுமன்றத்திற்கு, கூடும் அதிகாரத்தையும், சட்டங்களியற்றும் அதிகாரத்தையும் மேன்மைமிகு இராணி அவர்களே வழங்குவதாகக் கொள்ளப்படுகிறது. ஒரு பாராளுமன்ற சட்டவரைவு மேன்மைமிகு இராணி அவர்கள் கையொப்பமிடும் வரை சட்டமாக அங்கீகாரம் பெறாது. இத்தகைய இராச அங்கீகாரம் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்ட எந்த மசோதாவுக்கும் மறுக்கப் பட்டதில்லை ( ஒரே ஒரு முறை இராணி ஆன் (Queen Anne) 1708ஆம் ஆண்டில் அவ்வாறு செய்ததைத் தவிர). மேன்மைமிகு இராணி அவர்கள் செய்யும் இன்னொரு பணி, நாட்டிற்குப் பெருந் தொண்டாற்றியவர்களுக்குப் பட்டங்களும் பதக்கங்களும் வழங்கிக் கௌரவிப்பதாகும்.\nமுடிக்குரியவரே நாட்டின் தலைவராகவும் அரசு நிர்வாகத்தின் தலைவராகவும் திகழ்கிறார். பிரித்தானிய அரசும் அதிகாரபூர்வமாக மேன்மைமிகு இராணியின் ஐக்கிய இராச்சியத்தின் அரசு என்றே அழைக்கப் படுகிறது. இராணியால் நியமிக்கப் பட்டதாகக் கருதப்படும் பிரதமரே, அரசாங்கத்தின் தலைவராவார். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, போர் தொடுப்பது போன்ற எல்லா வெளியுறவுக் கொள்கைகளும், மேன்மைமிகு இராணி அவர்களின் பெயரிலேயே மேற்கொள்ளப் படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தில் முடிக்குரியவரே நீதியின் பிறப்பிடமாவார். அனைத்துக் குற்றப் பத்திரிக்கைகளும் முடிக்குரியவரின் பெயரிலேயே எழுதப் படுகின்றன (அரசரானால் \"ரெக்ஸ்\" என்ற பெயரிலும், அரசியானால் \"ரெசினா\" என்ற பெயரிலும்). மேன்மைமிகு இராணியின் போர்ப்படை என்றழைக்கப்படும் பிரித்தானியப் போர்ப்படைக்கும் அவரே தலைமைத் தளபதியாவார்.\nஅண்மை காலத்திலேற்பட்ட இழுக்குகள் மற்றும் விவாதங்களையும் தாண்டி, முடிக்குரியவருக்கு மக்களிடையே வலுவான ஆதரவே இருந்து வந்துள்ளது. அரசியல் பின்பு��முள்ள சனாதிபதி முறையை விட, அரசியல் சார்பற்ற முடிக்குரியவரை (அவர் அத்தகுதியைப் பிறப்பால் அடைந்தவர் என்றாலும்) நாட்டின் தலைவராகக் கொள்வதே மேலானதாகக் கருதப் படுகிறது.\nபிரித்தானிய முடிக்குரியவர் மற்றொரு 15 சுதந்திர நாடுகளுக்கும் தலைமை வகிக்கிறார். இந்நாடுகள் பொதுநலவாய நாடுகள் என்று வழங்கப்படுகின்றன. ஐக்கிய இராச்சியத்திற்கு இந்நாடுகளின் மீது அரசியல் ரீதியாகவோ அல்லது ஆட்சி ரீதியாகவோ எந்தவொரு அதிகாரமும் இல்லையென்றாலும், நெடுங்காலத்திய, நெருக்கமான உறவுமுறைகளின் காரணமாக ஒரு செல்வாக்குண்டு. சில பொதுநலவாய நாடுகளுக்குப் பிரித்தானிய ஆலோசனைக்குழுவே உச்ச நீதிமன்றமாக விளங்குகிறது.\nஒப்பந்தச் சட்டத்தின்படி (Act of Settlement 1701) முடிக்குரியவர் ஒரு ரோமன் கத்தோலிக்கரை மணந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.\nமக்களவையும் பிரபுக்களவையும் இலண்டன் மாநகரம் வெஸ்ட்மின்ஸ்டரில் தேம்ஸ் நதிக் கரையிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் தான் உள்ளன.\nபாராளுமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட 646 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவை, மற்றும் நியமன உறுப்பினர்களையே கொண்ட பிரபுக்களவை, ஆகிய இரு அவைகளையும் உள்ளடக்கியதாகும். மக்களவை பிரபுக்களவையை விடக் கூடுதல் அதிகாரத்தை உடையதாகும். அதன் 646 உறுப்பினர்களும், ஐக்கிய இராச்சியத்தின் நான்கு பாகங்களிலிருந்தும், மக்களால் நேரடியாக, தொகுதி வாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர். பிரபுக்களவை தற்போது 706 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் எவரும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களல்ல. இவர்கள் அனைவருமே வம்சாவளியாகவோ அல்லது கௌரவிக்கப் பட்டோ உயர்குடிகளானவர்கள் (nobility), மற்றும் இங்கிலாந்து தேவாலயத்தின் மதகுருமார்கள், ஆகியவர்களே. பண்டைய நாட்களில், பிரபுக்களவை உயர்குடிகளையே உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. இவர்களுக்குப் பிறப்புரிமை கருதி உறுப்பினர் பதவி வழங்கப்பட்டன. எனினும் இன்றைக்கு இவ்வழக்கம் நிறுத்தப்பட்டு விட்டது. மேலும், பிரபுக்களவைச் சட்டம் 1999, வம்சாவளி உறுப்பினர்களின் தொகையை வெகுவாகக் குறைத்தது. 706 உறுப்பினர்களில் 92 பேர்களுக்கே பிறப்புரிமையால் பதவி பெறும் வாய்ப்புண்டு, அதுவும் அவர்கள் மற்ற உயர்குடிகளால் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் அல்லது Earl Marshal, Lord Great Chamberlain போன்ற இராச���சிய பதவிகளை உடையவர்களாக இருக்க வேண்டும். பிரபுக்களவை சீர்திருத்தங்கள் முதலில் எல்லா வம்சாவளி உறுப்பினர்களின் வாக்குரிமையையும் பறிப்பதற்கு முயற்சி செய்தது. பிறகு சமரசம் செய்து கொள்ளப்பட்டு, அவர்கள் படிப்படியாக உரிமைகளை இழக்கும்படி மாற்றியமைக்கப்பட்டது.\nஐக்கிய இராச்சியம் ஒரு நடுவண் ஆட்சி, அல்லது ஒற்றையாட்சி (unitary) அரசு என்றும், வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள பாராளுமன்றமே ஐக்கிய இராச்சியத்தின் ஒட்டுமொத்தமான அரசதிகாரத்தை உள்ளடக்கிக் கொண்டுள்ளது என்றும், விவரிக்கப் படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி முழுவதிலும் ஐக்கிய இராச்சியம் அயர்லாந்துக்குச் சுயாட்சி வழங்குவது குறித்து விவாதித்தது. 1920ஆம் ஆண்டு வடக்கு அயர்லாந்திற்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. ஆனால் அது 1972ஆம் ஆண்டு நடந்த பலத்த உள்நாட்டுக் கலவரத்துக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப் பட்டது. 1990களில் தன்னாட்சி மீண்டது, கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் சுயாட்சிப் பாராளுமன்றங்கள் உருவான பொழுது. 1999இல் ஸ்காட்டியப் பாராளுமன்றமும் வேல்ஸ் தேசிய அவையும்]] நிறுவப் பட்டன, முன்னது சட்டமியற்றும் அதிகாரமும் கொண்டதாக. இப்பொழுது கல்வி வட்டாரங்களிலும் மக்கள் மத்தியிலும் விவாதிக்கப்படுவது என்னவென்றால், கார்னிஷ் மக்களும் அவர்கள் வாழும் பகுதிகளும் ஐக்கிய இராச்சியத்தின் தனியொரு பகுதியாகவும் நாடாகவும் கருத வாய்ப்புள்ளதா என்பதே. கார்ன்வாலில் ஒரு தேசிய இயக்கம் ஒரளவுக்கு செயல்பட்டு வருகிறது. தன்னாட்சி கோரி ஒரு மனு சமர்பிக்கப் பட்டு, அதற்கு 50000 ஆதரவுக் கையொப்பங்களும் சேகரிக்கப் பட்டன. எனினும், ஐக்கிய இராச்சிய அரசுக்கு, கார்ன்வாலுக்கு எவ்வகையான தன்னாட்சியையும் வழங்கும் எண்ணமில்லை. மாகாண அவைகள் வடக்கில் முயற்சி செய்யப்பட்டு, மக்கள் ஆதரவின்றி கைவிடப்பட்டன. எனினும், துணைப் பிரதமரின் அலுவலகம் கூறுவது என்னவென்றால், \"அரசு தொடர்ந்து அதிகாரத்தைப் பரவலாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு, அதன் மூலம் பிராந்திய அளவில் செயல்பாடுகளைச் செம்மைப் படுத்தி, எல்லா ஆங்கிலப் பிரதேசங்களையும் வலிமையாக்கும் கொள்கையில் தெளிவாகவுள்ளது\" என்பதே. நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அதிகாரப் பகிர்வுடைய ஒரு அவையின் நிர்மாணிப்பு என்று வடக்���ு அயர்லாந்தின் சமீபத்திய சுயாட்சி முயற்சியும் தூய வெள்ளி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்டது, ஆனால் அது தற்போது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. பன்முக (federal) அரசமைப்பைப் போலல்லாது, தன்னாட்சிப் பாராளுமன்றங்களுக்கு அரசுச் சட்டத்தில் எந்தவொரு உரிமையோ, இடமோ கிடையாது. அவை இலண்டன் பாரளுமன்றத்தால் உருவாக்கப் பட்டு, 1972இல் வடக்கு அயர்லாந்தில் நிகழ்ந்தது போல், இலண்டன் பாரளுமன்றத்தாலேயே கலைக்கப் பட்டும் விடலாம்.\nஐக்கிய இராச்சியம் நான்கு பிரிவுகளைக் கொண்டது:\nஇங்கிலாந்து | ஸ்காட்லாந்து | வட அயர்லாந்து | வேல்ஸ்\nஐக்கிய இராச்சியத்தின் பிரிவுகள் கீழ்க்கண்டவாறு துணைப்பிரிவுகளைக் கொண்டுள்ளன:\nஇங்கிலாந்தின் பிராந்தியங்கள், மற்றும் வட்டாரங்கள்;\nஒன்றியச் சட்டம் 1536 இங்கிலாந்தையும் வேல்ஸையும் ஒருங்கிணைத்தது.\nநான்கு பிரிவுகளும் பண்டைய நாட்களிலேயே வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், இங்கிலாந்தின் மக்கள்தொகை மற்றதுகளை விட வெகு அதிகமாதலால், அண்மை காலத்தில் அது ஒன்பது பிராந்தியங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை: வடகிழக்கு, வடமேற்கு, யார்க்-ஷையர் மற்றும் ஹம்பர், கிழக்கு மிட்லேண்ட்ஸ், மேற்கு மிட்லேண்ட்ஸ், கிழக்கு இங்கிலாந்து, பாரிய இலண்டன், தென்கிழக்கு இங்கிலாந்து, தென்மேற்கு இங்கிலாந்து ஆகியவை. ஒவ்வொரு பிராந்தியமும் வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சமயத்தில், ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் ஒரு பிராந்திய அவையை அமைக்கத் திட்டமிடப் பட்டிருந்தாலும், முதலில் முயற்சிக்கப்பட்ட வடகிழக்குப் பிராந்தியத்தில் இதற்கு மக்களின் ஆதரவு கிட்டாததால், இத்திட்டத்தின் வருங்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.\nகொட்லாந்து 32 வட்டாரங்களையும், வேல்ஸ் 22 வட்டாரங்களையும், வடக்கு அயர்லாந்து 26 மாவட்டங்களையும் கொண்டுள்ளன.\nஅவ்வப்பொழுது சேர்த்துக் கூறப்பட்டாலும், சட்டப்படி ஐக்கிய இராச்சியத்தின் பிரிவாக இல்லாதவை அதன் மகுடச் சார்பு நாடுகளாகும். அவை தன்னாட்சி முறையில் இயங்கும் மகுடச் சொத்துக்களாகும். இத் தவிர ஐக்கிய இராச்சியம் பல கடல் கடந்த நிலப்பரப்புகளையும் உள்ளடக்கியுள்ளது.\nமேன்மைமிகு இராணியின் முப்படைகளின் முத்திரை. நங்கூரம் கப்பற்படையையும், வாட்கள் நிலப்படையையும், கழுகு விமானப்படையையும் குறிக்கின்றன.\nஐக்கிய இராச்சியத்தின் போர்ப்படைகளாவன பிரிட்டிஷ் போர்ப்படைகள் என்றோ மேன்மைமிகு இராணியின் போர்ப்படைகள் என்றோ அல்லது அதிகாரபூர்வமாக மகுடத்தின் போர்ப்படைகள் என்று வழங்கப்படுகின்றன. அவற்றின் தலைமைத் தளபதி மேன்மைமிகு இராணி ஆவார். அவை பாதுகாப்பு அமைச்சகத்தால் நிர்வகிக்கப் படுகின்றன.\nபிரிட்டிஷ் போர்ப்படையின் தலையாய கடமை, ஐக்கிய இராச்சியத்தையும் அதன் கடல் கடந்த நிலப்பரப்புகளையும் பாதுகாப்பதே. அத்துடன், பிரிட்டனின் பாதுகாப்புக்கு இன்றியமையாத மற்ற அம்சங்களையும் கவனிக்கும் பொறுப்பும், சர்வதேச அமைதி முயற்சிகளில் பங்கு பெறுவதும் அதன் கடமைகளே. அவை, NATO மற்றும் இதர கூட்டு நடவடிக்கைகளிலும் தொடர்ந்து நற்பணியாற்றி வருபவையாகும்.\n2004ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் நிலப்படை 112.700 வீரர்களையும் (இதில் 7.600 பெண் வீரர்களும் அடக்கம்), இராச விமானப்படை 53,400 வீரர்களையும் கொண்டிருந்தன. 40.900 வீரர்களைக் கொண்ட இராசக் கப்பற்படை ஐக்கிய இராச்சியத்தின் தன்னிச்சையான அணு ஆயுத செயல்திட்டப் பிரிவினை உள்ளடக்கியது. அது நான்கு டிரைடெண்ட் எறிகணை நீர்மூழ்கிகளைக் கொண்டது. இராச கப்பற்படை வீரர்கள் நீர்-நில அதிரடி நடவடிக்கைகளில் NATO நிலப்பரப்பிலும் அதனைத் தாண்டியும் பங்கு பெறுவர். மேற்கூறிய அனைத்துப் போர்வீரர்களையும் சேர்த்தால், மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய 210,000 ஆகும்.\nபிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் பிரிட்டனும் ஐரோப்பாவின் சக்திவாய்ந்த மற்றும் முழுமையானதொரு போர்ப்படையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. பிரிட்டனின் பரவலான செயல்திறன்களையும் தாண்டி, அண்மையில் நிலவும் பாதுகாப்புக் கொள்கையானது, பிரிட்டன் தனித்துப் போரிடாமல், தோழமை நாடுகளுடன் சேர்ந்து கூட்டு நடவடிக்கைகளில் மட்டுமே பங்கு பெறுவது, என்பதே. பாஸ்னியா, கொசோவோ, ஆஃப்கானிஸ்தான், இராக் (கிரேன்பி நடவடிக்கை, விமானத்தடைப் பிராந்தியங்கள், டெசர்ட் ஃபாக்ஸ் நடவடிக்கை, டெலிக் நடவடிக்கை) ஆகியவற்றை இக்கொள்கைக்கு உதாரணங்களாகக் கூறலாம். பிரிட்டிஷ் படை கடைசியாகத் தனித்துப் போரிட்டது 1982ஆம் ஆண்டு நடந்த ஃபாக்லாண்ட்ஸ் போரில்தான்.\nபிரிட்டிஷ் படைகள் வடக்கு அயர்லாந்தில் நடக்கும் கலவரங்களை ஒடுக்குவதிலும் பங்கு பெறுகின்றன. எனினும், அங்கு படைக் க���ைப்பு படிப்படியாகச் செயல்படுத்தப் படுகிறது.\nஇங்கிலாந்தின் பெரும்பாகம் சமவெளிப் பிரதேசமாகும். கிழக்கையும் மேற்கையும் பிரிக்கும் மலைப்பகுதிகள் வடமேற்கில் லேக் மாவட்டத்திலுள்ள கம்ப்ரயன் மலைகளும், வடக்கில் பெனைன்ஸ் மலைப்பிரதேசம் மற்றும் பீக் மாவட்டத்திலுள்ள சுண்ணாம்புக்கல் மலைகள் ஆகியன. மற்ற மலைப்பகுதிகள் பர்பெக் தீவிலுள்ள கீழ் சுண்ணாம்புக்கல் மலைகள், வடக்கு மலைச்சரிவுகளான காட்ஸ்வோல்ட்ஸ், லின்கன்ஷையர் மற்றும் சாக் சரிவுகள், தெற்கு மலைச்சரிவுகள் மற்றும் தெற்கு இங்கிலாந்தின் சில்டர்ன்ஸ் ஆகியவை. இங்கிலாந்தில் 1000 மிட்டர்களுக்கு மேற்ப்பட்ட உயரத்தைக் கொண்ட சிகரமெதுவுமில்லை. முக்கியமான ஆறுகளும் கயவாய்களும் (estuaries) இவையே: தேம்ஸ், செவெர்ன், ட்ரெண்ட், ஔஸ் மற்றும் ஹம்பர் ஆகியன. பெருநகரங்களாகியன இலண்டன், பர்மிங்காம், மான்செஸ்டர், லீட்ஸ், ஷெஃபீல்ட், லிவர்பூல், பிரிஸ்டொல், நாட்டிங்ஹம், லீசெஸ்டர் மற்றும் நியூ கேசில். டோவருக்கு அருகிலுள்ள கால்வாய் சுரங்கம் (Channel tunnel) ஐக்கிய இராச்சியத்தை பிரான்ஸுடன் இணைக்கிறது.\nவேல்ஸ் பெரும்பாலும் மலைப்பாங்கான நிலப்பரப்பையுடையது. அதன் உயரமான சிகரம் 1085 மீட்டர் உயரமுள்ள ஸ்நோடௌன் ஆகும். வேல்ஸ் மையப்பகுதிக்கு வடக்கில் இருப்பது அங்க்லெசி தீவு. வேல்ஸின் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் தெற்கிலுள்ள கார்டிஃப் ஆகும். இன்ன பிற மாநகரங்கள் ஸ்வேன்சீ, நியூ போர்ட் மற்றும் ரெக்ஸ்ஹம் ஆகியன.\nஸ்காட்லாந்தின் பூகோள அமைப்பு பலதரப்பட்டது. தெற்கிலும் கிழக்கிலும் சமவெளிகளாகவும் வடக்கிலும் மேற்கிலும் மலைப்பகுதிகளாகவும் உள்ள நிலப்பரப்பைக்கொண்டது கொட்லாந்து. அதன் 1343 மீட்டர் உயரமுள்ள பென் நெவிஸ் சிகரமே ஐக்கிய இராச்சியத்தின் மிகுந்த உயரமான சிகரமாகும். பல நீளமான கயவாய்களும் ஏரிகளும் ஸ்காட்லாந்தில் உண்டு. மேற்கிலும் வடக்கிலும் பல தீவுகளையும் உள்ளடக்கியது கொட்லாந்து. ஹீப்ரைட்ஸ், ஆர்க்னீ, ஷெட்லேண்ட் தீவுகள் மற்றும் மனிதக் குடியிருப்பில்லாத ராக்கெல் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை. முக்கிய நகரங்கள் எடின்பரோ, கிளாஸ்கோ, அபர்தீன் மற்றும் டண்டீ ஆகியவை.\nஅயர்லாந்து தீவின் வடகிழக்கிலுள்ள வடக்கு அயர்லாந்து, பெரும்பாலும் மலைப்பகுதியே. பெல்ஃபாஸ்ட் மற்றும் லண்டண்டெர்ரி ���தன் முக்கிய நகரங்களாகும்.\nஐக்கிய இராச்சியம் மொத்தமாக 1098 சிறிய தீவுகளைக் கொண்டது. இவற்றில் பல இயற்கையானவை. மற்றவை செயற்கையாக, கற்களையும் மரத்தையும் கொண்டு பண்டைய காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் இயற்கையான பாழ்பொருட்களும் அவற்றின் மேல் படிந்ததால் படிப்படியாக விரிவாக்கமடைந்த செயற்கைத் தீவுகளாகும்.\nஐக்கிய இராச்சியம் முன்னணியில் இருக்கும் ஒரு வணிக சக்தி மற்றும் நிதித்துறை மையமாகும். முதலாளித்துவத்தையே முதன்மையாகக் கொண்ட அதன் பொருளாதாரம், உலகில் நான்காவது இடத்தை வகிப்பதாகும். கடந்த இருபது வருடங்களாக அரசு, தனியார்மயமாக்கல்களை மேற்கொண்டு அரசுடைமையைப் பெரிதும் குறைத்துக் கொண்டுள்ளது. மக்கள்நல அரசமைப்பையும் (welfare state) வெகுவாகக் கட்டுப்படுத்தி வந்திருக்கிறது.\nஉழவுத் தொழில், ஐரோப்பிய அளவில், அதீதமான, மிகவும் இயந்திரமயமான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க முறையில் மேற்கொள்ளப்பட்டு, நாட்டின் உணவுத் தேவைகளின் 60 % பங்கு, மக்கள்தொகையில் 1 % அளவே உள்ள உழவர்களைக் கொண்டு நிறைவு செய்யப்படுகிறது. ஐக்கிய இராச்சியம் பெரிய அளவில் நிலக்கரி, எரிவாயு மற்றும் எண்ணை வளங்களைக் கொண்டுள்ளது. அதன் மின்னாற்றல் தயாரிப்பின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% ஆகும். இது United Kingdom போன்ற தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மிக அதிகமானவொரு எண்ணிக்கையாகும்.\nசேவைகளே நிகர உள்நாட்டு உற்பத்தியின் பெரும் பங்கை வகிக்கின்றன. குறிப்பாக, வங்கித் துறை, காப்புறுதித் துறை மற்றும் வணிகத்துறையைச் சார்ந்த சேவைகள், ஆகியன. தொழில்த்துறையின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், ஐ. இ இன்னும் சாலை வாகனங்கள், போராயுதங்கள், பெட்ரோலியப் பொருட்கள், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் கைப்பேசிகள் ஆகியவற்றுக்கு ஐரோப்பாவின் முன்னணி உற்பத்தியாளராகத் திகழ்கிறது. சுற்றுலாத் துறையும் இன்றியமையாததே. வருடத்துக்கு 23.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஐ.இ, உலக சுற்றுலா மைய நாடுகளில் ஆறாவது இடத்தை வகிக்கிறது.\nடோனி ப்ளேர் அரசு, ஐ.ஒ அமைப்புடன் இணைவது குறித்து பதிலளிக்கும் முகமாக, சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அவை: ஐந்துப் பொருளாதாரப் பரிசோதனைகளில் வெற்றி, அதன் பிறகு மக்களிடம் வாக்கெடுப்பு, ஆகியன. இவையனைத்தையு��் வெற்றிகரமாகக் கடந்த பிறகே ஐ.இ ஐ.ஒ-உடன் இணையும் வாய்ப்புள்ளது.\nமுதன்மையாகப் பேசப்படும் மொழி ஆங்கிலமாகும். மற்ற ஆதிகுடி மொழிகளாவன: செல்டிக், வெல்ஷ், ஸ்காட்டிஷ் கேலிக், அதற்கு நெருங்கியத் தொடர்புடைய ஐரிஷ் கேலிக், கார்னிஷ், ஆங்கிலத்துடன் நெருங்கியத் தொடர்புடைய சமவெளி ஸ்காட்ஸ், ரோமனி, பிரிட்டிஷ் சைகை மொழி, ஐரிஷ் சைகை மொழி ஆகியவை. பல நூற்றாண்டுகளாக வடக்கு இங்கிலாந்தில் செல்டிக் வட்டார மொழியான கம்ப்ரிக்கின் பாதிப்பு இருந்து வந்திருக்கிறது. இதற்குச் சிறந்தவொரு உதாரணம், அப்பகுதிகளில் செம்மறி ஆடுகளை எண்ணுவதற்கென்றே பிரத்யேகமாகப் பயன்படுத்தப்படும் கம்ப்ரிக் எண்கள் ஆகும்.\nஅண்மை காலத்தில் குடியேறிவர்கள், குறிப்பாகக் காமன்வெல்த் நாட்டவர்கள், வேறு பல மொழிகளையும் பேசுகிறார்கள். அவை (சீன நாட்டின்) கேன்டனியம், பஞ்சாபி, குஜராத்தி, ஹிந்தி, உருது மற்றும் ஜமேய்க்கக் கிரியோல் ஆகியவை.\nபார்க்க: ஐக்கிய இராச்சியத்தின் மொழிகள்\nஉலகிலேயே மிகவும் புகழ் வாய்ந்த பல்கலைக் கழகங்களில் இரண்டை ஐக்கிய இராச்சியம் கொண்டுள்ளது. அவை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவை. இவ்விரண்டும் பல விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் உருவாக்கியவை. சில உதாரணங்கள்:சர் ஐசக் நியூட்டன், சார்ல்ஸ் டார்வின், மைக்கேல் பரடே, பால் டிரக் மற்றும் ஐசம்பார்ட் கிங்டம் ப்ரூனெல் ஆகியோர். பல கண்டுபிடிப்புகள் இந்நாட்டில் நடந்துள்ளன. அவற்றில் சில: நீராவி இயந்திரம், உந்துபொறி (locomotive), 3-பீஸ் சூட், தடுப்பு ஊசி, ஈயப் படிகம், தொலைக்காட்சி வானொலி, தொலைப்பேசி, நீர்மூழ்கி, ஹோவர்கிராஃப்ட், உட் தகன இயந்திரம் (internal combustion engine) மற்றும் ஜெட் இயந்திரம் ஆகியன.\nபலதரப்பட்ட விளையாட்டுக்களும் ஐக்கிய இராச்சியத்திலேயே உருவாகின. உதாரணம், கால்பந்து, கோல்ஃப், கிரிக்கெட், குத்துச் சண்டை, ரக்பி கால்பந்து, பில்லியர்ட்ஸ் மற்றும் அமெரிக்காவில் அதிகமாக விளையாடப்படும் பேஸ்பாலின் முன்னோடியான ரௌண்டர்ஸ் எனும் விளையாட்டு. இங்கிலாந்து உலக கால்பந்துக் கோப்பை 1966 மற்றும் 2003 ரக்பி ஒன்றிய உலகக் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளது. விம்பிள்டன் கோப்பை எனும் சர்வதேச டென்னிஸ் போட்டி, தெற்கு இலண்டனிலுள்ள விம்பிள்டனில் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் நடைபெறும் ஒரு உலகப் புகழ் வாய்ந்த நிகழ்ச்சியாகும்.\nநாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் உலகின் மிகச்சிறந்த எழுத்தாளராகப் பலரால் கருதப் படுபவர். மற்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் ப்ராண்ட் சகோதரிகள் (சார்லோட், எமிலி மற்றும் அன்), ஜேன் ஆஸ்டின், ஜே. கே. ரௌலிங், அகதா கிரிஸ்டி, ஜே ஆர் ஆர் டோல்கியன் மற்றும் சார்ல்ஸ் டிக்கன்ஸ் ஆகியோர். முக்கியமான கவிஞர்கள் லார்ட் பைரன், ராபர்ட் பர்ன்ஸ், லார்ட் டென்னிசன், தாமஸ் ஹார்டி, வில்லியம் ப்ளேக் மற்றும் டிலன் தாமஸ் ஆகியோர் ஆவர். (பார்க்க: பிரிட்டிஷ் இலக்கியம்)\nஐக்கிய இராச்சியத்தின் குறிப்பிடும்படியான இசைப் படைப்பாளர்கள் வில்லியம் பைர்ட், ஜான் டவர்னர், தாமஸ் டேலிஸ் மற்றும் ஹென்றி பர்செல் ஆகியோர் 16ஆம் நூற்றாண்டு மற்றும் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்களாவர். அண்மை காலத்தில், சர் எட்வர்ட் எல்கர், சர் ஆர்தர் சல்லிவன், ரால்ஃப் வான் வில்லியம்ஸ், பெஞ்சமின் பிரிட்டென் ஆகியோர் 19ஆம் நூற்றாண்டு மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்களாவர்.\nராக் அண்ட் ரோல் இசை வகையின் வளர்ச்சிக்கு ஐக்கிய இராச்சியமும் அமெரிக்காவுமே பிரதான பங்களிப்பாளர்களாவர். ஐக்கிய இராச்சியம் பல பிரபலமான இசைக்குழுக்களை உலகுக்கு வழங்கியுள்ளது. அவை: பீட்டில்ஸ், க்வீன், ரோலிங் ஸ்டோன்ஸ், லெட் ஸெப்பிலின், பிளாக் ஸப்பாத், பிங்க் ஃப்ளாயிட், டீப் பர்பிள் மற்றும் பல. பங்க் ராக் இசையில் 1970களில் ஐ. இ முன்னணியில் இருந்தது. இவ்வகை இசையை வழங்கியவர்கள் செக்ஸ் பிஸ்டல்ஸ் மற்றும் த க்ளேஷ் குழுவினர். ஹெவி மெட்டல் வகை இசையில் புகழ்பெற்ற ஐ.இ குழுவினர் மோட்டர்ஹெட் மற்றும் அயர்ண் மெய்டன் ஆகியோர். அண்மைய வருடங்களில் பிரிட்பாப் வகை பிரபலமடைந்து ஒயாஸிஸ், ப்ளர் மற்றும் சூப்பர்கிராஸ் ஆகிய குழுக்கள் சர்வதேசப் புகழ் அடைந்தன. எலக்டிரானிகா வகை இசையிலும் ஐ. இ முன்னிடம் வகிக்கிறது. இவ்வகையில் வல்லமை பெற்ற இசைஞர்கள் அஃபெக்ஸ் ட்வின், தல்வின் சிங், நிதின் சாஹ்னி, மற்றும் லாம்ப் ஆகியோர் (பார்க்க: ஐக்கிய இராச்சியத்தின் இசை).\nUNDP: மனித வளர்ச்சி அட்டவணை (Human Development Index) 2004, 12ஆவது இடம், 177 நாடுகளில்\nஅனைத்துலக வெளிப்படைத்துவ நிறுவனம் (Transparency International): ஊழல் அனுமான அட்டவணை(Corruption Perceptions Index) 2004, 11ஆவது இடம், 146 நாடுகளில்\nஎல்லையற்ற நிருபர்கள்(Reporters Sans Frontières): மூன்றாவது வருடத்திய உலகளாவியப் பத்திரிகை சுதந்திர அட்டவணை 2004, 28ஆவது இடம், 167 நாடுகளில்\nஎண் 10, டௌனிங் தெரு\nஐ.இ அரசு சேவைகள் மற்றும் இணையத்தளங்களின் முகப்பு\nபிரித்தானிய ஒலி/ஒளிபரப்பு நிறுவனம் (பிபிசி)\nதேசிய புள்ளி விவரங்கள் அலுவலகம்\nஐ.இ 2004 தகவல் புத்தகம்\nஐக்கிய இராச்சியத்திற்கு உட்பட்ட தேசங்களின் வரலாறு\nஐக்கிய இராச்சியத்தைப் பற்றிய தனிப்பட்ட கண்ணோட்டம்\nஐ.இ பற்றிய CIA தகவல் புத்தகம்\nஐ.இ நகரங்கள் பற்றிய வழிகாட்டி\nகனடா | பிரான்ஸ் | ஜெர்மனி | இத்தாலி | ஜப்பான் | ரஷ்யா | ஐ.இ | ஐ.அ.மா\nஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்\nஆஸ்திரியா · பெல்ஜியம் · பல்கேரியா · சைப்ரஸ் · செக் குடியரசு · டென்மார்க் · எசுத்தோனியா · பின்லாந்து · பிரான்ஸ் · யேர்மனி · கிரேக்கம் · அங்கேரி · அயர்லாந்து · இத்தாலி · லாத்வியா · லித்துவேனியா · லக்சம்பர்க் · மால்ட்டா · நெதர்லாந்து · போலந்து · போர்த்துகல் · ருமேனியா · சிலோவேக்கியா · சுலோவீனியா · எசுப்பானியா · சுவீடன் · ஐக்கிய இராச்சியம்\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2018, 02:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-07-17T02:17:14Z", "digest": "sha1:GWZH5IMRTTS3KRI5OLOJJ4CSZLTGFMM6", "length": 10447, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறிய காட்டு ஆந்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\n3 காணப்படும் பகுதிகள் & உணவு\nதமிழில் :சிறிய காட்டு ஆந்தை\n20செ.மீ- காதுகள் நீண்டிராத வட்டத் தலை அமைப்புடைய இதன் பழுப்புநிற உடலில் வெளிர் செம்பழுப்புக் கோடுகள் நிறைந்திருக்கும். மார்பும் வயிறும் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே சிறு கீற்றுக்கள் கொண்டவை.\nகாணப்படும் பகுதிகள் & உணவு[தொகு]\nசமவெளி முதல் மலைகளில் 2000மீ. உயரம் வரை காடுகள் நிறைந்த வட்டாரங்களில் தமிழகமெங்கும் காணலாம். மலையடிவாரங்களில் தேக்கு மற்றும் மூங்கில் காடுகளைச் சார்ந்து தி��ியும். காலை மாலை நேரங்களில் மறைவிடத்திலிருந்து. வெளிப்பட்டு தத்துக்கிளி, வெட்டுக்கிளி சில்வண்டு சிறு பறவைகள் ஆகியவற்றை இரையாகத்தேடித் தின்னும். மேக மூட்டமான நாட்களில் பகல் முழுதும் சுறுசுறுப்பாக வேட்டையாடும். கோ.குக் கோ.ஓகுக் என ஐந்து வினாடிகள் தொடர்ந்து கத்தும். யாரேனும் பார்க்கிறார்கள் எனத் தொpந்தவுடன் எழுந்து பறந்து வேறொரு மரத்தில் சென்று தலையை மட்டும் திருப்பி வந்தவர்கள் தன்னைத் தொடர்கின்றார்களா எனக் கவனிக்கும். வால்காக்கை, நீண்டவால் கரிச்சான் ஆகியவற்றுடன் சேர்ந்தும் இரை தேடக் காணலாம்.\nகேரளாவில் காணப்படும்சிறிய காட்டு ஆந்தை\nமார்ச் முதல் மே வரை மரப்பொந்தில் 3 முதல் 4 முட்டைகள் வரை இடும்,குக்குறுவான் மரங்கொத்தி ஆகியவற்றின் பொந்துகளை பயன்படுத்தும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Glaucidium radiatum என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n↑ \"Glaucidium radiatum\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\n↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:78\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nவிழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2017, 12:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/16061154/1157173/Missing-Indian-family-in-US-Cops-find-woman-body-in.vpf", "date_download": "2018-07-17T02:00:07Z", "digest": "sha1:ERBFMUH37W2ZEOSP2SBN7Q7H2BWWJAHM", "length": 14358, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்காவில் இந்திய குடும்பம் மாயம் ஆனதில் பெண்ணின் உடல் மீட்பு || Missing Indian family in US Cops find woman body in river", "raw_content": "\nசென்னை 17-07-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்காவில் இந்திய குடும்பம் மாயம் ஆனதில் பெண்ணின் உடல் மீட்பு\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் காணாமல் போன நிலையில் மீட்பு படையினர் சவுமியாவின் உடலை கைப்பற்றியுள்ளனர்.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா ���ாநிலத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் காணாமல் போன நிலையில் மீட்பு படையினர் சவுமியாவின் உடலை கைப்பற்றியுள்ளனர்.\nஅமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், வேலன்சியா நகரில் வசித்து வந்த இந்தியரான சந்தீப் (வயது 42) என்பவர், தனது மனைவி சவுமியா (38), மகன் சித்தாந்த் (12), மகள் சாச்சி (9) ஆகியோருடன் காரில் ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகருக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்கள் வழியில் மாயம் ஆனார்கள்.\n6-ந் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதில், சந்தீப்பின் காரைப் போன்ற ஒரு கார் அங்கு ஹம்போல்ட் நகருக்கு அருகே கார்பர் வில்லே என்ற இடத்தில் வெள்ளம் கரை புரண்டோடுகிற ஏல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிய வந்தது. அதைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.\nஇப்போது கலிபோர்னியாவை சேர்ந்த மீட்பு படையினர் சவுமியாவின் உடலை, ஏல் நதியில் கார் அடித்துச்செல்லப்பட்ட இடத்தில் இருந்து 7 மைல்கள் வடக்கே 13-ந் தேதி கைப்பற்றி உள்ளனர். மேலும் சந்தீப் குடும்பத்தினருக்கு சொந்தமான பொருட்கள், காரின் பல பாகங்களும் மீட்கப்பட்டு உள்ளன. இவை சந்தீப் குடும்ப உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டு உள்ளன.\nஅந்தப் பொருட்களைப் பற்றிய கூடுதல் விவரங்களை இப்போது தெரிவிக்க முடியாது என கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் படையினர் கூறினர்.\nஅதே நேரத்தில் அவை ஏல் நதியில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக நம்பப்படுகிற சந்தீப் குடும்பத்தினருடையதுதான் என அவர்கள் உறுதி செய்தனர்.\nசந்தீப் குஜராத் மாநிலம் சூரத் நகரில் வளர்ந்தவர் என்றும், 15 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவுக்கு சென்று குடியேறியவர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: 26 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் வெற்றி\nபுதுச்சேரியில் 3 காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து ஆளுநர் கிரண்பேடி ஆணை\nடெல்லியில் விமானப்பணிப்பெண் தற்கொலை வழக்கில் கணவர் மாயங் சிங்வி கைது\nகாஷ்மீரில் தேசிய மாநாடு கட்சி தலைவர் வீட்டின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - போலீஸ்காரர் பலி\nமூடநம்பிக்கைகளுக்கு எதிரான அசாம் மாநி��� சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nசென்னையில் அதிமுக எம்பிக்கள் கூட்டம் முதல்வர், துணை முதல்வர் தலைமையில் தொடங்கியது\nபுதினுடன் பேச்சுவார்த்தை- பின்லாந்து அதிபர் அரண்மனைக்கு சென்றார் டிரம்ப்\nபொது இடங்களில் மது குடித்தால் ரூ.2,500 அபராதம் - கோவா முதல் மந்திரி அதிரடி\nமோடி கூட்டத்தில் கூடாரம் சரிந்த விவகாரம் - மேற்கு வங்காள அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு\nஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களை மீண்டும் அழைத்தது ஏன்\nபெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை\nவருமான வரித்துறை சோதனை: காண்டிராக்டர், உறவினர் வீடுகளில் ரூ.120 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் பறிமுதல்\nசமூக வலைதளத்தில் விமர்சனத்துக்கு உள்ளான தோனி - விராட் கோலி பதிலடி\nகாவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்கள் வெளியேற்றம்\nயாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் - ரஜினிகாந்த் பேட்டி\nஎஸ்.பி.கே. நிறுவன அலுவலகங்களில் வருமான வரி சோதனை - 80 கோடி ரூபாய் பறிமுதல்\nவினாடிக்கு 1 லட்சம் கனஅடி உபரி நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை\nரஜினிக்காக இப்படியா செய்வார் விஜய்சேதுபதி\nஜீவாவின் திடீர் முடிவு - கலக்கத்தில் ரசிகர்கள்\nசுந்தர்.சி. உடன் அட்ஜஸ்ட் பண்ண சொன்னார்கள் - ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்\n2021 சட்டசபை தேர்தலுக்கு இப்போதே வேட்பாளரை அறிவித்த தினகரன்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/07/blog-post_17.html", "date_download": "2018-07-17T02:18:44Z", "digest": "sha1:QS7HAMV7YMBCAF2S76D5VQV2SWHRLLLT", "length": 7028, "nlines": 40, "source_domain": "www.madawalaenews.com", "title": "நாங்கள் ஆட்சிக்கு வரும் போது, முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் பிரச்சினைகளுக்கு முழுமையான முற்றுப் புள்ளியை வைப்போம். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nநாங்கள் ஆட்சிக்கு வரும் போது, முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் பிரச்சினைகளுக்கு முழுமையான முற்றுப் புள்ளியை வைப்போம்.\nமுஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் பிரச்சினை வெளிசக்திகளின் மூலம் திட்டமிட்டு\nஅரங்கேற்றப்பட்டு வரும் விடயமாகும். அது முழு இலங்கைக்கும் உரித்தான பிரச்சினை.\nஅதற்குப் பின்னால் ஒரு சில குறிப்பிட்ட முகவர்கள் இருக்கின்றார்கள். நாங்கள் ஆட்சிக்கு வரும் போது அதற்கு ஒரு முழுமையான முற்றுப் புள்ளியை வைப்போம் என்று என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திப்பதற்காக கண்டியில் இருந்து ஐ. ஐனூடீன் தலைமையில் சென்ற முழுவினருடன் கலந்தரையாடல் ஒன்று (10) இடம்பெற்றது அதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.\nஅந்தச் சந்திப்பின்போது தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்\nஅந்நிய நாட்டு சூழ்ச்சிகள் என்பது எமது நாட்டுக்கு புதியதல்ல, மக்கள் விடுதலை முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு ஆயிரக் கணக்கான உயிர்கள் பலியாகினர்.\nபயங்கரவாத பிரச்சினைகள் காரணமாக அதிலும் அயிரக் கணக்கான உயிர்கள் பலியாகினர். வெளிநாட்டுச் சக்திகளுடைய சூழ்ச்சிகள் தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றன.\nஇன்று முஸ்லிம்களுடைய வியாபார நிலையங்களையும் பொருளாதாரத்தையும் முடக்குவதற்கு சதி செய்து வருகின்றனர். இது எமது நாட்டுக்குரிய பிரச்சினை. நாங்கள் ஆட்சிக்கு வரும் போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷவாஹீர் சாலி, நசார் ஹாஜியார். அக்குறணை கலீல். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் விவகாரத்திற்கான இணைப்பதிகாரி சிராஷ் யூனுஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nநாங்கள் ஆட்சிக்கு வரும் போது, முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் பிரச்சினைகளுக்கு முழுமையான முற்றுப் புள்ளியை வைப்போம். Reviewed by Madawala News on July 11, 2018 Rating: 5\nஅன்று இலங்கையின் மிகப்பிரபலமான இரா­ணு­வ­ வீரன்.... இன்று பாதையோர மீன் வியா­பா­ரி­யாக மாறிய நிலை..\nமையவாடி சிரமதானத்தில் யாழ் பல்கலை மாணவர்கள்.\nதிருடுபோன சேவல்... அடுப்பங்கரையில் சமையலுக்காக தயார் நிலையில்... திருடனும் போலீசாரால் கைது. #கிண்ணியா\nநாளை நள்ளிரவு முதல் பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படும்.\nதனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையும், உதவிய தாயும் கைது\nநான் இலவசமாக மரண தண்டனை நிறைவேற்றுகிறேன்...\nஅரசியல்வாதிகளால் வடக்கிற்கு போதைப்���ொருள் கொண்டு வரப்படுவதாக விஜயகலா கூறிய கருத்து ; விசாரணை அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/03/blog-post_17.html", "date_download": "2018-07-17T02:12:18Z", "digest": "sha1:G4TGNC5GVAJXK3JBGZW2H2FH6RGP4NYF", "length": 10519, "nlines": 143, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "காவிரிக்காக அல்ல!!! கல்விக்காவது விழிக்குமா அரசு? - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome அனுபவம் சமூகம் செய்திகள் நிகழ்வுகள் காவிரிக்காக அல்ல\nKARUN KUMAR V Saturday, March 17, 2018 அனுபவம், சமூகம், செய்திகள், நிகழ்வுகள்,\n'விருதுநகர் மாவட்டதில் உள்ள பெருமாள்தேவன்பட்டி என்கிற ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் அலட்சியத்தால், அந்தப் பள்ளியின் கல்வித் தரம் குறைந்து விட்டது என, ஒரு நாளிதழில் செய்தி வெளியானது.\nஇந்த வருட 'மாணவர்கள் சேர்க்கையும் சரிந்து விட்டது என ஆத்திரமடைந்த, மாணவர்களும், பெற்றோரும் பெரும் போராட்டம் நடத்தினர்' என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தது.\nஅப்பள்ளியில், 36 மாணவ - மாணவியர் மட்டுமே இப்போது படிக்கின்றனர் எனவும், இரண்டு இடைநிலை ஆசிரியர், நான்கு பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் பணிபுரிகின்றனர். பள்ளியில் உள்ள பல்வேறு குழு உறுப்பினர்களும், ஆசிரியர்களை பணியிட மாறுதல் செய்யும்படி, கல்வித் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்; அவர்கள் மெத்தனமாக இருந்துள்ளனர். அதனால் தான் அப்பள்ளியில் கல்வித்தரம் குறைந்தது என பெற்றோர்கள் கூறுகின்றனர்.\nஇதற்க்கு என்ன தீர்வு என பார்த்தல், அரசு பள்ளியில் பணியாற்றும் தலைமையாசிரியரும், பிற ஆசிரியர்களும், ஒரே நேர்கோட்டில் இணைந்து சென்றால் தான், பள்ளியில் வளர்ச்சியும், மாற்றமும் இருக்கும்.'வங்கி கணக்கில் மாதந்தோறும் சம்பளம் வந்து சேர்ந்து விடுகிறது' என, பொறுப்பின்றி இருந்தால், மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறையாதா...\nஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியர் - மாணவர் விகிதத்தை விட, உபரி ஆசிரியர்கள் பல நுாறு பேர் இருக்கின்றனர். மாணவர்கள் அதிகமுள்ள பள்ளிக்கு, இவர்களை மாற்றி விடலாம்.\nமாணவர்கள் மிக குறைவாக பயிலும், நடுநிலைப் பள்ளிகளுக்கு தொகுப்பூதிய அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யலாம்.அரசு பள்ளிகளுக்கு எதிராக, பெற்றோர் போர்க்கொடி துாக்கும் முன், சம்பந்தப்பட்டோர் விழித்து ��ெயல்பட்டால், அரசு பள்ளிகள் துாங்கி வழிய வேண்டி இருக்காது.\nTags # அனுபவம் # சமூகம் # செய்திகள் # நிகழ்வுகள்\nLabels: அனுபவம், சமூகம், செய்திகள், நிகழ்வுகள்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasooraan.blogspot.com/2008/07/blog-post.html", "date_download": "2018-07-17T02:18:06Z", "digest": "sha1:QWB7J7R5O3PDXOLWQRSS232OUL7TZ6EI", "length": 8606, "nlines": 89, "source_domain": "arasooraan.blogspot.com", "title": "அரசூரான்: மோர் பார்'ஸ் இன் மோர் பிளேஸஸ்...", "raw_content": "\nஇவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.\nமோர் பார்'ஸ் இன் மோர் பிளேஸஸ்...\nஇது அமெரிக்காவில் இந்த சீஸனில் வரும் ஏ.டி&டி-யின் தொலைக்காட்சி விளம்பர கேப்சன் \"மோர் பார்'ஸ் இன் மோர் பிளேஸஸ்\", அத வெச்சு ஒரு சின்ன காமெடி.\nகுசும்பு குப்புசாமி - கு.கு / கஸ்டமர் சப்போர்ட்- க.ச\nகு.கு: (ஒரு நல்லிரவில்) ஹலோ ஏ.டி&டி\nக.ச: சார் இனிய மாலை வணக்கம், நான் டேவிட், சொல்லுங்க சார் நான் எப்படி உதவ முடியும் உங்களுக்கு\nகு.கு: என் பெயர் குசும்பு குப்புசாமி\nக.ச: நன்றி, சார் நீங்கள் எங்கள் வாடிக்கையாளரா இல்லை எங்கள் சேவையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா இல்லை எங்கள் சேவையை பற்ற��� தெரிந்து கொள்ள வேண்டுமா உங்களுக்கு உதவுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி\nகு.கு: நான் உங்க வாடிக்கையாளர் ஆக வேண்டும் என்றுதான் முயற்ச்சி பண்ணுகிறேன், என்னால் முடியவில்லை அதான் கஸ்டமர்கேர கூப்பிட்டேன்\nக.ச: நீங்கள் எங்கள் சேவையை உபயோகிக்க விரும்புவது குறித்து மிக்க சந்தோசம். நாங்கள் பல சேவை வழங்குகிறோம், நீங்கள் எந்த மாகானத்தில் இருந்து அழைக்கிறீர்கள் ஏதேனும் குறிப்பிட்ட சேவை பற்றிய தகவல் வேண்டுமா இல்லை பொதுவான தகவல் வேண்டுமா\nகு.கு: நான் ஜார்ஜியா மாகானத்தில் இருந்து அழைக்கிறேன், ஆனால் எனக்கு குறிப்பிட்டு இங்குதான் என்று இல்லை, ஏனெனில் நான் என் பணி நிமித்தம் பல மாகானங்களுக்கு பயணிப்பவன், நீங்கள் உங்கள் சேவை எங்கு இருக்கிறது என்று சொன்னால் போதும்\nக.ச: மிக்க மகிழ்ச்சி, எங்களுடைய எந்த சேவை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்கு.கு: உங்களுடைய விளம்பரங்களில் மோர் பார்'ஸ் இன் மோர் பிளேஸஸ்-ன்னு சொல்லுறீங்க, நானும் ஒரு பத்து பண்ணிரண்டு மாகானம் பார்த்துட்டேன், ஒரு இடத்துல ஒரு பார கூட காணுமே, நீங்க கிழக்கு மாகானத்துல ஒரு மேஜர் சிட்டி பேரு - உங்க பார் இருக்குற இடம் சொல்லுங்க பிளீஸ்\nக.ச: சார் நீங்க விளம்பரத்த தவறாக புறிந்து கொண்டிருக்கிறீர்கள், அது நீங்க நினைக்கிற பார் இல்ல, தொலைதொடர்பு சாதனங்கள் மொபைல் போன், பி.டி.ஏ போன்றவற்றில் கிடைக்க கூடிய சிக்னல் பார்\nகு.கு:என்னது நான் தவறா புறிஞ்சிகிட்டனா நான் ஊரு முழுக்க நாய பேயா தேடுறேன் உங்க பார, என்ன மாதிரி இன்னும் பேர் தேடுராங்களோ. யோவ் நீங்க தவறா விளம்பரம் பண்ணிட்டீங்கன்னு சொல்லுங்க. முதல்ல உங்க மார்கெட்டிங்க் டிபார்ட்மெண்ட்ல சொல்லி விளம்பரத்த நிறுத்த சொல்லுங்க.\nக.ச: நீ போன வைடா வெண்ணை, நாங்க கனைக்ஸன் குடுக்கிற பார சொன்னா நீ கவுந்தடிச்சு கிடக்கிற பார சொல்லுர... ங்கொயால உன்ன...\nகு.கு:ஏய்... டேவிட்-ன்னு சொன்ன இப்ப வெண்ணை, ங்கொய்யா-ல்லாம் சொல்லுற... யாருடா நீ\nக.ச: ம்... தமிழ் நாட்டுல உள்ள ஏ.டி&டி-யோட பி.பி.ஓ-லேருந்து வெடிகுண்டு முருகேசன்\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...\nஎன் பெயர் ராஜா, பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் செம்பை மற்றும் செம்பையை சுற்றி - மயிலாடுதுறை & மன்னன்பந்தலில். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என் கொள்கை. படிப்பது, நண்பர்கள், விளையாட்டு எ���் பொழுதுபோக்கு. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என் வாழ்க்கை.\nகல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது\nஒபாமா - வைகோ சந்திப்பு\nமோர் பார்'ஸ் இன் மோர் பிளேஸஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kkkalvi.in/hsc-exam/", "date_download": "2018-07-17T01:52:31Z", "digest": "sha1:JYBID7UQCRQSGDPOZHJYSVGLMDBAATH6", "length": 15823, "nlines": 123, "source_domain": "kkkalvi.in", "title": "மேல்நிலைப் பொதுத் தேர்வு; தேர்வுத் துறை நடவடிக்கை - kkkalvi.in", "raw_content": "\nமேல்நிலைப் பொதுத் தேர்வு; தேர்வுத் துறை நடவடிக்கை\nசென்னை: 2015-16ம் கல்வியாண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (04.03.2016) தொடங்கி 01.04.2016 வரை நடைபெறவுள்ளது.\nபிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு அரசு தேர்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் பற்றின அறிக்கையை, அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.\nமேல்நிலைத் தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 6,550 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8,39,697 மாணவ/மாணவியர்கள் மேல்நிலைப் பொதுத் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர். மாணவர்கள் 3,91,806 பேர், மாணவியர் 4,47,891 பேர் ஆவர். மாணவர்களை விட 56,085 மாணவிகள் கூடுதலாக தேர்வெழுதவுள்ளனர். பள்ளி மாணவர்களை தவிர 42,347 தனித்தேர்வர்களும் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர்.\nசென்னை மாநகரில் 410 பள்ளிகளிலிருந்து 51,091 மாணவ/மாணவியர்கள் 145 தேர்வு மையங்களில் தேர்வெழுத உள்ளனர். இவர்களில் 23,617 மாணவர்கள் மற்றும் 27,474 மாணவிகள் உள்ளடங்குவர்.\nபுதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 35 தேர்வு மையங்களில், 135 பள்ளிகளை சார்ந்த 14,337 மாணவ/மாணவியர் தேர்வெழுத உள்ளனர். அவர்களில் மாணவர்கள் 6556 பேர் மற்றும் மாணவியர் 7781 பேரும் ஆவர்.\nதமிழ் நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு மொத்தம் 2421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nசிறைவாசிகளும் கல்வியில் ஏற்றம் கண்டிட, மேல்நிலைப் பொதுத் தேர்வினை 106 சிறைவாசிகள் பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுத உள்ளனர்.\nமேல்நிலைப் பொதுத் தேர்வினை தமிழ் வழியில் பயின்று தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தமிழ் வழியில் பயின்று மேல்நிலைத் தேர்வினை எழுதவுள்ள பள்ளி மாணாக்கரின் எண்ண���க்கை 5,56,498 ஆகும்.\nமேல்நிலைப் பொதுத் தேர்வில் 1867 டிஸ்லெக்சியா பாதிக்கப்பட்ட மாணவர்கள், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர்/வாய்பேசாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கான சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமனம், மொழிப் பாடவிலக்களிப்பு, கூடுதல் ஒரு மணி நேரம்) ஒதுக்கிடவும் அரசுத் தேர்வுத் துறையால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது..\nதேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்)\nஅனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு விட்டது. இவ்வாண்டு முதன்முறையாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்கான சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களில் வழக்கமாக அச்சிடப்படும் அறிவுரைகளை தேர்வுக்கு முன்னதாகவே தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளின் மூலமாகவே படித்து அறிந்து கொள்ளலாம்.\nஅனைத்து தேர்வு மையங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் முதன்மை விடைத்தாள்கள், கூடுதல் விடைத்தாள்கள் மற்றும் முகப்புச் சீட்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. தேர்வின் போது தேர்வர்களது புகைப்படம், பதிவென், பாடம் முதலான விவரங்கள் அச்சிடப்பட்ட முகப்புச் சீட்டுகள் முதன்மை விடைத்தாளுடன் இணைத்து தைக்கப்பட்டே தேர்வர்களுக்கு வழங்கப்படுகிறது. தேர்வர் முகப்புச் சீட்டில் அச்சிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து கையொப்பமிட்டால் மட்டுமே போதுமானது.\nவினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவ்விடங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகள் சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் தேர்வு மையங்கள், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள் ஆகிய இடங்களில் போதிய காவல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டி காவல் துறைத் தலைவருக்கும் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.\nதேர்வுக் கால கண்காணிப்பு ஏற்பாடுகள்\nஅனைத்து மாவட்டங்களில��ம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைச் சார்ந்த இயக்குநர்கள்,இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் ஆகியோர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று தேர்வு முன்பணிகளையும், தேர்வுக்கால பணிகளையும் மேற்பார்வையிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக தோராயமாக சுமார் 4,000 எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் முக்கிய பாடங்களுக்கான தேர்வு நாட்களில் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்வாண்டு தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் அலைபேசியை கண்டிப்பாக எடுத்துவருதல் கூடாது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ அலைபேசி/இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nதேர்வு நேரங்களில் தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாட்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைக்கேடாக நடந்துக்கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் கடுங்குற்றமாக கருதப்படும். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிமுறைகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும்.\nமேலும் ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயலுமேயானால் பள்ளித் தேர்வு மையத்தினை இரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை இரத்து செய்திட பள்ளிக் கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaa-mahan.blogspot.com/2011/04/blog-post_03.html", "date_download": "2018-07-17T02:16:15Z", "digest": "sha1:P7UV75ROCH6RU3VP4JOFETPTHCGQPHKJ", "length": 11191, "nlines": 108, "source_domain": "mahaa-mahan.blogspot.com", "title": "TAMIL TECH GUIDE: உலக நாடுகளில் சராசரி பெண்களின் முக அமைப்பு", "raw_content": "\nஉலக நாடுகளில் சராசரி பெண்களின் முக அமைப்பு\nபல்வேறுபட்ட நாடுகளில் ஆண் பெண் களின் முக அமைப்பு\nவித்தியாசமானதாக காணப்படும் என்பது நாம் அறிந்ததே ;\n41 நாடுகளில் சராசரி பெண்களின் முக அமைப்பு இவ்வாறு\nதான் இருக்கும் என கணணி மென்பொருளின் உதவியுடன்\nஇப் புகைப்படங்களில் இந்தியா ,சவுத் இந்தியன் பெண்களும்\nபார்த்தாச்ச . பாருங்க ஒவ்வொரு விதமா காட்டியிருக்கேன் எத\nபிடிச்சிருக்கு ஏன்னு மனசுக்குள்ள செலக்ட் பண்ணிக்கோங்க\nஆனா வோர்ட் பண்ண மறந்திராதிங்க\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nகக்கு - மாணிக்கம் சொன்னது…\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஹாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் முழுமையாக பார்க்க சிறந்த தளங்கள் .\nஎன்னுடைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள் பற்றிய பதிவிற்கு கிடைத்த வரவேற்பே இந்த ஆங்கில மொழி திரைப்படங்...\nகால வரிசைப்படி உலக வரலாற்று தகவலை அறிய உதவும் தளம்.\nஉலக வரலாற்றில் கடந்தகாலங்களில் பல்வேறுபட்ட காலங்களில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று தகவல்களை காலவரிசைப்படி திரட்டி தருகிறது. TIMESEARCH .I...\nகணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்\nகணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான் மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு சப்பித்துப்பியாவது பரீட்சையை எதிர்கொள்ள முடியும்...\nஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்\nஉலக சர்வதேச மொழியான ஆங்கிலத்தை கற்றுகொள்ள பல இணையதளங்கள் உள்ளன அவற்றில் இருந்து நான்கு பயனுள்ள தளங்களை தொகுத்துள்ளேன். 1. FUN EASY ENG...\nசிறந்த ஸ்மாட் கைத் தொலைபேசியை தெரிவு செய்ய சுலபமான வழி\nசிறிய இடைவெளியின் பின்னர் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே . சில வருடங்களுக்கு முன் சிறந்த ஸ்மாட் போனை தெரிவு செய்வது...\nஇணைய தளங்கள் மூலமாக பல்வேறுபட்ட பணிகளை இன்று சுலபமாக செய்ய வசதியுள்ளது .அத்தனை வசதிகளையும் இன்று இணையங்கள் தருகின்றன அவற்றில் சில பயன்தரும்...\nபதிலீடுகளை தேடி தரும் தேடு தளங்கள்\nஇந்த உலகத்தில் எல்லா பொருட்களுக்கும், சேவைகளுக்கும் பதிலீட்டு பொருட்களும் சேவைகளும் இருக்கின்றன . அதனால்தான் வர்த்தக நிறுவனங்களிடையே போட்ட...\nஅசடனையும் அறிவுகூர்ரமை உள்ளவனாய் மாற்றைவிடும் காதல் -சார்லஸ்டிக்கன் அதுதான் சில நொடிபொழுதிலே கவுள்றாங்க ( கவரப்படுறாங்க) போர் வாளி...\nஇந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்\nபுதிய மற்றும் பழைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் சுலபமாக பார்க்க கீழே உள்ள தளங்கள் உதவுகின்றன . இவற்றை பலருக்கு தெரிந்திருக்காலாம். 1....\n1. ஒருத்தியைக்கூட காதலிக்காத பையன் இருக்கலாம் ,ஆனா ஒருவனை மட்டும் காதலித்த பெண் இருக்க முடியுமாஇது கீதைல சொன்னது இல்ல.என் மச்சான் போதை...\nMEGA VIDEO தளத்தில் தொடர்ச்சியாக வீடியோ பார்க்க ...\nஉங்கள் கணணியை பாதுகாக்க சிறந்த மென்பொருள்\nஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் மிக விரைவில் சந்தையில்...\nஅறிமுகமாகிறது SONY நிறுவனத்தின் TABLET PC\nபுகைப்பட வடிவமைப்புக்கு முத்தான மூன்று தளங்கள்\nYOU TUBE தளத்தில் இருந்து ஆடியோ வினை மட்டும் தரவிற...\nTITANIC திரைப்படம் தமிழில் மீள் பதிப்பு\nG MAIL இன் பின்னணியில் உங்களுக்கு விரும்பிய புகைப்...\nகையடக்க தொலைபேசிகளுக்கான ANTIVIRUS மென்பொருட்க ள...\nஆபாச தளங்களை உங்கள் கணனியில் தடுக்க\nஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவினை ...\nYOU TUBE தளத்தில் இருந்து மென் பொருளின்றி வீடியோ வ...\nகணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு விடை தரும் இணையம...\nஇலவசமாக மென்பொருளை தரவிறக்கம் செய்ய சிறந்த பத்து ...\nமுக புத்தகத்திற்கான சில குறிப்புகள்\nபிரபலமான நிறுவனங்கள் அன்றிலிருந்து இன்றுவரை பயன்பட...\nஉலக நாடுகளில் சராசரி பெண்களின் முக அமைப்பு\nஉங்களுக்கு எப்ப சங்குcஊதுவாங்க என்று சொல்ல ஒரு இ...\nஇருப்பதில் மகிழ்ச்சி கொள்.....நிம்மதி கிட்டும்...\nமுதன் முதலாக இறுதிபோட்டியில் ஆசிய அணிகள்\nஹாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் முழுமையாக பார்க்க சிறந்த தளங்கள் .\nஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்\nஇந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்\nகணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psujanthan.blogspot.com/2010/11/blog-post_7766.html", "date_download": "2018-07-17T01:51:39Z", "digest": "sha1:7SROZEVIOARYAP3J4PG6D4U4XN5ORWV4", "length": 5443, "nlines": 102, "source_domain": "psujanthan.blogspot.com", "title": "நிலக்கிளி: கடவுளும் மயிரா���்டிக் கதைகளும்", "raw_content": "\nமுன்பொருநாளில் எனக்கென்றொரு தாய்நிலம் இருந்தது.......\nபுதன், 17 நவம்பர், 2010\nபுதன், 17 நவம்பர், 2010\nபல்லாயிரம் பேர் கூவியழைத்தும் நீ\nமழை ஒழுகி வழிந்த போது\nஉன் படைப்பில் உள்ளது போல்\nபுல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி\nகல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய்\nசெல்லாது நின்ற தாவர சங்கமத்துள்\nஉன் கணக்கில் சொல்லாத எங்கும் இல்லாத\nPosted by ப.சுஜந்தன் at முற்பகல் 8:12\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாடைவரை படருகிற ஊர் நினைவு\nமாறா நிலவும் மறையா வலியும்\nநிலைப்புக்கும் நிலையாமைக்குமிடயே கசிகிறது என் உயிர் வெளி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psujanthan.blogspot.com/2011/05/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1257058800000&toggleopen=MONTHLY-1304233200000", "date_download": "2018-07-17T02:03:08Z", "digest": "sha1:R34VZ4F43F42EGENRLPBTLY7QRBX67UK", "length": 4920, "nlines": 86, "source_domain": "psujanthan.blogspot.com", "title": "நிலக்கிளி: May 2011", "raw_content": "\nமுன்பொருநாளில் எனக்கென்றொரு தாய்நிலம் இருந்தது.......\nசெவ்வாய், 10 மே, 2011\nசெவ்வாய், 10 மே, 2011 0\nகளமற்ற வெளியொன்றில் ஆடை அவிழ்ந்து\nஉனது புகைப்படத்தையும் காலம் என்னில்\nஉனது பிணத்தைப் புணர்ந்தவனைப் பற்றிய\nநீ மூடி வைத்த மார்பகங்களில்\nஉன்னைச் சுற்றி உறைந்து போன குருதியில்\nஎனது இரத்த நெடில் வீசுகிறது\nஉனது குருதியில் சிவந்த நிலத்தை போல\nஒரு தாயின் பிறப்புறுப்பில் இருந்து\nஉலகில் மனிதர்கள் இல்லை என்பதும்\nசுதந்தைரத்தை யாசிக்கிறது எனது குலம்\nஎனது சுதந்திரக் கனவை எண்ணி\nஉனது பணி இனிதே நிறைவேறுகிறது\nமயிர் நீர்ப்பின் வாழாத மண்ணில்\nமல்லாக்க கிடக்கும் உனது தேகத்தை\nஎனது சுதந்திர வீர்ரகளைப் பற்றி\nஎனது சார்பில் உன்னைக் கேட்கிறேன்\nஉனது மானத்தை விட பெரிதா\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநிலைப்புக்கும் நிலையாமைக்குமிடயே கசிகிறது என் உயிர் வெளி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satrumun.blogspot.com/2007/08/3000.html", "date_download": "2018-07-17T02:13:05Z", "digest": "sha1:YQCPBVDCFEJ5L2HKZECRXCDX4CSKLSTH", "length": 15670, "nlines": 403, "source_domain": "satrumun.blogspot.com", "title": "சற்றுமுன்...: 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள்", "raw_content": "\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்\nசான் டியாகோ: சானியா,வீனஸ் தோல்வி\nசெவ்வாய் பயணத்தை துவங்கியது பீனிக்ஸ்\nநடுவானில் விமான பயணிகள் திடீர் போராட்டம்.\nமக்களை பிளவுபடுத்தும் அரசியல் கொள்கையை பாஜக கடைப்ப...\nஅப்பவியான மதானிக்கு நஷ்ட்டஈடு வழங்கவேண்டும்.\n3000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள்\nசோனியாவைச் சந்தித்தார் சஞ்சய் தத் சகோதரி\nஅகல ரயில் போக்குவரத்து துவக்க விழா ஒத்திவைப்பு\nஈழம் - இலங்கை (38)\nசட்டம் - நீதி (289)\nமின்னூல் : பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்.\n3000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள்\nபழனியை அடுத்துள்ள சத்திரப்பட்டி, புதுக்கோட்டை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோழியூத்து என்னும் சிறிய நீரூற்று உள்ளது. இந்த நீரூற்றுக்கு அருகில் 'அலகல்லு' (அலகல்லு என்றால் அலையின் எழுச்சியைப் போல என்று பொருள்) என்னும் பாறையின் மேல் பழமையான ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.\nபாறை ஓவியங்கள் 11 மீட்டர் நீளத்திலும், 4.5 மீட்டர் உயரத்திலும் காணப்படுகின்றன இவை அடர்த்தியான வண்ணப்பூச்சு மற்றும் இரு வண்ணப் பூச்சு முறையைப் பயன்படுத்தி வரையப்பட்டுள்ளன. இது 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது என பாறை ஓவிய வல்லுநர்கள் பவுன்ராஜ், கந்தசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஓவியங்களில் கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை இணைந்த கலவை மற்றும் வெள்ளை மட்டும் என மூன்று வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கருப்பு நிறம் தீயை விளக்காக்கி பெறப்படும் கருப்பு, பச்சை நிற மூலிகைச் சாறு, விலங்குகளின் கொழுப்பு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. கருப்பு வண்ணம் அதிகமாகக் கிடைப்பது இதுவே முதல்முறை.\nஇங்கு மனிதன் வேட்டையாடும் பழக்கத்தைக் கொண்டுள்ளதையும், அதற்கு விலங்குகள் மேல் ஏறி ஆயுதத்தைக் கையாள்வதையும் ஓவியமாக வரைந்துள்ளனர். நாய், குதிரை, யானை, மாடு, புலி போன்ற விலங்குகளும், மனிதனின் சடங்குகள், வழிபாட்டு முறைகள், பெரிய உருவத்தைக் கண்டு பயப்படுதல், நடனம், உறங்குதல் போன்ற பல காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nமேலும், நிலவு, சூரியன் போன்றவையும், இடியுடன் கூடிய மழை, அலங்கார வளைவுகள் போன்றவையும் உள்ளன. இத்தகைய ஓவியங்கள் ஊட்டி அருகே மோயர் பள்ளத்தாக்கில் கண்டறியப்பட்டாலும், இவ்வளவு ஓவியங்கள் மொத்தமாக ஓரிடத்தில் இல்லை. தொல்லியல் நிபுணர்கள் இங்கு ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல அரிய விஷயங்கள் வெளியாகும்.\nசுவாரசியமான தகவல்கள். தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.\nமுந்தைய சர்வேக்கள் ------------------ ஈழம் குறித்த அறிவு மகப்பேறு Vs. பெண்கள் பணிவாழ்வு் ஓரினத் திருமணங்கள்...் சிறந்த பாடத்திட்டம் எது் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா கல்விக்கூடங்களில் ராகிங்... திமுகவில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு காரணம் யார்\nசற்றுமுன் தலைப்புச் செய்திகளை உங்கள் வலைப்பதிவுகளிலேயே திரட்ட பின்வரும் நிரலை உங்கள் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் இணைக்கவும்.\nசற்றுமுன் தளத்துக்கு இந்த லோகோவுடன் இணைப்புக் கொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/blog-post_3615.html", "date_download": "2018-07-17T01:56:31Z", "digest": "sha1:AB3CSUCEQSUFKXOOUPVIBTIEVSMKPYS7", "length": 35111, "nlines": 209, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: கறிவேப்பிலை-- ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்தது என்ன?", "raw_content": "\nகறிவேப்பிலை-- ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்தது என்ன\nபுற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.\nகறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.\nஇந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்.\nமசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.\nகறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.\nதிருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.\nஇதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள��� சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். Posted by hayura hayu at 06:43 No comments:\nஉடலும் பூரண அமைதி பெற அவசியம் குழு\nஏக்கருக்கு 80ஆயிரம் தரும் கருவேப்பிலை\nவர்த்தக லாபமுள்ள மரங்கள் 1 கருத்துகள்\nகருவேப்பிலை இல்லாத சமையல் இருக்காது. கருவேப்பிலை சாகுபடி எப்போதும் நல்ல லாபம் தருவதாக இருக்கிறது. தொடக்கத்தில் பயிரிட்டு வளர்ப்பது கடினம் போல் தோன்றினாலும், வளர தொடங்கி விட்டால் விவசாயிகளை வியாபாரிகள் நிலத்திற்கு தேடிவந்து எடை போட்டு பணத்தை கொடுத்து வாங்கி செல்கிறார்கள். கருவேப்பிலை களர்நிலம் தவிர மற்ற நிலங்களில் நன்றாக வளரக்கூடியது. செம்மண்ணில் சிறப்பாக வளரும். விதைகளை சேகரித்து எடுத்துக் கொண்டு சிறிய பாலிதீன் பைகளில் மண்நிரப்பி அதில் விதைகளை ஊன்ற வேண்டும். ஆடி மாதத்தில் விதை வாங்கி வந்து நாற்று விட்டு, ஐப்பசி மாதத்தில் வயலில் எடுத்து நட வேண்டும். ஆடி மாதத்தினை தவிர மற்ற காலங்களில் விதை எடுக்க கருவேப்பிலை பழங்கள் கிடைக்காது. விதை ஊன்றும் போது அரை விதை மண்ணின் உள்ளேயும், மீதி விதை வெளியேயும் இருக்குமாறு ஊன்ற வேண்டும். விதை சற்று ஆழமாக மண்ணிற்குள் புதைந்து விட்டால் முளைக்காமல் போய்விடும். ஏக்கருக்கு எட்டாயிரம் பாலிதீன் பைகள் கொண்ட விதை நாற்றுகளை தயார் செய்யலாம். இப்படி விதை ஊன்றப்பட்ட பைகளின் மேல் வைக்கோலினை பரப்பி 15 நாள்கள் வரை வைக்க வேண்டும். பதினைந்து நாட்களுக்கு பிறகு வைக்கோலினை நீக்கி விட வேண்டும். தொடர்ந்து நான்கு மாதங்கள் வரை நீர் விட்டு வரவேண்டும். இந்த நிலையில் அரை அடி உயரத்திற்கு செடி வளர்ந்திருக்கும். இந்த கட்டத்தில் செடிகளை எடுத்து வயலில் நடவேண்டும்.\nஒவ்வொரு செடிக்கும் இரண்டு அடி இடைவெளி இருக்க வேண்டும். தண்ணீர் செல்லும் பாரின்அளவு இரண்டரை அடி இருக்க வேண்டும். செடியினை அரை அடி ஆழத்தில் குழி தோண்டி நடவேண்டும். செடி வைத்த உடன் தண்ணீர் விட வேண்டும். பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டு வர வேண்டும். கருவேப்பிலை வறட்சியை தாங்கி வளரும் பயிர் ஆகும். முதல் அறுவடை செய்ய ஆறு மாதம முதல் எட்டு மாதம் ஆகும். அதன் பிறகு மூன்று மாதத்திற்கு ஒரு முறை அல்லது எண்பது நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.\nகருவேப்பிலையை இலைப்புள்ளி மற்றும் அசுவனி போன்ற நோய்கள் தாக்குவதுண்டு. இந்த நோயை அகற்ற மோனோசில், பெவிஸ்டின், ஸ்பார்க், செப்டோசைக்கிள் போன்ற மருந்துகளை தெளிக்கலாம். கராத்தே அல்லது மோனோசில் மருந்துடன், பெவிஸ்டின் பவுடர் 25 கிராம் அல்லது செப்டோ 25 கிராம் கலந்து கைத்தெளிப்பான் கலந்து தெளிக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை 20:20 பாக்டம்பாஸ் உரம் இடவேண்டும். (ரசாயன உரம் பயன்படுத்த விரும்பாதவர்கள் கடைகளில் கிடைக்கும் இயற்க்கை பூச்சி கொல்லிகளை பயன்படுத்தலாம்) ஆண்டிற்கு ஒரு முறை அறுவடைக்கு பின் தொழுஉரம் அல்லது கோழி உரம் இட்டு மாட்டு ஏர் மூலம் பார் போட வேண்டும்.\nமூன்று மாதத்திற்கு ஒருமுறை தரை மட்டத்திலிருந்து ஒரு இன்ச் விட்டு மீதி உள்ள இலைகளை அறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் ஏக்கருக்கு குறைந்த பட்சம் நான்குடன் முதல் 5 டன் வரை மகசூல் கிடைக்கும். சித்திரை மாதத்திலிருந்து ஆவணி மாதம் வரை கருவேப்பிலை நன்றாக வளரும். அதாவது வெயில் காலத்தில் நல்ல மகசூல் இருக்கும். விலை எட்டு ரூபாயிலிருந்து 12 ரூபாய் வரை இருக்கும். இதனால் ஏக்கருக்கு80 ஆயிரம் முதல் 1 லட்சத்திற்கும் கூடுதலாக வருமானம் கிடைக்கும்.\nகாளான் வளர்ப்பு மற்றும் காளான் உணவுப் பொருட்கள் பயிற்சி பெற அரிய வாய்ப்பு\nமதுரையை சேர்ந்த வாப்ஸ் நிறுவனம் வேளாண்துறை பட்டதாரிகளின் திறன்மேம்பாட்டுக்காகவும், அவர்கள் அக்ரி கிளினிக் என்ற விவசாயிகளுக்கான வேளாண் சேவை மையம் தொடங்கவும் பயிற்சி அளித்து வருகிறது. மத்திய அரசின் விவசாயத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் இங்கு பி.எஸ்.சி வேளாண்மை, பி.எஸ்.சி தோட்டக்கலை, பி.எஸ்.சி ஊரகவியல் அறிவியல், பி.எஸ்.சி வனவியல் உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மதுரை மற்றும் புதுச்சேரியில் வாப்ஸ் நிறுவனத்தின் மையங்கள் அமைந்திருக்கின்றன.\nதற்போது காளான் தொடர்பான உணவுப் பொருட்களுக்கு மதிப்பு அதிகரித்து வரும் இந்த வேளையில் அது தொடர்பான தொழில்களை தொடங்க விரு��்பும் தொழில்முனைவோருக்கு காளான் வளர்ப்பு மற்றும் காளான் உணவு பொருட்கள் தயார் செய்யும் பயிற்சியை இந்த நிறுவனம் வழங்குகிறது. காளான் வளர்ப்பு மற்றும் விற்பனையில் சிறந்த தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. மிகவும் குறுகிய கால இந்த பயிற்சியை காளான் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொண்டு காளான்வளர்ப்பை தொடங்கலாம்.\nஇது குறித்து மேலும் விபரமறிய....வாப்ஸ்\n84897 27415 என்ற எண்ணில் அழைக்கலாம் .\nLabels: மரங்கள் நமக்கு வரங்கள்\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்��ினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/2016/09/29/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2018-07-17T02:11:31Z", "digest": "sha1:LAL7MBPXQJFJCFJ25WCDXML7S4GJVRJ6", "length": 5408, "nlines": 83, "source_domain": "thirukkuralmalai.org", "title": "புத்தகம்-3 வெளியீட்டு விழா படங்கள்(Book-3 Releasing Ceremony photo) – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\nபுத்தகம்-3 வெளியீட்டு விழா படங்கள்(Book-3 Releasing Ceremony photo)\nகல்வெட்டுகள் கருத்தரங்கம் மற்றும் கல்வெட்டில் திருக்குறள் பாகம் 3 நூல் வெளியீட்டு விழா\nஇடம்: எஸ்எஸ்எம் கல்லூரி வளாகம் – குமாரபாளையம்\n22.09.2016 – கல்வெட்டுகள் கருத்தரங்கம்\nஉலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்களின் வாழ்த்து\nவடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தில் குறள்மலை விழா….\nகுறள்மலை செய்தி இண்டியன் எக்ஸ்பிரஸில்..\nமாவட்டக் கல்வி அதிகாரி (ஓய்வு) திரு.பன்னீர்செல்வம்\nசன் நியூஸ் வீடியோ பதிவு\nஅமைச்சர் விஜயபாஸ்கருடன் குறள்மலை கலந்தாய்வு\nசென்னை லயோலா கல்லூரியில் குறள்மலை விழா\nஉருசிய நாட்டுத் தமிழறிஞர்களோடு கலந்துரையாடல்\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 25ஆவது வெள்ளி விழா\nஉலகத்தமிழ் மரபு மா��ாடு 2018 கலந்தாய்வு\nரி யூனியன் தமிழ் அறிஞர்களுடனான கலந்தாய்வு\nதெய்வமுரசின் தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா\nஜெயங்கொண்ட சோழபுரம் திருவள்ளுவர் ஞானமன்றத்தில் நடந்த நிகழ்வு\n10.12.2017 அன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/07/44_28.html", "date_download": "2018-07-17T01:37:14Z", "digest": "sha1:JKXCLRXMYDHVPDBHQOKKFHVQE4ETBMUD", "length": 55132, "nlines": 168, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: அந்த 44 நாட்கள் - நான்காம் பகுதி ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அந்த 44 நாட்கள் , அனுபவம் , சமூகம் , தீராத பக்கங்கள் , தொழிற்சங்கம் � அந்த 44 நாட்கள் - நான்காம் பகுதி\nஅந்த 44 நாட்கள் - நான்காம் பகுதி\nஇன்னும் சில கணங்கள் அப்படியே கடந்திருந்தால், விபரீதங்கள் நடந்திருக்கும். அதற்குள் மாயகிருஷ்ணன் வாசல் பக்கத்தில் நின்று கொண்டு \"தலைவரே, தலைவரே' என்று பரமசிவத்தைப் பார்த்து கையிலிருந்த மொபட் சாவியைக் கண்பித்துக் கொண்டிருந்தார். சிலர் பரமசிவம் அருகில் பாதுகாப்பாக நின்று வெளியே அழைத்துச் சென்றனர். தாறுமாறாக வசவுகள் அவரைத் துரத்திக் கொண்டிருந்தன. மாயகிருஷ்ணன் தனது மொபட்டில் அவரை ஏற்றிக் கொண்டதை பார்த்தேன். கூடவே கணேசன், முருகப்பன், இன்னும் சிலர் சிறு கூட்டமாகச் சென்றனர்.\nஇப்போது மொத்தக் கூட்டமும் கிருஷ்ணகுமார் பேச்சை அமைதியாக கவனிக்க ஆரம்பித்தது. \"எதுவும் முடிந்து போகவில்லை. இந்த இரவு இப்படியே கழிந்துவிடப் போவதில்லை. நாம் அனைவரும் இங்கே ஒற்றுமையாகத் தானே இருக்கிறோம். எதை, எப்படி நாம் இழந்துவிட முடியும் நாம் நிறைய பேசலாம். ஆனால் இந்த மண்டபத்தைச் சுற்றிலும் தெருக்கள், மனிதர்கள் இருக்கிறார்கள். வாருங்கள். நாம் வைப்பாற்றங்கரைக்குச் செல்வோம். அங்கு உட்கார்ந்து பேசிக் கொள்வோம்.\" எல்லோரும் அங்கிருந்து வைப்பாற்றை நோக்கி அந்த ஒன்பது மணி இரவில் நடக்க ஆரம்பித்தோம். வழிநெடுக, ஆற்றாமையும், அடங்காத கோபமும், எதையோ பறிகொடுத்த சோகமுமாய் தோழர்கள் வந்தார்கள். முனிசிபல் தெருவைக் கடந்து, கிணற்றுக் கடவுத் தெரு வழியாக ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் பிள்ளையார் கோவில் படித்துறை வழியாக இறங்கி ஆற்றங்கரை மணலில் உட்கார்ந்து கொண்டார்கள். ஒருவர் முகம் ஒருவர் தெளிவாக புலனாகாத மங்கிய இருட்டு.\nகிருஷ்ணகுமார் ஒப்பந்தத்தில் இருக்கிற சாதகமான விஷயங்களைத் தொகுத்தார். \"இரண்டரை ஆண்டுகளாக போராடி வந்த ஊதிய முரண்பாடு கோரிக்கை வெற்றி பெற்றிருக்கிறது. முடிந்து போன விஷயமாகக் கருதப்பட்ட கடைநிலைத் தோழர்களுக்கு பிரமோஷன் என்னும் நமது கோரிக்கை உயிர் பெற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து கண்காணித்து வந்தால் வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. அனேகச் சின்னச் சின்ன கோரிக்கைகள் நிறைவேறி இருக்கின்றன. இப்போது நம்முன் நிற்கும் மிக முக்கியமான பிரச்சினை வேலை நிறுத்தத்திற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட பதினெட்டு ஆபிஸர்கள் மீண்டும் பணியில் சேர வேண்டும். நிர்வாகம் அவர்களை மட்டும் ஏன் உள்ளே வரச் சொல்லாமல் வெளியே நிறுத்துகிறது நமக்குள் பயத்தை விதைக்கத்தான். இன்னொருமுறை இங்கு இப்படி ஒரு வேலைநிறுத்தம் நடக்கக் கூடாது என்பதை நம் மூளைக்குள் உறைய வைப்பதற்காகத்தான். வரலாற்றில் இப்படிப்பட்ட சோதனைகளை, அனுபவங்களை, பலத்த அடிகளைத் தாங்கிக் கொண்டுதான் தொழிலாளி வர்க்கம் மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டு வருகிறது.”\n“இந்த பதினெட்டுத் தோழர்கள் நமக்காக போராடியவர்கள். அவர்களுக்கும், இந்தக் கோரிக்கைகளுக்கும் சம்பந்தமில்லை. அவர்களுக்காக நாம் அனைவரும் போராட மாட்டோமா அவர்களுக்காக எந்தத் தியாகமும் நாம் செய்ய மாட்டோமா அவர்களுக்காக எந்தத் தியாகமும் நாம் செய்ய மாட்டோமா ஒரு வாரத்தில் ஐ.ஓ.பியில் கலந்து நல்ல முடிவை இந்த நிர்வாகம் எடுக்காத பட்சத்தில் நீங்களும், நானும் அவர்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இதே சாத்தூரில் இருக்க மாட்டோமா ஒரு வாரத்தில் ஐ.ஓ.பியில் கலந்து நல்ல முடிவை இந்த நிர்வாகம் எடுக்காத பட்சத்தில் நீங்களும், நானும் அவர்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இதே சாத்தூரில் இருக்க மாட்டோமா எது சாத்தியம். எது சாத்தியமில்லை. இன்னொரு போராட்டம் நடத்த முடியாதவர்களே உடைந்து போவார்கள். நொறுங்கிப் போவார்கள். தொடர்ந்து போராடுகிறவர்கள் கலங்க மாட்டார்கள். இந்த இரவு மட்டுமல்ல, எல்லா இரவுகளும் விடிந்தே தீரும்.\" உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிக் கொண்டே போனார். கூட்டம் அவரது வார்த்தைகளுக்குப் பின்னால் வழி கண்ட��� பயணம் செய்து கொண்டிருந்தது. \"இங்கு முடிவு செய்வோம். இப்போதே முடிவு செய்வோம். சொல்லுங்கள். அந்த ஆபிஸர்களை உள்ளே எடுக்கா விட்டால் இந்த தேதியில் இருந்து நாம் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்போம் என்று முடிவு செய்வோம். இதோ நாங்கள் செயற்குழு உறுப்பினர்கள் முதலில் பந்தலில் உட்காருகிறோம்.\" என அறிவித்தார். கூட்டம் கரகோஷங்களால் அதை ஆமோதித்தது.\n\"இதோ இருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட நமது அலுவலர்கள். இன்று அவர்களை நாமே அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அந்தக் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்வோம். அந்தக் குடும்பங்களில் நாமும் இணைந்து கொள்வோம். அதுதான் நமது முடிவுறாத கடமையை நமக்கு உணர்த்தும். அந்தக் குடும்பங்களை நமது தோளில் தாங்குவோம்.\" பேசிக்கொண்டே இருந்தார். இப்போது உருவங்கள் தெளிவாகி ஒருவர் முகம் ஒருவருக்கு புலனாகிக் கொண்டிருந்தது. \"நாளை மறுநாள், அக்டோபர் 14ம் தேதி, 44 நாட்கள் வேலைநிறுத்தம் செய்து பணிக்குத் திரும்பப் போகிறீர்கள். விரைவில் நாம் மீண்டும் கூட இருக்கிறோம் என்னும் சிந்தனையோடு கிளைகளுக்குள் காலடி எடுத்து வையுங்கள்.\" முடித்துக் கொண்டார். சிலர் எழுந்து கேள்வி கேட்டார்கள். மீண்டும் சின்னச் சின்னதாய் உற்சாகம் தளிர்த்துக் கொண்டிருந்தது.\nஎல்லோரும் ஊருக்குள் வந்தோம். முக்கணாந்தல் ரோட்டில் வரும்போது எதிரே பரமசிவம் ஐந்தாறு தோழர்களோடு வேகமாக வந்தார். \"சேர்மனை பார்த்து பேசிவிட்டோம். நம்மோடு அந்த ஆபிஸர்களும் அக்டோபர் 14ம் தேதி பணியில் சேர ஒப்புக்கொண்டுவிட்டார்.\" என அறிவித்தார். எல்லாம் மாயாஜாலமாக இருந்தது. பரமசிவத்தோடு இருந்தவர்களில் ஒருவர் எல்லாவற்றையும் சொன்னார். கூட்டத்தில் அவமானம் இழைக்கப்பட்டதும் பரமசிவமும் அவரது ஆதரவாளர்களும் சேர்மன் தியாகராஜனை அப்போதே வீட்டில் போய் சந்தித்து இருக்கிறார்கள். ஆபிஸர்களை உடனடியாக பணியில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் தான் வெளியில் நடமாடமுடியாது என்று பரமசிவம் பரிதாபமாக புலம்பி இருக்கிறார். அதற்கு நான் என்ன செய்யட்டும், ஐ.ஓ.பியில் கேட்காமல் ஒன்றும் செய்ய முடியாது என்று சேர்மன் சாதாரணமாகச் சொல்ல, பரமசிவம் மேலும் பரிதாபமாக கெஞ்ச ஆரம்பித்திருக்கிறார். கண்ணெல்லாம் பொங்கி நிற்கும் அவரைப் பார்த்து. \"இரும்யா... \"என்று இரண்டு மூன்று பேருக்��ு போன் செய்திருக்கிறார். \"சரிய்யா... அவங்களையும் எல்லோரையும் போல வேலையில் ஜாய்ன் பண்ணச் சொல்லிருவோம். அவங்கக்கிட்ட, பணியில் எடுத்துக் கொள்ள வேண்டி தனித்தனியா கடிதம் எழுதி வாங்கிக் கொடுத்துருங்க.\" என்று சொல்லியிருக்கிறார். இத்தனை காலமும் அந்த ஐ.ஓ.பி பூதம அவரது போனிலேயேத்தான் இருந்திருக்கிறது\nஎல்லோருக்குள்ளும் ஒரு நிம்மதியான மனோநிலை பரவியது. அதேநேரம் தோழர்கள் வெளிப்படையாக அப்போதே சாத்தூர் வீதிகளில் பேச ஆரம்பித்தார்கள். \"இதுவரைக்கும் முடியாது என்று சொன்ன சேர்மன், ஒரு மணி நேரத்தில் எப்படி முடிவை மாற்றிக் கொண்டார்\". \"மண்டபத்துல அந்த விரட்டு விரட்டலன்னா இவரும் சேர்மனை பாக்க ஒடியிருக்க மாட்டார். அவரும் சம்மதிச்சிருக்க மாட்டார்\". \"ஆபிஸர்களை சேர்க்கலன்னா தோழர்கள் அனைவரும் கிருஷ்ணகுமார் பக்கம் போயிருவாங்க, அதை உடைப்பதற்கு நிர்வாகம் இப்படித்தான் செய்யும்\"\nவாழ்வின் ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் பல அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன. கிருஷ்ணகுமார் போஸ்பாண்டியனோடு டீக்குடித்துக் கொண்டே சொன்னார். \"இந்த நிர்வாகத்துக்கு சுண்டு விரலால் செய்யக் கூடிய ஒரு காரியத்துக்கு எத்தனை தோழர்களை எத்தனை நாட்களாக அலைக்கழிக்கிறது. அதிகாரத்தின் திமிரும், வேரும் இதுதான்\". அங்கேயே நின்று பேசிக்கொண்டு இருந்தோம். அங்கங்கே குழுகுழுவாக தோழர்கள் நின்றிருந்தனர். நாற்பத்து நான்கு நாட்களின் அனுபவம் எல்லோருக்குள்ளும் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. ஆர்ப்பாட்டங்கள், மறியல், ஊர்வலம், கைது, பிரச்சாரங்கள், என கடந்த நாட்கள் ஒவ்வோருவரிடமும் கருப்பு வெள்ளையாக கரைபுரண்டு கொண்டு இருந்தது. முஷ்டி உயர்த்திய கோஷங்கள் கேட்டுக் கொண்டு இருந்தன.\nஇரவு ஒரு மணிக்கு மேல் திருநெல்வேலி சென்று, அங்கிருந்து விடிகாலையில் திருச்செந்தூர் பஸ்ஸில் ஏறி பூச்சிக்காட்டு மண்ணில் இறங்கிய போது காலை எட்டு மணியாகியிருந்தது. பழகிய இடங்கள் இன்னொரு உலகத்திற்குள் என்னை அழைத்தன. இந்த 44 நாட்களில் இரண்டு தடவைதான் ஊருக்கு வந்து அம்மாவைப் பார்த்திருந்தேன். ஷேவ் செய்யாமல், மெலிந்து போயிருந்த என்னைப் பார்த்து அம்மா அழுதார்கள். உள்ளே போய் கட்டிலில் படுத்துக் கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன். அம்மா இரண்டு கடிதங்களைக் கொண்டு வந்து தந்தார்கள். அம்மு எழுதியிருந்தாள். அதுவரை எங்கோயிருந்த எனக்குப் பரிச்சயமானவர்கள் எல்லாம் மெல்ல நெருங்கி வந்து என்னைப் பார்ப்பது போலிருந்தது.\nபத்து மணிக்கு கேஷ் கீ எடுத்துக் கொண்டு வங்கியின் கிளைக்குச் சென்றேன். வேலைநிறுத்தத்தில் பங்கு பெறாத மேலாளர் நடராஜன் \"வாங்க\" என்று சிரித்தார். அவர் எதோ சொல்ல வருவதாகத் தெரிந்தது. கேஷ் ரூமைத் திறந்த போது உள்ளேயிருந்து வெக்கையும், புழுக்கமும் முகத்தில் அடித்தன. 44 நாட்கள் நுழையாமல் இருந்த காற்றோடு நானும் அந்த அறைக்குள் நுழைந்தேன்.\nசிறிது நேரத்தில், செம்மறிக்குளத்திலிருந்து சோமு போனில் கூப்பிடுகிறார் என போஸ்ட் ஆபிஸிலிருந்து வந்து சொன்னார்கள். சென்றேன். பரப்பாடியில். 44 நாட்கள் பூட்டியிருந்த வங்கிக்கிளையின் வாசலுக்கு ஊர்மக்கள் சேர்ந்து இன்னொரு பூட்டு போட்டு இருப்பதாகவும், வேலைக்கு சென்ற நம் தோழர்கள் மீது தாக்குதல் நடத்த வருவதாகவும் பதற்றத்தோடு சொன்னார். அவரிடமும் கேஷ் கீ இருந்தது.யாரும் போக முடியாது.. கிருஷ்ணகுமாருக்கு போன் செய்து காத்திருந்தேன். அவருக்கும் விஷயம் தெரிந்திருக்கிறது. அந்தக் கிளையின் தோழர்களை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் சென்று புகார் செய்யச் சொல்லியிருப்பதாகச் சொன்னார். கூடவே, பரமசிவம், கணேசனும் நம் சங்கத்துக்கு எதிராக பேசுவதாகவும் குறிப்பிட்டார்.\nஎப்படிப்பட்ட முரண்பாடு இது எனத் தோன்றியது. போராடிய சமயத்தில் வத்றாப்பிலிருந்தும், கடையநல்லூரிலிருந்தும் மக்கள் ஆதரவாக வந்து நின்றதும் இங்குதான் நடந்திருக்கிறது. வாடிக்கையாளர்களோடு மரியாதையாக, பிரியமாக பழகுவதும் நமது போராட்டத்தின் பகுதி என்று புரிய வைக்க வேண்டி இருக்கிறது.. இரண்டு மூன்று நாட்கள் கழித்து காமராஜ் போன் செய்தான். “சாத்தூருக்கு வந்துட்டுப் போ ஒருநாள்” என்றான். “என்னடா” என்றான். “சும்மாத்தான். வாயேன்” என்றான். குரலே சரியில்லாமல் இருந்தது. திரும்பவும் கேட்டேன். “இல்ல... கிருஷ்ணகுமார் உடம்புக்கு சுகமில்லன்னு காரைக்குடி போய்ட்டார். சங்க அலுவலகத்துக்கு யாரும் வர்றதில்ல.. வெறிச்சுன்னு இருக்கு” என்றான்.\nகிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கிய போது இருட்ட ஆரம்பித்திருந்தது. சங்க அலுவலகத்திற்குச் சென்றேன். பூட்டியிருந்தது. ஓட்டுக்கூரைக்குக் கீழே முன்பக்கச்சுவரின் மீது கைவைத்துத் துழாவிப் பார்த்தேன். சாவி இருந்தது. திறந்து உள்ளே சென்ற போது மௌனமும், புழுக்கமும் தவிக்க வைத்தது. பின்பக்கக் கதவைத் திறந்து மெயின் ரோட்டையும், இயங்கிக் கொண்டிருந்த சாத்தூரையும் பார்த்தபடி நின்றிருந்தேன். மேற்கே ஆற்றோரம் அந்த புளிய மரத்தின் மீது ஆயிரக் கணக்கில் பறவைகள் கத்தி கொண்டிருந்தன. சரியாக போன வாரம் இது போலத்தான் தோழர்கள் கொதித்துப் போயிருந்தனர். நினைவுகள் சுற்றிச் சுற்றி வந்தன. இப்போது காட்சிகள் மாறி விட்டிருந்தன. கடந்த நாட்கள் எல்லாம் ஆச்சரியமாக இருந்தன. அந்த நேரத்தின் வேகம், சூடு எல்லாம் ஆறிப் போய் இருந்தாலும் கனமாய் உணர முடிந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு எதிர் நீச்சல் போட்டாலும் வெள்ளம் அடித்துச் செல்வதாகவே காலம் தெரிகிறது. கொஞ்சம் கரை ஒதுங்கி ஆசுவாசப் படுத்தி மீண்டும் எதிர் நீச்சலுக்குத் தயாராக வேண்டி இருக்கிறது, அப்படித்தான் தோழர்கள் அங்கங்கு சென்று அவரவர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் கோரிக்கைகள், கோபங்கள், போராட்டங்கள் என அடர்த்தியாகிற போது முஷ்டி உயர்த்திக் கொண்டு கூடி வந்து நிற்கிறார்கள்.\nஎந்தப் போராட்டமும் பெரும் வெற்றிகளைக் கொண்டு வந்து குவிக்கவில்லை. இழந்து கொண்டிருக்கிறவர்கள் மேலும் இழந்து போகாமல் தற்காத்துக் கொள்கிற உயிரின் துடிப்பாகவே போராட்டங்கள் முன் வந்து நிற்கின்றன. மரம் சும்மாயிருந்தாலும் காற்று சும்மா இருக்க விடுவதில்லை என்னும் மாவோவின் வார்த்தைகளுக்கு அர்த்தம் இப்போது மிகத் தெளிவாக புரிகிறது. அரசும், இந்த அமைப்பும் திட்டமிட்டு, தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். போராடாதவர்கள் அடிமைகளாக, தங்களைச் சுரண்டுகிறவர்களுக்கே சேவகம் செய்யக்கூடிய இழிநிலைக்கு ஆளாகிறார்கள். காட்டுக்குள் சிங்கம் மற்ற மிருகங்களை இஷ்டத்திற்கு கொன்று அலைகிறபோது ஒருநாளைக்கு ஒரு மிருகத்தை மட்டுமே சாப்பிடலாம் என சிங்கத்திடம் வேண்டுகிற பரிதாபமானவர்களாக மனிதர்கள் இருக்க முடியாது. அவர்களை ஒன்று படுத்தி சிங்கத்தையும் எதிர்க்கலாம் என்னும் சிந்தனையை உருவாக்கும் பணியைத்தான் தொடர்ந்து தொழிற்சங்கங்கள் செய்து வருகின்றன.\nஇந்த தொடர் முயற்சியில் கிருஷ்ணகுமார் பேசிக்கொண்டு இரு���்கிறார். சோலை மாணிக்கம் ஆவேசமாக கோஷங்கள் போட்டுக் கொண்டு இருக்கிறார். சோமு கேள்விகளை முன் வைக்கிறார். எஸ்.ஏ.பி நள்ளிரவில் வந்து கதவைத் தட்டி ஜீவாவை, பகத்சிங்கை அறிமுகம் செய்து வைக்கிறார். காமராஜ் 'என் தோழனே' என்று கைப்பற்றி நிற்கிறான். மூர்த்தி ரோனியோ சுற்றுகிறான். அன்புக்குரிய பொதுச் செயலாளருக்கு என்று எத்தனையோ தோழர்கள் கடிதங்கள் எழுதிகொண்டு இருக்கிறார்கள். பிரியமும், உரிமையும் கலந்த உறவாக அது பரிணமித்து நீண்டு கொண்டே இருக்கிறது.\nகதவைச் சாத்திவிட்டு படியிறங்கி பிலால் கடைக்குச் சென்று டீ குடித்தேன். வாகனங்களும், மனிதர்களும் அங்குமிங்குமாய் போய்க் கொண்டு இருந்தனர். அந்த நேரத்திலும் தண்ணீரை சுமந்து கொண்டு மாடுகள் ஊருக்குள் சென்று கொண்டு இருந்தன. \"ஆபிஸுக்கு யாரும் வந்தார்களா' என்று டீக்கடையில் கேட்டேன். \"காமராஜ் சார் வந்துட்டுப் போனாங்க. வரதன் சார் இனுமத்தான் வருவாங்க.\" என்று டீக்கடைப் பையன் சொன்னான். மீண்டு சங்க அலுவலகம் சென்று லைட்டைப் போட்டு உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் வரதராஜப் பெருமாள் \"எப்படா வந்தே' என்றபடியே நுழைந்தான். எல்லோருக்கும் எப்போதும் உற்சாகத்தை அவனால் தரமுடிகிறது என்று தெரியவில்லை.\nசாத்தூர் புறநநகர்ப் பகுதியில் தங்கியிருந்த காமராஜைப் பார்க்கச் சென்றோம். அவனோடு சாப்பிட்டு சங்க அலுவலத்திற்கு வந்து பேசிக் கொண்டு இருந்தோம். அம்முவைப் பற்றி விசாரித்தான். 44 நாட்களைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தோம். இன்னும் பல இரவுகள் வேண்டும் போல் இருந்தது. தலைமையலுவலகத்திற்குப் போனால் நம் தோழர்களே உற்சாகமற்றும், எதோ அதிர்ச்சியோடும் பார்ப்பது போல் இருக்கிறது என்று அவன் சொன்னது தாங்க முடியாததாய் இருந்தது. பரமசிவமும், கணேசனும் சேர்மனை சந்தித்து அடிக்கடி பேசுகிறார்கள் என்பது சகிக்கமுடியாததாய் இருந்தது. மெல்ல மெல்ல ஏணிகளில் ஏறுகிறோம் என நினைத்திருந்த சமயத்தில் மொத்தமாய் பாம்பு கடித்து மீண்டும் ஆரம்ப இடத்திற்கே கொண்டு வந்து விட்டது போலிருந்தது.\n(இந்த சிறு தொடரின் இறுதிப்பகுதி விரைவில்...)\nTags: அந்த 44 நாட்கள் , அனுபவம் , சமூகம் , தீராத பக்கங்கள் , தொழிற்சங்கம்\n//மெல்ல மெல்ல ஏணிகளில் ஏறுகிறோம் என நினைத்திருந்த சமயத்தில் மொத்தமாய் பாம்பு கடித்து மீண்டும் ஆரம்ப இடத்திற்��ே கொண்டு வந்து விட்டது போலிருந்தது. //\nஇந்தப் பதிவை படித்த பின்புதான் தெரிகிறது,சங்கம் என்றால் இப்படி எல்லாம் பாடுபட வேண்டுமா என்று\nஅதே போல் சங்கத்தில் ஒற்றுமை இருந்து நியாயமான கோரிக்கையாக இருந்தால், அதிகார வர்க்கம் ஒன்றும் செய்ய முடியாது\nஇனி வரும் காலத்தில் ஒற்றுமையாக பாடுபடுங்கள்\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு\n“சென்னை கோட்டூர்புரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிற...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை ��தம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/08/28.html", "date_download": "2018-07-17T02:09:59Z", "digest": "sha1:RKLWZVVIEZAETQIOTFSFYJJFJQF6KD2K", "length": 39354, "nlines": 588, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கையில் பாரதி - அங்கம் 28 --- முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை16/07/2018 - 22/07/ 2018 தமிழ் 09 முரசு 14 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஇலங்கையில் பாரதி - அங்கம் 28 --- முருகபூபதி\nபாரதியியலில் நாட்டம்கொண்டிருந்த பலரும், பாரதியின் கவிதைகளுக்கே முதன்மை அளித்திருக்கின்றனர். எனினும், பாரதி கவிதைத்துறைக்கு அப்பால், விமர்சனம், கட்டுரை, பத்தி எழுத்து, மொழிபெயர்ப்பு முதலான துறைகளிலும் தீவிரமாக உழைத்தவர்.\nபாரதியின் ஆழ்ந்த - தீர்க்கதரிசனமான சிந்தனைகள் அவர் எழுதிய கவிதைகளிலும், அதேவேளையில் அவர் எழுதிய உரைநடைகளிலும் தீவிரம் கொண்டிருந்தன என்ற செய்தியை இலங்கையில் எமக்கு வழங்கியவர்தான் பேராசிரியர் க. அருணாசலம்.\nஇவர் சாவகச்சேரியில் அல்லாரை என்ற ஊரில் 1946 ஆம் ஆண்டில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை அல்லாரை அரசினர் தமிழ்ப்பாடசாலையிலும், உயர் கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியிலும் பெற்ற பின்னர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழை சிறப்புப்பாடமாகப்பயின்று பட்டம் பெற்றவர்.\nதாம் பட்டம் பெற்ற பல்கலைக்கழகத்திலேயே முதலில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியவர். ஈழத்து தமிழ்ச்சிறுகத��கள் தொடர்பாக ஆய்வுசெய்து, முதுகலை மானிப்பட்டமும், தமிழ் வரலாற்றுப் புதினங்கள் தொடர்பாக ஆய்வுசெய்து கலாநிதிப்பட்டமும் பெற்றிருப்பவர். பின்னர் பேராசிரியராக பேராதனைப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத்தலைவராகவும் 1998 வரையில் பணியிலிருந்தவர். தேசிய சாகித்திய விருதும் சாகித்திய ரத்தினா என்னும் இலக்கிய உயர்விருதும் பெற்றிருக்கும் பேராசிரியர் க. அருணாசலம் 2015 ஆம் ஆண்டில், தமது 69 ஆவது வயதில் மறைந்தார்.\nஇவர் குறித்து இவருடன் பணியாற்றியிருக்கும் தற்போதைய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் வ. மகேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:-\n\" பேராசிரியர் க. அருணாசலம் அவர்கள், தமிழியலின் ஆய்வுப் பரப்பில் தனது ஆழ்ந்த புலமையால் பங்காற்றியவர்களுள் ஒருவர். இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகளில் தாய்த் தமிழ்த்துறையான பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் புலமைப் பாரம்பரிய முன்னெடுப்புக்களில் முக்கிய பங்காற்றியவர்.\nபழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் பல நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதிய பேராசிரியர், தமக்கெனத் தகைசான்ற ஒரு மாணவ பரம்பரையையும் உருவாக்கியவர்.\nஇலங்கைத் தமிழியல் ஆய்வுமுயற்சிகள் தொடர்பாகவும், மலையக இலக்கியப் பாரம்பரியம் தொடர்பாகவும் பாரதிஆய்வியல் தொடர்பாகவும் அவர் நிகழ்த்திய புலமைசார் உரையாடல்கள் தமிழ் உலகில் என்றும் மறக்கமுடியாதவை.\nதமிழகத்துத் தமிழ்ப் புலமை மரபிலும் தமது தமிழ்ப் புலமையால் செல்வாக்குச் செலுத்தி ஈழத்தமிழ் அறிவுலகை உயர்த்தியவர்களில் ஒருவர். தமிழ் கூறும் நல்லுலகின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு ஆய்வுகளில் தமக்கெனத் தனி முத்திரை பதித்த பேராசிரியர்.\"\nபேராசிரியர் க. அருணாசலம் எழுதிய பாரதியார் சிந்தனைகள் என்னும் ஆய்வு நூல் 1984 இல் தமிழ்நாடு சோமு புத்தக நிலையத்தினால் வெளியிடப்பட்டது.\nபாரதியாரின் கவிதைகளும் உரைநடை ஆக்கங்களும், பாரதியார்: ஆஸ்திகன் - முற்போக்காளன் - பொதுவுடைமையாளன் , பாரதியாரும் அரசியலும், சாதி ஏற்றத்தாழ்வும் விளைவுகளும், தொழிலாளரும் தொழிலும், கல்வியும் அறிவியலும், சமயமும் வாழ்வும், பாரதியாரும் கலை இலக்கியமும், தமிழ்ச்சாதி முதலான ஒன்பது அங்கங்களில் பாரதியை ஆய்வுசெய்திருக்���ிறார் பேராசிரியர் க. அருணாசலம்.\n\" பாரத நாட்டின் தெற்கிலே பாரதியாரும், கிழக்கிலே ரவீந்தரநாத் தாகூரும், மேற்கிலே இக்பாலும் தோன்றி தமது வீறுகொண்ட கவிதைகளாலும் பிற ஆக்கங்களாலும் உலகிற்கு உய்யும் நெறி காட்டினர். தாகூர், இக்பால், பாரதியார் ஆகிய மூவரும் மகாகவிகளேயாயினும் ஏனைய இருவரிடமும் காண முடியாத சில சிறப்பியல்புகளைப் பாரதியாரிடம் காணமுடிகிறது.\nதமது பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட முயன்ற பாரதியார் வெறுமனே அரசியல் விடுதலைக்காக மட்டும் கவிதை மழை பொழியவில்லை. அரசியல் விடுதலையுடன் கூடவே சமுதாயம், பொருளாதாரம், சமயம், பண்பாடு முதலிய துறைகளிலும் விடுதலையை அவாவி நின்றார்.\nதாழ்வுற்று வறுமை மிஞ்சிச் சுதந்திரம் தவறிக்கெட்டுப் பாழ்பட்டு நின்ற பாரத மக்களின் பரிதாப நிலையை ஊன்றிக்கவனித்த பாரதியார் அவற்றுக்கான அடிப்படைக்காரணங்களையும் தீர்வு மார்க்கங்களையும் தமது கவிதைகளினூடே விண்டு காட்டியுள்ளார். \" என்று பதிவுசெய்கிறார் பேராசிரியர் அருணாசலம்.\nசாதி ஏற்றத்தாழ்வும் விளைவுகளும் என்ற தலைப்பில் பேராசிரியர் அருணாசலம் அவர்கள், பாரதியின் வாழ்வில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களையும் விபரிக்கின்றார்.\nபாரதி பிராமணர் சமூகத்தில் பிறந்திருந்தபோதிலும் அச்சமூகம் தொன்றுதொட்டு பின்பற்றிவந்த வைதீக மரபுகளைப்பேணியவரல்ல.\nகனகலிங்கம் என்ற அடிநிலை சமூகத்து சிறுவனுக்கு உபநயனம் செய்வித்து, பூநூல் அணிவித்து, \" இன்று முதல் நீயும் ஒரு பிராமாணன்தான்.\" என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்தியவர். சாதி அடக்குமுறைகள் மேலோங்கியிருந்த காலத்திலேயே அதனை துச்சமாக எண்ணி துணிவுடன் எதிர்த்தவர் பாரதி.\nபேச்சில் ஒன்றும் செயலில் ஒன்றுமாக வாழ்ந்தவரில்லை பாரதி.\nஇலங்கையில் மூத்த எழுத்தாளர் என்.கே. ரகுநாதன் எழுதிய நிலவிலே பேசுவோம் என்ற சிறுகதையை குறிப்பிடுதல் பொருத்தமானது.\nயாழ்ப்பாணம் பிரதேசத்தில் மக்கள் மத்தியில் சமூகப்பிரமுகராக வாழ்ந்த ஒருவர், தாம் சாதிப்பாகுபாடு பார்ப்பதில்லை என்று வெளியே சொல்லிக்கொண்டு, தன்னைப்பார்க்க வந்த அடிநிலை மக்களை தமது வீட்டினுள்ளே அழைக்காது, \" வெளியே நல்ல நிலவு காய்கிறது. வாருங்கள் நிலவிலிருந்து பேசுவோம் என்று வீட்டு முற்றத்தில் வைத்து பேசி அனுப்புவார். இச்சிற��தையை எழுதியிருக்கும் என்.கே. ரகுநாதன் வடபுலத்தில் நடந்த ஆலயப்பிரவேசப்போராட்டம் தொடர்பாக கந்தன் கருணை என்ற கூத்து வடிவிலான நாடகமும் எழுதியிருப்பவர்.\nஅடிநிலை மக்களின் எழுச்சிப்போராட்டங்களிலும் பங்கேற்றவர்.\nசாதி அடிப்படையில் மக்களை பிரிக்கும் மரபார்ந்த நடவடிக்கைகளில் இலங்கையிலும் தமிழகத்திலும் பல வேறுபாடுகள் இன்றும் நீடிக்கின்றன.\nஇலங்கையில் அடிநிலை மக்கள், சிறுபான்மைத்தமிழர் என்றும் இந்தியாவின் வடக்கே ஹரிஜனர் எனவும் தமிழகத்தில் தலித்துக்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.\nபாரதியார் காலத்தில் அவர் வாழ்ந்த அக்ரஹாரத்தெருவில் தாழ்த்தப்பட்ட அடிநிலை மக்களுடன் பாடியும் ஆடியும் கலகலப்பாக அவர்களுடன் இணைந்திருந்தவர்.\nசாதிவேற்றுமைக்கு எதிராக எழுதியும் பேசியும் வந்திருக்கும் பாரதி தமது தனிப்பட்ட சொந்த வாழ்விலும் அந்த இயல்புகளினால் தமது உறவுகளின் வெறுப்புக்கும் ஆளானவர்.\nகுறிப்பிட்ட சம்பவங்களையும் பேராசிரியர் அருணாசலம் இக்கட்டுரையில் சுட்டிக்காண்பிக்கின்றார்.\nஇந்தியாவின் அரசியல் நிலைமைகள் பற்றிய பாரதியின் கருத்துக்களை விளக்கும் நீண்ட கட்டுரையும் இந்நூலில் இடம்பெறுகிறது.\nபாரதி மற்றவர்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறார் என்பதையும் இந்நூலில் நாம் காண முடிகிறது. எந்தவொரு படைப்பாளியும் அறிவுஜீவியும் தனது பலத்தை வெளிஉலகிற்கு காண்பிப்பதற்குத்தான் முயல்வார். ஆனால், தனக்கும் பலவீனங்கள் உண்டு என்பதையும் பகிரங்கப்படுத்தி, அவற்றை நீக்கும் வலிமையும் தனக்கு வேண்டும் என்று பராசக்தியிடம் இறைஞ்சியவர்தான் பாரதி என்பதையும் ஆதாரங்களுடன் அருணாசலம் பதிவுசெய்திருக்கிறார்.\n\" பராசக்தி, ஒவ்வொரு கணமும் எனது சித்தம் சலிக்கும் முறைகளை அப்போதப்போது பொய்மையில்லாமல், எழுதுவதற்கு எனக்குத்தைரியம் கொடுக்கவேணும். நாம் எழுதுவதைப் பிறர் பார்க்கநேரிடுமென்று கருதி நமது துர்பலங்களை எழுத லஜ்ஜையுண்டாகிறது. பராசக்தி என் மனதில் அந்த லஜ்ஜையை நீக்கிவிடவேண்டும்.\"\nஇவ்வாறு தனது வெட்கத்தை வெளிப்படுத்தும் பாரதியிடத்தில் தாழ்வுமனப்பான்மை இருக்கவில்லை என்பதையும் அருணாசலம் இந்நூலில் சுட்டிக்காண்பிக்கின்றார்.\n\" புவியனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்துத்\nவசையென்னாற் கழிந்த தன்றோ\" என்ற��� எட்டயபுரம் மகாராசாவுக்கு அவர் எழுதியிருக்கும் சீட்டுக்கவியில் இறுமாப்புடன் பாரதி தன்னைப்பற்றி சொல்லியிருப்பதும் இந்நூலில் இடம்பெறுகிறது.\nஇலங்கையில் பாரதியின் தாக்கம் எத்தகையது என்பதற்கு, அருணாசலம் எழுதியிருக்கும் இந்நூலிலிருந்து பல ஆதாரங்களை நாம் காணமுடிகிறது.\nதமிழகத்தில் பாரதியின் கவிதைகளைத்தான் பலரும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்கள். தொ.மு. சி. ரகுநாதன் இதில் சற்று விதிவிலக்கு. ஆனால், இலங்கையில் பாரதியின் உரைநடைகளை ஆய்வுக்குட்படுத்தியவர்களில் முதன்மையானவர்களாக எமக்கு தென்படுபவர்கள் பேராசிரியர்கள் க. கைலாசபதியும் அருணாசலமும்தான் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.\nபாரதி இயலில் நாட்டம்கொள்ளும் இலக்கிய மாணவர்களுக்கும் பயனுள்ள நூலாக விளங்குகின்றது அருணாசலம் எழுதியிருக்கும் பாரதியார் சிந்தனைகள்.\nஎரியும் இருள் - ராஜகவி ராகில்\nபயணியின் பார்வையில் -- அங்கம் 08 - முருகபூபதி\nவிளக்கேற்றுபவன் – சிறுகதை -கே.எஸ்.சுதாகர்\nஓவியாவை திருமணம் செய்ய நான் ரெடி..\nஇலங்கையில் பாரதி - அங்கம் 28 --- முருகபூபதி\nஓவியா கூறிய ரைஸாவின் காதலர் இவர் தானா\n2030-ம் ஆண்டிலிருந்து மின்சாரக் கார்கள் மட்டுமே\nமணிமேகலையில் கூறப்படும் கடல் பெண் தெய்வங்கள்\nகலிய நாயனார் குருபூசை - 03/08 - Saravana Prabu\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%99%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE", "date_download": "2018-07-17T02:22:39Z", "digest": "sha1:FLRCYJ7FFKWUPMFKSUQR3ZZK4W6J2CH3", "length": 4341, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கள்ளங்கபடம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கள்ளங்கபடம் யின் அர்த்தம்\n(பெரும்பாலும் ‘இல்லாத’, ‘அற்ற’ போன்ற எதிர்மறைச் சொற்களுடன்) பொய், களவு, சூழ்ச்சி முதலிய தீய செயல்களைச் செய்யவும் பிறர் செய்தால் அவற்றை அறியவும் இயலும் தன்மை; சூதுவாது.\n‘கள்ளங்கபடம் இல்லாத குழந்தை உள்ளம் கொண்டவர்’\n‘அவன் அப்பாவி, கள்ளங்கபடம் அற்றவன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/railways-introduces-mobile-app-book-unreserved-tickets-018210.html", "date_download": "2018-07-17T02:20:57Z", "digest": "sha1:EJNPS2F2LBQAEK72SQPDI3MNCAURJAA2", "length": 11832, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "முன்பதிவில்லா டிக்கெட் புக் செய்ய மொபைல் செயலி : அசத்தும் ரெயில்வே | Railways introduces mobile app to book unreserved tickets - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுன்பதிவில்லா டிக்கெட் புக் செய்ய மொபைல் செயலி : அசத்தும் ரெயில்வே.\nமுன்பதிவில்லா டிக்கெட் புக் செய்ய மொபைல் செயலி : அசத்தும் ரெயில்வே.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\nடின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nஸ்மார்ட்போனை மற்றவர்களிடம் வழங்கும் போது இதை செய்யலாம்.\nஇன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் பின்னணி இசையை சேர்ப்பது எப்படி\nமெசன்ஜர் ஸ்டோரிக்களை அனைவரிடம் இருந்தும் ஹைடு செய்வது எப்படி\nமுன்பதிவில்லா டிக்கெட்களை புக் செய்வது, கேன்சல் செய்வது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட மொபைல் செயலியை அறிமுகம் செய்து���்ளது இந்தியன் ரெயில்வே.\nரெயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த செயலியின் மூலம் சீசன் மற்றும் ப்ளேட்பார்ம் டிக்கெட்களையும் வாங்கவும், புதுப்பிக்கவும் முடியும். மேலும் ஆர்-வாலட்டில் இருப்பை சரிபார்க்கவும், இருப்பில் பணத்தை சேர்க்கவும் முடியும். அதுமட்டுமின்றி பயனர்களின் கணக்கையும், டிக்கெட் முன்பதிவு செய்த வரலாற்றை மேலாண்மை செய்யவும் முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரெயில்வே தகவல் அமைப்பு மையம்(Centre for Railway Information System ) உருவாக்கியுள்ள உட்சான்மொபைல்(utsonmobile) என்று அழைக்கப்படும் இந்த செயலி ஆண்ராய்டு மற்றும் விண்டோஸ் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது. பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் விண்டோஸ் ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nமுதலில் பயணிகள், அவர்களின் மொபைல் எண், பெயர், ஊர், பதிவுசெய்யவுள்ள ரெயிலின் வகை, பெட்டி வகை, டிக்கெட் வகை, பயணிகளின் எண்ணிக்கை, அதிகமாக பயன்படுத்தும் ரயில் வழித்தடங்கள் போன்ற தகவல்களை பதிவு செய்ய வேண்டும். வெற்றிகரமாக பதிவு செய்த பின்பு, பயணியின் ரெயில்வே வாலட் (ஆர்-வாலட்) பூஜ்ய பண இருப்புடன் தானாக உருவாக்கப்படும். இதற்காக கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை.\nயூ.டி.எஸ் கவுன்டர்களின் மூலமோ அல்லது https://www.utsonmobile.indianrail.gov.in இணையதளத்தில் உள்ள ரீசார்ஜ் வசதியின் மூலமோ ஆர்-வாலட்டிற்கு பணம் ரீசார்ஜ் செய்யலாம். இந்த செயலியானது, முன்பதிவில்லா டிக்கெட்களை பதிவு செய்வதற்காக மட்டுமே என்பதால் முன்கூட்டியே டிக்கெட்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.\nமேலும் பயணிகள் பயணத்தின் போது காகித வடிவில் டிக்கெட்களை எடுத்துசெல்ல வேண்டிய அவசியமில்லை. டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட்களை சரிபார்க்கும் போது, பயணிகள் இந்த செயலியில் உள்ள 'Show Ticket' எனும் வசதியை பயன்படுத்தி டிக்கெட்டை காண்பிக்கலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nசாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பீ எடுத்த வெறியர்கள்.\n5400எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/jiophone-2-at-rs-2999-feature-phone-with-whatsapp-youtube-facebook-018407.html", "date_download": "2018-07-17T02:20:36Z", "digest": "sha1:ER7QX3XL6PD4ES4SY6G5LQ36QBHKJX57", "length": 11170, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ்ஆப் உடன் மலிவு விலையில் ஜியோபோன் 2 அறிமுகம் | JioPhone 2 at Rs 2999 Feature phone with Whatsapp Youtube Facebook - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் உடன் மலிவு விலையில் ஜியோபோன் 2 அறிமுகம்.\nவாட்ஸ்ஆப் உடன் மலிவு விலையில் ஜியோபோன் 2 அறிமுகம்.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nஜியோவிற்கு போட்டியாக 50ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.\nஜியோவிற்கு எதிராக யுத்தத்தை துவங்கிய ஏர்டெல்: புதிய சலுகை அறிவிப்பு.\nரூ.501/-விலையில் விற்பனைக்கு வரும் ஜியோபோன்.\nஜியோஃபை ரூட்டர் விலை ரூ.499/- மட்டுமே\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி இப்போது மக்கள் விரும்பும்படி புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம்.\nஜியோ நிறுவனம் தற்சமயம் வாட்ஸ்ஆப் செயலி உடன் புதிய ஜியோ போன் மாடலை மலிவு விலையுடன் மும்பையில் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதற்போது அறிமுகம் செய்த ஜியோபோன் 2 சாதனத்தின் விலை ரூ.2,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஜியோ போன் 2-வை ஈஷா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி சேர்ந்து வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கீபோர்டு கூடிய அம்சத்துடன் இந்த சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஜியோபோன் 2 சாதனம் பொதுவாக 2.4-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு வோல்ட்இ வசதியுடன், வோ-வைபை வசதி, எஃப்.எம்., வைபை, ஜிபிஎஸ், என்.எஃப்சி போன்ற அம்சங்களும் இதி���் இடம்பெற்றுள்ளது.\nஜியோபோன் 2 பொறுத்தவரை டூயல் கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சாதன்தில் 22 இந்திய மொழிகளைப் பயன்படுத்த முடியும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 2000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழைய ஜியோ போனில் ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற வசதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜியோபோன் 2 சாதனத்தின் விற்பனை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய\nசந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய ஜியோபோன்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\n தரும் விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.\nஇன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் நெக்ஸ்.\nஉடனடி லோன் வசதியை அறிமுகப்படுத்திய மொபிகுவிக்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-jul-15/special-articles/142110-funny-story.html", "date_download": "2018-07-17T01:44:07Z", "digest": "sha1:K7AI4ONPG2GAOZNIDCECGPPVLQ5IRH3F", "length": 16763, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "முடியலடா முருகேசு! | Funny Story - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\nசர்கார் படத்தில் யோகி பாபுவின் புதுகெட்டப் - வைரலாகும் வீடியோ காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை\nஇந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர் ``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர்'' - அதிர்ச்சித் தகவல்\nபெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் ப��சன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள் 6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள் 6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்..\nசுட்டி விகடன் - 15 Jul, 2018\nபேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம் - சுட்டி ஸ்டார் 2018 - 19\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 4\nநம்ப முருகேசு இருக்கானே அவன் கப்ஸா அடிகிறதுல மன்னன்... இந்தவாட்டி என்ன அடிச்சுவிடறான்னு கேக்கலாம் வாங்க.\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nசென்னைக் குடிநீரில் திருப்பூர் சாயக்கழிவு\n“மக்கள் மீது வழக்குப் போட்டு நிலத்தைப் பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589537.21/wet/CC-MAIN-20180717012034-20180717032034-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}