diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_1011.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_1011.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_1011.json.gz.jsonl" @@ -0,0 +1,278 @@ +{"url": "http://eegarai.darkbb.com/t120167-5", "date_download": "2018-06-22T23:23:33Z", "digest": "sha1:F4DZ4OO43VWI552ZRRVGAHDYR4N4ROHW", "length": 16796, "nlines": 189, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி: 5 பேர் பலி", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வ���ரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி: 5 பேர் பலி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி: 5 பேர் பலி\nசென்னை பல்லாவரத்தில் தண்ணீர் லாரி தறிகெட்டு ஓடியதில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரும் உயிரிழந்தனர்.\nசென்னை, பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர், சம்பந்தனார் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் (28), திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது மனைவி பிரீத்தி (24) குழந்தை தியா (3) மாமியார் சரோஜா (64) ஆகியோருடன் பல்லாவரம் வாரச்சந்தைக்கு பைக்கில் வந்தார். அந்த மோட்டார் சைக்கிள் பல்லாவரம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.\nஅப்போது எதிரே, விதிமுறையை மீறி தவறான பாதையில் வேகமாக ஒரு தண்ணீர் லாரி வந்தது. அந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது மோதியது. கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தொடர்ந்து தறிகெட்டு ஓடிய அந்த லாரி, மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிளை ந���றுத்துவதற்கான டோக்கன் வாங்கிக் கொண்டிருந்த மகேஷ் மீதும், டோக்கன் கொடுத்துக் கொண்டிருந்த இளைஞர் மீதும் மோதியது.\nஇதில் மகேஷ் மனைவி பிரீத்தி தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கோர விபத்தைக் கண்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர்.\nலாரி மோதி படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மகேஷ், மாமியார் சரோஜா, குழந்தை தியா, அடையாளம் தெரியாத இளைஞர் ஆகிய நால்வரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஅங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகேஷும், அடையாளம் தெரியாத இளைஞரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சரோஜா, குழந்தை தியா ஆகிய இருவரும் வழியிலேயே உயிரிழந்தனர். பரங்கிமலை போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்குக் காரணமான தண்ணீர் லாரி ஓட்டுநர் சுரேஷை (34) கைது செய்தனர்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t91209-topic", "date_download": "2018-06-22T22:57:37Z", "digest": "sha1:DEO72FLLAEAM2MJZR7SJ5L4MRV56GG7X", "length": 37990, "nlines": 225, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம்", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விச���ரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nநாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nநாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம்\nகுஜராத்தி மொழியில் ராமாயணத்தை முதன் முதலாக எழுதியவர் கர்மண் மந்திரி. கி.பி. 1470ல் எழுதப்பட்ட இந்தி ராமாயணம் ராமன் சீதையோடும் லட்சுமணனோடும் காட்டுக்குப் புறப்படுவதிலிருந்து, ராமன் ராவணனை வென்று, அயோத்தி திரும்பும் வரை கூறப்பட்ட குஜராத்திய ராமாயணக் கதையில் வினைப் பயனை வலியுறுத்துவதே முக்கிய நோக்கமாகத் தெரிகிறது.\nராவணன் சீதையைக் கவர்ந்து சென்றபோது அவளது பிரிவால் ராமன் பட்ட துன்பத்தையும், மண்டோதரி ராமனைப் பகைத்துக் கொள்ளவேண்டாம் என்று ராவணனுக்கு அறிவுரை கூறும் இடத்தையும் கவி அழகாகக் கையாளுகிறார். “இரண்டே கண்களையுடைய தன்னாலேயே தெளிவாகப் பார்க்கக் கூடிய உண்மையை இருபது கண்கள் கொண்ட அவனால் பார்க்க முடியவில்லையே’ என்று ராவணனை மண்டோதரி இடித்துக் கூறுகிறாள். போர்க் காட்சிகள் சிறப்பாக உள்ளன.\nபதினேழாம் நூற்றாண்டின் பெருங்கவிஞர் பிரேமானந்த் ராமாயண ஆக்யானத்தை எழுதியிருக்கிறார். அடுத்த நூற்றாண்டில் கிரிதர ராமாயணம் இயற்றப்பட்டது. வல்லப்ஜி ஹரிதத்த ஆசார்யர் (1840-1911) ராமாயணத்தை வால்மீகியின் அதே சந்தத்தில் மொழிபெயர்த்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை நூல் அச்சில் வரவில்லை. சிவபால் த்யானேஜ்வர் (1850-1899) துளசி ராமாயணத்தின் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறார்.\nகுஜராத்தில் வெளிவந்த ராமாயணங்களில் கிரிதர ராமாயணமே தலைசிறந்தது என்பது இலக்கிய ஆய்வாளர்கள், ரசிகர்கள் அனைவருடைய ஏகோபித்த கருத்து.\nகிரிதரதாசர் பணியா எனப்படும் வைசிய சாதியைச் சேர்ந்த வைணவர். புகழ்பெற்ற கவி தயாராமின் சமகாலத்தவர். அவர் பிறந்த வருடம் சம்வத் 1843 (கி.பி. 1787) பாக்ரா தாலுகாவில் பரோடாவையடுத்த மாசர் என்ற கிராமத்தில் அவர் பிறந்தார். அவரது தந்தை கிராம அதிகாரி. கிராமப் பள்ளியில் கணக்கும் குறிப்பாக வரவு செலவுக் கணக்கு முதலியன கற்றார்.\nசாதுக்கள், சன்யாசிகளிடமிருந்து, வால்மீகி ராமாயணம், துளசிதாசரின் ராமசரித மானஸ், ஹரிவம்சம் கற்றார். வேதாந்தம், செய்யும், இலக்கணம், சம���ஸ்கிருதம் ஆகியவற்றை கோஸ்வாமி புரு÷ஷாத்தம்ஜி மகராஜ் என்ற புஷ்டி மார்க்க வைணவ ஆசாரியாரிடம் கற்றுத் தேர்ந்தார்.\nபெற்றோர் காலமான பிறகு வடோதராவில் தமக்கை வீட்டில் வாழ்ந்தார். பல வைணவத் தலங்களைத் தரிசித்தார். பின்னர் ராதா வல்லப சம்பிரதயாத்தைச் சேர்ந்த ஆசாரிய ரங்கிலால்ஜி மகாராஜின் கோவிலில் கணக்கராகப் பணியாற்றினார்.\nஅக்காலத்தில் சமயநூல்களைப் படித்தார். ஹரி கதா காலட்சேபங்களைத் தவறாமல் கேட்டார். பாடல்கள் எழுதத் தொடங்கினார். திருமணமாயிற்று. ஆனால் அது மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையும், மனைவியும் சில காலத்திற்குள் இறந்தனர்.\nகிரிதரர் பல நூல்களை எழுதினார். துளசி விவாகம், ராஜசூய யக்ஞம், அசுவமேதம், கிருஷ்ண லீலா, கோகுல லீலா, ராதாகிருஷ்ண மஹிமா, ராமாயணம் முதலியன. இதிகாச புராண ஹரிகதா காலட்சேபங்களைச் செய்தார். குஜராத்தி ஆக்யானங்கள், முக்கியமாக ராமாயணக் கதை தெரிந்த கதைதான் என்றாலும் அதை மிகச் சுவைப்பட இசையும் நடனமும் கலந்தளிப்பார். நடனமும், இசையும் ஐம்புசார் தாலுகாவின் சரோத் கிராமத்தின் பட்டாஜியின் படைப்பு. அதே கிராமத்தைச் சேர்ந்த கலைமான் பகத் கிரிதர ராமாயண இசைக் கச்சேரியை தம்புரா, ஜாலராவோடு நடத்துவார் கிரிதார். உபன்யாசத்தைக் கேட்கப் பெருந் திரளாக மக்கள் கூடுவர். நிகழ்ச்சி மூன்று நான்கு மணிநேரம் நடக்கும்; நாள் கணக்கில்தொடர்ந்து நடக்கும். கேட்போர் பக்திப் பெருக்கில் மெய் மறந்து போவார்களாம்.\nஏறக்குறைய 150-200 ஆண்டுகளுக்கு முன்னால் மின் விளக்குகள் கிடையாது ஒலிபெருக்கிகள் கிடையாது. பெரிய மண்டபங்களும், பந்தல்களும் கிடையாது. உபன்யாசருக்கும் வாத்தியக்காரர், நடனக் காரர்களுக்கும் ஒரு மேடை, தீபங்கள் இவ்வளவுதான். (சிறுவயதில் நானே இத்தகைய திறந்த வெளி அரங்குகளில் கதாகாலசேபம் கேட்டு அனுபவித்திருக்கிறேன். இன்றைக்கு, பக்திவளர்க்கும் இக்கலை அநேகமாய் மறைந்து விட்டது நமது துர்பாக்கியமே).\nஇப்படி அமைதியாகப் பக்தியைப் பரப்பி வந்த கிரிதார் ஒரு நாள் மறைந்தார். அதுவே ஒரு சோகநாடகம்.\nஒரு சமயம் ரங்கிலால்ஜி மகராஜின் தலைமையில் ஒரு வட இந்திய ஷேத்ராடனத்தில் கலந்து கொண்டார் அப்போது ராஜஸ்தானுக்கும் சென்றார். அங்குள்ள பிரசித்தி பெற்ற நாதித்வா ராவின் ஸ்ரீ நாத்ஜி ஆலய தரிசனம் ��ெய்யப் பெரிதும் விரும்பினார். ஸ்ரீநாத்ஜி புஜ்டி மார்க்க வைணவர்களுக்கு மிக முக்கியமான தெய்வம். ஆனால் ராதாகிருஷ்ண சம்பிரதாயத்தைச் சேர்ந்த குழுத் தலைவர் ரங்கிலால்ஜி மகராஜ் ஸ்ரீ நாத்ஜி தரிசனத்திற்குப் போகக் கூடாதென்று தடை விதித்தார்.\nஅந்த ஏக்கத்தில் கி.பி. 1852 பத்ரபாத மாதத்தில் ஒரு ஏகாதசியன்று நாத் த்வாராவின் ஸ்ரீ நாத்திஜியின் திரு நாமத்தை ஜபித்துத் தியானத்தில் அமர்ந்த வண்ணம் கிரிதரதாசரின் உயிர் பிரிந்தது.\nகிரிதர ராமாயணம் ஏழு காண்டங்கள் கொண்டது. 299 அத்தியாயங்களும் 9551 சுலோகங்கள் அடங்கிய ஆக்யானப் பாணியில் அமைந்த நூல். சம்வத் 1983ல் (கி.பி.1827) மார்கழி மாதம் இரண்டாம் பட்சத்தில் நவமி திதியில் ஞாயிற்றுக் கிழமையில் அதை எழுதி முடித்ததாக உத்தர காண்டத்தின் கடைசிப் பாடலின் புஷ்பிகாவில் கிரிதரர் கூறுகிறார்.\nகிரிதர ராமாயணத்தின் மூலக் கதை வால்மீகி ராமாயணம் என்றாலும் ஹனுமான் நாடகம், யோகவாசிஷ்டம், அக்னி புராணம், பத்ம புராணத்தையும் ஆதாரமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் ஆசிரியர்.\nதவிரவும் துளசியின் ராமசரித மானஸ் ஏகநாதரின் மராத்திபாவார்த்த ராமாயணம், ஆனந்த ராமாயணம், பிரேமானந்தரின் குஜராத்தி ரானாயக்ஞம், ஹரிராமரின் சீதாஸ்வயம்வரம், கிருஷ்ணாபாயின் சீதாஜினி கானாலி முதலிய நூல்களின் தாக்கமும் கிரிதர ராமாயணத்தில் காணப்படுகின்றன. மேலும் இன்று அநேகமாகக் கிடைக்காத பல ராமாயணங்களையும் அவர் குறிப்பிடுகிறார்.\nஇவ்வளவு புலமையோடு இயற்றிய ராமாயணத்தில் அவையடக்கத்தில் அவரது உள்ளம் நமக்கு நன்கு தெரிகிறது. அவர் சொல்லுகிறார்: சூரியன் எப்படி நாம் ஒரு தீபத்தைக் காட்டினாலும், நமது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்கிறானோ, அப்படியே ஒளி அதிகமற்ற, மந்தமாகத் தோன்றும் இக்கவிதையை உங்களுக்கு அளிக்கிறேன். மகான்களே, இதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். ஏன் ஏற்கவேண்டும் என்று கேட்டால், ராமகதையில் நம்பிக்கையுடையவன் பிறவித் தளைகளிலிருந்து விடுபட்டு, சிரமமின்றிப் பிறவிப் பெருங்கடலைக் கடக்கிறான். பூமியிலுள்ள அணுக்களையோ, அல்லது வானத்து நட்சத்திரங்களையோ நீ எண்ணி விடலாம். ஆனால் ராமனது அருங்குணங்கள் முடிவற்றவை. அவற்றை உன்னால் கணக்கிட முடியாது.\nஎனவே கிரிதர தாசர் ராமனது கதையை எழுதியதற்கு முக்கியமான காரணம் அவரது அசைக்க முடிய���த ராமபக்தியே.\nஅவரது ராமாயணத்தில் காணப்படும் பெரிய மாற்றம் ராவணனது பிறப்பும் அனுமனது பிறப்பும் பால காண்டத்திலேயே ராமநனது பிறப்புக்கு முன்னதாகவே சொல்லப்பட்டு விடுகிறது.\nராவணனது பிறப்பு ஆனந்த ராமாயணத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ராவணனது எல்லையற்ற ஆணவமும் மகாபலி, கார்த்தவீர்யார்ஜுனன், வாலி மூவரிடம் பலப்பரீட்சை செய்து, ராவணன் தோல்வியுற்று அவமானப்பட்டதும், கைலாயத்தைப் பெயர்த்தெடுக்கப்போய் கைகள் நசுங்கிக் கதற சிவபெருமான் கருணையால் கரங்களை மீட்டதையும் அவரது கதையில் சொல்லப் படுகிறது.\nஇரண்டாவது மாற்றம் தன்னை அழிக்கப் போகிறவன் அஜனது பேரனும் தசரதனுக்கும் கோசலைக்கும் பிறக்கப் போகும் மைந்தன் என்பதைப் பிரம்மாவிடமிருந்து கேட்டறிந்த ராவணன் தசரதன் கோசலைத் திருமணத்திற்கு முன்னமேயே அவர்களை ஒழிக்கத் திட்டமிடுகிறான்.\nவசிஷ்டரது அறிவுரையால் அஜன் தசரதனையும், கோசலையையும் கடலில் ஒளித்து வைக்கிறான்.\nஅதையறிந்த ராவணன் அவர்களிருவரும் இருந்த கப்பலைத் தகர்த்து, கோசலையைக் கொண்டு போய் ஒரு பெட்டியில் வைத்து, அதை ஒரு ராக்ஷச மீனிடம் ஒப்படைத்து விட்டு வரப்போம் பகைவனை ஒழித்துவிட்டதாக மகிழ்ச்சி கொள்கிறான்.\nஆனால் உடைந்த கப்பலிலிருந்து தப்பிய தசரதன் சாதகமான காற்றினால் கோசலை இருந்த பெட்டிக்கருகில் விடப்படுகிறான் பின்னர் இருவரும் மணந்து கொள்கிறார்கள். புத்ர காமேஷ்டி யாகப் பிரசாதத்தைக் கைகேயி கையில் வாங்கிக் கொண்டபோது சாபத்திற்காளான சுவர்ச்சஸா என்ற அப்சரஸ் பருந்து உருவில் வந்து அதைக் கைகேயியிடமிருந்து பறித்துக் கொண்டு ஓடுகிறாள். ஆனால் அது தரையில் விழவே, வாயுவின் கருணையால் மிதந்து வந்து கேசரியின் மனைவியான அஞ்சனையை அடைய, அனுமன் பிறக்கிறான்.\nஅயோத்யா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, லங்கா காண்டங்கள் பெரும்பாலும் வால்மீகி ராமாயணத்தையே பின்பற்றுகின்றன.\nவிசுவாமித்திரரோடு காட்டுக்குப் போகுமுன் தன்னைத் தசரத குமாரன் என்றே ராமன் கூறிக்கொள்கிறான். கவியும், விசுவாமித்திரர், வசிஷ்டர் மற்ற முனிவர்களும் ராமனைப் பரப்ரம்மாகக் கருதுகிறார்கள்.\nஇந்த இடத்தில் ராமன் சொல்கிறான்: “இந்த வேள்வியை நான் இடையூறுகளினின்று காப்பேன். தீயசக்திகளை வெல்லுவேன். ஆயினும் அரக்கர் விடாது போரிடுவர். மனித வாழ்க்��ை நிலையற்றது. எனவே எனக்கு ஆத்மாவைப் பற்றிச் சொல்ல வேண்டுகிறேன்.’\nஉடனே விசுவாமித்திரர் ராமனுக்கு ஆத்மாவைப் பற்றி உபதேசிக்குமாறு வசிஷ்டரை வேண்டுகிறார். இப்படி கிரிதரர் இந்த இடத்தில் யோகவாசிஷ்டத்தைப் புகுத்தி விடுகிறார்.\nஇந்த இடத்தில் ராமன் சொல்லுவது மிகச் சிறப்பாக உள்ளது. “மூக்கற்ற அழகும், உயிரற்ற உடலும் போல ஆத்ம ஞானமின்றி எல்லா சாதனங்களும் பயனற்றவையே’\nராமனது அடக்கத்தை இப்படிக் காட்டும் கிரிதரர் ராவணனது ஆணவத்தை எப்படிக் காட்டுகிறார் சீதை சுயம்வரத்திற்காக ராவணனும் வந்தான். வில்லை நாணேற்ற எழுந்திருக்கிறவன் ராவணன். அப்போது அவன் பேசுகிறான்.\nநான் தேவர்களைச் சிறை வைத்தேன்\nநான் வலிமை மிக்க ராவணன்\nஇப்படி வீரவாசகம் பேசிய ராவணன் தன் இருபது கரங்களாலும் வில்லைப் பிடித்துத் தூக்க முயன்றான். வில்லோ அசங்கவே இல்லை. கோபத்தால் பற்களை நறநறவென்று கடித்தான். கோபத்தால் கண்கள் ரத்தச் சிவப்பாய் மாறின. மீண்டும் வில்லைத் தூக்க முயன்றான். மீச்சுவாங்கியது. வியத்துக் கொட்டியது. வில்லைத் தூக்கும் போது கீழே விழுந்தான்.\n“பத்து தலை ராவணன் விழுந்தான்\nத்ரயம்பகம் அவன் மேல் விழுந்தது\nஅதன் கீழ் அவன் நசுக்கப்பட்டான்’\nஅப்போது தன்னை வில்லின் கீழிருந்து எடுத்து விடுமாறு ஜனகனிடம் கெஞ்சுகிறான். அப்போது அவனது ஆணவம் போகவில்லை. கும்பகர்ணனும், இந்திரஜித்தும், அரக்கர்களும் ஜனகனைப் பழி வாங்குவர் என்று மிரட்டுகிறான். இப்படி ராவணனது அச்சத்தையும் பலவீனத்தையும் அழகாகக் காட்டுகிறது இந்நூல். இப்படிப் பல அருமையான காட்சிகள்.\nகிரிதர தாசர் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் பல வேதப் பாடங்களைச் சேர்க்கிறார். அகலிகையின் பிரார்த்தனை, சிவனிடம் ராமன் பிரார்த்தனை, ஆதிசேஷன் துதிப்பாடல், பிரமன் ராமனுக்குச் செய்யும் பிரார்த்தனை, குரு வந்தனம் ஆகியவை குறிபிபடத்தக்கன.\n“குஜராத்தி இலக்கிய வரலாறு’ எழுதிய மன்சுக்லால் ஜாவேரி கூறுகிறார்: “கிரிதர தாசர் அவரது ராமாயணத்தால் நன்கு அறியப்பட்டவர். அந்த நூல் மொழிபெயர்ப்பல்ல. தழுவி எழுதப்பட்டது அல்ல. ஹனுமான் நாடகம், அக்னிபுராணம், பத்ம புராணம் துளசி ராமாயணம் முதலியவற்றிலிருந்து பல நிகழ்ச்சிகளையும் எடுத்து எழுதப்பட்ட ஒரு மூலப் படைப்பே. மிக எளிய நடையில் இயற்றப்பட்ட இந்நூல், பல ஆண்��ுகளாக ஒவ்வொரு குஜராத்தியர் இல்லத்திலும் பக்தியோடு படிக்கப்பட்ட நூலாகும்.’\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-06-22T23:00:23Z", "digest": "sha1:UALSV6BVLIL4I26YGZLMS4BSR3WG47EM", "length": 5670, "nlines": 134, "source_domain": "ithutamil.com", "title": "அஞ்சலி | இது தமிழ் அஞ்சலி – இது தமிழ்", "raw_content": "\nஒரு கனவு, அமெரிக்க மருத்துவர் பரத்திற்கு தினம் வருகிறது. தனது...\n“வத்திக்குச்சி பத்திக்காதுடா.. யாரும் வந்து உரசுற வரையில..”...\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nஆந்திரா மெஸ் – தோற்ற ஆண்களின் கதை\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/2016-11-07", "date_download": "2018-06-22T22:58:34Z", "digest": "sha1:2EMDTB426N6M6I7VBFBZBJRH2TO5YBSK", "length": 13120, "nlines": 160, "source_domain": "www.cineulagam.com", "title": "07 Nov 2016 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nடிராபிக் ராமசாமி திரை விமர்சனம்\nதனது உயிரைக் காப்பாற்ற நிகழ்ந்த முகம்சுழிக்கும் காரியம்.... கொந்தளிக்க வைக்கும் காட்சி\nவிஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கொண்டாடி மகிழ்ந்த சினிமா பிரபலங்கள்\nசர்காருக்காக அஜித் ரசிகர்களை சீண்டிப்பார்த்த பிரபல நடிகை\nகுழந்தையுடன் விளையாடும் நாகப்பாம்பு: அதிர்ச்சி வீடியோ\nபிக்பாஸிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகைகள் எதிர்பாராத நேரத்தில் நடந்த அதிர்ச்சி\nஇப்போது எங்கே போனது கொள்கை - முருகதாஸை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்த பெரும��� தண்டனை\nகாதலன் இறந்தது தெரியாமல் இளம்பெண் செய்த செயல்: பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் புகைப்படம்\nசிறுமியின் சாமர்த்தியம்.... 2000 பேரின் உயிரைக் காப்பாற்றி சூப்பர் ஹீரோவான சிறுமி\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nஅஜித் விஜய் பற்றி ஆர் ஜே பாலாஜியின் லேட்டஸ்ட் கமெண்ட்\nபிரபல நடிகருக்கு எய்ட்ஸ் என்று புரளியை கிளப்பிவிட்டு வாழ்க்கையை அழித்த நடிகை- ஏன்\nநான் கொஞ்சம் லூசு - சினிமா வாழ்க்கை பற்றி காஜல் அகர்வாலின் வெளிப்படையான பேச்சு\nபெண்களை நேசிக்கிறேன், கவர்ச்சியிலும் நேசம் இருக்கிறது\nகடவுள் இருக்கான் குமாரு ரிலீஸ் குறித்து நீதிமன்றம் கூறிய தீர்ப்பு - விபரம் உள்ளே\nபேட்டி எடுக்க வந்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிறாயா என்று கேட்டு திணற அடித்த ரஜினிகாந்த் - சுவாரசியமான சம்பவம்\nகமல் திரைவாழ்க்கையில் அதிகம் பயணித்த ஹீரோயின்கள்\nகடவுள் இருக்கான் குமாரு படக்குழு-பத்திரிகையாளர் சந்திப்பு\nவிஜய், அஜித்தை தொடர்ந்து சூர்யாவும் அதே ஸ்டைலில் டீசர்- சிங்கம்-3யில் இதை கவணித்தீர்களா\nகிறிஸ்துமஸ் கேக்கை மதுபானம் கொண்டு தயாரித்த நடிகர், நடிகைகள்\nஇவரை நம்பி ரூ 340 கோடி படமா\nவிஜய் பட ஷூட்டிங்கில் கொடூர விபத்து, மாயமான நடிகர்கள், இறந்தார்களா, காணாமல் போனார்களா\nரசிகர்களை கட்டிப்போட இன்று முதல் மீண்டும் சரவணன் மீனாட்சி\nசூர்யா மீண்டும் தன் பழைய பலத்துடன் மிரட்டும் சிங்கம்-3 டீசர்\nGood Bad & Ugly - நெஞ்சம் மறப்பதில்லை - யுவனின் தீம் மியூசிக்\nஸ்ருதி அப்பா கமலுடன் இன்று எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது - ஏன்\nவிஜய்யுடன் நடிக்கிறேன், ஆனால் ஒரு கண்டிஷன்- நயன்தாரா மாஸ்டர் ப்ளான்\nபல வருடத்திற்கு பிறகு ஜனகராஜ் கொடுத்த சிறப்பு பேட்டி\nகாமெடியன்களுக்கு ஒரு கடும் சவால், பயங்கரமான ஆள் வந்தாச்சு\nநம்பர் நடிகையை தவிர்க்கும் பிரபலங்கள்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஜாக்கிஜான் இந்தியாவில் நடித்த கு���்பூ யோகா படத்தின் ட்ரைலர் இதோ\nரூ 800 கோடி கிளப்பில் இணைந்த அனுஷ்கா- எப்படி சாத்தியம்\nசிம்பு படத்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்த தணிக்கை குழுவினர்\nஆம் எல்லாம் பணத்திற்காக தான்- காஜல் ஓபன் டாக்\nஅஜித் ரசிகர்கள் செம கொண்டாட்டம், நடந்தது என்ன\nசர்ச்சை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கமல் குறித்து கருத்து\nகோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கமல்ஹாசன் குறித்து பிரபலங்கள் கூறிய கருத்து\nநாகினி புகழ் மௌனி ராய் கலக்கும் புதிய குத்து பாடல்\nகீர்த்தி சுரேஷிற்கு போட்டியாக வந்த இளம் நடிகை- அதற்குள் இத்தனை படங்களா\nரன்பீர், ஐஸ்வர்யா நடித்த ஏ தில் ஹை முஷ்கில் பிரம்மாண்ட வசூல்\nபைரவா படத்தின் விஜய் டிரஸ், விரைவில் ரசிகர்களுக்காக\nஒரு ஹீரோ உங்களை தாக்கி பேசும் போது என்ன செய்வீர்கள்- அஜித் அதிரடி பதில்\nவசூலில் புலி முருகன் படைத்த இமாலய சாதனை- மலையாள சினிமாவின் அடுத்தக்கட்டம்\nபெண்களை செருப்பால் அடிக்கச் சென்ற ஜெயம் ரவியின் அம்மா\nவட இந்தியாவில் தொடரும் அஜித்தின் சாதனை\nஏரியாவை காலி செய்கிறார் கமல்- ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி\nகொடி, காஷ்மோரா இரண்டு வார சென்னை வசூல்- முதலிடம் யாருக்கு\nகலைஞர்களின் பார்வையில் கமல்ஹாசன் யார்\nஉலகநாயகன் பிறந்தநாளுக்கு பிரபலங்கள் கூறிய வாழ்த்துக்கள்\nவிஜய்யின் வெற்றி பட இயக்குனரின் அடுத்த அதிரடி\nபிரபல நடிகரை அடித்து கொடுமைப்படுத்திய இயக்குனர்- அதிர்ச்சி தகவல்\nகொடி 7 நாளில் இத்தனை கோடி வசூலா ஏன் கல்யாணத்தை நிறுத்தினேன் - விளக்கம் தந்த திரிஷா - நீங்க மிஸ் பண்ணிய செய்திகள்\nஒரு பாட்டுக்கு நடனம் ஆட நான் என்ன சிலுக்கா - கோபப்பட்ட பவர் ஸ்டார்\nஇயக்குநர் சீனு ராமசாமி இல்ல திருமண வரவேற்பு விழா\nஇயக்குநர் சீனுராமசாமியின் தங்கை கல்யான வரவேற்பில் பிரபல மூத்த அரசியல் பிரமுகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manoranjitam.wordpress.com/2012/02/25/pulavar-keeran-downloads/", "date_download": "2018-06-22T23:00:34Z", "digest": "sha1:4FLF346VRZQOT7DJCIPWA4YRN7ATCGX3", "length": 9308, "nlines": 164, "source_domain": "manoranjitam.wordpress.com", "title": "புலவர் கீரன் சொற்பொழிவுகள் (டவுன்லோட்) | Manoranjitam", "raw_content": "\nபுலவர் கீரன் சொற்பொழிவுகள் (டவுன்லோட்)\ntags: ஆடியோ, உபன்யாசம், கீரன், சொற்பொழிவுகள், டவுன்லோட், பதிவிறக்கம், புலவர், mp3\nவெகுநாட்களுக்கு முன், புலவர் கீரன் சொற்பொழிவுகள் குறித்து எதேச்சையாக ஒ��ு பதிவு போட்டு வைத்திருந்தேன். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்றும் அந்த பதிவுக்கு பலர் தேடி வருகிறார்கள். இன்றும் பலர் இணையத்தில், புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவுகள் கிடைக்குமா என்று தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅற்புதமான சொற்பொழிவாளர் திரு.கீரன் அவர்கள். இறையருள் பெற்ற பேச்சாளர்.\nஅவரது சொற்பொழிவுகளுக்காக இந்த வலைத்தளத்துக்கு வருபவர்களில் சிலர், மறுமொழிகளில் கீரன் அவர்களின் ரெகார்ட் செய்யப்பட உபன்யாசங்களுக்கு சுட்டிகளையும் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. அந்த சுட்டிகளை (links) இங்கே தொகுத்து இடுகிறேன்.\nதிருவிளயாடல் புராணம் பிளீஸ் அண்ணா நன்றி\nபுலவர் கீரன் அவர்களின் மகாபாரதம் சொற்பொழிவான பீஷ்மர் சபதம், பாஞ்சாலி சபதம், கண்ணன் விடு தூது, மகாபாரதப்போர், ஆகிய நான்கு பிரிவுகளின் ஒலி நாட்கள் என்னிடம் உள்ளன. அவற்றை எப்படி dvd ஆக மாற்றுவது என்று தெரியாமல் உள்ளேன். யாரவது உதவி செய்து அதன் பிரதிகளை விருப்பம் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யலாமே யாரேனும் முயற்சி செய்வார்களா\nபுலவர் கீரன் அவர்களின் மகாபாரதம் சொற்பொழிவான பீஷ்மர் சபதம், பாஞ்சாலி சபதம், கண்ணன் விடு தூது, மகாபாரதப்போர், ஆகிய நான்கு பிரிவுகளின் ஒலி நாடாக்கள் என்னிடம் உள்ளன. அவற்றை எப்படி dvd ஆக மாற்றுவது என்று தெரியாமல் உள்ளேன். யாரவது உதவி செய்து அதன் பிரதிகளை விருப்பம் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யலாமே யாரேனும் முயற்சி செய்வார்களா\nஎனக்கு புலவர் கீரனின் சிலப்பதிகாரம் சொற்பொழிவுகள் தேடுகிறேன் புத்தகக் கண்காட்சியிலும் பார்த்துவிட்டேன் கிடைக்கவில்லை மலேஷியா வானொலியில் எப்போதோ கேட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://vaasal.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-22T22:57:19Z", "digest": "sha1:6RAJEAKNG5DIELUBCHVXX6OA5YCE3F75", "length": 19573, "nlines": 248, "source_domain": "vaasal.wordpress.com", "title": "கவிதை | வாசல்", "raw_content": "\nபூமி சுற்றினால் இரவும் பகலாகும்\nகண்கள் மூடினால் அதுவும் இரவாகும்\nஇரவை நிலவு வெறுப்பதும் இல்லை\nஇரவும் நிலவும் இயற்கையின் இணைப்பாகும்\nஅதை மாற்ற நினைப்பது நகையாகும்\nகற்பனைகள் யாவும் கானல் நீராகும்\nசெய்த செயல்கள் நல் உரமாகும் எண்ணத்தில்\nசரித்திரம் படைக்கும் திட்டங்கள் பல உருவாகும்\nநல் துணிவு கொண்ட நெஞ��சினால் வரலாறு உருவாகும்\n2 பின்னூட்டங்கள்\t| கவிதையா, பொது\t| குறிச்சொற்கள்: உலகம், கவிதை, துணிவு, தைரியம், நம்பிக்கை, வாழ்க்கை\t| நிரந்தர பந்தம்\nஉன்னை சுற்றித் திரிந்த அவன் நினைவுகள்\nஎத்தனை கரு மேகங்கள் சூழ்ந்தாலும்\nநிறம் மாறாத நிலவைப் போன்று\nஅவன் நினைவகற்றா உன் நினைவுகள்\nஎன்று பதியம் போட்ட பட்டு\nரோஜாச் செடியானது இந்தக் காதல்\nஉன்னிடம் கண்ட அவன் வாசமும்\nஅவனிடம் கண்ட உன் வாசமும் தான்\nஅவன் பார்வைத் தீண்டலின் போதெல்லாம்\nஉன் வெட்கம் இந்தக் காதலின் ஆடையானது\nநீ கொடுத்த பொருளை அவனும்\nஅவன் கொடுத்த பொருளை நீயும்\nவீட்டில் எங்கெங்கோ வைத்தாலும் இந்தக்\nகாதலை மட்டும் உங்கள் நெஞ்சத்தில் வைத்தீர்களே\nகாற்று கூட புகமுடியா இடத்திலும் இந்தக்\nகாதல் புகும் என்று உங்கள் நெருக்கத்தில் உணர்த்தினீர்களே\nஉன் நெற்றியை ஒற்றியே அவன்\nஉன் புன்னகையில் பூத்துக் குலுங்கிய இந்தக் காதல்\nஉடைந்த வளையல்களையும், கிழிந்த புடவைகளையும்,\nபொட்டிழந்த உன் நெற்றியையும் பார்க்கும் போது\nஉன் கண்களின் நீரில் மௌனமாகி உனக்குள் சிறைபட்டுவிட்டது.\nஉன் நெற்றியில் பொட்டில்லாத காரணத்தால் தான்\nஅவன் புகைப்பட நெற்றியும் கூட பொட்டிட்டுக் கொள்ள மறுக்கிறது.\nஅவன் மறைந்தாலும் உங்கள் காதல்\nநீ மறைந்தாலும் இந்தக் காதல்\nஉங்கள் கல்லறையைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும்.\n, காதல், புலம்பல்\t| குறிச்சொற்கள்: கவிதை, காதல், பெண், மனைவி\t| நிரந்தர பந்தம்\nகாதலில் கொடுமை பிரிவு என்றாய்\nபிரிவில் இனிமை நினைவுகள் என்றாய்\nநினைவில் கொடுமை வெறுமை என்றாய்\nவெறுமையில் இனிமை அமைதி என்றாய்\nஅமைதியின் உருவம் என் கண்கள் என்றாய்\nகண்கள் நிறைய காதல் தந்தாய்\nகண் மூடியும் கனவாய் நின்றாய்\nகாதலில் கொடுமை பிரிவு என்பேன்………\n, காதல்\t| குறிச்சொற்கள்: கனவுகள், கவிதை, காதல், பிரிவு\t| நிரந்தர பந்தம்\nகூந்தலுக்குத் தெரியும் என் மனதின் ஏக்கம்\nதாவணிக்குத் தெரியும் என் கைகளின் குறும்பு\nஉன் காலில் சுதி சேரும்\nகொலுசுக்குத் தெரியும் என் காதுகளின் ரசனை\nகுழந்தைக்குத் தெரியும் என் அன்பு\nபாடலுக்குப் புரியும் என் கவிதை\nவெட்கத்திற்குத் தெரியும் என் உரிமை\nகண்களுக்குத் தெரியும் என் காதல்\nஉன் அசைவில் ஆடும் என்\nமனதிற்கும் தெரியும் உன் ரகசியக் காதல்.\n, காதல்\t| குறிச்சொற்கள்: அன்பு, கவிதை, காதல், பெண், மனைவி\t| நிரந்தர பந்தம்\nகாலை எழுந்தவுடன் கடுகடுப்பாய் இருக்கிறாய்\nநான் குடிக்கும் தேநீரை விட\nஉன் சொற்கள் சூடாக இருக்கிறது\nஉன் வார்த்தைச் சூட்டில் நான்\nஇட்லி அவிக்கும் போது என் மனமும் வேகுகிறது\nநீ பரபரப்பாய் அலுவலகம் செல்லும் போது\nநான் மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருக்கிறேன்\nயாரும் இல்லா தனிமையில் என்\nமனதோடு மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறேன்\nஅழைத்து பேசுவாய் என்ற ஏக்கத்தில்\nநீ அணிந்த ஆடைகளை அழுத்திக் கூட துவைக்க முடியவில்லை\nஎனது தனிமையைக் கூட உன்\nஅற்புதமாக சமைக்க கற்றுக் கொண்டுவிட்டேன்\nதீ புண்களுமே பரிசாக கிடைத்துள்ளது\nமாலை நேரத்து மல்லிகையில் மனம் ஒன்றாமல்\nஉன் வரவுக்காகவே நீ அழுத்தும்\nஅழைப்பு மணியோசைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்\nஎன் கண்கள் கலங்கினாலும், உள்ளம் வெதும்பினாலும்\nஅந்த நாள் முடிவில் என் மடி மீது தலை வைத்து உறங்கும்\nஉன் முகம் பார்த்து அத்தனையும் மறந்து போகிறேன்\nஇவள் யாரென்று எண்ணிப் பார்த்து\nதாயா இல்லை தாரமா என்று குழப்பம் அடைவோரே\nகுழப்பம் வேண்டாம் இவள் பெண் தான்.\n, பொது\t| குறிச்சொற்கள்: அன்னை, அம்மா, கவிதை, பெண், மனைவி\t| நிரந்தர பந்தம்\nஈருயிர் ஒருயிராய் கலந்து பின்\nதன்னுயிர் மறந்து தான் பெற்ற உயிரை\nஉள்ளம் மகிழ்ந்து ஒவ்வோர் நொடியும்\nஉன் பிள்ளைக்காகவே வாழும் என் அன்னையே\nஓர் நாளைக் காட்டினால் அது முறையோ\nவருடத்தில் ஓர் நாளல்ல என்\nவாழ்நாள் முழுவதும் உனைப் போற்றி\nவாழ்வாபிஷேகம் செய்வேன் நான் உன் சேய்யல்லவா\nஅத்தனை கடவுள்களுக்கும் ஓர் உருவம் நீ\nபடைத்து காத்து அழிப்பவன் கடவுளென்றால்\nபடைத்து காத்து வாழவைக்கும் நீ\nநீ தந்த வரம் அம்மா நான்,\nதவமின்றி நான் பெற்ற வரம் அம்மா நீ\nஎன்றும் எனைக் காக்க நீ உண்டு\nநாம் வாழும் அனைத்துப் பிறவிக்கும் நம் அன்புண்டு.\nLeave a Comment »\t| பொது\t| குறிச்சொற்கள்: அன்னை, அன்பு, அம்மா, கவிதை, தாய், பாசம்\t| நிரந்தர பந்தம்\nஈரம் இல்லையே ஈரம் இல்லையே\nசக மனிதன் சாகும் போது தன் சாம்ராஜ்யம்\nகாப்பவனா அரசன் தான் அழிந்தாலும்\nதன் இனம் காக்கத் துடிப்பவனே மனிதன்\nதான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்றானே\nஇங்கே இருப்பவர்கள் இதயமாவது துடிக்கிறதா\nவஞ்சம் தீர்க்கிறார்கள் அவர்கள் வாழ்வை அழிக்கிறார்கள்\nநீ இனம் காக்கவில்லை உன��� குணம் காட்டவேண்டாம்\nமனம் ஒன்று இருந்தால் மனிதன் என்று நினைத்தால்\nஉயிர்களைக் கொன்று அதை வைத்தா உங்கள் கஜானாவை நிரப்புகிறீர்கள்\nஎங்களுக்கு இலவசம் இனி வேண்டாம்\nஎங்கள் இனத்தாரை வாழ விடுங்கள்\nஊண் அழிக்கும் நோய் இல்லை\nஉயிர் அறுக்கும் வலி உண்டு\nஇரவேது பகலேது இருப்பதற்கே இடமில்லை\nஉறவேது பிரிவேது வாழ்வதற்கே உரிமையில்லை என்று\nவாடும் மைந்தர்களின் இரைப்பையை நிறைக்க வேண்டாம்\nவாரி எடுத்து அணைக்க வேண்டாம்\nதோள் கொடுத்து தூக்க வேண்டாம்\nஅவர் செந்நீரை நிறுத்தி கண்ணீரை துடைக்க\nLeave a Comment »\t| கண்டனம், பொது\t| குறிச்சொற்கள்: இலங்கை, கவிதை, தமிழர், பிரச்சனை\t| நிரந்தர பந்தம்\nஇந்த தளம் காப்புரிமை பெறப்பட்டுள்ளது . இங்குள்ள எழுத்துக்களைப் பயன்படுத்த அனுமதி அவசியம்.\nமரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்\n+2 மாணவர்களுக்கு ஓர் எதிர்காலம்\nவிவேகானந்தர் பிறந்த நாள் – தேசிய இளைஞர் தினம்\nகடந்த காலம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2010 (2) ஜனவரி 2010 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (1) மே 2009 (1) ஏப்ரல் 2009 (1) ஜனவரி 2009 (1) திசெம்பர் 2008 (3) நவம்பர் 2008 (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127477-madurai-wakf-board-college-issue-continues.html", "date_download": "2018-06-22T22:26:27Z", "digest": "sha1:MFFVC4SDJ3ZEQSQ7QRZKAZNMFH7OGWXO", "length": 26472, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "\"அரசியல் தலையீட்டால் வக்பு வாரியக் கல்லூரி நற்பெயர் இழக்கிறது!’’ - வருந்தும் மக்கள் | Madurai wakf board college issue continues", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி கடைசி நேரத்தில் கோல்... 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டி�� ஐ.பி.எஸ். அதிகாரி கடைசி நேரத்தில் கோல்... செர்பியாவை வீழ்த்தி ஸ்விட்சர்லாந்து வெற்றி செர்பியாவை வீழ்த்தி ஸ்விட்சர்லாந்து வெற்றி\nஐஸ்லாந்தைத் தோற்கடித்து அர்ஜென்டினாவைக் காப்பாற்றிய நைஜீரியா #NGAISL `உங்களின் சாதனைக்கு `சல்யூட்' - அமித்ஷாவைச் சீண்டும் ராகுல் `மருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம் #NGAISL `உங்களின் சாதனைக்கு `சல்யூட்' - அமித்ஷாவைச் சீண்டும் ராகுல் `மருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம்' - உயர் நீதிமன்றம் உத்தரவு\n\"அரசியல் தலையீட்டால் வக்பு வாரியக் கல்லூரி நற்பெயர் இழக்கிறது’’ - வருந்தும் மக்கள்\nஇந்தியாவிலேயே வக்பு வாரியத்தால் நடத்தப்படும் ஒரே கல்லூரி என்ற பெருமையைப் பெற்றது\nஇந்தியாவிலேயே வக்பு வாரியத்தால் நடத்தப்படும் ஒரே கல்லூரி என்ற பெருமையைப் பெற்றது மதுரையிலுள்ள `முகையத் ஷா சிர்குரோ கல்லூரி'. தென்மாவட்டத்தில் கல்வியில் மிகவும் பின் தங்கியிருந்த முஸ்லிம் மக்களின் உயர் கல்விக்காக 1964 இல் உருவானது இக்கல்லூரி. அரசு உதவி பெரும் இக்கல்லூரி, சமூகப் பெரியவர்களின் பங்களிப்புடன் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த சில வருடங்களாக இக்கல்லூரி நிர்வாகத்தில், அரசியல் புகுந்த பின்பு, கல்லூரியின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.\nஇக்கல்லூரி பற்றி நன்கறிந்தவர்கள் நம்மிடம் பேசும்போது, ``மிகவும் சிறப்பான முறையில் கல்விப்பணி ஆற்றி வந்த இக்கல்லூரி கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் தலையீடுகளால் மோசமாகி வருகிறது. தி.மு.க ஆட்சிக்காலத்தில், அழகிரி சொல்கிற ஆட்களுக்குத்தான் போஸ்ட்டிங் என்ற நிலை உருவானது. அதைப்போலவே அ.தி.மு.க ஆட்சியிலும் ஆளும் கட்சியினர் சொல்கிறவர்களுக்குத்தான் போஸ்ட்டிங் என்கிற நிலையைக் கொண்டு வந்துவிட்டார்கள். ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது, அமைச்சராக இருப்பவர் மீது புகார் செய்தாலும்கூட உடனடியாகச் சம்பந்தப்பட்டவர்மீது நடவடிக்கை இருக்கும். ஆனால், இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து ஏற்கெனவே பலமுறை புகார் கொடுத்தும்கூட இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.\nதற்போது வக்பு வாரிய சேர்மனாக அ.தி.மு.க-வின் ராமநாதபுரம் எம்.பி.அன்வர்ராஜா பொறுப்பேற்ற பின்பு, கல்லூரிக்குள் அவரின் தலையீடு அளவுக்கு அதிகமாகிவி���்டதாகச் சொல்கிறார்கள். பழைய சேர்மனைவிட இவர் பொது நலத்தில் ஆர்வமாக இருப்பார் என்று நினைத்தோம். ஆனால், அவரை விஞ்சிவிட்டார். வக்பு வாரிய சேர்மனாகப் பதவி ஏற்றபோது செய்தியாளர்களிடம் பேசிய அன்வர்ராஜா, ``வக்பு வாரிய அலுவலகங்களில் உள்ள 170 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்'' என்று தெரிவித்தார். அப்போதே பலரும் பணத்துடன் அவர் வீட்டு முன் வரிசை கட்டத் தொடங்கிவிட்டார்கள்.\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்\n'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர்\n`தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nஇதில் மதுரையிலுள்ள வக்பு கல்லூரியும் அவர் கட்டுப்பாட்டில் வருவதால், இங்கும் புகுந்து விளையாடத் தொடங்கிவிட்டார். கல்லூரியில் காலியாகவுள்ள ஆசிரியர் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி அடிப்படையில் பலர் விண்ணப்பித்தாலும், பல லட்சங்களைக் கொடுத்தால்தான் காரியம் ஆகும் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டனர். அதனால், போதிய தகுதி இல்லாதவர்களும் பணம் கொடுத்து பணியில் சேருகின்றனர். முறையான கல்வித்தகுதி இருந்தும் பணம் கொடுக்க முடியாதவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.\nஇதில் உள்ளூர் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், செல்லூர்ராஜு, வெளியூர் அமைச்சரான நிலோஃபர்கபில் ஆகியோரும் தங்கள் பங்குக்கு ஆட்களை உள்ளே நுழைக்கிறார்கள். சிறுபான்மை சமுதாயக்கல்லூரியை ஆளும் கட்சியினரின் கல்லூரியாக மாற்றிவிட்டார்களே என்று மக்கள் புலம்பி வருகிறார்கள். கல்லூரி நிர்வாகத்தினர் அரசியல் தலையீட்டை எதிர்கொள்ள முடியாமல் உள்ளனர்.'' என்றனர்.\nஇது சம்பந்தமாக நிர்வாகத்தின் கருத்தை அறிய கல்லூரியின் செயலாளர் ஜமால்முகைதீனின் அலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டோம். ``சிறிது நேரத்தில் உங்களிடம் பேசுவார்'' என்று அவருடைய உதவியாளர் நம்மிடம் கூறினார். ஆனால், வெகுநேரமாகியும் தொடர்பில் வரவில்லை.\nபணம் வாங்கிக்கொண்டு போஸ்ட்டிங் போடுவதாகக் கிளம்பியுள்ள புகாரைப்பற்றி வக்பு வாரியத் தலைவர் அன்வர்ராஜா எம்.பி-யைத் தொடர்புகொண்டு கேட்டோம். ``தவறான தகவல், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை'' என்று சுருக்கமாக ���ுடித்துக்கொண்டார். அவர் அப்படிக் கூறினாலும் வக்பு வாரியக்கல்லூரி பணி நியமனங்களில் ஆளும் கட்சியினரின் தலையீடு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது\nபிரபல எழுத்தாளர் சௌபா உடல்நலக் குறைவால் காலமானார்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n’ - போராட்டத்துக்குப் பின் கொள்கையை மாற்றிய ட்\n``என் மகனைக் காப்பாத்தின அந்த 11 பேர்தான் எனக்கு சாமி'' - நெகிழும் தாய்\nBigg Boss Tamil 2: இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா...\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\n'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\n`ஒரு ஹெக்டேருக்கு ரூ.21.15 லட்சம் முதல் ரூ.9 கோடி வரை இழப்பீடு’ - சேலம் கலெக்டர்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\n\"அரசியல் தலையீட்டால் வக்பு வாரியக் கல்லூரி நற்பெயர் இழக்கிறது’’ - வருந்தும் மக்கள்\n`ஐ.பி.எல் தொடரில் முன்னதாகக் களமிறங்கியது ஏன்\nரவுடி கொக்கிகுமாரை சந்தித்த அமைச்சர் மணிகண்டன்\n10-ம் வகுப்பு, ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ பொதுத்தேர்வு எப்போது - தேதியை அறிவித்தார் செங��கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyazhi.blogspot.com/search?updated-max=2013-05-06T08:24:00%2B05:30&max-results=5&reverse-paginate=true", "date_download": "2018-06-22T22:37:08Z", "digest": "sha1:6INID7B6K74G7QBFHF2QLWSRTBZQ4DSF", "length": 9206, "nlines": 189, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி", "raw_content": "\nLabels: கவிதை/சமூகம் / வேதனை\nவேண்டும் வேண்டும் நிம்மதி வேண்டும்\nமீண்டும் எனக்கு நிம்மதி வேண்டும்\nமீளாத் துயரும் தாண்டிட வேண்டும்\nதாண்டும் உயரம் தெரிந்திட வேண்டும்\nதாழ்மை உணர்வு நீங்கிட வேண்டும்\nநாளும் நட்பை புரிந்திட வேண்டும்\nநல்லவர் கெட்டவர் அறிந்திட வேண்டும்\nபாழும் மனமே திருந்திட வேண்டும்\nபண்பில் நல்லவர் துணைவர வேண்டும்\nதீதும் நன்றே என்றிட வேண்டும்\nதீமை இல்லா மனதும் வேண்டும்\nதீயவர் ஒதுங்கி போய்விட வேண்டும்\nதினமும் என்னை அழைப்பவர் வேண்டும்\nபாலை நிலமும் மாறிட வேண்டும்\nபருவம் முழுதும் மழைபெற வேண்டும்\nபறவை குருவிகள் பயனுற வேண்டும்\nபார்க்கும் இடமே செழிப்புற வேண்டும்\nஉழவன் வாழ்க்கை சிறப்புற வேண்டும்\nஉழுதே விளைச்சல் பெருகிட வேண்டும்\nவேளை தோறும் உறக்கம் வேண்டும்\nவேதனை இல்லா கனவும் வேண்டும்\nநாளை நடப்பதை அறிய வேண்டும்\nநல்லது கெட்டது தெரிய வேண்டும்\nவேளை தவறா உணவும் வேண்டும்\nவிடியல் தோறும் மகிழ்ச்சி வேண்டும்\nசோதனை இல்லா வாழ்க்கை வேண்டும்\nநாளை எனதே என்றிட வேண்டும்\nநாளும் நல்லதை செய்திட வேண்டும்\nகெட்டுபோன மனதை மட்டும் தந்துவிடு\nLabels: / காதல்/ கவிதை/பெண்மை\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pumskottukarampatti.blogspot.com/2011/12/blog-post_11.html", "date_download": "2018-06-22T22:26:06Z", "digest": "sha1:R7M47GDDDA45RIU7CWD2AZDYXCCX24I4", "length": 7272, "nlines": 119, "source_domain": "pumskottukarampatti.blogspot.com", "title": "கல்விக் கோயில்: நன்றி.", "raw_content": "ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.\nஎமது பள்ளி தமிழக அரசால் தற்போதைய உயர் துவக்கப் பள்ளி நிலையிலிருந்து,உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எமது பள்ளி கிராமங்களிலிருந்து செல்லும் சுமார் 250 மாணவர்கள் உயர்நிலைப் பள்ளி கல்விக்காக 4 கி.மீ. தூரம் செல்லும் நிலை மாற்றம் கண்டுள்ளது.\nஎனவே எமது பள்ளியை தரம் உயர்த்திய தமிழக அரசுக்கும் அனவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்திற்கும் எமது நெஞ்சார்ந்த நன்றி.\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 1:21 AM\nஇன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொட்டுகாரம்பட்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்தோடு...\nஒன்றிய அளவில் சிறப்பிடம் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஊத்தங்கரை ஒன்றிய அளவில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான விளைய...\nகல்வி வளர்ச்சி நாள் விழா\nஇன்று 15.07.2010 – ல் எமது பள்ளியில் கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழா வாகக் கொண்டாடப்பட்டத...\nகணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா \nஇன்று இப்பள்ளியில் கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வ...\nஉலகத் தமிழ் செம்மொழித் மாநாட்டில் பள்ளித் தலைமையாசிரியர்.\nதமிழ் இணைய மாநாட்டு துவக்க விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ அரசால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ...\nஎமது பதிவுகளைத் தொடர்ந்து பெற..........\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\nபடிச்சு பிடிச்சிருந்தா நண்பர்களிடம் தெரிவியுங்கள்\nஉயர்நிலைப் பள்ளி துவக்க விழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/17184/", "date_download": "2018-06-22T22:56:04Z", "digest": "sha1:E2JO2TUPKQJPW2QJXJCZA54ZW3AKKIGJ", "length": 15215, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "தேசிய விமானப் போக்குவரத்து கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை தனது ஒப்புதலைவழங்கியது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல்\nசா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இருமடங்காக அதிகரிக்க இலக்கு\nதேசிய விமானப் போக்குவரத்து கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை தனது ஒப்புதலைவழங்கியது\nபெரிதும் எதிர்பார்க்கப் பட்ட தேசிய விமானப் போக்குவரத்து கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை தனது ஒப்புதலைவழங்கியது. இதன்மூலம், ஒருமணி நேரப் பயண விமானங்களுக்கான கட்டணம் ரூ.2,500ஆக குறையும்.\nஇதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதிராஜு சுட்டுரை சமூக வலைதளப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:\nஇந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த தேசியவிமானப் போக்குவரத்து கொள்கைக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விமானப்போக்குவரத்து துறையில் இந்த கொள்கை, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதன்மூலம், 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியவிமானப் போக்குவரத்து துறை, உலகிலேயே 3ஆவது பெரியவிமானப் போக்குவரத்து துறையாக மாறும். இந்தச் சாதனையை புரிய வேண்டுமெனில், நமக்கு சரியான நோக்கங்களும், தொலைநோக்கு பார்வையும், திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தும் திறனும் தேவைப் படுகிறது என்று அந்தப் பதிவுகளில் கஜபதி ராஜு குறிப்பிட்டுள்ளார்.\nஇந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையானது கடந்த ஏப்ரல் மாதத்துடன் தொடர்ந்து 13ஆவது மாதமாக உலகிலேயே வேகமாக வளர்ச்சியடைந்துவரும் விமானப் போக்குவரத்து துறையாக திகழ்கிறது. ஏப்ரல் மாதத்தில் மட்டும், இந்திய விமான போக்குவரத்து துறை சுமார் 22 சதவீதம் வளர்ச்சிகண்டது. முன்னதாக, மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேசியவிமான போக்குவரத்து கொள்கையை முதல்முறையாக வெளியிட்டது. அந்தக் கொள்கைக்கு கடந்த நிதியாண்டில் ஒப்புதல் பெறப்பட்டு, ஏப்ரல்மாதம் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அக்கொள்கையில் இருக்கும் சில விதிகள் தொடர்பாக கருத்து ஒற்றுமை ஏற்படாததால் மத்திய அரசு பின்வாங்கி விட்டது.\nஇந்நிலையில், தேசிய விமானப்போக்குவரத்து கொள்கை தொடர்பான திருத்தப்பட்ட வரைவை மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் வெளியிட்டது. அதையடுத்து, இத்துறையில் சம்பந்தப் பட்டிருக்கும் பல்வேறு தரப்பினருடனும் மத்திய அரசு விரிவான பேச்சு வார்த்தை நடத்தி, 8 மாதங்களுக்கு பிறகு அந்தக் கொள்கையை இறுதி செய்தது.\nமத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள தேசியவிமானப் போக்குவரத்து கொள்கையின்படி, ஒருமணி நேரத்துக்குள் பயண இலக்கை அடையும் குறைந்ததொலைவு விமானங்களில் பயணிகள் கட்டணமாக ரூ.2,500 மட்டுமே விமான நிறுவனங்கள் வசூலிக்கமுடியும். சர்ச்சைக்குரிய 5/20 விதி நீக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டில் குறைந்தது 20 விமானங்களை கொண்டிருக்கும் எந்த நிறுவனமும் வெளிநாடுகளுக்கு விமானத்தை இயக்கலாம். விமானப் போக்குவரத்து இல்லாத வழித்தடங்களில் விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். பிறபகுதிகளை விமான போக்குவரத்து மூலம் இணைப்பதற்கான நிதிக்காக விமான பயணிகளிடம் இருந்து கூடுதலாக சிறியளவில் வரி வசூலிக்கப்படும்.\nதேசிய விமான போக்குவரத்துக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது அந்தத்துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்த வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) கருத்து வெளியிட்டுள்ள அவர்,\"\"இதன் மூலம் விமானப் பயணிகள் மிகுந்த பயனடைவர்'' என்றும் பதிவிட்டுள்ளார்.\nஉதான் திட்டத்தின்கீழ் சென்னையிலிருந்து, தஞ்சாவூருக்கு விமானசேவை January 25, 2018\nவிமான துறையில் உலகிலேயே இந்தியாதான் 20 சதவீதவளர்ச்சி அடைந்துள்ளது August 22, 2016\nகப்பல் போக்கு வரத்துக்கும் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் February 17, 2018\nவிமான நிலையத்தில் அனைவரும் பார்க்கும் இடத்தில் அண்ணாவின் படத்தை வைக்கவேண்டும் January 30, 2018\nசுற்றுலா விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் December 1, 2016\nஏர்இந்தியா லாபகரமாக செயல்படுவதற்கான வழிகளை ஆய்வு செய்து வருகிறோம் June 5, 2017\nதேசிய நெடுஞ்சாலைகளில் சுங்ககட்டணம் 24ம் தேதி வரை ரத்து November 18, 2016\nமேகாலயா- மியான்மர் தேசியநெடுஞ்சாலை திட்டப்பணிகள் அடுத்தமாதத்தில் தொடங்கும் May 31, 2017\nலாஜிஸ்டிக்ஸ் மாநாட்டில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் May 7, 2017\nகுஜராத்தில் தேசியரயில் மற்றும் போக்கு வரத்து பல்கலைக் கழகம் தொடங்கப்படும் December 22, 2017\nஅசோக் கஜபதிராஜு, தேசிய விமானப் போக்குவரத்து கொள்கை\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nமார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=613851", "date_download": "2018-06-22T22:22:14Z", "digest": "sha1:N4SJZ3DYLDMSOIQTH3PGXTC2K3TNLPKU", "length": 21841, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | ஆக்கிரமிப்பு! ரூ.3.60 கோடி மதிப்பிலான பொது இடம்... தனியாருக்கு தாரைவார்த்த புதுகை நகராட்சி| Dinamalar", "raw_content": "\n ரூ.3.60 கோடி மதிப்பிலான பொது இடம்... தனியாருக்கு தாரைவார்த்த புதுகை நகராட்சி\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 277\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 97\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 51\nஆரோக்கியம், நல்வாழ்வுக்கு யோகா: பிரதமர் மோடி 76\nஇன்டர்போலிடமும் சிக்காத நிரவ் மோடி 31\nபுதுக்கோட்டை: நகராட்சி பகுதியில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட, 3.60 கோடி ரூபாய் மதிப்பிலான இடம் ஆக்கிரமிக்கப்பட்டு, தனியார் வசம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nநகரமைப்பு விதிமுறையின் படி, தனியார் இடத்தை வீட்டுமனைகளாக பிரித்து வரைபடம் (லே அவுட்) தயார் செய்வதென்றால், அந்த இடத்தின் மொத்த பரப்பளவில், மூன்றில் ஒருபகுதி இடம் பொது காரியங்களுக்காக ஒதுக்கவேண்டும். இவ்வாறு ஒதுக்கப்படும் இடம், நில உரிமையாளரால் செட்டில்மென்ட் பத்திரத்தின் மூலமாக, தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த இடத்தை கல்வி நிறுவனம், விளையாட்டு மைதானம், பூங்கா, வணிக வளாகம், குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைத்தல் போன்ற பொது பயன்பாட்டுக்காக உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்தலாம்.\nஅந்த இடத்தை தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியும். இதனடிப்படையில் புதுக்கோட்டை நகராட்சிகுட்பட்ட நிஜாம்காலனி பகுதியை வீட்டுமனைகளாக பிரித்து வரைபடம் தயார் செய்தபோது, ஆலங்குடி சாலையின் தென்புறம், மக்கள் மன்ற கட்டிடத்தின் எதிர்புறம், 12 ஆயிரம் சதுர அடி இடம் பொதுபயன்பாட்டுக்காக செட்டில்மென்ட் பத்திரப்படி, நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.\nதற்போது அதன் அருகில் உள்ள இடங்கள், சதுர அடி ஒன்றுக்கு, மூவாயிரம் ரூபாய் வரை விலை போகிறது. இதை வைத்து பார்த்தால், 12 ஆயிரம் சதுர அடி இடத்தின் தற்போதைய மதிப்பு, மூன்று கோடியே, 60 லட்சம் ரூபாயாகும்.\nகாலி மனையாக விடப்பட்ட அந்த இடத்தை பாதுகாக்க நகராட்சி நிர்வாகம் தவறியதால், காலப்போக்கில் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அந்த இடம், தற்போது முழுமையாக தனியார் வசம் உள்ளது.\nஇந்நிலையில் நிஜாம் காலனி இடத்தை வீட்டுமனைகளாக பிரித்து வரைபடம் (லே அவுட்) தயாரித்த அப்போதைய நில அளவைத்துறை அலுவலர் ராமையா, பொதுப்பயன்பாட்டுக்காக நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட இடம், தற்போது தனியார் வசம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். தான் தயாரித்த வரைபடத்தின் நகலுடன் நகராட்சி கமிஷனர் முருகேசனை தொடர்புகொண்ட ராமையா, நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட, 12 ஆயிரம் சதுர அடி இடத்தை காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.\nபல ஆண்டுகள் கடந்துள்ளதால், இதற்கான ஆவணங்களை தேடி கண்டுபிடிப்பது சிரமம் என, கமிஷனர் பதிலளித்துள்ளார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்குரிய ஆவணங்களை பாதுகாக்க முடியாதது என்று கூறியதை கேட்ட ராமையா, நகராட்சி வசம் ஆவணங்கள் இல்லாவிட்டாலும், இவற்றின் நகல் தன்வசம் உள்ளதாக அவர் கூறியும், கமிஷனர் முருகேசன் ஏற்பதாக இல்லை.\nவிரக்தியடைந்த ராமையா, பொதுபயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்பட்ட இடம், தற்போது நகராட்சி வசம் உள்ளதா, இல்லை என்றால் யார் வசம் அந்த இடம் உள்ளது, இல்லை என்றால் யார் வசம் அந்த இடம் உள்ளது, அவர் வசம் எப்படி சென்றது, அவர் வசம் எப்படி சென்றது என்பது உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டு, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், 30 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு நகராட்சி நிர்வாகத்திடம் கோரியுள்ளார். உரிய பதில் கிடைக்காவிட்டால், உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடவும் ராமையா முடிவு செய்துள்ளார்.\nநகராட்சி நிர்வாகத்தின் மீது எழுந்துள்ள இந்த புதிய குற்றச்சாட்டு, நகர்ப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட பொது பயன்பாட்டுக்கான இடங்கள், இன்னும் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது தனியார் வசம் உள்ளதா அல்லது தனியார் வசம் உள்ளதா\nஇதையும் தவறாமல் படிங்க ...\n12 இடங்களில் நிலங்களின் வகைப்பாடு... மாற்றம்\n24து7 குடிநீர் வினியோகிக்கும் திட்டத்தில்...இதுதான் ... ஜூன் 23,2018\nஆறு, கண்மாய், நீர் ஆதாரங்களை அழிப்பதாக குற்றச்சாட்டு ... ஜூன் 23,2018\nநிரம்பி வழியும் பள்ளபாளையம் குளம்...'ததும்பும்' ... ஜூன் 22,2018\n» தினமலர் முதல் பக்கம்\nபுதுக்கோட்டை நகராச்சி அனைத்து இடங்களும் இப்போது யாரிடம் உள்ளது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=15950", "date_download": "2018-06-22T22:47:55Z", "digest": "sha1:LUAHBZYGX2GEALGSLTPXAER4F64P7UIE", "length": 9252, "nlines": 75, "source_domain": "www.vakeesam.com", "title": "யாழ். சரவணை திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் பொன்விழா – Vakeesam", "raw_content": "\nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிக்கொடிகள், புலிகளின் சீருடை, கிளைமோர், துப்பாக்கியுடன் – ஒட்டுசுட்டானில் ஒருவர் கைது – இவருவர் தப்பி ஓட்டம்\n14 தமிழர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்குத் தடை – வர்த்தமானி வெளியீடு\nயாழ். சரவணை திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் பொன்விழா\nin செய்திகள், பதிவுகள், முதன்மைச் செய்திகள் August 19, 2017\nயாழ்.சரவணை திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழா நேற்று நிலையத் தலைவர் திருவாளர் க.இ.வினாயகன் தலைமையில் நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி. சிறீதரனும், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என் விந்தன் கனகரட்ணம், வட மாகாண ஆளுனர் செயலக உதவிச் செயலாளர் திரு. ஜெ. எக்ஸ். செல்வநாயகம், வேலணை பிரதேச செயலாளர் திரு. அ. சோதிநாதன் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் திருமதி. எஸ். மஞ்சுளாதேவி ஆகியோரும்,\nகௌரவ விருந்தினர்களாக சின்னமடு செபமாலை அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்பணி சி. ஆனந்தகுமார், சரவணை ஸ்ரீ செல்வக்கதிர்காம முருகன் ஆலய குரு பிரம்ம ஸ்ரீ மயூரன் ஐயா, வேலணை பிரதேசசபை ச.ச.அ. உத்தியோகத்தர் திருமதி சு. புஸ்பராணி, ஜெ/21 கிராம உத்தியோகத்தர் செல்வி ச.தனுருத்திரி, யாழ். சின்னமடு றோ.க.த.க.பாடசாலை அதிபர் திரு. சி. உமாச்சந்திரன், மன். புதுக்குடியிருப்பு அ.மு.க. பாடசாலை ஆசிரியர் திரு.இ.முருகவேல், தீவக இலங்கை தமிழரசு கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. க. குணாளன், முன்னாள் நிலையச் செயலாளர் திரு. ந. தேவன், முன்னாள் நிலையத் தலைவர் திரு. வேலன் கணபதி, நிலையத்தின் போசகர் திரு. ம. கந்தையா, நிலையத்தின் பொருளாளர் திரு. அ. தபேகன் மற்றும சூலக மற்றும் உலக மைய நிறுவனத் தலைவர் திரு. குணாளன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.\nஇந் நிகழ்வில் பொன் விழா மலரினை நிலையத் தலைவர் வெளியிட்டு வைக்க, பிரதம விருந்தினரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி. சிறீதரன், சிறப்பு விருந்தினரான யாழ் மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என் விந்தன் கனகரட்ணம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.\nதொடர்ந்து தீவக கோட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்;, உதைப்பந்தாட்டம், டாம், கரம்போட், தாச்சி, மரதன் ஓட்டம், செஸ் ஆகிய போட்டிகளும், பரிசில்கள் வழங்கும் நிகழ்வும், கௌரவிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.\nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிக்கொடிகள், புலிகளின் சீருடை, கிளைமோர், துப்பாக்கியுடன் – ஒட்டுசுட்டானில் ஒருவர் கைது – இவருவர் தப்பி ஓட்டம்\n14 தமிழர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்குத் தடை – வர்த்தமானி வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/people-urges-police-arrest-both-simbu-aniraudh-037987.html", "date_download": "2018-06-22T22:10:47Z", "digest": "sha1:XOVZ7CVWGYW65SKW2EM4NGDINUO5G5G6", "length": 12467, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோவனுக்கு ஒருநீதி, ச��ம்பு - அனிருத்துக்கு ஒரு நீதியா? புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் இவங்களை!! | People urges police to arrest both Simbu and Aniraudh - Tamil Filmibeat", "raw_content": "\n» கோவனுக்கு ஒருநீதி, சிம்பு - அனிருத்துக்கு ஒரு நீதியா புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் இவங்களை\nகோவனுக்கு ஒருநீதி, சிம்பு - அனிருத்துக்கு ஒரு நீதியா புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் இவங்களை\nஒரு சினிமாக்காரனால் பெண்களை இதற்கு மேல் இழிவுபடுத்திவிட முடியாது எனும் அளவுக்கு மோசமான வார்த்தைப் பிரயோகம் கொண்ட ஒரு பாடலை எழுதி, அனிருத்தின் இசையில் தானே பாடியுள்ளார் சிம்பு.\nஇழிவான ஒரு வார்த்தையைப் பிரயோகித்து, அதை மறைக்க முயற்சிப்பது போல முதலில் ஒரு 'பீப்' ஒலியைப் பயன்படுத்தி, மூன்று தடவைக்குப் பிறகு முழுமையாக அந்த கேவல வார்த்தையை உச்சரிக்கிறார் சிம்பு. இந்தப் பாட்டுக்கு அந்த பீப் ஒலியையே தலைப்பாகவும் வைத்துள்ளார்.\nஆக இது ஒன்றும் தெரியாமல் நடந்ததல்ல. வேண்டுமென்றே நன்கு திட்டம் போட்டு செய்த வேலை. மழை வெள்ளத் துயரில் சிக்கி சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோரப் பகுதி மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்து வரும் இந்த வேளையில் அந்த வக்கிரமான பாடலை லீக் செய்து எதிர்மறை விளம்பரம் தேடப் பார்த்துள்ளனர் சிம்புவும் அனிருத்தும்.\nஆனால் பின்விளைவுகள் இந்த அளவு மோசமாக இருக்கும் என்று அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை போலும். தொடர்ச்சியான புகார்கள் காரணமாக அந்தப் பாடலை யு ட்யூப் நீக்கிவிட்டாலும், அதன் ஆடியோ வடிவம் வாட்ஸ் ஆப் வழியாக பலரது செல்போன்களிலும் வைரஸ் மாதிரி தொற்றிக் கொண்டுள்ளது.\nஇப்போது மக்கள் முன் வைக்கும் மிக அழுத்தமான கேள்வி இதுதான்...\nடாஸ்மாக்கால் தமிழகம் படும் துயரத்தை சொல்லும் வகையில் ஊத்திக் கொடுத்த உத்தமி என்ற பாடல் பாடியதற்காக கோவனை நள்ளிரவில் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தது தமிழக அரசு. அதுவும் இறையாண்மைக்கு எதிரான குற்றமாக வழக்குப் பதிவும் செய்தது.\nஆனால் பெண்களை படு கேவலமாகச் சித்தரித்து, நேரடியாகவே கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தி பாடலை ஒன்றை உருவாக்கியுள்ள சிம்புவையும் அனிருத்தையும் இன்னமும் கைது செய்யாமல் உள்ளனர். போலீசில் புகார் செய்த பிறகு வழக்குப் பதிவு செய்தாலும், இன்னமும் இவர்கள் கைதாகவில்லை. முன்ஜாமீனுக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகோவனுக்கு ஒருநீதி, சிம்பு - அனிருத்துக்கு ஒரு நீதியா புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் இவங்களை, என்று மக்கள் சமூக வலைத் தளங்களில் வற்புறுத்தி வருகின்றனர்\nமேலும் அம்மா மக்களால் அழைக்கப்படும் ஒரு பெண் முதல்வராக உள்ள மாநிலத்தில் இப்படி ஒரு பாடலை எழுத, பதிவு செய்ய, வெளியிட அனுமதிக்கலாமா இவர்களை இன்னும் விட்டுவைக்கலாமா என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளனர் பொதுமக்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\n\"அடுத்த ரஜினி\"... தனுஷ் பேச்சுக்கு பதிலடி... எமோசனல் வீடியோ வெளியிட்ட சிம்பு\nதூத்துக்குடி சம்பவத்துக்கு கண்டனம்... அரசை தூக்கி எறிய சிம்பு வலியுறுத்தல்... வைரலாகும் வீடியோ\nஇந்த குழந்தைகள் சிம்புவை விட பயங்கரமாக நடித்துள்ளார்கள்: கார்த்தி\nஅவர் படத்தால் நஷ்டமடைந்தேன்.. கமலை மறைமுகமாக விமர்சித்த விவேக்\nகுழந்தைகளுக்கு தற்காப்பு கலை கற்பிக்கும் 'எழுமின்'.... பட்டய கிளப்பும் டிரெயலர்\nநீங்க 'அதுக்கு' வந்தா நல்லாயிருக்கும்... விஷால் அழைப்பால் அலறிய விவேக்\nபிக் பாஸில் எதிர்பார்த்த பிரச்சனை வரல, ஆனால் எதிர்பார்க்காத பிரச்சனை வந்துடுச்சு\nபாலாஜிக்கும் மனைவிக்கும் சண்டை, ஜனனி-மும்தாஜ் மோதல்: பரபரக்கும் பிக் பாஸ்\nஎன் லிப் டூ லிப் காட்சியை வைத்து விளம்பரம் தேடியது வேதனை: ஜீவா பட நடிகை குமுறல்\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nவராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா-வீடியோ\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nமறுபடியும் ஆரம்பம் ஆகுமா மும்தாஜ் நித்ய சண்டை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/11315/cinema/Kollywood/Case-files-against-Anushka-and-priyamani.htm", "date_download": "2018-06-22T22:37:48Z", "digest": "sha1:PA556GJ7EZYBDG5X34225XGLS55VDNDY", "length": 12802, "nlines": 179, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆந்திராவில் கவர்ச்சி தீ பற்ற வைத்த அனுஷ்கா-ப்ரியாமணி மீது வழக்கு பதிவு - Case files against Anushka and priyamani", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி | பெண் வேடத்தில் நடிக்கிறாரா மம்முட்டி.. | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | கீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஆந்திராவில் கவர்ச்சி தீ பற்ற வைத்த அனுஷ்கா-ப்ரியாமணி மீது வழக்கு பதிவு\n6 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅனுஷ்கா-ப்ரியாமணி இருவருமே நல்ல திறமையான நடிகைகள் என்பதை சில படங்களில் நிரூபித்து விட்டார்கள். என்றாலும் அவர்களின் திறமைக்கேற்ற தீனி போடத்தான் இயக்குனர்கள் இல்லை. பெரும்பாலான இயக்குனர்கள் அவர்களின் கவர்ச்சியை குறிவைத்தே வாய்ப்புக்கொடுத்து வருகின்றனர். அப்படி நடிப்பதற்கு பெரிய அளவில் சம்பளம் கொடுக்கிறார்களாம். அதனால்தான் காசு விசயத்தில் கஞ்சத்தனம் செய்யும் கோடம்பாக்கத்தில் அடக்கிவாசிக்கும் மேற்படி நடிகைகள், ஆந்திராவில் தங்களுக்கு அள்ளிக்கொடுப்பதால், அவர்களது எதிர்பார்ப்பறிந்து கவர்ச்சியை மானாவாரியாக வாரி வழங்குகிறார்களாம்.\nஅந்த வகையில், தற்போது அனுஷ்கா நடிப்பில் ஆந்திராவில் வெளியான மிர்ச்சி படத்திலும், ப்ரியாமணி நடிப்பில் வெளியான டிக்கா படத்திலும் கிட்டத்தட்ட மேற்படி அம்மணிகள் கவர்ச்சியின் எல்லையையே தொட்டு விட்டார்களாம். துக்கடா டிரஸ் அணிந்து அவர்கள் நடித்ததால்,இளவட்ட ரசிகர்களின் கூட்டம் மேற்படி படங்களுக்கு அலைமோதியதாம். இதன்காரணமாக, ஆந்திரதேசத்து சமூக ஆர்வலர்கள் மேற்படி நடிகைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு பொதுநலன் கருதி, அனுஷ்கா-ப்ரியாமணி மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்களாம். இதனால் அனுஷ்கா-ப்ரியாமணி இருவரும் அதிர்ச்சியடைந்துள���ளனர்.\nGlamour Anushka priyamani Case filed கவர்ச்சி அனுஷ்கா பிரியாமணி மீது வழக்கு பதிவு\nபழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனா மரணம் 75 லட்சம் கேட்டு படாதிபதிகளை ...\nகவர்ச்சி என்ப்ச்து எப்போதும் உண்டு அது வரம்பு மீறாமல் இருக்க வேண்டும்.\nசமுக ஆர்வலர்கலர்களுக்கு வேறு வேலை இல்லை போலும் .\nஇப்படித்தான் சினிமாவின் கவர்ச்சிக்கு ரசிகர்கள் முற்று புள்ளி வைக்கவேண்டும் வழக்கில் வெற்றி பெற வாழ்த்துகள் பூபதியார்\nயாருப்பா இந்த சமுக ஆவலர்கள் ... அவங்களுக்கு என்ன தான் வேணுமா ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\n3 இடியட்ஸ்-2 உறுதி : ராஜ்குமார் ஹிரானி\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nசெம போதயில் மெசேஜ் : அதர்வா\nபிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ\nபிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅவசியம் என்றால் கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லை\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nமீண்டும் பிரபாஸ் - அனுஷ்கா காதல் வதந்தி\nகவர்ச்சி ஆட்டத்தில் குதித்தார் கஸ்தூரி\nபுதிய படத்தில் ஒப்பந்தமான அனுஷ்கா\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெயம் ரவி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7288", "date_download": "2018-06-22T23:49:30Z", "digest": "sha1:EZONHH2FSFI3PYUVTJVKBK6IFCQ4L3UF", "length": 5328, "nlines": 51, "source_domain": "globalrecordings.net", "title": "Asmat, Central: Simai மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 7288\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Asmat, Central: Simai\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nAsmat, Central: Simai க்கான மாற்றுப் பெயர்கள்\nAsmat, Central: Simai எங்கே பேசப்படுகின்றது\nAsmat, Central: Simai க்கு தொடர்புள்�� கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Asmat, Central: Simai தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Tamil-Songs/Arathanaikkul-Vaasam-Seyyuum/8/English", "date_download": "2018-06-22T22:51:28Z", "digest": "sha1:6YZ6LL6ETL2XIUYWHQQUP3ZODVZR7IH6", "length": 3110, "nlines": 59, "source_domain": "kirubai.org", "title": "ஆராதனைக்குள் வாசம் செய்யும்|Arathanaikkul Vaasam Seyyuum- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஆராதனைக்குள் வாசம் செய்யும் <\nஎங்கள் ஆராதனைக்குள் - இன்று\nவாசம் செய்கிறீர் - 2\nஅல்லேலூயா ஆராதனை - 4\nஆராதனை ஆராதனை ஆராதனை - 2\n1. சீனாய் மலையில் வாசம் செய்தீர்\nகன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்\nஎன்னில் நீர் வாசம் செய்யும் - 2 அல்லேலூயா\n2. நீதியின் சபையில் வாசம் செய்தீர்\nதுதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்\nஎன்னில் நீர் வாசம் செய்யும் - 2 அல்லேலூயா\n3. பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்\nஇல்லங்கள் தோரும் வாசம் செய்தீர்\nஉள்ளத்தில் வாசம் செய்யும் - 2 அல்லேலூயா\nபிரகாஷ் அக்கூட்டத்தை முடித்து நாகர் கோவிலுக்குப் பேருந்தில் பயணம் செய்து (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sharutamil.blogspot.com/2012/07/blog-post_04.html", "date_download": "2018-06-22T22:57:53Z", "digest": "sha1:PTV3EI2Y5UAM5IOMYPODIM4HJNUOTYVJ", "length": 2715, "nlines": 60, "source_domain": "sharutamil.blogspot.com", "title": "நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்!!: காதல் தேவதை", "raw_content": "நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்\nஎன் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே\n. மரணத்தின் வேதனையை மறுபடியும் உணரவைத்தாய் நீ\nஉன் நினைவுகள் அனைத்தும் வெறும் நினைவுச் சின்னங்களாக மட்டுமே\nநீ என் வாழ்வில் இன்னோர் உள்ளத்தை ஏற்க முடியாதளவிட்கு நிறைந்து இருக்கிறாய்...\nதுரோகச்செடிகளின் இடையே.... இந்த வஞ்சியின் காதல்\nஆயிரம் அடி தோண்டியும் கிடைக்காத தண்ணீர்.. இன்று உன் பிரிவினால்.. சொந்தமானது எனக்கு கண்ணீர்..\nஎன் மௌனம் சொல்லாத காதலையா என் வார்த்தைகள் சொல்லிவிட போகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/2018-01-08", "date_download": "2018-06-22T23:00:01Z", "digest": "sha1:RFNCC62YN57V433EEDWVTO7LPIZUZ6BQ", "length": 11816, "nlines": 142, "source_domain": "www.cineulagam.com", "title": "08 Jan 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nடிராபிக் ராமசாமி திரை விமர்சனம்\nதனது உயிரைக் காப்பாற்ற நிகழ்ந்த முகம்சுழிக்கும் காரியம்.... கொந்தளிக்க வைக்கும் காட்சி\nவிஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கொண்டாடி மகிழ்ந்த சினிமா பிரபலங்கள்\nசர்காருக்காக அஜித் ரசிகர்களை சீண்டிப்பார்த்த பிரபல நடிகை\nகுழந்தையுடன் விளையாடும் நாகப்பாம்பு: அதிர்ச்சி வீடியோ\nபிக்பாஸிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகைகள் எதிர்பாராத நேரத்தில் நடந்த அதிர்ச்சி\nஇப்போது எங்கே போனது கொள்கை - முருகதாஸை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்த பெரும் தண்டனை\nகாதலன் இறந்தது தெரியாமல் இளம்பெண் செய்த செயல்: பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் புகைப்படம்\nசிறுமியின் சாமர்த்தியம்.... 2000 பேரின் உயிரைக் காப்பாற்றி சூப்பர் ஹீரோவான சிறுமி\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ண��ியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nகாதலருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்\nஇந்திய வம்சாவளி நடிகருக்கு கோல்டன் க்ளோப் விருது\nஅரசியலில் குதிக்கும் மற்றொரு பிரபல தமிழ் நடிகர்\nநட்சத்திர விழாவிற்காக வந்து அவமானப்படுத்தப்பட்ட நடிகர்கள்- அதிர்ச்சி தகவல்\nஇதை செய்வதற்குள் நான் 5 படங்களுக்கு கதை எழுதிவிடுவேன்: செல்வராகவன்\n தமிழ்ராக்கர்ஸ் சர்ச்சை பற்றி சித்தார்த் மீண்டும் கருத்து\nகுடும்பத்துடன் சாய் பல்லவி - புதிய படங்கள்\nதியேட்டரில் தேசிய கீதம் இசைப்பது பற்றி மத்திய அரசு அதிரடி முடிவு\nநடிகர் சங்க பதவியில் இருந்து பிரபல நடிகர் ராஜினாமா\nகாக்கா முட்டை படத்தை வெளுத்து வாங்கிய ரஞ்சித்- ஏன்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைகிறாரா ஏ.ஆர். ரகுமான்\nLED டிவிக்கு Stabilizer அவசியமா - வேலைக்காரன் படத்தின் முக்கிய சீன்\nஇப்படி ஒரு கேர்ள் ப்ரண்ட் இருந்தால் உங்கள் நிலைமையை நினைத்து பாருங்க\nகே.வி.ஆனந்தை தொடர்ந்து வெற்றிப்பட இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா\nஉதயநிதி ஸ்டாலினின் வேறுப்பட்ட நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் நிமிர் படத்தின் ட்ரைலர்\nகடந்த வருடம் அதிகம் வசூல் செய்த படங்களின் டாப்-5 புதிய லிஸ்ட்- வேலைக்காரனால் ஏற்பட்ட மாற்றம்\nபோடா லூசு, நீயெல்லாம் வொர்த்தே இல்ல: விளாசிய குஷ்பு - யாரை சொல்கின்றார்\nமங்காத்தா ஸ்டைலில் தான் தல படம் இருக்கும், முன்னணி இயக்குனர் ஓபன் டாக்\nவிக்ரம் பிரபு, சூரி, ஆனந்த்ராஜ், சதீஷ் அனைவரும் காமெடியில் கலக்கும் பக்கா படத்தின் ட்ரைலர்\nவெளிநாடு சென்ற விஜய் சென்னை எப்போது வருகிறார்\nரிலிஸிற்கு முன்பே இத்தனை கோடி வசூலா\nபல கோடிகள் வசூல் செய்த பிரமாண்ட படத்தின் அடுத்தப்படத்தை இயக்கும் பிரபுதேவா\nஎன் காலை எடுத்துவிடவா- ரசிகருக்கு அதிரடி பதில் கொடுத்த நடிகை பியா பாஜ்பாய்\nமலேசியா கலை நிகழ்ச்சியில் கலக்கல் உடையில் வந்து கவர்ந்த அதிதி- புகைப்படம் உள்ளே\nஅனுஷ்கா மிரட்டும் பாகமதி படத்தின் ட்ரைலர் இதோ\nஆண்பாவம் நடிகை கொல்லங்குடி கருப்பாயி பாட்டிக்கு இப்படி ஒரு நிலைமையா- நடிகர் சங்கம் உதவுமா\nஇப்படி நடிக்கப்போகிறாரா ஐஸ்வர்யா ராய்\n2.0, காலாவை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் பிரமாண்ட படம்- இயக்குனர் யார் தெரியுமா\nஓவியாவுக்கு நடந்த அந்த விஷயத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்- சிவகார்த்திகேயன்\nஇந்தியாவில் ரூ 500 கோடி வசூல் கிளப்பில் இணைந்த 8 படங்களின் லிஸ்ட் இதோ\nஅஜித்தால் இணைந்த முன்னணி கூட்டணி- ரசிகர்கள் ஹாப்பி\nஅஜித்தின் 58வது படத்தின் இசையமைப்பாளர் இவர்தானா- வெளியான தகவல்\n3வது வாரத்திலும் கலக்கும் வேலைக்காரன் பட வசூல்- முழு விவரம்\nநட்சத்திர விழாவிற்காக வந்து அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட பிரபலங்கள்- அதிர்ச்சி தகவல்\n16 வருஷம் ஆகியும் என்னை இன்னும் மதிக்கற ஒரே காரணம் விஜய் தான் - இயக்குனர் உருக்கம்\nநட்சத்திர விழாவில் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட அவமானம் - தற்கொலைக்கு முயற்சித்த ஜெய் பட இயக்குனர் - டாப் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/03/blog-post_41.html", "date_download": "2018-06-22T22:40:29Z", "digest": "sha1:JMSNL4HY5AGH2OHAZTOARZJ6HD4APKWM", "length": 7363, "nlines": 63, "source_domain": "www.urtamilcinema.com", "title": "எல்லாம் அவன் செயல் படத்தை விட பத்து மடங்கு விறுவிறுப்பாக இருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் - நடிகர் ஆர்கே ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஎல்லாம் அவன் செயல் படத்தை விட பத்து மடங்கு விறுவிறுப்பாக இருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் - நடிகர் ஆர்கே\nஎல்லாம் அவன் செயல் படத்தை தினமும் ஏதாவது ஒரு சேனலில் வடிவேலு காமெடி மூலம் நினைவுபடுத்திக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் வடிவேலு காமெடி மட்டுமே அந்த படத்தைக் காப்பாற்றவில்லை.\nபடத்தின் அனல் பறக்கும் வசனங்களும் ஆர்கேவின் அதிரடி சண்டைக் காட்சிகளும், விறுவிறுப்பான திரைக்கதையும் அந்த படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கியது. இப்போது அதே ஆர்கே - ஷாஜி கைலாஷ் கூட்டணியில் வைகை எக்ஸ்பிரஸ் படம் ரிலீஸ் ஆகிறது. முந்தைய படத்தை விட இந்த படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்கிறார் ஆர்கே. ‘இந்த கதையே ஒரு ரயிலில் நடப்பது போல் அமைந்துள்ளது. படம் ஆரம்பித்த உடனேயே வேகமெடுக்கும். அந்த வேகம் இறுதிக்காட்சியில் ரசிகர்களை சீட்டு நுனிக்கே கொண்டுவிடும். எல்லாம் அவன் செயலை விட பத்து மடங்கு விறுவிறுப்பைப் படத்தில் அனுபவிக்கலாம்’ என்றார்.\nஏன் அடிக்கடி பார்க்க முடியவில்லை என்று கேட்டதற்கு ‘எனக்கு சினிமா என்பது பேஷன். பணத்துக்காக நடிக்கவோ படம் எடுக்கவோ வரவில்லை. சினிமா மீதான காதல் மட்டுமே என்னை சினிமாவுக்குள் ஈர்த்தது. எனவே என்னை பாதிக்கும் கதைகளில் மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்றார்.\nசம்பாதிக்கும் நோக்கில் சினிமாவுக்கு வராத ஆர்கேவே சினிமாவில் எப்படி சம்பாதிக்கலாம் என்பதை உணர்ந்து அதற்கு ஹிட் பாக்ஸ் என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். சினிமாக்காரர்கள் ஆர்கேவையும் அவரது புதிய முயற்சியையும் பயன்படுத்திக்கொள்வது அவர்களுக்கு நல்லது.\nமுதன்முறையாக இரட்டை வேடத்தில் நீத்து சந்திரா\nயாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை படங்களில் நடித்த நீத்து சந்திரா ஆதிபகவன் படத்துக்கு பிறகு தமிழில் ஆளையே காணவில்லை. இருந்தாலும் உள்ளேன் ஐயா சொல்வதற்காக சேட்டை, சிங்கம் 3 படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். நீத்து சந்திரா நீண்ட இடைவெளிக்கு பிறகு நாயகியாக வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் களம் இறங்குகிறார்.\nவெறுமனே பாடல்களுக்கு மட்டும் வந்து போகும் நாயகியாக இல்லாமல் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறாராம். ‘முதன்முறையாக டபுள் ஆக்‌ஷன் பண்ணியிருக்கிறேன். இதுவரை நீங்கள் பார்க்காத வித்தியாசமான இரண்டு வேடங்கள் அவை. ஆதிபகவன் படத்திலேயே சில காட்சிகளில் ஆக்‌ஷன் பண்னியிருந்தேன். வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் எனக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் உண்டு’ என்றார்.\nவைகை எக்ஸ்பிரஸ் தனக்கு தமிழில் செகண்ட் இன்னிங்ஸாக இருக்கும் என்று நம்புகிறார் நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/young-boy-hangs-self-after-writting-a-letter-about-tasmac/", "date_download": "2018-06-22T22:39:35Z", "digest": "sha1:6OXA7M7DQ3U33F3GG7JE5OOBI3RYNAJC", "length": 12563, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "“குடிக்காதீங்க அப்பா. அப்போதான் நான் சாந்தியடைவேன்” : மாணவர் உருக்கமான கடிதம். Young Boy hangs self after writting a letter about TASMAC", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\n“குடிக்காதீங்க அப்பா. அப்போதான் நான் சாந்தியடைவேன்” : மாணவர் உருக்கமான கடிதம்\n“குடிக்காதீங்க அப்பா. அப்போதான் நான் சாந்தியடைவேன்” : மாணவர் உருக்கமான கடிதம்\nநெல்லையில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது.\nதிருநெல்வேலியில் உள்ள குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் தினேஷ். 12ம் வகுப்பில் படித்து வந்த தினேஷின் தந்தை சில வருடங்களாகக் கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். தந்தையின் இந்தப் பழக்கத்தால், நீண்ட நாட்களாக வீட்டில் பிரச்சனைகள் இருந்து வந்தது. இது குறித்து பல தடவை தந்தையிடம் தினேஷ் பேசியிருந்தும் அவரிடம் மாற்றம் எதுவும் நிகழவில்லை.\nகுடும்ப பிரச்சனையினாலும், படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்த தினேஷ் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதற்கொலை செய்வதற்கு முன்னர் தனது தந்தைக்கு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார். அதில்:\n“அப்பா நான் தினேஷ் எழுதுரது. நான் செத்து போனதுக்கு அப்புறமாவது நீ குடிகாம இரு. நீ குடிக்கிறதால எனக்கு கொள்ளி வைக்காதே, மொட்ட போடாத. ஓபன் -ஆ சொன்னா நீ எனக்கு காரியம் பண்ணாத. மணி அப்பா தான் பண்ணனும். இது தான் என் ஆசை. அப்போதான் என் ஆத்மா சாந்தியடையும்.\nகுடிக்காத அப்பா இனிமேலாவது. அப்போதான் நான் சாந்தியடைவேன்.\nஇனிமேலாவது தமிழகத்தில் முதலமைச்சர் (அ) இந்தியாவின் பிரதமர் அவர்கள் மதுபான கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம். இல்லையென்றால் நான் ஆவியாக வந்து மதுபான கடைகளாஇ ஒழிப்பேன்.\nஇந்த கடிதத்தில் இறந்த பிறகு குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளும் தொலைப்பேசி எண்கள் மற்றும் வீட்டு விலாசத்தையும் எழுதி வைத்திருந்தார். குடிபோதையால் கண்முன்னே அழிந்துபோன இளம் தலைமுறையின் சடலத்தைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உரைந்தனர்.\nநான் திருந்திவிட்டேன். மற்றவர்களும் என்னைப் பார்த்து திருந்த வேண்டும் : மாணவனின் தந்தை உருக்கம்\n“டாஸ்மாக் கடைகளை மூடினால் வருவாய் பாதிக்கும்” : தமிழக அரசு மேல்முறையீடு\nநெடுஞ்சாலைகளில் இயங்கிய 1300 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது\n“மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை நீக்க வேண்டும்” – விஷால்\n“மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் புதிதாக மதுக்கடைகள் திறக்க மாட்டோம்”: நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்\nஆட்சியை காப்பாற்றுங்கள் என்று மோடியின் காலில் விழுவார் எடப்பாடி: ஸ்டாலின் விமர்சனம்\nஇனிமேல் இந்த விளம்பரத்தைப் பார்க்க முடியாதா\n”நாட்டுக்காக போரிட ஆர்.எஸ்.எஸ். மூன்றே நாட்களில் ராணுவத்தை உருவாக்கும்”: மோகன் பாகவத் அதிரடி\nநாட்டுக்காக போரிட வேண்டிய தேவை ஏற்பட்டால், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் மூன்றே நாட்களில் ஒரு ராணுவத்தையே உருவாக்க முடியும் என, மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.\nஅமர்நாத் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் கமாண்டர் சுட்டுக் கொலை\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய கமாண்டர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nபிஜேபி தொண்டர்கள் உயிருடன் இருந்தால் தான் நாளை சிபிஎம் கட்சியில் இணைவார்கள் – கொடியேரி பாலகிருஷ்ணன்\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\nபெட்ரோலியம் விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து தான் – ஒபெக் சந்திப்பில் மத்திய அமைச்சர் பேச்சு\nஇ-விசா மூலமாக வருகிற வெளிநாட்டினர் காத்திருக்கத் தேவையில்லை\nதேசிய ஹீரோவான ஆசிரியர் பகவான்: ஹிர்த்திக் ரோஷன், ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து மழை\nஅனல் பறக்கவிட்ட விஜய்யின் மறக்க முடியாத அந்த 5 வசனங்கள்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலின்: ஆன்மீக அரசியல் படுத்தும் பாடு\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\nபெட்ரோலியம் விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து தான் – ஒபெக் சந்திப்பில் மத்திய அமைச்சர் பேச்சு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/viral-woman-cooks-meal-using-her-mouth-she-mixed-ingredients/", "date_download": "2018-06-22T22:39:42Z", "digest": "sha1:OZ3VOPLCU3WAIAJPHX73CPPPTROWIIKS", "length": 13019, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வைரல் வீடியோ: வாயால் உணவுப்பொருட்களை அரைத்து சமைக்கும் ’புதுவித’ பெண்Viral: Woman Cooks Meal Using Her Mouth. She Mixed Ingredients", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\nவைரல் வீடியோ: வாயால் உணவுப்பொருட்களை அரைத்து சமைக்கும் ’புதுவித’ பெண்\nவைரல் வீடியோ: வாயால் உணவுப்பொருட்களை அரைத்து சமைக்கும் ’புதுவித’ பெண்\nஆனால், சமீபத்தில் இணையத்தில் வைரலாகும் வீடியோவில், பெண் ஒருவர் உணவுபொருட்களை தன் வாயாலேயே அரைத்து சமைப்பது ஆச்சரியமாக உள்ளது.\nஎவ்வளவோ புதுவிதத்தில் சமைக்கும் வீடியோக்களை இணையத்தில் பார்த்திருப்போம். காடுகளில், மலைகளில் என சாகச பயணங்கள் மேற்கொள்பவர்கள் அங்கு கிடைக்கும் உயிரினங்களை சமைத்தோ, சமைக்காமலோ உண்ணுவார்கள். ஆனால், சமீபத்தில் இணையத்தில் வைரலாகும் வீடியோவில், பெண் ஒருவர் உணவுபொருட்களை தன் வாயாலேயே அரைத்து சமைக்கிறார்.\nஅந்த வீடியோவை பார்ப்பதற்கு முன்பு, இன்னும் நீங்கள் சாப்பிடவில்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இல்லையென்றால் சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்துவிடுவீர்கள். அப்பெண் கிறிஸ்துமஸை முன்னிட்டு கோழியை சமைக்கிறார். கோழியின் உள்ளே ஸ்டஃப் செய்வதற்கான காய்கறிகள் எல்லாவற்றையும் தான் வாயாலேயே அரைத்து துப்புகிறார். முட்டையை தன் வாயாலேயே கலக்கி பாத்திரத்தில் ஊற்றுகிறார். பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும் உங்களுக்கு. அந்த கலவையை கோழியின் உள்ளே வைத்து அதன்பின் சமைக்கிறார்.\nசமைத்ததுடன் மட்டுமல்லாமல், அது தயாரானதும் மிகவும் ருசித்து அதனை சாப்பிடவும் செய்கிறார். ஆனால், அந்த வீடியோவை பார்த்த நம்மால் தான் இனி சாப்பிட முடியாது என நினைக்கிறேன்.\nபெண்ணை கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்ல வரிசையில் நின்ற ஆண்கள்\nவைரலாகும் வீடியோ: மெட்ரோவில் சீட் தராத பெண்ணின் கன்னத்தில் பளார் விட்ட முதியவர்\nநெஞ்சை பதற வைக்கும் வீடியோ: மலைப்பாம்பின் உடலில் காணமல் போன பெண்ணின் சடலம்\nவைரல் வீடியோ : அற்புத திறமையால் தமிழ் இளைஞருக்கு வெளிநாட்டில் குவிந்த ரசிகர்கள்\nபர்தாவை ஒழுங்காக அணியும் படி பொது இடத்தில் மிரட்டப்பட்ட பெண்.. பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா\nரோட்டில் சண்டைக்கு இறங்கிய அனுஷ்கா.. வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோலி\nமண்ணோடு புதைந்த மனிதநேயம்.. ரோட்டில் உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது தார் ரோடு போட்ட கொடூரம்\nதவறாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் 4 ஆவது மாடியிலிருந்து பறந்த கார்\nவைரலாகும் வீடியோ: சச்சினின் இன்னொரு முகத்தை பார்த்து திகைத்து நின்ற ரசிகர்கள்\nபோக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்துக்கு தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுத்தக அறிமுகம் : செகாவ் வாழ்கிறார்\n”நாட்டுக்காக போரிட ஆர்.எஸ்.எஸ். மூன்றே நாட்களில் ராணுவத்தை உருவாக்கும்”: மோகன் பாகவத் அதிரடி\nநாட்டுக்காக போரிட வேண்டிய தேவை ஏற்பட்டால், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் மூன்றே நாட்களில் ஒரு ராணுவத்தையே உருவாக்க முடியும் என, மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.\nஅமர்நாத் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் கமாண்டர் சுட்டுக் கொலை\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய கமாண்டர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nபிஜேபி தொண்டர்கள் உயிருடன் இருந்தால் தான் நாளை சிபிஎம் கட்சியில் இணைவார்கள் – கொடியேரி பாலகிருஷ்ணன்\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\nபெட்ரோலியம் விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து தான் – ஒபெக் சந்திப்பில் மத்திய அமைச்சர் பேச்சு\nஇ-விசா மூலமாக வருகிற வெளிநாட்டினர் காத்திருக்கத் தேவையில்லை\nதேசிய ஹீரோவான ஆசிரியர் பகவான்: ஹிர்த்திக் ரோஷன், ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து மழை\nஅனல் பறக்கவிட்ட விஜய்யின் மறக்க முடியாத அந்த 5 வசனங்கள்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலின்: ஆன்மீக அரசியல் படுத்தும் பாடு\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\nபெட்ரோலியம் விலை உயர்ந்தாலும் குற���ந்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து தான் – ஒபெக் சந்திப்பில் மத்திய அமைச்சர் பேச்சு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/fetna-annual-convention/", "date_download": "2018-06-22T22:51:28Z", "digest": "sha1:QI566GT6ZXKDNLL4DNIB6TIJ6ZGKCJ56", "length": 7589, "nlines": 70, "source_domain": "tamilentrepreneur.com", "title": "FeTNA Annual Convention Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nஉலகத் தமிழ் தொழில்முனைவோர்கள் சங்கமிக்கும் மாநாடு : TAMIL ENTREPRENEURS FORUM (TEFCON 2017) அமெரிக்காவில்\nஅமெரிக்காவிலுள்ள ஏராளமான தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாய்த் திகழ்வது, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையாகும் (Federation of Tamil Sangams North America (FeTNA)). வட அமெரிக்காவிலிருக்கிற அந்தப்பகுதி தமிழ்ச்சங்கத்தோடு\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2018/02/harsha-vardhana.html", "date_download": "2018-06-22T22:32:09Z", "digest": "sha1:7D7K3DA3HAXFEISSNTUMM2KQAMMQDAID", "length": 8303, "nlines": 66, "source_domain": "www.kalvisolai.org", "title": "வர்த்தமான பேரரசு | Harsha Vardhana", "raw_content": "\nவர்த்தமான பேரரசு | Harsha Vardhana\n* வர்த்தமான வம்சத்தை தொடங்கியவர் பிரபாக வர்த்தனர்.\n* பிரபாக வர்த்தனரின் வாரிசுகள் ராஜ வர்த்தனர், ஹர்ஷர், ராஜஸ்ரீ\n* கி.பி. 606-ல் ஹர்ஷர் அரியணை ஏறினார். இது ஹர்ஷ சகாப்த தொடக்கம்\n* ஹர்ஷரின் முதல் தலைநகரம் தாணேஸ்வரம்.\n* ஹர்ஷரின் இரண்டாம் தலைநகரம் கன்னோஜ்.\n* ரத்னாவளி, பிரியதர்ஷிகா, நாகநந்தம் ஆகியவை ஹர்ஷர் எழுதிய நூல்கள்.\n* வர்த்தமான அரசர்களின் புகழ்பெற்றவர் ஹர்ஷ வர்த்தனர்.\n* ஹர்ஷரின் அவைப் புலவரான பாணபட்டர் ஹர்ஷ சரிதம் காதம்பரி ஆகிய நூல்களை எழுதினார்.\n* ஹர்ஷரின் அவைப் புலவரான பாணபட்டர் ஹர்ஷ சரிதம், காதம்பரி ஆகிய நூல்களை எழுதினார்.\n* ஹர்ஷரின் அவைக்கு வந்த சீனப் பயணிகள் யுவான் சுவாங் இட்சிங் ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் புகழ்பெற்று விளங்கியது.\n* யுவான் சுவாங் எழுதிய பயண நூல் சியூக்கி\n* ஹர்ஷரை சகோலதாரபதநாதா என்று அழைத்தவர் இரண்டாம் புலிகேசி.\n* ஹர்ஷர் மகாயான புத்த மதத்தை பின்பற்றினார்.\n* ஹர்ஷர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரயாகை நகரில் புத்த மாநாட்டை ந��த்தினார்.\n* ஹர்ஷரை நர்மதை ஆற்றங்கரையில் தோற்கடித்தவர் இரண்டாம் புலிகேசி.\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\nTNPSC GROUP 2A STUDY MATERIAL FREE DOWNLOAD PDF | TNPSC GROUP 2A தேர்வுக்கு பயன்படகூடிய பொது அறிவு பொக்கிஷம்.உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்.\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2016/08/blog-post_24.html", "date_download": "2018-06-22T22:20:31Z", "digest": "sha1:IGQT2ZS7B4UC6OFOCQID2K7K2FEGRGDX", "length": 4929, "nlines": 60, "source_domain": "www.urtamilcinema.com", "title": "உலகில் முதன்முறையாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை பயணம் திரையிடப்படவுள்ளது. ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஉலகில் முதன்முறையாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை பயணம் த���ரையிடப்படவுள்ளது.\nஇசையில் பல புதுமைகளையும், பரிமாணங்களையும் புகுத்தி ரசிக்கும்படியாக இசையமைப்பதில் வித்தகர்இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.\nஇவரது இசைக்கு உலகெங்கும் பல மடங்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. ஒவ்வோரு வருடமும்தனது இசையை வெளிநாடு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசைப்பயணம்மேற்கொண்டு இசைப்பிரியர்களுக்கு இன்ப விருந்து அளித்து வருகிறார்.\nஇந்த வருடம் அமேரிக்காவில் உள்ள New Jersey, San Jose, Chicago, Atlanta, Dallas, Virginia ஆகிய 7 இடங்களில் இசைமற்றும் நடன நிகழ்ச்சிகளை மேற்கொண்டு இரு துறைகளிலும் சிறந்து விளங்கி அபார வரவேற்ப்பையும்பாராட்டையும் பெற்றார்.\nஇவரது இசை அற்பணத்திற்கு மேலும் ஒரு மகுடமாக இவர் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை உலகில்முதன்முறையாக திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் IMAX திரையரங்கில் Dolby Atmos கூடிய தொழில்நுட்பத்துடன் இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி மாலை 7 மணிக்கு திரையிடப்படவுள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சீரஞ்ஜீவி, நாகார்ஜுனா, பிரபு தேவா, ராம் சரண் உள்ளிட்ட தெலுங்குதிரையுலக முன்னனி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டுசிறப்பிக்கவுள்ளனர்.\nவிரைவில் சென்னையிலும் பிரபலங்களின் முன்னிலையில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை சுற்றுப்பயணம்திரையிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.com/2014/01/19.html", "date_download": "2018-06-22T22:41:10Z", "digest": "sha1:RVYGHLL5CDMO2ZNHLPJZ7HIDMODCXHQD", "length": 12115, "nlines": 241, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: பிரச்சினையும் தீர்வும் பகுதி 19", "raw_content": "\nபிரச்சினையும் தீர்வும் பகுதி 19\nநாகரீக உலகத்தில் அடுத்தவீட்டில் என்ன நடக்கிறது என்று கூட தெரிய வாய்ப்பு இல்லை. அடுத்த வீட்டில் யார் இருந்தால் நமக்கு என்ன என்று இருந்துவிடுவார்கள். ஒரு அவசர தேவைக்கு அடுத்த வீட்டுக்காரன் தான் உதவமுடியும் என்பதை அனைவரும் மறந்துவிட்டனர்.\nஅடுத்த வீட்டுக்காரர்களை காட்டும் மூன்றாம் இடம் கெட்டு இருந்தால் அடுத்தவீட்டுக்காரர்களோடு சண்டை சச்சரவு ஏற்படும். கிராமங்களில் இது அதிகமாக இருக்கும். உங்கள் வீட்டு கோழி வேலியை தாண்டி வருக���றது என்று சண்டை ஆரம்பித்து கொலையில் முடியும் நிலை எல்லாம் இந்த வீடு வழியாக வரும்.\nமூன்றாவது வீட்டை பொருத்தவரை கெடுதல் கிரகங்கள் இருந்தால் நல்லது என்று சொல்லுவார்கள். கெடுதல் கிரகங்கள் இருந்தால் நல்லது தான் ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் உங்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அப்படி பிரச்சினை ஏற்படாமல் இருந்தால் நல்லது.\nநமது தைரியத்தை காட்டும் இடம் என்பதாலும் அந்த இடத்தில் கெடுதல் கிரகங்கள் இருப்பது நல்லது. அதே நேரத்தில் ஒன்று பக்கத்து வீட்டுக்காரன் பிரச்சினையை கிளப்புவான் அல்லது காது பிரச்சினையை கொடுக்கும்.\nஇதற்கு தீர்வு என்ன என்றால் நல்ல தைரியமான தெய்வங்களாக பார்த்து வணங்கி வந்தால் உங்களுக்கு ஒரளவு சமன் செய்து காலத்தை ஒட்டலாம். அப்படி இல்லை என்றால் அடிக்கடி பயணங்களை செய்து கொண்டு இருந்தால் போதுமான ஒன்று.\nஇந்த வீட்டை அந்தளவுக்கு பலப்படுத்த கூடாது ஏன் என்றால் இது பலப்படுத்தினால் குடும்பஸ்தானம் அடிவாங்கிவிடும்.கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.\nவெள்ளிக்கு வெண்மையான ஒரு பரிகாரம்\nகுரு தசா பலன்கள் பகுதி 83\nபிரச்சினையும் தீர்வும் பகுதி 19\nகுரு தசா பலன்கள் பகுதி 82\nபிரச்சினையும் தீர்வும் பகுதி 18\nபிரச்சினையும் தீர்வும் பகுதி 17\nகுரு தசா பலன்கள் பகுதி 81\nகுரு தசா பலன்கள் பகுதி 80\nபிரச்சினையும் தீர்வும் பகுதி 16\nகுரு தசா பலன்கள் பகுதி 79\nபிரச்சினையும் தீர்வும் பகுதி 15\nகுரு தசா பலன்கள் பகுதி 78\nபிரச்சினையும் தீர்வும் பகுதி 14\nநீங்கள் உயர்ந்த நிலைக்கு வரவேண்டுமா\nகுரு தசா பலன்கள் பகுதி 77\nகுரு தசா பலன்கள் பகுதி 76\nபிரச்சினையும் தீர்வும் பகுதி 13\nஅம்மனின் மாதாந்திர பூஜை படங்கள்\nபிரச்சினையும் தீர்வும் பகுதி 12\nகுரு தசா பலன்கள் பகுதி 75\nகுரு தசா பலன்கள் பகுதி 74\nபிரச்சினையும் தீர்வும் பகுதி 11\nபிரச்சினையும் தீர்வும் பகுதி 10\nகுரு தசா பலன்கள் பகுதி 73\nபிரச்சினையும் தீர்வும் பகுதி 9\nகுரு தசா பலன்கள் பகுதி 72\nபிரச்சினையும் தீர்வும் பகுதி 8\nபிரச்சினையும் தீர்வும் பகுதி 7\nபிரச்சினையும் தீர்வும் பகுதி 6\nகுரு தசா பலன்கள் பகுதி 71\nபிரச்சினையும் தீர்வும் பகுதி 5\nபிரச்சினையும் தீர்வும் பகுதி 4\nகுரு தசா பலன்கள் பகுதி 70\nபிரச்சினையும் தீர்வும் பகுதி 3\nகுரு தசா பலன்���ள் பகுதி 69\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=622566", "date_download": "2018-06-22T22:16:26Z", "digest": "sha1:L7JJGDCMDKGHDLLIXGRMGYS7YWHSH2QN", "length": 14814, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "IIT fee increased by 80 percent this year | ஐ.ஐ.டி.,யில் பட்டப்படிப்புகளுக்கு ஆண்டுக் கட்டணம் 80 சதவீதம் அதிகரிப்பு| Dinamalar", "raw_content": "\nஐ.ஐ.டி.,யில் பட்டப்படிப்புகளுக்கு ஆண்டுக் கட்டணம் 80 சதவீதம் அதிகரிப்பு\nபுதுடில்லி: ஐ.ஐ.டி., பட்டப் படிப்புகளுக்கான ஆண்டுக் கட்டணம், இந்த ஆண்டு முதல், 80 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐ.ஐ.டி.,யின் ஆட்சிக்குழு இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இதையொட்டி, 50 ஆயிரம் ரூபாய் என, இருந்த வருடாந்திரக் கல்விக் கட்டணம் இனி, 90 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து உள்ளது. இந்தக் கட்டண உயர்வு, இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது. ஐ.ஐ.டி., இயக்குனர்கள் குழு மற்றும் அதிகாரமளிக்கும் குழு ஆகியோர் அளித்த பரிந்துரையின் பேரில், இந்தக் கட்டண உயர்விற்கு, மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இது தொடர்பாக நியமிக்கப்பட்ட ககோத்கர் குழு, ஐ.ஐ.டி.,யின் பட்டப் படிப்புக்கான வருடாந்திர கட்டணத்தை, 50 ஆயிரம் ரூபாயிலிருந்து, 2.25 லட்சமாக உயர்த்த பரிந்துரைத்தது. இதற்கு அப்போது, பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. பின், இதனை, ஐ.ஐ.டி.,யின் இயக்குனர்கள் குழு மற்றும் அதிகாரமளிக்கும் குழு ஆகியவை, திருத்தி, 90 ஆயிரம் ரூபாயாக உயர்த்தின.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஜி.எஸ்.டி.,யால் கிடங்கு துறை 100 சதவீத வளர்ச்சி ஜூன் 23,2018\nகால்பந்து போட்டியால் மின்தேவை உயர்வு ஜூன் 23,2018\nஇந்தியா வந்தார் செஷெல்ஸ் அதிபர் ஜூன் 23,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்ய��்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://linkr.wordpress.com/2007/02/15/101/", "date_download": "2018-06-22T22:38:08Z", "digest": "sha1:TDJP65STM7VEJW62LAZFWHHB23NQQNZO", "length": 5237, "nlines": 81, "source_domain": "linkr.wordpress.com", "title": "101 ஜென் கதைகள் | லிங்க்கர் | Linkr", "raw_content": "\nமிஸ் பண்ணக் கூடாத வலைப்பக்கங்கள்\nஅவல நிலையில் ஆட்டங்கள் →\nPosted on பிப்ரவரி 15, 2007 | 3 பின்னூட்டங்கள்\nநினாகாவா காலமாவதற்குச் சற்று முன்பு ஜென் ஆசிரியர் இக்கியு அவரைப் பார்க்க வந்தார். “உங்களை நான் அழைத்துப் போகவா” என்று கேட்டார் இக்கியு.\n“நான் இங்கு தனியாகத்தான் வ���்தேன், தனியாகத்தான் போகிறேன். உங்களால் எனக்கு என்ன பயன்” என்று கேட்டார் நினாகாவா.\nஅதற்கு இக்கியு இவ்வாறு பதிலளித்தார்: “நீங்கள் நிஜமாகவே வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பதாக நினைக்கிறீர்கள் என்றால் அது உங்கள் பிரமை. வருவதும் போவதும் இல்லாத பாதையை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்.”\nஇக்கியு இந்தச் சொற்களால் பாதையை மிகத் தெளிவாகக் காண்பிக்கவே, நினாகாவா புன்னகைத்து இறந்தார்.\nஅவல நிலையில் ஆட்டங்கள் →\nbsubra | 8:01 பிப இல் பிப்ரவரி 16, 2007 | மறுமொழி\nசாத்தான் | 5:15 பிப இல் பிப்ரவரி 17, 2007 | மறுமொழி\n“உம் மண்டையில் ஒன்று போட்டு உம்மைப் பரலோகத்திற்கு அனுப்புகிறேன்” என்றார் இக்கியு.\nமுனைவர்.இரா.குணசீலன் | 6:06 முப இல் ஏப்ரல் 6, 2009 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nbuchananmercer6524 on இங்கே ஓங்கித் தட்டுக\nmohamed on ஆங்கில இலக்கணம் கற்க\nமுனைவர்.இரா.குணசீலன் on 101 ஜென் கதைகள்\nவிமல் on ஹிட்லர் ஜோக்ஸ்\nஒளிர்ஞர் on பேசும் இறைச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=257091", "date_download": "2018-06-22T23:00:31Z", "digest": "sha1:JN7LMF6TKEVFDHMYYDHO42XZCXUSYNYL", "length": 9209, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அரவானின் கதை", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nஅர்ச்சுனனுக்கும்– உலுபியான நாகக் கன்னிக்கும் பிறந்தவன்தான் அரவான். பிறப்பிலேயே 32 லட்சணங்கள் கொண்டவன். எதிர் ரோமம் உடையவன். பாரதப் போரில் வெல்வது எப்படி என்று யோசித்த துரியோதனன், ஜோதிடத்தில் வல்லவனான சகாதேவனிடம் ஆலோசனை கேட்டான்.\n‘அரவானைப் பலியிட்டால் போரில் வெற்றி பெறலாம்’ என்று சகாதேவன் சகாயம் கூறினான். துரியோதனன் அரவானிடம் சென்றான். தனது பெரிய தந்தையை வரவேற்றான் அரவான். சகுனியின் ஆலோசனைப்படி வந்திருந்த துரியோதனன், ‘நாங்கள் போரில் வெற்றிபெற வருகின்ற அமாவாசை அன்று நீ எங்களுக்கு நரபலியாகி உதவ வேண்டும்’ என்று அரவானிடம் கேட்டான்.\nஅதற்கு அரவானும் சரியென்று ஒப்��ுக்கொண்டான். மேலும் ஒரு நிபந்தனையும் விதித்தான். அதாவது, ‘அமாவாசை வரை என் மேனி பின்னமாகாமல் இருந்தால், கண்டிப்பாக வருகிறேன்’ என்று உறுதி கூற மகிழ்வோடு திரும்பினான் துரியோதனன். அரவான், துரியோதனனுக்கு வாக்கு கொடுத்துவிட்டதை கண்ணன் அறிந்து கொண்டார்.\nஎனவே அமாவாசைக்கு முன்தினமாகிய சதுர்த்தசி அன்றே, அமாவாசை வரட்டும் என்று கண்ணன் கூற, அவ்வாறே அமாவாசை ஏற்பட்டது. இதற்கிடையில் அரவான் தங்களுக்காக நரபலி ஆக வேண்டும் என்று பாண்டவர்கள் வந்து கேட்டனர். ‘துரியோதனன் வந்து கேட்டதால், அவருக்காக நரபலியாக சம்மதம் கூறினேன்.\nஆனால் அமாவாசை வந்த பின்பும் அவர்களைக் காணவில்லை. எனவே உங்களுக்காக நரபலியாக சம்மதிக்கிறேன்’ என்று கூறினான் அரவான். மேலும் கண்ணனிடம் ஒரு வரத்தையும் கேட்டான் அரவான். அதாவது, ‘என்னைப் பலியிட்டாலும் என் தலைக்கு உயிர் இருக்க வேண்டும்.\nஅத்துடன் சாகும் முன்பாக ஒரு பெண்ணை, நான் திருமணம் முடிக்க வேண்டும்’ என்றான். கண்ணனும், ‘அப்படியே ஆகட்டும்’ என்றார். இதையடுத்து நடந்த போர்க்களத்தில் அரவான் பலியானான். அவனது உடல் மட்டும் அழிய, தலை உயிர் பெற்றது. பாரதப் போரில் பாண்டவர்கள் வென்றார்கள். இதனால் அரவானின் தலை மட்டும் திரவுபதி ஆலயங்களில் தவறாமல் இருக்கும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசிவபெருமானுக்காக இந்துக்கள் கடைபிடிக்கும் எட்டு வகையான விரதங்கள்\nசாலை ஓரங்களிலும் மரத்தடிகளிலும் பிள்ளையாரை வைத்து வழிபடுவது சரியா\nதிருமணம் நடத்த மிக உயர்வான நட்சத்திரம்\nசபரிமலைக்கு முதன் முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/section/tech/?ref=leftsidebar-lankasrinews", "date_download": "2018-06-22T22:50:35Z", "digest": "sha1:YEIXNMSVTY7V2XGTB2DNGXDVCENEORBW", "length": 11092, "nlines": 200, "source_domain": "lankasrinews.com", "title": "ஏனைய தொழிநுட்பம் Tamil News | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Lankasri News | leftsidebar-lankasrinews", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுரளிகளைக் கண்டுபிடிப்பதற்கு புதிய நுட்பத்தினை கையாளவுள்ளது பேஸ்புக்\nஏனைய தொழிநுட்பம் 10 hours ago\nஒரு பில்லியன் பயனர்களை எட்டிய பின்னர் இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்த புதிய வசதி\nநோர்வே நாட்டிற்கும் விஸ்தரிக்கப்பட்டது Apply Pay வசதி\nஇன்ரர்நெட் 13 hours ago\nவிண்வெளியிலிருந்து தாவரங்களை கண்காணிக்க நாசாவின் புதிய முயற்சி\nவிஞ்ஞானம் 13 hours ago\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோமில் விரைவில் அட்டகாசமான வசதி\nஏனைய தொழிநுட்பம் 14 hours ago\nஒரே ஒரு புயலால் மாறியது செவ்வாய் கிரகத்தின் தோற்றம்\nவிஞ்ஞானம் 1 day ago\nஉலகளவில் புதிய சரித்திரம் படைத்தது இன்ஸ்டாகிராம்\nபேஸ்புக் குழுக்களுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும்\nஏனைய தொழிநுட்பம் 2 days ago\nWhat's App போல Android Message சேவையில் புதிய வசதி\nஏனைய தொழிநுட்பம் 4 days ago\nசெவ்வாய் கிரகத்தில் செல்ஃபி எடுத்து அனுப்பிய கியூரியோசிட்டி விண்கலம்\nவிஞ்ஞானம் 4 days ago\nஉலகின் அதிக வேகம் கொண்ட சூப்பர் கம்பியூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது\nபயனர்களுக்கு ஆறுதல் தரும் செய்தியை வெளியிட்டது இன்ஸ்டாகிராம்\nமீண்டும் விற்பனைக்கு வருகின்றது ஆப்பிளின் iPhone 3GS கைப்பேசி\nவாட்ஸ் ஆப் செயலியை இனி இந்த கைப்பேசிகளில் பயன்படுத்த முடியாதாம்\nPop Up செல்ஃபி கமெராவுடன் அறிமுகமாகும் Vivo NEX கைப்பேசி\nஅவ்வப்போது காலைவாருகின்றதா பேஸ்புக் மெசெஞ்சர்\nபேஸ்புக்கில் இனி 18 வயதிற்குட்பட்டவர்கள் இதை பார்க்க முடியாது\nஏனைய தொழிநுட்பம் 7 days ago\nபாக்டீரியாக்களின் வினோத செயற்பாட்டை முதன் முறையாக படம் பிடித்த விஞ்ஞானிகள்\nவிஞ்ஞானம் 7 days ago\nஅதிவேகமாக உருகும் அண்ட��ர்டிகா: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்\nவிஞ்ஞானம் 1 week ago\nசெவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல்காற்று: நாசா தகவல்\n4GB RAM பிரதான நினைவகத்துடன் அறிமுகமாகியது நோக்கியா 6.1\nவரையறையற்ற இணைய சேவை : Sprint நிறுவனத்தின் அதிரடிச் சலுகை\nஇன்ரர்நெட் June 11, 2018\nஉத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது BlackBerry Key 2 கைப்பேசி\nஅறியாமலே ஆண்டுதோறும் நாம் உண்ணும் பிளாஸ்டிக்கின் அளவு எவ்வளவு தெரியுமா\nஉலகின் முதல் குறுந்தகவல் சேவை நிறுத்தம்: வெளியான தகவல்\nஇன்ரர்நெட் June 09, 2018\nபூமியை போல் புதிய கிரகத்தை கண்டுபிடித்து சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகள்\nஇன்ஸ்டாகிராம் வீடியோ வசதியில் அதிரடி மாற்றம்\nபெண்களை பாதுகாக்கும் சாதனத்தை உருவாக்கி மில்லியன் டொலர்களை வென்ற குழு\nஏனைய தொழிநுட்பம் June 08, 2018\nஇந்த சாதனம் இருந்தால் பொருட்கள் திருடு போகாதாம்\nஏனைய தொழிநுட்பம் June 07, 2018\nஜிமெயிலில் இச் சேவையை இனி பயன்படுத்த முடியாது\nஏனைய தொழிநுட்பம் June 07, 2018\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://smspoets-tamil.blogspot.com/2016/03/", "date_download": "2018-06-22T22:37:27Z", "digest": "sha1:KPRQW26P6SBSOS3ZBZJOV2PQ7WPG2F45", "length": 29959, "nlines": 419, "source_domain": "smspoets-tamil.blogspot.com", "title": "அலைபேசி கவிஞர்கள் அரங்கம்: March 2016", "raw_content": "\nநாள்தோறும் அலைபேசி (Mobile) குறுந்தகவல் (SMS)மூலம் தம் கவிதைகளை பலருக்கு அனுப்பி மகிழும் இளங்கவிஞர்களின் படைப்புகளை வெளியிடத் துவக்கப்பட்டுள்ள தளம். (EDITOR : கிரிஜா மணாளன்)\n(உலகத்தாய்மொழி நாளன்று, திருச்சியில் நிகழ்ந்த பைந்தமிழ் இயக்கவிழாவில், வழங்கப்பட்ட கவிதை)\n- கவிஞர் கொட்டப்பட்டு சக்திவேலன்\n“உலக மகளிர் தினத்தை மகிழ்வுடன் கொண்டாடும் அனைத்துலக மகளிருக்கும், எங்கள் ‘தமிழ்நாடு அலைபேசிக் குறுஞ்செய்திக் கவிதைக் குழும’ (Mobile SMS Poets of Tamilnadu) த்தின் கவிஞர்கள் சார்பில் எனது நல்வாழ்த்துக்கள்\n‘’மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்று மகளிர் குலத்தைப் போற்றிய அந்த மகாகவியின் எண்ணப்படி, அகில உலகிலும் தங்களை அனைத்துத் துறைகளிலும் நிலைநிறுத்திக்கொண்டு சிறப்பினைப் பெற்றுவரும் மகளிர்தம் சிறப்பைப் போற்றும் வண்ணம் எங்கள் அலைபேசிக் குறுஞ்செய்திக் கவிஞர்களும��, பிற கவிஞர்களும் உருவாக்கிய சில கவிதைகளை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.\nமுதலில் பாவேந்தரின் கவிநயம் பருகுவோம்.\nஉலக அமைப்புக்கு இலேசு வழி\nஇவ்வுலகில் அமைதியினை நிலைநாட்ட வேண்டில்\nஇலேசுவழி ஒன்றுண்டு பெண்களை ஆடவர்கள்\nஎவ்வகையும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேண்டும்\nதாய்மையினை இழிந்துரைக்கும் நூலுமொரு நூலா\nசெவ்வையுற மகளிர்க்கு க் கல்விநலம் தேடல்\nசெயற்பால யாவினுமே முதன்மையெனக் கொண்டே\nஅமைதியுல குண்டாகும் என்ன இதில் ஐயம்\nமறுக்காமல் பெண்ணுரிமை மாநிலத்தார் தந்தால்\nசறுக்காமல் இவ்வையம் செல்லும் - வெறுக்காமல்\nபெண்ணினத்தைப் போற்றிப் புரந்திட்டால் பொன்னுலகம்\n- புலவர் மு. செல்வராசு, திருச்சி, தமிழ்நாடு\nவலிகளே உனது வலிமை - பெண்ணே\nவருந்தாதே இது உனது உடைமை\nவானுறை தெய்வத்தின் மேலாய் - பெண்ணை\nஉள்ளமிரங்கி நீ யாற்றூம் பணிகள்தன்னில்\nஏற்றம்பிடித்து நீரை நீ இறைக்கும்போதும்\nவிளையும் பயிர் வீடுவந்து சேரும்வரை\nவலியின் விளைவு வசந்தமெனில் - அந்த\nவலிகளே உனது உடன்பிறப்பு - அதை\n- தனலட்சுமி பாஸ்கரன், திருச்சி.\nஉன் பாதம் போகும் வழி மறந்து,\nநல்பாதை போகும் வழி தேடு\nஇலையுதிர் காலம்தான் இது உனக்கு,\nஉன் நம்பிக்கை ஒரு நைல்நதி ஊற்று\n- முனைவர் ஜோதி கார்த்திக்,\nஇடுப்பொடிய வேலைசெய்த காலம் போய்\nஇடைமெலிய 'ஜிம்' நாடும் காலம்\nகழனியில் உழன்ற காலம் போய்\nமொத்தத்தில். . . . . . . .\n- \"வஞ்சி\", நெல்லை, தமிழ்நாடு\nயோசிக்கும் நிலையில் ஆள்வோர் இருக்க,\n- கிரிஜா நந்தகோபால், திருச்சி\n-எஸ். வளர்மதி, ஈரோடு, , தமிழ்நாடு\n-ச. கோபிநாத், சேலம், தமிழ்நாடு.\n- தனலட்சுமி பாஸ்கரன், திருச்சி. தமிழ்நாடு\n- தே ரம்யா, கொட்டக்குளம், தமிழ்நாடு\nஒதுக்கீடு கேட்டு ஓயாமல் போராடியும்\n- சி. கலைவாணி, வேலூர், (தமிழ்நாடு)\n- முத்து விஜயன், கல்பாக்கம், சென்னை(தமிழ்நாடு)\nஹயத் பாட்சா (JKK SMS Editor) சென்னை\nஅற்புதமாய் இக்கருத்தை அன்றே ஏற்று\nஆண்களுக்கும் வள்ளுவன் நல்லொழுக்கம் சொன்னான்\nஇல்லாளின் சிறப்புகளைப் பெருக்கித் தந்தான்\nசாக்கடையாம் அழுக்காற்றைக் கழிக்கச் சொன்னான்\nவாய்மைக்கும் தூய்மைக்கும் வரவேற்புப் பா\nவாசித்த வள்ளுவனின் பின்னால் சென்றால்\nபொருளுணர்ந்து ஏற்பவர்க்கு சிக்கல் ஏது\n- வல்லம் தாஜுபால் (தஞ்சைதாமு)\n- எஸ். சுமதி, சேலம் (தமிழ்நாடு)\n- \"விஷ்வாஸ்\" (வசந்தி மெய்ய��்பன்) ராசிபுரம், தமிழ்நாடு\n- இரா. மும்தாஜ் பேகம், திருச்சி\nபெற்றோமே போராடிப் பெண்சுதந்திரத்தை இன்னும்\nபெண்ணடிமைக் கொடுமை ஏனோ ஓயவில்லை\nஆண்மைக்கு நிகரென பெண்ணின்ச மத்துவத்தைப்\nபேசிவிட்டுப் போனவர்கள் உண்டேயானால் மண்ணில்\nபெண்ணுக்கு அறிவோடு கல்வியும் தேவைஅதைத்\nபெண்பல மேன்மைகள் பெற்றிடினும் அவள்\nவள்ளுவன் பாரதி கண்ட காவியப் பெண்ணே\nபோதும் இந்த அடிமைத்தீயில் எரிந்தது\n- கி. புஷ்பாஞ்சலி, அரியலூர், தமிழ்நாடு.\nதன்னம்பிக்கைதான் வெற்றிப்பாதையின் முதல் படிக்கட்டு.\nகடுமையான உழைப்பே, வெற்றியின் ரகசியம்.\nவீழ்வது வெட்கமல்ல, வீழ்ந்துகிடப்பதுதான் வெட்கம்\nஉன் சிந்தனையே உன்னை நிலைநிறுத்தும் தூண்\nவணங்கத் துவங்கும்போதே, வளரத் துவங்குகிறாய்\nமிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையால் அல்ல, விடாமுயற்சியால்\nமுன்னேற்றம் என்பது, இன்றைய செயலாக்கம், நாளைய உறுதிநிலை\nஉயர்ந்த விஷயங்களை எளிமையாகக் கூறுவதே சான்றாண்மை\nசிறந்த வாழ்வின் தலையாய அணிகலன் அடக்கமும், பணிவும்மட்டுமே\nகடமையைச் செய்யமுற்படும்போதுதான், நம் தகுதியை அறியமுடியும்\nஉலகநாடுகள் அளவில், பெண்களுக்கான வாக்குரிமையை முதன்முதலில் வழங்கியது அமெரிக்கா என்றாலும், தேசீயஅளவில் வழங்காமல் கீழ்க்கண்ட பகுதிகளுக்கு, மட்டுமே குறிப்பிட்டுள்ள ஆண்டுகளில் வழங்கியது.\nவ்யோமிங் - 1869 கொலரொடோ - 1894\nஉட்டா - 1895 இடாஹோ - 1896\nபெண்களுக்கான வாக்குரிமையை முதன்முதலில் வழங்கிய பிறநாடுகள்\nடென்மார்க், ஐஸ்லாந்து - 1915\nநெதர்லாந்து. சோவியத் - 1917\nபிரிட்டன், ஆஸ்திரியா, கனடா, ஜெர்மனி.\nசிரிமாவோ பண்டாரநாயகா (இலங்கை) 1960 - 65\nஇந்திராகாந்தி (இந்தியா) 1966 - 67, 80 - 84.\nகோல்டாமேயர் (இஸ்ரேல்) 1969 - 74\nஎலிஸபெத் டொமிட்டின் (மத்தியஆப்ரிக்ககுடியரசு) 1975\nமார்கரெட் தாட்சர் (இங்கிலாந்து) 1979 - 90\nமெரியா - டி -லூர்டன் (போர்ச்சுகல்) 1979\nமேரி எயுஜெனியா (டொமினிகா) 1980 - 93\nக்ரோஹார்லம் (நார்வே) 1981, 86 - 89\nகோரஸன் அர்கியூனோ (பிலிப்பைன்ஸ்) 1986 -92\nமெரியாஎஸ்லில்லா (அர்ஜென்டைனா) 1974 - 76\nவிஜ்டிஸ்ஃபின் ஃபோகடோடிர் (ஐஸ்லாந்து) 1980 - 96\n“உலகமகளிர் தினத்தை மகிழ்வுடன் கொண்டாடும் அனைத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2017/07/blog-post_25.html", "date_download": "2018-06-22T22:46:25Z", "digest": "sha1:YAONJHIL3AV2V2XQ6JYOLEJDGOWB3Y4B", "length": 26836, "nlines": 557, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்பு���ன்: ரசிகர்களுடன் பகடையாடும் பிக்பொஸ்", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nபொழுது போக்கான ஆரம்பிக்கும் விஷயங்கள் நாம் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்று நேரத்தையும் பணத்தையும் விரயமாக்குவதுண்டு. பிக்பொஸ் நிகழ்ச்சி ஆரம்பமானபோது மெகா சிரியலில் மூழ்கிக்கிடந்த தாய்க்குலம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. உள்ளே நடக்கும் பிரச்சினைகள் போட்டுக்கொடுத்தால் ஆகியவற்றைக் கேள்விப்பட்டதும். பிக்போஸின் ரசிகர்களாக மாறிவிட்டார்கள். கமலின் ரசிகர்கள் அதனை விரும்பிப்பர்க்கிரர்கள். கமலின் எதிரிகள் குறைகண்டு பிடிப்பதற்காகப் பார்க்கிறார்கள். மீம்ஸ்களை உருவாக்குபவர்கள் கழுவி ஊத்துவதற்காகப் பார்க்கிறார்கள்.\nவீடு அலுவலகம் அங்கும் இப்போது பிக்பொஸ் பற்றியே பேச்சு முதல் நாளில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள். அடுத்த நாளில் இருந்து உண்மை முகம் வெளியாகத் தொடங்கியது. காயத்திரி ரகுராமும் ஆர்த்தியும் சேர்ந்து ஜூலியைக் குறிவைத்துத் தாக்கினார்கள். ஜூலியை வெளியேற்றுவதில் இருவரும் ஒன்றிணைந்து போராடினார்கள். ஜூலி சபதமிட்டதுபோல ஆர்த்தி வெளியேற்றப்பட்டார். ஆரம்பத்தில் ஜூலியின்மீது ரசிகர்கள் அன்பு பாராட்டினார்கள். அவரின் உண்மை முகம் தெரிய வந்ததும் அவரை வெறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சுகவீனம் காரணமாக ஸ்ரீ வெளியேறினார். சக போட்டியாளர்களின் தொல்லை தங்க முடியாமல் சுவர் ஏறிக்குதிக்க முயன்ற பரணி போட்டியில் இருந்து விலக்கப்பட்டார். கஞ்சா கருப்பை மக்கள் வெளியேற்றிவிட்டனர்.\nரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவைபெற்ற ஓவியா பிக்பொஸின் வீட்டில் தொடர்ந்து தங்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். பிக்பொஸின் விட்டில் இருந்து ஓவியாவை வெளியேற்றுவதில் அங்குள்ள அனைவரும் குறியாக உள்ளனர். ஆனால், ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவைப்பெற்ற ஓவியா தொடர்ந்தும் உள்ளே இருக்கிறார்.\nவயிற்று வலியால் துடித்த ஜூலி பொய் சொல்கிறார் நடிக்கிறார் என காயத்திரியும் நமீதாவும் சொல்வதை மற்றவர்கள் நம்புகின்றனர். ஓவியா ஜூலிக்கு ஆதரவு தெரிவித்து அரவணைக்கிறார். சுகமடைந்ததும் ஓவியாவை கழற்றி விடுகிறார் ஜூலி நமீதா காயத்திரி ஜூலி ஆகிய மூவரும் இணைந்து ஓவியவுக்குத் தொல்லை கொடுத்தனர்.ஒருநாள் இரவு ஆண்க���ின் அறையில் ஓவியா தங்கினார். ஜூலி சொன்னதை நம்பியவர்கள் அனைவரும் ஓவியாவை வெளியேற்ற வேண்டும் என பிக்பொஸ்ஸிடம் கோரிக்கை வைத்தனர்.உண்மையை பிக்பொஸ் தெரிவித்ததால் ஜூலியின் மீது கோபமடைகின்றனர்.\n.காயத்திரியையும் நமீதாவையும் பற்றி தன்னிடம் ஓவியா தவறாகச் சொல்லி யதாக ஜூலி தெரிவிக்கிறார். அப்படி ஒரு பதிவு தங்களிடம் இல்லை என கமல் விளக்கியுயும் ஜூலி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜூலியைக் கண்டித்த கமல் அங்கு சகுனி வேலை செய்யும் கயத்திரியைக் கண்டுகொள்ளாளதை பலரும் விமர்சித்துள்ளனர். கமலின் கட்டிப்பிடி வைத்தியத்தை சினேகன் கச்சிதமாகச் செய்கிறார். சிநேகனும் வையாபுரியும் அவ்வப்போது அழுது புலம்பி தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். ஆரம்பத்தில் ஜூலி அழுதபோது கலங்கிய ரசிகர்கள் இப்பொழுது கண்டு கொள்வதில்லை. நல்லவனாக இருந்த சக்தியின் மீதும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.\nதொலைக்காட்சித் தொடரில் வில்லன் வில்லி யார் என்பதை அடையாளம் கட்டிவிடுவார்கள். பிக்பொஸ்ஸின் வீட்டில் இருப்பவர்களுக்கு தமது எதிரியை அடையாளம் காண முடியாதுள்ளது. பிக்பொஸ்ஸின் விட்டில் இருந்து வெளியேறிய நமீதா அது ஒரு ஃபவ் ஸ்டார் சிறை என்றார். வெளியிலையும் அது இருக்கு என அரசியலை சுட்டிக் காட்டினர் கமல்.பிரபலங்களைச் சிறைவைத்து நடைபெறும் இந்த பகடையாட்டம் உச்சத்தை அடையும் என்பதில் சந்தேகமில்லை.\nLabels: கமல், தமிழகம், தொலைக்காட்சி, ரீவி\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nஅரசியல் சதுரங்கத்தில் சிக்கிய சசிகலா\nஇந்திய சீன எல்லையில் யுத்த மேகம்\nவேற்றுமையில் ஒற்றுமை காணும் அ.தி.மு.க\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=614746", "date_download": "2018-06-22T22:18:03Z", "digest": "sha1:EVAHW5ZK6ROCSW5BK6DN3C6BJSSALPD7", "length": 14256, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | விவேகானந்தர் ஜெயந்தி விழா: \"சங்கல்பம்' நிகழ்ச்சி| Dinamalar", "raw_content": "\nவிவேகானந்தர் ஜெயந்தி விழா: \"சங்கல்பம்' நிகழ்ச்சி\nஅவிநாசி : சுவாமி விவேகானந்தர் 150வது ஜெயந்தி விழா குறித்த \"சங்கல்பம்' எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.\nஅவிநாசி, தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடந்த அந்நிகழ்ச்சிக்கு, விழாக்குழு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கோபால் தலைமை வகித்தார்.\nவரவேற்றார். மாவட்ட குழு உறுப்பினர் ஹரிஹரன், ஒன்றியம் முழுவதும்\nநடக்கும் விழா ஏற்பாடுகள் குறித்து பேசினார்.\nமுன்னதாக, சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவு ஒலிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில்\nபங்கேற்ற அனைவரும் 32 நிமிடங்கள், \"சங்கல்பம்' எடுத்துக் கொண்டனர்.\nபூண்டி விவேகானந்தா குருகுல மாணவர்கள், சேவா பாரதி, வெல்க\nபாரதம் நற்பணி மன்றம், ஏரிக்கரை மாரியம்மன்\nநற்பணி மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஜி.எஸ்.டி.,யால் கிடங்கு துறை 100 சதவீத வளர்ச்சி ஜூன் 23,2018\nகால்பந்து போட்டியால் மின்தேவை உயர்வு ஜூன் 23,2018\nஇந்தியா வந்தார் செஷெல்ஸ் அதிபர் ஜூன் 23,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து ���ெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி வ���ளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=666677", "date_download": "2018-06-22T22:17:31Z", "digest": "sha1:I7GC4FLWJJDRWUNM4OMOV4VE2FFWB4TE", "length": 22441, "nlines": 320, "source_domain": "www.dinamalar.com", "title": "Sri Lanka hopeful of Indian backing at UNHRC | மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம்: இந்தியா மீது இலங்கை நம்பிக்கை| Dinamalar", "raw_content": "\nமனித உரிமை ஆணையத்தில் தீர்மானம்: இந்தியா மீது இலங்கை நம்பிக்கை\nகொழும்பு : \"சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் தொடர்பாக, இந்தியா எங்களுக்கு சாதகமாக ஓட்டளிக்கும் என நம்புகிறோம்' என, இலங்கை தெரிவித்துள்ளது.\nஇலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரில், அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின் போது, போர் குற்றம் நடந்ததாகவும், அது குறித்து சர்வதேச அளவில், நம்பிக்கைக்குரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, அமெரிக்கா, ஜெனிவாவில் உள்ள சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.இந்த தீர்மானத்தின் மீதான விவாதம், நாளை துவங்குகிறது. இது தொடர்பான ஓட்டெடுப்பு, வரும் 21ம்தேதி, நடக்கிறது.\nஇந்த தீர்மானத்தின் போது நடக்கும் விவாதத்தில், தங்கள் நாட்டு தரப்பு நியாயத்தை எடுத்துரைப்பதற்காக, இலங்கை அமைச்சர் மகிந்தா சமரசிங்கா, ஜெனிவாவுக்கு சென்றுள்ளார். இதற்கிடையே, இலங்கை வெளியுறவு செயலர் கருணதிலகா அமுனுகாமா குறிப்பிடுகையில், \"\"அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் தொடர்பாக, கடைசி நேரத்தில், இந்தியா, எங்களுக்கு சாதகமாக ஓட்டளிக்கும் என நம்புகிறோம்,'' என்றார்.\nRelated Tags மனித உரிமை ஆணையத்தில் ...\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஸ்ரீரங்கம் கோவில் பூர்ணகும்ப மரியாதையை ஏற்ற ... ஜூன் 22,2018\nதடைகளை கடந்து வந்தது காவிரி ஆணையம் ஜூன் 22,2018\nசோனியா, ராகுலிடம் பேசியது என்ன: கமல் ஜூன் 22,2018\nஎட்டு வழி பசுமை சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு... ... ஜூன் 22,2018\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமொவனே ஒட்டு மட்டும் அவனுக்கு சப்போட்டா போட்டே ....இந்தியாவை காலி பண்ணிட்டு லங்காவுக்கு குடி பெயர வேண்டியதுதான்.....ஒங்க கூட்டம் மொத்தமா...\nமத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் கதி தான் உங்களுக்கும், இலங்கைக்க��ள்ளும் நுழைய முடியாது.\nசோனியாவும், கருணாவும் மத்தியில் இருக்கும் வரை உங்களுக்கு கவலை இல்லை, நீங்கள் காப்பாற்றப்படுவீர். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தெரியும் உங்கள் கதி.\nஇலங்கையின் எதிர்பார்ப்பு \"நிச்சயம்\" அரங்கத்தில் நடக்கும்..இல்லை என்றால்..இந்த போர் நடக்க காரணமானவர்கள் என்று உலகிற்கு காட்டிகொடுக்க இலங்கை தயங்காது. பயம் வருமா..வராதா.. ஏதாவது காரணம் கொண்டு நடுநிலை வகிக்கும்..அல்லது வயிறு உபாதை என்று சொல்லி ஓட்டெடுப்பின் போது ஒதுங்கி செல்லும். இத்தாலியரின் நிலை பரிதாபத்திற்கு உரியது..அவருக்கு அடிமைப்பட்டு ஓர் இனத்தை அழித்த படுபாதக செயலுக்கு துணை போன திமுக நிலையும் \"அச்சத்தில்\" இருக்கும். போர் குற்றவாளி ராஜபக்ஷே மட்டுமல்ல..இதோ இங்கே உள்ள இருவரும்தான் என்று \"போட்டுடைக்கும்\" இலங்கையின் ராஜதந்திரத்தில் எலிப்பொறியில் சிக்கிய இந்தியா..மற்றும் தமிழக இனமான தலைவர்..பொறுத்திருந்து பாருங்கள்..\nரகு - chennai ,இந்தியா\nசர்வதேச அளவில், நம்பிக்கைக்குரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா நீர்த்து போக செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை .\nநாம் அனைவரும் இந்தியா இலங்கையை மிரட்ட வேண்டும் என்று கூறி கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த செய்திகளை படிக்கும் போது இலங்கை தான் இந்தியாவை மிரட்டி கொண்டு இருக்கிறது. காரணம் இந்த போரை நடத்தியது யார் அதற்கு துணை போனவர்கள் யார் என்று தமிழர்கள் நாம் அனைவரும் அறிந்ததே.\nஎங்களுக்கு காசு கொடுத்து ஓட்டு வாங்கித்தான் பழக்கம்,,,,,,,,அதே மாதிரி நீங்களும் எங்க கிங்-காங்-கிராஸ்க்கு காசு கொடுத்து ஓட்டு போட சொன்னால்,, சல்மான் குர்சித் உங்களுக்கு சலாம் போட்டு எங்களுக்கு குல்லா போடுவார்.\nபாக் பன்றிகளுக்கும் சீன நரிகளுக்கும் இந்தியாவின் பலம் தெரியவில்லை ... அதே நேரத்தில் நாம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்காமல் கொஞ்சம் அதிரடி காட்டினால் தான் இவர்களின் வாலாட்டம் அடங்கும் ...\nபிரபாகரனால் தமிழர்கள் பட்ட துன்பம் இலங்கை ராணுவத்தின் துன்புறுத்தலை விட கொடுமையானது ..இதே உணர வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறைய��ல் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_130.html", "date_download": "2018-06-22T22:19:46Z", "digest": "sha1:M7JKZIIXU35GDDG62I6GN2CRTYYFB2O2", "length": 11458, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "நிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nபுதன், 18 ஏப்ரல், 2018\nநிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள்\nஇலங்கையில் நிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாத அமைப்பு ஒன்றையும் அதன் காரணமாக ஏற்பட்ட யுத்தத்தையும் கருத்திற்கொண்டு இலங்கையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய ஒரு துறையாக நிதி குற்றம் தொடர்பாக ஆபத்து இனங்காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nலண்டன் நகரில் நடைபெற்று வரும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு இணைவாக லண்டன் மென்ஷன் இல்லத்தில் இடம்பெற்ற நிதி சார் ஒழுங்கு விதிகள் பற்றிய பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.\nஅந்தக் காலத்தில் அதற்குத் தேவையான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள அதேவேளை, தற்போதும் நிதி சார் குற்றங்களைத் தவிர்க்கும் நோக்கில் அமுலில் உள்ள சட்டதிட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. கடந்த சில வருடங்களில் நிதிசார் குற்றச்செயல்கள் அதிகரித்திருந்தன. இந்த நிலைமை சர்வதேச நிதி நடவடிக்கைகளில் மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதோடு இது அனைத்து மக்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.\nஇவ்வாறான மறைமுக விளைவுகள் வளர்முக நாடுகளின் வங்கி நடவடிக்கைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். உலக நிதி வலயமைப்பின் மூலம் வங்கிகளின் செயற்பாடு சீர்குலையும் ஆபத்து இருப்பதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில் நிதி ஒருங்கிணைப்பில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுப்பது இலங்கை போன்ற நாடுகளுக்கு ஒரு சவாலாகும். 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிதி வசதிகளைக் கொண்டு இலங்கையின் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது இலங்கை அரசாங்கத்தின் ஒரு பிரதான நோக்கமாகும் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இ��் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hollywoodpaarvai.blogspot.com/2009/03/underworld-rise-of-lycans-2009.html", "date_download": "2018-06-22T22:45:40Z", "digest": "sha1:6S6BPLI5DPP54VYTMASI53YJ66CQPKNT", "length": 13542, "nlines": 73, "source_domain": "hollywoodpaarvai.blogspot.com", "title": "ஹாலிவூட் பார்வை: Underworld: Rise of the Lycans (2009)", "raw_content": "\nமேற்குலகை கிழக்கில் இருந்து பார்க்கின்றேன்\nசனி, மார்ச் 14, 2009\nஎன்னவோ தெரியாது முதலாவது பாகம் பார்த்ததுமே Underworld திரைப்படம் பிடித்துப்போய் மூன்று பாகங்களையும் ஒரு நாளிலேயே பார்த்து முடித்தேன். இங்கு எழுதும் விமர்சனம் மூன்றாம் பாகத்துக்கானது.\nவம்பயர்ஸ், வேர்வூல்ப் இடையில் ஜென்மத்துப் பகை. காலம் காலமாக இருவரும் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொள்கின்றனர். சாதாரண மனிதரை வம்பயர் கடித்தால் அவர் வம்பயராவார் அல்லது வேர்வூல்ப் கடித்தால் வேர்வூல்வ் ஆவார். அத்துடன் பலகாலம் சாகாவரம் பெற்றுவாழ்வர் (Immortality).\nதிரைப்படத்தின் ஆரம்பமே அட்டகாசம். ஒரு குதிரைவீரன் காட்டுவழியே வருகின்றான். திடீரென அனைத்துப்பக்கங்களினாலும் வேர்வூல்ப்கள் அவனைத் துரத்துகின்றது. வழியில் தன்வழியில் குறுக்கிடும் வேர்வூல்ப்களை அடித்துவீழ்த்தியவாறே தன் கோட்டையை நோக்கித் தப்பி ஓடுகின்றான் அந்த வம்பயர் வீரன். கோட்டையினுள் நுழையும் வீரன் தன் தலைக்கவசத்தை அகற்றுகின்றான். அவன் அல்ல அவள். வம்பயர் அரசன் விக்டரின் அருமை மகள் சோன்யா. காட்சி அமைப்புகள் அபாரம். கதிரை நுனியில் உட்கார்ந்து பார்க்க வைக்க கூடிய காட்சியமைப்புகள் மற்றும் பிண்ணனி இசை.\nஉண்மையில் பார்க்கப்போனால் லைக்கன்சின் எழுச்சி (Rise of the Lycans) எனப்படும் மூன்றாம் பாகம் முதலாம் பாகமாக வந்திருக்கவேண்டும். லூசியஸ் எனப்படும் வேர்வூல்ப்பின் கதையே இது. சாதாரணமாக வேர்வூல்பாக மாறுபவர்கள் திரும்ப மனிதவுரு கொள்ள வாய்ப்பே இல்லை ஆனால் லூசியஸ் புதிய வலுவுடன் பிறக்கிறான். அதாவது விரும்பியபோது வேர்வூல்ப் வடிவம் கொள்ளவும் பின்னர் மனித வடிவம் கொள்ளவும் இவனால் முடிகின்றது.\nமுதலாம் பாகத்தில் இந்த லூசியசை நீங்கள் காணலாம் ஆனாலும் அவருடைய கதையை முழுமையாக காட்டவில்லை. மூன்றாம் பாகத்தில் தனியே லூசியசினுடைய கதையை காட்டுகின்றனர்.\nவம்பயர்களின் சிறைக்கூடத்திலே பிறக்கும் இவனை முதலில் கொல்லத்துடிக்கும் வம்பயர் தலைவன் விக்டர் மனம்மாறி இவனை மையமாக வைத்து புதுத்திட்டம் தயாரிக்கின்றான். அதன்படி லூசியனை வம்பயர்கள் மத்தியில் ஒரு செல்லப்பிராணிபோல வளர்ப்பதுடன் ���வனிடம் இருக்கும் அபாரமான ஆற்றலைக்கண்டு வியக்கின்றனர்.\nலூசியனைப்போல பலரை உருவாக்கி வம்பயர்கள் அவர்களை காவல்நாய்களாகவும் அடிமைகளாகவும் நடத்த முடிவுசெய்கின்றனர். இதன்படி லூசியன் பசியாக இருக்கும் நேரத்தில் சாதாரண மனிதர்களை லூசியன் இருக்கும் சிறைக்கூடத்தினுள் அடைத்து வைக்கின்றனர். லூசியன் இவர்களை கடிப்பதனால் இவர்களும் லூசியனைப்போல ஒரு லைக்கன் ஆகின்றனர்.\nஇவ்வாறு உருவாகிய லைக்கன்கள் எவ்வாறு தமது எசமானரான வம்பயர்களை எதிர்த்து விடுதலைபெறுகின்றார்கள் என்பது மிகுதிக்கதை. சிறையில் அடைபடும் லூசியஸ் தன் சக லைக்கன் சகோதரர்களைப் பார்த்து இவ்வாறு கூவுவார்.\nஅருமையான நடிப்புத் திறமை அந்த மனிதரிடம். இத்தனை பழிக்குபழி வன்மம் வன்முறை மத்தியில் ஒரு அருமையான அழகான காதல் கதைவேறு இழையோடுகின்றது.\nலூசியஸ் ஒரு லைக்கன், வம்பயர்களின் மூத்த தலைவர்களில் ஒருவனான விக்டரின் மகளுடன் காதல் கொள்கின்றான். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவதுடன் காதலுக்குமேல் ஒரு படிசென்று உடலுறவுவேறு கொள்கின்றனர். இதையறியும் விக்டர் மகள்மீது தீராக்கோபம்கொள்கின்றான். சாதாரணமாக எங்கள் தமிழ் திரைப்படங்களில் வரும் சாதி பிரைச்சனைபோலவே இது.\nவம்பயர்களின் பார்வையில் லைக்கன்கள் எல்லாரும் மிருகங்கள். மிருகத்துடன் தன்மகள் காதல்வயப்படுவதை எந்த அப்பன் விரும்புவான்\nஇவர்கள் காதல் வெற்றிபெற்றதா இல்லையா மற்றும் லைக்கன்கள் வம்பயர்களின் கோட்டையைக் கைப்பற்றினார்களா இல்லையா என்பதை திரைப்படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.\nஇந்தக் கதையை காமிக்ஸ் புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். இலவசமாக நீங்களும் வாசிக்கலாம்.\nJeyakumaran Mayooresan ஆல் வெளியிடப்பட்டது இங்கு 5:37 பிற்பகல்\nமிகவும் நன்றாக உள்ளது .\nஎப்படி தமிழில் Wordpress தீம் இல் டைப் செய்வது \nஎன்னுடைய கமெண்ட் பாக்ஸ் தமிழை அனுமதிக்கிறது ஆனால் display ஆவது இல்லை\nஎன்னாச்சு யாருமு இந்தப்பட்த்தை பற்றி சொல்லவில்லையே என எதிர்பார்த்துட்டே இருந்தேன்.\nநீங்க சொன்ன விதம் படத்தை இப்பவே பார்க்க துண்டுகிறது. ம்ம்ம் இங்கு தியேட்டரில் வருமென நினைக்கவில்லை. DVDRip வருமட்டும் காத்திருக்க வேண்டியதுதான்.\nவிமர்சனத்திற்கு மிக்க நன்ிற மயு\nஉங்கள் கேள்வி தெளிவாக இல்லை. இந்த தளம் WordPress இல்லை Blogger இல் அமைந்துள்ளது. தமிழில் தட்டச்சிட நான் NHM எழுதியையே பாவிக்கின்றேன்.\nஆமா.. எனக்கு நல்லா பிடிச்சிருந்த்து ஆனால் Rottom Tomatoes இல் நாறடித்திருக்கின்றார்கள்.\nநம்ம வீட்டு பக்கமும் வந்து பாருங்கோ.. சத்தியமா மொக்கை படங்கள் இருக்காது..\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nதிரைப்படங்கள் என்றாலே எனக்குப் பைத்தியம், அதிலும் ஹாலிவூட் என்றால் இரட்டைப் பைத்தியம். அதன் விழைவுதான் இந்த வலைப்பதிவு.\nஜெய ஹோ - இப்போது ஆங்கிலப் பாடலாகவும்\n2009 ஆஸ்காரில் போட்டியிடும் திரைப்படங்கள்\nவீங்கிய முகத்துடன் றிஹானாவின் புகைப்படம் கசிந்தது\nஆஸ்கார் விருதுக்கு ஸ்லம் டாக் மில்லினர் : ஏ.ஆர்.ரஹ...\nஹரி போட்டரை காப்பியடித்த ஹரி புட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1769156", "date_download": "2018-06-22T22:20:13Z", "digest": "sha1:EW2J766UTHM5MLSXAPRWKNJTWK7M53ZZ", "length": 14379, "nlines": 63, "source_domain": "m.dinamalar.com", "title": "'நீட்' தேர்வு ஏற்படுத்திய கசப்பும், உண்மைகளும் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n'நீட்' தேர்வு ஏற்படுத்திய கசப்பும், உண்மைகளும்\nபதிவு செய்த நாள்: மே 11,2017 23:54\nஎம்.பி.பி.எஸ்., மற்றும் மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு, தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளுடன் முடிந்தது. தமிழகத்தில், இத்தேர்வில், 87 ஆயிரம் பேர் பங்கேற்றது சற்று வியப்பானது. ஆனால், தேர்வு வினாத்தாள், சி.பி.எஸ்.இ., நடைமுறையில் படித்தவர்கள், எளிமையாக கையாளும் வகையில் இருந்திருக்கிறது. மருத்துவக் கல்லுாரிகள் சேர்க்கைக்கான இத்தேர்வு, மத்திய கல்வி வாரியம் நடத்தியது என்றபோதும், இதில் மேற்கொள்ளப்பட்ட கெடுபிடிகள் சற்று அதிகம்; தேவையற்றதும்கூட. பொதுவாக, பிளஸ் 2 உட்பட சில தேர்வுகள், பல்வேறு மாநிலங்களில் மிக மோசமாக நடத்தப்படுகின்றன. அந்த விஷயத்தில், தமிழகத்தில் நிலைமை முன்னேறி இருக்கிறது. இத்தேர்வில் கம்மல், மூக்குத்தி கூட அணிந்து வரக்கூடாது என்ற அளவுக்கு கெடுபிடிகள் இருந்தபோதும், அதையும் தாண்டி, சில இடங்களில் நடைபெற்ற சோதனை முறைகள் ஏற்புடையதல்ல. இதை அடுத்த ஆண்டு மத்திய அரசு சீராக்க வேண்டும்.\n'நீட்' தேர்வு என்பது, பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், ரசாயனம் உட்பட அறிவியல் படிப்புகளில் அதிக நாட்டம் கொண்டவர்களுக்கு வாய்ப்பைத் தரும் தேர்வாகும். தமிழிலும் இந்த தேர்வு நடக்கும் என்கிறபோது, அதிக எண்ணிக்கையில் பங்கேற்ற ஆர்வத்தைக் காணும்போது, 'சமூகநீதி' என்ற கருத்தைப் பேசிய பலரும் குழம்பலாம். அரசு பள்ளிகளின் பாடத்திட்டம் மோசம் என்பது உண்மையானதை, அவர்கள் உணர்ந்திருக்கலாம். தவிர, மருத்துவக் கவுன்சில் செயல்முறைகள் சரியல்ல; அந்த அமைப்பு மேற்கொள்ளும் நடைமுறைகள், மருத்துவர் எண்ணிக்கையை முறையாக, நல்ல தரத்தில் உருவாக்க உதவவில்லை என்பது, பல ஆண்டுகளாக பேசப்படும் விஷயம். அதேபோல, கிராமப்புறங்களில் பணியாற்றும் எம்.பி.பி.எஸ்., படித்த டாக்டர்கள், முதுநிலைப் படிப்புக்கான இடங்களில், 50 சதவீதம் ஒதுக்கீடு தேவை என்பதை வலியுறுத்தும் பலரும், கிராமப்புறங்களில் டாக்டர்கள் பணியாற்ற முன்வரமாட்டார்கள் என்ற வாதத்தை வைக்கின்றனர். எம்.பி.பி.எஸ்., படிப்பில் அரசு கல்லுாரிகளில் பயில்வோர், தனியார் நடத்தும் சிறந்த கல்லுாரிகளில் பயில்வோர், ரஷ்யா, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகளில் பட்டம் பெற்று, அத���்குப்பின் அங்கீகாரச் சான்றிதழ் பெற்றோர் என, பல ரகம் உண்டு.\nபொதுவாக, தலைசிறந்த டாக்டர்களாக உருவாகும் சிலர், மிகப்பெரும் தனியார் மருத்துவமனைகள் அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று, தங்கள் மருத்துவப் பணிகளை நடத்தி, வெற்றி வாகை சூடுகின்றனர்.\nதமிழகத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் பலவற்றில், டாக்டர்கள் வருகை, அங்கு தங்கி பணியாற்றும் நேரம், அவசர சிகிச்சைகளில் முழு வெற்றி ஆகியவை குறித்து, எந்தவிதப் புள்ளி விபரமும் கிடையாது. சிறப்பாகப் பணிபுரியும் சிலர், சொந்தமாக மாலை நேர, 'கிளீனிக்' நடத்தி, பண அறுவடை நடத்துகின்றனர். இவர்களில் பலர், தங்கள் பணிக்கான புத்தாக்கப் பயிற்சியில் ஈடுபடாமல் இருப்பதும் உண்டு. ஏழைகளுக்கு சிறந்த மருத்துவம் தரும் ஒரு சில மருத்துவர்கள், அப்பாவிகள் லிஸ்டில் சேருவர். இந்த காரணங்களால், கிராமங்களுக்கு தேவைப்படும் மருத்துவ வசதி முழுவதும் மேம்படவில்லை. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட, 'ஜெனரிக்' மருந்துகளை, டாக்டர்கள் தர வேண்டும் என்ற கருத்தும் எதிர்க்கப்படுகிறது.\nமருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்து, இந்த ரக மருந்துகளின், புதிய புதிய பெயர்களை அறிமுகப்படுத்தும் வழக்கமும் நடைமுறையாக இருப்பதே இதற்கு காரணம்.\nமருத்துவச் செலவைக் குறைத்தல், காப்பீடு பயன்களை அதிகரித்தல், இத்தொழிலில் சிறந்த டாக்டர்கள் எண்ணிக்கையைப் பெருக்கி, அதன் மூலம் மருத்துவ வசதி அதிகரிப்பதற்கான, ஒவ்வொரு முயற்சியும் இன்றையத் தேவை. இவை கேட்க கற்பனையாக தோன்றுவதற்கு, டாக்டர் படிப்பு என்பது அதிக பணம் சம்பாதிக்கும் அபூர்வ தொழில் என்ற கருத்து, தொடர்ந்து நீடிப்பதே காரணம். அதனால், எதை எடுத்தாலும் இட ஒதுக்கீடு என்பதும், அதே சமயம், அதனால் வளரும் லஞ்சத்தைத் தடுக்கவும் முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கிறது.\nதற்போது, 'நீட்' தேர்வு எழுதிய மாணவ, மாணவியர், புதிய யுகத்தின் பார்வையைப் புரிந்து, சில இடர்களைத் தாண்டி, அதிக முனைப்புடன் தேர்வு எழுத முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.\n» தலையங்கம் முதல் பக்கம்\nNeet exam dress code எப்படி இருக்கணும்னு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சின்ன விதிகளை கூட பாலோ பண்ண முடியாத மாணவர்கள் வேலையை எப்படி ஒழுங்காக செய்வார்கள்.\nஊழலில் ஆண், பெண் வித்தியாசம் இல்லை...\nநடப்பதை நன்கறிய இது சரியான முடிவு\nஜெ., அணுகுமுறை மாறி வருகிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1846310", "date_download": "2018-06-22T22:13:18Z", "digest": "sha1:CXF4OODXRX2WLRDXLYNGJYK3QLP5VMBL", "length": 25774, "nlines": 103, "source_domain": "m.dinamalar.com", "title": "அழிந்துவரும் நதிகள் மாற்றம் உருவாக்க சத்குரு சொல்லும் வழி! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅழிந்துவரும் நதிகள் மாற்றம் உருவாக்க சத்குரு சொல்லும் வழி\nபதிவு செய்த நாள்: செப் 01,2017 13:09\nசத்குரு: இன்று நாம் இவ்விதமாய் உருவாகியிருப்பதற்குக் காரணமே நதிகள்தான். மொகஞ்சதாரோ-ஹரப்பா போன்ற பண்டைய நாகரீகங்கள், நதிக்கரையில் பிறந்தன. நதிகள் திசைமாறியபோது அவையும் அழிந்தன.\nமக்கள் உடனடித் தீர்வுகளை எதிர்நோக்கி நதிகளை இணைத்து, அதன்வழி கூடுதல் நீரை நிலங்களுக்கு விநியோகிக்க முடியுமென எண்ணுகின்றனர். இது இன்னும் ஆபத்தாகத்தான் முடியும். பெருந்தொகையைச் செலவழித்து சூழலியலுக்கு ஓர் ஆபத்தை இதன்��ூலம் உருவாக்குவோம்.\nஇன்று பல நதிகள் துரிதமாக அழிந்து வருகின்றன. இன்னும் இருபதாண்டுகளில் அவை அருகிப் போக வாய்ப்பிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 10, 12 நதிகள் முற்றிலும் அழிந்துப்போவதை நான் பார்த்திருக்கிறேன். இன்று, தென்னிந்தியாவின் மிக முக்கிய நதிகளாகிய காவிரி, கிருஷ்ணா, கோதாவரி ஆகியவை ஆண்டின் சில மாதங்களுக்கு கடலில் கலப்பதே இல்லை.\nபூமி சூடாவதன் காரணமாக, இருபுறமும் கடல்கள் கொண்ட இந்தியாவின் தென் பிரதேசங்களில் கூடுதலாக மழை பொழிகிறது. கடலோர மாநிலங்களான ஆந்திரா உள்ளிட்ட பகுதிகள் பருவமழைக் காலங்களில் வெள்ளப் பெருக்குக்கு உள்ளாவதைப் பார்க்கிறோம்.\nடிசம்பர் மாதத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்திற்குப் பிறகு சென்னைவாசிகள், மழை என்றாலே அஞ்சத் தொடங்கிவிட்டார்கள். இப்போது இரண்டு நாட்கள் மழை பெய்தாலும் மீட்புப் படகுகளை தயார்நிலையில் வைத்துக்கொள்கிறார்கள்.\nமழையின்மையால் வரும் பாதிப்பை விடவும், கூடுதல் மழை தென் மாநிலங்களை விரைவில் பாலைவனம் ஆக்கிவிடும். ஏனெனில், அதிகப்படியான மழை, காலப்போக்கில் பூமியை விவசாயத்திற்குத் தகுதி இல்லாததாகச் செய்துவிடும். இந்நிலை, தமிழகத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே உருவாகத் துவங்கிவிட்டது. ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படும்போது இருநூறு அடிகளிலேயே தண்ணீர் கிடைத்த நிலை மாறி, இப்போது ஆயிரம் அடிகள் தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை.\nரயில்களிலும் லாரிகளிலும் தண்ணீர் விநியோகித்து இந்த தேசத்தை எத்தனை காலங்களுக்கு நடத்திச் செல்ல இயலும் நான் எச்சரிக்கை மணி அடிப்பவனாக ஆக விரும்பவில்லை. ஆனால், நதிகளைத் தவறாக நடத்துவதால் ஏற்படும் சிக்கல்களைப் பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும். இத்தனை கோடி மக்கள் தொகையை வைத்துக்கொண்டு, நதிகள் வற்றினால் ஒருவரையொருவர் கொன்று ரத்தத்தையா குடிக்க முடியும்\nபனிக் கட்டிகளால் உருவாகும் நதிகளை உடனடியாக மீட்க முடியாது. ஏனெனில், பனிப்பொழிவு என்பது உலகளாவிய விஷயம். ஆனால், வனங்களில் உருவாகும் நதிகளை நம்மால் உயிர்ப்பிக்க முடியும். மக்கள் உடனடித் தீர்வுகளை எதிர்நோக்கி நதிகளை இணைத்து, அதன்மூலம் கூடுதல் நீரை நிலங்களுக்கு விநியோகிக்க முடியுமென எண்ணுகின்றனர். இது இன்னும் ஆபத்தாகத்தான் முடியும். பெருந்தொகையைச் செலவழித்து சூழலியலுக்கு ஆபத்தினை விளைவித்து விடுவோம்.\nநதிகளுக்கு என்ன நிகழ்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி, செய்ய வேண்டியது என்ன என்பதையும் நாம் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ஆதாயம் தரும் தீர்வுகளைத் தந்தால்தான் மக்கள் நதிகளைக் காக்க முன்வருவார்கள். மரக்கன்றுகளை வளர்ப்பதில் அடுத்த பத்தாண்டுகளுக்கு 1 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தலாம். இதன்மூலம், நாட்டில் பெருமளவு நிலம் பசுமைப் போர்வைக்குள் வரும்.\nபருவமழை தவறாத சூழலை ஏற்படுத்தி, பூமி சிதைவுறுவதைத் தடுக்க முடியும். இது முழுமையான தீர்வாக அமைவதோடு, நதிகளை இணைப்பதற்கு ஆகும் செலவில் 10% மட்டுமே ஆகும்.\nநதியின் இரு கரைகளுக்கும் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மரப்பயிர் விவசாயம் செய்யவேண்டும். அரசு நிலமாக இருந்தால் காடு வளர்க்கவும், தனியார் நிலமாக இருந்தால் மரப்பயிர் செய்யவும் திட்டமிட வேண்டும்.\nதேவையான பயிற்சியையும், மானியத்தையும் அரசு வழங்கி ரசாயனக் கலப்பின்றி இயற்கை விவசாய முறையில் மரப்பயிர் செய்ய மக்களை ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம், விளைநிலங்கள் முன்பைவிட நல்ல வருவாயை ஈட்டித் தரும்.\nஅரசாங்கங்கள் நதிகளின் நலனுக்கு உகந்த திட்டங்களை உருவாக்க வேண்டும். ஆந்திரா மற்றும் மத்தியப் பிரதேச அரசுகள் நம் கருத்தை ஏற்று, இதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. இதுகுறித்து, மத்திய அரசுக்கு ஈஷா அறக்கட்டளை ஒரு விரிவான திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ளது.\nதாங்கள் என்ன செய்தாலும் எதுவும் மாறாது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டதாலேயே பலரும் தோல்வியைத் தழுவுகிறார்கள். ஆனால், மாற்றத்தை உருவாக்க இதுவே நேரம். பத்தாண்டுகள் தாண்டினால் காலம் கடந்து போய்விடும்.\nநமது பொருளாதார வேட்கையால் நதிகளையும் நிலங்களையும் பராமரிக்கத் தவறிவிட்டோம். நம் தலைமுறையிலேயே அவற்றை அழித்து விடக்கூடாது. இந்த ஆண்டு மரம்நட்டு, இரண்டு ஆண்டுகள் பராமரித்து அதன்பின், அடுத்த மரத்தை நட்டுப் பராமரிக்கத் துவங்கினால், இதுவே ஓர் இயக்கமாக மாறிவிடும்.\nஇதைச் செய்ய முடியுமா… முடியாதா என்பதல்ல கேள்வி; செய்ய விரும்புகிறோமா… இல்லையா என்பதே கேள்வி.\nஇது போராட்டமல்ல, இது ஆர்ப்பாட்டமல்ல, நம் நதிகள் வற்றி வருவதைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் இது. தண்ணீர் குடிக்கும் ஒவ்வொரு மனிதரும் நம் நாட்டின் உயிர்நாடிகளான நதிகளை காக்க செயல்புரிய வேண்டும்.\nஇதனை நாம் நிகழச் செய்வோம்.\n» சத்குருவின் ஆனந்த அலை முதல் பக்கம்\nஆக்கிரமிப்புகள் பற்றி என்ன கருத்துரு வழங்கவிருக்கிறீர்கள் வோட்டுகள் போய்விடுமே என அரசியல்வாதிகள் எண்ணுகின்றனர் நோட்டுகள் போய்விடுமே என அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் நினைக்கிறார்கள் செய்திகள் கிட்டாது போய்விடுமே என ஊடகங்கள் நினைக்கின்றன நாடு போய்விடுமே என எவருமே எண்ணுவதில்லை விரைவில் நல்ல மாற்றம் உறுதியாய் செயல்படவைத்தால் வருங்காலம் வாழ்வு கொண்டதாக அமையும்\nஇவன் காட்டில் மழை, கொடுத்து வைத்தவன், வந்தே மாதரம்\nஏன் சார் சுத்தி வளச்சு பேசணும் \" வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் வையகத்து நாடுகளில் பயிர் செய்குவோம்\" பாரதியார். அன்றே சொன்னது. நாம் மறந்தோம். அப்துல் அதையே அறிவுறுத்தினார். அலட்சியப்படுத்தினோம். வெயில் வந்தது. வறட்சி வந்தது. இன்று மழை வருகிறது. தடுப்பணை கட்டாமல் கஷாயம் கொடுக்குறோம். இதுதான் வளர்ச்சியா \" வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் வையகத்து நாடுகளில் பயிர் செய்குவோம்\" பாரதியார். அன்றே சொன்னது. நாம் மறந்தோம். அப்துல் அதையே அறிவுறுத்தினார். அலட்சியப்படுத்தினோம். வெயில் வந்தது. வறட்சி வந்தது. இன்று மழை வருகிறது. தடுப்பணை கட்டாமல் கஷாயம் கொடுக்குறோம். இதுதான் வளர்ச்சியா நான் சொல்வது என்னவெனில் , கோவையில் காட்டை அழித்து சிவனுக்கு சிலை கட்டிய இவர் அருகில் இருக்கும், ஓடும் அல்ல , நொய்யல் ஆற்றினை காப்பாற்றாமல் வடக்கில் இருக்கும் ஆறுகளை காக்க miscall numbar கேட்பது ஏன் நான் சொல்வது என்னவெனில் , கோவையில் காட்டை அழித்து சிவனுக்கு சிலை கட்டிய இவர் அருகில் இருக்கும், ஓடும் அல்ல , நொய்யல் ஆற்றினை காப்பாற்றாமல் வடக்கில் இருக்கும் ஆறுகளை காக்க miscall numbar கேட்பது ஏன் . பக்தர்களை கொண்டு ஒரு தடுப்பணை கட்டி ஆலந்துறை பஞ்சாயத்துக்கு அன்பளிப்பாய் கொடுக்கலாமே . பக்தர்களை கொண்டு ஒரு தடுப்பணை கட்டி ஆலந்துறை பஞ்சாயத்துக்கு அன்பளிப்பாய் கொடுக்கலாமே இவரின் ஈஷா மையத்துக்கு வந்தவர்கள் கொடுத்த அன்பளிப்பு போதுமே ஒரு நல்ல காரியம் செய்ய இவரின் ஈஷா மையத்துக்கு வந்தவர்கள் கொடுத்த அன்பளிப்பு போதுமே ஒரு நல்ல காரியம் செய்ய தேசிய அளவில் புகழும் பெறலாமே.அடியேனின் ஆசை, அருளாளரின் செவியில் விழுமின் நட்பயன் நாட்டுக்கே, நாட்டு மக்களுக்கே.\nதீவிர வாதிகளால் அழிந்து வரும் அப்பாவி ஹிந்துக்களை காக்க ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க.......பிறகு முண்டாசு கட்டிக்கொண்டு போஸ் கொடுக்கலாம் பாஸ்.\nஅழிந்து வரும் நதிகளை பற்றி கவலை தெரிவித்த சதகுரு அவர்கள், சுருங்கிப்போகும் காடுகளை பற்றி சொல்லாதுபோனதேன் காடுகளை வசப்படுத்தி, கட்டு மிருகங்களுக்கு மனித மிருகங்கள் இருக்க இடமில்லாது செய்ததை சத் குரு கண்டனம் செய்வாரா காடுகளை வசப்படுத்தி, கட்டு மிருகங்களுக்கு மனித மிருகங்கள் இருக்க இடமில்லாது செய்ததை சத் குரு கண்டனம் செய்வாரா\nஅருமை. நல்ல திட்டங்களை ஆதரிக்க வேண்டும். நேர்மறையாக சிந்தியுங்கள். இந்த திட்டத்தில் கொஞ்சம் வெற்றி அடைந்தாலே பலன்கள் ஏராளம். நல்லதை அரசியல் லாபத்துக்காக எதிர்க்கும் எதிர் கட்சிகளும், மோடியை கண் மூடித்தனமாக எதிர்க்கும் மத வெறியர்களும், எதெற்கெடுத்தாலும் குதர்க்கம் பேசி மக்களை திசை திருப்புவர்களும் , குற்றம் கண்டுபிடிப்பவர்களும் தான் நலத்திட்டங்கள் தோல்வி அடைவதற்கும் , முழுப்பலன் கிடைக்காததற்கும் காரணம்., திட்டங்களில் குறை இருந்தால் கூப்பாடு போடாமல் குறைகளை களைய ஆலோசனை சொல்லுங்கள். வாழ்க நம் நாடு.\nநதிகள் இணைப்பு என்று சொல்லி ஒரு கொள்ளை கூட்டம். அதை ஆக விடாமல் மாநில கட்சிகள். இப்போது இவரும் ஆரம்பித்துவிட்டார். அடுத்து ஒரு மிஷனரி கூட்டம் வேறு ஒரு கருது கொண்டு வரும். எல்லோரும் சேர்ந்து மக்களை குழப்பி விடுகிறார்கள். இந்த swatch பாரத் திட்டம் கொண்டு வந்தார் மோடிஜி, ஆனால் குடிக்கவே தண்ணீர் இல்லாமல் கோடி மக்கள் திண்டாடுகிறார்கள். இந்த நேரத்தில் இந்த திட்டம். இந்த திட்டத்துக்கு பண்ணும் விளம்பரத்தை விட்டு விட்டு எல்லோருக்கும் குடி நீர் என்ற திட்டம் வர வேண்டும்.\nஇதுவரைக்கும் யாரும் செய்யாத காரியத்தை அவர் செய்ய துணிகிறார். முடிந்தால் உதவுங்கள். இல்லை என்றால் அமைதியாக வேடிக்கை பாருங்கள். அடுத்தவர்களை பற்றி மோசமாக எழுதுவதும் முன்பு, நீங்கள் என்ன நல்ல காரியம் பண்ணி இருக்கிறீர்கள் என்று யோசித்து பாருங்கள் நூறு பேரு போராட்டம் பண்ணி வாங்கிகொடுத்தை கோடிக்கணக்கான பேர் அநுபவவீங்க . திரைல மட்டும் வீ��த்தைகாட்டும் நடிகனுக்கு ஓ போடுவீங்க.\nஇவர் கூற்று தவறாக இருக்கே நதிகளை இணைப்பதால் என்ன நஷ்டம் என்று விளக்கவேயில்லையே\nபுவியியலாளர்கள் இவைகளையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்... துட்டு பண்ணுவதை மட்டும் நீர் பாரும்\nஇந்த வாழ்க்கைக்கு ஆன்மீகம் அவசியமா\nஆண்-பெண் தன்மைகளைக்கடந்து செல்வது ஏன் அவசியம்\nமதம் என்பது ஒரு எண்ணிக்கை விளையாட்டா\nகுடும்ப சூழ்நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறதே, என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/minister-d-jeyakumar-said-that-if-anyone-try-to-dissolve-the-government-the-soul-of-jayalalitha-never-forgive-them/", "date_download": "2018-06-22T22:45:49Z", "digest": "sha1:WDVJNMM3B7NW5DMEXJ7QKG7FLY3YMCZE", "length": 14721, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆட்சியைக் கலைக்க சூழ்ச்சிகள் செய்தால், ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை மன்னிக்காது: ஜெயக்குமார் - Minister D Jeyakumar said that if anyone try to dissolve the government, the soul of Jayalalitha never forgive them", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\nடி.டி.வி.தினகரன் நியமனமே செல்லாது : அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nடி.டி.வி.தினகரன் நியமனமே செல்லாது : அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nஉண்ட வீட்டுக்கு ரெண்டகம் விளைவிக்கின்றன துரோகிகளை இந்த நாடே மன்னிக்காது.ஆட்சியைக் கலைக்க சூழ்ச்சிகள் செய்தால் ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.\nஆட்சியை கலைக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான சூழ்ச்சிகளை செய்கின்றவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதவது: சிறு, குறு தொழில் நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களும் ஏறக்குறைய 57 வகையானன கோரிக்கைகளை அளித்தனர். இவை ஏற்கெனவே தொகுக்கப்பட்டு, ஜி.எஸ்.டி-யில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஜூலை 1-ம் தேதி ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது என்றாலும், வரி விகிதம் என்பது இறுதி செய்யப்பட்டது கிடையாது. அதன்படி பார்க்கும் போது, துணிகள் மீதான வரிவிகிதம் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் அளிக்கும் கோரிக்கைகள், ஜி.எஸ்.டி கவுன்சிலில் விவாதிக்கப்பட்டு, அந்த கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் ��து குறித்து தீர்வு காணப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஜி.எஸ்.டி-யை காரணம் காட்டி தவறான வழியில் கொள்ளை லாபம் அடிப்பார்களேயானால், அது சட்டத்திற்கு விரோதமாக எடுத்துக் கொள்ளப்படும். மேலும், ஜி.எஸ்.டி இல்லாத பொருட்களுக்கு கூட, போலியான ஜி.எஸ்.டி வரி வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஉண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்கின்ற துரோகிகளை இந்த நாடே மன்னிக்காது\nதற்போதைய நிலையில் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பது நிலுவையில் உள்ளது.பொதுச்செயலாளர் இல்லை என்று எடுத்துக்கொண்டால், துணைப்பொதுச்செயலாளர் என்பது கேள்விக்குறிதான். அப்படி இருக்கும் போது துணைப்பொதுச்செயலாளரே இல்லை என்று தான் எடுத்துக் கொள்ள முடியும். எனவே, துணைப்பொதுச்செயலாளர் என்பவர் நியமித்தது செல்லாத ஒன்றாகவே இருக்கும்.\nஎம்.ஜி.ஆர் உருவாக்கிய இந்த இயக்கத்தை ஜெயலலிதா மாபெரும் இயக்கமாக உருவாக்கினார். தற்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில், ஏ-வாக இருந்தாலும் சரி பி-யாக இருந்தாலும் சரி. ஏ-யாரென்று புரிந்து கொள்வீற்கள் பி-யாரென்று புரிந்து கொள்வீர்கள். ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான சூழ்ச்சிகளை செய்தால், ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை மன்னிக்கவே மன்னிக்காது. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்கின்ற துரோகிகளை இந்த நாடே மன்னிக்காது என்று கூறினார்.\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதியாக விமலா நியமனம்\nMLA Disqualification Case Verdict and Leaders Reactions: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு குறித்த தலைவர்களின் ரியாக்ஷன்ஸ்\nதமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – முதல்வர் பழனிசாமி அதிரடி\nஎம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா: 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை\nகுரூப் 1 தேர்வின் அதிகபட்ச வயது வரம்பை உயர்த்தி முதல்வர் அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டம்: ‘மக்கள் அமைதி காக்க வேண்டும்’ – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nஜெயலலிதாவை விட சூப்பராக ஆட்சி செய்கிறார் எடப்பாடி – பற்ற வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமணல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலர் ஜெகதீசனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி\nமகளின் காதல் திருமணம்: ஒரு குடும்பமே தற்கொலை\nஆசிரியர் தண்டனை: கதவுக்கிடையில் தலை சிக்கி 8 வயது சிறுமி பரிதவிப்பு\nபாலியல் தொழில் நடத்தும் கும்பல் போன்று நடித்து 15 வயது சிறுமியை மீட்ட டெல்லி போலீஸ்\nடெல்லி காவல் துறையினர் பாலியல் தொழில் நடத்துபவர்கள் போல் நடித்து, ரூ.3.5 லட்சத்துக்கு விற்கவிருந்த 15 வயது சிறுமியை மீட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.\nகைதி சுகேஷ் பெங்களூருவில் சுதந்திரமாக உலா வந்த விவகாரம்: 7 போலீஸார் பணிநீக்கம்\nபெங்களூரு வீதிகளில் தன் தோழியுடன் சுதந்திரமாக சுற்றித்திரிந்ததற்கும், 3 விலையுயர்ந்த கார்களை வாங்கியதற்கும் ஒத்துழைத்த போலீஸார் 7 பேர் பணிநீக்கம்.\nபிஜேபி தொண்டர்கள் உயிருடன் இருந்தால் தான் நாளை சிபிஎம் கட்சியில் இணைவார்கள் – கொடியேரி பாலகிருஷ்ணன்\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\nபெட்ரோலியம் விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து தான் – ஒபெக் சந்திப்பில் மத்திய அமைச்சர் பேச்சு\nஇ-விசா மூலமாக வருகிற வெளிநாட்டினர் காத்திருக்கத் தேவையில்லை\nதேசிய ஹீரோவான ஆசிரியர் பகவான்: ஹிர்த்திக் ரோஷன், ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து மழை\nஅனல் பறக்கவிட்ட விஜய்யின் மறக்க முடியாத அந்த 5 வசனங்கள்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலின்: ஆன்மீக அரசியல் படுத்தும் பாடு\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\nபெட்ரோலியம் விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து தான் – ஒபெக் சந்திப்பில் மத்திய அமைச்சர் பேச்சு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-22T22:49:06Z", "digest": "sha1:H4DURR3P7BZ5OU7YCEKVM6LL3P3OHP3R", "length": 10206, "nlines": 121, "source_domain": "newkollywood.com", "title": "பத்திரிகையாளர்களை தரக்குறைவாக திட்டிய ராம்கோபால் வர்மா! | NewKollywood", "raw_content": "\n46 நாட்களில் முடிந்த ‘ஜருகண்டி’ \nபியார் ப்ரேம காதல் – ‘Dope’ என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகிறது\nபூமராங் படத்துக்காக சொந்த குரலில் டப்பிங் பேசிய மேகா ஆகாஷ்\n‘O’ என்ற தலைப்புக்கு பின்னால் நிறைய ஆச்சரியங்கள் மறைந்துள்ளன \nசுபிக்‌ஷாவை இன்பவல்லியாக மாற்றிய விஜய்மில்டன் \nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி – நடிகர் ஆரி..\nஜெய் ஆகாஷின் “சென்னை டூ பாங்காக்”\nரஜினியின் புதிய படம் தொடங்கியது \nபத்திரிகையாளர்களை தரக்குறைவாக திட்டிய ராம்கோபால் வர்மா\nAll, சினிமா செய்திகள், செய்திகள்Comments Off on பத்திரிகையாளர்களை தரக்குறைவாக திட்டிய ராம்கோபால் வர்மா\nஎதையாவது சொல்லியோ, சமூக வலைத்தளங்களில் எதையாவது எழுதியோ, அல்லது அறிக்கை என்ற பெயரில் மற்றவர்களைத் தரக்குறைவாக திட்டியோ எழுதியே பழக்கப்பட்ட இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர திரைப்பட பத்திரிகையாளர்கள் மொத்தமாகத் தடை விதிக்க முடிவு செய்துள்ளனர். அவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த ‘ஐஸ் க்ரீம்’ என்ற படத்திற்கு சினிமாவைப் பற்றித் தெரியாதவர்கள் விமர்சனம் எழுதுகிறார்கள். என்னுடன் விவாதத்தில் பங்கு பெறத் தயாரா, அப்படி வரவில்லையென்றால் அவர்கள் இருட்டில் இருந்து கொண்டு குரைக்கும் நாய்கள் என்றெல்லாம் பத்திரிகையாளர்களைப் பற்றி கண்டபடி சொல்லியிருந்தார் ராம்கோபால் வர்மா.\nஅதைத் தொடர்ந்து ஒன்று கூடிய அனைத்து பத்திரிகையாளர்களும் ராம்கோபால் வர்மாவுக்கு மொத்தமாகத் தடை விதிக்க முடிவு செய்துள்ளனர். இதன் முலம் இனி எந்த பத்திரிகையிலும், இணையதளங்களிலும் அவரைப் பற்றிய செய்தியோ, புகைப்படங்களோ எதையும் வெளியிடப் போவதில்லை என முடிவெடுத்துள்ளனர். இதனிடையே பத்திரிகையாளர்களின் முடிவால் அதிர்ச்சியுற்ற ராம்கோபால் வர்மா, நான் அனைவரையும் அப்படிச் சொல்லவில்லை, குறிப்பிட்ட ஒரு இணையதளத்தைப் பற்றி மட்டும்தான் சொன்னேன் என வேறு ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார்.\nஇருந்தாலும், இது ஒரு தவறான முன்னுதாரணம் என்பதால் இனி யாரும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது என்ற காரணத்தால் ஏகமனதாக இந்த முடிவை ஆந்திர திரைப்படப் பத்திரிகையாளர்கள் எடுத்துள்ளார்கள். இருந்தாலும் திரைப்படத்துறையைச் சேர்ந்த ஒரு சிலர் இந்த விவகாரத்தில் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious Postபாரதிராஜா -வைரமுத்து மோதல் Next Postதமிழ் சினிமாவில் கலாச்சார சீரழிவு Next Postதமிழ் சினிமாவில் கலாச்சார சீரழிவு\n‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை\nலட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம்...\nஒரேநாளில் ராஜ் டிவியில் 5 புதிய தொடர்கள் ஆரம்பம்..\nஹாலிவுட் சீரியலில் நடித்தபோது ப்ரியங்கா சோப்ராவுக்கு காயம்\n‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில். அபாரமான திறமைகளை கொண்ட குழந்தைகளுக்கான ஒரு ஷோ\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராஜா ராணி செம்பா…\n46 நாட்களில் முடிந்த ‘ஜருகண்டி’ \nபியார் ப்ரேம காதல் – ‘Dope’ என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகிறது\nபூமராங் படத்துக்காக சொந்த குரலில் டப்பிங் பேசிய மேகா ஆகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raguramrocks.blogspot.com/2010/04/blog-post_27.html", "date_download": "2018-06-22T22:20:00Z", "digest": "sha1:HVLRMVPUDBDRG7A7KDAYRPSIFMIO4XPM", "length": 17160, "nlines": 112, "source_domain": "raguramrocks.blogspot.com", "title": "இரகுராமன்: வாழ்க தமிழ்", "raw_content": "\nஉலகத்தை சுற்றிட ஆசை,எனக்கு அல்ல என் எழுத்திற்கு..\nடேய் மச்சான் அந்த தலப்பா காரனோட வண்டிய உஷார் பண்ணிட்டேன்,வேற எவனாவது கேட்கறதுக்கு முன்னாடி நம்ப நடைய கட்டுவோம்டா என்றான் கோகுல் .\nஆமாம் புனே வந்து ரெண்டு மாசம் ஆகுது, இப்போ தான் வண்டி எடுத்துக்கிட்டு ஊர் சுத்த போறோம், வெளிய சொல்லவே அசிங்கமா இருக்குடா....\n எதாவது பிகர் கூட போனா சந்தோசமா இருக்கும் என்று சலித்துகொண்டான் விக்ரம்.\nஅடங்குடா கொஞ்சம்,பேசியே கொல்லாத நான் Levis க்கு போய் ரெண்டு T ஷர்ட் வாங்கணும், அப்படியே ரெண்டு செட் woodlands ஷாக்ஸ் வாங்கணும் என்றான் கோகுல்.\nடேய்,வர வர நீ விடுர பீட்டர்க்கு அளவே இல்லாம போச்சிடா.ஷாக்ஸ் கூட woodlands ல தான் வாங்கனுமா\nவண்டியில் சென்றுகொண்டிருக்கும் போது, ஏன் டா மச்சி இந்த ஊரு பொண்ணுங்க மட்டும் சும்மா கும்முன்னு இருக்கே அதெப்படி \nயார பார்த்தாலும் உலக அழகி மாதிரியே இருகாங்கடா, உன் கிளாஸ்ல எந்த பொண்ணு கிட்டையாவது என்ன அறிமுகப்படுத்தி வையேன்டா அப்படி மட்டும் உன்னால எனக்கு ஒன்னு செட் ஆச்சி,அடுத்த நாளே உனக்கு ஒரு \"Johnny Walker\" வாங்கி தரேன் என்றான் விக்ரம் ..\nடேய் ஏன் இப்படி பின்னாடி உட்கார்ந்துகிட்டு உயிரை வாங்குற, விட்டா என்ன மாமா வேல பாக்க வச்சிடுவ போல என்றான் கோகுல்.\nபேசிக்கொண்டே கடைக்கு வந்து சேர்ந்தனர். நகரத்தின் மிகவும் நெரிசல் மட்டும் போக்குவரத்து மிகுந்த சாலை அது. சாலையோரம் வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் கடைக்குள்ளே சென்றனர்.\nT ஷர்ட் வாங்கி விட்டு வெளியே வந்த இவருக்கும் ஒரு அதிரிச்சி காத்திருந்தது..\nடேய் மாப்ள இங்க விட்டுட்டு போன வண்டிய காணம்டா என்று அலற ஆரம்பித்தான் கோகுல்.\nஐயோ அந்த தலைப்பா காரன் கிட்ட கெஞ்சி கெஞ்சி வாங்கிட்டு வந்தேனே. இப்போ அவனுக்கு என்ன சொல்லுவேன் என்று கோகுல் ஒரு புறம் புலம்பிக்கொண்டு இருக்க, மறு பக்கம் விக்ரம், \"ஐயோ இந்த விஷயம் காலேஜ்ல தெரிஞ்சா ஒரு பொண்ணு கூட என்ன மதிக்க மாட்டாளே\" என்று கதரிக்கொண்டிருந்தான்..\nடேய் எரும எதுக்கு பீல் பண்ணிட்டு இருக்கான் பாரு...முதல்ல வண்டிய தேடுவோம் வா என்று வாகனம் நிறுத்திய இடத்தில் நின்றுகொண்டிருந்த இருவரிடம் கேட்டான் கோகுல் . அவர்கள் தெரியாது என்று கூற இன்னொருவரிடம் கேட்டான். வண்டி விட்ட இடம் No Parking என்பதால் போக்குவரத்து துறையினர் கொண்டு சென்று விட்டதாக கூறிய அவர்க்கு நன்றி தெரிவித்துக்கொண்டு போக்குவரத்து காவல் நிலையத்துக்கு சென்றார்கள்.\nவண்டிக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தா தான் விடுவோம் என்று அவர்கள் கூற இருவரும் பாக்கெட்டை தடவினார்கள். மச்சான் என் கிட்ட கிரெடிட் கார்டு தான்டா இருக்கு, காசு இல்லடா என்று கோகுல் கூற அட பீட்டர் மவனே பைசா இல்லாம தான் சுத்துரியா என்கிட்ட 200 ரூபாய் தான்டா இருக்கு என்றான் விக்ரம்.\nஇது போதும் வா என்று காவல்துறை அதிகாரியிடம் சென்று நாங்கள் தென் இந்தியர்கள்,நகரத்தில் முதல் முறையாக வண்டி எடுத்துக்கிட்டு வந்தோம், காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் சார் என்று அவரது பாக்கெட்டில் 200 ரூபாய் சொருகி வைத்து விட்டு கல்லூரிக்கு சென்றார்கள்..\nநாட்கள் இப்படியே செல்ல 3 மாதங்கள் கழித்து,\nடேய் கோகுல் எனக்கு ATM ல இருந்து காசு கொஞ்சம் எடுக்கணும் அவசரமா. எனக்கு லேப் ���ேற இருக்கு அதனால என் வண்டி எடுத்துக்கிட்டு நீ போய்ட்டு வரியா என்றான் அந்த ஆந்த்ரா ரெட்டி.\nசரி போறேன்டா என்றவனிடம், இந்தா 100 ரூபாய் வண்டிக்கு பெட்ரோல் போடு என்றான் ரெட்டி..\nகோகுல் அதை வாங்கி கொண்டு விக்ரமிடம் சென்றான்.. மச்சி சீக்கிரம் வா,ரெண்டு பேரும் சிட்டில FC ரோடுக்கு போகலாம் என்று கூறினான்.\nஅது சனியன் புடிச்ச ரோடுடா.அங்க போனாலே இந்த மாமா பசங்க காச புடுங்காம விட மாட்டானுங்க என்றான் விக்ரம்.\nடேய் அதெல்லாம் சமாளிச்சிக்கலாம் என்று கோகுல் கூற, சரி நான் தான் வண்டிய ஓட்டிகிட்டு வருவேன் என்றான் விக்ரம்.\nவண்டியில் சென்றுகொண்டிருக்க டேய் அந்த மாக்கான் ரெட்டி 100 ரூபாய் பெட்ரோல்க்கு தந்தான்.. அதுல 50 ரூபாய் பெட்ரோல் போட்டுக்கிட்டு மீதிய ஆட்டைய போட்டுக்கலாம் நம்ப என்றான் கோகுல் .\nவண்டியயை விக்ரம் ஓட்ட ஜூஸ் கடை ஒன்றை கண்டனர்.டேய் வண்டிய பார்கிங் ஏரியால சரியா நிறுத்துடா என்று கோகுல் கூற,இப்போ பாரு என் திறமையை என்று சொல்லி போக்குவரத்து துறையினர் அமைத்திருந்த பார்கிங் \"P\" போர்டு பக்கம்சரியாக நிறுத்தினான் விக்ரம்.\nஇப்போ எவன் வண்டிய தூக்கிட்டு போவான் என்று பாத்துடுறேன்,என்று வீர வசனம் பேசி விட்டு அருகில் இருந்த ஜூஸ் கடையின் பெஞ்சினில் அமர்ந்தார்கள்.. இருவரும் கதை அடித்துக்கொண்டு இருந்தனர்.\nபேசிகொண்டே இருக்கும்போது அலறிக்கொண்டே ஓடினான் கோகுல்,இவேன் ஏன் இப்படி ஓடுறான் என்று விக்ரம் திரும்பி பார்க்க அவனுக்கு கோவம் கோவமாக வந்தது.\nபார்கிங்கில் இருந்த வாகனத்தை போக்குவரத்து அதிகாரி அவர்கள் வாகனத்திற்குள் ஏற்றி கொண்டு இருந்தார்கள்..\nஎரிச்சலுடன் நேராக போக்குவரத்துக்கு அதிகாரியிடம் சென்று, ஐயா நான் வாகனத்தை சரியாக \"P\" போர்டு அருகில் தானே நிறுத்தினேன் என்று கூற,அவர் அளித்த பதிலில் இருவரும் வாயடைத்து நின்றனர்..\nஅதிகாரி கூறிய பதில் \" வண்டி நிறுத்தப்பட்டு இருந்த இடம் பார்கிங் ஏரியா தான்,அனால் இது இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் இல்லை,கார் பார்க் செய்யும் இடம் என்றார்\" அவர்.மேலும் அவர் \"P\" போர்டில் கார் பார்கிங் என்று ஹிந்தியில் எழுதி இருப்பதை சுட்டி காட்டினர்..\nவேறு வழியின்றி நாங்கள் தமிழர்கள், எங்களுக்கு ஹிந்தி படிக்க தெரியாது நாங்கள் கல்லூரி மாணவர்கள் என்று கெஞ்ச, கையில் இருந்த 100 ரூபாயை பிடிங்கி கொண்டு வாகனத்தை விட்டனர்..\nவாகனம் கிடைத்த மகிழ்ச்சியில் இருவரும் இருக்க,கையில் இரண்டு ஜூஸ் கிளாஸ் வைத்துக்கொண்டு இவர்களை பார்த்துகொண்டிருந்தான் ஜூஸ் கடைக்காரன்.\nஇவர்கள் இருவரும் செய்கையில் கையில் காசு இல்லை என்று கூற அவனும் செய்கையில் உங்களுக்கு எல்லாம் நல்ல பிகர் செட் ஆகவே ஆகாது என்று தலையில் அடித்துகொண்டான்..\nஅலைச்சலோட தங்கி இருந்த அறைக்கு சென்ற அவர்கள்,தொலைக்காட்சி பெட்டியில் தமிழ் செய்திகள் கேட்க, அதில் பேசிக்கொண்டிருந்த தமிழகத்தின் மத்திய மந்திரியை கண்டு வெறுத்து போனார்கள்..\nதமிழ் தமிழ்னு சொல்லியே நம்ப வாழ்க்கையில் கபடி ஆடிட்டாங்க..\nஆனா இவனுங்க குடும்பத்துல பாரு ஹிந்தி,ஆங்கிலம் இன்னும் எல்லா எழவையும் தெரிஞ்சி வச்சி இருப்பானுங்க. இவனுங்க எல்லாம் உருப்படுவாங்களா......\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகருணாநிதிக்கு தந்தி அனுப்புங்க பாஸ். குறைஞ்சது ஐநூறு தந்தியாவது அனுப்பனும்...\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nநீங்கள் விரும்பும் நபர் நானாக இருக்கக் கூடும்.\nவெள்ளைக்காரி - குறும் படம்\nஒரே கூத்து தான் போங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actresses/06/153450", "date_download": "2018-06-22T23:06:06Z", "digest": "sha1:4DVYHV7ECEXSG5XT44JYDOMZS3E2JCHB", "length": 6599, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "திருமணத்திற்கு பிறகு ஆளே தெரியாமல் மாறிய நடிகை சமீரா ரெட்டி- புகைப்படம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nநடிகை மும்தாஜ் கதறி அழ இதுதான் காரணமா..\nகுழந்தையுடன் விளையாடும் நாகப்பாம்பு: அதிர்ச்சி வீடியோ\nசர்காருக்காக அஜித் ரசிகர்களை சீண்டிப்பார்த்த பிரபல நடிகை\nவிஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\nபெரும் குழப்பம் மற்றும் சோகத்தில் அஜித் ரசிகர்கள், யார் தான் விடை சொல்வார்கள்\nதொப்பையை மிக வேகமாக குறைக்க ஆயுர்வேத ரகசியம் ஒரே நாளில் மாற்றம்.. பக்க விளைவு இல்லவே இல்லை..\nதனது உயிரைக் காப்பாற்ற நிகழ்ந்த முகம்சுழிக்கும் காரியம்.... கொந்தளிக்க வைக்கும் காட்சி\nகாதலன் இறந்தது தெரியாமல் இளம்பெண் செய்த செயல்: பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் புகைப்படம்\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்த பெரும் தண்டனை\nஉச்சக்கட்ட கேவலத்தை தொடும் பிக்பாஸ்-2, இன்றைய நாளில் நடந்த கொடுமையை பாருங்கள்\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nதிருமணத்திற்கு பிறகு ஆளே தெரியாமல் மாறிய நடிகை சமீரா ரெட்டி- புகைப்படம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nநடிகைகள் பலர் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் திருமணம் முடிந்த பிறகு அடையாளம் தெரியாமல் மாறிவிடுகிறார்கள்.\nஅப்படி திருமணத்திற்கு பிறகு நிறைய நடிகைகளின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.\nவாரணம் ஆயிரம் என்ற படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர் சமீரா ரெட்டி. இவர் சமீபத்தில் பெண்களுடன் நடக்கும் கொடுமைகளை எதிர்த்து நடந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பார்த்து நம்ம சமீரா ரெட்டியா இது என ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/index.php/web/news/45379/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%93%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-06-22T22:16:07Z", "digest": "sha1:ORTQQ3W6DGUJ2LLK5CS7I5WYNZRCH2NI", "length": 5231, "nlines": 98, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "வங்கிகள் எல்.ஓ.யூ. வழங்கும் முறைக்கு ரிசர்வ் வங்கி தடை | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\nவங்கிகள் எல்.ஓ.யூ. வழங்கும��� முறைக்கு ரிசர்வ் வங்கி தடை\nபதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 19:45\nபஞ்சாப் தேசிய வங்கி ரூ. 13,000 கோடியை இழக்கக் காரணமாக அமைந்த லெட்டர்ஸ் ஆப் அண்டர்டேக்கிங் (எல்ஓயூ - LoU) முறையை இந்திய ரிசர்வ் வங்கி இன்று தடை செய்தது.\nவெளிநாட்டு வர்த்தகத்துக்கு உதவியாக இறக்குமதியின் போதோ, வர்த்தகத் தொகைக்கு ஈடாக லெட்டர்ஸ் ஆப் அண்டர்டேக்கிங் வழங்கும் நடைமுறை இன்றுடன் நிறுத்தப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.\nவர்த்தகக் கடன்களுக்காக லெட்டர்ஸ் ஆப் கிரெடிட், வங்கி கியாரண்டி வழங்கும் நடைமுறை விதிகளுக்கிணங்க தொடர்ந்து நடைபெறும்.\nரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு ஸ்விப்டு நடைமுறை ரத்தானதாகக் காட்டுகிறது எனக் கூறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/24048", "date_download": "2018-06-22T22:25:32Z", "digest": "sha1:4QQML6ZD37F55OHN72V6RBKGM5RSDO66", "length": 5841, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "மலேசிய ஆளும் கட்சி தூதுக்குழுவினருன் சிப்லி பாரூக் சந்திப்பு - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் மலேசிய ஆளும் கட்சி தூதுக்குழுவினருன் சிப்லி பாரூக் சந்திப்பு\nமலேசிய ஆளும் கட்சி தூதுக்குழுவினருன் சிப்லி பாரூக் சந்திப்பு\nமு. கா தூதுக்குழுவின் மலேசிய விஜயத்தின் முதல் நிகழ்வாக ஆளும் கட்சியான UMNO வின் செயலாளர் நாயகம் அத்னான் பன் தெங்கு மன்சூர் அவர்களுக்கும் முகாவின் தூ துக்குளிவினருக்கும் இடையிலான சந்திப்பு , உம்போ தலைமை பயிற்சியகத்தில் இடம்பெற்றது .\nஇந்நிகழ்வில் முகா சார்பில் , தூதுக்குளுவின் தலைவரும், இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் , மாகான சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரிஸ்வி ஜவர்ஷா, பொறியியாளர் சிப்லி பாரூக் ஆகியோருடன் , கட்சியின் ஏனைய தூதுகுழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .\nPrevious articleஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சை தேடும் சான் பிரான்சிஸ்கோ நகரம்\nNext articleஇலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 7 ஆண்டுகள்\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள்; கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\n‘கப்பல் கட்டுமானப் பணிகளில் இலங்கையர்கள் சளைத்தவர்கள் அல்லர்’\nஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டார்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள்; கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1159", "date_download": "2018-06-22T22:29:58Z", "digest": "sha1:2BVRPKZLI3NCYQIQZ2BLY6TEHBCOYNJU", "length": 5906, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1159 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1159 ஆண்டுடன் தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் நிகழ்வுகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1159 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1159 இறப்புகள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2013, 02:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127304-attack-on-pmaniyarasan-in-thanjavur.html", "date_download": "2018-06-22T22:31:34Z", "digest": "sha1:ALEB3RWNYHD45NAUHLJVVLE7NMWXQZ67", "length": 19059, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மீது தாக்குதல்... மருத்துவமனையில் அனுமதி! | Attack on P.Maniyarasan in thanjavur", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபத���க்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி கடைசி நேரத்தில் கோல்... 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி கடைசி நேரத்தில் கோல்... செர்பியாவை வீழ்த்தி ஸ்விட்சர்லாந்து வெற்றி செர்பியாவை வீழ்த்தி ஸ்விட்சர்லாந்து வெற்றி\nஐஸ்லாந்தைத் தோற்கடித்து அர்ஜென்டினாவைக் காப்பாற்றிய நைஜீரியா #NGAISL `உங்களின் சாதனைக்கு `சல்யூட்' - அமித்ஷாவைச் சீண்டும் ராகுல் `மருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம் #NGAISL `உங்களின் சாதனைக்கு `சல்யூட்' - அமித்ஷாவைச் சீண்டும் ராகுல் `மருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம்' - உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மீது தாக்குதல்... மருத்துவமனையில் அனுமதி\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன், தஞ்சையில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.\nஇன்று (10.06.2018) தஞ்சையிலிருந்து சென்னை வருவதற்காக பெ.மணியரசன் தனது உதவியாளருடன் ரயில் நிலையத்துக்கு பைக்கில் வந்துகொண்டிருந்தார். இரவு சுமார் 8.30 மணியளவில் எதிரே பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவரை பைக்கில் இருந்து கீழே தள்ளித் தாக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். கை மற்றும் கால்களில் சிராய்ப்புடன் கூடிய காயங்களுடன் இருந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇதுபற்றி பெ.மணியரசனின் உதவியாளரைத் தொடர்புகொண்டு பேசியபோது ``சென்னை செல்வதற்காக இன்று இரவு 9.15 ரயிலில் டிக்கெட் போடப்பட்டிருந்தது. ரயிலைப் பிடிப்பதற்காக தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்துக்கு உதவியாளர் ஒருவருடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது நட்சத்திர நகர் வரும்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பைக்கில் எதிர்த் திசையில் வந்து அய்யாவின் இடது கையைப் பிடித்து கீழே தள்ளி தாக்கிவிட்டுத் தப்பித்துச் சென்றுவிட்டனர்.\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்\n'இந்த இரண்���ு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர்\n`தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nகை மற்றும் காலில் காயம் பட்டிருந்த அய்யாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தோம். இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறோம் என்றார்.\" மேலும் பெ.மணியரசனைத் தாக்கிய அந்த இரண்டு நபர்களும் தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து கண்காணித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.\n`விடைத்தாளின் 6 பக்கங்கள் திருத்தப்படவே இல்லை' - ஆசிரியர்களின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட பிளஸ் டூ மாணவி\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மீது தாக்குதல்... மருத்துவமனையில் அனுமதி\n`கர்நாடகாவின் ஊதுகுழல் எடப்பாடி' - காவிரி விவகாரத்தில் கொந்தளிக்கும் பெ.மணியரசன்\nஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் 30ல் 26 மாணவர்கள் சேர்ச்சி - அசத்தும் சூப்பர் 30\nஐபிஎல், ஐஎஸ்எல் போல இந்தியாவில் வருகிறது உலகின் முதல் ரேஸ் லீக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=257292", "date_download": "2018-06-22T22:59:20Z", "digest": "sha1:OPKIP5AKYSAQDADAVFMESU52SCXHWJYG", "length": 8486, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சூப் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nசூப் குட��ப்பதால் ஏற்படும் நன்மைகள்\nநோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவுவகைகளும், சீரான உடற்பயிற்சியும் அவசியம்.\nஆனால் இன்றைய அவசர காலகட்டத்தில் சத்தான உணவுகளை உட்கொள்கிறோமா என்று கேட்டால் அது கேள்விக்குறி தான்.\nதுரித உணவுகளின் பக்கம் மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளதால், காய்கறிகள் என்றாலே சிலர் வெறுப்படைகின்றனர்.\nஅத்தகையர்கள் மிக எளிதாக சூப் வைத்து குடிக்கலாம், உணவிற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு சூப் குடித்தால் நல்ல பசியை தூண்டிவிடும்.\nஅதுமட்டுமின்றி காலை, மாலை வேளைகளில் குடித்து வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.\n1. 50 முதல் 75 கிராம் முடக்கத்தான் இலை (அ) முடக்கத்தான் பொடி மூன்று டீஸ்பூன் எடுத்து நன்றாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும்.\nஇதில் வெங்காயம், தக்காளி, காரட், பீன்ஸ், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, பூண்டு, இஞ்சி சேர்த்து, மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து கொதிக்கவிட்டு மசிக்கவும்.\nஇதனை தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் சர்க்கரை நோய், வயிற்றுப்புண், மூட்டுவலி மற்றும் பக்கவாதம் குணமடையும்.\n2. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட வல்லாரை கீரையுடன் தேவையான காய்கறிகள் சேர்த்து சூப் செய்து குடிக்கலாம், இதேபோன்று பொன்னாங்கன்னி கீரையையும், முருங்கை கீரையையும் செய்து சாப்பிடலாம்.\nஇதன் மூலம் நினைவாற்றல் அதிகரிப்பதுடன் கண் சம்பந்தமான நோய்கள் சரியாகும், எலும்புகள் வலுப்பெறும்.\n3. இதேபோன்று துளசி அல்லது துளசி பொடியை நீர் சேர்த்து, தேவையான அளவு காய்கறிகள் சேர்த்து சூப் செய்து குடிக்கலாம்.\nஇவ்வாறு குடித்தால் ஆஸ்துமா நோய் சரியாகும், சளி- இருமல் இருக்காது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லையா…\nமூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க வீட்டு வைத்தியங்கள்\nதுரியன் பழத்தின் மருத்துவ குணங்கள்\nகூந்தலை வீட்டிலேயே ஸ்ட்ரெயிட்டனிங் செய்ய 5 எளிய டிப்ஸ்\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என��டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1767574", "date_download": "2018-06-22T22:19:47Z", "digest": "sha1:DVSMBEHPQTJFUGODSOJQKWUCWEOVARZK", "length": 13238, "nlines": 59, "source_domain": "m.dinamalar.com", "title": "வங்கிகள் கடன் சுமை தீர்ந்தால் இனி நல்லது! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவங்கிகள் கடன் சுமை தீர்ந்தால் இனி நல்லது\nபதிவு செய்த நாள்: மே 09,2017 22:04\nவாராக் கடன்களை முடிவுக்கு கொண்டு வர, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் திருத்தப்பட்டு உள்ளது. நீண்ட ஆலோசனைக்குப் பின், மத்திய அரசு இதைச் செய்திருப்பது, 'வேண்டுமென்றே'\nவங்கிக் கடனை செலுத்த விரும்பாத,தொழிலதிபர்களுக்கு சிக்கலை தரும்.\nதொழிலதிபர் சுப்ரதா ராய், மோசடி வழக்கில் சிக்கி, சுப்ரீம் கோர்ட் கேள்விகளால் திணறுவதைக் காண்கிறோம். அதிகமான ஆடம்பரத்தில் திளைத்தவரும், எல்லாரையும் ஈர்த்து, வசீகர வாழ்க்கையின் ஆதாரமாக விளங்கியவருமான மல்லையா, தற்போது, பிரிட்டனில் பதுங்கி இருக்கிறார். இவர், வங்கிகளை ஏமாற்றி, தன் சொந்த ஆஸ்திகளை பாதுகாத்த தகவல்கள், ஏராளமாக வெளிவந்து விட்டன.பல பொதுத்துறை வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்து விட்டு, பிரிட்ட னில் இன்று சொகுசாக வாழும் மல்லையாவை,இந்தியாவுக்கு பிடித்துக் கொண்டு வர, ஏராளமான சட்ட நடைமுறை தேவை. அரசு தகவலின்படி, கடன் கட்ட முடியாமல் சிரமப்படும், தொழில் அதிபர்கள் உண்டு. அவர்களின் தொழில் நசிவு, அதற்கு அடிப்படையான காரணம். ஆனால், அதிக வருமானம், செயல் திட்டங்களின் இயல்பான தகவல்களை சாமர்த்திய மாக மறைத்து, வங்கி அதிகாரிகளை வளைத்து, பணத்தை அபகரிக்கும் மல்லையா போன்றவர்கள், நாட்டிற்கு எதிரானவர்கள். கடந்த, 2016 டிசம்பர் வரை, வங்கிகள் அனைத்திலும், 9.64 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன்கள் உள்ளன. அரசு துாண்டுதலில், வங்கி கள் நடத்திய கெடுபிடிகளில், வாராக்கடனில் திருப்பிச் செலுத்தப்பட்ட தொகை, 47 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே.\nவெளிநாட்டு வங்கிகளில், தொழில் ஆவணங்களை தருவது, அதே போல, சில லெட்டர் பேடு கம்பெனிகளின் ஆஸ்திகள் என, தவறான தகவல்களை காட்டி, அதிக பணம் இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி, அதற்குப் பின், பொதுத்துறை வங்கிகளில், கோடிகளில் பணத்தை வாங்கி, ஏப்பம் விடும் கோஷ்டி அதிகரித்ததே, இச்சுமைக்கு காரணம். ஆனால், வெளிநாட்டு வங்கிகளில், இவர்கள் பணத்தை அபகரிக்கவில்லை. நம்முடைய, 'வங்கிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் - 1949'ல், சில ஓட்டைகள் இருந்ததை, சமீபத்திய திருத்தங்கள் மூலமாக, சீர் செய்திருக்கிறது மத்திய அரசு. வாராக்கடனை வசூலிப்பதில், பொதுத்துறை வங்கிகளுடன், மத்திய ரிசர்வ் வங்கியும் இணைந்து, அதிரடி நடவடிக்கை எடுக்க உதவும் இந்த அவசர சட்டம், இக்குறைகளை பெருமளவு குறைக்கலாம். இந்த அவசர சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், பொதுத்துறை வங்கிகள், ரிசர்வ் வங்கி மற்றும் வாராக்கடன் பா��ிப்பில் உள்ள கம்பெனி கள் என, அனைவரது கருத்துக்களும் கேட்கப்பட்டு, அதனடிப்படையில், இச்சட்டம் அமலாகியிருக்கிறது.\nலஞ்ச ஒழிப்பு நடைமுறைகளுக்கு உதவும் வகையில், இனி வங்கி உயர் அதிகாரிகள், கோடிகளில் கடனுதவியை தரும் போது, சட்ட வரன்முறைகளில் தர வசதியாகும். ஏற்கனவே, அமலாக்கத்துறை, நாடு முழுவதும் நடத்திய பல்வேறு சோதனைகளில், பல உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. வங்கி அதிகாரிகள் சிலர், தவறுகளுக்கு உடந்தை என்றாலும், தொழில் வளர்ச்சிக்கான மூலதனத்தை வழங்கும் முடிவுகளில், வங்கிகள் இடர்ப்படாமல் இருக்கவும் இது உதவிடும்.பொதுத்துறை வங்கிகள், ஏற்கனவே சிறிது சிறிதாக அரசியல்வாதிகள் பிடியில் இருந்து தற்போது விலகி வருகின்றன. சட்ட உதவிகளுடன், பட்டய கணக்காளர்களின் சாமர்த்திய நுணுக்கங்களுடன், மல்லையா போன்ற சிலர், மற்றவர்களை எளிதாக ஏமாளியாக்க நினைப்பதை மாற்றும் இந்த அவசரச் சட்டம், பார்லிமென்டில் விவாதிக்கப்படும்.\nஅப்போது, நல்லதொரு விவாதம் வரும் பட்சத்தில், அரசியல் கட்சித் தலைவர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் செல்வாக்கு பெற்ற, 'மற்ற சக்திகள்' மக்கள் வரிப்பணத்தை எப்படி பாழடிக்கின்றன என்ற தகவல்கள் அதிகம் வெளிவரலாம். பழைய சட்டங்களால், செழித்து வளர்ந்த பலரும், இனி மாற்றங்களை ஏற்றாக வேண்டிய கட்டாயம் வருகிறது என்பதை, இச்சட்டம் காட்டு கிறது. வங்கிப் பணிகளும் ஒளிவுமறைவின்றி மாற, இது உதவிடும்.\n» தலையங்கம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஊழலில் ஆண், பெண் வித்தியாசம் இல்லை...\nநடப்பதை நன்கறிய இது சரியான முடிவு\nஜெ., அணுகுமுறை மாறி வருகிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88:_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-22T22:25:52Z", "digest": "sha1:IDHBOWW6AJNDWVAX2C2CYXQ7OPG5ME5L", "length": 4686, "nlines": 57, "source_domain": "www.noolaham.org", "title": "பேராசிரியர் சு. வித்தியானந்தன் இரண்டாவது நினைவுப் பேருரை: தன்னாத்மாவைத் தேடியலையும் மனிதன் - நூலகம்", "raw_content": "\nபேராசிரியர் சு. வித்தியானந்���ன் இரண்டாவது நினைவுப் பேருரை: தன்னாத்மாவைத் தேடியலையும் மனிதன்\nபேராசிரியர் சு. வித்தியானந்தன் இரண்டாவது நினைவுப் பேருரை: தன்னாத்மாவைத் தேடியலையும் மனிதன்\nபேராசிரியர் சு. வித்தியானந்தன் இரண்டாவது நினைவுப் பேருரை: தன்னாத்மாவைத் தேடியலையும் மனிதன் (2.30 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nபேராசிரியர் சு. வித்தியானந்தன் இரண்டாவது நினைவுப் பேருரை: தன்னாத்மாவைத் தேடியலையும் மனிதன் (எழுத்துணரியாக்கம்)\nதுணைவேந்தர் உரை - சி.மகேஸ்வரன்\nநூல்கள் [6,954] இதழ்கள் [10,214] பத்திரிகைகள் [34,883] பிரசுரங்கள் [1,042] நினைவு மலர்கள் [653] சிறப்பு மலர்கள் [1,529] எழுத்தாளர்கள் [3,155] பதிப்பாளர்கள் [2,454] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [2,485]\n1994 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2017, 18:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/33532-supreme-court-case-backlog-falls-below-60-000.html", "date_download": "2018-06-22T22:35:10Z", "digest": "sha1:NTIJ4OVR52I3YHECMNINYKD2PTBA4X7O", "length": 9062, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உச்சநீதிமன்றத்தில் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை குறைந்தது | Supreme Court case backlog falls below 60,000", "raw_content": "\nதமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஉச்சநீதிமன்றத்தில் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை குறைந்தது\nஉச்சநீதிமன்றத்தின் முயற்சியால், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை கடந்த இரு மாதங்களில் 60 ஆயிரத்துக்கும்\nஉச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும�� உச்சநீதிமன்றம் உட்பட மற்ற அனைத்து நீதிமன்றங்களிலும்\nநிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலை அளிக்கும் விதமாக இருந்தது. அந்த வழக்குகளின்\nஎண்ணிக்கையை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பலனாய் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில்\nஉள்ள வழக்குகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 28ம் தேதி முதல்\nஅக்டோபர் 27ம் தேதி வரையிலான இரண்டு மாத காலத்தில் புதிதாக 7021 வழக்குகள் தொடரப்பட்டதாகவும், 9195 வழக்குகள்\nமுடித்து வைக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவைகை அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\n’என் வெற்றிக்குப் பின்னால்...’- ரகசியம் உடைக்கிறார் புவனேஷ்வர் குமார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வெளிநாடு போய்விட்டால் நான் வேறு ஆள்” - விராட் கோலி கலகல பேட்டி\nஓய்வு நாளிலும் சிக்ஸ் அடித்த செல்லமேஸ்வர் \nவங்கி ஏடிஎம்களில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள்: ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nவந்துட்டேன்னு சொல்லு.. வடிவேலு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு\n“‘யோ யோ’வை காட்டி வீரர்களின் வாழ்க்கையுடன் நீங்கள் விளையாடுகிறீர்கள்” - எச்சரிக்கும் சந்தீப் பாட்டீல்\nடார்ஜிலிங்கில் தங்கும் விடுதிக்கு சூப்பர் ஸ்டார் பெயர் \nஏர் இந்தியா விமானம் மீது மோதிய பறவை \nஇன்று சர்வதேச யோகா தினம்\nகடைசி நேரத்தில் திக்..திக்..திக் - ‘யோ யோ’ சோதனையில் பாஸ் ஆனார் ரோகித்\nஆரம்பக்கால விஜய்யின் பெஸ்ட் திரைப்படங்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n“நாலு படம் ஓடினாலே முதல்வர்”- விஜய் அரசியல் பற்றி செல்லூர் கே.ராஜூ\n“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி\n“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு” - பிரகாஷ் ஜவடேகர் உறுதி\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஅமெரிக்க அரசை விமர்சித்த டைம் பத்திரிகை அட்டைப்படம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவைகை அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\n’என் வ��ற்றிக்குப் பின்னால்...’- ரகசியம் உடைக்கிறார் புவனேஷ்வர் குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=23976", "date_download": "2018-06-22T22:52:34Z", "digest": "sha1:GVYRXDFJZKAOZAI4FCEESEO2RE3EY5EO", "length": 5925, "nlines": 74, "source_domain": "www.vakeesam.com", "title": "ஒரு குலையில் பூத்த மூன்று வாழைப்பொத்திகள் ! – Vakeesam", "raw_content": "\nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிக்கொடிகள், புலிகளின் சீருடை, கிளைமோர், துப்பாக்கியுடன் – ஒட்டுசுட்டானில் ஒருவர் கைது – இவருவர் தப்பி ஓட்டம்\n14 தமிழர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்குத் தடை – வர்த்தமானி வெளியீடு\nஒரு குலையில் பூத்த மூன்று வாழைப்பொத்திகள் \nin செய்திகள், பல்சுவை May 3, 2018\nபத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரே வாழைகுலையில் மூன்று வாழை பூக்கள் பூத்து அதிசயம் நிகழ்ந்துள்ளது.\nஇப்பிரதேசத்தில் முதல் முதலாக இவ்வாறான ஒரு அதிசயம் பத்தனை குயின்ஸ்பெரி கீழ்பிரிவு தோட்டத்தில் கே.எல்.சிரியாவதி என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இவ்வாறு இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.\n10 – 12 அடி உயரத்திலான இந்த வாழைமரத்தில் வாழைசீப்புடன் மூன்று வாழைப்பூ வளர்வது சிறப்பம்சம்.\nஇதனை இப்பிரதேசத்திலுள்ள பெருந்திரளான மக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றமை குறிப்பிடதக்கது.\nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிக்கொடிகள், புலிகளின் சீருடை, கிளைமோர், துப்பாக்கியுடன் – ஒட்டுசுட்டானில் ஒருவர் கைது – இவருவர் தப்பி ஓட்டம்\n14 தமிழர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்குத் தடை – வர்த்தமானி வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/45730", "date_download": "2018-06-22T22:13:42Z", "digest": "sha1:BD2UQ2VFTUS5QDWIOWZK52D6YDVU7IVR", "length": 6504, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கஞ்சாவுடன் 18 வயது இளைஞர் கைது - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கஞ்சாவுடன் 18 வயது இளைஞர் கைது\nஏறாவூர் பொலிஸ் பிரிவில் கஞ்சாவுடன் 18 வயது இளைஞர் கைது\nமட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் காயர் வீதியில் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் நேற்று (29.08.2016) இரவு 07.30 மணியளவில் கைது செய்யபட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ.அப்துல் வஹாப் தெரிவித்தார்.\nகுறித்த இளைஞர் கஞ்சாவுடன் நடமாடுவதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த இளைஞரின் நடமாட்டத்தை பின் தொடர்ந்த போது ஏறாவூர் காயர் வீதியில் வைத்து 2560அப கஞ்சாவுடன் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுளார்.\nசந்தேக நபரான இளைஞர் கிராம கோட் வீதி ஏறாவூர் – 06ரைச் சேர்ந்தவர் என்றும் 18 வயதுடைய இளைஞரான இவரையும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் மேலதிக விசாரனைக்காக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ.அப்துல் வஹாப் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleஅடுத்த முதலமைச்சரும் ஹாபிஸ் நஸீர் அஹமதே: பிரதி அமைச்சர் பைஷல் காஷிம்\nNext article(Video) கிரிக்கெட்டில் புதிய நோ போல் சமிக்ஞை அறிமுகம்\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள்; கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\n‘கப்பல் கட்டுமானப் பணிகளில் இலங்கையர்கள் சளைத்தவர்கள் அல்லர்’\nஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டார்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள்; கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://linkr.wordpress.com/2006/09/24/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-22T22:40:01Z", "digest": "sha1:BDJWYDVFHEDGQ4KAKTIQQZBI4OXGQGLC", "length": 3755, "nlines": 69, "source_domain": "linkr.wordpress.com", "title": "எரிச்சலான விஷயம் | லிங்க்கர் | Linkr", "raw_content": "\nமிஸ் பண்ணக் கூடாத வலைப்பக்கங்கள்\n← உலகிலேயே அழகான 3D பெண்கள்\nPosted on செப்ரெம்பர் 24, 2006 | பின்னூட்டமொன்றை இடுக\nஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி ஷாம்பூ கண்ணில் பட்டால் எரியாது என்கின்றனர் நிறுவனத்தார். ஒருவர் அதைப் பரிசோதித்துப் பார்த்து கம்பெனிக்கு ஃபோன் செய்கிறார்.\nஅந்தத் தொலைபேசி உரையாடலை எம்.பி.3 ஃபைலாகத் தருகிறார்.\n← உலகிலேயே அழகான 3D பெண்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nbuchananmercer6524 on இங்கே ஓங்கித் தட்டுக\nmohamed on ஆங்கில இலக்கணம் கற்க\nமுனைவர்.இரா.குணசீலன் on 101 ஜென் கதைகள்\nவிமல் on ஹிட்லர் ஜோக்ஸ்\nஒளிர்ஞர் on பேசும் இறைச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-06-22T22:43:28Z", "digest": "sha1:ILYZUPIIKXYMCAG65CKNMJFS54SQMXN6", "length": 8075, "nlines": 264, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுலோவாக்கிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுலோவாக்கிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த சிலாவிய மொழிகளுள் ஒன்றாகும். இது சுலோவாக்கியா நாட்டில் பேசப்படுகிறது. இது ஏறத்தாழ ஏழு மில்லியனுக்கும் அதிகமானோரால் பேசப்படுகிறது. இம்மொழி சுலோவாக்கிய எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2017, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://indiathendral.blogspot.com/2011/03/", "date_download": "2018-06-22T22:52:53Z", "digest": "sha1:NHEXSR2GEQPG4QTS5FB75ZZKJJE6SPGV", "length": 76297, "nlines": 365, "source_domain": "indiathendral.blogspot.com", "title": "இந்தியதென்றல்: March 2011", "raw_content": "\nஉண்மையை நோக்கி ஒர் அழைப்பு \"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.\nபுதன், 30 மார்ச், 2011\nசென்னையில் பள்ளியை இடித்து ஆக்கிரமிக்கும் முயற்சி முறியடிப்பு\nசென்னை பாரிமுனையில் பிராட்வே சாலையில் இமேஜ் ஆப்டிக்கல் என்ற கண்ணாடி ஷோரூம் அமைந்துள்ளது. அந்தப்பகுயில் வந்து செல்லும் மக்கள் தொழுவதற்கு இடம் தேடி மிகவும் சிரமப்படும் அப்பகுதி மக்களின் அவலத்தைக்கண்ட‌ அந்த கட்டிடத்தின் உரிமையாளர் உமர் அப்துல்லாஹ், அந்த கட்டி...டத்தின் முதல் தளத்தின் ஒரு பகுதியை தொழுகை நடத்துவதற்கு பள்ளி அமைத்துக்கொள்ளலாம் என தானமாக வழங்கியிருக்கிறார். மட்டுமின்றி இனி அந்த இடத்திற்கு தானோ தன் வாரிசுகளோ உரிமை கொண்டாட மாட்டார்கள் எனவும் வாக்குறுதி\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் பிற்பகல் 6:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 29 மார்ச், 2011\nஇயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள்.ஏன்\nபசிபிக்பெருங்கடலில் 1900 - 2001 வரை சுமார் 800 தடவை சுனாமி ஏற்பட்டுள்ளது.\n1700, ஜனவரி : அமெரிக்காவில் பூகம்பம். ரிக்டர் அளவு 9 புள்ளி.இதனை தெடர்ந்து ஜப்பானை சுனாமி தாக்கியது.\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் பிற்பகல் 3:45 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 28 மார்ச், 2011\nஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது\n[ திங்கட்கிழமை, 28 மார்ச் 2011, 07:35.44 மு.ப GMT ]\nஜப்பானில் 6.5 ரிக்டர் அளவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.\nஜப்பானில் கடந்த 11 ந் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் கடும் சேதம் ஏற்பட்டது. சுமார் 27 ஆயிரம் பேர் பலியானார்கள். நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள 6 அணு உலைகள் வெடித்து சிதறின. எனவே அதில் அணு கதிரியக்கம் கசிய தொடங்கியது.\nபால், குடிநீர் மற்றும் உணவு பொருட்களில் அணு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இடிபாடுகள் அகற்றும் பணி இன்னும் முடிவடையவில்லை. தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில��� ஜப்பானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.23 மணியளவில் கிழக்கு கடற்கரையில் உள்ள ஹான்ஷீ நகரில் பூமி குலுங்கியது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் அதிர்ந்து ஆட்டம் கண்டன. இதனால் பதறிய மக்கள் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது என அச்சம் அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.\nசிறிது நேரம் கழித்து சமாதானம் அடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஹான்ஷீ கடலில் வழக்கத்தைவிட சுமார் 1.6 அடி அதாவது 1/2 மீட்டர் உயரத்துக்கு அதிகமாக அலைகள் எழும்பியது. இதை தொடர்ந்து அமெரிக்க பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஜப்பானுக்கு மட்டுமே சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மற்றும் ஹவாய் தீவை சுனாமி அலைகள் தாக்கும் வாய்ப்பு இல்லை என்றும் அறிவித்துள்ளது. இதற்கிடையே 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அமெரிக்காவில் புவியியல் சர்வே மையம் அறிவித்துள்ளது.\nபூமிக்கு அடியில் 5.9 கிலோ மீட்டர் ஆழத்தில் இது ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் காயம் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கத்தால் ஜப்பான் மக்கள் பீதியில் உள்ளனர்.\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் பிற்பகல் 3:42 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 27 மார்ச், 2011\nஜப்பானின் புகுஷிமா அணு உலையின் கதிர்வீச்சு 10 மில்லியன் மடங்கு அதிகரிப்பு\nஜப்பானின் இரண்டாவது மிகப்பெரும் அணு உலையான புகுஷிமா டாயிச்சி சக்தி மையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நீரில் மீண்டும் கதிர்வீச்சு (Radiation) அளவு பரிசோதனை செய்யப்பட்டதில் முன்னர் இருந்ததை விட சுமார் 10 மில்லியன் மடங்கு கதிர்வீச்சு தாக்கம் செலுத்தியுள்ளதாக இன்று ஜப்பான் அறிவித்துள்ளது.இச்சோதனை நிலையம் ஒவ்வொரு 53 நிமிடத்திற்கும் ஒரு முறை, முன்னர் இருப்பதிலிருந்து அரைமடங்கு தனது குளிர்நிலையை இழந்துவருவதால், கதிர்வீச்சு தாக்கம் இவ்வாறு அதிகரித்துள்ளது.\nகதிர்வீச்சு தாக்கம் அதிகரித்துள்ளது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இரு���்கிறோம். ஆனால் இதனால் விழையப்போகும் எதிர்மறையான உடல் ஆரோக்கிய நிலைமைகள் பற்றி எம்மால் எதிர்வு கூற முடியாதுள்ளது என ஜப்பானின், கைத்தொழில் மற்றும் அணி ஆராய்ச்சி பாதுகாப்பு முகவர் நிலையத்தின் அதிகாரி ஹிடேஹிகோ நிஷ்ஹியாமா தெரிவித்துள்ளார்.இதேவேளை அதிகரித்துவரும் கதிர்வீச்சு தாக்கம் காரணமாக ஜப்பானின் கடல் மட்டத்தில் கதிரியக்க தாக்கம் சாதாரண நிலைமையை விட 1,850 மடங்கு அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் பிற்பகல் 6:45 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமார்ச் 27, : அதிமுக ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர் களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும் என்று ஜெயலலிதா கூறியிருப்பது பற்றி, முதல் அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nயாரை ஏமாற்றினாலும் இஸ்லாமிய பெருமக்களை ஜெயலலிதாவால் ஏமாற்ற முடியாது. தேர்தல் நேரத்தில் மட்டும் இஸ்லாமியர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் யார் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.\n10 ஆண்டுகாலம் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தாரே அப்போது ஏன் இடஒதுக்கீடு செய்யவில்லை. இஸ்லாமியர்களுக்கு திமுக ஆட்சியில் தான் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் பிற்பகல் 5:15 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவளைகுடா அரபு நாடுகள் லெபனான் ஷியாக்களை வெளியேற்ற திட்டம்\nவளைகுடா நாடுகள் அங்கு வாழும் ஆயிரக்கணக்கான லெபனானிய ஷியா வகுப்பு முஸ்லிம்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nலெபனானின் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஈரானின் புரட்சி படை போன்ற இயக்கங்களுடன் லெபனானிய ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு தொடர்பு இருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை வளைகுடா நாடுகளிலிருந்து வெளியேற்ற அந்நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.\nகுவைத் அரசு பஹ்ரைன் அரசுக்கு அதரவாக படை அனுப்ப முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், குவைத்தில் ஷியா பிரிவினர்கள் பஹ்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளார்கள். பஹ்ரைனில் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 90 லெபனானிய ஷியாக்களை அந்நாட்டை விட்டு பஹ்ரைன் வெளியேற்றுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\n- குவைத்திலிருந்து ஜைனுல் ஹுசைன்.\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் பிற்பகல் 5:02 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.\nதிருக்குர்ஆன் இறைவனிடம் இருந்துதான் இறக்கப்பட்டது என்பதற்கு வேறு எங்கும் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. திருக்குர்ஆனே நிறைய சான்றுகளை தருகிறது.\nசிலர் 1400 வருடங்களுக்கு முன்னர் இறக்கப்பட்ட வேதத்தில் எப்படி இந்தக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளை விஞ்ஞான உண்மைகளைப்பற்றி சொல்லப்பட்டிருக்கும். என்ற கேள்விகளை தொடுக்கிறார்கள்.\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் முற்பகல் 1:25 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னையில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு – TNTJ வின் தேர்தல் நிலைபாடு என்ன\nவரும் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை ( 26.03.11 ) சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா தலைமையில் நடைபெற்றது.\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் முற்பகல் 12:09 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 26 மார்ச், 2011\nகுவைத்தில் புழுதிப்புயல் புழுதிமூட்டம் தொடர்ந்து சாலைகள் தெரியாத அளவுக்கு தூசி மூடிக்கொண்டே வருகிறது\n78:5 புகை மூட்டம்,பூகம்பம்,பெருநெருப்பு இறுதிநாளின் அடையாளம்\nபுகை மூட்டம்,பூகம்பம்,பெருநெருப்பு இறுதிநாளின் அடையாளம்\n‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்’. (அல்குர்ஆன் 78:4-5)\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் பிற்பகல் 4:23 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 25 மார்ச், 2011\nஅல்குர்ஆன் கூறும் சூறாவளி எச்சரிக்கைகள்\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,)பலஹீனமான சிறு குழந்தைகள் தா��் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,)பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளைஉங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் முற்பகல் 2:56 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 24 மார்ச், 2011\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி உண்டு. இந்த பழமொழியின் பொருளை நோயின் பாதிப்பினால் தினமும் மருந்து மாத்திரைகளுடன் அவதியுறுபவர்கள் நன்கு உணர்வார்கள்\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் பிற்பகல் 7:09 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஞ்ஞான கருத்துக்களை உள்ளடக்கிய வசனங்கள் குர்-ஆனில் அதிகமாக இடம்பெற்றாலும் அவ்வனைத்து வசனங்களிலும் அல்லாஹ்வுடைய வல்லமையை பறைச்சாற்றறுவதே பிரதான நோக்கமே தவிர அறிவியல் புத்தகமாக தன்னை காட்டிக்கொள்வதற்காக அல்ல.எனினும் குர்-ஆன் மீது அவதூறு கற்பிக்கும் நோக்கோடு களமிறங்கிய பரிணாமம் மூலம் பகுத்தறிவு பெற்றவர்கள் அவ்வபோது குர்-ஆன் கூறும் பொருளை வழக்கம்போல் தவறாக புரிந்து அதன் அடிப்படையில் கேள்விகளை\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் பிற்பகல் 5:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 23 மார்ச், 2011\nஃப்ளோரிடாவில் திருக்குர்ஆனை எரித்த கிறிஸ்துவ பாதிரி\nஃப்ளோரிடாவில் திருக்குர்ஆனை எரித்த கிறிஸ்துவ பாதிரி\nசெய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, March 22, 2011, 18:24\nசெய்திகள் >> முக்கியச் செய்திகள்\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜர்ச்சில் பாதிரியார் ஒருவானால் கடந்த வாரம் திருக்குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் கிறிஸ்தவ மதபோதகர் டெர்ரி ஜோன்ஸ் மேற்பார்வையில், தேவாலய பாஸ்டர் வேன் ஸாப் என்பனால் திருக்குர்ஆன் எரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியார் வெறு யாரும் இல்லை ஏற்கனவே கடந்த ஆண்டு, செப்டம்பர் 11 ஆம் தேதியன்று, தீவிரவாதிகள் 2001 ஆம் ஆண்டு நடத்திய இரட்டைக் கோபுர தாக்குதல் நினைவு தினத்தன்று குரானை எரிக்கப் போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவன் தான்..\nஅல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய் களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.\nஇணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுடனும் உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் முற்பகல் 12:02 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 21 மார்ச், 2011\nகுங்குமபூவும் அதை பயன்படுத்தும் முறையும்\nஇந்த இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்தத் தாள்களே குங்குமம் ஆகும். இது செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனைத் தண்ணீரில் இட்டால் கொஞ்ச நேரத்தில் தண்ணீரும் இதன் நிறமாக மாறிவிடும்.\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் பிற்பகல் 12:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎம் மீது பயங்கரவாத தாக்குதல்கள் - கர்னல் கடஃபி\nபென்காசி அருகே இராணுவ வாகனங்கள் மீது போர் விமானங்கள் குண்டுமழை\nலிபியா மீது மேற்கத்தைய நாடுகள் நடத்தியுள்ள தாக்குதல்களை பயங்கரவாத தாக்குதல்கள் என விமர்சித்துள்ள லிபிய தலைவர் கர்னல் கடஃபி, இந்த தீவிரவாத தாக்குதல்களை தாங்கள் முறியடிப்போம் என கூறியுள்ளார்.\nஅரச தொலைக்காட்சியில் அவர் ஆற்றிய உரையில், லிபிய மக்கள் அனைவரும் ஆயுதம் தரித்திருப்பதாகவும், லிபியாவின் எண்ணெய் வளத்தை மேற்கத்தையர்கள் அபகரிப்பதை தடுக்க தாங்கள் நீண்ட போர் ஒன்றை புரிய தயாராக இருப்பதாகவும் கூறினார்.\nபோர் தொடுத்துள்ள அன்னிய படைகளை ஜெர்மனியின் நாசி படைகளோடு ஒப்பிட்ட அவர், அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் சூளுரைத்தார்.\nஇதற்கிடையே அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் செலுத்தப்பட்ட 110 ஏவுகணைகளால் ஏற்பட்ட பாதிப்பை இராணுவ அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.\nகிளர்��்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பென்காசி நகரம் அருகே பிரான்ஸ் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர், கிட்டதட்ட 14 உடல்கள் இராணுவ வாகனங்கள் அருகே கிடந்ததை தான் காணக்கூடியதாக இருந்ததாக ராய்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.\nவிமான தாக்குதல்கள் தொடர்பில் லிபிய தொலைக்காட்சியில் வெளியான செய்திகளில் கிட்டதட்ட 150 பேர் காயமடைந்து, 48 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பான படங்களும் காண்பிக்கப்பட்டன.\nலிபியாவின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் தாங்கள் வெற்றி பெற்றுள்ளதாகவும் அமெரிக்க இராணுவ தலைமை அதிகாரியான அட்மிரல் மைக் முல்லன் கூறியுள்ளார்.\nதலைநகர் திரிபோலி மற்றும் மிசாராடா நகரத்தில் உள்ள கிட்டதட்ட 20 வான் பாதுகாப்பு மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.\nஅமெரிக்க மற்றும் பிரிட்டன் கடற்படைகள் ஏவுகணைகளை ஏவி வரும் நிலையில், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் விமானங்களும் தாக்குதலில் ஈடுப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் பி-2 வகை விமானமும் குண்டுகளை வீசி வருகிறது.\nஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மேற்கத்தைய இராணுவ அதிகாரிகள் அவசரமாக ஆராயவுள்ளனர். பாதிப்பின் அடிப்படையில் எவ்வகையான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று பிபிசியின் பாதுகாப்புத்துறை தொடர்பான செய்தியாளர் ஜோனாத்தான் மார்க்கஸ் கூறுகின்றார்.\nஇதற்கிடையே, கர்னல் கடஃபிக்கு ஆதரவான படைகள் மிசராடா மீது புதிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக கிளர்ச்சியாளர்களின் சார்பில் பேசவல்ல ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.\nலிபியாவில் இடம்பெற்று வரும் தாக்குதல்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அங்கு அதிகரித்து வரும் வன்முறையால் பொது மக்கள் பாதிக்கப்படுவது தமக்கு மிகுந்த கவலையை கொடுப்பதாகவும், ஆயுத பலத்தை பயன்படுத்தாமல், பேச்சுவார்த்தை மூலமே க்ருத்து வேறுபாடுகளை தீர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் பிற்பகல் 12:15 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 20 மார்ச், 2011\nஆழ் கடலின் அலையும் இறைவேதத்தின் நிரூபணமும்\n��டலின் மேற்ப்பரப்பில் அலைகள் தவழ்வதை அனைவரும் அறிந்துள்ளனர். ஆனால் ஆழ்கடலுக்கு உள்ளேயும் அலைகள் உள்ளன. கடலின் ஆழத்தில் ஏற்ப்படும் பேரலைகள் சுனாமியாகச் சீற்றமடைகிறது.என்ற உண்மையை சுனாமிக்குப் பிறகே மனிதர்கள் பரவலாக அறிந்து கொண்டனர்.\nஆழ்கடலிலும் அலைகள் உள்ளன என்ற பேருண்மையைத் திருக்குர் ஆன் தெளிவாக கூறி இது இறைவனின் வார்த்தை தான் உறுதிப் படுத்துகிறது.\nஅல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை அதன் மேலே மேகம் ஒன்றுக்கு மேல் ஒன்றாக பல இருள்கள் அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது. திருக்குர் ஆன் 24:40\nஇவ்வசனத்தில் கடலைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது அங்கே அவன் மேல் அலை அடிக்கும் எனவும் கூறுகிறான்.\nகடலின் மேற்ப்பரப்பில் அதுவும் கடற்க்கரை ஓரங்களில் மாத்திரமே அலை இருக்கும் என்று கருதப்பட்ட காலத்தில் கடலின் அடியில் அலைக்கு மேல் அலை இருக்கும் என்ற மாபெரும் அறிவியல் உண்மையை இவ்வசனம் கூறுகிறது.\nகடலின் ஆழத்தில் கடுமையான அலைகளின் சுழற்ச்சி இருப்பதை சமீபத்தில் தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nகடல் ஆழத்தைபற்றிய அறிவு எதுவும் இல்லாத காலத்தில் வாழ்ந்த நபியால் இதைச் சொந்தமாக கூறியிருக்க முடியுமா\nஎனவே திருக்குர் ஆன் அல்லாஹ்வின் வேதம் தான் என்பது இவ்வசனத்தின் மூலம் நிரூபணம் ஆகிறது.\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் பிற்பகல் 5:39 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுற்று சூழல் மாசுகளை கட்டுபடுத்த இஸ்லாம் கூறும் வழி என்ன\nசுற்று சூழல் என்றால் என்ன\nமனிதன் உட்பட அனைத்து ஜீவன்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும். இந்த புவி மண்டலம் சீராக இயங்குவதற்கு 5 வகையான ஏற்பாடுகளை இறைவன் வகுத்துள்ளான். அவைகளாவன\nஇறைவன் வகுத்து வைத்துள்ள இந்த ஐந்து வகையான ஏற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுதான் வளம் வர இயலுமே தவிர இந்த ஒன்றில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு விட்டால் இந்த உலகம் நாசத்தைத்தான் அதிகம் அடையும்.\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் பிற்பகல் 1:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 18 மார்ச், 2011\nகுர்ஆனில் ‘ஹுத்ஹுத்’ (الْهُدْ��ُد) பறவை\n‘ஹுத்ஹுத்’ (الْهُدْهُد) மரங் கொத்திப்பறவை\nமரங்கொத்திப் பறவை ஒரு அற்புதமான பறவை. நினைவாற்றல், பேச்சாற்றல்,உணவை சேகரித்தல், உளிபோன்ற கூரிய அலகுகள்\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் பிற்பகல் 11:59 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோபம் தன்னையே அழித்து விடும்\nஉண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) – புகாரி) (Volume 8, Book 73, Number 135)\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் பிற்பகல் 11:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநபி(ஸல்) கூறினார்கள்: மனிதன் மண்ணறையில் வைக்கப்பட்டு அவனுடைய நண்பர்கள் அவனை விட்டும் திரும்பிச் செல்லும் போது அவன் அவர்களின் செருப்பின் ஓசையைக் கேட்பான். இரு மலக்குகள்\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் பிற்பகல் 11:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 16 மார்ச், 2011\n3ஆம் அணு உலை வெடித்தது: ஜப்பானில் அச்சம்\nடோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணு மின் நிலையத்தில், நேற்று காலையில் மூன்றாம் எண் அணு உலை வெடித்தது.\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் முற்பகல் 11:51 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 15 மார்ச், 2011\n2030 ஆம் ஆண்டில் மணமகள் கிடைப்பது கடினம்\nடொரான்டோ,மார்ச்.15:இந்தியா,சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் கருக்கலைப்பின் காரணமாக 2030 ஆம் ஆண்டில் ஆண்களுக்கு திருமணம் முடிக்க மணப்பெண் கிடைப்பது அரிதாகும் என கனேடியன் மெடிக்கல் அசோசியேசன் ஜெர்னலில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.\n20 சதவீதம் ஆண்களுக்கு மணப்பெண் கிடைக்கமாட்டார்கள் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேற்கண்ட நாடுகளில் 105 ஆண் குழந்தைகள் பிறக்கும் பொழுது 100 பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றனர். இது சில கொரிய நகரங்களில் 125 வரை எட்டியுள்ளது.\n என்பதுக் குறித்து பரிசோதனைச் செய்யும் ஸ்கேனிங் செண்டர்கள் கட்டுப்பாடுகளில்லாமல்\nசெயல்படுவதால் பெண் சிசுக்கொலை அதிகரிப்பதற்கு காரணமாகும்.\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் பிற்பகல் 6:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகூட்டணி விவகாரத்தில் கருணாநிதிக்கு நெருக்கடி அளித்து 63 தொகுதிகளை திமுக விடமிருந்து பெற்றது ���ோல,காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியிடம் தன் ஆதிக்கத்தை 'காண்பிக்க' முடியவில்லையாம்.\n\"நான் கருணாநிதி இல்லை; என் கட்சி தி.மு.க.,வும் இல்லை. தி.மு.க.,வை மிரட்டியது போல, எங்களிடம் காங்கிரஸ் வாலாட்ட முடியாது' என்று சொல்கிறாராம் மம்தா. காங்கிரசில் மம்தா கட்சி இணைய வேண்டும் என்று சில காங்., தலைவர்கள் சொன்னதற்கு, என்றைக்கு ராகுல் பிரதமர் பதவியில் அமர்கிறாரோ, அன்று எங்கள் கட்சி காங்கிரசோடு ஐக்கியமாகும் என்று கிண்டலடித்துள்ளாராம் மம்தா.\nமம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசுடன் மேற்கு வங்க தொகுதி பங்கீடு தான்.மேற்கு வங்க சட்டசபையில் 294 தொகுதிகள் உள்ளன. இதில், மூன்றில் ஒரு பங்கு, அதாவது, 90 தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக் கொண்டிருக்கிறது.ஆனால், மம்தாவோ 58 தான் தர முடியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.\nஇது போதாதென்று, காங்கிரசை, இன்னொரு பிரச்னையிலும் சிக்க வைத்துள்ளார் மம்தா.அசாம் மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது. அங்கு எதிர்க்கட்சிகள் பலம் குறைந்ததாக இருப்பதால், தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மண்ணைப் போட திட்டமிட்டுள்ளார் மம்தா. திரிணமுல் கட்சி, அசாமிலும் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் காங்கிரசின் இடங்களை குறைக்க, மம்தாவின் திட்டம் இது.\nவெற்றி பெறுகிற மாநிலத்திலும், எதற்கு தோல்வி அடைய வேண்டும் என்று தற்போது மேற்கு வங்க தொகுதிகளை குறைத்துக் கொள்ளவும் காங்கிரஸ் இறங்கி வந்துவிட்டது. அசாமில் போட்டியிடாதீர்கள். எங்களுக்கு மேற்கு வங்கத்தில் குறைவான இடங்களை கொடுத்தாலும் பரவாயில்லை. ஆனால், வெற்றி பெறும் தொகுதிகளை கொடுங்கள் என்று மம்தாவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் பிற்பகல் 6:06 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால்\nநீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.\nதொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத்\nசாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஜுமுஆ நாளில் சொல்லப்படும் முதல் தொழுகை அறிவிப்பு (பாங்கு) அல்லாஹ்வின்\nதூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூ��க்ர் ( ரலி) உமர் (ரலி) ஆகியோரது\nகாலத்திலும் இமாம் (உரையாற்றுவதற்கு முன்) சொற்பொழிவு மேடை மீது\nஅமர்ந்ததுமே சொல்லப்பட்டுவந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சி காலத்தின்\nபோது மக்கள் தொகை உயர்ந்து விட்ட போது உஸ்மான் (ரலி) அவர்கள் ஜுமுஆ\nநாளில் மூன்றாவது தொழுகை அறிவிப்பு சொல்லும்படி கட்டளையிட் டார்கள்.\nஆகவே , ( மதீனாவின் கடைவீதியிலுள்ள) ஸவ்ரா எனுமிடத்தில் தொழுகை\nஅறிவிப்புச் சொல்லப்பட்டது. (தொழுகை அறிவிப்பு விஷயத்தில் இரண்டு பாங்கு\nஒரு இகாமத் எனும்) அந்த நிலை நிலைபெற்று விட்டது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:\nவெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர்மீதும் கடமையாகும்.\nஇதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nநூல் : முஸ்லிம் 1535\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஜுமுஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜுமுஆத் தொழுகை\nநடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதன் முதலாக உள்ளே\nநுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை)\nஎழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். நேரத்தோடு (ஜுமுஆ வுக்கு)\nவருபவரது நிலை ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவரது நிலைக்கு\nஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர்\nபோன்றவராவார். அதற்கடுத்து வருபவர் கொம்புள்ள ஓர் ஆட்டையும் அதற்கடுத்து\nவருபவர் ஒரு கோழியையும் அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம்\nசெய்தவர் போன்றாவார்கள். இமாம் ( உரையாற்றுவதற்காகப்) புறப்பட்டு வந்து\nவிட்டால் வானவர்கள் தங்கள் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி (வைத்து)\nவிட்டு (அவரது உபதேச) உரையைச் செவி தாழ்த்திக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஜுமுஆ நாளில் ஒருவர் குளிக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள்\nமேற்கொள்கிறார். தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறார். அல்லது\nதம் வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக் கொள்கிறார். பிறகு புறப்பட்டு\n(நெரிசலை உருவாக்கும் விதமாக) இருவரை பிரித்துக் கொண்டு வராமல்\n(பள்ளிக்கு) வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள் ளதைத் தொழுகிறார். பிறகு\nஇமாம் உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியேற்கிறார். எனில்\nஅவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்படும்\nஇதை சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று\nஉரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதர் பள்ளிவாசலுக்குள்ளே வந்(து\nதொழாமல் அமர்ந்)தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீர்\n” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை’ என்றார்.\n“எழுந்து இரண்டு ரக்அத்கள் தொழுவீராக” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநூல் : முஸ்லிம் 1585\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:\nஉங்களில் ஒருவர் ஜுமுஆ தொழுத பின் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழட்டும்\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nநூல் : முஸ்லிம் 1597\nஅப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ தொழுத பின் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.\nஇதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nநூல் : முஸ்லிம் 1602\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் பிற்பகல் 2:45 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎண்ணெய் பற்றாக்குறைக்கு காரணம் இந்தியா மற்றும் சீனா தான்: ஒபாமா\nஉலகில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவை அதிகரிக்க முக்கிய காரணம் இந்தியா, பிரேசில் மற்றும் சீனா தான் என்கிறார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.இது குறித்து ஒபாமா கூறியதாவது: எண்ணெய் சந்தை நிச்சயமற்றதாக உள்ளது. அதே நேரம் வல்லரசுகளாக வளரும் சில நாடுகளின் அதிக தேவை எண்ணெய்ப் பற்றாக்குறைக்கு வித்திடுகிறது.\nகுறிப்பாக இந்தியா, பிரேசில் மற்றும் சீனாவில் பல மடங்கு அதிகரித்துள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுத் தேவை தான் இன்றைக்கு முக்கிய காரணமாக உள்ளது. அதே நேரம் எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் நிலையில் அமெரிக்கா உள்ளது. இப்போது லிபியாவில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் சமாளிப்போம் என்றார்.\nஉலகில் அதிக அளவு பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் நாடுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளே. குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட இந்த நாடுகள் தான் உலக எண்ணெய் தேவையில் மூன்றில் ஒரு பங்கை பயன்படுத்தி வந்தன.இப்போது சீனாவும், இந்தியா��ும் வல்லரசுகளாக வளரத் தொடங்கியுள்ளன. எனவே இங்கு வாகனப்பயன்பாடு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் தேவையும் அதிகரிப்பது இயல்பான ஒன்று தான்.\nஇடுகையிட்டது Alzamil Ahamed நேரம் பிற்பகல் 2:31 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகுங்குமபூவும் அதை பயன்படுத்தும் முறையும் இந்த இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்தத் தாள்களே குங்குமம் ஆகும். இது செம்மஞ்சள் ...\nஇயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள்.பகுதி.2\nஇயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள்.பகுதி.2 ஓரிக் கொள்கை மறுப்பு , விபச்சாரம் , அளவு மோசடி , துரோகம் , ஓரினச் சேர்க்கை...\nஇயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள்.ஏன்\nبسم الله الرحمن الرحيم இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள் பூகம்பம் , சுனாமி ஏற்பட்ட நாடுகள் பசிபிக் பெருங்கடலில் 1900 - 20...\nஇந்திய இராணுவ சிப்பாயின் காம வெறி\nஇது அசாமில் அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம். தன்னை பலாத்காரமாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த முனைந்த இந்திய இராணுவ வெறியனை மக்கள் பார்வைக...\nசுற்று சூழல் மாசுகளை கட்டுபடுத்த இஸ்லாம் கூறும் வழி என்ன\nசுற்றுச்சூழல் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் சுற்று சூழல் என்றால் என்ன மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்...\nசர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் வெந்தயம். உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்...\nகடவுளின் அவதாரம் என்று கூறிய நவீன பொறுக்கி - SAI BABA\nதன்னைத்தான் கடவுளின் அவதாரம் என்று கூறிய நவீன பொறுக்கியால், தன் அற்புதங்கள் மூலம்\nஅவ்லியாக்கள் பெயரால் அரங்கேறும் அவதாரங்கள்\nஇஸ்லாத்தில் ஏக இறைவன் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும் என்பது கண்டிப்பான கட்டளையாகும். தனி மனித\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nBISMILLAH கெபாவா துலி யாங் மஹா முலியா பாதுகா சேரி பாகிந்தா சுல்தான் ஹாஜி ஹஸ்ஸனல் போல்கியா அல் முயிஜாதீன் வதாவுல்லா இப்னி அல்மா...\nஇயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள்.பகுதி.2\nஇயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள்.பகுதி.2 ஓரிக் கொள்கை மறுப்பு , விபச்சாரம் , அளவு மோசடி , துரோகம் , ஓரினச் சேர்க்கை...\nஇயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள்.ஏன்\nبسم الله الرحمن الرحيم இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள் பூகம்பம் , சுனாமி ஏற்பட்ட நாடுகள் பசிபிக் பெருங்கடலில் 1900 - 20...\nஉலகத்தை ஏமாற்றிய நவீன மோசடிக்காரர்களின், பணக்காரக் \"கடவுள்\" - சாயி பாபாவின் மரணம்\nஉலகத்தை ஏமாற்றிய நவீன மோசடிக்காரர்களின், பணக்காரக் \"கடவுள்\" தான் சத்யசாய்பாபா. படித்த முட்டாள்களின், மனித உழைப்பிலான செல்வத்தை இ...\nஇந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரம் வெளியீடு\nஇந்தியாவின் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் 18.1 கோடி அதிகரித்துள்ளது.\nஅவ்லியாக்கள் பெயரால் அரங்கேறும் அவதாரங்கள்\nஇஸ்லாத்தில் ஏக இறைவன் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும் என்பது கண்டிப்பான கட்டளையாகும். தனி மனித\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி உண்டு. இந்த பழமொழியின் பொருளை நோயின் பாதிப்பினால் தினமும் மருந்து மாத்திரைகளுடன் அவதியுறுபவர...\nசுற்று சூழல் மாசுகளை கட்டுபடுத்த இஸ்லாம் கூறும் வழி என்ன\nசுற்றுச்சூழல் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் சுற்று சூழல் என்றால் என்ன மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்...\nஅநியாயக்கார சிலுவை வீரர்களை ஓட ஓட துரத்திய மாபெரும் வீரன். எதிரிகள் இவரை கண்டாலே நடுங்குவர். பலஸ்தீனை மஸ்ஜதிதுல் அக்ஸாவை மீட்ட மாபெரும் வீரன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/kisu-kisu/57792/Raghava-Lawrence-announcement-with-Rajini-is-the-reason-for-the-postponement-of-tomorrow", "date_download": "2018-06-22T22:42:52Z", "digest": "sha1:2I7QYR2NS76V6WD726QHGEKQTQUEO7ZG", "length": 10523, "nlines": 124, "source_domain": "newstig.com", "title": "ரஜினியுடன் ராகவா லாரன்ஸ் இணையும் அறிவிப்பு நாளை வராது தள்ளிவைப்புக்கு காரணம் என்ன - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா கிசு கிசு\nரஜினியுடன் ராகவா லாரன்ஸ் இணையும் அறிவிப்பு நாளை வராது தள்ளிவைப்புக்கு காரணம் என்ன\nசென்னை : நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31-ம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், 2021-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.\nரஜினி அரசியல் வருகை குறித்து அரசியல் கட்சிகள் தான் கருத்து சொல்லி வருகின்றன. ஒரு சில நடிகர்கள் தவிர்த்து அவரது ஆதரவாளர்கள் பலரும் மௌனமாக இருந்து வருகிறார்கள்.\n���டிகர் ராகவா லாரன்ஸ் ரஜினி கட்சியில் இணைந்து அவருக்கு காவலனாக இருக்கப்போவதாக அறிவித்தார். இந்த நிலையில் லாரன்ஸின் பத்திரிகையாளர் சந்திப்பு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. விரைவில் கட்சி பெயர், கொடி, சின்னம், செயல்திட்டம் ஆகியவற்றை அறிவிக்க இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களையும் சந்திக்க இருக்கிறார்.\nராகவா லாரன்ஸ் ரஜினியின் தீவிர ரசிகர். இவர் அடிக்கடி ரஜினியை சந்திப்பார். ரஜினியைப் போலவே ராகவேந்திர பக்தரும் கூட. ரஜினி பிறந்த நாளை ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாடுவார். தற்போது ரஜினி கட்சியை முறைப்படி அறிவிக்கும் முன்பே தன்னை அவருடன் இணைத்துக் கொள்ள இருக்கிறார்.அரசியலுக்கு ரஜினிகாந்தை வரவேற்கும் விதமாகவும், அவருக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும் நடிகா் ராகவா லாரன்ஸ் டிசம்பர் 30-ம் தேதி புதிய பாடல் ஒன்றை வெளியிட்டார். ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அந்தப் பாடலை ரஜினி ரசிகர்களுக்கு டெடிகேட் செய்தார்.\nஇந்நிலையில், ராகவா லாரன்ஸ் 'ரஜினியின் காவலன் நான்' என்று அறிவித்தார். ஜனவரி 4-ம் தேதி மாலை 4 மணிக்கு அம்பத்தூரில் தன் தாய்க்கு கட்டியிருக்கும் கோவிலுக்கு பூஜை செய்து விட்டு இதனை முறைப்படி பத்திரிகையாளர்களை அழைத்து அறிவிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.ராகவா லாரன்ஸ் ரஜினியோடு இணையவிருக்கும் அறிவிப்பிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்துடன் இணையப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவரின் ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.\nதனது தீவிர ரசிகரான சேகர் என்பவர் நேற்று காலமான செய்தியை அறிந்துள்ளார் லாரன்ஸ். அவருக்கு சமீபத்தில் தான் கல்யாணமாகி அவரது மனைவி கார்ப்பமாகியுள்ளார். இந்த செய்தி கேட்டு வருத்தப்பட்டு நாளை நடத்த திட்டமிட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பை வருகிற 7-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார் லாரன்ஸ்.\nதொலைக்காட்சியுடன் கை குலுக்கும் அஜீத் கோடம்பாக்கத்தில் பரபரப்பு\nPrevious article தொலைக்காட்சியுடன் கை குலுக்கும் அஜீத் கோடம்பாக்கத்தில் பரபரப்பு\nNext article சூர்யா விட்டுக் கொடுத்த ஐந்து கோடி\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\n55 எம்.எல்.ஏக்கள் ரெடி பீதியை கிளப்பிய தினகரன் பிரித்து மேய்ந்த சசிகலா\nசூர்யவம்சம் மீம்ஸ் ட்ரெண்ட் என்ன சொல்கிறார் டைரக்டர் விக்ரமன்\nநீங்க தினகரன் பக்கம் போவீங்களா அல்லது அவர் உங்க பக்கம் வருவாரா வளர்மதி சொன்ன பதில் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/04/blog-post_19.html", "date_download": "2018-06-22T22:44:45Z", "digest": "sha1:55ER2F4WILZTWAFN42KJURDGXKJKUJZI", "length": 16522, "nlines": 261, "source_domain": "www.nisaptham.com", "title": "ஒசாமா கொடுத்த நிதி? ~ நிசப்தம்", "raw_content": "\nநிசப்தம் அறக்கட்டளையின் 2014-2015 ஆம் ஆண்டுக்கான வருமான வரித்துறையின் வரவு செலவுக் கணக்கைச் சமர்பிக்க பட்டயக்கணக்கரைச் சந்தித்த போது ‘ஐந்து ரூபாய் கொடுத்திருந்தாலும் அவருடைய PAN எண், முகவரியை வாங்கிக் கொடுங்க’ என்று சொல்லிவிட்டார்.\n‘சார் நிறையப் பேர் அனானிமஸா இருப்பாங்களே’ என்று சொன்னால் ‘ஒசாமாவோ அல்லது ஐஎஸ் தீவிரவாதிகளோ கூட அப்படி அனானிமஸா கொடுத்திருக்கலாம்..கொடுத்தா வாங்கிக்குவீங்களா’ என்றார். என் முகத்தைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது\nஇது என்ன புது வம்பு என்று நினைத்தபடியே ‘நல்ல காரியத்துக்குத்தான் வாங்கியிருக்கேன்’ என்றேன்.\n‘நான் நம்புறேன். ஆனால் நீங்க சொல்லுறதை சட்டம் ஏன் நம்பணும்\nஅவர் கேட்பதும் சரிதான். ஒரு வேலையைச் செய்யும் போது அத்தனை தகவல்களும் மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். அதுவும் நிதி சம்பந்தமான விவகாரம் என்றால் இன்னமும் உஷாராக இருந்திருக்க வேண்டும்.\n‘எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் இருபது வருடங்களுக்குப் பிறகும் கூட யாராவது நோண்டிக் கேள்வி கேட்க முடியும்’ என்றார். அப்பொழுது நான் முதலமைச்சராகவோ அல்லது பிரதமராகவோ இருந்தாலும் கூட திஹாரில் தூக்கிப் போட முடியுமாம். நடு ராத்திரியில் நான் எதற்கு சுடுகாட்டுக்குப் போகப் போகிறேன்\nஅவர் சொல்லச் சொல்ல ஏஸியிலும் கூட வியர்த்தது. பெரிய வம்பாக இழுத்துக் கொண்டிருக்கிறேன்.\n‘நீங்க நேர்மையா இருக்கிறது என முடிவு செய்துவிட்டால் எந்தச் சமயத்திலும் ஆவணங்கள் உங்களுக்குத் துணையிருக்க வேண்டும்’ என்றார். இப்ப��தைய சூழலில் விவரங்களைச் சேகரிப்பது என்பது முடியவே முடியாத காரியமில்லை ஆனால் நிறைய மண்டை காய வேண்டியிருக்கிறது. 2014-15 களில் நூற்றைம்பதுக்கும் குறைவான நன்கொடையாளர்கள்தான். ஆனால் அதற்கே இவ்வளவு வேலை. மின்னஞ்சல்களைத் தேடி, அலைபேசி எண்களைக் கண்டுபிடித்து என முக்கால்வாசிக் கிணறு தாண்டியிருக்கிறேன். இன்னமும் நிறையப் பேர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த வருடத்திற்கே இப்படியென்றால் இன்னமும் இரண்டு மூன்று மாதங்களில் 2015-2016க்கான கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டும். மழை வெள்ளம் வந்தாலும் வந்தது ஆயிரக்கணக்கான நன்கொடையாளர்கள் புதிதாகச் சேர்ந்திருக்கிறார்கள். அத்தனை பேரின் விவரங்களையும் எப்படிச் கண்டுபிடிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. கண்ணாமுழி திருகிறது.\nஉடனடியாக இணையதள வடிவமைப்பாளரை அழைத்து ‘இனிமேல் முகவரி PAN எண் கொடுத்தால்தான் பணப் பரிமாற்றமே செய்யும்படி வடிவமைப்பை மாற்ற வேண்டும்’ எனச் சொல்லியிருக்கிறேன். இப்படியொரு ஐடியா இருப்பதை யாராவது முன்பே சொல்லியிருந்தால் இத்தனை தலைவலி வந்து சேர்ந்திருக்காது. என் அரை மண்டைக்கு முன்பு இது உறைக்கவில்லை. இப்பொழுது உறைத்து என்ன பயன் பெரிய வேலை வந்து சேர்ந்திருக்கிறது. இந்தச் சமயத்தில் இதற்காக கிடந்து உழல வேண்டுமென விதி இருந்தால் உழன்றுதான் தீர வேண்டும்.\n2015-16க்கு இரண்டு மாத கால அவகாசமிருக்கிறது. பார்த்துக் கொள்ளலாம். ஆனால் 2014-15 ஐ உடனடியாகச் செய்து முடிக்க வேண்டும்.\nபின்வரும் நன்கொடையாளர்கள் அன்பு கூர்ந்து PAN எண் மற்றும் முகவரியை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும். அத்தனை பேரும் இந்தப் பதிவைப் பார்ப்பார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை வாசிக்கிறவர்களின் நண்பர்கள் யாரேனும் பட்டியலிலிருந்தால் தயவு செய்து தகவல் கொடுத்து உதவவும். திஹாருக்குச் செல்வதிலிருந்து நான் தப்பிக்க இதுவொரு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.\nஆயிரம் இரண்டாயிரம் கொடுத்தவருக்கெல்லாம் pan நெம்பர் இருக்காது..\nஅதையெல்லாம் அவரவர் பெயரிலேயே வரவு வைக்கலாம்.. ஐம்பதாயிரத்துக்கு மேல்தான் pan நெம்பர் கேட்பாங்க.. ஆடிட்டர் சற்று அதிகமாகவே பயமுறுத்துகிறார் என்றே நினைக்கிறேன்.. பேசாமல் இணைய நண்பர்களில் ஆடிட்டர் யாரேனும் இருப்பின் இரண்டாவது ஒப்பீனியன் வாங்கிக்கொள்ளலாம்.. முடிந்துபோன வருடத்திற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டியதில்லை.. விதிகள் வேறு.. நடைமுறை வேறாகத்தான் இருக்கிறது ..\nஆதார் விவரங்களை கேளுங்கள்.அதை கொடுக்காவிட்டால் மேற்கொண்டு தொகையை வரவுவைக்கமுடியாமல் செய்துவிடவும்.இதனால் கொடுப்பவரது விவரங்கள் வந்துவிடுகின்றன.ஆதார் விவரங்கள் mandatory ஆக்கிவிடவும் இதனால் pan number கிடைக்காவிட்டாலும்\nகொடுப்பவரின் identity கிடைக்கிறது.வெளிநாட்டவர்க்கு green card இருக்கவே இருக்கிறது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/03/blog-post_27.html", "date_download": "2018-06-22T22:35:09Z", "digest": "sha1:QVC5CYMPRPZMYQPKAVPBB7TW4RF2HT7B", "length": 14050, "nlines": 87, "source_domain": "www.nisaptham.com", "title": "கடவுளின் குழந்தைகளோடு உரையாடுதல் ~ நிசப்தம்", "raw_content": "\nமுதலில் புஞ்சை புளியம்பட்டி சிறப்புப் பள்ளியில் இருக்கும் குழந்தைகளைச் சந்தித்து அவர்களிடம் தொலைக்காட்சிப் பெட்டியை வழங்கிவிடலாம் என நினைத்திருந்தோம். 'அது என்ன விவகாரம்' என்று தெரியாதவர்களுக்காக- தமிழகம் முழுவதும் ஒவ்வோர் ஒன்றியத்திலும் ஒரு பள்ளிக்கூடம் செயல்படுகிறது. மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம். அரசு நடத்துகிற இந்தப் பள்ளிகளில் சுமார் இருபது முதல் இருபத்தைந்து பேர் வரைக்கும் படிக்கிறார்கள். அப்படியான ஒரு பள்ளிதான் புஞ்சை புளியம்பட்டி பள்ளி. பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் இருபதாயிரம் ரூபாய் வசூல் செய்து வைத்திருந்தார்கள். இந்தச் சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றுகிறவர்கள் என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். மீதிப் பணத்தை அறக்கட்டளையிலிருந்து கொடுத்து அந்தப் பள்ளிக் கூடத்துக்கு ஒரு தொலைக்காட்சி வாங்கித் தருவதுதான் திட்டம்.\nஏப்ரல் ஏழாம் தேதி நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nமுன்பு ஒரு சிறப்��ுப் பள்ளியை மட்டும் அழைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று நினைத்திருந்தோம். இப்பொழுது அதில் ஒரு சிறு மாறுதல். அக்கம்பக்கத்தில் இருக்கும் இதே போன்ற மூன்று சிறப்புப் பள்ளி மாணவர்களை அழைத்து வர வாகனம் ஏற்பாடு செய்து, குழந்தைகளுக்கான விளையாட்டு, கதை சொல்லல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி, மதிய உணவு வழங்கி, சிறியதொரு அன்பளிப்பு கொடுத்து மகிழ்ச்சியாக அனுப்பி வைக்கலாம் என்று அதற்கான முஸ்தீபுகளில் இறங்கியிருக்கிறோம்.\nநம்பியூரில் சிவசக்தி திருமண மண்டபத்து உரிமையாளரிடம் கேட்டிருக்கிறோம். வாடகை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். குழந்தைகளை வாகனம் வைத்து அழைத்து வருவதால் கல்வித் துறையில் முறையான அனுமதியைப் பெற வேண்டும். முதல் முறை என்பதால் குழந்தைகளை வெகு தொலைவிலிருந்து அழைத்து வர வேண்டியதில்லை எனத் தோன்றியது. மூன்று சிறப்புப் பள்ளிகளிலும் சேர்த்து அளவாக ஐம்பது அல்லது அறுபது குழந்தைகளை மட்டும் வைத்து இந்த நிகழ்வைச் செய்யலாம். அனைத்தும் சரியாக அமையும்பட்சத்தில் அடுத்த ஆண்டிலிருந்து இத்தகையை சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு வெவேறு ஊர்களில் தொடர்ந்து சில பணிகளைச் செய்யலாம் எனத் தோன்றுகிறது.\nநிகழ்வில் கதை சொல்லல், விளையாட்டு என்பது மாதிரியான உற்சாகமூட்டும் செயல்கள் மட்டும்தான் இப்போதைய திட்டத்தில் இருக்கிறது. இத்தகைய செயல்பாடுகளில் திறன் வாய்ந்த சில நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். இந்த முறை அனைத்தும் சிறப்பாக அமையும்பட்சத்தில் அடுத்தடுத்து இத்தகைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது இந்தக் குழந்தைகளுக்கு வாழ்க்கைக்கு உதவும்படியான சில பயிற்சிகளைத் திட்டமிட வேண்டும். இந்த முறையே கூட குழந்தைகளுக்கான சிறு மருத்துவ முகாம் ஒன்றை ஏற்பாடு செய்ய முடியுமா என்றும் யோசனையாக இருக்கிறது. நேரம் எப்படி ஒத்து வரும் என்று தெரியவில்லை.\nகளத்தில் இருந்தாலும் கூட சில பகுதிகள் கண்களிலேயே படுவதில்லை. 'எங்களுக்கு ஒரு டிவி வாங்கித் தர முடியுமா' என்று அவர்கள் விசாரிக்காமல் இருந்திருந்தால் சிறப்புப் பள்ளிக்குச் சென்றிருக்கவே மாட்டோம். அங்கே போனால்தான் 'இப்படியும் இருக்கிறார்கள்' என்பது புரிகிறது. கிராமத்துக்கு குழந்தைகள். இத்தகைய குழந்தைகளுக்கு ஒரு நாள் வெளியூர் பயணம், அங்கே புது நண்பர்கள், கதை கேட்டல் என்பதெல்லாம் எவ்வளவு முறை சாத்தியம் ஆகியிருக்கும் என்று தெரியவில்லை. சந்தோஷப்படுத்திவிடலாம். மிகச் சிறப்பான உணவுக்கும் ஏற்பாடு செய்துவிட வேண்டும். ஐஸ்கிரீம் மாதிரியான குழந்தைகள் விரும்பக் கூடிய சில உணவுகளாவது இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.\n'எப்பொழுது நிகழ்ச்சி' என்று நிறைய பேர் கேட்டிருந்தார்கள்.இப்படியான நிகழ்வுகள் எதையும் இதுவரை செய்ததில்லை என்பதனால் ஒவ்வொரு முறை யோசிக்கும் போது ஒரு ஐடியா தோன்றும். இப்பொழுதுதான் ஒரு வடிவத்துக்கு வந்திருக்கிறது. இதன் வடிவமும் கூட மாறலாம். ஆனால் தேதி உறுதியானது. முதலில் இந்த வாரம் சனிக்கிழமையே நிகழ்வினை ஏற்பாடு செய்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தோம். அனுமதி வாங்குதல், வாகன, உணவு ஏற்பாடுகள் என இன்னமும் சில காரியங்கள் இருக்கின்றன. அவசரகதியில் செய்து முடிக்க வேண்டியதில்லை. பொறுமையாகச் செய்தாலும் அந்தக் குழந்தைகளுக்கு மறக்க முடியாத தினமாக இருக்க வேண்டும்.\nநல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/22268", "date_download": "2018-06-22T22:20:39Z", "digest": "sha1:Z7I3M7FW4AG6OHC5OJATJBITZ7OAIQWG", "length": 6624, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "இலங்கைக்கு மற்றுமொரு கூகுள் பலூன் - Zajil News", "raw_content": "\nHome Technology இலங்கைக்கு மற்றுமொரு கூகுள் பலூன்\nஇலங்கைக்கு மற்றுமொரு கூகுள் பலூன்\nமற்றுமொரு கூகுள் பலூனை விண்ணில் செலுத்தவுள்ளதாக, இலங்கை தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரதிநிதிகள் நிறுவனத்தின் வேலைத்திட்ட முகாமையாளர் கவாஸ்கர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.\nஇதுபோன்று மேலும் சில கூகுள் பலூன்களை அந்த நிறுவனம் இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவ��ளை, கூகுள் நிறுவனத்தினால் அதிவேக இணைய வசதியை ஏற்படுத்தும் நோக்கில், முன்னதாக பரிட்சார்த்தமாக செலுத்தப்பட்ட பலூன் புசல்லாவ – களுகல்லவத்தை பகுதியில் நேற்றிரவு வீழ்ந்துள்ளது.\nகுறித்த பலூன் மற்றும் இணைய கருவிகள் புப்புரெஸ்ஸ காவல்நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.\nசீரற்ற காலநிலை மற்றும் பலூனின் பயணப் பாதையில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக இவ்வாறு இணைய கருவிகளுடன் பலூன் தரையில் வீழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.\n´புரோஜெக்ட் லூன்´ எனப்படும் கூகுளின் அதிவேக இணைய சேவைக்கான பரிசோதனை கடந்த திங்கட்கிழமை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇலங்கைக்கு 14 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி\nNext articleஸிகா வைரஸ் நோய் பரவுவதை தடுக்க ரூ.383 கோடி நிதி தேவை: உலக சுகாதார நிறுவனம்\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள்; கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\n‘கப்பல் கட்டுமானப் பணிகளில் இலங்கையர்கள் சளைத்தவர்கள் அல்லர்’\nஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டார்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள்; கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pumskottukarampatti.blogspot.com/2011/", "date_download": "2018-06-22T22:36:09Z", "digest": "sha1:445Z4IYQTFJYN7XGSO3HWR6TQT6BCPVC", "length": 22471, "nlines": 172, "source_domain": "pumskottukarampatti.blogspot.com", "title": "கல்விக் கோயில்: 2011", "raw_content": "ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல��வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.\nநான் தற்போது பணியாற்றும் கொட்டுகாரம்பட்டி உயர் துவக்கப் பள்ளி தற்போது உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டமையால் நான் தற்போது பணியாற்றும் கொட்டுகாரம்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுவித்துக்கொண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜோதிநகர் - க்கு மாறுதல் மூலம் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளேன். எனவே எனது பள்ளிச் செயல்பாடுகளைத் தொடர வேண்டி கீழ்க்கண்ட வலைப்பூ முகவரிக்கு எனது கல்விக் கோயில் எனும் இவ்வலைப்பூவை மாற்றம் செய்துள்ளேன். எனவே என்னை இதுவரையில் ஊக்குவித்தவர்கள் அனைவரும் பின் கண்ட புதிய வலைப்பூ முகவரியில் தம்மை இணைத்துக்கொண்டு இன்று போல் என்றும் எனக்கும் எனது பள்ளி வளர்ச்சிக்கும் ஆதரவு அளித்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.http://www.kalvikoyil.blogspot.com\nஎன்றும் கல்விப் பணியில் உங்கள்.....\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 1:12 AM\nஎமது பள்ளி நடுநிலைப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு விட்டமையால் நான் வேறு பள்ளிக்கு மாறுதல் மூலம் செல்லும் நிலையில் கொட்டுகாரம்பட்டி பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட வழியனுப்பு விழா என்னை மெய்சிலிர்க்க வைத்தது. ஆம் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்,பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உராட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், ஊரின் முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் ஒருமித்து பள்ளிக்கு வந்து என்னைப் பாராட்டி மரியாதை செய்து வழி அனுப்பி வைத்தமை என்பது இதுநாள் வரையில் ஆற்றிய கடமைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். இதில் மிகவும் குறிப்பிட வேண்டிய சிறப்புச் செய்தி இவ்வூரில் பள்ளி துவங்கி 52 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் இதுவரையில் எந்த ஆசிரியருக்கும் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பெறவில்லை என்பதே, எனவே கடமை எங்கு சரியாக நிறைவேற்றப்படுகிறதோ அங்கு அதற்கான மரியாதை கட்டாயம் கிடக்கும் என்பது உறுதி.\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 9:22 AM\nநான் தற்போது பணியாற்றும் கொட்டுகாரம்பட்டி உயர் துவக்கப் பள்ளி தற்போது உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டமையால் நான் தற்போது பணியாற்றும் கொட்டுகாரம்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுவித்துக்கொண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜோதிநகர் - க்கு மாறுதல் மூலம் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளேன். எனவே எனது பள்ளிச் செயல்பாடுகளைத் தொடர வேண்டி கீழ்க்கண்ட வலைப்பூ முகவரிக்கு எனது கல்விக் கோயில் எனும் இவ்வலைப்பூவை மாற்றம் செய்துள்ளேன். எனவே என்னை இதுவரையில் ஊக்குவித்தவர்கள் அனைவரும் பின் கண்ட புதிய வலைப்பூ முகவரியில் தம்மை இணைத்துக்கொண்டு இன்று போல் என்றும் எனக்கும் எனது பள்ளி வளர்ச்சிக்கும் ஆதரவு அளித்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஎன்றும் கல்விப் பணியில் உங்கள்.....\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 2:37 AM\nஉயர்நிலைப் பள்ளி துவக்க விழா.\nஎமது பள்ளி உயர் துவக்கப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளியாக தமிழக அரசால் தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து இன்று (15.12.2012)புதிய பள்ளியின் துவக்க விழா இனிதே நடைபெற்றது. விழா தற்போதைய உயர் துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பள்ளி துவக்க விழாவிற்கான சிறப்பு பூசை நடைபெற்றது. பின்னர் புதிய பள்ளியின் பொருப்பாசிரியர் திருமதி சி. தாமரைச்செல்வி அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.பின்னர் தற்போதைய பள்ளியின் தலைமை ஆசிரியரின் தலைமை உரையில் இன்றைய புதிய பள்ளி துவக்கத்திற்கான பல்வேறு கடந்த காலச் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறி இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக வளர்ச்சி கண்டு, மாணவர்களுக்கான தங்கும் விடுதியோடு செயல்பட வேண்டுமென தமது வாழ்த்தைக் கூறினார். அடுத்து பேசிய புதிய உயர்நிலைப் பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியர் திரு டி. சீனிவாசன் அவர்கள் புதிய பள்ளி எவ்வாரெல்லாம் செயல்பட வேண்டுமெனக் கூறினார். பின்னர் தற்போதைய மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரும் கிராமக் கல்விக் குழுத் தலைவருமான திருமதி உஷாராணி குமரேசன், முன்னாள் தலைவர்கள் திரு இராதா நாகராசன், திரு வி. மாதவன்,மற்றும் உராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் வாழ்த்துரக்குப் பின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு வே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்புரையுடன் வ��ழா இனிதே நிறைவடைந்தது. விழாவில் புதிய பள்ளிக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 9:20 AM\nஎமது பள்ளி தமிழக அரசால் தற்போதைய உயர் துவக்கப் பள்ளி நிலையிலிருந்து,உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எமது பள்ளி கிராமங்களிலிருந்து செல்லும் சுமார் 250 மாணவர்கள் உயர்நிலைப் பள்ளி கல்விக்காக 4 கி.மீ. தூரம் செல்லும் நிலை மாற்றம் கண்டுள்ளது.\nஎனவே எமது பள்ளியை தரம் உயர்த்திய தமிழக அரசுக்கும் அனவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்திற்கும் எமது நெஞ்சார்ந்த நன்றி.\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 1:21 AM\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 9:57 AM\nகணிணிக் கல்வியில் சிறப்பிடம் பெற்றமைக்கான விருது எமது பள்ளிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.சி.நா.மாகேஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டது.விழாவில் அனைவருக்கும் கல்வித்திட்ட முதண்மைக் கல்வி அலுவலர் திரு க.பாஸ்கரன், மாவட்ட முதண்மைக் கல்வி அலுவலர் திரு.எம். மூர்த்தி மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பங்கு பெற்றனர்.\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 8:46 AM\nஎமது பள்ளியில் இன்று 14.11.2011 ல் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் விழா குழந்தைகள் தின விழாவாகக் கொண்டாடப்பட்டது.\nவிழாவிற்கு மூன்றம்பட்டி சிற்றூராட்சித் தலைவர் திருமதி உஷாராணி குமரேசன் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாகப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் பள்ளிப் பெற்றோர் ஆசிரியர்கழகத் தலைவர் திரு கே.பி. திருவேங்கடம், துணைத் தலைவர் திரி கே.எம்.எத்திராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர் திரு ஜெயராமன், பாரத ஸ்டேட் வங்கி கள அலுவலர் திரு சதீஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் பாரத் ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் திரு எம். நவீந்தரன் அவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார் . விழாவில் பள்ளியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகள் வழங்கப்பட்டது.\nஇறுதியில் பள்ளி உதவி ஆசிரியை திருமதி சி. தாமரைச்செல்வி அனைவருக்கும் நன்றி கூறினார்.\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 8:53 AM\nஇன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொட்டுகாரம்பட்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்தோடு...\nஒன்றிய அளவில் சிறப்பிடம் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஊத்தங்கரை ஒன்றிய அளவில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான விளைய...\nகல்வி வளர்ச்சி நாள் விழா\nஇன்று 15.07.2010 – ல் எமது பள்ளியில் கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழா வாகக் கொண்டாடப்பட்டத...\nகணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா \nஇன்று இப்பள்ளியில் கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வ...\nஉலகத் தமிழ் செம்மொழித் மாநாட்டில் பள்ளித் தலைமையாசிரியர்.\nதமிழ் இணைய மாநாட்டு துவக்க விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ அரசால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ...\nஎமது பதிவுகளைத் தொடர்ந்து பெற..........\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\nபடிச்சு பிடிச்சிருந்தா நண்பர்களிடம் தெரிவியுங்கள்\nஉயர்நிலைப் பள்ளி துவக்க விழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/02/blog-post_87.html", "date_download": "2018-06-22T22:47:15Z", "digest": "sha1:E6H5NCRZZRFPPEVURQPUM2BJSZ6I3IEU", "length": 21797, "nlines": 450, "source_domain": "www.kalviseithi.net", "title": "பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை | கல்விச் செய்தி கல்விச் செய்தி: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை", "raw_content": "\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில், உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nமக்கள் குற்றத்தைக் கண்டு பிடித்து TRB க்கு புகார் சொன்னதால்,\nமுறையாக அவர்கள் எடுக்க வேண்டிய வெறும் நடவடிக்கை தான் ஃ....\nஎன்னமோ TRBயே நேரடியாகுற்றத்தைக் கண்டு பிடித்ததாக இந்த பில்டப்பு எதுக்கு\nஇப்படி மக்களால் சுட்டிக்காட்டப்பட்ட தவறு, ஆதாரத்துடன் நிருபிக்கப்பட முடிந்ததால் இந்த நடவடிக்கை ......\nஎத்தனையோ கண்டுபிடித்த குற்றங்கள் நீதிமன்றத்தில் உறங்கி, செத்துப் போகும் தருவாயிலும், கண்டே பிடிக்க முடியாத அளவுக்கு தெளிவாக திட்டம் |plan) போட்டு திருடுறக் கூட்டம் திருடிக் கொண்டேயிருக்கிறது.\nஅதைச் சட்டம் போட்டுத் தடுக்க வேண்டிய சங்கங்கள் தூங்கிக் கொண்டேயிருக்குது.\nசங்கம் என்று பெயர் வைத்து வெறும் உங்கள் உரிமைகளுக்காக மட்டும் போராடாமல், குற்றத்தைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் கண்டு, அதை நடைமுறைப்படுத்தி, வருங்கால அரசுத் துறை ஊழியர்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்கு உதவுங்களே......\nபூனைக்குட்டி வெளியே வந்துடுச்சினு இந்த நடவடிக்கை…\nஇல்லனா எல்லா டி.ஆர்.பி. எக்ஸாம் மாதிரி இதுவும் சிறந்த அக்மார்க் தேர்வாக கருதப்பட்டிருக்கும்…\nநான் பாலிடெக்னிக் பாஸ் இல்லதான்… எனக்கு மறுவாய்ப்பு நல்ல சான்ஸ் தான்..\nஆனால் உண்மையா பாஸ் ஆனவங்கள தண்டிச்சது ஏன்\n ஏழை சமுதாயமே உனக்கு ஏன் அரசு வேலை கனவு . உன்னிடம் இலட்சங்கள் இல்லையே இலட்சியம் ஏதற்காக கண் வீழித்து உழைத்தாய் கல்லாய் போனாய். தேர்வர்கள் பாதிக்கப்படக்கூடாது, பணிகள் காலதாமதம், அதனால் மறுதேர்வு..... யார் தேர்வர்கள் கண் வீழித்து உழைத்தாய் கல்லாய் போனாய். தேர்வர்கள் பாதிக்கப்படக்கூடாது, பணிகள் காலதாமதம், அதனால் மறுதேர்வு..... யார் தேர்வர்கள் இலட்ங்கலை வீசியவர்கள் மட்டுமாகனவோடு வெற்றி பெற்றவர் தேர்வர் இல்லையா யார் யார் பலன் பெற யாரை தப்பிக்க் வைக்க இந்த மறு தேர்வு யார் யார் பலன் பெற யாரை தப்பிக்க் வைக்க இந்த மறு தேர்வு இளைஞனே இளைஞியே நேற்று வரை ஆயிரம் ஆயிரம் பேர் கனவுகள் கலைக்கப்பட்டன இன்று ஆயிரம் விரிவுரையாளர்கள் தொலைக்கபட்டுள்ளார்கள். நாளை எழுத இருக்கும் 20 இலட்சம் பேரின் கனவுகள் தொலைக்க்ப்பட உள்ளது. நீதி தேவதையே இளைஞனே இளைஞியே நேற்று வரை ஆயிரம் ஆயிரம் பேர் கனவுகள் கலைக்கப்பட்டன இன்று ஆயிரம் விரிவுரையாளர்கள் தொலைக்கபட்டுள்ளார்கள். நாளை எழுத இருக்கும் 20 இலட்சம் பேரின் கனவுகள் தொலைக்க்ப்பட உள்ளது. நீதி தேவதையே கண் வீழிக்க மாட்டாயா இனியும் கண்களை கட்டிக்கொள்ளாதே... அப்பாவி ஏழைகளை ஏறெடுத்து பார் உலகமே உம்மை ஆவலாய் பார்க்கிறது.\nஅடடே… இவனுங்க இப்படி தான் பா… மூட்டைப்பூச்சிக்காக வீட்டையே கொளுத்���ுவாங்க… இவங்க அவுட் ஆகப்போறங்கன்னா ஆட்டத்தையே கலைச்சிடுவாங்க பா….\nஉண்மையாக படித்து தேர்வு எழுதிய 1000க்கு மேற்பட்ட தேர்வர்கள் இங்கு தண்டிக்கப்பட்டுள்ளனர். என்ற உண்மையை யாரும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களின் உண்மையான கனவுகள் இன்று அழிக்கப்பட்டிருக்கிறது. (அதிகாரிகளை தண்டிக்க நிறைய நாட்கள் ஆகும் அல்லது தண்டிக்காமலும் போகலாம்) ஆனால் ஒரு A4 தாளில் 1000க்கு மேற்பட்டவர்களுக்கு தண்டனையை தேர்வு வாரியம் வழங்கிவிட்டது... இங்கு கோர்ட்டும் இல்லை வக்கீலும் இல்லை வாதாடவும் இல்லை வாய்தா வாங்கவும் இல்லை ஆனால் தீர்ப்பு மட்டும் 1000க்கு மேற்ப்பட்ட அப்பாவி இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது என்பதுதான் நிதர்சனமான உன்மை... வாழ்க ஜனநாயகம் வாழ்க தமிழ்நாடு...\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nமாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியர் பகவான் மாணவர்கள் கதறி அழ அவர் சாதித்தது என்னமாணவர்கள் கதறி அழ அவர் சாதித்தது என்ன\nTET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தேவை\nஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு - அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி\nதிருத்தணி அருகே ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து இங்கேய பணியாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்கள் அவ...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்றைய (20.06.2018) கலந்தாய்வில் காலிப்பணியிடங்கள் ஏதுமில்லை - CEO தகவல்\nபள்ளி வேலை மற்றும் விடுமுறை விவரப் பட்டியல் 2018-19\nகல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்\nகல்வித்துறையில் அடுத்த புரட்சியாக மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் விதமாக 11,12 ம் வகுப்புமாணவர்களுக்கு இனிமேல் ப்ளுபிரிண்ட் அடிப்படையில் கேள்...\nFlash News : தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்பட 20 மொழிகளில் எழுதலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.\n5 மாவட்ட பணியிடம் மறைப்பு ஆசிரியர் கொதிப்பு\nDSE - ஆங்கிலம் மற்றும் கணித பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எந்த மாவட்டத்திலும் இல்லை - இயக்குநர்\nகணிதம் மற்றும் ஆங்கிலப்பாடத்திற்கு மாநில அளவில் காலிப்பணியிடம் ஏதும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பாடங்கள் காலிப்பணியிட ...\nஆசிரியர் பணி மாறுதல் - மறுப்பு தெரிவித்து நெகிழ வைத்த அரசுப்பள்ளி மாணவர்கள் \nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vedmandir.com/content/questions-answers-april-10-2018", "date_download": "2018-06-22T22:19:27Z", "digest": "sha1:AT5AGBESTE4ICVY56WOHIONUMOAWE5WJ", "length": 7379, "nlines": 76, "source_domain": "www.vedmandir.com", "title": "Questions & Answers - April 10, 2018 | www.vedmandir.com", "raw_content": "\nஇந்த புத்தகத்தில் தினசரி வேதவழி செய்ய வேண்டிய ஹோமவிதி, எளிய தமிழில் பொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை சுவாமி ராம்ஸ்வரூப்ஜீ அவர்களின் சீடர் திரு. குருபிரசாத் மொழி பெயர்த்துள்ளார். 53 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூ 35/- மட்டுமே. வேத மந்திரங்களின் அர்த்தங்களை விளக்கும் இந்த அரிய புத்தகத்தைப் பெற்று, தினமும் வேதவழி அனுஷ்டானங்களை செய்து, வாழ்வில் அளவில்லாத ஆனந்தத்தை அடையவும்.\n2. வேதம் - அம்ருத சஞ்ஜீவனி\nVEDAS - A DIVINE LIGHT, PART 2 என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பான இந்த புத்தகம் உங்கள் வாழ்வை நல்வழியில் மாற்றி அமைக்க உதவும் ஒரு அரிய புத்தகமாகும். இப்புத்தகத்தை சுவாமி ராம்ஸ்வரூப்ஜீ அவர்களின் சீடர் திரு. குருபிரசாத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 229 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் வ��லை ரூ 130/- மட்டுமே. இணைய தளத்தின் மூலம் இப்புத்தகத்தை ஆர்டர் செய்பவர்களுக்கு 30% தள்ளுபடி வழங்கப்படும்.\nசூரைக் காற்றில் பறப்பதல்ல பெண்ணின் கற்பு வெரும் கானலாய் போகுமோ மங்கையரின் மாண்பு வெரும் கானலாய் போகுமோ மங்கையரின் மாண்பு தண்டிக்க வேண்டாமோ கயவர்களை இன்று தண்டிக்க வேண்டாமோ கயவர்களை இன்று வாழ்ந்தாலும் சாவே இதுவன்றோ அதன் தீர்ப்பு வாழ்ந்தாலும் சாவே இதுவன்றோ அதன் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/tamil-nadu/puducherry-government-school-students-get-sweet-chapathi-c-989773.html", "date_download": "2018-06-22T23:01:25Z", "digest": "sha1:DIJ7HVIZMZYQT7US2VYCC7F5VMXSJSTA", "length": 6470, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "புதுவை அரசுப் பள்ளிகளில் ஸ்வீட், சப்பாத்தி, தயிர் சாதம்! | 60SecondsNow", "raw_content": "\nபுதுவை அரசுப் பள்ளிகளில் ஸ்வீட், சப்பாத்தி, தயிர் சாதம்\nபுதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு, சப்பாத்தி, தயிர் சாதத்துடன் அறுசுவை உணவு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். அடுத்த 2 மாதங்களுக்குள் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் புதுச்சேரியில் 40 பள்ளிகளிலும், காரைக்காலில் 20 பள்ளிகளிலும் விரைவில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கும் என்றும் நாராயணசாமி கூறினார்.\nசரும சுருக்கத்தை போக்கும் தயிர்\nலைஃப் ஸ்டைல் - 31 min ago\nதயிரில் உள்ள லேட்டிக் ஆசிட் சருமத்தில் சிறந்த மாய்ச்சுரைசராக செயல்பட்டு சரும சுருக்கம் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது. வெளியில் சுற்றி திரிவதால் ஏற்படும் சரும களைப்பை போக்க தயிரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் சரும்ம் புத்துணர்ச்சியாக இருக்கும். தயிர் பேஸ் மாஸ்க் செய்தால் முகத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற உதவுகிறது.\nபுதிய தயாரிப்புகளுடன் மீண்டும் களமிறங்கும் பிரியங்கா சோப்ரா\nஆங்கில திரைப்படங்கள், வெப்-சீரிஸ் என பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு தற்போது ஹிந்து படத்தில் நடிக்க ஆசை மீண்டும் மலர்ந்துள்ளது. பிரியங்காவுக்கான பிரத்யேக கதை உருவாக்கும் வேலையில் இயக்குனர் பரத்வாஜ் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் பெண் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம�� அளிக்கும் வண்ணம் இருக்கும் என கருத்தப்படுகிறது.\nபட வாய்ப்பு குறைந்ததால் மும்பைக்கு திரும்பிய சின்ன குஷ்பு\nதமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த ஹன்சிகா தற்போது பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார். மலையாள திரைப்படங்களில் நடிக்கலாம் என காத்திருந்த ஹன்சிகாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது தனது சொந்த ஊரான மும்பைக்கே ஹன்சிகா திரும்பியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t1151-topic", "date_download": "2018-06-22T23:01:16Z", "digest": "sha1:B2KEJIEMIGQORI5LO45MSGMHXQOELB3O", "length": 14305, "nlines": 98, "source_domain": "devan.forumta.net", "title": "தேவனுக்கு பயந்த விஞ்ஞானி", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅல்லேலூயா” & ஆமென்Yesterday at 7:08 amசார்லஸ் mcவெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிMon May 21, 2018 11:19 pmசார்லஸ் mcஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்Mon May 21, 2018 11:10 pmசார்லஸ் mcமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 am���ார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றாFri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdmin\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: வாழ்க்கை வரலாறு :: மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தேவனுக்கு பயந்த விஞ்ஞானி\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தேவனுக்கு பயந்த விஞ்ஞானி\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தேவனுக்கு பயந்த விஞ்ஞானி\nRe: தேவனுக்கு பயந்த விஞ்ஞானி\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8278&sid=76119be19215131424e616fac12af4de", "date_download": "2018-06-22T22:42:35Z", "digest": "sha1:D53FTVGNHIS5IWIDLSZLEWASB6OJZDMV", "length": 31398, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஅமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை\n5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில்\nபலாத்காரம் செய்து, அதை முக��ூலில் (‘பேஸ்புக்’)\nஅங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசிகாகோ நகர போலீசார் வழக்கு பதிவு செய்து\nஇந்த நிலையில், இவ்வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன்\nகைது செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ நகர போலீஸ் செய்தி\nதொடர்பாளர் ஆன்டனி குக்லீயல்மி நேற்று தெரிவித்தார்.\nஅந்த சிறுவன் மீது பாலியல் தாக்குதல், குழந்தைகள் ஆபாச\nபடம் தயாரித்தல், குழந்தைகள் ஆபாச படத்தை பரப்புதல்\nஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.\nஇது பற்றி ஆன்டனி குக்லீயல்மி கூறுகையில்,\n‘‘பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், போலீஸ் சூப்பிரண்டு\nஎட்டீ ஜான்சனை சந்தித்து புகார் செய்தார். வீடியோ ஒன்றையும்\nஒப்படைத்தார். அதை எட்டீ ஜான்சன் பார்த்து அதிர்ச்சியில்\nஉறைந்தார். இந்த காட்சியை முகநூலில் பார்த்த சுமார்\n40 பேர், உடனடியாக போலீசில் தெரிவித்தனர். மற்றவர்கள்\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து தனக்கு ஆன்லைன் வழியாக\nமிரட்டல் வருவதாகவும் சிறுமியின் தாய், செய்தி நிறுவனம்\nஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம்,\nஇடம் பெயர்ந்துள்ளது. சிறுவனின் மற்ற கூட்டாளிகளை போலீசார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழ���த்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்���ே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/34685-chennai-met-balachandran-sadi-about-rain.html", "date_download": "2018-06-22T22:39:15Z", "digest": "sha1:H3UNCCTJIVBOY2QMMIWX2A4ISIHXEEVG", "length": 10090, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இரவு 11 மணி வரை மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் | Chennai Met Balachandran sadi about rain", "raw_content": "\nதமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஇரவு 11 மணி வரை மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு 11 மணி வரை இடியுடன் கூடிய கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, கிண்டி, நுங்கம்பாக்கம், கோடப்பாக்கம், எழும்பூர், அம்பத்தூர், ராயபுரம், போரூர், வளசரவாக்கம், ஆவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அத்துடன் கும்மிடிப்பூண்டி, புழல், செங்குன்றம், குன்றத்தூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை இரவு 11 மணி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் சென்னையின் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக மீஞ்சூர் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் கனமழை பெய்து வருவது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த மழை தொடர்ந்தால் மீண்டும் பல இடங்களில், வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்படும் என்றும் கூறப்பட���கிறது. அதேசமயம் கனமழை பெய்தால் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக இன்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசில மணிநேரங்களுக்கு மழை தொடரும்: தனியார் வானிலை ஆய்வாளர்கள்\nமோடி அரசு வெற்று வாக்குறுதிகளின் அரசு: லாலு பிரசாத்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க ஆதார் கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம்\n“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி\n“அடப்பாவிங்களா இப்படி எல்லாமா கொள்ளை அடிப்பிங்க” சென்னையில் ஒரு நூதன கொள்ளை\nரோட்ல குப்பை போட்டா 25 ஆயிரம் பைஃன் \nடீசல் விலைக்கு ஏற்றவாறு ஊதியம் கோரி ஓலா ஓட்டுநர்கள் சாலைமறியல்\nஏர் இந்தியா விமானம் மீது மோதிய பறவை \n“டிடிவி தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றி செல்லும்”- உயர்நீதிமன்றம்\nமாநகராட்சி ஊழியர் கொலை: கஞ்சா வியாபாரியின் 2 மனைவிகள் கைது\nஒரு நம்பர் லாட்டரி விற்பனை: திமுக பிரமுகர் கைது\nஆரம்பக்கால விஜய்யின் பெஸ்ட் திரைப்படங்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n“நாலு படம் ஓடினாலே முதல்வர்”- விஜய் அரசியல் பற்றி செல்லூர் கே.ராஜூ\n“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி\n“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு” - பிரகாஷ் ஜவடேகர் உறுதி\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஅமெரிக்க அரசை விமர்சித்த டைம் பத்திரிகை அட்டைப்படம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசில மணிநேரங்களுக்கு மழை தொடரும்: தனியார் வானிலை ஆய்வாளர்கள்\nமோடி அரசு வெற்று வாக்குறுதிகளின் அரசு: லாலு பிரசாத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4783", "date_download": "2018-06-22T22:28:36Z", "digest": "sha1:AL2LYTPE2EWNU46TFYFNTKXQ6A4LHBJU", "length": 5871, "nlines": 115, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை அடையும் தொழில்நுட்ப வளர்ச்சி! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nஅதிரை மக்கள் 2012 முதல் 2016 வரை ஏமாற்றப்பட்ட லிஸ்ட் இதோ…\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை அடையும் தொழில்நுட்ப வளர்ச்சி\nஅதிரை தற்போது நகரத்திற்க்கு இணையான தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துவருகிறது. இந்த கால கட்டங்களில் நமக்கு நேரமும் போதுமானதாக\nதெரியவில்லை. அவ்வாறு இருக்க நமதூரில் உள்ள ஜும்மா ஹைடெக் டிஜிட்டல் ஸ்டுடியோவில் 5 நிமிடத்தில் ஃபோட்டோக்கள் பிரிண்ட் செய்து தரபடுகிறது. அது மட்டுமல்லாமல் இங்கு தமிழக மின் தடையால் எந்த விதமான பாதிப்பும் வராமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு - https://t.co/Y9V6sFopb8 https://t.co/UeguuNblmG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/jayalalitha-death-case-investigation-case-rejected-by-high-court/", "date_download": "2018-06-22T22:41:20Z", "digest": "sha1:VR55L3MBYN2VNKXJWF5OHIZEBUZRHBPR", "length": 13015, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி! - Jayalalitha death case Investigation case rejected by High Court", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி\nஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்��� காவல் துறைக்கு உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nஇது தொடர்பாக ஏ.கே.வேலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்களில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து எந்த விவரமும் வெளியிடவில்லை, ஆளுநரை கூட அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை என தெரிகின்றது.\nஜெயலலிதா சாதாரண குடிமகன், அல்ல அவர் மாநிலத்தின் முதல்வர். எனவே அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலவரங்களை வெளியிட வேண்டும். ஆனால் அப்பல்லோ மருத்துவமனை அனைத்தையும் மறைத்து விட்டது.\nஎனவே இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒரு குடிமகன் என்ற முறையில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளேன், இந்த வழக்கை தொடுக்க ஜெயலலிதாவுக்கு உறவினராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சட்டவிதிமுறைகளை பின்பற்றாமல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தனது மனுவை தள்ளுபடி செய்துள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்து , ஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி ஏற்கனவே இப்பிரச்சினை தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மனுதரார் தேவைப்பட்டால் விசாரணை ஆணையத்தை இரண்டு வாரத்தில் நாடலாம் என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nஓசூரை மாநகராட்சியாக அறிவிக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nஇலவசமாக இன்சுலின் மருந்து வழங்கக் கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nஏடிஎம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nகண்டெய்னரில் சிக்கிய 570 கோடி எங்கே சிபிஐ விசாரணை அறிக்கையை கோரி திமுக முறையீடு\nநீதிபதிகளை விமர்சிப்பதை தடுக்காவிடில் நீதித்துறையின் தற்கொலைக்கு வழிவகுக்கும்\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nகாவலரை தாக்கிய ரவுடியை அ��ைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nசேலம் நகை திருட்டு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு\nகலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் முகத்தில் குத்து : திருமண விழாவுக்கு சென்றபோது சம்பவம்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் தேதி அறிவிப்பு\nசாதிக்க நினைக்கும் பெண்களுக்கு ரோல்மாடல், மனுஷி சில்லர் : அழகில் மட்டுமல்ல படிப்பிலும் கெட்டி\nசிபிஎஸ்இ தேர்வில் 96 சதவித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு மனுஷி சிறந்த ரோல் மாடலாக திகழ்கிறார்.\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைமை அலுவலகம் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி கொடுத்தபடி டெல்லியில் இயங்கும்\nபிஜேபி தொண்டர்கள் உயிருடன் இருந்தால் தான் நாளை சிபிஎம் கட்சியில் இணைவார்கள் – கொடியேரி பாலகிருஷ்ணன்\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\nபெட்ரோலியம் விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து தான் – ஒபெக் சந்திப்பில் மத்திய அமைச்சர் பேச்சு\nஇ-விசா மூலமாக வருகிற வெளிநாட்டினர் காத்திருக்கத் தேவையில்லை\nதேசிய ஹீரோவான ஆசிரியர் பகவான்: ஹிர்த்திக் ரோஷன், ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து மழை\nஅனல் பறக்கவிட்ட விஜய்யின் மறக்க முடியாத அந்த 5 வசனங்கள்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலின்: ஆன்மீக அரசியல் படுத்தும் பாடு\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\nபெட்ரோலியம் விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து தான் – ஒபெக் சந்திப்பில் மத்திய அமைச்சர் பேச்சு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2016-may-16/announcement/118645-hello-readers.html", "date_download": "2018-06-22T22:18:23Z", "digest": "sha1:XSWC2CK6VHBOQKNDJJMKEJTHNO6SET6W", "length": 15766, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே... | Hello readers - | டாக்டர் விகடன்", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி கடைசி நேரத்தில் கோல்... 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி கடைசி நேரத்தில் கோல்... செர்பியாவை வீழ்த்தி ஸ்விட்சர்லாந்து வெற்றி செர்பியாவை வீழ்த்தி ஸ்விட்சர்லாந்து வெற்றி\nஐஸ்லாந்தைத் தோற்கடித்து அர்ஜென்டினாவைக் காப்பாற்றிய நைஜீரியா #NGAISL `உங்களின் சாதனைக்கு `சல்யூட்' - அமித்ஷாவைச் சீண்டும் ராகுல் `மருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம் #NGAISL `உங்களின் சாதனைக்கு `சல்யூட்' - அமித்ஷாவைச் சீண்டும் ராகுல் `மருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம்' - உயர் நீதிமன்றம் உத்தரவு\nடாக்டர் விகடன் - 16 May, 2016\n‘உன்னை அறிந்தால்...’ - இன்ஸ்பைரிங் இளங்கோ\n7 டே ஸ்கின் கேர்\nஹெச்.டி.எல் என்னும் நல்ல கொழுப்பு\nதோள்பட்டையை வலுவாக்கும் தூளான பயிற்சிகள் 5\nமனமே நீ மாறிவிடு - 9\nஇனி எல்லாம் சுகமே - 9\nஅலர்ஜியை அறிவோம் - 8\nஇன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 11\nமருந்தில்லா மருத்துவம் - 9\nஉடலினை உறுதிசெய் - 14\nஉணவின்றி அமையாது உலகு - 16\nஸ்வீட் எஸ்கேப் - 9\nஸ்வீட் எஸ்கேப் - 9\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நில��்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2016-aug-16/editorial/121915-samayapuram-sri-mariyamman-slokan.html", "date_download": "2018-06-22T22:33:15Z", "digest": "sha1:2GZNLARX44VXREEN2QGXBFJTSQUB4QMZ", "length": 17549, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "சக்தி இருக்குமிடம் நிம்மதியின் பிறப்பிடம்! | Samayapuram Sri Mariyamman Slokan - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி கடைசி நேரத்தில் கோல்... 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி கடைசி நேரத்தில் கோல்... செர்பியாவை வீழ்த்தி ஸ்விட்சர்லாந்து வெற்றி செர்பியாவை வீழ்த்தி ஸ்விட்சர்லாந்து வெற்றி\nஐஸ்லாந்தைத் தோற்கடித்து அர்ஜென்டினாவைக் காப்பாற்றிய நைஜீரியா #NGAISL `உங்களின் சாதனைக்கு `சல்யூட்' - அமித்ஷாவைச் சீண்டும் ராகுல் `மருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம் #NGAISL `உங்களின் சாதனைக்கு `சல்யூட்' - அமித்ஷாவைச் சீண்டும் ராகுல் `மருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம்' - உயர் நீதிமன்றம் உத்தரவு\nசக்தி விகடன் - 16 Aug, 2016\nபக்தர்களுக்காக பரிந்துரைக்கும் ஆண்டாள் கிளி\nதிருச்சுனைக்கு வந்தால் திருமணம் கைகூடும்\nதினமும் காசிக்குப் போகும் வனதுர்கை\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 31\nதிருவிளக்கு பூஜை... - திருப்பட்டூர் திருவிழா\nமனசெல்லாம் மந்திரம் - 8\nதீர்த்த திருவிழாவும் தீபப் பெருவிழாவும்\nவிரத நாளில் படிக்கவேண்டிய திருக்கதை\nசுப மங்கல வரங்கள் அருளும் வரலட்சுமி விரதம்\nஅடுத்த இதழுடன்... கோகுலாஷ்டமி - 32 பக்க இணைப்பு\nகதிராமங்கலம் - திருவிளக்கு பூஜை - அறிவிப்பு\nசக்தி இருக்குமிடம் நிம்மதியின் பிறப்பிடம்\nசக்தி இருக்குமிடம் நிம்மதியின் பிறப்பிடம்\nகுமரி காளி வராகி மகேஸ்வரி\nகவுரி மோடி சுராரி நிராபரி\nகொடியசூலி சுடாரணி யாமளி மகமாயி\nகுறளு ரூப முராரி சகோதரி\nகுருபராரி விகாரி நமோகரி அபிராமி\nசமர நீலி புராரிதன் நாயகி\nமலை குமாரி கபாலி நல்நாரணி\nசலிலமரி சிவாய மனோகரி பரயோகி\nசவுரி வீரி முநீர்விட போஜனி\nசகல வேதமும் ஆயின தாய்உமை அருள்வாயே\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raguramrocks.blogspot.com/2010/09/blog-post_05.html", "date_download": "2018-06-22T22:13:20Z", "digest": "sha1:ZSKMTOLVPFIAWVQE2CFKVTLBIFIPBZM7", "length": 10598, "nlines": 116, "source_domain": "raguramrocks.blogspot.com", "title": "இரகுராமன்: நூறு ரூபாய்", "raw_content": "\nஉலகத்தை சுற்றிட ஆசை,எனக்கு அல்ல என் எழுத்திற்கு..\nஎனக்கு ஒரு சில காரணத்தினால் எனது பாஸ்போர்ட்டின் ஜெராக்ஸ் தேவைப்பட்டது..\nசார் இந்த பாஸ்போர்ட்ட ரெண்டு காபி (copy) ஜ���ராக்ஸ் போட்டு கொடுங்க என்றேன் நான் அந்த கடையில் இருந்தவரிடம்.\nபாஸ்போர்ட்டை என்னிடமிருந்து வாங்கிய அந்த பெரியவர், \"தம்பி இந்தாபா உள்ள நூறு ரூபா நோட் இருக்கு\" என்று என்னிடம் திருப்பி கொடுத்தார்.\n\"ரொம்ப தேங்க்ஸ் சார்,நான் கவனிக்கவே இல்லை\" என்று காசை எடுத்து சட்டை பாக்கட்டில் வைத்தேன்.\nகடையில் இருந்து வீடு திரும்பிய நான், \"அம்மா,பாஸ்போர்ட்குள்ள நீங்க தான் நூறு ரூபாய் வச்சீங்களா\n\"ஆமாம் நான் தான் வச்சேன். இப்போ என்னடா அதுக்கு\n\"காச ஏன் அதுக்குள்ள வைக்குறீங்க, வேறு எங்கையாவது பத்திரமா வைக்கலாம்ல\" என்று நான் கேட்டு முடிப்பதற்குள்,டேய் அது நீயா சம்பாதிச்ச முதல் நூறு ரூபாய்டா, அதான் பாஸ்போர்ட்குள்ள தனியா இருக்கட்டுமேனு வச்சேன்.\nஅப்பொழது தான் எனக்கு நியாபகத்துக்கு வந்தது,ஒரு கிளப்புக்காக நான் கால்பந்து விளையாட சென்ற போது எனக்கு கொடுக்கபட்டது அந்த நூறு ரூபாய்.\nசரி சரி என்று சொல்லிக்கொண்டே இருக்க,வீட்டினுள் நுழைந்தார் அபிராமி அம்மாள்.\nஅபிராமி அம்மாள் என் வீட்டில் வேலை செய்பவர் (வேலைகாரி என்று சொல்ல மனம் இடம் கொடுக்கவில்லை). 60 வயது பெரியவர் அவர்.\nஅபிராமி அம்மாள் என் கேள்விக்கு பதில் சொல்வதற்குள்,உங்கள யாரு இப்போ வர சொன்னது ஏன் இப்படி அலைஞ்சிட்டு இருக்கீங்க ஏன் இப்படி அலைஞ்சிட்டு இருக்கீங்க\nதம்பி லீவ்க்கு வந்திருக்கறதா சொன்னாங்க,இதுக்கப்புறம் தம்பிய பார்ப்பேனோ இல்லையோ\nஅவரிடம் நலம் விசாரித்துக்கொண்டிருந்தேன்.. ஐந்து நிமிடங்கள் என்னுடன் பேசிக்கொண்டிருந்தவர் தன இல்லத்துக்கு புறபட்டார்.\nஎன் தாய் என்னை தனியாக அழைத்து,டேய் உன் கையாள ஒரு நூறு ரூபாய் கொடுத்து அனுப்புடா என்றார்.\nநானும் பாக்கெட்டில் இருந்து காசை எடுத்து அபிராமி அம்மாவிடம் கொடுத்தேன்.\nஎன் நியாபகார்த்தமாக அம்மா வச்சிருந்த 100 ரூபாய் தான் அவங்க கிட்ட கொடுத்தது எனக்கு புரிந்தது. இதை என் அம்மாவிடம் சொன்னேன்.\nஇன்னும் கொஞ்ச நாள் தான்,அதனால தான் உன்ன வந்து பார்த்துட்டு போறாங்க.\n\"வேலைய விட்டு நிறுத்த போறீங்களா\nஒரு சில வினாடி மௌனத்திற்கு பின்,\nகான்செர் அவங்களுக்கு,ரொம்ப லேட்டா வந்துடீங்க இனி எங்களால ஒன்னும் செய்ய முடியாதுன்னு டாக்டர் கையை விரிச்சிட்டாங்க. மீதி இருக்க போகற நாட்களை எண்ணிக்கிட்டு இருக்காங்க.\nஉன்ன பாக்கணும்னு ரொம்ப நாளா காத்துட்டு இருந்தாங்க. இனிஅந்த நூறு ரூபாய் உன் நியாபகத்துக்கு வரும்போதெல்லாம் அவங்க நியாபகமும், அவங்க உன் மேல வச்சி இருந்த பாசம் தான் நியாபகத்துக்கு வரணும்.\nஎங்களால் அவர்க்கு எந்த விதத்திலும் உதவ முடியவில்லையே என்ற கவலையை தவிர வேறு எதுவும் அச்சமையம் என்னை உறுத்தவில்லை.\nநூறு ரூபாய் தாளை பார்க்கும்போதெல்லாம் அவங்க ஞாபகம் தான் எனக்கு வருதுன்னு சொல்ல மாட்டேன் ஆனால் அப்பப்போ அவங்க ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை, நான் தவிர்க்கவும் விரும்பவில்லை.\nரெம்பவே மனச சங்கட படுத்துடீங்க.....\nநூறு ரூபாய்ன்னு இப்போதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி பாரதிதம்பி எழுதியிருந்தார் fb ல அதுமாதிரியோன்னு நினைச்சேன் முதல்ல\nநாற்பது ஆண்டுகட்கு முன்னர் எனக்குக் கொடுக்கப்பட்ட 5 ரூ நோட்டு இன்னும் எனது பழைய பாஸ்போர்ட்டில் உள்ளது அய்ந்து ரூபாய்க்கு இன்று மதிப்பில்லாமல் இருக்கலாம்,ஆனால் அந்த நோட்டிற்கு மதிப்பு மிக மிக அதிகந்தான்.\nபின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றி :-)\nநீங்கள் விரும்பும் நபர் நானாக இருக்கக் கூடும்.\nவெள்ளைக்காரி - குறும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcause.blogspot.com/2016/11/blog-post_30.html", "date_download": "2018-06-22T22:56:48Z", "digest": "sha1:INBYOMOWACNB42UP7IT3MKAOM4AEC6XV", "length": 13976, "nlines": 235, "source_domain": "tamilcause.blogspot.com", "title": "தமிழின் குரல்: இலங்கையை தாக்கவுள்ள சூறாவளி..!", "raw_content": "\n\"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்\" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.\nவிடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.\nநாட்டில் சீரற்ற காலநிலை ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக வளிமண்டல திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,\nதிருகோணமலையிலிருந்து 480 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடைந்து வருகிறது.\nஇந்நிலையில், அடுத்த 12 மணித்தியாலங்களில் தாழமுக்கம் சூறாவளியாக வலுபெற்று வடமேல் திசையில் யாழ். குடாநாட்டை அண்மித்து நகர்வதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம�� உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை இந்த சீரற்ற காலநிலை நாளை நள்ளிரவு அளவில் சூறாவளி தமிழகத்தை நோக்கி நகரும்.\nகுறித்த தாழமுக்கத்தின் விளைவாக டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் ஏற்பட்டுள்ளன.\nமன்னாரில் இருந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புக்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.\nஇதேவேளை கடற்பரப்பிலும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்நிலையில் மக்களை விழிப்பாக இருக்குமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஉங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.\nபொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து\nமுஸ்லிம் பெண்கள் பற்றிப் பெரியார்\nபல்லவர்களின் சிங்கக்கொடியை சிங்களவர்கள் திருடிய வரலாறு.\nகாணொளி: தமிழ் தந்து, தமிழ் வளர்த்த சித்தர்கள் பூமி\nதமிழ் தந்து, தமிழ் வளர்த்த சித்தர்கள் பூமி\nஒரு நேர உணவைக் கைவிட்டு துன்பத்திலுள்ள கெயிட்டி மக்களுக்கு உதவுங்கள்\nஇனிய தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.\nWish y'all Happy Pongal'o pongal. துன்பங்கள் பொங்கிவரினும் நன்றி மறவோம்.\nமாவீரர் சுமந்த கனவு: மறப்போமா நாங்களே\nஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர் கோவில்கள்\n எதிர்காலச் சந்ததியின் இருப்புக்காக வரலாற்றை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் இல்லையேல் எங்கள் இனத்தை சொந்த மண்ணிலேயே வந்தேறு குடிகளாக கயவர்களின் வரலாறு பதிவு செய்து கொள்ளும்.\nஉத்தியோக பூர்வ விடுதலைப் புலிகளின் 2009 மாவீரர்தின உரைக்கு இங்கே அழுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamil-bible.com/lookup.php?Book=Luke&Chapter=15", "date_download": "2018-06-22T22:31:19Z", "digest": "sha1:FNSZW7TIB4JM5BB636SGLAQIVZKIO3K2", "length": 12414, "nlines": 36, "source_domain": "www.tamil-bible.com", "title": " Luke 15", "raw_content": "\n1. சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.\n2. அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.\n3. அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:\n4. உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ\n5. கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு,\n6. வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா\n7. அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n8. அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ\n9. கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா\n10. அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\n11. பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.\n12. அவர்களில் இளையவன் தன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.\n13. சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூர தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.\n14. எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி,\n15. அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.\n16. அப்பொழுது பன்றிகள��� தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.\n17. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.\n18. நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.\n19. இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;\n20. எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.\n21. குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.\n22. அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.\n23. கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.\n24. என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.\n25. அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீத வாத்தியத்தையும், நடனக்களிப்பையும் கேட்டு;\n26. ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.\n27. அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.\n28. அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.\n29. அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.\n30. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.\n31. அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.\n32. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே என்று சொன்னான் என்றார்.\nமுந்தின அதிகாரம் | ஆகமங்களின் அட்டவணை | Index Table | அடுத்த அதிகாரம்\nதமிழில் தேடுதல் | Home", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/750.html", "date_download": "2018-06-22T22:15:20Z", "digest": "sha1:ZZJJ2QNULYW6IJMLGCYDNP5HFC42VVY4", "length": 9308, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ்இராணுவம் பலாலி விமானநிலையம் விஸ்தரிக்க750 ஏக்கர் காணி அபகரிக்குமாம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசெவ்வாய், 29 மே, 2018\nயாழ்இராணுவம் பலாலி விமானநிலையம் விஸ்தரிக்க750 ஏக்கர் காணி அபகரிக்குமாம்\nயாழ் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான\nநிலையமாக்குவதற்கு சுமார் 750 ஏக்கர் காணிகள் போதும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.\nயாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடுவதற்கு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பிரதமர், முப்படையினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். இந்த கலந்துரையாடலின் போதே அவரிடம் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.\nபலாலி விமான நிலையத்தை பிராந்திய நிலையமாக்குவதற்கு இதுவரை காலமும் சுமார் ஆயிரம் ஏக்கர் காணி தேவை என கூறிவந்துள்ள நிலையில் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் 750 ஏக்கரே போதுமானது என விமானப் படையினர் தெரிவித்துள்னர்.\nஅவ்வாறு 750 ஏக்கர் காணி போதுமானதாக இருந்தால் விரைவாக பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக்குவதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.\nBy தமிழ் அருள் at மே 29, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாணாமல் ���க்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thokuppu.com/news/newsdetails/item_21512/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-06-22T22:58:41Z", "digest": "sha1:7WPNESPJG4VEFXOMHU5CYSL4YK4YDVTT", "length": 4790, "nlines": 79, "source_domain": "www.thokuppu.com", "title": "ஸ்டான்லி மருத்துமனையில் விஜயகாந்த் ஆய்வு", "raw_content": "\nஸ்டான்லி மருத்துமனையில் விஜயகாந்த் ஆய்வு\nடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்; தேமுதிக தலைவர் விஜயகாந்த்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ரூ.2000 தரும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். ஆனால் நோயாளிகள் தினமும் ரூ.10,000 வரை செலவழிக்கிறார்கள். இதனால் தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். திருவள்ளூரில் நேற்று நான் சென்றதால் குப்பைகள் அள்ளப்பட்டது. இதே போன்று எல்லா பகுதிகளிலும், எல்லா நாளும் குப்பைகள் அகற்றப்பட்டால் நன்றாக இருக்கும்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு முன்பே தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரும். டெங்கு குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய மருத்துவக் குழுவால் எந்த பயனும் இல்லை. இவர்கள் ஆய்வு அறிக்கையை பிரதமர் மோடியிடம் தான் ஒப்படைப்பார்கள். அதனால் டெங்குவை ஒழித்து விட முடியாது ” என்று தெரிவித்தார்.\nகுட்கா விவகாரம்: ஸ்டாலின் அறிக்கை\nதமிழகத்துக்கு நன்மை செய்த தென்மேற்கு பருவமழை\nசென்னை ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு\nஅரசியலுக்கு வருவது குறித்து கூறியிருக்கும் அரவிந்த்சாமி\nமத்திய அரசின் அநீதி: கமல்ஹாசன் பதிவு\nகுட்கா விவகாரம்: ஸ்டாலின் அறிக்கை\nமோடி சொன்னதை செய்ய மாட்டார்: ராகுல் பிரச்சாரம்\nதேவாலாவில் அணை கட்ட கோரும் அய்யா கண்ணு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சம்பள பட்டியல்\nஎடப்பாடியுடன் திரைப்பட சங்க நிர்வாகிகள் சந்திப்பு\nமிஸ்டர் சந்திரமௌலி படக்குழுவுக்கு நன்றி சொன்ன சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?cat=610", "date_download": "2018-06-22T22:46:37Z", "digest": "sha1:URDFJCFKEE3J5SW66EXDNY26E6QXSWBO", "length": 5242, "nlines": 63, "source_domain": "www.vakeesam.com", "title": "සිංහල – Vakeesam", "raw_content": "\nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்��தாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிக்கொடிகள், புலிகளின் சீருடை, கிளைமோர், துப்பாக்கியுடன் – ஒட்டுசுட்டானில் ஒருவர் கைது – இவருவர் தப்பி ஓட்டம்\n14 தமிழர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்குத் தடை – வர்த்தமானி வெளியீடு\nMarch 31, 2017\tமுதன்மைச் செய்திகள், සිංහල\nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிக்கொடிகள், புலிகளின் சீருடை, கிளைமோர், துப்பாக்கியுடன் – ஒட்டுசுட்டானில் ஒருவர் கைது – இவருவர் தப்பி ஓட்டம்\n14 தமிழர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்குத் தடை – வர்த்தமானி வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?page_id=1108", "date_download": "2018-06-22T22:45:59Z", "digest": "sha1:5T6JAX67PBJATXKR62D6PFF7UEDXKQG6", "length": 3791, "nlines": 60, "source_domain": "www.vakeesam.com", "title": "தொடர்பு – Vakeesam", "raw_content": "\nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிக்கொடிகள், புலிகளின் சீருடை, கிளைமோர், துப்பாக்கியுடன் – ஒட்டுசுட்டானில் ஒருவர் கைது – இவருவர் தப்பி ஓட்டம்\n14 தமிழர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்குத் தடை – வர்த்தமானி வெளியீடு\nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிக்கொடிகள், புலிகளின் சீருடை, கிளைமோர், துப்பாக்கியுடன் – ஒட்டுசுட்டானில் ஒருவர் கைது – இவருவர் தப்பி ஓட்டம்\n14 தமிழர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்குத் தடை – வர்த்தமானி வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/vasappu-nadagam_10506.html", "date_download": "2018-06-22T22:34:04Z", "digest": "sha1:SZ2XPXOP5TJ6M5XRN6G5OAIVBOMVDBJ7", "length": 13581, "nlines": 206, "source_domain": "www.valaitamil.com", "title": "வாசாப்பு நாடகம் - தமிழக நாட்டுபுற கலைகள் | Vasappu Nadagam - Tamilnadu Folk Arts", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்��தைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் தமிழகக் கலைகள்\nவாசாப்பு நாடகம் இயேசுவின் வரலாற்றுடன் தொடர்பு கொண்ட சடங்குகள் இணைந்த கலை நிகழ்வாகும். போர்த்துகீசிய கத்தோலிக்கர்கள் அறிமுகப்படுத்திய நாடகங்களின் அடிப்படையான இக்கலை திருச்சி, வேலூர், வட ஆற்காடு, தென் ஆற்காடு, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது.\nகனடாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு\nகால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு...\nவிவசாயத்திற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்காகவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்காக அரசு வகுத்துள்ள நடைமுறைகள் என்னென்ன\nதினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி : கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்\nவழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள் - சாவித்திரிகண்ணன்\nநட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)\nஉலகத்தமிழர் மாநாடு - சரவண பவனில் சிக்கன் பிரியாணி.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவர்மம் - இன்றைய தமிழர்கள் ���ொலைத்த பொக்கிஷங்களுள் ஒன்று \nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaasal.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-22T22:56:27Z", "digest": "sha1:TYVXIME2GSW2XVWOGVVWWGZQIINRPR4L", "length": 3665, "nlines": 72, "source_domain": "vaasal.wordpress.com", "title": "பெண்கள் தினம் | வாசல்", "raw_content": "\nபெண்ணாய் வாழ்ந்திடலே மாதவம் செய்தலம்மா\nஎன்றென்றைக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.\nLeave a Comment »\t| பொது, வாழ்த்துக்கள்\t| குறிச்சொற்கள்: தாய், பெண், பெண்கள் தினம், மகளிர், மகளிர் தினம்\t| நிரந்தர பந்தம்\nஇந்த தளம் காப்புரிமை பெறப்பட்டுள்ளது . இங்குள்ள எழுத்துக்களைப் பயன்படுத்த அனுமதி அவசியம்.\nமரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்\n+2 மாணவர்களுக்கு ஓர் எதிர்காலம்\nவிவேகானந்தர் பிறந்த நாள் – தேசிய இளைஞர் தினம்\nகடந்த காலம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2010 (2) ஜனவரி 2010 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (1) மே 2009 (1) ஏப்ரல் 2009 (1) ஜனவரி 2009 (1) திசெம்பர் 2008 (3) நவம்பர் 2008 (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattisonakathai.blogspot.com/2012_08_19_archive.html", "date_download": "2018-06-22T22:25:21Z", "digest": "sha1:MQWDJ7CYLCL3IBLXGXUAI6NG4QITJJWG", "length": 8116, "nlines": 56, "source_domain": "pattisonakathai.blogspot.com", "title": "சாரல்: 2012-08-19", "raw_content": "\nநான் படித்து தெரிந்து கொண்டவைகளை பகிந்துகொள்ள எனக்கு கிடைத்த ஒரு ஊடகம்\nவியாழன், 23 ஆகஸ்ட், 2012\nஅருள்மொழி வர்மன் (எ) இராஜ இராஜ சோழன்\nசுந்தர சோழனின் கடைசி வாரிசான அருள்மொழி வர்மன் பிற்காலத்தில் இராஜ இராஜ சோழன் என்ற பெயருடன் சோழநாட்டை ஆட்சி செய்தவன். சோழர்களின் வரலாற்றில் ஏன் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத அளவிற்கு புகழுடன் ஆட்சி செய்தவன் அருள்மொழிவர்மன். அருள்மொழி வர்மன் சிறுவயதில் இருந்தே அக்கா குந்தவியின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார், குந்தவையும் தம்பி மீது அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டிருந்தார்.தன் தம்பி நிச்சயம் ஒருநாள் பல தேசங்களுக்கு அரசனாவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.\nசிறுவயதில் பொன்னி நதி வெள்ளத்தில் அகப்பட்டு இறக்கவிருந்த அருள்மொழி வர்மனை அந்த பொன்னி தேவியே பெண் உருவில் வந்து காப்பாற்றியதால் பொன்னியின் செல்வன் என்றும் அழைக்கபடுகிறார்.தன்னுடைய இளம் வயதிலேயே பெரும் படைக்கு தலைமை தாங்கி இலங்கையில் சிங்களர்களின் கொட்டத்தை அடக்கவும் பாண்டிய முடியை கொண்டு வரவும் செல்கிறார்.ஆனால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளதை அறிந்து படையை விட்டுவிட்டு சோழநாடு திரும்புகிறார், திரும்பும் வழியிலே பல ஆபத்துகளில் இருந்து தப்பி சோழநாடு வந்து சேர்கிறார்.மக்களின் ஆதரவு அருள்மொழி வர்மனுக்கு இருந்தும் மிக பெருந்தன்மையுடன் அதை விட்டுகொடுத்து தன் சித்தப்பாவை அரசனாக்குகிறார்.\nதன்னுடைய அண்ணன் ஆத்தித கரிகாலன் நயவஞ்சகமாக கொல்லப்பட்டவுடன் நாட்டில் ஏற்படும் குழப்பத்தை மிகவும் புத்திசாலிதனமாக கையாண்டு சரிசெய்கிறார். மேலும் ஆட்சி கட்டிலில் யார் அமருவது என்ற குழப்பத்தையும் தெளிவாக கையாண்டு தனது சித்தப்பாவை சோழ அரசனாக்கி சரி செகிறார். அதன் பிறகு சுமார் பதினைந்து ஆண்டுகள் கழித்து அவர் சித்தப்பா இறந்தவுடன் ஆட்சி கட்டிலில் அமருகிறார். அது நாள் வரையிலும் பெரும் படை திரட்டி கடற்கொள்ளையர்களையும் எதிரிகளையும் அடக்குகிறார். அருள்மொழி வர்மன் தன்னை காதலிக்கும் வானதியை திருமணம் செய்து கொள்கிறார். தான் காதலிக்கும் பூங்குழலியை தன சித்தப்பா சேந்தன் அமுதன் காதலிப்பதை அறிந்து விட்டுகொடுக்கிறார். அருள்மொழி வர்மன் அரசனாக பதவி ஏற்கும் போது அவருக்கு வயது கிட்டத்தட்ட நாற்பதாகும்.மேலும் அருள்மொழி அரசனாக பதவி ஏற்கும் முன் அவரது மனைவி தன் சபதப்படி இறந்து விடுகிறார். குடவோலை முறை என்னும் முறையை அறிமுகப்படுத்தி மக்களை ஆளும் அதிகாரிகளை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டுவந்தது , தஞ��சையில் இன்றுவரையிலும் அழியாப் புகழுடன் விளங்கும் பெரிய கோவிலை ஈழுப்பியது மற்றும் கடல் கடந்து பல தேசங்களை வென்று புலிக்கொடியை பறக்க விட்டது போன்ற சாதனைகளை செய்த மாபெரும் வீரன் தமிழனான இராஜ இராஜ சோழன் என்பதில் நிச்சயம் நமக்கு பெருமையே .\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅருள்மொழி வர்மன் (எ) இராஜ இராஜ சோழன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/03/4457.html", "date_download": "2018-06-22T22:51:11Z", "digest": "sha1:XQYAD4YYOAA2VUUSOACE6374YYIZ4OYD", "length": 23935, "nlines": 216, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபாயில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவருக்கு ரூ. 44.57 லட்சம் அபராதம் !", "raw_content": "\nபுதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெறுவது எப்படி \nதுபாயில் தங்க நிறத்தில் தகதகக்கும் பிரேம் ( Frame ...\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் )\nஅதிரை அருகே வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய் பொட...\nஇந்தோனேஷியாவில் இளைஞரை விழுங்கிய மலைப்பாம்பு (வீடி...\nமரண அறிவிப்பு ( சுல்தான் ஆரிப் அவர்கள் )\nவெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை தேவையில்ல...\nஅதிரையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு \nமரண அறிவிப்பு ( பாத்துமுத்து ஜொஹ்ரா அவர்கள் )\nதுபாயில் கட்டாய மருத்துவ இன்ஷூரன்ஸ் காலக்கெடு நாளை...\n தனக்கு தானே தண்டனை விதிப்...\nஅமெரிக்கா விசா உள்ள இந்தியர்கள் அமீரகத்தில் நுழைய ...\nஅதிரையில் மஜக பொதுக்கூட்டம் அறிவிப்பு; 11 வது வார்...\nஅதிரை அருகே வாகன விபத்தில் ஓட்டுநர் உட்பட 2 பேர் ப...\nஅமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால சந்த...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு \nஅமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் வ...\nதஞ்சை மாவட்டத்தில் தரமற்ற உணவுப்பொருள் விற்பனை: ரூ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வளாக நேர்காணல் ( படங்க...\nகள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர...\nபத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்வு \nஅதிரை அருகே விபத்தில் மாணவர் பலி \nதுபாய் அரசு வேலைவாய்ப்புகளில் 50 சதவீத ரோபோட்டுக்க...\nதுபாய் போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு \nஅதிரை பேருந்து நிலையத்தில் தெருமுனைப் ���ிரசாரக் கூட...\nஅதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் ரூ.3.50 லட்சம் ...\nஅதிரையில் BSNL சார்பில் இலவச சிம்கார்டு வழங்கும் ம...\nஅமீரகத்தில் 10 இந்தியர்களின் மரண தண்டனை ரத்து \nஅல் அமீன் ஜாமிஆ பள்ளியில் தினமும் இலவச ஐஸ் மோர் வி...\nகாதிர் முகைதீன் கல்லூரி 62 வது ஆண்டு விழா நிகழ்ச்ச...\n25 வருட தொடர் முயற்சிக்குப் பின் டிரைவிங் லைசென்ஸ்...\nஷார்ஜாவில் ஏப்.1 ந்தேதி முதல் பகல் நேர இலவச பார்க்...\nதுபாயில் ஜீடெக்ஸ் ஷாப்பர் நிகழ்ச்சியையொட்டி 1 மணிந...\nஅமெரிக்காவில் முதல் விபத்தை சந்தித்த டிரைவர் இல்லா...\nஅதிரை அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுசுவை உணவு \nசவூதியில் பொது மன்னிப்பு அறிவிப்பை அடுத்து இந்திய...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வேதியியல் மன்ற ஆண்டு வ...\nஅதிரை மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர்...\nமரண அறிவிப்பு ( கறிக்கடை தமீம் அன்சாரி அவர்கள் )\nஅதிரையில் மீனவர் வலையில் சிக்கிய 10 அடி நீளமுள்ள அ...\nஅதிரையில் அதிகரிக்கும் திருட்டு: வர்த்தகர்கள், பொத...\nஅஞ்சலகத்தில் ரூ.50 ல் சேமிப்பு கணக்கு துவக்கிய பயன...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மழலையர் பட்டமளிப்பு ...\nஇளைஞர் கைதை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈ...\nஏப்-2, 30 தேதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும்...\nஅதிரை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரின் கனிவான வேண்...\nஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும்: ஆட்...\nஅதிரை பேரூர் 11 வது வார்டில் தமுமுக-மனிதநேய மக்கள்...\nஅதிரை ஈசிஆர் சாலையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து வி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் பொருளியல் மன்ற ஆண்டு வ...\nகுழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ கோரிக்கை \nபேராவூரணியில் ஆறடி உயரத்தில் குலை தள்ளிய அதிசய வாழ...\nதுபாயில் ஸ்காலர்ஷிப், பரிசு மழைகளுடன் துவங்கும் ஜீ...\nஅதிரை பள்ளிகளில் குழந்தைகளுக்கான ரூபெல்லா தடுப்பு ...\nஅதிரை சிறுமிக்கு டெங்கு பாதிப்பு \nஉலக தண்ணீர் தினம்: அதிரையில் என்.சி.சி மாணவர்கள் வ...\nஅதிரையில் துணிகரம்: ஷோரூம் ஷட்டரை உடைத்து பைக் திர...\nஉலக தண்ணீர் தினம்: பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்பு...\nபறக்கும் விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு \nஅபுதாபியில் கார் ஸ்டண்ட் வித்தையில் ஈடுபட்ட இளைஞர்...\nபட்டுக்கோட்டையில் நாளை (மார்ச்.23) மின்நுகர்வோர் க...\nஅமீரக போக்குவரத்து சட்டங்களில் புதிய மாறுதல���கள் \nஅதிரை பேரூர் 14வது வார்டில் மனிதநேய ஜனநாயகக் கட்சி...\nஅமெரிக்காவில் எறும்புக்கு பயந்து வீட்டை கொளுத்திய ...\nஅமெரிக்கா செல்லும் விமானங்களில் எலக்ட்ரானிக் பொருட...\nஅமீரகத்தின் பல பகுதிகளை குளிர்ச்சியூட்டிய மழை (படங...\nஅரிய வகை வண்ணத்துப் பூச்சியை கொன்றவருக்கு சிறை தண்...\nஉம்மல் குவைனை தொடர்ந்து அஜ்மானிலும் அதிரடி ஆஃபர் அ...\nதஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் கூட்டம் \nஇறுதிக் கட்டத்தில் புனித மக்கா, மதினா அல் ஹரமைன் ர...\nஅதிரையில் TNTJ கிளை-2 சார்பில் 3 இடங்களில் தெருமுன...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இதழியல் பயிலரங்க நிகழ்...\nசவூதியில் வெளிநாட்டவர்கள் நேரடியாக வியாபாரம் செய்ய...\nகாதிர் முகைதீன் கல்லூரி இயற்பியல் துறையின் பயிற்சி...\nஇலவச தாய் - சேய் வாகனம் (102) மற்றும் அவசரகால வாகன...\nதுபாயில் பைக் மெஸஞ்சர்களுக்கான புதிய சட்டங்கள் அறி...\nசவுதியில் 90 நாட்கள் பொது மன்னிப்பு அறிவிப்பு \nஉம்மல் குவைனில் ஒரு நாள் மட்டும் 50% போக்குவரத்து ...\nஇயல்பு நிலைக்குத் திரும்பியது 'டூ' (DU) தொலைத்தொடர...\nஅமீரகத்தில் 'டூ' (Du) தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு ...\nவெளிநாட்டினர் அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்காதீர...\nஜீமெயில் கணக்குகளில் இருந்து இனி தாயகத்திற்கு பணம்...\nதமிழறிஞர் அதிரை அஹமத்க்கு 'தமிழ்மாமணி' விருது அறிவ...\nஅதிரையில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்: நேர...\nஅர்ஜென்டினாவில் ஒளிரும் பச்சை நிற தவளை கண்டுபிடிப்...\nஅபுதாபியில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் 'கட்அவுட...\nகாதிர் முகைதீன் கல்லூரி இயற்பியல் துறை சார்பில் பய...\nஇந்தியாவின் மானத்தை வானில் பறக்கவிட்டு ஏர் இந்தியா...\nஹஜ் செய்திகள்: இந்த வருட ஹஜ் யாத்திரைக்கு ஈரானியர்...\nஅபுதாபியில் ஒரே மேடையில் 129 புதுமண தம்பதிகளுக்கு ...\nதுபாய் முழுவதும் 200 மின்-கார் சார்ஜிங் ஸ்டேசன்கள்...\nராஸ் அல் கைமாவில் ஒரே நாளில் 51 மோட்டார் சைக்கிள்க...\nபழஞ்சூர் கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு ...\nதஞ்சையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல...\nஅதிரையில் அதிசயம்: 1 கிலோ ஆட்டுக்கறி ₹ 400 க்கு வி...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஅதிரை அருகே நகை பணம் திருட்டு ( படங்கள் )\nஅமீரகத்தில் மின்சாரம், தண்ணீர், ம��பைல், இண்டெர்நெட...\n20 திர்ஹத்தில் எமிரேட்ஸ் விமானத்தில் உலகைச் சுற்றி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nதுபாயில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவருக்கு ரூ. 44.57 லட்சம் அபராதம் \nஇந்தியாவைப் போலவே அமீரகத்திலும் பல கிளைகளுடன் செயல்படும் நிறுவனம் மலபார் கோல்டு ஹவுஸ். இந்நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு நபர் தனது விடுமுறை கோரிக்கையை நிராகரித்தால் அதிலிருந்து விலகி வேறோரு நிறுவனத்திலும் பணிக்கு சேர்ந்துவிட்டார் என்றாலும் நெஞ்சிலே தங்கிய பழிவாங்கும் ஆத்திர உணர்வு மட்டும் போகவேயில்லை.\n2015 ஆம் ஆண்டு வேறொரு நிறுவனம் பாகிஸ்தான் நாட்டு சுதந்திர தின கொண்டாடத்தின் ஒரு பகுதியாக கேக் வெட்டிக் கொண்டாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதையறிந்த மேற்சொன்ன நபர் அந்த கேக் வெட்டும் நிகழ்ச்சியை தான் முன்பு பணியாற்றிய மலபார் கோல்டு ஹவுஸின் படத்துடன் முடிச்சுப் போட்டு சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு அவதூறாக பரப்பியதை தொடர்ந்து அமீரகம் வாழ் இந்தியர்கள் மத்தியில் கசப்பும், இந்தியாவில் சில இடங்களில் இந்நிறுவனத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களும் நடைபெற காரணமாக அமைந்ததை தொடர்ந்து மலபார் கோல்டு ஹவுஸ் நிறுவனம் துபையிலும், இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்டிராவிலும் வழக்குத் தொடர்ந்தது.\nசமூக வலைத்தளங்களை (Social Media) தவறாக பயன்படுத்துவோருக்கு படிப்பினை தரும் விதத்தில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மேற்படி அவதூறு வழக்கிற்காக கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இந்த 36 வயதுடைய கேரள நபருக்கு எதிராக அறிந்து கொண்டே அவதூறு பரப்பிய குற்றத்திற்காக 2.5 லட்ச��் திர்ஹம் ( சுமார் இந்திய மதிப்பு ரூ. 44.57 லட்சம் ) அபராதம், 1 வருடத்திற்கு முகநூல் பக்கம் முடக்கம் மற்றும் தண்டனைக்குப் பின் நாடு கடத்தப்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்புக்குப் பின் மீண்டும் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதால் இதுவரை பார்த்து வந்த வேலையும் காலி.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lebigno.co.uk/B01M4OHIHJ--1-alla-alla-panam-1-panguchanthai-adippadaigal-tamil-edition", "date_download": "2018-06-22T22:48:23Z", "digest": "sha1:DB2HTK34J54VDSGHUSEL3J7LMJGW6LPP", "length": 3544, "nlines": 66, "source_domain": "www.lebigno.co.uk", "title": "அள்ள அள்ளப் பணம் 1 -பங்குச்சந்தை: அடிப்படைகள் / Alla Alla Panam 1 - Panguchanthai: Adippadaigal (Tamil Edition) - Offers and Reviews", "raw_content": "\nபங்குச்சந்தை பற்றிய அத்தனை அடிப்படை விஷயங்களையும் சின்னச் சின்ன\nஉதாரணங்களோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார் பங்குச் சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன்.\nபங்குச்சந்தையில் நுழைந்து, அடிபடாமல் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களின்\nகையில், அவசியம் இந்தப் புத்தகம் இருந்தாக வேண்டும்.\nபங்குச்சந்தை பற்றிய அத்தனை அடிப்படை விஷயங்களையும் சின்னச் சின்ன\nஉதாரணங்களோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார் பங்குச் சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன்.\nபங்குச்சந்தையில் நுழைந்து, ��டிபடாமல் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களின்\nகையில், அவசியம் இந்தப் புத்தகம் இருந்தாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-22T22:38:55Z", "digest": "sha1:NYAT7C6DWRYMLWOG54OSDWNWJP6JUCS7", "length": 72841, "nlines": 548, "source_domain": "www.sltj.lk", "title": "நிவாரண உதவிகள் | SLTJ Official Website", "raw_content": "\nஅழைப்பு – ஆசிரியர் கருத்து\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்த தவ்ஹீத் ஜமாஅத்தின் பணியை பாராட்டும் பாதிக்கப்பட்ட மக்கள்\nJun. 01 Comments Off on வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்த தவ்ஹீத் ஜமாஅத்தின் பணியை பாராட்டும் பாதிக்கப்பட்ட மக்கள்\nதவ்ஹீத் ஜமாஅத்திற்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டும் – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சகோதரர் உருக்கம்.\nஎந்தவொரு எதிர்பார்ப்புமின்றி தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர்கள் செய்த சேவை இது – பாதிக்கப்பட்ட ஒரு சகோதரர்\nஇலவசமாக, இறை திருப்திக்காக மாத்திரமே இந்தப் பணியை செய்கிறோம் – தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர்கள்\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்த தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள்\nJun. 01 Comments Off on வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்த தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள்\nவீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாத்தின் தொண்டர் அணி தனது வேலையை ஆரம்பித்தது.\nதுப்பரவு பணியை ஆரம்பித்தது தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டரணி – அல்ஹம்து லில்லாஹ்.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு அலுவலகத்தை தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டரணி துப்பரவு செய்யும் காட்சி.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் 02வது நாளாகவும் துப்பரவுப் பணியை ஆரம்பித்தது தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தொண்டரணி – 02வது குழு.\nதுப்பரவுப் பணி அலுவலகத்திலிருந்து கட்டம் கட்டமாக துப்பரவு வேலைகளுக்கு தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தொண்டர்கள் அனுப்பப் படுகிறார்கள். – வெள்ளம்பிடிய.\nபிரண்டியாவத்த பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர் அணியினர்.\nகொத்தடுவ – பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர் அணியினர்.\nகொத்தடுவ – பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்ப��வு செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர் அணியினர்.\nமெகட கொலண்ணாவ பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினர்.\nமெகட கொலண்ணாவ பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினர்.\nமெகட கொலண்ணாவ பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினர்.\nகிராமசேவக வத்தை – (GS வத்தை) பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினர்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் 03வது நாளாகவும் துப்பரவுப் பணியை முன்னெடுக்கிறது தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தொண்டரணி\nமெகட கொலண்ணாவ பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினர்.\nபிரண்டியாவத்த பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினர்.\nபிரண்டியாவத்த பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினர்.\nகொத்தடுவ பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினர்.\nகிராமசேவக வத்த பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினர்.\nவெண்ணவத்த – பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர் அணியினர். (26.05.2016)\nவெண்ணவத்த – பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர் அணியினர். (26.05.2016)\nமெகட கொலண்ணாவ – பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர் அணியினர். (26.05.2016)\nமெகட கொலண்ணாவ – பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர் அணியினர். (26.05.2016)\nபிரண்டியாவத்த பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினர்.\nபிரண்டியாவத்த பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹ��த் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினர்.\nமல்வானையில் தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தொண்டர் அணியின் துப்பரவுப் பணி\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீ்த் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியின் தொண்டுப் பணி தொடர்கிறது.\n04 வது நாளாக இன்றும் தவ்ஹீத் ஜமாஅத்தின் துப்பரவுப் பணி தொடர்கிறது.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை துப்பரவு செய்யும் இடைவிடாத பணியில் தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள்.\nபிரண்டியா வத்தை பகுதியில் இன, மத, பேதமின்றி துப்பரவுப் பணியில் ஈடுபடும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர்கள்.\nஇன, மத, பேதமின்றி துப்பரவுப் பணியில் ஈடுபடும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர்கள்.\nமெகட கொலண்ணாவ பகுதியில் – துப்பரவுப் பணியில் ஈடுபடும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர்கள். – 01\nமெகட கொலண்ணாவ பகுதியில் – துப்பரவுப் பணியில் ஈடுபடும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர்கள். – 02\nஇருட்டிலும் துப்பரவுப் பணி செய்யும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர்கள்\nவென்னவத்த பகுதியில் துப்பரவுப் பணி செய்யும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர்கள் – 01\nவென்னவத்த பகுதியில் துப்பரவுப் பணி செய்யும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர்கள் – 02\nஇன்றும் (27.05.2016) தொடர்ந்து நடைபெற்று வரும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினரின் துப்பரவு பணிகள்.\nஇன்றும் (27.05.2016) தொடர்ந்து நடைபெற்று வரும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினரின் துப்பரவு பணிகள். – 02\nஇரவு நேரத்திலும் (தற்போது – 27.05.2016) துப்பரவுப் பணியில் ஈடுபடும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர்கள்.\n05வது நாளாக இன்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் பணிக்கு விரைந்தது தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தொண்டரணி\nஇன்றும் 05 வது நாளாக தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தொண்டர்கள் வெண்ணவத்தை பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் காட்சி\nஇரவு, பகலாக இன்றும் (28.05.2016) தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தொண்டர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் காட்சி\nகிராமசேவக வத்த பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினர்.\nஅபகஹா ஹன்தி பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினர்.\nவெண்ணவத்த பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினர்.\nதற்போது 8.33 PM (28.05.2016) இரவு முழுவதும் துப்பரவுப் பணியில் ஈடுபடும் தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தொண்டர்கள். G.S வத்தை – வெள்ளம்பிடிய\nபிரண்டியாவத்த பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினர்.\nதற்போது 8.33 PM (28.05.2016) இரவு முழுவதும் துப்பரவுப் பணியில் ஈடுபடும் தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தொண்டர்கள். G.S வத்தை – வெள்ளம்பிடிய\nதற்போது 8.33 PM (28.05.2016) இரவு முழுவதும் துப்பரவுப் பணியில் ஈடுபடும் தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தொண்டர்கள். G.S வத்தை – வெள்ளம்பிடிய – VIDEO\n06 வது நாளாக இன்றும் (29.05.2016) துப்பரவுப் பணிக்கு விரைந்தது தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தொண்டரணி.\nஇன்றும் தொடர்ந்தும் துப்பரவுப் பணியை தொடர்கிறது தவ்ஹீத் ஜமாத் (SLTJ) மல்வானைக் கிளை தொண்டரணி\nSLTJ யை விமர்சிப்பவர்கள் ஒரு மணி நேரம் துப்பரவுப் பணி செய்ய தயாரா \nஇன்றும் தொடர்கிறது தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தொண்டரணியின் துப்பரவுப் பணி – வெண்ணவத்தை பகுதி.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை இன்றும் துப்பரவு செய்யும் பணியில் தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தொண்டரணி\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் பணியில் இன்றும் (29.05.2016) ஈடுபடுகிறது தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தொண்டரணி.\nபிரண்டியா வத்தை பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் பணியில் இன்றும் (29.05.2016) ஈடுபடுகிறது தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தொண்டரணி.\nபிரண்டியா வத்தை பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் பணியில் இன்றும் (29.05.2016) ஈடுபடுகிறது தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தொண்டரணி.\nமெகட கொலண்ணாவ பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் பணியில் இன்றும் (29.05.2016) ஈடுபடுகிறது தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தொண்டரணி.\nவெண்ணவத்த பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் பணியில் இன்றும் (29.05.2016) ஈடுபடுகிறது தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தொண்டரணி.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர்கள் துப்பரவு செய்யும் காட்சி – 01\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர்கள் துப்பரவு செய்யும் காட்சி – 02\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை கழுவ தேவைப்படும் கெமி���்கல் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டரணி சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது – மாபோலை\nஇலவசமாக, இறை திருப்திக்காக மாத்திரமே இந்தப் பணியை செய்கிறோம் – தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர்கள்\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெத்த தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினர்\nJun. 01 Comments Off on வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெத்த தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினர்\nவெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் இரவு முழுவதும் SLTJ தண்ணார்வத் தொண்டர்கள் களப்பணியில். – அல்ஹம்து லில்லாஹ்\nநேற்றிரவு வெள்ளம் பாதித்த இடங்களில் களப்பணி ஆற்றிய தவ்ஹீத் ஜமாஅத் – SLTJ தொண்டர்கள் – அல்ஹம்து லில்லாஹ்\nநேற்றிரவு வெள்ளம் பாதித்த இடங்களில் களப்பணி ஆற்றிய தவ்ஹீத் ஜமாஅத் – SLTJ தொண்டர்கள் (கொழும்பு) – அல்ஹம்து லில்லாஹ்\nநேற்றிரவு வெள்ளம் பாதித்த இடங்களில் களப்பணி ஆற்றிய தவ்ஹீத் ஜமாஅத் – SLTJ தொண்டர்கள் (கொழும்பு) – அல்ஹம்து லில்லாஹ்\nSLTJ மாபோலை கிளையின் வெள்ள நிவாரணப் பணி\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வெளியில் வர முடியாமல் தத்தளித்த மாற்றுமத சகோதரியை தவ்ஹீத் ஜமாத் தொண்டர்கள் தற்போது மீட்டெடுத்த காட்சி.\nSLTJ தொண்டர்களால் தற்போது மீட்க்கப் பட்ட மாற்று மத சகோதரி – கொழும்பு, மெகட கொலன்னாவ.\nஇரவு நேரத்திலும் மீட்புப் பணியில் SLTJ தொண்டர் அணியினர் – அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.\n04வது மீட்புக் குழு தற்போது விரைவு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கப்படும் காட்சி – Video\nதற்போது உருகொட வத்த பகுதியில் பாதிக்க பட்டவர்களை மீட்க்கும் பனி நடைபெருகிறது\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் மீட்பு பனியில் (படங்கள் தொகுப்பு 05)\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் மீட்பு பணி\nஇரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபடுகிறது SLTJ தொண்டர் அணி. – கொழும்பு\nநேற்று முழுவதும் தவ்ஹீத் ஜமாத்தின் 03வது மீட்புக் குழு மீட்புப் பணியில் ஈடுபட்ட காட்சி – கொழும்பு.\nதொடர்நதும் 3வது நாளாக பாதிக்கப்பட்ட மக்ளை மீட்கும் பனியில் செல்வதற்கு குழுக்கள் தற்போது தயார்\nவௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க்கும் பணி – Video\nSLTJ தொண்டர் அணியின் வெள்ள மீட்புப் பணி செயல்பாடுகள் பற்றி ‪#‎NewsFirst சிங்கள மொழி செய்தி காணொளி – கொழும்பு.\nSLTJ யின் வெள்ள மீட்புப் பணி தொடர்பில் லங்கா ஶ்ரீ (Lanka Sri) செய்திச் சேவை வெளியிட்டு��்ள செய்தி.\nSLTJ யின் வெள்ள மீட்புப் பணி தொடர்பில் லங்கா ஶ்ரீ (Lanka Sri) செய்திச் சேவை வெளியிட்டுள்ள செய்தி.\nதவ்ஹீத் ஜமாஅத்தின் (SLTJ) வெள்ள மீட்புப் பணி தொடர்பில் டெய்லி சிலோன் Daily Ceylon செய்திப் பிரிவின் தொகுப்பு\nஇரவு பகலாக கலப்பணியாற்றும் தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள்\nஇரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபடும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர்கள்.- கொழும்பு\nவெள்ளம் தரும் படிப்பினைகள் – களத்தில் நிற்கும் தவ்ஹீத் ஜமாஅத்\nவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்கும் காட்சி\nவெள்ளத்தில் சிக்கித் தவித்த மாற்று மத நண்பர்களை மீட்டெடுக்கும் காட்சி 02\nவெள்ளத்தில் சிக்கித் தவித்த மாற்று சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினரை தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் மீட்டெடுத்த காட்சி\n02 நாட்களாக வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களை Sltj தொண்டர்கள் மீட்டெடுக்கும் காட்சி\nவெள்ள மீட்புப் பணியில் ஆரம்பமாக களமிறங்கிய தவ்ஹீத் ஜமாஅத் – வசந்தம் FM\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினர்\nJun. 01 Comments Off on வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினர்\nபாதிக்கப்பட்ட மக்களுக்காக உலர் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படும் காட்சி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்படும் காட்சி – Video\nஅரணாயக மண் சரிவில் சிக்கியவர்களுக்கு உதவி வழங்கல் – SLTJ ஹெம்மாதகம\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்புப் பணி செய்யும் காட்சி – பகுதி -02 (கொழும்பு)\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்புப் பணி செய்யும் காட்சி – பகுதி -03 (கொழும்பு)\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்படும் காட்சி – Video\nதற்போது வெல்லம்பிடிய பகுதியல் பாதிக்கப்பட்வர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்களாள் நிவாரனம் வழங்கப்படுகிறது\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கப்படும் காட்சி – Video\nSLTJ சிலாபம் கிளை சார்பில் புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு சமைக்கும் காட்சி – சிலாபம்\nவெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவு வழங்கும் காட்சி\nsltj மள்வானை கிளை போர்ட் சேவை மூலம் ரக்சபான,மள்வானை ,காந்தியவள��.போன்ற பிரதேசங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வளங்கப் பட்டது.\nவெள்ளத்தால் பாதிக்க பட்டவர்களுக்கு நிவாரனம் வழங்கும் குழுக்கள் இன்றும்(2016-05-21) தாயார் ஆகிரார்கள்\nமீட்புப் பணியைத் தொடர்ந்து வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபடுகிறது தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணி – SLTJ மல்வானை கிளை\nபுத்தளம் – தப்போவ பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குகிறது தவ்ஹீத் ஜமாஅத்\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் தயார் செய்யும் பணி தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தலைமையகத்தில் தொடர்ந்தும் நடைபெருகிறது.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு பொருட்கள் பொதி செய்யப்படுகிறது ‪#‎Video – இடம்: தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தலைமையகம் – மாளிகாவத்தை.\nதவ்ஹீத் ஜமாத் (SLTJ) தொண்டர்கள் தான் எங்களுக்கு உதவினார்கள் வேறு யாரும் இங்கு உதவ வரவில்லை. – மல்வானையில் SLTJ நிவாரணப் பணி\nஎமக்கு தவ்ஹீத் ஜமாத் தொண்டர்கள் மாத்திரமே உதவினார்கள் – மல்வானையில் SLTJ வெள்ள நிவாரணப் பணி.\nதொடர்ந்து இன்றும் (22.05.2016) படகு மூலம் நிவாரணப் பணி செய்கிறது தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தொண்டர் அணி\nவெள்ளத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் வைத்து ஜாதி, மத, இன, பேதமின்றி காலை முதல் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் காட்சி.\nவெள்ளத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் வைத்து ஜாதி, மத, இன, பேதமின்றி காலை முதல் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் காட்சி. – 01\nவெள்ளத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் வைத்து ஜாதி, மத, இன, பேதமின்றி காலை முதல் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் காட்சி. – 02\nசெதவத்த, சித்தார்த்த சிங்கல பாடசாலையில் தங்கியிருந்த வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தவ்ஹீத் ஜமாத் தொண்டர்கள் நிவாரணம் வழங்கும் காட்சி.\nவிவேகாராம விகாரையில் (கித்தம்பகுவ) வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தஞ்சமடைந்துள்ளவர்களுக்கு தவ்ஹீத் ஜமாத் தொண்டரணியினர் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டன.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுகள் மற்றும் ஆடைகள் போன்றவை தினமும் பல பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப் பட்டுக் கொண்டேயிக்கும் காட்சிகள்.\nசேதவத்த சித்தார்த்த சிங்கள பாடசாலையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிவாரணப் பணி\nவிவேகாராம விகாரையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் (SLTJ) நிவாரணப் பணி\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பன்சலஹேன பகுதி மக்களுக்கு தவ்ஹீத் ஜமாத் தொண்டர்கள் உலர் உணவுப் பொருட்களை வழங்கினார்கள்.\nதொடர்ந்தும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான பொருட்கள் பொதி செய்யப்படுகிறது. – 28.05.2016\nதொடர்ந்தும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான பொருட்கள் பொதி செய்யப்படுகிறது. – 28.05.2016\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) மருத்துவ அணியின் இலவச மருத்துவ முகாம்கள்\nJun. 01 Comments Off on வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) மருத்துவ அணியின் இலவச மருத்துவ முகாம்கள்\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்குலி, சமித்புர பகுதியில் தவ்ஹீத் ஜமாத் (SLTJ) மருத்துவ அணி சார்பில் தற்போது இலவச அவசர மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.\nஅவசர “இலவச” மருத்துவ முகாம் : வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்காக தவ்ஹீத் ஜமாத் (SLTJ) மருத்துவ அணி நடத்தும் அவசர இலவச மருத்துவ முகாம் தற்போது நடைபெறுகிறது – வெள்ளம்பிடிய\nதற்போது வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட மக்களுக்காக தவ்ஹீத் ஜமாத் (SLTJ) மருத்துவ அணி சார்பில் மாபோலை ஜோர்ஜ் மாவத்தையில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.\nதற்போது (26.05.2016) வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட மக்களுக்காக தவ்ஹீத் ஜமாத் (SLTJ) மருத்துவ அணி சார்பில் மாபோலை ஆராச்சி வத்தையில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) நடத்தி வரும் அவசர, இலவச மருத்துவ முகாமுக்காக SALVEO PHARMA நிறுவனம் ஒரு தொகை மருந்துகளை அன்பளிப்பு செய்தது.\nதற்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெல்லம்பிட்டிய பகுதியில் நடைபெற்று வரும் அவசர, இலவச மருத்துவ முகாம்.\nமாபோலை, தூவவத்தை பகுதியில் தவ்ஹீத் ஜமாத் (SLTJ) மருத்துவ அணி சார்பில் தற்போது நடைபெற்று வரும் இலவச மருத்துவ முகாம்.\nபிரண்டியாவத்தை, வெள்ளம்பிடிய பகுதியில் தவ்ஹீத் ஜமாத் (SLTJ) மருத்துவ அணி சார்பில் தற்போது இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.\nவெள்ளத்தினால் பாதிக்கப் பட்டோருக்கான தவ்ஹீத�� ஜமாத்தின் (SLTJ) இலவச மருத்துவ முகாம் தற்போது பிரண்டியாவத்தை பகுதியில் நடைபெற்று வருகிறது.\nவெள்ளத்தினால் பாதிக்கப் பட்டோருக்கான தவ்ஹீத் ஜமாத்தின் (SLTJ) இலவச மருத்துவ முகாம் தற்போது பிரண்டியாவத்தை பகுதியில் நடைபெற்று வருகிறது.\nமாபோல – வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டோருக்கான தவ்ஹீத் ஜமாத்தின் (SLTJ) இலவச மருத்துவ முகாம் இன்று நைதுவ – மாபோல பகுதியில் நடைபெற்றது.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வசூலிப்பில் ஈடுபடும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினர்\nJun. 01 Comments Off on வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வசூலிப்பில் ஈடுபடும் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டர் அணியினர்\nவெள்ள நிவாரணப் பணிக்கு அள்ளித் தாருங்கள் – SLTJ\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைத் தாருங்கள் – Video\nஇலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் என்ன செய்தது\nஇன்றும் (20.05.2016) கொழும்பு – தெரு தெருவாக வெள்ள நிவாரண சேகரிப்பில் தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தொண்டர்கள்\nநிவாரண நிதி இதுவரை ஒரு கோடியை தாண்டியது – அல்ஹம்து லில்லாஹ்.\nSLTJ தல்கஸ்பிட்டிய & பரகஹதெனிய கிளைகள் சார்பில் வெள்ள நிவாரண வசூல் நடைபெறும் காட்சி\nதற்போது கொழும்பில் – வெள்ளத்தினால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவி வேண்டி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெள்ள நிவாரண வசூலில் தொண்டர்கள் ஈடுபடும் காட்சி – கொழும்பு\nகொழும்பு புற நகர் பகுதியில் – வெள்ள நிவாரண சேகரிப்பில் ஜமாஅத்தின் தலைமை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஈடுபடும் காட்சி – வீடியோ.\nவெள்ள நிவாரண சேகரிப்பு ஆடியோ\nஇலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அள்ளித் தாருங்கள்.\nJan. 08 Comments Off on இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அள்ளித் தாருங்கள்.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண மக்களுக்காக வாரி வழங்குமாறு அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம்.\nSLTJ என்டேரமுல்ல கிளையினால் மருத்துவ உதவி\nMay. 17 Comments Off on SLTJ என்டேரமுல்ல கிளையினால் மருத்துவ உதவி\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் எண்டேரமுல்லை கிளையினால் 2015/05/17 அன்று நோய் வாய்பட்ட ஒரு சகோதரருக்கு மருத்துவத்திற்காக ஒரு தொகை பணம் ஸதகாவாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.\nஏழை சகோதரியின் வீட்டுக் கூறை திருத்திக் கொடுப்பு – SLTJ கல்முனை கிளை\nApr. 04 Comments Off on ஏழை சகோதரியின் வீட்டுக் கூறை திருத்திக் கொடுப்பு – SLTJ கல்முனை கிளை\nSLTJ கல்முனை கிளையின் சார்பாக 04.04.2015 அன்று வீட்டின் ஓடுகள் உடைந்து மிகவும் சிரமமான நிலையில் காணப்பட்ட ஏழை சகோதரி ஒருவருக்கு சில புதிய ஓடுகள் போட்டு திருத்த வேலைகள் செய்து கொடுக்கப்பட்டது.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு SLTJ தமன்கடுவ கிளையினால் பாடசாலை உபகரணம் வழங்கள்.\nJan. 21 Comments Off on வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு SLTJ தமன்கடுவ கிளையினால் பாடசாலை உபகரணம் வழங்கள்.\nதமன்கடுவ கிளையினால் 12.01.2015 அன்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொலொன்னருவை மாணிக்கம்பிட்டி அல் மினா முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அப்பியாச புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் பாடசாலையின் உப அதிபர் சவாஹிர் அவர்களும் பொலொன்னருவை பொலிஸ் ஸ்தானத்தின் பொறுப்பதிகாரியான (HQ) சகோ-ஜரூல் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள் நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோரில் சிலர்.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு SLTJ தமன்கடுவ கிளை சார்பில் உணவு வழங்கள்.\nJan. 16 Comments Off on வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு SLTJ தமன்கடுவ கிளை சார்பில் உணவு வழங்கள்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணிக்கம்பிட்டி/சேனவூர் மக்கலுக்கு தமன்கடுவ கிளையால் 27/28ம் திகதி இரு நாற்கலும் சுமார் 470 இரவு சாப்பாட்டு பார்சல் விநியோகம் செய்யப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ் ) Read More\nSLTJ யின் சுமார் 10 இலட்சங்கள் பெறுமதியான முதல்கட்ட வெள்ள நிவாரணம் பொலன்னறுவையில்.\nJan. 02 Comments Off on SLTJ யின் சுமார் 10 இலட்சங்கள் பெறுமதியான முதல்கட்ட வெள்ள நிவாரணம் பொலன்னறுவையில்.\nநாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான SLTJ யின் முதல் கட்ட நிவாரணப் பணி நேற்று (01.01.2015) பொலன்னறுவை மாவட்டத்தில் நடைபெற்றது. Read More\nSLTJ கம்பொல கிளையினால் வெள்ள நிவாரணப் பணி முன்னெடுப்பு.\nNov. 01 Comments Off on SLTJ கம்பொல கிளையினால் வெள்ள நிவாரணப் பணி முன்னெடுப்பு.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கம்பொல கிலையின் ஏற்பாடில் கம்பொல கீரபனை எனும் பிரதேசத்தில்,சில வாரங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக சில வீடுகள் முழுமையாக பாதிப்படைந்த நிலையில், உண்ணுவதற்கு உணவு இல்லாமலும்,குழந்தைகள் பாடசாலை புத்தகங்கள், ஆடைகளை இழந்து பாடசலைக்கு செல்ல முடியாத ஒரு இக்கட்டான நிலையை அடைந்துள்ளனர், இதனை அடிப்படையாக கொண்டு, மக்களிடம் பணம் வசூழிக்கப்பட்டு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் ,பாடசாலை சீருடைகள், எழுதுபொருட்கள் போன்றவற்றை இன, மத பேதம் இன்றி முஸ்லிம். சின்ஹல, தமிழ் மக்களுக்கிடையில் 2014 நவம்பர் 01 திகதி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கம்பலை கிளை சார்பாக பகிர்ந்தளிக்கப்பட்டது. Read More\nஇனவாதத்தினால் பாதிக்கபட்ட அளுத்கமை பகுதி மக்களுக்கு SLTJ யின் பெருநாள் கொடுப்பனவு\nAug. 07 Comments Off on இனவாதத்தினால் பாதிக்கபட்ட அளுத்கமை பகுதி மக்களுக்கு SLTJ யின் பெருநாள் கொடுப்பனவு\nஇனவாதத்தினால் பாதிக்கபட்ட அளுத்கமை பகுதி மக்களுக்கு SLTJ யின் பெருநாள் கொடுப்பனவு Read More\nதென்னிலங்கையில் தவ்ஹீத் ஜமாத்தின் (SLTJ) வெள்ள நிவாரணப் பணி.\nJun. 09 Comments Off on தென்னிலங்கையில் தவ்ஹீத் ஜமாத்தின் (SLTJ) வெள்ள நிவாரணப் பணி.\nதொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தென்னிலங்கை மக்களுக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக நேற்று (08.06.2014) நிவாரணம் வழங்கப்பட்டது. கொழும்பு முழுவதும் பொது மக்களிடமிருந்து நிவாரணத்திற்குத் தேவையான பண உதவிகள் வசூலிக்கப்பட்டு உலர் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன.\nபலாந்த (அகலவத்தை) மற்றும் மதுகம (வெளிபென்ன) ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஜாதி, மத, இன, பேதமின்றி நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.\nஜமாத்தின் தலைவர் சகோ. ஆர்.எம் ரியால் தலைமையில் நடைபெற்ற இப்பணியில் ஜமாத்தின் தொண்டர்கள் முழு மூச்சுடன் ஈடுபட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.\nசிட்டி கிளை – கண்டி (2)\nSLTJ மட்டக்களப்பு மாவட்டம் (167)\nSLTJ திருகோணமலை மாவட்டம் (23)\nSLTJ குருநாகல் மாவட்டம் (27)\nSLTJ அனுராதபுர மாவட்டம் (19)\nSLTJ அம்பாறை மாவட்டம் (224)\nSLTJ புத்தளம் மாவட்டம் (134)\nSLTJ களுத்தரை மாவட்டம் (117)\nSLTJ கண்டி மாவட்டம் (113)\nSLTJ கொழும்பு மாவட்டம் (162)\nதிடல் தொழுகைக்கான போஸ்டர் மாதிரி\n2018 ஏப்ரல் மாத அழைப்பு (E-Book)\nSLTJ கல்முனை கிளையின் புரஜெக்டர் பயான்..\nஸ்ரீலங்கா …Read More »\nSLTJ ஹொம்மாத்தகமை கிளையின் 7 வது இரத்ததான முகாம் – 24.03.2018\nSLTJ எதுன்கஹகொடுவ கிளையினால் நடத்தப்பட்ட பெண்களுக்கான முற்றவெளி ப��ான் நிகழ்ச்சி\nSLTJ மாளிகவத்தை கிளை நடத்திய ஆண்களுக்கான வாராந்த அல்குர்ஆன் வகுப்பு..\nSLTJ கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம்..\nSLTJ மாளிகாவத்தை கிளையின் பெண்களுக்கான வாராந்த அல்குர்ஆன் ஓதல் மற்றும் மனனப் பயிற்சி வகுப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/husband-or-wife-who-is-to-take-care-of-children_13387.html", "date_download": "2018-06-22T22:24:53Z", "digest": "sha1:CXZ45S36L4LHQB7SBUBSZEUUZ6AEWHBY", "length": 13593, "nlines": 205, "source_domain": "www.valaitamil.com", "title": "Husband or Wife who is to Take care of Children | கணவன், மனைவி இருவரில் யார் குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் ? ஹீலர் பாஸ்கர்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் குழந்தை வளர்ப்பு - Bring up a Child\nகணவன், மனைவி இருவரில் யார் குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் \nதண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கக் கூடாது - ஹீலர் பாஸ்கர் \nஉணவில் எச்சில் கலக்க வேண்டும் - ஹீலர் பாஸ்கர் \nசாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடலாமா\nஉடம்பு வலிக்கு ஐஸ்கட்டி வைக்கலாமா\nடீ, காப்பி குடித்தால் தாகம் எடுப்பதில்லை ஏன்\nசெல்போன் கதிர்வீச்சால் பாதிப்பு உண்டா\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடு��்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nஎதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளால் முடியும் - ஜான் ஹோல்ட்\nபெட்ரண்ட் ரஸல் - குழந்தைகள் குறித்த சிந்தனைகள்\nசமூக வலைதளங்களில் சிக்கிக் குழந்தை வளர்ப்பை கோட்டை விடுகிறோம் - திருமதி.அனிதா குப்புசாமி\nமொபைல் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி -கதைசொல்லி குழு பெற்றோர்களின் அனுபவப்பகிர்வு..\nகுழந்தைகளின் கோடை விடுமுறையை கொண்டாட்டமாக்க ஒரு ஜில் யோசனை - விழியன்\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=258189", "date_download": "2018-06-22T23:00:04Z", "digest": "sha1:QA7UB2SO5OZYW4FDMQEX773XRGMKLVYA", "length": 7340, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அகலமான தோள்பட்டையைப் பெற சிறந்த உடற்பயிற்சி", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nஅகலமான தோள்பட்டையைப் பெற சிறந்த உடற்பயிற்சி\nஉடலைவிட தோள்பட்டைகள் அகன்றிருந்தால், வித்தியாசமான ஒரு அழகைப் பெறலாம். சிலரது உடல் அளவிற்கு ஏற்ற தோள்பட்டை இல்லாமல் இருத்தல் அவர்களது உடல் அழகில் மாற்றத்தை ஏற்படுத்தும். அகலமான தோள்பட்டையைப் பெறுவதற்கு மேற்கொள்ளும் ஒரு சிறந்த உடற்பயிற்சி குறித்து பார்ப்போம்.\nடம்பெல்ஸ் பயன்படுத்திச் செய்யக்கூடிய பயிற்சி இது. கைகளில் சற்று எடை குறைந்த டம்பெல்ஸை எடுத்துக்கொண்டு, நேராக நிற்க வேண்டும். இப்போது டம்பெல்ஸைப் பக்கவாட்டில் தோள்பட்டை அளவுக்கு உயர்த்த வேண்டும். இந்த நிலையில் உங்கள் கைமுட்டியை சற்று மடக்கிவைக்க வேண்டும்.\nசில நொடிகளில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதனை ஆரம்பத்தில் 15 முறையும் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். பெண்களுக்கும் இந்த பயிற்சி நல்ல பலனை அளிக்கும்.\nவெளித் தோள்பட்டை சதை வலுவடையவும், தோள்பட்டை அகலமானதாகக் காட்டவும். இந்தப் பயிற்சி உதவும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்யும்போது தோள்பட்டை, கவசம் பூட்டியதுபோல கம்பீரமாக இருக்கும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லையா…\nமூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க வீட்டு வைத்தியங்கள்\nதுரியன் பழத்தின் மருத்துவ குணங்கள்\nகூந்தலை வீட்டிலேயே ஸ்ட்ரெயிட்டனிங் செய்ய 5 எளிய டிப்ஸ்\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/perarivalan-14-11-2017/", "date_download": "2018-06-22T22:33:24Z", "digest": "sha1:RZTA7QAY7CVLBJ54ZUB5VGNWDJFKHOFG", "length": 8445, "nlines": 101, "source_domain": "ekuruvi.com", "title": "பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?: சுப்ரீம் கோர்ட் கேள்வி – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன: சுப்ரீம் கோர்ட் கேள்வி\nபேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன: சுப்ரீம் கோர்ட் கேள்வி\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தந்தை குயில்தாசன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமீபத்தில் இருமாத காலம் பேரறிவாளன் பரோலில் வெளியே வந்திருந்தார். பரோல் காலம் முடிந்ததும் மீண்டும் சிறை திரும்பினார்.\nஇந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பேரறிவாளன் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.\nவெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி நான் வாங்கித்தந்தது என்பது நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், எனக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவின் சின்ஹா ஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு, பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக இரு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டு கொண்டதுடன் இவ்வழக்கின் மறுவிசாரணையை டிசம்பர் ஆறாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, பேரறிவாளன் உள்பட 7 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதை மத்திய அரசு தடுத்து விட்டது நினைவிருக்கலாம்.\n9 உறுப்பினர்கள் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவு\nமனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் டாக்டர் இவர்….\nமின்வாரிய அதிகாரிக்கு ரூ. 100 கோடி சொத்து…\nவரும் ஆண்டு மாணவர்கள் அவர்கள் மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு – பிரகாஷ் ஜவடேகர்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறி�� பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஎதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு சம்பந்தன் அமைச்சராக வேண்டும்\nஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டார்\n9 உறுப்பினர்கள் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவு\nமனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் டாக்டர் இவர்….\nமின்வாரிய அதிகாரிக்கு ரூ. 100 கோடி சொத்து…\n41 அகதிகள் நாடு திரும்புகின்றனர்\nஉத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி\nபலிக்குமா காங்கிரஸ் தி மு க கூட்டனியின் 93 வயது முதல்வர் கனவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-22T22:45:44Z", "digest": "sha1:26TEAP2XH7OI7LCDDQZHFMT4P76XUBRU", "length": 9356, "nlines": 121, "source_domain": "newkollywood.com", "title": "அஞ்சலி மீதுள்ள கோபத்தை பிரியங்கா மீது காண்பித்த மு.களஞ்சியம்! | NewKollywood", "raw_content": "\n46 நாட்களில் முடிந்த ‘ஜருகண்டி’ \nபியார் ப்ரேம காதல் – ‘Dope’ என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகிறது\nபூமராங் படத்துக்காக சொந்த குரலில் டப்பிங் பேசிய மேகா ஆகாஷ்\n‘O’ என்ற தலைப்புக்கு பின்னால் நிறைய ஆச்சரியங்கள் மறைந்துள்ளன \nசுபிக்‌ஷாவை இன்பவல்லியாக மாற்றிய விஜய்மில்டன் \nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி – நடிகர் ஆரி..\nஜெய் ஆகாஷின் “சென்னை டூ பாங்காக்”\nரஜினியின் புதிய படம் தொடங்கியது \nஅஞ்சலி மீதுள்ள கோபத்தை பிரியங்கா மீது காண்பித்த மு.களஞ்சியம்\nAll, சினிமா செய்திகள், செய்திகள்Comments Off on அஞ்சலி மீதுள்ள கோபத்தை பிரியங்கா மீது காண்பித்த மு.களஞ்சியம்\nஇயக்குனர் களஞ்சியம் இயக்கும் ஊற்சுற்றி புராணம், அஞ்சலி பிரச்னையால் முடங்கிப்போனதால் இப்போது அவர் நடிக்க கிளம்பி விட்டார். லாரா, கோடைமழை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கோடைமழை படத்தின் படப்பிடிப்புகள் சங்கரன் கோவில் பகுதியில் நடந்து வருகிறது. நேற்று ஒரு வீட்டில் படபிடிப்பு நடந்தது. கதைப்படி தங்கையாக நடிக்கும் பிரியங்கா, அண்ணனுக்கு பிடிக்காத ஒருவனை காதலிப்பதால் அது தொடர்பாக விவாதம் முற்றி அண்ணன் களஞ்சியம், தங்கை பிரியங்காக கன்னத்தில் அறைவது போன்ற காட்சி எடுத்தார்கள்.\nஒத்திகையில் களஞ்சியம் மெதுவாக அடித்தார். அது ஓகே ஆனது. காட்சி படமானபோது காட்சி படு யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக களஞ்சியம் பிரியங்காவை நிஜமாக அடித்தாக கூறப்படுகிறது. இதனால் வலி தாங்காமல் பிரியங்கா மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பிரியங்காவுக்கு காதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.\nமேலும், சமீபகாலமாக அஞ்சலி மீது கடும் கோபத்தில் இருந்து வரும் மு.களஞ்சியம், தற்போது எந்த நடிகையைப்பார்த்தாலும் டென்சன் ஆகி விடுகிறாராம். ஆக, அஞ்சலி மீதுள்ள கோபத்தைதான் அவர் பிரியங்கா மீது காண்பித்திருப்பதாக கூறப்படுகிறது.\nPrevious Postதுபாயில் உருவாகியுள்ள ' மணல் நகரம் Next Postஒண்ணேகால் கோடி கேட்கும் காஜல்\n‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை\nலட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம்...\nஒரேநாளில் ராஜ் டிவியில் 5 புதிய தொடர்கள் ஆரம்பம்..\nஹாலிவுட் சீரியலில் நடித்தபோது ப்ரியங்கா சோப்ராவுக்கு காயம்\n‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில். அபாரமான திறமைகளை கொண்ட குழந்தைகளுக்கான ஒரு ஷோ\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராஜா ராணி செம்பா…\n46 நாட்களில் முடிந்த ‘ஜருகண்டி’ \nபியார் ப்ரேம காதல் – ‘Dope’ என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகிறது\nபூமராங் படத்துக்காக சொந்த குரலில் டப்பிங் பேசிய மேகா ஆகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/world/tamilnadu-new-gateways-to-indias-cultural-core", "date_download": "2018-06-22T22:54:23Z", "digest": "sha1:6IM5NA5GOZTI363YV6Y7EBOYAWHLR7X6", "length": 10805, "nlines": 177, "source_domain": "onetune.in", "title": "தமிழ்நாடு - இந்தியாவின் கலாச்சார மையத்தின் புதிய நுழைவாயில்! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » தமிழ்நாடு – இந்தியாவின் கலாச்சார மையத்தின் புதிய நுழைவாயில்\nதமிழ்நாடு – இந்தியாவின் கலாச்சார மையத்தின் புதிய நுழைவாயில்\nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nநியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது…\nஇந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ் நாடு தான் \nஉலகம் மிகப்பெரியது, இதில் உள்ள இடங்கள் அனைத்தையும் ஒருவரால் ஒருவருடத்தில் சுற்றி பார்ப்பது என்பது கடினமான விஷயம்.\nஇந்நிலையில் இந்த வருடம் உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.\nஇதில் இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் தமிழ்நாடு தான். உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு 24வது இடத்தை பிடித்ததற்கு காரணம், இங்குள்ள கலாச்சாரம் மற்றும் இங்குள்ள மக்களின் பண்பாட்டை வளர்க்கும் கட்டட அமைப்புகளும் தானாம். உலக அரங்கில் இந்திய கலாச்சாரம் பெரிதாக பேசப்படும்போது, அதில் தமிழக கலாச்சாரத்திற்கு கிடைத்திருக்கும் இந்த அடையாளம் மறுக்க முடியாததுதான்.\nதமிழகத்தில் உள்ள கோவில்கள் பழைமை வாய்ந்தததாகவும், கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், செட்டிநாடு பகுதியில் உள்ள 18ம் நூற்றாண்டின் சிறந்த கட்டடங்கள் என பல பெருமைகளை தாங்கி நிற்கும் தமிழ்நாட்டை, இந்த வருடம் கட்டாயம் பார்க்க வேண்டும் என நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.\nமெட்ரோ நகரங்களில் அழகு வாய்ந்த மெக்சிகோ நகரம், கனாடாவின் பெரிய நகரமான டொராண்டோ, பெரிய ஹோட்டல்களுக்கு பெயர்போன துபாய், உணவுகளில் வெரைட்டி காட்டும் துருக்கியின் செஸ்மே, பழமையான நகரமான சீனாவின் ஹாங்சூ போன்ற நகரங்களின் வரிசையில் தமிழ்நாடு 24-வது இடத்தை பெற்றுள்ளது.\nஇதில் உலகின் முன்னணி வரிசையில் உள்ள வாஷிங்டன், பார்சிலோனா, வியட்நாம், கான்சாய், சிட்னி, க்ரீஸ் போன்ற இடங்கள் தமிழகத்தை விட பின்னால் உள்ளது என்பதுதான் தமிழகத்தின் கலாச்சாரத்துக்கு கிடைத்த பெருமையாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழர்களின் கலாச்சாரம் உலக அளவில் கூட தோற்காது என்பதை தான் இந்த பட்டியலும் கூறுகிறது.\nநியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட பட்டியலை காண :-\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அல�� கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/02/blog-post_83.html", "date_download": "2018-06-22T22:52:12Z", "digest": "sha1:GBOGUB57KNO64KKFASUD7UVNESHBS7DP", "length": 17937, "nlines": 401, "source_domain": "www.kalviseithi.net", "title": "‘நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் செங்கோட்டையன்​ | கல்விச் செய்தி கல்விச் செய்தி: ‘நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் செங்கோட்டையன்​", "raw_content": "\n‘நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் செங்கோட்டையன்​\nதமிழகத்தில் 'நீட்' தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகளை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.\nஇது தொடர்பாக புதிய தொழில்நுட்பங்களை அறிவதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டெல்லி வந்தார். பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன் கூறியதாவது:- கல்வித்துறையில் வரி உயர்வுஎன்பது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக கல்வித்துறையை பொறுத்தவரை நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தந்துள்ளது. 'நீட்' தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.\nஇதுதொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவை முடிவுக்கு வந்த பின்னர் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் உரிய முடிவு எடுப்பார்கள். இருப்பினும் 70 ஆயிரத்து 412 மாணவ-மாணவிகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்து, 412 மையங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 'நீட்' தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களில் சிறந்த மாணவர்கள் 2 ஆயிரம் பேரை பொதுத்தேர்வுக்கு பின்னர் தேர்வு செய்து 20 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். தமிழக மாணவர்கள் 'நீட்' தேர்வில் வெற்றி பெறுவார்கள். அடுத்த மாதம் (மார்ச்) இறுதிக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். தமிழகத்தில் 'நீட்' தேர்வை தடுக்க முடியுமா\nஇது தொடர்பாக கடந்த முறை முதல்-அமைச்சர் 3 முறை டெல்லி வந்து பிரதமரை சந்தித்து முயற்சி மேற்கொண்டார். அப்போது கோப்புகள் நகர்ந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகள் உருவானது. தற்போது, 'நீட்' தேர்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக தமிழக அரசு அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nமாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியர் பகவான் மாணவர்கள் கதறி அழ அவர் சாதித்தது என்னமாணவர்கள் கதறி அழ அவர் சாதித்தது என்ன\nTET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தேவை\nஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு - அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி\nதிருத்தணி அருகே ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து இங்கேய பணியாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்கள் அவ...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்றைய (20.06.2018) கலந்தாய்வில் காலிப்பணியிடங்கள் ஏதுமில்லை - CEO தகவல்\nபள்ளி வேலை மற்றும் விடுமுறை விவரப் பட்டியல் 2018-19\nகல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்\nகல்வித்துறையில் அடுத்த புரட்சியாக மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் விதமாக 11,12 ம் வகுப்புமாணவர்களுக்கு இனிமேல் ப்ளுபிரிண்ட் அடிப்படையில் கேள்...\nFlash News : தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்பட 20 மொழிகளில் எழுதலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.\n5 மாவட்ட பணியிடம் மறைப்பு ஆசிரியர் கொதிப்பு\nDSE - ஆங்கிலம் மற்றும் கணித பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எந்த மாவட்டத்திலும் இல்லை - இயக்குநர்\nகணிதம் மற்றும் ஆங்கிலப்பாடத்திற்கு மாநில அளவில் காலிப்பணியிட��் ஏதும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பாடங்கள் காலிப்பணியிட ...\nஆசிரியர் பணி மாறுதல் - மறுப்பு தெரிவித்து நெகிழ வைத்த அரசுப்பள்ளி மாணவர்கள் \nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/01/07/63513.html", "date_download": "2018-06-22T22:30:36Z", "digest": "sha1:7NPBNLBO5FQIFAZW6ZKWTESPG4NNF4MZ", "length": 8275, "nlines": 129, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசு கவிழும் என்ற ராஜபக்சேவின் கனவு நிறைவேறாது : இலங்கை அதிபர் சிறிசேனா திட்டவட்டம்", "raw_content": "\nசனிக்கிழமை, 23 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கான 9 உறுப்பினர்கள் நியமனம்: கர்நாடக அரசின் பிரதிநிதியை மத்திய அரசே அறிவித்தது ஒழுங்காற்றுக் குழுவும் அமைப்பு - அரசிதழில் வெளியீடு\nஅமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தோப்பூரில் நேரில் ஆய்வு: எய்ம்ஸ் மருத்துவமனை 2 ஆண்டில் கட்டி முடிக்கப்படும் முதல்வரிடம் இன்று திட்ட அறிக்கை தாக்கல் - அமைச்சர் தகவல்\nஆம்புலன்ஸ் சேவைக்கு நிதியுதவி பிரதமர் மோடிக்கு இலங்கை நன்றி\nஅரசு கவிழும் என்ற ராஜபக்சேவின் கனவு நிறைவேறாது : இலங்கை அதிபர் சிறிசேனா திட்டவட்டம்\nசனிக்கிழமை, 7 ஜனவரி 2017 உலகம்\nகொழும்பு - இலங்கை அரசு விரைவில் கவிழும் என்ற ராஜபக்சேவின் கனவு நிறைவேறாது என இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனா கூறியுள்ளார்.\nஇலங்கை அதிபர் ராஜபக்சே இது குறித்து கூறியதாவது:-\n\"இந்த அரசு கவிழும் என சிலர் கனவு காண்கிறார்கள். ஆனால், 2020-க்கு முன்பாக இந்த அரசு கவிழ்க்கப்படாது. தேர்தல் வழியாக மக்களால் மட்டுமே இந்த அரசு மாற்றப்படும். அரசியலமைப்பை மீறும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது. அதிகாரத்தைப் பயன்படுத்தி சலுகைகள் அடைந்தவர்களே அரசைக் கவிழ்க்க ஆர்வமாகப் பார்த்திருப்பார்கள். நான் ஒன்றை அவர்களுக்கு தெளிவாகக் கூறுகிறேன். மக்களது ஒப்புதல் இல்லாமல் எதற்கும் இங்கு இடமில்லை”\nக���ந்த வாரம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே,\"நான் அடுத்த வாரம் சுவிட்சர்லாந்து செல்கிறேன். அதற்குள் அரசாங்கத்தைக் கவிழ்த்து காட்டுங்கள்\" என்று ராஜ பக்சேவிற்கு சவால் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசனிக்கிழமை, 23 ஜூன் 2018\n1வீடியோ:பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் கற்றுக்கொடுக்கப்படும் -...\n2வீடியோ : காஞ்சிபுரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில்...\n3அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தோப்பூரில் நேரில்...\n4பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?cat=414", "date_download": "2018-06-22T22:50:21Z", "digest": "sha1:P5SBCDUAVVWTY5WS7R4RMTEC7GVRKIOS", "length": 10421, "nlines": 88, "source_domain": "www.vakeesam.com", "title": "ஜோதிடம் – Vakeesam", "raw_content": "\nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிக்கொடிகள், புலிகளின் சீருடை, கிளைமோர், துப்பாக்கியுடன் – ஒட்டுசுட்டானில் ஒருவர் கைது – இவருவர் தப்பி ஓட்டம்\n14 தமிழர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்குத் தடை – வர்த்தமானி வெளியீடு\nஎந்த ராசிக்காரர்கள் எதற்கெல்லாம் அதிக கோபம் மற்றும் டென்சன் ஆவார்கள் என்று தெரியுமா\nஒருவரது ராசியைக் கொண்டே, அவர்கள் எந்த காரணங்களுக்கு எல்லாம் அதிக கோபம் மற்றும் டென்சன் ஆவார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மேஷம் மேஷ ராசிக்காரர்கள் ஒரு விஷயத்தை ...\nஒருவர் அமரும் விதத்தை வைத்து குணத்தை அறியலாமாம் \nMay 13, 2018\tசெய்திகள், ஜோதிடம்\nஆரம்பத்தில் ஒருவர் அமரும் நிலையை வைத்து அவரை பற்றி அறிந்துக் கொள்ள முடியுமா என நீங்கள் கேட்கலாம். ஆனால், அறிந்துக்கொள்ளலாம் என்பதே உண்மை. கர்வமான உணர்வு கொண்டவர்கள் ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – மீனம் – பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\n இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 10-ம் வீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார��. ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – கும்பம் (அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்)\n இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை லாபவீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். எதிலும் ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – மகரம் (உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்)\n இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து நற்பலன்களைத் தந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை ஏழரைச் சனியாக விரயஸ்தானத்தில் அமர்ந்து ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)\n இதுவரை விரயஸ்தானத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை ஜன்ம ராசியில் இருந்து பலன்களைத் தர இருக்கிறார். ஜன்மச் சனியாயிற்றே என்று ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)\n இதுவரை ஜன்மச் சனியாக இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை பாதச் சனியாக அமர்ந்து பலன் களைத் தர இருக்கிறார். பணப்புழக்கம் ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – துலாம் (சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்)\n கடந்த ஏழரை ஆண்டுகளாக உங்களைப் பாடாய்ப்படுத்திய சனி பகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை தைரிய ஸ்தானம் என்னும் 3-ம் இடத்தில் அமர்ந்து பலன்களைத் ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – கன்னி (உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்)\n உங்கள் ராசிக்கு, 19.12.17 முதல் 26.12.20 வரை அர்த்தாஷ்டமச் சனியாக அமர்ந்து பலன்களைத் தரவிருக்கிறார் சனி பகவான். அலைச்சல் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)\n இதுவரை 4-ம் வீட்டில் இருந்த சனி பகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 5-ம் இடத்தில் அமர்ந்து பலன்களைத் தரவிருக்கிறார். இனி நல்லதே ...\nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிக்கொடிகள், புலிகளின் சீருடை, கிளைமோர், துப்பாக்கியுடன் – ஒட்டுசுட்டானில் ஒருவர் கைது – இவருவர் தப்பி ஓட்டம்\n14 தமிழர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்குத் தடை – வர்த்தமானி வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/46825", "date_download": "2018-06-22T22:30:58Z", "digest": "sha1:MHYCRYJ22ANDHNY4QYCVFTSD2CJEQBE4", "length": 7795, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Photo) காத்தான்குடியில் பழுதடைந்த வெதுப்பப்பட்ட ஆயிரம் கிலோ மாப்பண்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் (Photo) காத்தான்குடியில் பழுதடைந்த வெதுப்பப்பட்ட ஆயிரம் கிலோ மாப்பண்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன\n(Photo) காத்தான்குடியில் பழுதடைந்த வெதுப்பப்பட்ட ஆயிரம் கிலோ மாப்பண்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன\nமட்டக்களப்பு காத்தான்குடியில் பழுதடைந்த வெதுப்ப பட்ட ஆயிரம் கிலோ மாப்பண்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகாத்தான்குடி பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து காத்தான்குடி இரண்டாம் குறிச்சி ஹக்குப்பிள்ளை வீதியில் வீடொன்றில (7.9.2016) நடாத்திய திடீர் சோதனை நடவடிக்கையின் போது இந்த பழுதடைந்த வெதுப்ப பட்ட மாப்பண்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇந்த மாப்பண்டங்களை இந்த வீட்டில் இயந்திரத்தின் மூலம் அரைத்து ஒரு பேக்கரியொன்றுக்கு வழங்கி வந்துள்ளனர்.\nஇந்த மாப்பண்டம் பழுதடைந்து காணப்பட்டதுடன் இதில் பல்லி மற்றும் வண்டு பூச்சி போன்றவைகளும் காணப்பட்டுள்ளன.\nஇந்த வீட்டிலிருந்து சுமார் ஆயிரம் கிலோ வெதுப்ப பட்ட மாப்பண்டங்கள் கைப்பற்றப்பட்டு காத்தான்குடி நகர சபையின் வாகனத்தில் ஏற்றப்பட்டு அதை களஞ்சிநாலையில் வைத்திருப்பதாகவும் அதை அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.\nஇதை வைத்திருந்த வீட்டுரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் இவருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.\nPrevious articleஹஜ் சட்ட மூலம் அறிமுகம் செய்யும் பிரேரணை மீண்டும் பாராளுமன்றத்துக்கு வருகிறது\nNext articleகாத்தான்குடி பொலிஸ் பிரிவு குடும்பஸ்தரின் படு கொலை தொடர்பில் மனைவி கைது\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள்; கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\n‘கப்பல் கட்டுமானப் பணிகளில் இலங்கையர்கள் சளைத்தவர்கள் அல்லர்’\nஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டார்\n(Photos) கிளிநொச்சியில் 10 பே��ை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள்; கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/1310", "date_download": "2018-06-22T22:36:46Z", "digest": "sha1:S44AALJSVVBMBY66YEJB43VCUNZL47H6", "length": 9135, "nlines": 128, "source_domain": "adiraipirai.in", "title": "நாளை நமதூரிலும் இந்த நிலை வர வேண்டுமா? - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nஅதிரை மக்கள் 2012 முதல் 2016 வரை ஏமாற்றப்பட்ட லிஸ்ட் இதோ…\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nநாளை நமதூரிலும் இந்த நிலை வர வேண்டுமா\nவீதிக்கு வீதி மதுக் கடைகளைத் திறந்து வைத்தவர்கள் இந்தப் புகைப்படங்களைத் தவறாமல் பார்க்க வேண்டும்\nகரூர் பேருந்து நிலையம் அருகே நல்ல குடிபோதையில் வந்த பள்ளிக் கூட மாணவர் ஒருவர், போதையின் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தது பொதுமக்கள் அனைவரையும் அதிர வைத்தது.\nகருரை அடுத்த வெங்கமேடு பகுதியை சார்ந்த ஒரு ஆட்டோ டிரைவரின் மகன் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது – வயது 17). கரூ���ில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் +2 பயின்று வருகிறார். இதே பள்ளியில் +1 பயிலும் இவரது ந்ண்பர்கள் இருவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதையின் உச்சத்திற்க்கு வந்த மாணவர்கள் சாலையை கடந்து பேருந்து நிலையத்திற்க்கு செல்ல முயன்றுள்ளனர். நண்பர்கள் இருவரும் கடந்து சென்ற நிலையில் போதையின் உச்சத்தில் இருந்த ராஜேஷ் திடீரென மயங்கி பேருந்து நிலைய நுழைவாயில் அருகே விழுந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nபள்ளி சீருடையிலேயே பட்டப்பகலில் மது அருந்தி பாதை தவறி செல்லும் மாணவனை கண்ட பொதுமக்க்ள் மயங்கி கிடந்த மாணவனை எழுப்ப முயன்றனர். இதனிடையே அவனது நண்பர்கள் பெற்றோருக்கு தகவல் அளித்ததன் பேரில் அவரது பெற்றோர் மாணவனை அழைத்து சென்றனர். பள்ளி சீருடையில் பட்டப்பகலில் மது போதையில் மயங்கி விழுந்த விவகாரம் கரூரில் பெற்றோர்களை கதிகலங்க செய்துள்ளது. இந்த மாணவனின் புகைப்படத்தை சமூகத்தை சீரழிக்கும் மதுவையும், அதன் கடைகளையும் ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி அறிமுகம் செய்து திறந்து வைத்தவர்கள் பார்த்தால் நலமாக இருக்கும்\nநாளை நமதூரிலும் இந்த நிலை வர வேண்டுமா\nஅதிரையில் சிறப்பாக நடைபெற்ற புற்றுநோய் கண்டறிதல் முகாம்\nவெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டுவருபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு - https://t.co/Y9V6sFopb8 https://t.co/UeguuNblmG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2201", "date_download": "2018-06-22T22:36:39Z", "digest": "sha1:5IYYFDZMQDQWY6WUJUYU6EXK3Y55RWK6", "length": 11738, "nlines": 150, "source_domain": "adiraipirai.in", "title": "முஸ்லிம்களும் தமிழ் சினிமாவும்! (எடிட்டர் அலாவுத்தீன் அவர்களின் கட்டுரை) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nஅதிரை மக்கள் 2012 முதல் 2016 வரை ஏமாற்றப்பட்ட லிஸ்ட் இதோ…\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\n (எடிட்டர் அலாவுத்தீன் அவர்களின் கட்டுரை)\n1992 பிறகு தமிழ் சினிமாவில் முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக படங்கள்\nவரத்தொடங்கின.மணிரத்தினத்தின் ‘ரோஜா’ திரைப்படத்திற்கு பிறகே தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை\nவில்லன்களாக சித்தரிக்கும் போக்கு ஆரம்பித்தது. பின்னர் 1995 அதே\nமணிரத்தினம் பம்பாய் திரைப்படத்தில் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்பதை ஒவ்வொரு\n“பம்பாய் போலீஸ் சிவசேனாவின் அடியாள் படையாகச் செயல்பட்டது” எனக் குற்றம் சாட்டினார் வழக்கறிஞர் பல்கிவாலா. போலீஸ்\nதுப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள்.\nகாட்டும் கலவரக் காட்சிகளில் முஸ்லிம்கள் போலீசைத் தாக்குகின்றார்கள். ஒரு\nவண்டிக்குத் தீ வைத்து போலீசின் மேல் தள்ளி விடுகின்றார்கள். உண்மையில் இவ்வாறு\nநடைபெற்றிருக்கக் கூடிய ஒன்றிரண்டு சம்பவங்கள் கூட நரவேட்டையாடிய போலீசிடமிருந்து\nதங்களைக் காத்துக் கொள்ள முஸ்லிம்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தான்.\nமணிரத்னம் தொடங்கிவைத்த சினிமா வன்முறை பலராலும் பின்பற்றப்பட்டு விஜயகாந்த், அர்ஜுன் போன்ற தேசபக்தி (\nவளர்த்தெடுக்கப்பட்டது.நரசிம்மா என்ற படத்தில் விஜயகாந்த், ‘இந்தியாவில் முஸ்லிம், கிரிக்கெட் கேப்டனாக (அசாருதீன்), மாநில ஆளுநராக (பாத்திமா பீவி)\nவரமுடியும்; பாகிஸ்தானில் ஒரு இந்து வார்டு கவுன்சிலராகக் கூட வரமுடியாது” என்று தேசபக்தி வசனம் பேசுவார்.\nரஜினி படத்தின் விளம்பரம் முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்துவது போல இருந்ததற்கு\nதமுமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பிறகு அந்தப் படமே கைவிடப்பட்டது.\nவேலாயுதம்,துப்பாக்கி போன்ற படங்கள் பயணம் என்ற\nதிரைப்படம் சிம்புவின் வானம் சமீபத்தில்\nவெளிவந்த ஆள் திரைப்படம் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இப்படி முன்னணி\nநடிகர்கள் முதல் அட்ரெஸ் இல்லாத நடிகர்கள் வரை முஸ்லிம்களுக்கு எதிர���க\nசமுதாயத்தினர் இஸ்லாமிய சமுதாயத்தின் மீது பகை மற்றும் பழி உணர்வுடன் பார்க்கவும், முஸ்லிம்களை அந்நியப்படுத்தவும் இந்தத்\nதிரைப்படங்கள் ஒரு காரணமாக அமையும். இது பார்ப்பனர்களின், இந்துத்துவா சக்திகளின் சதியும்\nசூழ்ச்சியும் ஆகும். இதன் மூலம் இந்த நாட்டில் முஸ்லிம்கள் வாழ்வுரிமை\nகேள்விக்குறியாக்கப்படும். எனவே இஸ்லாமிய சமுதாயம் விழிப்புணர்வுடன் இருப்பதுடன்\nசினிமா என்னும் வலுவான ஊடகத்தில் நாமும் நுழைய வேண்டும்.யாரும் எடுக்காத\nமுஸ்லிம்களின் தேசபக்தி முதல் அப்பாவி சிறைவாசிகள் வரை திரை வரலாற்றை எடுக்க நாம்\n என்று நினைத்துகொண்டு இருந்தால் பார்ப்பனர்களின் எண்ணங்கள் இந்த\nஊடகத்தில் வளர்ச்சி பெற்று முஸ்லிம் சமுகத்தை தனிமைப்படுத்திவிடுவார்கள்.\nஅதிரையில் துவங்கியது வடகிழக்கு பருவ மழை\nபலரது உயிரைக் காப்பாற்றியவர் செய்யது முகம்மது \nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு - https://t.co/Y9V6sFopb8 https://t.co/UeguuNblmG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/11134/cinema/Kollywood/16-Vayathinile-to-be-digital.htm", "date_download": "2018-06-22T22:39:23Z", "digest": "sha1:5LZQCQFFFPAYIHZ6ZDG4J7P33UPXXXOB", "length": 10445, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "டிஜிட்டலில் 16-வயதினிலே...! - 16 Vayathinile to be digital", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி | பெண் வேடத்தில் நடிக்கிறாரா மம்முட்டி.. | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | கீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு |\nநீங்கள��� இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபழைய சினிமாக்களை டிஜிட்டல் மையமாக்கும் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. கர்ணன், வசந்தமாளிகை போன்ற படங்களின் வரிசையில் இப்போது ரஜினி-கமலின் 16 வயதினிலே படமும் டிஜிட்டலில் வெளியாக இருக்கிறது. இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான படம் 16 வயதினிலே. ரஜினி, கமல், ஸ்ரீதேவி, கவுண்டமி, காந்திமதி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இப்படம், 1977 ல் வெளியாகி தமிழ் சினிமாவில் ஒரு புதிய சகாப்தத்தை படைத்தது.\nபரட்டையாக ரஜினியும், சப்பானியாக கமலும், மயிலாக ஸ்ரீதேவியும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இளையாராவின் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. இந்நிலையில் இப்படத்தை 36 ஆண்டுகளுக்கு டி.டி.எஸ். மிக்ஸிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டு டிஜிட்டலில் வெளியிட இருக்கின்றனர். தற்போது இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. சம்மர் ஸ்பெஷலாக இப்படத்தை வெளியிட உள்ளனர்.\nநடிகைகள் மீது எனக்கு ஒருநாளும் ... மனீஷாவின் \"ஸ்லிம் ரகசியம்\nஇளையராஜாவின் இசையை எடுத்துவிட்டு வேறு யாரவது இசை அமைக்க வைத்து இந்த படத்தை வெளியிட பாரதி ராசாவிற்க்கு தயிரியம் இருக்கா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\n3 இடியட்ஸ்-2 உறுதி : ராஜ்குமார் ஹிரானி\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nசெம போதயில் மெசேஜ் : அதர்வா\nபிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ\nபிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nடிஜிட்டல் கட்டணத்தை உயர்த்திய நிறுவனங்கள்: தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி\nமீண்டும் வெளிவருகிறது சிவாஜியின் ராஜா\nதயாரிப்பாளர்களுக்கு கைகொடுக்க முன்வரும் டிஜிட்டல் நிறுவனங்கள்\nமற்றுமொரு டிஜிட்டல் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம்\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெயம் ரவி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t5874-topic", "date_download": "2018-06-22T22:56:02Z", "digest": "sha1:AXK6IVT4RU5V7ASPLDLLSITWKROIOQXH", "length": 24474, "nlines": 104, "source_domain": "devan.forumta.net", "title": "குறி சொல்லும் மாயக்காரர்கள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅல்லேலூயா” & ஆமென்Yesterday at 7:08 amசார்லஸ் mcவெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிMon May 21, 2018 11:19 pmசார்லஸ் mcஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்Mon May 21, 2018 11:10 pmசார்லஸ் mcமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றாFri Feb 02, 2018 8:53 amசார்லஸ�� mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdmin\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள் :: கிறிஸ்தவச் சூழல்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\n\"கள்ளத்தீர்க்கதரிசிகளுக்குஎச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்\".மத்தேயு-7:15...\nஇயேசு கிறிஸ்துவின் வருகை மிக சமீபம் கடைசி காலத்தின் விளிம்பில் இருக்கின்றோம், சவாலான யுத்தம் கடைசி காலத்தின் விளிம்பில் இருக்கின்றோம், சவாலான யுத்தம் இயேசுவை மட்டும் பற்றிகொள்கிறவர்கள் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள்\nவேதம் தெளிவாக சொல்கிறது -குறி சொல்லுகிறவர்கள், குறி கேட்பவர்கள், குறி சொல்லும் மாயக்காரரிடத்தில் மக்களை வழியனுப்புபவர்கள் , பில்லிசூனியம், இவற்றை நம்பும் இருதயம் நிச்சயமாகவே நிச்சயமாகவே இயேசு கிறிஸ்து அருவெறுப்பவைகள் என்பதை மறந்து போகாதீர்கள்..\nஇவைகள் சம்பவிக்க காரணம்--> அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.\nIIதீமோத்தேயு:4-3:4..... அணைத்து மக்களையும் வேதனைபடுத்த நித்திய நரகத்திற்கு கொண்டுபோகும் தந்திரமான சூழ்ச்சிகளின் துவக்கமே...\nஇல்லை ஒரு முறை நீங்கள் இது போல குறியை கேளுங்கள் ஏனென்றால்\nஎங்கள் பிரச்சனைகளும்,பாடுகளும்,வியாதிகளும் நீங்கி சுகம் பெற்றோம், விடுதலை நிச்சயம் வேதத்தை வைத்துதானே குறி சொல்கிறார் வேதத்தை வைத்துதானே குறி சொல்கிறார் என்று உங்களின் மனதை குழப்பி கொள்ளாதிர்கள் ஏனென்றால் என்று உங்களின் மனதை குழப்பி கொள்ளாதிர்கள் ஏனென்றால் - கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.மாற்கு :13:22..\nநவீன காலத்தில் எல்லாமே மாறும் ஆனால் இயேசுவின் வார்த்தைகள் ஒருபோதும் மாறாது->\nவானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.மத்தேயு 5:18...\nஇயேசு கிறிஸ்துவை மாத்திரம் பற்றிகொள்ளுங்கள், இயேசுவின் வார்த்தைகள் (வேதம்) உங்கள் கரங்களில் கொடுக்கப்பட்டது, ஜெபத்திலே தரித்திருங்கள், உங்கள் உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் மாத்திரம் இல்லாமல், அணைத்து ஆத்துமாக்களுக்கும் இன்றே இவற்றை சொல்லி அவர்களையும் பரலோகத்தை சுதந்தரிக்க செய்யுங்கள் ஆமென்...\n-->என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்..யோவான் 16:33.\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: குறி சொல்லும் மாயக்காரர்கள்\n இப்படி அணைத்து விதமான பிரச்சனைகளிலும் இருந்து விடுதலை பெற வருவீர் *********ஜோதிட நிலையம்\nஇந்து,கிறிஸ்துவர்,முஸ்லிம் என்று அணைத்து மதத்தினரும் இங்கு வந்து விடுதலை பெற்று செல்கின்றனர், ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் \"தனி தனி அதிர்ஷ்ட கல்\" கொடுக்கப்படும் என்று ஜோதிட வல்லுநர் ஒருவர் நிகழ்ச்சி நடத்தி வருவதை பார்க்கிறோம்.....\nகாத் ஊரானாகிய \"கோலியாத்\" என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டுவந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறுமுழமும் ஒரு ஜாணுமாம். ராட்சத உருவம் கொண்ட அவர் மிகுந்த பலசாலியாகவும், தன்னை எதிர்த்து நிற்பவரை உயிருடன் விட்டதும் இல்லை,\nவேத ஆராயிச்சியாளர்கள் சொலுவது இது தான் இவ்வளவு பராகிரமசாலியான கோலியாத் போர் செல்லும்போது \"தலை கவசம்,கை கவசம்,உடல் கவசம், கால் கவசம், ஈட்டி\" போன்ற \"தனி தனி ஆயுதங்களை\" எடுத்துகொள்வார்\n இவ்வளவு பலம் வாய்ந்தவன் தன் மீது நம்பிக்கை வைக்காமல் ஆயுதங்களை நம்பியே இருந்தார்\n தாவீது அப்படி இல்லாமல் தான் சந்திக்க போகும் கோலியாத் ஒரு மாவீரன் என்று தெரிந்தும் அவர் தன்னை பாதுகாத்துக்கொள்ள எந்த கவசமும், ஆயுதமும் இல்லாமல் இருக்கிறார் என்று வேத ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்\n தாவீது தன் சுய பலதையும், கவசத்தையும், நம்பவில்லை, தேவனுடைய வார்த்தையை மட்டுமே முழுவதும் விசுவாசித்தார், அதே போல தான் உங்கள் பிரச்சனைகளை போக்க தனி தனி \"அதிர்ஷ்ட கற்கள்\" ஒருபோதும் கிரியை செய்யாது\nதாவீதுக்கு மாபெரும் பிரச்சனை வந்ததால் தான் பின் நாளில் அவர் பெரிய அரசர் ஆனார் என்பதை மறக்கவேண்டாம், போராட்டம் இல்லையேல்\nஆகையால் நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்-\n\" ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.மத்தேயு 24:24\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--��ொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_2007.08.01", "date_download": "2018-06-22T22:27:28Z", "digest": "sha1:BD5GU4ENOF4TXDONSUTH7KLG7NDEDF6Y", "length": 6217, "nlines": 73, "source_domain": "www.noolaham.org", "title": "விளம்பரம் 2007.08.01 - நூலகம்", "raw_content": "\nவெளியீடு ஆவணி 01, 2007\nவிளம்பரம் 2007.08.01 (17.15) (4.97 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nவீட்டுச் சிறைகளில் கிழக்குத் தமிழர்கள்\nஉங்கள் நிதியமும் பணச்சந்தையும் - பெரி.முத்துராமன்\nஇந்தியாவின் முதலாவது பெண் ஜனாதிபதி\nநீண்ட நாள் வாழ-நினைத்ததை அடைய - N.செல்வசோதி\nயோக அறிவியலும் தியானமும் - சத்குரு ஜக்கி வாசுதேவ்\nஆளுமை வளர்ச்சிக்கு பிரார்த்தனைகள்: தந்தையும் தனயனும் - லலிதா புரூடி\nWORLD CUP CHAMPION ARGENTINA - உலகக் கிண்ணம் 2007 -UNDER 20: விளையாட்டுத் தகவல்கள் 218 - எஸ்.கணேஷ்\nநாமும் நமது இல்லமும்: வீட்டின் விலை, நிலைமை ஒப்பீடு: 1989/2007 -தொடர் 256 - ராஜா மகேந்திரன்\nநீ செல்லும் பாதையில் - முத்துராஜா\nதிருக்கோயிற் குளம் - கவிஞர் வி.கந்தவனம்\nநோய் தீர்க்கும் பழங்கள்: - டாக்டர்.சி.வ பரராஜசிங்கம்\nஇராமேஸ்வரம் - புண்ணியஸ்தலம் - வழிப்போக்கன்\nகொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு காப்புறுதி நிவாரணம்:வினா விடை தொடர் 1 - சிவ.பஞ்சலிங்கம்\nவீடு சேராத வேளாண்மைகள்:ஓடும் நீர் உறைவதில்லை 41\nசெத்தவங்க எல்லாம் என்ன ஆகிறாங்க\n\"தமிழ் சினிமா பிரமாண்டம் என்ற பெயரில் சீரழிந்து கொண்டிருக்கிறது\" -சந்திப்பு: மாதவன்-நேர்காணல்: இயக்குனர் கௌதமன்\nகாந்தி பற்றி மற்றுமொரு திரைப்படம்\nமீரா ஜஸ்மினின் இசைக் காதல்\nசரத்குமார் நடிக்கும் எம்.ஜி.ஆரின் \"நம்நாடு\"\nநகைச்சுவைத் தொடர்:173 கலகலப்பு தீசன்\nசுறுசுறுப்பான மனிதனுக்கு வெற்றி நிச்சயம் - கந்தையா சண்முகம்\nநூல்கள் [6,954] இதழ்கள் [10,214] பத்திரிகைகள் [34,883] பிரசுரங்கள் [1,042] நினைவு மலர்கள் [653] சிறப்பு மலர்கள் [1,529] எழுத்தாளர்கள் [3,155] பதிப்பாளர்கள் [2,454] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [2,485]\n2007 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2017, 18:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2017/07/sprouting-ffrom-waste-plastic-bottle-life-hack-in-tamil.html", "date_download": "2018-06-22T22:19:33Z", "digest": "sha1:4QMK6U6P522ETJ4S7N2Q3LYORSK47BCR", "length": 17857, "nlines": 166, "source_domain": "www.tamil247.info", "title": "பிளாஸ்டிக் பாட்டிலை வைத்து தானியங்களை எப்படி முளை கட்டுவது? ~ Tamil247.info", "raw_content": "\nபிளாஸ்டிக் பாட்டிலை வைத்து தானியங்களை எப்படி முளை கட்டுவது\nகுப்பையில் தூக்கி எறியப்போகும் பிளாஸ்டிக் பாட்டில் வைத்து எப்படி தானியங்களை முளை கட்டுவது\nகுப்பையில் தூக்கி எறியப்போகும் பிளாஸ்டிக் பாட்டில் வைத்து எப்படி தானியங்களை முளை கட்டுவது என தெரிந்துகொள்ளலாமா\nதேவையில்லை என தூக்கி குப்பையில் எறியும் கூல் ட்ரிங்க்ஸ் குடிச்ச பிளாஸ்டிக் பாட்டிலை வைச்சிகிட்டு என்னென்னவோ செய்ய முடியும் அதுல ஒரு யோசனைதான் இது. தானியங்களை முளை கட்டும் முறை. வீடியோவை பாத்துட்டு நீங்களும் உங்க வீட்டுல ட்ரை பண்ணி பாருங்க.\nபிளாஸ்டிக் பாட்டிலை வைத்து தானியங்களை எப்படி முளை கட்டுவது\nஎனதருமை நேயர்களே இந்த 'பிளாஸ்டிக் பாட்டிலை வைத்து தானியங்களை எப்படி முளை கட்டுவது' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபிளாஸ்டிக் பாட்டிலை வைத்து தானியங்களை எப்படி முளை கட்டுவது\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nநிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா - நீங்க பின்பற்றவேண்டிய 10 ரூல்ஸ்\nநிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா நீங்க பின்பற்றவேண்டிய 10 ரூல்ஸ் 1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துருவி விசாரிக்கக் கூடாது. ...\nபிள்ளைகளை உதவாக்கரை என முத்திரை குத்தலாமா\nஉருப்படமாட்டே, உதவாக்கரை முத்திரை குத்தலாமா உங்கள் பிள்ளை படிப்பில் 'வீக்'காக இருந்தாலும், துடுக்குத்தனமாக நடந்து கொண்டாலு...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஊக்குவித���தல்: உங்களது பிள்ளைகளை எப்படி ஊக்குவிப்பது குறிப்பிட்ட நேரம் படிப்பு உங்கள் குழந்தையை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nசேலம் நெடுஞ்சாலையில் 6 பேர் மரணமடையும் அதிர்ச்சி வ...\nசமையல் டிப்ஸ் (முருங்கைக் கீரையை பொரியல், வடுமாங்...\nசோடா உப்பு, baking soda இவை இரண்டிற்கும் என்ன வித்...\nசமையல் சோடாவை வைத்து எதை எதையெல்லாம் சுத்தம் செய்...\n₹ 100, 50 என பண மதிப்பில் பெட்ரோல் பிடிப்பவரா நீங்...\nமுகத்தில் மங்கு வர காரணம், மங்கு மறைய என்ன செய்யலா...\nபிளாஸ்டிக் பாட்டிலை வைத்து தானியங்களை எப்படி முளை ...\nஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை சாதம் [சமையல்]\nஇறந்துபோன தன் மகனின் இதயம் வேறொருவரின் உடலில் இருந...\nஜீலை 1, 2017 முதல் சவூதியில் குடும்பத்துடன் வாழும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/1311", "date_download": "2018-06-22T22:24:03Z", "digest": "sha1:FVPB4XSO7JT6OMRDXSE4UGQV5KK7J4FQ", "length": 8913, "nlines": 120, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் சிறப்பாக நடைபெற்ற புற்றுநோய் கண்டறிதல் முகாம்!(படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nஅதிரை மக்கள் 2012 முதல் 2016 வரை ஏமாற்றப்பட்ட லிஸ்ட் இதோ…\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் சிறப்பாக நடைபெற்ற புற்றுநோய் கண்டறிதல் முகாம்\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தஞ்சாவூர் கேன்சர் சென்டர் இணைந்து நடத்திய புற்றுநோய் கண்டறிதல் முகாம் இன்று (31-01-2015) (சனிக்கிழமை) காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.\nமுன்னதாக திரு.கணபதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள் . இதனை தொடர்ந்து டாக்டர்.பாலாகிருஷ்ணன்,டாக்டர்.ஹக்கீம், டாக்டர்.மருது துரை, டாக்டர்.கௌசல்யா ராமகிருஷ்ணன் ,டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் . அனிதா ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டார்கள் .மேலும் பொதுமக்கள் புற்று நோய் பற்றி கேட்ட கேள்விகளுக்கு டாக்டர்கள் பதில் அளித்தார்கள். மேலும் இம்முகாமில் அதிரை C.M.P.லைனை சேர்ந்த டாக்டர்.காமில் MBBS அவர்களும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.\nமேலும் முகாமில் 100 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர் . ஒவ்வொரு நபர்களுக்கும் புற்று நோய் அறிகுறிகள் மற்றும் புற்று நோயை எப்படி தடுப்பது என்றும் டாக்டர்கள் விளக்கினார்கள் . பெண்களுக்கு சிறப்பு பெண் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டது.\nஇம்முகாமை ஏற்படுத்திய அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தஞ்சாவூர் கேன்சர் சென்டர் மற்றும் இம்முகாமிற்கு உதவியாக இருந்த காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ ,மாணவிகளுக்கும் அதிரை பிறை சார்ப்பாக நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.\nபட்டுக்கோட்டையில் கோட்சே உருவபொம்மையை எரித்து SDPI நடத்திய ஆர்பாட்டம்\nநாளை நமதூரிலும் இந்த நிலை வர வேண்டுமா\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு - https://t.co/Y9V6sFopb8 https://t.co/UeguuNblmG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2202", "date_download": "2018-06-22T22:23:51Z", "digest": "sha1:SPEXYUGGEDJHOCRGFYRCPCL23NIKKCF6", "length": 6611, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் துவங்கியது வடகிழக்கு பருவ மழை! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nஅதிரை மக்கள் 2012 முதல் 2016 வரை ஏமாற்றப்பட்ட லிஸ்ட் இதோ…\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் துவங்கியது வடகிழக்கு பருவ மழை\nஅதிரை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. வருடா வருடம் தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை அக்டோபர் 20 ம் தேதி அன்று துவங்கும். கடந்த 6 வருடங்களாக காலம் தாழ்த்தி பெய்து வருகிறது. ஆனால் இந்த வருடம் வழக்கத்திற்க்கு மாறாக 2 நாட்களுக்கு முன்னதாக நேற்றே வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ளாதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஇதனை அடுத்து நமதூர் அதிரையிலும் கடந்த வருடங்களைக் காட்டிலும் இந்த வருடம் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அதிரையில் உள்ள நீர் நிலைகள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது.\nஅதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு\n (எடிட்டர் அலாவுத்தீன் அவர்களின் கட்டுரை)\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு - https://t.co/Y9V6sFopb8 https://t.co/UeguuNblmG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/anbumani-condemns-that-centrel-government-plan-to-give-kamarajar-port-to-privete/", "date_download": "2018-06-22T22:46:30Z", "digest": "sha1:IGY6FSAON5W7V27RJFMB7CRXHLMJ2U2L", "length": 20027, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "6 ஆண்டுகளில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருப்பது ஏன்? : அன்புமணி - Anbumani Condemns that Centrel Government plan to give Kamarajar Port to Privete", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\n6 ஆண்டுகளில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருப்பது ஏன்\n6 ஆண்டுகளில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருப்பது ஏன்\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, பாதுகாப்புக்கும் இது ஆபத்தாக மாறக்கூடும்.\nஇந்தியாவில் தொடர்ந்து லாபத்தில் இயங்கும் கார்ப்பரேட் துறைமுகமான காமராசர் துறைமுகத்தை மேன்படுத்துவதை விடுத்து தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கத்தக்கது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை எண்ணூரில் உள்ள காமராசர் துறைமுகத்தை முற்றிலுமாக தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து லாபத்தில் இயங்கும் கார்ப்பரேட் துறைமுகமான காமராசர் துறைமுகத்தை மேன்படுத்துவதை விடுத்து தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கத்தக்கது.\nமத்திய அமைச்சரவைச் செயலாளர் தலைமையிலான அரசு செயலாளர்கள் குழு காமராசர் துறைமுகம், ஹெச்.எல்.எல் லைப் கேர், இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவத் தயாரிப்புகள் நிறுவனம், கர்நாடகா ஆண்டிபயாடிக்ஸ் மற்றும் மருத்துவப் பொருட்கள் நிறுவனம் ஆகியவற்றின் 100% பங்குகளை முழுமையாக தனியாருக்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.\nஇதற்கு நிதி ஆயோக் அமைப்பும் ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு அனுமதி கிடைத்த பிறகு இவற்றை விற்பனை செய்யும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nசென்னை எண்ணூர் காமராசர் துறைமுகம் லாபத்தில் இயங்கிவரும் துறைமுகம் ஆகும். சென்னை துறைமுகம் மற்றும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட காமராசர் துறைமுகம் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக லாபத்தில் இயங்கி வருகிறது.\nஈவுத்தொகை, சேவை வரி, வருமானவரி, பணி ஒப்பந்த வரி ஆகியவற்றின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.1000 கோடிக்கும் மேல் செலுத்தியுள்ளது. காமராசர் துறைமுகத்தில் மத்திய அரசு ரூ.200 கோடியும், சென்னைத் துறைமுகம் ரூ.100 கோடியும் மட்டும் முதலீடு செலுத்திய நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு ரூ.328 கோடியும், சென்னைத் துறைமுகத்திற்கு ரூ.164 கோடியும் ஈவுத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. இது மத்திய அரசும், சென்னைத் துறைமுகமும் செய்த முதலீட்டை விட அதிகமாகும்.\nஅதுமட்டுமின்றி, கடந்த ஆண்டுகளில் ம��்டும் காமராசர் துறைமுகம் ரூ.2016.78 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது. துறைமுகத்தின் லாபம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் இந்தத் துறைமுகத்தை தனியாருக்கு விற்க வேண்டிய தேவை என்ன என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.\nகடந்த 2011-ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த ஜி.கே. வாசன் கப்பல் போக்குவரத்து அமைச்சராக இருந்த போது எண்ணூர் காமராசர் துறைமுகத்தின் குறிப்பிட்ட விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், அப்போது பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து துறைமுகத்தின் பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டது. அதன்பின் 6 ஆண்டுகளில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருப்பது ஏன்\nதமிழ்நாட்டில் உள்ள அனல் மின்நிலையங்களுக்கான நிலக்கரி எண்ணூர் துறைமுகத்தின் மூலம் தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தத் துறைமுகம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டால், நிலக்கரி இறக்குமதிக்காக தனியார் நிறுவனங்களை தமிழகம் சார்ந்திருக்க நேரிடும்.\nஅது மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்காது. அத்துடன் கிழக்குக் கடற்கரையில் காரைக்கால், காட்டுப்பள்ளி, கிருஷ்ணாபுரம் ஆகிய துறைமுகங்கள் தனியார் வசம் உள்ளன. எண்ணூர் காமராசர் துறைமுகமும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டால் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் மட்டுமே அரசு துறைமுகங்களாக இருக்கும். இது கிழக்குக் கடற்கரையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கும். இந்தியாவின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, பாதுகாப்புக்கும் இது ஆபத்தாக மாறக்கூடும்.\nஒரு காலத்தில் லாபத்தில் இயங்கி வந்த சென்னைத் துறைமுகத்தில் நிலக்கரி கையாள தடை விதிக்கப் பட்டதைத் தொடர்ந்து அது நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சென்னைத் துறைமுகத்தின் வளர்ச்சிக்கு போக்குவரத்து நெரிசல் தடையாக இருக்கும் நிலையில், எண்ணூர் துறைமுகம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு, அங்கிருந்து மகிழுந்து உள்ளிட்ட மற்ற பொருட்களின் ஏற்றுமதியும் அனுமதிக்கப்பட்டால் சென்னை துறைமுகம் அதன் வருவாயை முற்றிலுமாக இழந்து மூட வேண்டிய நிலை உருவாகும்.\nமாறாக, எண்ணூர் துறைமுகத்தையும், சென்னை துறைமுகத்தையும் கடலோரப் பாலம் மூலம் இணைத்தால் இரு துறைமுகங்களுக்கும் வணிகம் அதிகரிக்கும். எனவே, எண்ணூர் காமராசர் துறைமுகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவைக் கைவிட்டு, சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களை இணைப்பதன் மூலம் இரு துறைமுகங்களையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.\nநெடுஞ்சாலைத் திட்டங்கள்: இரண்டு கண்களுக்கு சுண்ணாம்பு… ஒரு கண்ணுக்கு மட்டும் வெண்ணெய்\nகாடுவெட்டி குரு உடல் அடக்கம்: திரளான தொண்டர்கள் அஞ்சலி\nஸ்டெர்லைட் போராட்டம்: போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும்\nபிளஸ் 2 தேர்வு முடிவில் கடைசி இடத்தில் விழுப்புரம்: அன்புமணி ராமதாஸ் சொல்லும் காரணம்\nகாவிரி வரைவுத் திட்டம் தாக்கலாகவில்லை எனில் மத்திய நீர்வளத்துறை செயலாளரை கைது செய்க – ராமதாஸ்\n‘நான்தான் கடவுள்’ என்று கூறும் முதல்வரை தமிழ்நாடு இப்போது தான் பார்க்கிறது\nபேராசிரியர் நிர்மலா தேவியின் பாலியல் வலை விவகாரத்தில் சிபிஐ விசாரணையே தீர்வு\nஇளைஞர் கொள்கை: வேலைவாய்ப்பை பெருக்க அரசின் செயல்திட்டம் என்ன\nகாவிரி முழு அடைப்பு : ரயில் மறியலில் கைதான அன்புமணி, அனல் வெயிலில் தொண்டர்களுடன் தங்கினார்\nபேரறிவாளனுக்கு சிறைவிடுப்பு மறுக்கப்பட்டிருப்பது மனிதநேயமற்ற செயல்: ராமதாஸ்\nபாலியல் தொழில் நடத்தும் கும்பல் போன்று நடித்து 15 வயது சிறுமியை மீட்ட டெல்லி போலீஸ்\nடெல்லி காவல் துறையினர் பாலியல் தொழில் நடத்துபவர்கள் போல் நடித்து, ரூ.3.5 லட்சத்துக்கு விற்கவிருந்த 15 வயது சிறுமியை மீட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.\nகைதி சுகேஷ் பெங்களூருவில் சுதந்திரமாக உலா வந்த விவகாரம்: 7 போலீஸார் பணிநீக்கம்\nபெங்களூரு வீதிகளில் தன் தோழியுடன் சுதந்திரமாக சுற்றித்திரிந்ததற்கும், 3 விலையுயர்ந்த கார்களை வாங்கியதற்கும் ஒத்துழைத்த போலீஸார் 7 பேர் பணிநீக்கம்.\nபிஜேபி தொண்டர்கள் உயிருடன் இருந்தால் தான் நாளை சிபிஎம் கட்சியில் இணைவார்கள் – கொடியேரி பாலகிருஷ்ணன்\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\nபெட்ரோலியம் விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து தான் – ஒபெக் சந்திப்பில் மத்திய அமைச்சர் பேச்சு\nஇ-விசா மூலமாக வருகிற வெளிநாட்டினர் காத்திருக்கத் தேவையில்லை\nதேசிய ஹீரோவான ஆசிரியர் பகவான்: ஹிர்த்திக் ரோஷன், ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து மழை\nஅனல் பறக்கவிட்ட விஜய்யின் மறக்க முடியாத அந்த 5 வசனங்கள்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலின்: ஆன்மீக அரசியல் படுத்தும் பாடு\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\nபெட்ரோலியம் விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து தான் – ஒபெக் சந்திப்பில் மத்திய அமைச்சர் பேச்சு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2011/06/tweets-005.html", "date_download": "2018-06-22T22:47:06Z", "digest": "sha1:TQMU2CMAZGJ6Z6USWVATH4IV3S57APEW", "length": 14877, "nlines": 169, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: ருவீட்ஸ் || Tweets #005", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Monday, June 27, 2011 5 பின்னூட்டங்கள்\nகொட்டாவி விடும் போது நாக்கை தொட்டால் கொட்டாவி நின்றுவிடுமாம்..:P #மாணவர்கள்_கவனத்திற்கு\nநல்லவனைக் கெட்டவனும் நல்லவன் என்று சொல்லலாம், ஆனால் கெட்டவனை நல்லவன் தான் கெட்டவன் என்று சொல்லலாம் #முரண்பாடு #சமுகம்\nஅது என்ன மாயமோ மந்திரமோ தெரியல.. எனக்கு பிடித்துப்போகும் பாடல்களை தேடிப் பார்த்தால் கூடுதலாக வைரமுத்துதான் அதை எழுதியிருக்கிறார் :-))\nமனிதன் கண்டுபிடித்த அற்புதமான போதை மருந்து = இசை\nமுடிவுதெரியாமல் முடிந்துபோகும் கனவுகளை மீட்டு முடிவை அறிவதற்கு ஓர் கருவி வேண்டும்.\n5வருடங்களுக்குமுன் labல் நாம் படிப்பதற்காக உயிர்நீத்த தவளை இன்றும் அவ்வப்போது என்னால் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது #LivingAftrDeath\nகுடை இல்லாமல் மழையில் நனைந்ததால் தான் பிறந்தது குடை, விடை தெரியாமல் EXAMHALLல் இருந்தால்தான் பிறக்கும் விடை#படிக்காமல்EXAMசெய்வோர்சங்கம்\nஆண்டவரில் \"ஆண்\" இருப்பதாலேயோ என்னமோ, அவர் பக்தர்களிடம் அதிகம் திட்டு வாங்குகிறார்..:P\nநினைவாற்றலை கட்டுப்படுத்தும் மூளையை வைத்துக்கொண��டு இதயம்நினைக்கிறது என்று பொய்சொல்வதாலேயோ என்னமோ பலரது காதல் பஞ்சராகிப்போகிறது :P\nSklபடிக்கும்நேரம் FBயில் இதயம்பற்றிstatusபோடுவோர் இருந்திருந்தால் குருதிச்சுற்றோட்டத்தொகுதி பாடத்தில் சிறப்புத்தேர்ச்சியடைந்திருப்பேன்:P\nமுடிவெடுக்காமல் நேரத்தைக் கடத்திறதும், தப்பான முடிவெடுக்கிறதும் இரண்டும் ஒன்றுதான். Via #payanam film.\nசகிப்புத்தன்மையை வளர்த்துக்கிறதால தான் வாழ்க்கையோட உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்..:-)) via பசங்கFilm\n\"சோதனை மேல் சோதனை & \"இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்துக் கேட்பதிலுள்ள சுகமே தனி..:P\nநாம் கீழே விழும் போது சந்தோஷப்பட்டா அது காதலி. சந்தோஷப்படுவதோடு TREATம் கேட்டா அவன் #நண்பேன்டா..\nதினமும் நித்திரைக்குப் போகிறோம்butஎப்ப தூங்கினோம்னு சரியான timeஐ எப்பிடி நம்மாளால கூறமுடியாதோ,அதே போல தினமும் classகு பேறோம் but எப்ப படிப்போம்னும் சொல்லமுடியாது\n@minimeens :வாழ்க்கையில் விதிகளை பின்பற்றும்போது வாழ்க்கை ஒழுங்காய்த்தான் இருக்கிறது. ஆனால் சந்தோசம் தொலைந்து போகிறது.\nவகைகள்: tweets, twitter, அனுபவம், இசை, இதயம், பரீ்ட்சை\n//ஆண்டவரில் \"ஆண்\" இருப்பதாலேயோ என்னமோ, அவர் பக்தர்களிடம் அதிகம் திட்டு வாங்குகிறார்..:P//\nஎனக்கும் ஆண்டவன் ட்விட் பிடித்திருக்கு\nநல்லவனைக் கெட்டவனும் நல்லவன் என்று சொல்லலாம், ஆனால் கெட்டவனை நல்லவன் தான் கெட்டவன் என்று சொல்லலாம்\nஆண்டவரில் \"ஆண்\" இருப்பதாலேயோ என்னமோ, அவர் பக்தர்களிடம் அதிகம் திட்டு வாங்குகிறார்.\nகொட்டாவி விஷயம் சரி :)\n// \"சோதனை மேல் சோதனை & \"இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே //\nதினமும் GOOGLE கிட்டார் வாசிக்கலாம் வாங்க\nபதிவுலக பிரச்சார பீரங்கிகள் - 100%மொக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=599808", "date_download": "2018-06-22T22:21:07Z", "digest": "sha1:LWOTJL3SURDMRELVDWND5QAN7WZRWOPV", "length": 15355, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "FDI: Vote loss | அன்னிய முதலீடுக்கு எதிரான தீர்மானம் தோல்வி| Dinamalar", "raw_content": "\nஅன்னிய முதலீடுக்கு எதிரான தீர்மானம் தோல்வி\nபுதுடில்லி: சில்லரை வர்த்தகம் மீதான ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் லோக்சபாவில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்திற்கு பின்னர் லோக்சபாவில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. முதலில் குரல் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் எதிர்���ட்சிகள் தீர்மானத்துக்கு எதிராகவும், ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர். இதன் பின்னர் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 218 ஓட்டுக்களும்,எதிராக 253ஓட்டுக்களும் கிடைத்தன. இதன் மூலம் அன்னிய முதலீடுக்கு எதிரான தீர்மானம் தோல்வியடைந்தது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nடி.ஐ.ஜி.,பங்களாவில் தீ ஜூன் 23,2018\nவைகை,பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரம் மாற்றம் ஜூன் 23,2018\nஇந்தியா வந்தார் செஷெல்ஸ் அதிபர் ஜூன் 23,2018\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது எதிர்பார்க்க பட்டது தான், நான் ஆதரிக்க வில்லை என சொல்லி காங்கிரஸ் கு ஆதரவாக செயல்பட்ட தலைவர்களை மக்கள் ஒதுக்கவேண்டும், வியாபாரிகள் எல்லோரும் இதற்கு அதரவு அளித்த MP வீடு முன் மறியல் செய்ய வேண்டும்., கருணாவின் உண்மை நிறம் மக்களுக்கு தெரியும் வாழ்க தமிழ்\nசூப்பர்... எதிர் பார்த்த முடிவு.... எந்த கட்சி சாதகமாகவும் எந்த கட்சி எதிர்த்து வோட்டு போட்டது என்பதை வெளி இடவும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்��ள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandora.in/2011/01/blog-post_23.html", "date_download": "2018-06-22T22:52:27Z", "digest": "sha1:T66D7OIFISTDK6HPIDEDRQCYXYPHTFLR", "length": 22693, "nlines": 129, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: கால்...", "raw_content": "\nதேவையான இடங்களில் போடுவதே இல்லை.. வேண்டாத இடங்களில் ஒன்றுக்கு இரண்டாக . நாற்காலிகளையையோ , விளக்குகளையோ சொல்லவில்லை . காலை சொல்கிறேன் . கால் மேல் எனக்கு அவ்வளவு பிரியம் .\nமுதலில் நான் பார்த்தது அம்மாவின் காலாகத்தான் இருக்க வேண்டும் . அப்படித்தான் நினைவு . அப்புறம் அப்பாவின் கால் . “தென்னை மரத்துல ஏறியா ..தேங்காயை பறிக்கிறாயா என்ற அந்த பாட்டும் கூட . சில சமயம் அப்பா , அம்மா இருவரின் கால்களும் கொஞ்சம் குழப்பமாய் தெரிந்ததும் உண்டு அரை தூக்கத்தில்.. அதற்கு பிறகு கொஞ்சம் நாளில் பூரணி குட்டி . தங்கச்சி முகத்தை பாருடா என்று அம்மா சொல்வாள் . நான் பூரணியின் பிஞ்சு கால்களையே வருடிக்கொண்டிருப்பேன் . சில சமயம் கன்னத்தில் வைத்து உரசிக்கொள்வேன் .\n100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எனக்கும் , சிவகுருவுக்கும்தான் போட்டியாக இருக்கும் . ஆன் யுவர் மார்க் என்றதும் இருவரும் ஏரொடைனமிக் போஸில் இருப்போம் . நான் சிவகுருவின் கால்க��ை பார்ப்பேன் . நானும் அதே மாதிரிதான் இருப்பதாக குரு சொல்வான் . பந்தயம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் அம்மா சுடுதண்ணியில் கல் உப்பை கரைத்து வாளியில் கொடுப்பாள். காலை உள்ளே விட்டு இருக்கும் சுகமே தனிதான் . ஆதுரத்துடன் பாதங்களை வருடிக்கொண்டே , அதனுடன் மானசீகமாக பேசிக்கொண்டிருப்பேன் . பாதம் பதில் சொல்வதை என் உள்ளங்கையால் உணரமுடியும் தெரியுமா அதன் பின் கால்கள் மேலான என் காதல் கன்னா பின்னாவாயிற்று .\nஉஷா டீச்சரின் கால் விரல்களில் திடீரென்று முளைத்த அந்த வளையங்களின் மீது கோபம் வந்தது . “டீச்சர் “ இதை கழட்டிடுங்க என்று சொல்லி டீச்சரிடம் அடி வாங்கினேன் .ஆனால் கொஞ்ச நாளில் உஷா டீச்சர் கால் விரல்களில் அதை காணவில்லை . டீச்சர் முகத்தில் பழைய களையும் இல்லை . பாவம்டா என்று அம்மா சொன்னாள் .\nஅப்புறம் புவனா . அவள் பச்சை பாவாடை. லேசாக மஞ்சள் பூசிய பாதங்கள். அதில் சிரிக்கும் கொலுசுகள் . நான் உட்கார்ந்திருக்கும் டெஸ்கிலிருந்து இடது புறம் சற்று அரை கீழாக பார்த்தால்கண்ணை பறிக்கும் .சட்டென்று திரும்புவாள் . சிரிப்பாள் .\n“இச்சா ..”இனியா “ .காயா..” பழமா “ பச்சை பாவாடையை இரு கைகளாலும் சற்றே மேலேற்றி கேட்டுக்கொண்டிருந்தாள் புவனா. அப்படியே பென்சிலில் வரைந்து எல்லாம் தானடி என்றேன் . எல்லோர் எதிரிலும் அறைவது போல் பாவனை காட்டியவள் , ரகசியமாக அந்த கொலுசுக்கு கொஞ்சம் தங்க கலர் பண்ணி கொடுறா என்று கேட்டாள் . வைத்திருக்கிறாளோ..இல்லை புருஷனுக்கு பயந்து கிழித்து விட்டாளோ ..\nஅப்புறம் ஒரு ஸ்கூட்டர்காரனின் கால் மட்டும் தனியே கிடப்பதை பார்த்தேன் . ஸ்கூட்டரின் ஒரு சக்கரமும் தனிநீங்கள் யூகிக்கும்படி எழுதியிருக்கிறேன் என்று நீங்கள் நம்புகிறீர்கள் .\nநான் மெல்ல என் வீல் சேரினை உருட்டிக் கொண்டு போனேன் . அல்லது போலியோ பாதித்த என் கால்களை பிரத்யோக காலணிக்குள் நுழைத்து , . ஊன்று கோல்களை ஏந்தி ..டக்..டக்.. என்ற கொஞ்சம் , கொஞ்சமாக காற்றில் கரைந்தது . ..அதெல்லாம் இல்லை . ப்ளீஸ் ஸ்டாப்... நான் நன்றாக இருக்கிறேன் . தினம் காலை , மாலை 10 கி.மீட்டர் ஓடுவேன் . உங்களுக்கு தெரியுமா நான் 100 மீட்டரில் ஸ்டேட் சாம்பியன் ...\nஅண்ணே... உங்க காலை கொஞ்சம் காட்டுங்க....\nகால் கெளப்பி எங்கும் ஓடி விடாமல் இப்படி ஒரு இடத்தில் இருந்து எழுதும், போதும்\nஇன்னும் கொஞ்ச நே��ம் ஓடியிருக்கலாமோ....\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//உஷா டீச்சரின் கால் விரல்களில் திடீரென்று முளைத்த அந்த வளையங்களின் மீது கோபம் வந்தது . “டீச்சர் “ இதை கழட்டிடுங்க என்று சொல்லி டீச்சரிடம் அடி வாங்கினேன் .ஆனால் கொஞ்ச நாளில் உஷா டீச்சர் கால் விரல்களில் அதை காணவில்லை . டீச்சர் முகத்தில் பழைய களையும் இல்லை . பாவம்டா என்று அம்மா சொன்னாள் .\nஒரு பெண்ணின் திருமணத்தையும், அவள் கைம்பெண் ஆனதையும் இவ்வளவு அருமையாகக் கூட சொல்ல முடியுமா\nநண்பர்களே...சும்மா டச் விட்டு போக கூடாதுன்னு எழுதி பார்த்தேன்...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....தொடர்ந்து உங்கள் அன்பையும், ஆதரவையும் பெரிதும் வேண்டுகிறேன்..இந்த வருடம் எப்படியாவது நானும் எழுத்தாளனவாவது உங்கள் பொன்னான கைகளில்தான் உள்ளது என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ள அதே நேரத்தில்..இன்னொன்றும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுவதில் தவறில்லை என்பதில் மாற்று கருத்தும் இருக்க முடியுமா என்பதை....\nரொம்ப நல்லாயிருக்கு... இன்னும் நீட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது... இது மாதிரி எழுத நீங்க மட்டும் தானே மணிஜீ இருக்கீங்க\nரொம்ப நாள் கழித்து உங்க பதிவு,காலார படிக்கலாம் நினைத்து மனதார படித்தேன்.\nஇந்த வருடம் உங்க புத்தகமா\nஅசத்தல்..அசத்தல் தலைவரே...அந்த இச்சா, இனியா மறந்தே போச்சு.. இதுபோல் மீண்டு துளிர்க்கதான் முடிவதில்லை..\nஅருமை. வலம்புரிஜான் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னர் தன் கால்களுக்காக எழுதிய கட்டுரை ஒன்று ஞாபகத்தில் வருகிறது. அப்போது அவர் சர்க்கரை குறைபாட்டால் கால்கள் பதிக்கப் பட்டிருந்ததாக ஒரு நினைவு.\n//உஷா டீச்சரின் கால் விரல்களில் திடீரென்று முளைத்த அந்த வளையங்களின் மீது கோபம் வந்தது//\nஇந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.\nமானிட்டர் பக்கங்கள் ...... 24/01/11\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) ���னுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக்கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வ��� (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/mango-rabri_15692.html", "date_download": "2018-06-22T22:19:07Z", "digest": "sha1:V6EC7QAOYWQOXRJEN5EGQKLWUTHDW3JP", "length": 14817, "nlines": 226, "source_domain": "www.valaitamil.com", "title": "மாம்பழ ரப்ரி Mango Rabri", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் இனிப்பு\n2. தோல் நீக்கிய கனிந்த மாம்பழ துண்டுகள் - ஒரு கப்\n3. சர்க்கரை - 1/4 கப்\n4. பிஸ்தா - 5\n5. பாதாம் - 4\n6. ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்\n7. குங்குமப்பூ - சிறிது\n1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து விட்டு பிறகு இறக்கி அதில் பாதாமை போட்டு இருபது நிமிடம் ஊற வைத்து, பின் அதன் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.\n2. பின்னர் பிஸ்தாவையும் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்கி, அதில் குங்குமப்பூவை சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\n3. பிறகு மாம்பழ துண்டுகளை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறிது பால் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.\n4. பின் குங்குமப்பூ பாலை அடுப்பில் வைத்து பாலை நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து கிளறி, சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும்.\n5. பாலானது குளிர்ந்ததும், அதில் மாம்பழ கூழ் சேர்த்து, ஏலக்காய் பொடி, பாதாம், பிஸ்தா, சேர்த்து கிளறி பரிமாறினால், சுவையான மாம்பழ ரப்ரி ரெடி\nTags: Mango Rabri Mango Recipes மாம்பழ ரப்ரி மாம்பழ சமையல் மேங்கோ ரப்ரி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/class-teacher-kooda-prachanaiya", "date_download": "2018-06-22T22:43:48Z", "digest": "sha1:VDLGFLF43NPR6RHHH2XFEVNBBDN6SHK4", "length": 9011, "nlines": 219, "source_domain": "isha.sadhguru.org", "title": "க்ளாஸ் டீச்சர் கூட பிரச்சனையா? | Isha Sadhguru", "raw_content": "\nக்ளாஸ் டீச்சர் கூட ப���ரச்சனையா\nக்ளாஸ் டீச்சர் கூட பிரச்சனையா\n\"ஸ்கூலுக்கு போனாலே டீச்சர் கூட பிரச்சனையா இருக்கு\" என்று புலம்பும் மாணவர்களுக்கு சத்குருவின் சில யோசனைகள் சமீபத்தில் ஈஷா ஹோம் ஸ்கூல் குழந்தைகளுடன் சத்குரு உரையாடியதிலிருந்து...\nசத்குரு, என் வகுப்பு ஆசிரியருடன் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், நான் என்ன செய்வது\nஉங்களுக்கு ஒரு பிரச்சனை இருந்தால், அதை நீங்கள்தான் சரி செய்ய வேண்டும். இது உங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். பிரச்சனைகளுடன் சந்தோஷமாக வாழக் கற்றுக்கொண்டால், பின்னர் இந்த உலகத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் விஷயங்களையும் சிறப்பாக சமாளித்துவிடுவீர்கள். ஏனென்றால் இந்த உலகத்தை ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் பார்த்தால் அது மிகுந்த பிரச்சனைகள் நிரம்பியதாகத் தெரியும். அப்படியே பார்த்துக் கொண்டிருந்தால், இந்த உலகத்தில் கிட்டத்தட்ட எல்லாமே பிரச்சனைதான்.\nஇங்கு வெறும் கல்வி மட்டுமல்ல, இந்த உலகத்தில் நீங்கள் சிறப்பாக வாழ்வதற்கும்தான் உங்களை நாங்கள் தயார் செய்கிறோம் எனவே பிரச்சனைகளோடு வாழவும் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், இந்த உலகத்தில் எதுவுமே பிரச்சனை இல்லை. இங்கு சூழ்நிலைகள் மட்டும்தான் இருக்கின்றன. உங்களால் சமாளிக்க முடிந்த சூழ்நிலைகளை நல்ல சூழ்நிலை என்று நினைக்கிறீர்கள். சமாளிக்க முடியாத சூழ்நிலைகளை பிரச்சனை என்று நினைக்கிறீர்கள். உங்கள் ஆசிரியருக்கு உங்களிடம் ஏதாவது பிரச்சனை இருந்தால், அவர்கள் அதைச் சரி செய்வார்கள். ஆனால் உங்களுக்கு ஒரு பிரச்சனை இருந்தால், அதை நீங்கள்தான் சரி செய்ய வேண்டும்.\nதிருமணம் எனும் அமைப்பு அவசியம்தானா\nஒரு சமூகத்தில் திருமணம் என்ற அமைப்பே இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்கிற கேள்வியை எதிர்கொள்வது அவசியம். இன்றுகூட சிலர் திருமணம் என்ற அமைப்…\nமாமியார் மருமகள் - எப்போதும் பிரச்சனைதானா\nஎன் அம்மாவை ஒரு மாமியாராக பாட்டி நடத்திய விதத்தைக் கண்டு வேதனைப்பட்டவன் நான். ஆனால், இன்று என் அம்மா தான் மருமகளாக இருந்து அனுபவித்ததையெல்லாம் மறந்துவ…\nமனைவியுடன் மகத்தான உறவு நீடிப்பது எப்படி\nஇரண்டு உயிர்களுக்கிடையே பாராட்டும், கொண்டாட்டமும் காணாமல் போனபிறகு, அவர்களிடையே இருக்கக்கூடிய உறவுநிலையில் என்னதான் அழகு இருந்துவிட முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/saranagathi-endral-enna-athai-payirchi-seiya-mudiyumaa", "date_download": "2018-06-22T22:49:14Z", "digest": "sha1:W3TA7BM433YJPB43FI72Z7QWFJPLQIR5", "length": 15317, "nlines": 223, "source_domain": "isha.sadhguru.org", "title": "சரணாகதி என்றால் என்ன? அதைப் பயிற்சி செய்ய முடியுமா? | Isha Sadhguru", "raw_content": "\n அதைப் பயிற்சி செய்ய முடியுமா\n அதைப் பயிற்சி செய்ய முடியுமா\nசத்குரு, உணர்ச்சியின் உச்சியில் நான் இருக்கும்போது, சரணாகதி என்பது அருகாமையில் இருப்பது போல் தெரிகிறது. வேறு பல விஷயங்கள் என்னைத் தாக்கும்போது, அது என்னிடமிருந்து மறைந்து விடுகிறது. விழிப்புணர்வுடன் நான் சரணாகதியைப் பயிற்சி செய்ய முடியுமா\nQuestion:சத்குரு, உணர்ச்சியின் உச்சியில் நான் இருக்கும்போது, சரணாகதி என்பது அருகாமையில் இருப்பது போல் தெரிகிறது. வேறு பல விஷயங்கள் என்னைத் தாக்கும்போது, அது என்னிடமிருந்து மறைந்து விடுகிறது. விழிப்புணர்வுடன் நான் சரணாகதியைப் பயிற்சி செய்ய முடியுமா\nசரணடைய முயற்சிக்காதீர்கள், ஏனெனில் எதை நீங்கள் சரணடைய வைப்பீர்கள் நீங்கள் குனிவது சரணாகதி அல்ல, அது ஒரு நல்ல உடற்பயிற்சி. நான் சரணடைந்துவிட்டேன் என்று அறிவிப்பு வெளியிடுவதே ஒரு கொடுமையான அகங்காரச் செயல். எனவே, எப்படி சரணடைவீர்கள் நீங்கள் குனிவது சரணாகதி அல்ல, அது ஒரு நல்ல உடற்பயிற்சி. நான் சரணடைந்துவிட்டேன் என்று அறிவிப்பு வெளியிடுவதே ஒரு கொடுமையான அகங்காரச் செயல். எனவே, எப்படி சரணடைவீர்கள் எதை சரணடையச் செய்வீர்கள் முதலில் சரணடையச் செய்வதற்கு உங்களிடம் என்ன இருக்கிறது ஒரு குறிப்பிட்ட உணர்தலிலிருந்துதான் சரணாகதி பிறக்கிறது. உங்கள் வாழ்வை வளமாக்க சுய மதிப்பீடு, சுய நம்பிக்கை, சுய பெருமிதம் போன்றவை அவசியமென்று நீங்கள் தொடர்ந்து பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறீர்கள். சரணாகதி என்பது இவைகள் அனைத்திற்கும் எதிரானது. நீங்கள் மதிப்பு அற்றுப்போகும் போதுதான் சரணாகதி அடையமுடியும். சுய மதிப்பீடு, சுய பெருமிதம், சுய நம்பிக்கை ஆகியவற்றுடன் இருக்கும்போது எப்படி சரணடைவீர்கள் ஒரு குறிப்பிட்ட உணர்தலிலிருந்துதான் சரணாகதி பிறக்கிறது. உங்கள் வாழ்வை வளமாக்க சுய மதிப்பீடு, சுய நம்பிக்கை, சுய பெருமிதம் போன்றவை அவசியமென்று நீங்கள் தொடர்ந்து பயிற்றுவிக்கப் பட்டிருக்க��றீர்கள். சரணாகதி என்பது இவைகள் அனைத்திற்கும் எதிரானது. நீங்கள் மதிப்பு அற்றுப்போகும் போதுதான் சரணாகதி அடையமுடியும். சுய மதிப்பீடு, சுய பெருமிதம், சுய நம்பிக்கை ஆகியவற்றுடன் இருக்கும்போது எப்படி சரணடைவீர்கள் நம்பிக்கை இல்லாமல் உங்களால் வாழ முடியுமா நம்பிக்கை இல்லாமல் உங்களால் வாழ முடியுமா சுய பெருமிதம், சுய மதிப்பீடு இல்லாமல் உங்களால் வாழ முடியுமா சுய பெருமிதம், சுய மதிப்பீடு இல்லாமல் உங்களால் வாழ முடியுமா தற்போதைக்கு முடியாது. எனக்கு சுய மதிப்பீடு அல்லது சுய பெருமிதம் போன்ற எண்ணங்கள் எதுவும் கிடையாது. எனவேதான் எந்த ஷணத்திலும் தேவைப்படின், வாழ்வை விடுவதற்கும் தயாராக இருக்கிறேன். ஏனெனில் இந்த வாழ்வு எதையும் மதிப்பானதாக நான் நினைக்கவில்லை. தனிப்பட்ட முறையில், இந்த வாழ்க்கை எதுவும் எனக்கு உபயோகமானதாகத் தெரியவில்லை. ஆனால், என்னைச் சுற்றியுள்ள பல உயிர்களுக்கு, எனது வாழ்க்கை உபயோகமானதாக இருப்பதால்தான் எனது இந்த வாழ்க்கை தொடரும்படி பார்த்துக்கொள்கிறேன். ஆனால் எனக்கு சுய மதிப்பு என்பது கிடையாது. ஏனெனில் சுயம் என்ற உணர்வே போய்விட்டது, எனவே எதற்காக மதிப்பு\nசரணாகதி பற்றி நீங்கள் பேசும்போது, கடப்பது பற்றி பேசுகிறீர்கள்... ஒரு பரிமாணத்தின் எல்லையிலிருந்து வேறு பரிமாணத்தின் எல்லைக்கு கடப்பது பற்றி பேசுகிறீர்கள். மெல்லிய காற்று போல் ஆகாவிட்டால் கடக்க முடியாதென்று, போதுமான அளவுக்கு சுவற்றில் மோதிக் கொண்ட பிறகு நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நீங்கள் சிறைப்படுத்தப் பட்டிருக்கிறீர்கள், கதவுகள் வலுவாக உள்ளன, தப்பிக்க முடியாது. ஆனால் சிறைக்குக் கீழே ஒரு கழிவுநீர் கால்வாய் உள்ளது, அதில் தவழ்ந்து போனால், நீங்கள் விடுதலை ஆகமுடியும். அப்போது அந்த கால்வாய் வழியே தவழ்ந்து போக முயற்சிப்பீர்களா, இல்லையா விடுதலைக்கு அதுதான் வழி என்றால் மோசமான கழிவுநீர் கால்வாய் வழியாகவும் நீங்கள் தவழ்ந்து செல்வீர்கள். கழிவுநீர் உங்கள் மூக்கு வழியாகவும் வாய் வழியாகவும் கூட போகும், ஆனாலும் கவலைப்பட மாட்டீர்கள். இப்படி செய்தால் மட்டுமே விடுதலை நோக்கிச் செல்ல முடியும் என்பதால் கழிவுநீர் கால்வாய் வழியாகவும் கூட நீங்கள் தவழ்ந்து செல்வீர்கள். அதுதான் சரணாகதி என்பது.\nஎனவே சரணாகதி என்பது ஒரு உணர்தல். அதாவது தற்போதைய வடிவத்தில் கதவைக் கடக்க முடியாது என்று உணர்கிறீர்கள். எனவே கடப்பதற்கு அதிக அறிவுள்ள வழியைக் கண்டு கொண்டீர்கள். அது சொல்லிக் கொடுத்து வருவதல்ல, ஒரு குறிப்பிட்ட உணர்தலால் மட்டுமே வருவது. உங்கள் அறிவாலோ அல்லது வாழ்க்கை உங்களை தரைமட்டத்திற்கு தகர்த்ததாலோ அல்லது கட்டுப்பாடற்ற அன்பில் விழுமளவிற்கு பித்துப் பிடித்ததாலோ அது வருகிறது. ராமகிருஷ்ணர் அல்லது மீராபாய் அல்லது அக்கமகாதேவி போன்று பித்துப்பிடித்ததால் வருகிறது. இவர்களெல்லாம் உங்களுக்குத் தெரிந்த சில பெயர்கள். ஆனால் நிறைய பேர் அப்படி இருந்தார்கள். பித்துப்பிடித்து இருந்தார்கள். அவர்கள் தெளிவற்றவர்கள், இனிமையற்றவர்கள், முழுமையாக இனிமையற்றவர்கள். ஆனால் அவர்கள் அற்புதமானவர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அற்புதமாக இருக்கும் எதுவுமே இனிமையாக இருக்கத் தேவையில்லை. பொதுவாக இனிமையாக இருக்காது. நானும் கூட இனிமையற்றவன்தான்.\nவிஷ்ணு குழந்தையான கதை - பத்ரிநாத்\nபத்ரிநாத் - விஷ்ணுவின் இருப்பிடம் இந்த இடத்தின் சிறப்பை சத்குருவின் வார்த்தைகளில் இக்கட்டுரையின் மூலம் அறிவோம்...\nயோகிகளால் அந்தரத்தில் மிதக்க முடியுமா\nநான் எப்போதும் மிகவும் ஆச்சரியப்படுவது என்னவென்றால், அந்தரத்தில் மிதத்தல், தண்ணீரில் நடப்பது போன்றவை. உண்மையில் யோகிகளால் இதைச் செய்ய முடியுமா\nமறுபிறவி எடுக்க எத்தனை நாளாகும்\nஇறந்தபின் என்ன நடக்கிறது; மறுபிறவி உண்டா இது போன்ற கேள்விகள் எப்போதும் டாப் 10 சுவாரஸ்யக் கேள்விகளாக உள்ளது. பாலிவுட் இயக்குனர் திரு. சேகர் கபூர் அது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t33352-topic", "date_download": "2018-06-22T22:33:09Z", "digest": "sha1:H4OTTAFP4WKFL2MOTGSCTOPLDLDHPHRD", "length": 12571, "nlines": 116, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஹன்ஸிகாவின் ஸ்லிம் ரகசியம்…", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடி���்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nஹன்ஸிகாவின் அம்மா மும்பையில் ஒரு தொழில்முறை டாக்டர்.\nஹன்ஸிகாவை எப்படியாவது பாலிவுட்டில் மின்ன வைத்துவிட\nவேண்டும் என்பதில் குறியாக இருந்தாராம்.\nதனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி, தாறுமாறான வளர்ச்சிக்கு\nவித்திடும் ஊசியை மகளுக்குப் போட்டுவிட்டார்.\nபிஞ்சிலேயே பழுத்து தளதளவென்று ஹன்ஸிகா தெரிய, வாய்ப்பு\nஅவரை பப்ளிமாஸ் என்று கூறும் அளவுக்கு வளர்ச்சி ஆகிவிட்டதால்\nஇப்போது மகளின் உடலைக் குறைக்க அதே டாக்டர் அம்மா\nஇப்போது, பார்க்கும் ஹன்ஸியின் ஸ்லிம் ரகசியம் அதுதானாம்\nRe: ஹன்ஸிகாவின் ஸ்லிம் ரகசியம்…\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--ச���ையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t37158-topic", "date_download": "2018-06-22T22:40:03Z", "digest": "sha1:3B2FQEHPK6MP6ZSLEUV2EWXCOIPGPM3O", "length": 15355, "nlines": 163, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நடிகை பாவனா பெற்ற விருதுகள்...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nநடிகை பாவனா பெற்ற விருதுகள்...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nநடிகை பாவனா பெற்ற விருதுகள்...\n1. நம்மள் - (மலையாளம்) - 2002\n2. குரோனிக் பேச்சலர் - (மலையாளம்) - 2003\n3. திலகம் - (மலையாளம்) சிறப்புத் தோற்றம் - 2003\n4. சி.ஐ.டி. மூசா - (மலையாளம்) - 2003\n5. ஐவர் - (மலையாளம்) - 2003\n6. ஸ்வப்னகூடு - (மலையாளம்) - 2003\n7. வலத்துட்டு திரிஞ்சல் நலமாதே வீடு - (மலையாளம்) - 2003\n8. பரயம் - (மலையாளம்) சிறப்புத் தோற்றம் - 2004\n9. சத்திகதா சந்து - (மலையாளம்) - 2004\n10. யூத் பெஸ்டிவல் - (மலையாளம்) - 2004\n11. ரன்வே - (மலையாளம்) சிறப்புத் தோற்றம் - 2004\n12. அமிர்தம் - (மலையாளம்) - 2004\n13. பங்களாவில் உதா - (மலையாளம்) - 2005\n14. உதயணு தாரம் - (மலையாளம்) சிறப்புத் தோற்றம் - 2005\n15. ஹிருதயத்தில் சூக்ஷிகன் - (மலையாளம்) - 2005\n16. போலீஸ் - (மலையாளம்) - 2005\n17. தெய்வானமதில் - (மலையாளம்) - 2005\n18. சந்துபொட்டு - (மலையாளம்) - 2005\n19. நரன் - (மலையாளம்) - 2005\n20. பஸ் கண்டக்டர் - (மலையாளம்) - 2005\n21. சித்திரம் பேசுதடி - (தமிழ்) - 2006\n22. சிந்தாமணி கொலகேஸ் - (மலையாளம்) - 2006\n23. கிஸான் - (மலையாளம்) - 2006\n24. செஸ் - (மலையாளம்) - 2006\n25. விண்டர் - (மலையாளம்) - 2006\n26. கிழக்கு கடற்கரைச் சாலை - (தமிழ்) - 2006\n27. வெயில் - (தமிழ்) - 2006\n28. தீபாவளி - (தமிழ்) - 2007\n29. கூடல் நகர் - (தமிழ்) - 2007\n30. சோட்டா மும்பை - (மலையாளம்) - 2007\n32. ராமேஸ்வரம் - (தமிழ்) - 2007\n33. வாழ்த்துக்கள் - (தமிழ்) - 2008\n34. ஒண்டரி - (தெலுங்கு) - 2008\n35. முல்லா - (மலையாளம்) சிறப்புத் தோற்றம் - 2008\n36. ஜெயம்கொண்டான் - (தமிழ்) - 2008\n37. ஹீரோ - (தெலுங்கு) - 2008\n38. ட்வெண்டி20 - (மலையாளம்) - 2008\n39. லாலிபாப் - (மலையாளம்) - 2008\n40. சாகர் அலைஸ் ஜாக்கி - (மலையாளம்) - 2009\n41. அசல் - (தமிழ்)\n42. ராபின்ஹுட் - (மலையாளம்)\n43. பிரவு - (மலையாளம்)\n44. மஹாத்மா - (மலையாளம்)\nபிலிம்பேர் சிறந்த நடிகை விருது - 2006\nகேரள அரசு திரைப்பட விருது - இரண்டாவது சிறந்த நடிகை - 2006\nRe: நடிகை பாவனா பெற்ற விருதுகள்...\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: நடிகை பாவனா பெற்ற விருதுகள்...\nRe: நடிகை பாவனா பெற்ற விருதுகள்...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந���தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/unknown-facts-about-thirukkural_10023.html", "date_download": "2018-06-22T22:17:16Z", "digest": "sha1:434SSVDCPWOGVCVIK43PC4VP6J2KJ4SX", "length": 36774, "nlines": 282, "source_domain": "www.valaitamil.com", "title": "Unknown facts about thirukkural Thirukkural | உலக பொதுமறையாம் திருக்குறள் பற்றி தெரியாத பல தகவல்கள் ! திருக்குறள் (Thirukkural ) | உலக பொதுமறையாம் திருக்குறள் பற்றி தெரியாத பல தகவல்கள் !-சங்க இலக்கியம்-நூல்கள் | Thirukkural-Old literature books", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் திருக்குறள்\nஉலக பொதுமறையாம் திருக்குறள் பற்றி தெரியாத பல தகவல்கள் \nதமிழர்களின் புகழ் பெற்ற இலக்கியங்களுள் திருக்குறளும் ஒன்று. இந்நூலில், மனித வாழ்க்கைக்கு தேவையான அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தான் இந்நூலை உலக மக்கள் பலர் ஏற்று கொண்டுள்ளனர். இந்நூலை பற்றிய தெரியாத பல அறிய தகவல்கள் இங்கே,\nதிருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812\nதிருக்குறளின் முதல் பெயர்- முப்பால்\nதிருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133\nதிருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380\nதிருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700\nதிருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250\nதிருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330\nதிருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.\nதிருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194\nதிருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை\nதிருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை\nதிருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்\nதிருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி\nதிருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள\nதிருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்\nதிருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்\nதிருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி\nதிருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங\nதிருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்\nதிருக்கு��ள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.\nதிருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்\nதிருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்\nதிருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்\nதிருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.\nதிருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.\nஎழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.\nஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.\nதிருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.\nதிருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்\nதிருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nபொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன்\nஅனைத்து திருக்குறளுக்கும் தமிழ்-ஆங்கில விளக்க உரை, ஓவியம், ஒலி, காணொளி கொண்ட முழு தொகுப்பு www.valaitamil.com/thirukkural.php\nதிருக்குறளின் பெருமையை உணர்த்தும் திருக்குறள் வீடு \nஓவிய வடிவில் திருக்குறள் ஒரு உன்னத சாதனை\nதிருவள்ளுவர் கூறும் அரசியல் பொதுநெறி - கோ.இராதிகா\nதிருக்குறள் காட்டும் அரசியல் - ஆர்.அனுராதா\nதிருவள்ளுவர் உணர்த்தும் அரசியல் - யு.ஜெயபாரதி\nசிலப்பதிகாரம் பற்றிய தகவல்களை பகிரவும்\nநான் சிலோன் ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவுகளை கேட்டதிலிருந்து திருக்குறள் மீது மேலும் மேலும் புரிந்துகொள்ள விருப்பம் அடைந்துள்ளேன் நன்றி இந்த ஆச்சார கோவை தளத்திற்கு மிக்க நன்றி அன்பன் ச எஃன நாராயணன். கேம்ப் இந் அமெரிக்க 01-11-2016\nதங்கள் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன்.\nமிகவும் நன்றி உங்கள் கருத்துக்கு.... இன்னும் பல கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன் ...........ம .ரமேஷ் முதுகலை தமிழ் இலக்கியம்\nதமிழ் கடைசி உயிர் வுலகில் printhaalum எழுத்து vativathil vuyir பெறும்\nபதிவிறக்கம் செய்யும் வகையில் அமைத்தால் நன்றாக இருக்கும்.\nதிருக்குறள் சாதி, சமயத்தைச் சுட்டவில்லை. திருக்குறளில் இருக்கும் கருத்துகள் எக்காலத்திற்கும் சாலப் பொருந்தும் நிலையிலுள்ளன. திருக்குறளுக்கு ஏறத்தாழ நாற்பத்து நான்கு பெயர்கள் உள்ளன.திருக்குறளுக்கு இன்று வரையில் ஏறத்தாழ இருநூற்று ஏழு பேர் உரை எழுதியுள்ளனர்.\nகாதல் என்ற சொல் காமத்துப்பாலில் நிரம்ப உள்ளன.\nதெய்வ நூலில் காதல் என்ற வார்த்தையும் இடம் பெறவில்லை என்று நினைகின்றேன் நீங்கள் கொடுத்த தகவல்ககளுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள\nதிரிக்குறள் எனப்படும் திருக்குறள் தமிழர்கள் கைகளில் இன்றிருக்க காரணமான கந்தப்பன் ம(ப)றையனார் (அயோத்திதாசரின் பாட்டனார் ) அவர்களைப் பற்றி எங்கும் குறிப்பிடாமல் புறக்கணிப்பு செய்து விட்டு , வள்ளுவரையும் , வள்ளுவத்தையும் ,பற்றிப் பறைவதும் தமிழ் , தமிழர் , தமிழர் ஒற்றுமை , தமிழ் தேசியம் எனப் பறைவதும் ஏமாற்று வேலையோ என்கிற அய்யம் எழுகிறது இந்நிலை நீடித்தால் வந்தேறி திராவிடர்கள் பறைவது போல தமிழ் தேசியம் என்பது ஜாதி தேசியமே என்கிற முடிவிற்க்குத் தான் எங்களையும் கொண்டு சேர்க்கும் பறையன் எனும் வள்ளுவமறையன் சாம்பவர் குல வேளாண்குடி\nதமிழ் மற்றும் தமிழனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் நண்பா\nஅன்பு தோழி உங்கள் தகவல் நன்று\nதமிழனாக பிறந்ததற்கு பெருமைபடுகிறேன் தோழா.\nமிகவும் அருமையான தகவல்கள் . வாழ்த்துக்கள்.\nஅன்பு தோழி அவர்களுக்கு வாழ்த்துகள் தமிழ்மொழி வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பு தேவை நன்றி\nதிருக்குறளும் தெரியாத தகவல் களும் மிக்க பயனுள்ளதாய் இருக்கிறது சகோதரி சுவாதி அவர்களுக்கு என் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி சுவாதி அவர்களுக்கு என் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள் இப்பணி என்றும் தொடர்க சகோதரி இப்பணி என்றும் தொடர்க சகோதரி இதை பிரசுரித்த வலைத்தமிழ் நிறுவனத்தார் மற்றும் எல்லார்க்கும் இதை பிரசுரித்த வலைத்தமிழ் நிறுவனத்தார் மற்றும் எல்லார்க்கும் நன்றி வாழ்க வளமுடன் வையம் இன்புற்றிருகவே அல்லாமல் வேறொன்றும் அறியேன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்��்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன்\nஅனைத்து திருக்குறளுக்கும் தமிழ்-ஆங்கில விளக்க உரை, ஓவியம், ஒலி, காணொளி கொண்ட முழு தொகுப்பு www.valaitamil.com/thirukkural.php\nதிருக்குறளின் பெருமையை உணர்த்தும் திருக்குறள் வீடு \nஓவிய வடிவில் திருக்குறள் ஒரு உன்னத சாதனை\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழிசை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம��பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை காணொளிகள் (Videos), தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=467479", "date_download": "2018-06-22T22:52:13Z", "digest": "sha1:C47FBFPM3XHBXT3PTZZ2ITKSXW7T7L6W", "length": 8679, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்��ிகள்", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nHome » உலக வலம்\nஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசாஞ் மீதான பிடியாணையை மீளெடுக்க சுவிடன் முடிவுசெய்ததையடுத்து இது தனக்கு கிடைத்த முதற்கட்ட வெற்றியென யூலியன் அசாஞ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.\nகடந்த 7 வருடங்களான தான் தஞ்சம் அடைந்திருக்கும் பெரு தூதரகத்திலிருந்து அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார் எனினும் தனக்குரிய நாடுகடத்தல் அச்சுறுத்தல் இன்னமும் முடிவுக்கு வரவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.\nபரிஸ்நகரின் சாம்ஸ் எலிசே நகரில் கடந்தமாதம் 20 ஆந்திகதி இரவு தாக்குதலை நடத்திய ஆயுததாரிக்கு துப்பாக்கியை வழங்கிய சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட 23 வயதான நபர் இன்று நீதிமன்றத்தில் முன்நிறுத்தப்பட்டார்.\nகாவற்துறையினர் மீது தாக்குதலை நடத்திய ஆயுததாரி உடனடியாகவே சுட்டுக்கொல்லபட்டிருந்தார்.\nஇந்ததாக்குதலில் ஒரு காவற்துறை உறுப்பினர் கொல்லப்பட்டு மேலும் இருவர் காயமடைந்திருந்தனர்\nஇதன்பின்னர் ஆயுததாரி பயன்படுத்திய ஆயுதத்தில் காணப்பட்ட மரபணுவை அடிப்படையாகக்கொண்டு மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது\nஎன்.எச்.எஸ் எனப்படும் பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தனியார் மயப்படுத்தப்படப்போவதாக சமூகவலைத்தளங்களில் உலாவரும் பதாதைஅறித்தல் போலியானதென அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nஅத்துடன் இந்த அறிவித்தலை நம்பவேண்டாமெனவும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்\nபாகுபலி 2 திரைப்படம் அது 21 நாட்களில் இந்திய நாணயத்தில் 1500 கோடி ரூபா வசூலைத்தாண்டி சாதனை படைத்துள்ளது.\nராஜமௌலியின் இயக்கத்தில்வெளியான இந்ததிரைப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nபாகுபலியின் இந்த சாதனைக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்\nஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்\nஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்\nஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t3754-topic", "date_download": "2018-06-22T22:52:37Z", "digest": "sha1:WTOMTGO26IXQFI3YT5FQQCKN2RDUZ523", "length": 27073, "nlines": 106, "source_domain": "devan.forumta.net", "title": "விமானம் பறப்பது எப்படி....?", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅல்லேலூயா” & ஆமென்Yesterday at 7:08 amசார்லஸ் mcவெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிMon May 21, 2018 11:19 pmசார்லஸ் mcஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்Mon May 21, 2018 11:10 pmசார்லஸ் mcமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றாFri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdmin\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: பொது அறிவு பகுதி\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஅறிவியல் இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான். பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.\nசரி… எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.\nஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு\nA ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)\nB முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust\nC கீழ்நோக���கி இழுக்கும் எடை – Weight\nD பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag\nஒரு விமானம் ஒரே உயரத்தில், நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமனாக இருக்க வேண்டும்\nத்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும். டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்\nவிமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்\nவிமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும் சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,\nஅதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.\n(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)\nவிமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்\nபலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது\nஹெலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேலிருக்கும் விசிறியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும். உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சின்தான் , சற்று மறைமுகமாக\nவிமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற���றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கைஇல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது\nவிமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால் தான் தெரியும் இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக இங்கு தான் விஷயம் உள்ளது\nகாற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்).\nவிமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்\nஅதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்.\nஇப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா\nஅதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது). இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது.\nவிமானம் ஓடினால��� மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும் போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா\nஅதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது\nஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல��, மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t6425-100", "date_download": "2018-06-22T22:52:57Z", "digest": "sha1:7ZH5M5NWSCPCFX2WHVAM7J2ZEBEMDVY7", "length": 25211, "nlines": 348, "source_domain": "devan.forumta.net", "title": "உலகில் அதிகம் பேசப்படும் 100 மொழிகள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅல்லேலூயா” & ஆமென்Yesterday at 7:08 amசார்லஸ் mcவெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிMon May 21, 2018 11:19 pmசார்லஸ் mcஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்Mon May 21, 2018 11:10 pmசார்லஸ் mcமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றாFri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdmin\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்பட��்கள் - முகநூல்\nஉலகில் அதிகம் பேசப்படும் 100 மொழிகள்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: பொது அறிவு பகுதி\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஉலகில் அதிகம் பேசப்படும் 100 மொழிகள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: உலகில் அதிகம் பேசப்படும் 100 மொழிகள்\nஅதிகமாக பேசப்படும் மொழிகளில் மூன்றாவது மொழி ஆங்கிலம்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்க���| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/manaaluththam-14-11-2017/", "date_download": "2018-06-22T22:30:34Z", "digest": "sha1:FNRLLXT2TSBPTEYP43EBMTGLAOZHWKDW", "length": 15394, "nlines": 117, "source_domain": "ekuruvi.com", "title": "குழந்தைகளின் மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → குழந்தைகளின் மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள்\nகுழந்தைகளின் மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள்\nமன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை.\n1. மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த்துங்கள்.\n2. இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெறமுடியும்.\n3. குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.\n4. தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.\n5. தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.\n6. பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர்பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மனஅழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகே நோயிலிருந்து விடுபடுவார்கள்.\n7. குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.\n8. தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லித் தருவது அவசியம்.\n9. தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.\n10. அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.\n11. மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். இந்த மாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.\n12. குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போது, சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். சரியான முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.\n13. தே��ைப்பட்ட போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று இரத்தம், சிறுநீர், ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.\n14. குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.\n15. சில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பது, ஓடுவது, போன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.\n16. மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும், காலதாமதம் செய்யாமலும் நாடுங்கள்.\n17. மற்றவர்கள் குழந்தையைக் கேலி செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு, விஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்காதீர்கள்.\n18. மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் செய்யாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள்.\n19. குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மற்றவர்களின் வீண்பேச்சை அலட்சியம் செய்வதே, குழந்தையின் மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\n20. உண்மையில் உங்களது நண்பர்களும், உங்கள் குழந்தை மீது அக்கறை கொண்டவர்களும் நீங்கள் மருத்துவரின் உதவியை நாடுவதை ஆதரிப்பார்கள். நீங்கள் செய்வது சரியானது தான் என்று பாராட்டுவார்கள்.\nசீப்பை எப்படி உபயோகப்படுத்தணும் தெரியுமா\nயோகா பக்க விளைவுகள் இல்லாத ஒரு சிகிச்சை\nதோள்பட்டை, வயிற்று பகுதிக்கான உடற்பயிற்சி\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஎதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு சம்பந்தன் அமைச்சராக வேண்டும்\nஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டார்\n9 உறுப்பினர்கள் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவு\nமனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் டாக்டர் இவர்….\nமின்வாரிய அதிகாரிக்கு ரூ. 100 கோடி சொத்து…\nஊழல் குற்றச்சாட்டு, வடக்கு மாகாணசபை அமைச்சருக்கெதிராக 23பேர் சாட்சியம்\nலெப் கேணல் கலையழகன் பயன்படுத்திய பிஸ்டல் வைத்திருப்பதாக கூறி, மனைவியை 4ம் மாடிக்கு அழைத்துள்ள டி.ஐ,டி\nஅமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார் கனேடிய பிரதமர்\nநேபாளத்தில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்து\nஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தை ரத்து செய்யுமாறு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/seiyal-getting-u/", "date_download": "2018-06-22T22:53:00Z", "digest": "sha1:IYFIOGGGXDNRKCY3PLD4IR6J2XYUHHZ7", "length": 6241, "nlines": 102, "source_domain": "view7media.com", "title": "\"செயல்\" படத்திற்கு \"U\" சான்றிதழ் ரவி அப்புலு இயக்குகிறார் - View7media", "raw_content": "\n“செயல்” படத்திற்கு “U” சான்றிதழ் ரவி அப்புலு இயக்குகிறார்\n01/03/2018 admin \"செயல்\" படத்திற்கு \"U\" சான்றிதழ் ரவி அப்புலு இயக்குகிறார்\nC.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம் “ செயல் “ ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார்.\nகதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.\nபாடல்கள் – லலிதானந்த், ஜீவன் மயில்\nஸ்டன்ட் – கன்னல் கண்ணன்\nநடனம் – பாபா பாஸ்கர், ஜானி\nகலை – ஜான் பிரிட்டோ\nதயாரிப்பு நிர்வாகம் – A.P.ரவி\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரவி அப்புலு.\nவிரைவில் வெளியாக உள்ள செயல் படத்தை பார்த்த சென்சார் குழுவினர் “ U “ சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். பக்கா கமர்ஷியல் லோகிளாஸ் படமாக செயல் உருவாகி உள்ளது.\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \n13/05/2018 admin Comments Off on சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் (festoo.com)\n24/02/2018 admin Comments Off on தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் (festoo.com)\n​சின்னதிரை இயக்குநர்கள் சங்க ஆண்டு சிறப்புமலர் மற்றும் வெப்சைட் வெளி���ீட்டு விழா\n12/03/2018 admin Comments Off on ​சின்னதிரை இயக்குநர்கள் சங்க ஆண்டு சிறப்புமலர் மற்றும் வெப்சைட் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/34730-it-raid-continues-5th-day-sasikala-properties-in-tamilnadu.html", "date_download": "2018-06-22T22:35:44Z", "digest": "sha1:KBMJDMPSTAN3OZNBCZ56A3LYSNBKY4IX", "length": 8518, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மிடாஸ் ஆலையில் 5வது நாளாக சோதனை | IT Raid Continues 5th day Sasikala Properties in TamilNadu", "raw_content": "\nதமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nமிடாஸ் ஆலையில் 5வது நாளாக சோதனை\nசசிகலாவின் உறவினருக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையில் 5வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் செயல்பட்டு வரும் இந்த ஆலையை,‌ இளவரசியின் மருமகன் கார்த்திகேயன் நிர்வகித்து வருகிறார். சோதனையின்போது சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் தொழிற்சாலை மேலாளர் காமராஜிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை அல்லது வரி ஏய்ப்பு ஏதேனும் நடைபெற்றுள்ளதா என அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இரவில் அங்கேயே தங்கி சோதனை நடத்தி வரும் அதிகாரிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.\nசிறை உணவகங்கள் மூலம் ரூ.37 கோடிக்கு வர்த்தம்\nஊரகப் பகுதியில் டாஸ்மாக் கடைகள்: உச்சநீதிமன்றம் அனுமதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\n“மணல் கொள்ளைக்கு ஊழல் அதிகாரிகளே காரணம்”- நீதிபதிகள் கண்டனம்\nதாமிரபரணி ஆற்றில் ��ிடந்த அடையாளம் தெரியாத சிசு: போலீஸ் விசாரணை\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“டீச்சர் ஆகணும் அங்கிள்” - எலும்பு மஜ்ஜை நோயில் வாடும் ஆர்த்தியின் கனவு\n“கேரி பேக் இல்லை; இது பயோ பேக்” - வழி காட்டுகிறது கோவை\n.. பூட்டப்பட்ட காவல் நிலையம்.. கொள்ளை போன 5 லட்சம்\nஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: மீட்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்\nமாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்\nஆரம்பக்கால விஜய்யின் பெஸ்ட் திரைப்படங்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n“நாலு படம் ஓடினாலே முதல்வர்”- விஜய் அரசியல் பற்றி செல்லூர் கே.ராஜூ\n“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி\n“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு” - பிரகாஷ் ஜவடேகர் உறுதி\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஅமெரிக்க அரசை விமர்சித்த டைம் பத்திரிகை அட்டைப்படம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறை உணவகங்கள் மூலம் ரூ.37 கோடிக்கு வர்த்தம்\nஊரகப் பகுதியில் டாஸ்மாக் கடைகள்: உச்சநீதிமன்றம் அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-22T22:52:35Z", "digest": "sha1:OHNJB2BFUUKX4F2DOP46U7X3YYYJ2COM", "length": 5999, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெண் நண்பர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு ஆண் தன் பெண் நண்பருடன்\nபெண் நண்பர் என்ற சொல் ஒருவருக்கு உள்ள திருமணமில்லா காதல் சார்ந்த நெருக்கமான (Non-Marital Romantic Intimate) உறவையோ சாதாரண நெருக்கமில்லா உறவையோ குறிப்பிடுகிறது [1]\nபெரும்பாலும் இச்சொல், ஒருவருக்கு ஏதாவது பெண்ணுடன் உள்ள காதல் சார்ந்த உறவைக் குறிக்கப் பயன்படுகிறது.\nசில நேரங்களில், இந்தச் சொல், திருமணமற்று கூடியிருக்கும் உறவு (Living Together) உடையோரையும் சுட்டுவதாகக் கொள்ளலாம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Girlfriend என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2013, 17:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/kerala-man-hits-rs-20-crore-jackpot-abu-dhabi-lottery-307964.html", "date_download": "2018-06-22T22:53:21Z", "digest": "sha1:K6XIIX2CQNPF646TQIWDYGKFI3APVDDH", "length": 10237, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடித்தது சூப்பர் பம்பர்... அபுதாபியில் கேரள மாநிலத்தவருக்கு ரூ.20 கோடி பரிசு | Kerala man hits Rs 20 crore jackpot in Abu Dhabi lottery - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அடித்தது சூப்பர் பம்பர்... அபுதாபியில் கேரள மாநிலத்தவருக்கு ரூ.20 கோடி பரிசு\nஅடித்தது சூப்பர் பம்பர்... அபுதாபியில் கேரள மாநிலத்தவருக்கு ரூ.20 கோடி பரிசு\nகாவிரி ஆணையம்- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nபாலக்காடு ரயில் பெட்டி தொழிற்சாலையை கைவிடுவதா டெல்லியில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் போராட்டம்\nகாதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததால் அவமானப்படுத்திய பெற்றோர்.. ரயில் முன் விழுந்து இளைஞர் தற்கொலை\nமுல்லை பெரியாறு அணை இன்று திறக்கப்படும் - தமிழக முதல்வர்\nஅபுதாபி: துபாயில் உள்ள கேரள மாநிலத்தவருக்கு லாட்டரியில் ரூ. 20 கோடி பரிசு விழுந்துள்ளதால் அந்த குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் நாயர் (42). இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் துபாயில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் துபாயில் லாட்டரி சீட்டை வாங்கினார். அதற்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது.\nஅதற்கு 12 மில்லியன் திர்ஹாம், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 20 கோடி பரிசு கிடைத்துள்ளது. இந்த தகவலை கேட்டு மகிழ்ச்சி அடைந்த ஹரிகிருஷ்ணன், தன்னால் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார்.\nஇதுகுறித்து ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அவர் கூறுகையில் என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் இதற்கு முன்னரும் இதுபோன்று லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளேன். ஆனால் எனக்கு இதுவரை பரிசு கிடைத்ததில்லை.\nஇந்தப் பணத்தை கொண்டு உலகம் முழுவதும் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. அறக்கட்டளை ஆரம்பித்து ஏழைகளுக்கு உதவ வேண்டும். கடவுளின் அருள் இருந்தால் அதை என்னால் செய்ய முடியும்.\nகடந்த ஆண்���ு அக்டோபர் மாதம் அபுதாபியில் நடந்த லாட்டரி குலுக்கலில் தலா 1 மில்லியன் திர்ஹாம் வென்ற 10 நபர்களில், 8 பேர் இந்தியர்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் அபுதாபியில் நடந்த லாட்டரி குலுக்கலில் இந்தியர் ஒருவர் 5 மில்லியன் திர்ஹாம் வென்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nkerala lottery abu dhabi கேரளா லாட்டரி அபுதாபி\nநடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனு தள்ளுபடி.. பியூஷ் மானூஷுக்கு ஜாமீன்\nநீட்டில் 96 மதிப்பெண் இருந்தாலே போதும்.. நீங்களும் டாக்டர்தான்.. வழிகாட்டும் மெட்டா நீட் அகாடமி\nசென்னை அண்ணாநகரில் வீட்டின் பூட்டை உடைத்து ஆட்டைய போட்ட மர்மநபர்கள்.. 50 சவரன் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127682-vaiko-visits-kerala-for-vaidya-sala.html", "date_download": "2018-06-22T22:21:33Z", "digest": "sha1:N3I5BH5572KPT2UZQ64CPKTDB6MBWZDW", "length": 22757, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "புத்துணர்வுக்காக மூலிகைக் குளியல், ஆயில் மசாஜ்! - கேரளாவில் வைகோ ஆயுர்வேத சிகிச்சை | vaiko visits kerala for vaidya sala", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி கடைசி நேரத்தில் கோல்... 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி கடைசி நேரத்தில் கோல்... செர்பியாவை வீழ்த்தி ஸ்விட்சர்லாந்து வெற்றி செர்பியாவை வீழ்த்தி ஸ்விட்சர்லாந்து வெற்றி\nஐஸ்லாந்தைத் தோற்கடித்து அர்ஜென்டினாவைக் காப்பாற்றிய நைஜீரியா #NGAISL `உங்களின் சாதனைக்கு `சல்யூட்' - அமித்ஷாவைச் சீண்டும் ராகுல் `மருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம் #NGAISL `உங்களின் சாதனைக்கு `சல்யூட்' - அமித்ஷாவைச் சீண்டும் ராகுல் `மருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம்' - உயர் நீதிமன்றம் உத்தரவு\nபுத்துணர்வுக்காக மூலிகைக் குளியல், ஆயில் மசாஜ் - கேரளாவில் வைகோ ஆயுர்வேத சிகிச்சை\nம.தி.மு.க பொதுச் செயலாளரான வைகோ, கேரளாவில் ஆயுர்வேதச் சிகிச்சைக்காக கேரளாவுக்குச் சென்றுள்ளார். புத்துணர்வு சிகிச்சைக்காகச் சென்றுள்ள அவருக்கு மூலிகை குளியல், ஆயில் மசாஜ், மூலிகை ஒத்தடம் என பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன.\nம.தி.மு.க பொதுச் செயலாளரான வைகோ, ஆயுர்வேதச் சிகிச்சைக்காகக் கேரளாவுக்குச் சென்றுள்ளார். புத்துணர்வு சிகிச்சைக்காகச் சென்றுள்ள அவருக்கு மூலிகை குளியல், ஆயில் மசாஜ், மூலிகை ஒத்தடம் எனப் பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன.\nகேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக வெளி மாநிலங்களிலிருந்து மட்டும் அல்லாமல், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வருகை தருகிறார்கள். ம.தி.மு.க பொதுச் செயலாளரான வைகோ ஒவ்வொரு வருடமும் கேரளாவுக்குச் சென்று மூலிகைச் சிகிச்சை எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாகக் கடுமையான போராட்டங்களை வைகோ முன்னெடுத்ததால் கேரளாவில் அவருக்கு எதிர்ப்பு இருந்தது.\nஅதனால் கடந்த 3 வருடங்களாக அவர் கேரளாவுக்குச் சென்று மூலிகை சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல், வழக்கமாகச் செல்லக்கூடிய நிறுவனத்தின் நெல்லையில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையக் கிளையில் மூலிகை சிகிச்சை எடுத்தார். இந்த வருடம் அவர் கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையில் மூலிகை சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அவர், அங்கு 17 நாள்கள் தங்கியிருந்து சிகிச்சை எடுக்க உள்ளார்.\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்\n'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர்\n`தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nகோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையானது கடந்த 116 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஒவ்வொருவரின் உடல் நிலை மற்றும் அவர்களுடைய ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றைப் பரிசோதித்து அதன் அடிப்படையிலேயே உரிய சிகிச்சை அளிக்கப்படும். மூலிகை குளியல், மூலிகை எண்ணெய் குளியல், மூலிகை சேர்க்கப்பட்ட பால் குளியல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை வைகோ எடுத்துக் கொள்ள இருக்கிறார்.\nநவரக்கிழி என்கிற சிகிச்சையில், மருத்துவ குணம் கொண்ட நவர அரிசியை சமைத்து அதை ஒரு துணியில் கட்டி இதமான சூட்டில் உடல் முழுவதும் ஒத்தடம் கொடுக்கப்படும். 3 பேர் சேர்ந்து இந்த ஒத்தடம் கொடுப்பார்கள். அதன் பின்னர் சிறிது நேரம் ஓய்வு எடுத்ததும் வெந்நீர் குளியல் எடுத்தால் உடல் புத்துணர்வு பெறும். அத்துடன் ரத்த அழுத்தம் சீராகும். இந்தச் சிகிச்சையை வைகோ எடுத்துக்கொள்ள இருக்கிறார். அத்துடன், சிரோவஸ்தி என்ற சிகிச்சையில் தலையில் ஒரு கூம்பு கட்டப்பட்டு அதில் மிதமான சூட்டுடன் இருக்கும் எண்ணெய் ஊற்றப்படும். சுமார் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரத்துக்கு அந்த எண்ணெய் தலைக்குள் இறங்குவதற்காக வைக்கப்படும். இதன் மூலம் தலை குளிர்ச்சி அடையும். கண் பார்வை பலப்படும். சிந்தனைத் திறன் மெருகேறும். இதையும் வைகோ எடுக்க இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.\nமேலும், பிழிச்சல் என்ற சிகிச்சையானது மரப்பலகையில் படுக்க வைத்து செய்யப்படும். மருத்துவ மூலிகைகளைக் கொண்ட எண்ணெய்யைக் கழுத்துக்குக் கீழ் உடல் முழுவதும் பரவவிட்டு அதன் பின்னர், 4 பேர் சேர்ந்து உடல் முழுவதும் மசாஜ் செய்வார்கள். சுமார் ஒன்றரை மணி நேரம் நடக்கும் இந்த சிகிச்சையால் முதுகுவலி, மூட்டுவலி, இடுப்பு வலி உள்ளிட்ட வலிகள் காணாமல் போய்விடும். இந்த சிகிச்சையையும் வைகோ எடுத்துக்கொள்ள இருக்கிறார். சிகிச்சையை முடித்துக்கொண்டு ஜூலை 1-ம் தேதி வைகோ தமிழகம் திரும்ப உள்ளார்.\nகலிங்கப்பட்டியில் வைகோ இன்று மெளனவிரதம்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nபுத்துணர்வுக்காக மூலிகைக் கு��ியல், ஆயில் மசாஜ் - கேரளாவில் வைகோ ஆயுர்வேத சிகிச்சை\n`ரஜினி சாரோடு படம் முழுக்க ட்ராவலாகப்போறேன்’ - `முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ் குஷி\n`அதுதான் கொஞ்சம் வருத்தம்’ - தீர்ப்பு குறித்து டி.டி.வி.தினகரன் பேட்டி\n`பாசமாய் வளர்த்தேனே; என்னை விட்டுப் போயிட்டாளே'‍ - மகளை இழந்த தாய் கண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=460242", "date_download": "2018-06-22T22:54:17Z", "digest": "sha1:FZZIXPYJPBVOEK335CBXV3SCTKMX2WGF", "length": 9289, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அடுத்த சுற்றுக்குள் நுழையும் அணிகள் எவை? : ஐ.பி.எல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nஅடுத்த சுற்றுக்குள் நுழையும் அணிகள் எவை : ஐ.பி.எல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்\nநடப்பு ஐ.பி.எல் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.\nதொடரின் 44 ஆவது லீக் போட்டியாக ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் சன்றைஸஸ் ஹைதராபாத் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதவுள்ளன. இந்தபோட்டி இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nநடப்பு ஐ.பி.எல் தொடரில் இதுவரை சொந்த ஊரில் தோல்வியை சந்திக்காத அணி என்ற பெருமையுடன் விளையாடும் ஹைதராபாத் அணி 6 போட்டிகளில் வெற்றி, 4 போட்டிகளில் தோல்வி, ஒரு போட்டி முடிவில்லை என 11 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகளை பெற்றுள்ளது.\nபுனே அணியுடனான இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் பிளே-ஓப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து கொள்ள முடியும் என்ற நிலையில் ஹைதராபாத் அணி உள்ளது.\nஅதேபோன்று 11 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் உள்ள புனே அணிக்கும் இன்றைய போட்டி முக்கியம் வாய்ந்த போட்டியாக உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் பிளே-ஓப் சுற்றுக்குள் நுழைந்து விட முடியும்.\nஅந்த வகையில் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் சவால்நிறைந்த போட்டியாகவே அமையவுள���ளது.\nஅதேபோன்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறவுள்ள தொடரின் 45 ஆவது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இரவு 8 அணிக்கு ஆரம்மாகவுள்ளது.\nபிளே-ஓப் சுற்று வாய்ப்பினை மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே உறுதிசெய்துவிட்டது. இனிவரும் நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மாத்திரமே பிளே-ஓப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நிலையில் டெல்லி அணி உள்ளது.\nரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\n – ஒரே போட்டியில் 40 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்த வீரர்\n – இந்தியாவிடம் போராடி வீழ்ந்தது பாகிஸ்தான்\nசிக்ஸர் அடித்தே எதிரணியை நடுங்கச் செய்யும் இந்திய இளம் புயல் – பறிபோகுமா தோனியின் இடம்\nஇந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பேன்: மிட்செல் சான்ட்னெர்\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t117102-topic", "date_download": "2018-06-22T23:21:10Z", "digest": "sha1:LGA4XW3OFSQ6APM436SEQYDTQFF57PWK", "length": 20873, "nlines": 287, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்'", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட���’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளற��் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nவாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்'\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்'\nகாங்., தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவுக்கும்,\nமுன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான, டி.எல்.எப்.,க்கும் இடையே,\nஅரியானா மாநிலத்தில் நடைபெற்ற நில பேரம் தொடர்பான,\nமுக்கிய ஆவணங்கள், திடீரென காணாமல் போயுள்ளன.\nஇதுகுறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.\nஅரியானாவில், இப்போது, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர்\nமனோகர் லால் கட்டார் தலைமையிலான அரசு பதவியில் உள்ளது.\nஇதற்கு முன், காங்கிரசை சேர்ந்த, பூபிந்தர் சிங் ஹூடா\nதலைமையிலான அரசின் ஆட்சியின் போது, சோனியா மருமகன்\nராபர்ட் வாத்ரா, ஏராளமான நிலங்களை வாங்கிக் குவித்தார்.\nஅவரின் மோசடிகளை அம்பலப்படுத்திய அசோக் கெம்கா என்ற,\nஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஆளும் காங்., அரசின் தொந்தரவுகளுக்கு\nஇந்நிலையில், ராபர்ட் வாத்ரா - டி.எல்.எப்., இடையேயான நில\nபேரங்கள் தொடர்பான, இரண்டு பக்கங்கள் கொண்ட ஆவணங்கள்,\nதிடீரென காணாமல் போயுள்ளதாக, தகவல்கள் பரவி உள்ளன;\nஇதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால், அந்த\nபேரங்களின் நகல்கள், அதிகாரி அசோக் கெம்காவிடம் இருப்பதாக\nஇதையடுத்து, அரியானா அரசு காணாமல் போன ஆவணம்\nகுறித்து, விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.\nமுந்தைய காங்., ஆட்சி காலத்தில், முதல்வர் அலுவலகத்தில்\nபணியாற்றிய அதிகாரிகள், விசாரணை வளையத்துக்குள் கொண்டு\nவரப்படுவர் என, தகவல் வெளியாகி உள்ளது.\nRe: வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்'\nஎல்லாம் பணம் செய்யும் வேலை தான்\nRe: வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்'\nரெகார்ட் ரூமில்லே தீப்பத்திட்டு எரியும் \nசின்னப் புள்ளத்தனமா இல்லே இருக்கு \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்'\nஇவன் முகத்தை பார்த்தாலே பயங்கர கேடி போல தெரியுது\nRe: வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்'\n@ராஜா wrote: இவன் முகத்தை பார்த்தாலே பயங்கர கேடி போல தெரியுது\nமேற்கோள் செய்த பதிவு: 1110721\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்'\n@ராஜா wrote: இவன் முகத்தை பார்த்தாலே பயங்கர கேடி போல தெரியுது\nமேற்கோள் செய்த பதிவு: 1110721\nமேற்கோள் செய்த பதிவு: 1110724\nஇதில் என்ன சந்தேகம் .. முதல் படம் தான் ஐயா\nRe: வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்'\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t98104-topic", "date_download": "2018-06-22T22:56:34Z", "digest": "sha1:RET73YROQB6CMO5GDVXBWCS4JHCKHRFH", "length": 27144, "nlines": 209, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சித்திரை திரு நாள் வாழ்த்துகள் !", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வ���்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள ம���்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசித்திரை திரு நாள் வாழ்த்துகள் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nசித்திரை திரு நாள் வாழ்த்துகள் \nby கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sun Apr 14, 2013 6:45 pm\nதமிழிலிருந்து ஆதியில் மறுவிய பல மொழிகள் கிரதங்கள் எனப்பட்டன வட இந்தியாவில் இமயமலை வரை சிந்து சமவெளிவரை பரவிய மனிதர்கள் திராவிடர்களே \nஇன்றைக்கு சென்னைத்தமிழ் எவ்வளவு மறுவியுள்ளது அதுபோல வடக்கே செல்ல மொழிகள் மறுவியது இயற்கையே \nஅதுபோல வடக்கே செல்ல செல்ல அவரவர்களின் இடத்தில் சூரியன் நேர் உச்சியில் உதிப்பதை வைத்து வருடப்பிறப்பை வைப்பதும் இயல்பே \nமொழிகள் பல கிரதங்களாக இருப்பதால் வேதங்களுக்கென்று ஒரு பொதுவான மொழி வேண்டும் என திராவிட ஞானிகளான வசிஸ்ட்டர் விசுவாமித்திரர் வியாசர் போன்றோர் கிரதங்களை சமப்படுத்தி சமஸ்கிரதம் உருவாக்கி அதில் வேதங்ககளை தொகுத்தனர் \nசமஸ்கிரதத்திலிருந்து இன்றைய இந்தி உருது முதலான மொழிகள் வந்தன \nசமஸ்கிரதம் எழுத்தில்லாமல் ஓதும் மொழியாக இருந்ததால் அதை இந்தியர்களான திராவிடர்கள் மறக்க பூசை மட்டுமே தொழிலாக செய்த யூதர்களான லேவி கோத்திரத்தார் தொழில் தேடி இந்தியா வந்து அந்த மொழியையும் திராவிட வேதங்களையும் மணப்படம் செய்து ஓதி வருவதால் அது அவர்களின் மொழி போல மாயத்தோற்றம் அடைந்தது \nசமஸ்கிரதமும் இந்தியும் திராவிட மொழிகளே \nபுத்த சமண மதங்கள் கோலோச்சிய போது உழவு முதலான வேறு தொழில் செய்து அடக்கி வாசித்த பிராமணர்களுக்கு மீண்டும் பூசைத்தொழிலை இந்தியாவில் முதன்முதலாக கொடுத்தது தமிழில் புத்துயிர் பெற்ற சைவ வைணவ சமயங்களே சதுர்வேதி மங்கலங்கள் என்ற பெயரில் பிராமண குடியிருப்புகளை பல இடங்களில் கட்டி அங்கு ஒரு கோவிலும் அமைத்து அதற்கு மானிபங்கள் பல கொடுத்து பிராமணர்கள் சமஸ்கிரத வேதங்க���ை ஓதி மணப்பாடம் செய்ய வழி செய்தவர்கள் சோழ பேரரசர்களே \nஇத்தனைக்கும் திருநாவுக்கரசர் முதலான சைவசமய குரவர்களில் பெரும்பாலோர் திராவிடர்களே \nபுத்தம் சமணம் வருமுன் யாகத்தில் உயிர்பலி கொடுத்து அதை உண்ணுபவர்களாகவே பிராமணர்கள் இருந்தார்கள் புத்தம் சமணம் உயிர்ப்பலியை தடுத்தததுடன் கோவில்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகளாக மூடப்பட்டு பிராமணர்கள் வேறு தொழிலுக்கு போனார்கள் \nதிருநாவுக்கரசரே முதன்முதலாக சைவத்தை மீண்டும் அரச மதமாக ஆக்கி மூடிய கோவில்களை திறந்து புல் புதர் வெட்டும் உழவாரப்படை வேலையை செய்து பதிகம் பாடினார் \nஅதன்பிறகு அந்தக்கோவில் பூசை வேலைக்கு ஆசார நியமங்களை கொஞ்சம் ஒழுங்காக செய்ய பிராமணர்களே லாயக்கு என பூசை ஒப்படைக்கப்பட்டது அப்போது முதலே புலால் உண்ணாமை அவர்களுக்கு நியமனமானது அப்போது முதலே புலால் உண்ணாமை அவர்களுக்கு நியமனமானது அதற்கு முன்பு அவர்கள் புலால் உண்டவர்களே \nஎதற்காக சொல்கிறேனென்றால் சகலத்தையும் உருவாக்கியவர்கள் திராவிடர்கள் அதை பூசைக்கென்று பிராமணர்களிடம் ஒப்படைத்தவர்களும் திராவிடர்களே அதை பூசைக்கென்று பிராமணர்களிடம் ஒப்படைத்தவர்களும் திராவிடர்களே ஆனால் வேதங்கள் ஏதோ ஆரிய சொத்து என்பதுபோல மாயை உருவாகியுள்ளது ஆனால் வேதங்கள் ஏதோ ஆரிய சொத்து என்பதுபோல மாயை உருவாகியுள்ளது கூலிக்கு மனப்பாடம் செய்தவர்களே பிராமணர்கள் \nஇந்துமதம் என்பது முழுமுழுக்க திராவிட இனத்தின் தத்துவம் அதை உருவாக்கிய ஞானிகளும் அதன் இறைதூதுவர்களான ராமரும் கிரிஸ்ணரும் சாட்சாத் திராவிடர்கள் அதை உருவாக்கிய ஞானிகளும் அதன் இறைதூதுவர்களான ராமரும் கிரிஸ்ணரும் சாட்சாத் திராவிடர்கள் சத்ரியர்கள் \nமனிதர்களான இறைதூதுவர்களையும் விட மஹிமையுள்ள நாராயண அவதாரங்களாக பூமியில் அவதரித்த ராமரும் கிரிஸ்ணரும் திராவிடர்களாக அவதரித்திருக்க அந்த உண்மையை அப்படியே மறைத்து சொந்தச்சரக்காக இல்லாமல் கூலிக்கு மணப்படம் செய்தவர்களை ; எப்போதும் சத்ரிய அரசனின் தயவில் வாழ்ந்த பிராமணர்களை ; கோவில் ஆகம நெறிகளில் மூடத்தனமோ பிழைப்புவாதமோ சமூகசீரழிவோ அவ்வளவு கெடுதல் செய்யாத பிராமணர்களை -- ஒழிப்பதுதான் பகுத்தறிவு என்பதாகவும் இந்துமதத்தை கிண்டலும் கேலியும் செய்வதுதான் பகுத்தறிவு என்பதாகவும் அரைவேக்காடு திராவிட பிற்போக்கை முற்போக்கென முத்திரை குத்தி தமிழர்களை குழிக்குள் தள்ளிவிட்டார்கள் \nகோவில் ஆகம நெறி சாராத கிராம தெய்வ வழிபாடுகளில்தான் மூடப்பழக்கவழக்கங்கள் , பித்தலாட்டங்கள் , ஏமாற்றி பிழைப்பது சாதிய கொடுமைகள் போன்ற குறைபாடுகள் – பொதுமக்கள் தாங்களாக ஏற்படுத்திக்கொண்டவை மலிந்து இருந்தது \nஅதைக்குறை பேசி அதற்கு சம்மந்தமில்லாத பிராமணர்களை மூடத்தனத்தின் உற்றுக்கண்கள் என்பதுபோல பிராமண எதிர்ப்பு என்ற அட்டைகத்தியை விதவிதமாக சுழற்றி மக்களின் குறுகிய குழு உணர்வுக்கு தீ மூட்டி வளர்த்து தமிழர்களை இந்தியாவிலிருந்து அந்நியர்களாக மாற்றி வைத்துவிட்டனர் அதே பாணியில் தமிழ்த்தேசியம் என நேற்று நம்மிடமிருந்து பிரிந்த சொந்த ரத்தமானவர்களை வந்தேறி – தெலுங்கன் , கண்ணடன் ,மலையாளி என வெறுக்க வைப்பவர்களும் பெருத்து வருகிறார்கள் \nநாம் திராவிடர்கள் – இந்திய தேசிய நீரோட்டமும் ; இந்து மதத்தின் கலப்படையாத தூய நெறியை சீரமைத்து உய்வடைய வேண்டியவர்கள் என்பதை தெளிவதும் உலகம் முழுமையும் உய்வடைய இந்தியாவிலிருந்து புறப்பட உள்ள அல்லது வரப்போகிற இறைதூதர் விரைவில் வெளிப்பட பிரார்திப்பதே நமது கடமையாகும் \nஇந்த உண்மையை அறியாத அரை வேக்காட்டு அறிஞர்கள் வட இந்தியர்களை ஆரியர்கள் எனவும் தமிழர்கள் மட்டுமே திராவிடர்கள் எனவும் போலி குழு உணர்வை தூண்டி இந்தி எதிர்ப்பு என்ற மாயையை பரப்பி ஆட்சியைப்பிடித்து ஆண்டனர் 1\nமலையாளிகள் , கண்ணடர் ,தெலுங்கர் என திராவிடர் அனைவரும் இந்தியை பேசி தேசிய நீரோட்டத்தில் இருக்க தமிழ் நாட்டை மட்டும் அந்நியநாடாக மாற்றிக்கொண்டனர் \nவட இந்தியர்கள் நம்மை ஒதுக்கவில்லை \nஇந்தி பேசுவதால் கண்ணடம் , மலையாளம் ,தெலுங்கு அழியவே இல்லை ஏனென்றால் திராவிட மொழியால் திராவிட மொழி கொஞ்சம் மறுவினாலும் ஜீவன் போகாது ஏனென்றால் திராவிட மொழியால் திராவிட மொழி கொஞ்சம் மறுவினாலும் ஜீவன் போகாது ஆனால் ஆங்கிலம் என்ற ஐரோப்பிய மொழி கலப்பால் தமிழ் ஜீவனை இழந்து கொண்டுள்ளது \nஐயோ தமிழ் சாகப்போகிறது இந்தியை ஒழி என பொய்யான மாயைப்பறப்பி ஆங்கிலத்தால் தமிழின் ஆணிவேரை அசைத்துக்கொண்டுள்ளார்கள் இந்திய தேசிய நீரோட்டத்தில் இருந்து தனிமைப்பட்ட தமிழனை தமிழினத்தை – ஈழத்தமிழனை ஆதரிக்க யாருமில்லை \nதனி ஈழம் இந்திய அரசுக்கு கெடுதல் என்ற கொள்கை முடிவை இந்திய அரசுக்கு குறிப்பாக ராஜிவுக்கு கொடுத்தவர்கள் வட இந்தியர்களல்ல இந்திய அரசுக்கு பாதுகாப்பு ஆலோசகர்களாக இருந்த மலையாளிகளே \nஅந்த அளவுக்கு தமிழினம் முந்தா நாள் தமிழிலிருந்து பிரிந்த மலையாளிகளிடமும் தனிமைப்பட்டுத்தான் உள்ளது காரணம் திராவிட மொழியான இந்தியை எதிர்ப்பதே \nஆகவே இனியேனும் தேசிய நீரோட்டத்தில் இருந்து தமிழரை தனிமைப்படுத்தாமல் நம் பிள்ளைகளுக்கு இந்தியை கற்றுக்கொடுப்போம் \nகட்டாய பாடமாக இல்லாமலும்கூட கூடுதல் மொழியாக இந்தி அரசு பள்ளிகளில் கற்றுக்கொடுக்க அரசை வலியுறுத்துவோம் \nவட இந்தியர்களின் சித்திரை பிறப்பை நாமும் கொண்டாடி வாழ்த்துவோம் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/lifestlye-0205102017/", "date_download": "2018-06-22T22:24:19Z", "digest": "sha1:7MBFXEFF3HF6PN2D2EA6CBLL6AUKIIHE", "length": 10385, "nlines": 106, "source_domain": "ekuruvi.com", "title": "குழந்தைகள் பொய் சொல்வதை தடுப்பது எப்படி? – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → குழந்தைகள் பொய் சொல்வதை தடுப்பது எப்படி\nகுழந்தைகள் பொய் சொல்வதை தடுப்பது எப்படி\nஅனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தை நல்ல குழந்தையாக வளர வேண்டும் ஆசை இருக்கும். குழந்தைகள் செய்யும் சில விஷயங்கள் பெற்றோர்களுக்கு கவலை மற்றும் மன உலைச்சலை தரும். அதில் ஒன்று பொய் சொல்வது. குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி காண்போம்.\nகுழந்தைகளுக்கு கற்பனை உணர்வு இருப்பது சிறந்தது தான். ஆனால் நாம் இருக்கும் சூழ்நிலைக்கு எது ஏற்றது. நமக்கு எது சாத்தியம், எது சாத்தியம் இல்லை என்ற உண்மைகளை புரிய வைக்க வேண்டியது அவசியம்.\nபெற்றோர்கள் தங்களை அறியாமலேயே குழந்தைகளை பொய் சொல்ல பழக்கப்படுத்துகிறார்கள். வீட்டில் இருந்து கொண்டே யாராவது கேட்டால் அப்பா இல்லை என்று சொல் என்று நீங்களே குழந்தைகளுக்கு பொய் சொல்ல பழக்கப்படுத்தாதீர்கள்.\nகுழந்தைகள் முன் நீங்கள் யாரிடமும் பொய் சொல்ல வேண்டாம். அதை பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.\nகுழந்தைகள் பொய் சொன்னால், அதை மீண்டும் செய்யாமல் தடுக்க பெற்றோர்கள் அடிப்பது சூடு வைப்பது போன்ற பெரிய தண்டணைகளை கொடுக்காதீர்கள். இது அவர்களது மனதில் பெரிய பயத்தை உண்டாக்கிவிடும். பின்னர் அவர்கள் பொய்யை நன்றாக சொல்ல கற்றுக்கொள்வார்கள்.\nகுழந்தைகளுக்கு பொய் சொல்வதால் உண்டாகும் தீமைகளை சொல்லி அவர்களை பயப்படுத்த வேண்டாம். உண்மை சொல்வதால் விளையும் நன்மைகள் பற்றி கூறலாம். நீதி கதைகள் போன்றவற்றை கூறுங்கள்.\nகுழந்தைகளிடம் இதை செய்யாதே, அதை செய்யாதே என தொட்டதிற்கு எல்லாம் தடை விதிக்க வேண்டாம். அவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள். அதிக தடைகளை விதிப்பதும், உத்தரவுகளை போடுவதும் அதை மீற வேண்டிய சூழ்நிலை வந்தால், குழந்தைகளை பொய் சொல்ல வைக்கும்.\nகுழந்தைகளுக்கு உண்மை சொல்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றிய திருக்குறள்கள் மற்றும் பழமொழிகளை சொல்லி கொடுங்கள். அவர்கள் நல்வழியில் செல்ல இவை பயனுள்ளதாக இருக்கும்.\nகுழந்தைகள் ஒரு தவறு செய்தது உங்களுக்கு தெரிந்தால், அதை நேரடியாக சொல்லி புரிய வையுங்கள். அவர்களது வாயில் இருந்தே உண்மையை வர வைக்க வேண்டும் என்று சாமர்த்தியமான கேள்விகளை கேட்டு அடுக்கு அடுக்காக பொய் சொல்ல வைக்காதீர்கள்.\nஉங்கள் குழந்தை ஏதேனும் தவறு செய்துவிட்டு உங்களிடம் உண்மையை கூறினால், செய்த தவறுக்காக அவருக்கு தண்டனை கொடுக்காதீர்கள். உண்மை சொன்னதற்காக பாராட்டுங்கள். அடுத்த முறை இது போன்ற தவறை செய்யக்கூடாது என்று மட்டும் கூறுங்கள், அதுவே போதுமானது.\nசீப்பை எப்படி உபயோகப்படுத்தணும் தெரியுமா\nயோகா பக்க விளைவுகள் இல்லாத ஒரு சிகிச்சை\nதோள்பட்டை, வயிற்று பகுதிக்கான உடற்பயிற்சி\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஎதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு சம்பந்தன் அமைச்சராக வேண்டும்\nஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டார்\n9 உறுப்பினர்கள் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவு\nமனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ���ாக்டர் இவர்….\nமின்வாரிய அதிகாரிக்கு ரூ. 100 கோடி சொத்து…\nஎண்ணூரில் விபத்துக்குள்ளான 2 கப்பல்களும் சிறைப்பிடிப்பு: கடலோர காவல்படை நடவடிக்கை\nமணல் தான் என்னுடைய ஆரோக்கியத்திற்கு காரணம் ; 78 வயது மூதாட்டி\nயாழ்ப்பாண ஒடியல் கூழ் செய்வோமா\nஇந்தோனேஷியாவில் ஈழத் தமிழர்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்:-\nமருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி வெளிநாடு சென்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2010/04/", "date_download": "2018-06-22T22:59:08Z", "digest": "sha1:BB45HQ2BZDAZW4GPQTMOQXAZ5ISOLHVB", "length": 52258, "nlines": 1082, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: April 2010", "raw_content": "\nஎண்ணம் சத்ரியன் இந்த இடுகையின் இணைப்புகள்\nகுறிச்சொல் : கவிதை, காதல் 57 கருத்துரை\nகட்டுண்டு கிடக்கிறேனே - அதை\nஎண்ணம் சத்ரியன் இந்த இடுகையின் இணைப்புகள்\nகுறிச்சொல் : கவிதை, காதல், நீயே சொல் 48 கருத்துரை\nநேற்று நீ தந்து போன\nஎண்ணம் சத்ரியன் இந்த இடுகையின் இணைப்புகள்\nகுறிச்சொல் : கவிதை, காதல் 36 கருத்துரை\n\"புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்\nநட்புஆம் கிழமை தரும். \" - குறள்\nநட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும். மேற்கண்ட திருக்குறளுக்கு , முனைவர் மு.வரதராசனார் அவர்கள் கூறும் விளக்கம் இது.\n“அவருடைய ஆறு மாதப் பெண்குழந்தையின் பெயர் “ மதிவதனி”. என்ன செய்வது என் அன்பைத் தெரிவிக்க என்னால் செய்ய முடிந்தது இதுதான்” , என்றார். நெகிழ்ந்து விட்டேன்.\n- இந்த வரிகளைக் கொண்டுதான் ஒரு ந(ண்)பரை அறிமுகம் செய்திருந்தார் நமதருமைச் சகோதரி திருமதி. தேனம்மை லக்ஷ்மணன்.\n“ மதிவதனி” என்ற பெயரை நானும் எனது மகளுக்குச் சூட்ட தெரிவு செய்திருந்தேன். அது தமிழ்ப்பெயர் அல்ல என்பதால் வேறு பெயர் (சாரலின்பா) சூட்டினோம்.\nஅவர் எந்த எண்ணத்தில் தன் மகளுக்கு மதிவதனி என்னும் பெயர் சூட்டினாரோ அதே காரணத்திற்காகத்தான் நானும் அப்பெயரைத் தெரிவு செய்திருந்தேன்.\n(இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் மேலேயுள்ள குறளை ஏன் இங்கே குறிப்பிட்டுள்ளேன் என.)\n நட்பு கொள்ள ஒத்த சிந்தனையே போதும்...\nசென்னை கே.கே. நகரில் “ டிஸ்கவரி புக் பேலஸ்” என்னும் புத்தகக்கடையின் நிறுவனரும், முதலாளியுமான இளம் தொழில் முனைவர் திரு.வேடியப்பன�� அவர்கள் தான் - அந்த அவர்.\n”, எனக் கேட்பது புரிகிறது. அதற்கு பதில் இதோ....\n1. இலக்கிய ஆர்வலர்களின் பாலமாகத் திகழ்கிறார். (அவருடைய வலைப்பூவை ஒருமுறை பார்வையிடுங்கள், புரியும். பதிவின் முடிவில் இணைப்பு கொடுத்துள்ளேன்)\n2. வளரும் எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர்.\n\"சென்னையில் ஹிக்கின்ஸ் பாதாம்ஸ்., லேண்ட்மார்க் போன்ற கடைகளில் புத்தகம் வாங்குபவர்கள் ஒருமுறை இங்கும் வாங்கிப் பார்க்கலாம்” - என்று தேனம்மை குறிப்பிட்டிருந்தார்.\nவாசிப்பதற்கு எனக்குச் சில நூல்கள் தேவைப்பட்டன. என்னிடம் புத்தகப்பட்டியல் இருக்கிறது. எனக்காக கடைகடையாய் ஏறி இறங்கி தேடிப்பிடித்து வாங்கி, அதை யார் நமக்கு அனுப்பி வைக்கப்போகிறார்கள் என ஏங்கிக் கொண்டிருந்தேன்.\nதிருமதி தேனம்மைலக்ஷ்மணன் அவர்களின் பதிவைப் படித்து விட்டு சிறிது நேரத்தில், திரு. வேடியப்பன் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசி மகிழ்ந்து எனது விருப்பத்தைச் சொன்னேன்.\n“இதற்காகத்தானே நாங்கள் இருக்கிறோம்”, என அகமகிழ்ந்து உங்களுக்குத் தேவையான நூல்களின் பட்டியலைக் கொடுங்கள். நான் வாங்கி அனுப்பி வைக்கிறேன் என்றார். பட்டியலைச் சொன்னேன். ”நம் கடையிலேயே நீங்கள் கேட்டிருக்கும் பெரும்பாலான புத்தகங்கள் இருக்கிறது, ஒன்றிரண்டு நம் நண்பர்களிடம் பெற்று அனுப்பி வைக்கிறேன் அது என் பொறுப்பு”, என்றார்.\n1. 401 காதல் கவிதைகள் - சுஜாதா\n2.விஞ்ஞானச் சிறுகதைகள் - சுஜாதா\n3.காமக் கடும்புனல் - மகுடேஷ்வரன்\n8.ராஜீவ் கொலை வழக்கு - ரகோத்தமன்\n9.ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள் - நிலாரசிகன்\n10.ஞானத்தின் பிரம்மாண்டன் - ஜக்கி வாசுதேவ்\n11.ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுய சரிதை- ஓஷோ\nஇத்துடன் என் செல்ல மகள் சாரலின்பாவிற்கும் சில புத்தகங்கள் எல்லாம் சேகரித்து எனக்கு வேண்டிய நூல்களை (தற்போது நான் பணிபுரியும்) சிங்கப்பூருக்கும், என் மகளுக்கான நூல்களை எங்கள் வீட்டிற்கும் (தமிழ் நாடு) அனுப்பி வைத்தார்.\nஎன்னைப் போன்று அயல் நாட்டில் பணியில் இருப்பவரோ, அங்கேயே நிரந்தரமாய் வாழ்பவர்களோ உங்களுக்கும் விரும்பிய புத்தகங்கள் வாங்கும் தேவை இருப்பின் நீங்களும் திரு.வேடி அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். வாங்கிப் படித்து மகிழுங்கள். அவர் தொழில் மென்மேலும் சிறக்க வாழ்த்துங்கள்....\nஅவரைத் தொடர்பு கொள்ளும் முன் இங்கே சுட்டிப் பாருங்கள்.\nஇவை எல்லாவற்றையும் விட மிக நெருங்கிய நண்பராகி விட்டார். அதுவே எனக்கு பெருமகிழ்ச்சி.\nவேடியப்பன் அவர்களைத் தொடர்பு கொள்ள:-\nடிஸ்கவரி புக் பேலஸ் ,\n6 மகாவீர் காம்பளக்ஸ் ,\nமுனுசாமி சாலை (பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்),\nகுறிச்சொல் : நட்பு, புத்தகம் 24 கருத்துரை\nகுறிச்சொல் : கவிதை 12 கருத்துரை\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nஇன்று பூத்த பிரம்மக் கமலம் - இயற்கையின் அதிசயம்\n“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (4)\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nஅன்பர்களே நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nகலக்கல் காக்டெயில் - 187\nகாய மொத்த மருந்து ...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nகாலா - சினிமா விமர்சனம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\nநானும் தமிழன் தான் ..\nவசன கவிதை - 85\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\n194.சல்லிக் கட்டுப் போராட்டம் சொல்லும் சேதி\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nகஸல் காதலன் – கவிக்கோ\nயாவரும். காம்: ஒரு குவளை நீரில் சேற்றைக் கழுவு\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்க��லத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம்.\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nநீ சொன்னது போல் அம்மா.....\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/world/yamahas-motorcycle-riding-humanoid-robot", "date_download": "2018-06-22T22:53:46Z", "digest": "sha1:TANM6IY63ZPXWMQ5F3OJK7XK6QTCRCVK", "length": 6996, "nlines": 170, "source_domain": "onetune.in", "title": "யமஹாவின் மோட்டார் சைக்கிள் ஓடும் ரோபோ - Robot - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » யமஹாவின் மோட்டார் சைக்கிள் ஓடும் ரோபோ – Robot\nயமஹாவின் மோட்டார் சைக்கிள் ஓடும் ரோபோ – Robot\nயமஹா மோட்டார் நிறுவனம் மோட்டார் சைக்கிள் ஓடும் ரோபோ (இயந்திர மனிதன்) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.\nமிகவும் வேகமாக அது மோட்டார் சைக்கிள்களை ஓடுகிறது.\nடோக்கியோ மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் இதனை யமஹா அறிமுகம் செய்தது.\nஇப்போதைக்கு இந்த ரோபோ மனிதர்களில்தான் தங்கியுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் வேகம், திசை போன்றவற்றில் தானே தீர்மானங்களை இந்த ரோபோ எடுக்கும் வகையில் தயாரிக்க அந்த நிறுவனம் திட்டமிடுகிறது.\nமோட்டார் சைக்கிளை ரோபோ ஓடும் ஒரு காணொளி.\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஐ எஸ் அமைப்பு அழிக்கப்படும், அதன் நிலப்பரப்பு மீட்கப்பட்டு சீரமைகப்படும் :ஒபாமா\nஐ.எஸ் தீவிரவாதிகளை குழப்பிய பெல்ஜியம் மக்கள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=69c2f443af82f05b3ccbb8f61d108102", "date_download": "2018-06-22T22:54:09Z", "digest": "sha1:K65Z7KSOR3H6JXPBLMQOJQX26QRQ4PNO", "length": 41044, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைக���் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சு���ாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்�� வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pumskottukarampatti.blogspot.com/2010/01/", "date_download": "2018-06-22T22:42:13Z", "digest": "sha1:JQ6QIWC6YHUHOMAPTUX7FEJ2YO5UDKTK", "length": 17180, "nlines": 161, "source_domain": "pumskottukarampatti.blogspot.com", "title": "கல்விக் கோயில்: January 2010", "raw_content": "ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.\nஇந்தியத் திருநாட்டின் 61- வது குடியரசு நாள் விழா 26.01.2010 - ல் நாடு முழுமையும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாகவே எமது பள்ளியிலும் இந்தியத் திருநாட்டின் 61- வது குடியரசு நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.\nகாலை 9 மணியளவில் பள்ளியின் மூவர்ணக் கொடியை பள்ளி கிராமக் கல்விக் குழுவின் தலைவரும், மூன்றம்பட்டி ஊராட்சித் தலைவருமான திரு இராதா நாகராஜ் அவர்கள் ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற மாணவர்களுக்கான பசளிப்பு விழாவிற்கும் அவரே தலைமை தாங்கினார். முன்னதாகப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பின்னர் கிராமக் கல்விக் குழுத் தலைவர் அவர்கள் பள்ளித் தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைவரயும் ஊராட்சியின் சார்பிலும் கிராம மக்களின் சார்பிலும் சிறப்பு செய்தார். மாணவர்கள் தேசிய எழுச்சியை உண்டாக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் பலர் தாமாகவே முன் வந்து பாரதியார் பாடல்களைப் பாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.\nபின்னர் விழாவில் கலந்துக்கொணட பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. கே.பி.திருவேங்கடம்,கட்டிடக் குழுத் தலைவர் திரு.மோகன்,ப்ற்றோர் ஆசிரியர் கழத் துணைத்தலைவர் திரு கே.எம்.எத்திராஜ், உள்ளிட்ட பலரின் வாழ்த்துரைகளுக்குபின் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அழகிய கைக் கடிகாரங்கள் பரிசாக வ்ழங்கப்பட்டது.\nஇறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு. ந.இராஜசூரியன் அவர்களின் நன்றியுரைக்குப் பின் தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது\nவிழாவில் பள்ளித் தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்கிறார்.\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 4:48 PM\nபுதிய தலைமுறையில் எமது பள்ளி.\nஇவ்வார (ஜனவரி 28) \"புதிய தலைமுறை\" இதழில் 'கீழே பார்க்கும் நட்சத்திரங்கள்' என்ற தலைப்பில் எமது பள்ளி பற்றிய சிறப்புக் கட்டுரை இடம்பெற்றுள்ளது. பள்ளி பற்றிய செய்திகளை சிறப்புடன் வெளியிட்ட இதழாசிரியர் திரு. மாலன் அவர்களுக்கும் கட்டுரையாளர் திரு. யுவகிருஷ்ணா அவர்களுக்கும் மிக்க நன்றி.\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 1:44 AM\nபொங்கல் ஊரக விளையாட்டுப் போட்டிகள்\nமூன்றம்பட்டி ஊராட்சி அளவிலான பொங்கல் ஊரக விளையாட்டுப் போட்டிகள் 12.01.2010 அன்று ஊராட்சி ஊரக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் இவ் ஊராட்சியைச் சேர்ந்த 4 பள்ளிகளின் மாணவர்கள் கலந்துக்கொண்டனர். அதில் எமது பள்ளி மாணவர்கள் தனி நபர் விளையாட்டில் 6 முதல் பரிசுகளையும் 3 இரண்டாம் பரிசுகளையும், குழு விளையாட்டில் 1 முதல் பரிசையும் 1 இரண்டாம் பரிசையும் பெற்று ஒட்டு மொத்த பரிசுகளில் அதிக பரிசுகள் பெற்ற பள்ளியாக சாதனை படைத்துள்ளனர். அதன் விபரம் பின் வருமாறு..... மு. தங்கவேல்..... ஜுனியர் ஆண்கள் சதுரங்கம் முதல் பரிசு. தி. பிரபு...... ஜுனியர் ஆண்கள் சதுரங்கம் இரண்டாம் பரிசு. சு. பிரியா....ஜுனியர் பெண்கள் சதுரங்கம் முதல் பரிசு. மு. கங்காதரன்.... சப்ஜுனியர் ஆண்கள் சதுரங்கம் இரண்டாம் பரிசு. க.வெண்ணிலா... சப் ஜுனியர் பெண்கள் சதுரங்கம் முதல் பரிசு. மு.வசந்தகுமார்.... சப் ஜுனியர் ஆண்கள் கேரம் முதல் பரிசு. கி. நர்மதா.....சப் ஜுனியர் பெண்கள் கேரம் முதல் பரிசு. இரா. திருப்பதி.... ஜுனியர் ஆண்கள் நீளம் தாண்டுதல் முதல் பரிசு. தி. இளவரசன்.....சப் ஜுனியர் ஆண்கள் 100 மீட்டர் ஒட்டம் முதல் பரிசு. த. அனிதா, இரா. பவித்ரா ஆகியோர் ஜுனியர் வலைப் பந்து போட்டியில் முதல் பரிசும், தா. இளமதி, கோ. பாரதி ஆகியோர் இரண்டாம் பரிசும் பெற்றனர்.\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 2:33 AM\nமூன்றம்பட்டி ஊராட்சி சார்பிலான ஊரக நூலகப் போட்டிகள் 24.12.2009 - ல் கொட்டுகாரம்பட்டி ஊரக நூலக வளாகத்தில் நடைபெற்றது. அதில் கீழ்க் கண்ட போட்டிகள் நடத்தப்பட்டது.\n2.வரைபடத்தில் இடங்களைக் குறிக்கும் போட்டி,\n4.பாரதியார் கவிதைகள் ஒப்புவிக்கும் போட்டி.\nஇப்போட்டிகளில் இவ் ஊராட்சியைச் சேர்ந்த 4 பள்ளிகள் பங்கு பெற்றன. அதில் எமது பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையிலான பரிசுகள் பெற்று சாதனை படைத்தனர்.\nநூலக நினைவாற்றல் போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள்............\nபேச்சுப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள்..................\nபாரதியார் கவிதைகள் ஒப்புவிக்கும் போட்டியில் மாணவர்கள்.............\nவிழாவில் சிறப்புரை ஆற்றும் பள்ளித் தலைமையாசிரியர்.................\nவிழாவில் சிறப்புரை ஆற்றும் ஒன்றிய ஆணையாளர்.........\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 8:29 AM\nஅந்தமான் தமிழோசை: ஆண் - பெண் நட்பு\nஅந்தமான் தமிழோசை: ஆண் - பெண் நட்பு\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 8:54 AM\nஇன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொட்டுகாரம்பட்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்தோடு...\nஒன்றிய அளவில் சிறப்பிடம் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஊத்தங்கரை ஒன்றிய அளவில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான விளைய...\nகல்வி வளர்ச்சி நாள் விழா\nஇன்று 15.07.2010 – ல் எமது பள்ளியில் கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள் விழா கல்வி வ��ர்ச்சி நாள் விழா வாகக் கொண்டாடப்பட்டத...\nகணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா \nஇன்று இப்பள்ளியில் கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வ...\nஉலகத் தமிழ் செம்மொழித் மாநாட்டில் பள்ளித் தலைமையாசிரியர்.\nதமிழ் இணைய மாநாட்டு துவக்க விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ அரசால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ...\nஎமது பதிவுகளைத் தொடர்ந்து பெற..........\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\nபடிச்சு பிடிச்சிருந்தா நண்பர்களிடம் தெரிவியுங்கள்\nபுதிய தலைமுறையில் எமது பள்ளி.\nபொங்கல் ஊரக விளையாட்டுப் போட்டிகள்\nஅந்தமான் தமிழோசை: ஆண் - பெண் நட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishnuvaratharajan.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-06-22T22:29:58Z", "digest": "sha1:OINWYEOZ3VMXUXCJFHDVKZJ56T46F2BM", "length": 22494, "nlines": 192, "source_domain": "vishnuvaratharajan.blogspot.com", "title": "விஸ்வரூபம்", "raw_content": "\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nIMDB ரேட்டிங் பார்த்தவுடன் விஸ்வரூபம் படத்தை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்று நைட் ஷோவெல்லாம் போய், தூக்கம் தொலைத்து, அதிகாலை வீட்டிற்கு வந்து படுக்கையில் சாய்ந்தபோதுதான் தெரிந்தது, இது அவ்ளோ வொர்த் எல்லாம் இல்லை என்று. ஆங்காங்கே ஊசி குத்துவது போன்ற செருக் வசனங்கள், சில சமயம் வழவழா மொக்கை, சில இடங்களில் உண்மைச் சம்பவங்களின் துணுக்கு, சில இடங்களில் தமிழ் சினிமாவுக்கே உரித்தான ரசிகனின் ‘தலைவாஆஆ’காட்சிகள், இதற்கு ஊடே நாடு கடந்து, மதம் கடந்து, மொழி கடந்து, கடைசியில் செம சூப்பரான க்ளைமாக்ஸுடன் படத்திற்கு இனிதே தொடரும் போட்டிருக்கிறார்கள். படம் வெளியாவதற்கு முன்பே தடை செய்ய வேண்டும் என்ற இஸ்லாமிய அமைப்பினர்களிடமிருந்து நான் முரண்பட்டாலும், படம் பார்த்த பிறகு அவர்களின் அச்சத்தை என்னால் உணர முடிந்தது. ஆம், சர்ச்சைக்குரிய காட்சிகள் சில அங்கங்கே தென்படுவதுபோலத்தான் தெரிந்தன. நிச்சயமாகத் தொழில்நுட்ப ரீதியாகத் தமிழ் சினிமாவை இப்படம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை. அவ்விஷயத்தில் கமலுக்குப் பாராட்டுகள்.\nடைட்டில் கார்டில் போடுவதுபோல் குழந்தைகள் கட்டாயம் பார்க்கக்கூடாத படம் இது. என் 13 வயது தம்பியைப் படம் பார்க்க அழைத்துப் போக பயமாக இருக்கிறது, ஏற்கனவே அவன் படிக்கும் பள்ளி சிறப்பு அபிஷேகத்திற்கெல்லாம் லீவு விடும், ஆனால் குறிப்பிட்ட சில பண்டிகைகளுக்கு மட்டும் லீவு விடாது, ஏன் என்று கேட்டால் இந்தப் பள்ளி இந்த மதம் என்கிறான். மனிதர்களுக்குப் பத்தாதென்று பள்ளிகளுக்கும் மதக் குறியீடு வைக்கும் விஷ விதையை தெரிந்தோ தெரியாமலோ இளைய தலைமுறையினரின் மனத்திற்குள் சில கல்வி நிலையங்கள் விதைத்துதான் வருகின்றன. மாற்றுக் கருத்து என்று ஒன்று இருக்கிறது என்கிற விவரம் தெரியும் வரை, அல்லது அதை மதிக்கிற பக்குவம் வரும்வரை இது போன்ற படங்களைக் குழந்தைகள் பார்க்காமல் இருப்பதே நலம்.\nகமல் என்ற ஒற்றை மனிதரின் மதச்சார்பற்ற பிம்பத்தினால்தான் இது நடுநிலையான படம் என பெரும்பான்மை இணைய இளைஞர்களால் ஏற்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் நல்ல படம், அடுத்த பாகத்திற்கு வெயிட்டிங் தனக்குக் கருத்துரிமையை விட, படைப்புத் திறமையை விட, சமூகப்பொறுப்புதான் அதிகம் என்று சந்தேகமற நிரூபிக்கக் கமலுக்கு இருக்கும் வாய்ப்பாக அது அமையலாம்.\nபாக்கணும்னு தோணிச்சுனா ஒரு வாட்டி பாக்கலாம்.\nமுகநூலில் சத்யவரதன் என்றொரு நண்பர் கிடைத்தார். நன்றாக நினைவிருக்கிறது, சுமார் எட்டு ஒன்பது மாதங்களுக்கு முன் இருக்கும். அப்பொழுது “மார்க்சியம் இந்தியாவின் சாதியமைப்பைக் குறைவாக எடைபோட்டுவிட்டது” என்று நான் போட்ட ஒரு பதிவிற்கு லைக் போட்டு நட்புக் கோரிக்கை விடுத்தார். நான் கோரிக்கையை ஏற்ற அடுத்த நிமிடம் என் தனிப்பெட்டியில் வந்தார்.\nஆங்கில வரிவடிவத்தில் இருந்த அவரின் வழக்குத் தமிழை என் தமிழ்த் தமிழோடு மாற்றி மாற்றி இங்கு கொடுப்பது மனிதத்தன்மையற்ற செயலாதலால்,\n”, என்று ஏராளமாய் இளித்தேன்.\n”, என்றார். எந்த குரூப்பைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. நன்றாக எழுதுகிறேன் என்று சர்ட்டிபிகேட் எல்லாம் கொடுத்தாரே, என்று எண்ணினேன். அதை அவரிடமும் கேட்டுவிட்டேன்.\n“ஏன் சார் நல்லா எழுதறேன்னுலாம் சொன்னீங்களே படிக்கலியா\n“உங்களையெல்லாம் ஒழிச்சுக்கட்டதான்டா மோடி ஆட்சிக்கு வந்திருக்கார்”, என்று ஒரே போடாகப் போட்டார்.\n“சார் உங்க கருத்தை மதிக்கிறேன் சார், மோடியையெல்லாம் இழுக்காதீங்க”\n“ஏன் இழுத்தா என்னடா பண்ணுவ\nஎன்னுடைய கட்��ுரைகள் நடுநிலையானவை அல்ல\nஜூனியர் விகடன் ஆசிரியர், அரசியல் விமர்சகர், 'பெரியோர்களே... தாய்மார்களே', 'ஊழலுக்கு ஒன்பது வாசல்' போன்ற நூல்களையும் எண்ணற்ற அரசியல் கட்டுரைகளையும் எழுதியவர். அவருடனான ஒரு சந்திப்பிலிருந்து...\nஅரசியல் கேள்விகளுக்குச் செல்லும் முன், உங்களைக் குறித்து ஒரு கேள்வி. ஒரு அரசியல் விமர்சகராக நீங்கள் ஆகவேண்டும் என்பதற்கான தூண்டுகோல் எது ஒருவர் அரசியல் விமர்சகர் ஆகவேண்டும் என்றால் எவ்வாறு தன்னைத் தயார் செய்துகொள்ள வேண்டும்\nஅதை தீர்மானித்ததும் அரசியல்தான். அரசியல் ஆர்வம், சமூக அக்கறை, தமிழ்ப் பற்று என்று செல்ல செல்ல, ஒருகட்டத்தில் நாம் சார்ந்த இனத்தின் பயன்பாட்டிற்காக நாம் என்ன செய்கிறோம், என்ற அடிப்படையான கேள்வி எழும். அந்தப் புள்ளியில்தான் நமக்கான அரசியல் உதயமாகிறது. அந்த அரசியல் ஆர்வம்தான் என்னை அரசியல் விமர்சனம் நோக்கிச் செலுத்தியது.\nஅடிப்படையாக அந்த ஆர்வம் ஒரு அரசியல் விமர்சகருக்கு வேண்டும். அடுத்ததாக, அந்த ஆர்வத்தை செயலாக மாற்றும் ஈடுபாடு இருக்க வேண்டும். எல்லோருக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. அரசியல் பற்றி எவரும் பேசலாம்; ஆனால் அந்த அரசியலின் பன்முகத்தன்மையை அறிய மெனக்கெட …\nமகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்\nlivemint இதழில் குனல் சிங் எழுதிய ‘M.S. Dhoni: The Good, the bad and the ugly' என்ற கட்டுரையின் தேர்ந்தெடுத்த பகுதிகளின் மொழிபெயர்ப்பு இது. தோனியின் பிறந்த தினத்தன்று வெளியிடப்படுகிறது.\nதோனி திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நிலைபெற்றிருப்பார். அப்போது கரக்பூரில் இந்திய ரயில்வேயில் வேலை செய்தபோது கூட தங்கியிருந்த தன் நண்பர் சத்ய பிரகாஷை தன் விடுதி அறைக்கு அழைப்பார். பழைய குறும்புத்தனம் ஒன்றை தன் நண்பன் மீது நிகழ்த்த வேண்டும் என்று அவருக்காகக் காத்திருந்து, அவர் வந்ததும் யாரோ பிசிசிஐ அமைப்பின் சீனியர் ஒருவரோடு ஃபோனில் பேசுவதுபோல் நடிப்பார். அந்தப் போலி தொலைப்பேசி உரையாடலில் தோனியின் கதாபாத்திரம் சொல்லும், “எனக்கு கேப்டனாக இருப்பதில் துளியும் விருப்பமில்லை, என்னால் உங்கள் கைப்பாவையாக ஆட முடியாது”. தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இக்காட்சி 2013 சாம்பியன்ஸ் கோப்பைக்காக இங்கிலாந்து செல்லும் மு���் தோனி கூட்டிய பத்திரிகையாளர் சந்திப்ப…\nமத்திய அரசின் ’இந்தி திவஸ்’ பற்றிய அறிவிப்பு மீண்டும் இந்தித் திணிப்பு பற்றிய விவாதத்தைத் துவக்கியிருக்கிறது. இந்தியா சுதந்திர நாடான காலத்திலிருந்தே இந்தியின் ‘பெரியண்ணன் மனோபாவம்’ மற்ற மொழிகளுக்கு ஒரு அச்சுறுத்தலாகத்தான் இருந்து வருகிறது. இந்தி எப்படி மற்ற மொழிகளின் இருப்பைப் பற்றிய அறிவையே நம்மிடமிருந்து மறைமுகமாக இல்லாமல் ஆக்குகிறது என்பதை வைத்து மேற்கண்ட வாக்கியத்தை நியாயப்படுத்தலாம். மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்த பின்னரும்(நல்லதுதான்), இந்தியின் ஆதிக்கத்தாலும் இந்திய மக்கள் மத்தியில் ஒருவகையான கற்பிதம் இயல்பாகத் தோன்றியது. அது என்ன கற்பிதம் நாம் பொதுவாக ஒரு மாநிலத்துக்கென்று ஒரு அதிகாரப்பூர்வ பிராந்திய மொழிதான் இருக்குமென்றும் ஒரு மாநிலத்தில் ஒரு மொழிதான் பெரும்பான்மையாகப் பேசப்படுகிறது என்றும் கற்பிதம் செய்துகொள்கிறோம். அதாவது தமிழ்நாட்டில் தமிழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி என்று சமன்படுத்துகிறோம். இந்த சமன்படுத்தலால் இந்தி எத்தனை மொழிகளின்பால் தன் பெரும்பிம்பத்தினால் நிழல் படர வைத்திருக்கிறது என்பது நமக்கு தெரிவதில்லை. விளைவு, கடைசியில் பீகாரில் ’பீகாரி’ மொழி பேசுவ…\n11/05/16 அன்று தி.நகர் காந்தி வாசிப்பு வட்டத்தில் Charles R. DiSalvo எழுதிய “The Man Before the Mahatma: M.K.Gandhi, Attorney of Law\" புத்தகத்தின் நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வின் முடிவில் காந்தியோடான என் நட்பு இன்னும் ஆழமாக வேரூன்றியது என்றே சொல்லவேண்டும். திரு.அ.அண்ணாமலை அவர்கள் மிக நேர்த்தியாக எடுத்துச் சென்ற அந்நிகழ்வில் நான் கேட்டவற்றை நினைவில் உள்ளவரை என் கருத்துகளையும் இடையிடையே நுழைத்துத் தருகிறேன். இப்பதிவில் உள்ள அனைத்தும் காந்தி மகாத்மா ஆவதற்கு முன்னால், அல்லது மகாத்மா என்ற அடையாளம் வரத் துவங்கியபோது நிகழ்ந்தவை.\n* காந்தியின் முக்கியமான பலம் பேச்சா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கவித்துவமான மொழி நடை இல்லை. கம்பீரமான, உணர்வுகளைத் தட்டி எழுப்பும் குரல் இல்லை. தொடர்ந்து பல மணி நேரம் பேச உடம்பில் தெம்பும் இல்லை. காந்தியால் சில நிமிடங்களுக்கு மேல் சரளமாகப் பேச வராது. லண்டனில் பாரிஸ்டருக்குப் படித்து விட்டு பேச்சு வரவில்லை என்றால் எப்படி அவர் தொழில��� பேசுவதுதானே அங்குதான் காந்தி தன் பலத்தை அறிந்துக்கொள்கிறார். அவரால் சரளமாகப் பேச முடியவில்லை. ஆ…\nஅவர்நாண நன்னயஞ் செய்து விடல்\nஎதுவா இருந்தாலும் இவங்ககிட்ட டீல் பண்ணிக்குங்க\nநாட்டு நலப்பணித் திட்ட மாணவர் உரை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=9072", "date_download": "2018-06-22T22:52:34Z", "digest": "sha1:ZFW6YXU4H2KZEBITUW624TRNM3JUEVO2", "length": 6195, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Bus crash kills 45 after plunging off mountain road in north India |சிம்லாவில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து: 45 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஉலககோப்பை கால்பந்து போட்டி: 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது சுவிச்சர்லாந்து\nராஜஸ்தான் ஐஏஎஸ்.சுக்கு மே.வங்க போலீஸ் சம்மன்\nநெல்லை- சென்னை சிறப்பு ரயில்\nநோய்களின் பிடியில் இருந்து காக்கும் செல்லாண்டியம்மன்\nவேண்டும் வரம் தரும் ஸ்ரீ போலோ சாய்பாபா ஆலயம்\nதிருப்பங்கள் தரும் தில்லைக் கூத்தன்\nசிம்லாவில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து: 45 பேர் உயிரிழப்பு\nஇமாசலபிரதேசம் மாநிலம் சிம்லாவில் பேருந்து கவிழ்ந்த கோர விபத்தில் 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எஞ்சியுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஅதிபர் டிரம்பின் மனைவி மெலானியா அணிந்த உடையால் புதிய சர்ச்சை\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_3550.html", "date_download": "2018-06-22T22:16:56Z", "digest": "sha1:6TKNYD4SRYHFV64A3QU37TYBIWXU5KXU", "length": 8414, "nlines": 68, "source_domain": "www.tamilarul.net", "title": "கிளிநொச்சியில் ரணில் – அதிகாரிகளுடன் சந்திப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 28 மே, 2018\nகிளிநொச்சியில் ரணில் – அதிகாரிகளுடன் சந்திப்பு\nகிளிநொச்சிக்குப் ரணில் விக்ரமசிங்க இன்று காலை\nபயணித்துள்ளார் .அங்கு கரடிப்போக்கு சந்தியில் உள்ள விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டார்.\nஅதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.\nமாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அமைச்சர்களான சுவாமிநாதன், விஜயகலா ,நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், மாவை சேனாதிராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள் ,பிரதேச சபை தவிசாளர்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nBy தமிழ் அருள் at மே 28, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: செய்திகள், தாயகம், பிரதான செய்தி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/kids_tamilnadu-arts_folk-arts/", "date_download": "2018-06-22T22:34:36Z", "digest": "sha1:BKACTFHSW3I7TBYPA5JE2UPQ55Y2TJAC", "length": 10470, "nlines": 242, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழக நாட்டுப்புற கலைகளும், விளையாட்டுகளும் | Tamil Culture Folk Arts and Sports", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் தமிழகக் கலைகள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2014-dec-16/special/101259.html", "date_download": "2018-06-22T22:23:41Z", "digest": "sha1:5GXKHP25TL2KGAS6VX3SQOJ7RJUSB6TK", "length": 17740, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "சிறுநீரகக் கற்கள் | kidney stone | டாக்டர் விகடன்", "raw_content": "\nகால்நடைத்த���றை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி கடைசி நேரத்தில் கோல்... 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி கடைசி நேரத்தில் கோல்... செர்பியாவை வீழ்த்தி ஸ்விட்சர்லாந்து வெற்றி செர்பியாவை வீழ்த்தி ஸ்விட்சர்லாந்து வெற்றி\nஐஸ்லாந்தைத் தோற்கடித்து அர்ஜென்டினாவைக் காப்பாற்றிய நைஜீரியா #NGAISL `உங்களின் சாதனைக்கு `சல்யூட்' - அமித்ஷாவைச் சீண்டும் ராகுல் `மருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம் #NGAISL `உங்களின் சாதனைக்கு `சல்யூட்' - அமித்ஷாவைச் சீண்டும் ராகுல் `மருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம்' - உயர் நீதிமன்றம் உத்தரவு\nடாக்டர் விகடன் - 16 Dec, 2014\nகொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு\nசிறிய துளையில்... பெரிய அறுவை சிகிச்சை\nகாஸ்மெட்டிக்ஸ் தேர்வு செய்வது எப்படி\nஎதிர் நீச்சல் போட்ட ‘நீச்சல்’ வீரர் மாற்றுத்திறனாளி ஜஸ்டின்\nகாய்ச்சல் ஊசியால் பக்க விளைவு\n27 ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை...\nநலம், நலம் அறிய ஆவல்\nஒரே வேளையில் 5000 கலோரி\nஎவர்கிரீன் இளமைக்கு... நதியாவின் அழகு சீக்ரெட்\nசுகமான தூக்கத்துக்கு சுலபமான வழிகள்\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 19\nஅம்மா ரெசிப்பி; புத்துணர்வு தரும் ஹெர்பல் காபி\nஅறிகுறிகள் அறிவோம் பா. பிரவீன் குமார்\nசிறுநீரகத்தில் உள்ள அதிகப் படியான தாதுஉப்புக்கள் மற்றும் அமில உப்புக்கள் கற்களை உருவாக்குகின்றன. நோய்த்தொற்று, நீர்ச்சத்துக் குறைவு, தவறான உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகம், சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்ப்பைக���குச் செல்லும் குழாய், சிறுநீர்ப்பை என சிறுநீரக மண்டலத்தில் எந்தப் பகுதியிலும் கற்கள் ஏற்படலாம்.\nகல் உருவாகும்போதே அறிகுறிகள் வெளிப்படுவது இல்லை. பெரும்பாலும் கற்கள் பெரிதாகி, சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் ச\nஎதிர் நீச்சல் போட்ட ‘நீச்சல்’ வீரர் மாற்றுத்திறனாளி ஜஸ்டின்\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=250066", "date_download": "2018-06-22T23:03:52Z", "digest": "sha1:NZ2FXAT6AHEWAJ35B7PETIUXCZHWNEKK", "length": 6247, "nlines": 94, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வைஷ்ணவி ஸ்லோகம்", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nஏகவக்த்ராம் த்விநேத்ராம் ச சதுர்புஜ\nசங்கம் சக்ரம் ச தாரிணீம் நவயௌவன\nஸம்பன்னாம் ஸ்ரீமத் கருட வாஹனாம்\nவைஷ்ணவீம் தேவிகாம் பஜே ॥\nஒரு முகம், இரண்டு கண்கள், நான்கு கைகள் உடையவளும், அபய,வரத முத்திரை, சங்கம் (சங்கு), சக்கரம் இவற்றைக் கைகளில் ஏந்தியவளும், இளம் வயதுடையவளும், கருட வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், சாமுத்ரிகா லக்ஷணங்களை ஒருங்கே அமையப் பெற்ற வைஷ்ணவீ தேவியை வணங்குகிறேன்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசிவபெருமானுக்காக இந்துக்கள் கடைபிடிக்கும் எட்டு வகையான விரதங்கள்\nசாலை ஓரங்களிலும் மரத்தடிகளிலும் பிள்ளையாரை வைத்து வழிபடுவது சரியா\nதிருமணம் நடத்த மிக உயர்வான நட்சத்திரம்\nசபரிமலைக்கு முதன் முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t118577-topic", "date_download": "2018-06-22T23:14:31Z", "digest": "sha1:JONXRTJXIVCJKG4XQVEYBO3HOCNDICCL", "length": 18104, "nlines": 211, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சீர்வரிசை பொருட்கள்...புரோகிதர் மந்திரம்... ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்!", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்க��� எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசீர்வரிசை பொருட்கள்...புரோகிதர் மந்திரம்... ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசீர்வரிசை பொருட்கள்...புரோகிதர் மந்திரம்... ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்\nசென்னை: சீர்வரிசை பொருட்கள் மற்றும் புரோகிதர் மந்திரத்தோடு இந்து முன்னணியினர் ஆட்டுக்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைத்த நிகழ்ச்சி சென்னையில் நடந்துள்ளது.\nஉலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் பல்வேறு தரப்பிலும் அரசியல் மற்றும் மத இயக்கங்கள் சார்பில் கடுமையான எதிர்ப்புகளும் எழுந்துள்ளது.\nஇந்த நிலையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று இந்து அமைப்பினர் நூதன போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை ஆர்.கே.நகரில் இந்து முன்னணி சார்பில் ஆண் ஆட்டுக்கும், பெண் நாய்க்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.\nஇந்து முன்னணி நிர்வாகிகள் பால்ராஜ், ராஜேந்திரன், பாஜக பிரமுகர்கள் கிருஷ்ணகுமார், சக்திவேல் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இதில் திருமண சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.மேலும் நிஜ திருமணத்தைப் போலவே புரோகிதர் மந்திரம் ஓத, இந்த திருமணம் நடைபெற்றது.\nபாரத் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சூளை ஏ.பி. சாலையில் நாய்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. 2 நாய்களின் கழுத்தில் மாலை போட்டு அதனை ஊர்வலமாக அழைத்து வந்து நாய் திருமணம் நடைபெற்றது.\nஈரோடு மாவட்டம் கோபியிலும், இந்து முன்னணி சார்பில் நாய்களுக்குத் திருமணம் நடைபெற்றது. கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரத்தில் இந்து மகாசபா அமைப்பினர் நாய்களுக்குத் திருமணம் செய்து வைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.\nRe: சீர்வரிசை பொருட்கள்...புரோகிதர் மந்திரம்... ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்\nRe: சீர்வரிசை பொருட்கள்...புரோகிதர் மந்திரம்... ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்\nஎல்லாம் சினி கற்பனையே. கற்பனை என்னவோஅபாரமாக இருக்கலாம் அதற்காகவா அத்து மீறல்கள். கலாச்சாரம் என்பது மிருகத்தனமாக செயல்படுவதா...வயல்களுக்கு எதற்கு வரப்பு போடராங்க அதுபோல....... ..வரப்பில்லை என்றால் சமவெளிங்க ...வரப்பிருந்தால்தான் வயலுக்கு அழகு...அதுபோல ...என்னங்க இது காதலர்தினமாம் காதலர் தினம் ..சமவெளிபோலாகவா........\nRe: சீர்வரிசை பொருட்கள்...புரோகிதர் மந்திரம்... ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pumskottukarampatti.blogspot.com/2011/01/", "date_download": "2018-06-22T22:39:53Z", "digest": "sha1:K2OAOUFVASZ7ZU7CQUDDKJI3OGDUXKN2", "length": 11792, "nlines": 130, "source_domain": "pumskottukarampatti.blogspot.com", "title": "கல்விக் கோயில்: January 2011", "raw_content": "ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.\nபள்ளியில் குடியரசு தின விழா.\nஇந்திய திருநாட்டின் 62 - வது குடியரசு தின விழா எமது பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 7:42 AM\nஎமது ஊராட்சியின் சார்பில் நூலக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொள்ளும் வகையில் வரைபடத்தில் இடங்களைக் கண்டறிதல் போட்டி, நினைவாற்றல் சோதிக்கும் போட்டி, கவிதைப் போட்டி, வரைபடப்போட்டி, பேச்சுப் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றது. அதில் எமது பள்ளி மாணவர்கள் வரபடத்தில் இடங்களை கண்டறிதல், பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவற்றில் முதலிடமும் மற்ற இரு போட்டிகளிலும் இரண்டாமிடமும் பெற்று சாதணை படைத்தனர்.\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 1:08 AM\nஅனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட கிராம பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் , மூன்றம்பட்டி ஊராட்சியின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட கிராம சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதில் எமது பள்ளி மாணவர்கள் சிறப்பாகப் பங்கு பெற்று அதிக அளவிலான பரிசுகளைப் பெற்றனர்.\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 12:10 AM\nஇன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொட்டுகாரம்பட்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்தோடு பங்கேற்றனர். பொங்கல் பாணை பொங்கி வழிந்ததைக் கண்ட மாணவர்கள் “பொங்கலோ பொங்கல்” என மிகுந்த உற்சாகத்தோடு கூக்குரலிட்டது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. கிராமத்து பொங்கல் எவ்வாரு நடைபெறுமோ அதே உற்சாகத்தோடு கொண்டாடப்பட்ட இவ்விழாவில் மாணவர்களுக்கு உரியடித்தல் போட்டியும் நடத்தப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புப் பொங்கல் வழங்கப்பட்டது. இதைக் கண்ணுற்ற கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளியிட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைகர் ஆசிரியர் திரு செ இராஜேந்திரன் தலைமையில் உதவி ஆசிரியர்கள் திரு பி. பாண்டுரங்கன், திருமதி சி. தாமரைச்செல்வி, திரு சே.லீலாகிருஷ்ணன், திரு ந.இராஜசூரியன் ஆகியோர் செய்தனர்.\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 1:55 AM\nஇன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொட்டுகாரம்பட்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்தோடு...\nஒன்றிய அளவில் சிறப்பிடம் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஊத்தங்கரை ஒன்றிய அளவில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான விளைய...\nகல்வி வளர்ச்சி நாள் விழா\nஇன்று 15.07.2010 – ல் எமது பள்ளியில் கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழா வாகக் கொண்டாடப்பட்டத...\nகணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா \nஇன்று இப்பள்ளியில் கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வ...\nஉலகத் தமிழ் செம்மொழித் மாநாட்டில் பள்ளித் தலைமையாசிரியர்.\nதமிழ் இணைய மாநாட்டு துவக்க விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ அரசால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ...\nஎமது பதிவுகளைத் தொடர்ந்து பெற..........\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\nபடிச்சு பிடிச்சிருந்தா நண்பர்களிடம் தெரிவியுங்கள்\nபள்ளியில் குடியரசு தின விழா.\nஅனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட கிராம பொங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/12/blog-post_322.html", "date_download": "2018-06-22T22:21:26Z", "digest": "sha1:6J7TRLQEN4B2H7VML2KXWA4SD43EYZJZ", "length": 15457, "nlines": 432, "source_domain": "www.padasalai.net", "title": "பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தை ஏற்க...முடியாது! மத்திய அரசின் அறிவிப்பிற்கு முதல்வர் எதிர்ப்பு!!! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபணமில்லா பரிவர்த்தனை திட்டத்தை ஏற்க...முடியாது மத்திய அரசின் அறிவிப்பிற்கு முதல்வர் எதிர்ப்பு\nபுதுச்சேரி: 'மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தை புதுச்சேரி அரசு ஏற்காது' என்று முதல்வர் நாராயணசாமி கூறினார்.\nஅவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:\nமத்திய அரசு 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த பின்னர், புதுச்சேரியில் பணப்புழக்கம் குறைந்துள்ளது. வியாபாரம் பாதித்துள்ளது. கூட்டுறவு நிறுவனங்களில் பணம் இல்லாததால் விவசாயிகள் எந்த பணியையும் மேற்கொள்ள முடியாமல் துன்பப்படுகின்றனர்.\nவங்கியில் பணம் வைத்திருந்தும், வங்கி மற்றும் ஏ.டி.எம்., களில் பணம் இல்லாததால், பணத்தை எடுத்து செலவு செய்ய முடியாமல் மிகப்பெரிய பாதிப்பு எற்பட்டுள்ளது.\nதொழிலாளர்களுக்கு பணத்திற்கு பதில் காசோலை தருகின்றன. தொழிலாளர்கள் காசோலையை பணமாக மாற்ற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு வரும் விற்பனை வரி, கலால் வரி குறைந்துள்ளது. சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மத்திய அரசு பணமில்லா பரிமாற்றத்திற்காக புதுச்சேரியை முன்மாதிரி மாநிலமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இதனை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று தலைமை செயலருக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது. ஆனால் இதற்கான கட்டமைப்பு புதுச்சேரியில் இல்லை. புதுச்சேரி கிராமப்புறங்களில் வங்கிகளும், ஏ.டி.எம்.,களும் இல்லை. எனவே பண அட்டை மூலம் தொழில் செய்வது, வியாபாரம் செய்வது, பொருட்கள் வாங்குவது முடியாத காரியம்.\nமத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் திணிப்பதை ஏற்க மாட்டோம். மக்கள் ஏற்கும் திட்டத்தைதான் ஏற்போம். காய்கறி, பால் விற்பனை செய்பவர்கள், விவசாய கூலி தொழிலாளர்கள் ஸ்வைப் மிஷின் பயன்படுத்த முடியாது.\nபுதுச்சேரியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வங்கிகள் தொடங்கவும், ஏ.டி.எம்., மையங்கள் தொடங்கவும், ஸ்வைப் மிஷின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பிரதமர் ரூ.1000 கோடி நிதி கொடுத்தால் இத்திட்டத்தை அமல்படுத்தலாம்.\nசிலர் மத்திய உள்துறை அமைச்சரின் பெயரைச் சொல்லி வருவதால், நானே இன்று (நேற்று) பணமில்லா பரிமாற்றத்தை புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சரிடம் நேரிடையாக டெலிபோன் மூலம் பேசிவிட்டேன். அவர் பிரதமரிடம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.\nவரும் 23ம் தேதி பிரதமரை சந்தித்து இது தொடர்பாக பேச உள்ளேன். நாளை (இன்று) மத்திய நிதித்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன்.பணமில்லா பரிமாற்றத்திற்காக 5 ஆயிரம் ஸ்வைப் மிஷின் தருவதாக கூறினர். ஆனால் ஒன்றுகூட வரவில்லை. நாடு முழுவதும் டிஜிட்டலைசேஷன் திட்டத்தை கொண்டு வருவதற்காக தெலுங்கானா முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 5 முதல்வர்களின் குழு அமைக்கப்பட்டது. அதில் நானும் சேர்க்கப்பட்டு இருந்தேன். தற்போதைய சூழலில் இந்த குழுவில் இடம்பெற முடியாது என மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.\nஇவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.thandora.in/2010/05/blog-post_24.html", "date_download": "2018-06-22T22:53:05Z", "digest": "sha1:JORXLMCETTRSZWSVZEEUJGBCLZTTJO2W", "length": 30657, "nlines": 215, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: மசால்வடையும் , ஒரு காதல் கதையும்", "raw_content": "\nமசால்வடையும் , ஒரு காதல் கதையும்\nமுரளி என்னுடன் படித்தான். அவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. இந்த பெயர் காரணம் ரொம்ப நாள் எனக்கு தெரியவில்லை. நீங்கள் தஞ்சை ஞானம் தியேட்டரில் சினிமா பார்த்திருக்கிறீர்களா அது கொஞ்சம் வித்தியாசமான தியேட்டர். கவுண்டரில் ஆங்காங்கே கம்பம் மறைக்கும் என்ற போர்டு இருக்கும். உண்மைதான் . முன்னால் இருப்பவர் தலை மறைத்தால் கொஞ்சம் குனிந்து உட்காருங்கள் என்று கேட்கலாம் கம்பத்திடம் எப்படி கேட்பது. ஆனால் கம்பம் கூட நம் வேண்டுகோளை ஏற்க வாய்ப்பிருக்கிறது . நம்மாளுங்க. ஹீம். சரி அதை விடுங்கள். அந்த தியேட்டரின் இன்னொரு ஸ்பெஷல் மசால்வடை . டிக்கெட் வாங்குவதற்கு அலைமோதுவதை விட , வடை வாங்க கூட்டம் அலையும். அந்த வடைக்கு அப்படியொரு மவுசு . சும்மா ச���ல்லக்கூடாது . பாதி தோல் உரிக்கப்பட்ட வெங்காயம், பச்சைமிளகாய் துருத்திக் கொண்டு, கையலகத்திற்கு புடைப்பாக சூப்பராக இருக்கும் .\nஒரு இடைவேளையில் எங்கள் மசால்வடை வாங்கும் முயற்சி தோல்வியடைந்தபோது , என்னை யாரோ பேர் சொல்லி அழைத்தார்கள் . நம்ம முரளிடா என்றான் உலக்ஸ். எங்களுக்கு ஸ்பெஷலாக வடை கொடுத்ததை நிறைய கொள்ளிக் கண்கள் கவனித்தன . எனக்கு பெறர்கரிய நட்பு வாய்த்தாற் போல் உணர்ந்தேன்.\nடேய் நீங்களும் என்னை மசால்வடைன்னு கூப்பிடாதீங்கடா என்றான் மசால்வடை. அதான் அவன் இன்னொரு பெயர்.\nசே..நீ என்னிக்குமே எனக்கு முரளிதாண்டா என்றேன் வாஞ்சையுடன் (வாசணையுடன்)\nமுரளி இங்கிலீஷில் கொஞ்சம் வீக் . நான் அவனை விட கொஞ்சமே ஸ்டிராங் . எனக்கு கொஞ்சம் என்று இழுத்தான்.\nஅவ்வளவுதானே . நான் சொல்லித்தரேன் என்றென்.\nஅதில்லைடா . உன் பேப்பரை மட்டும் கொஞ்சம் காட்டு போதும் என்றான்.\nமுரளியுடன் நட்பு வலுப்பட்டதற்கு அதுமட்டுமில்லாமல் இன்னொரு காரணமும் இருந்தது . சுகுணா . அவன் தங்கை . பெரிய வெங்காயத்தை சுருள், சுருளாய் அரிந்தாற்ப்போன்ற கேசம் . நல்ல இளந்தளிர் கொத்தமல்லி நிறம் . என்ன அவள் மீது மசாலா வாசனை அடிக்கவில்லை . கோகுல் சாண்டலில் குளிப்பாள் போல .எங்கள் ஸ்கூலில்தான் படித்தாள் . ஆனால் கவனித்ததில்லை. முரளி வீட்டிற்கு போனபோதுதான் இரட்டைப் பின்னலில் பார்த்தேன் . ஒரு ரோஜாவை இடது பக்கம் சொருகியிருந்தாள். முரளிஎன்னடி இது மசால்வடையா என்றான் . அதற்குப்பிறகு முரளி மீது எனக்கு அக்கறையும் , பாசமும் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. உலக்சுக்கு கூட கொஞ்சம் வருத்தம் . என்னடா மாப்ள என்றான்.\nநான் சுகுணாவை காதலிக்கிறன்டா என்றேன்.\nஎனக்கு கூட அவ மேல ஒரு ஆசைதான் . ஆனா எங்கப்பன் தொலைச்சிடுவான் . எங்க வகையறாவில ஏகப்பட்ட அதிரசங்கள் இருக்குல்ல. எவ வீட்டு தூக்கு சட்டியில தொங்கப்போறேனோ என்றான். ஆனா நீ டிரை பண்றா . நான் ஹெல்ப பண்றேன்.\nசரி எப்படிரா அவ கிட்ட சொல்றது \nஆனால் சுகுணா அதற்கு சந்தர்ப்பம் கொடுத்தாள் . முரளி எதிரில் என்னை பேர் சொல்லி அழைத்தற்கு அவனுக்கு கோபம் வந்தது . அண்ணான்னு கூப்பிடுறின்னான் . நான் பொறியில் அகப்பட்ட எலியாய் உணர்ந்தேன். ஆனால் சுகுணா ஒன்றும் சொல்லாமல் உள்ளே போனாள் .\nசாரிடா இவளுக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி என்றான் முரளி.\nவிடுறா மச்���ான் நம்ம சுகுதானே என்றேன்.\nஅதன்பின் நிறைய சந்தர்ப்பங்களில் காதலை சொல்லவில்லை . படிப்பு முடியட்டும் என்றேன் உலக்ஸிடம் . ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டில் நானே மசால்வடை செய்ததை அம்மா ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா நீ மட்டும் அவளை பார்த்தால் என்று நான் உளறியதை கவலையுடன் அப்பாவிடம் சொன்னாள் .\nசுகுணா வீட்டில் (கவனிக்க முரளி வீடு இல்லை) அப்பளமும் இட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள் . ஒரு முறை அவள் வீட்டிற்கு போனேன் . அதற்கு முன் ஒரு சந்தில் ஒளிந்து கொண்டு காத்திருந்தேன் . முரளி வெளியில் போவதற்காக . முரளியின் சைக்கிள் மறைந்ததும் உள்ளே போனேன். சுகுணா அப்பளம் இட்டுக் கொண்டிருந்தாள் . என்னை பார்த்ததும் மலர்ந்தாள் . அல்லது இருந்தது . வேறு யாருமே வீட்டில் இல்லை .\nஇல்லை . முரளி கொஞ்சம் கிராமர் பார்க்கலாம்ன்னு சொன்னான் . அதான்\nசரி அப்ப போயிட்டு வா என்றபடி உள்ளே போனாள் .\nஅவள் திரும்பி வரும்போது நான் அங்குதான் இருந்தேன் . ஒரு பொட்டலத்தை நீட்டினாள் .\nஎன்ன என்றேன் காதல் ஜீரத்தில்\nவீட்ல போய் பாரு . யாருக்கும் தெரியாமல்.\nஅவ்வளவு வேகமாய் நான் சைக்கிள் ஓட்டினதே இல்லை . வீட்டில் யாரும் இல்லை. கொல்லையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து வேகமாய் கதவை திறந்து அதை பிரித்தேன் . அப்பளம் . அழ வேண்டும் போல் இருந்தது . அம்மா உள்ளே வந்தாள் . பசிக்குதாடா . தொட்டுக்க ஒன்னுமில்ல. பக்கோடா வாங்கிண்டு வர்றியா என்றாள் . எனக்கு சுகுணாவை முழுங்க வேண்டும் போல் இருந்தது . இந்த அப்பளத்தை பொறி என்றேன்.\nதட்டில் கோலம் பொட்டுக் கொண்டிருந்தேன். மனசு முழுக்க அவளை சுற்றியே இருந்தது. என்னை தின்னிப்பண்டாரம்னு நினைச்சுட்டாளா அவ மசால்வடை விக்கற புத்தி எங்க போகும் அவ மசால்வடை விக்கற புத்தி எங்க போகும் என் காதலை புரிஞ்சுக்கலையே அவ . அம்மா எதிரில் அழுதால் அசிங்கமாக இருக்கும். பசி வேறு . சாப்பிட்டு விட்டு உலக்ஸோடு அரண்மனை கிரவுண்டிற்கு போகலாம். அரை பாக்கெட் சிகரெட் பிடிக்கணும். அழணும். கேன்சர் வரணும் . என்னைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு சுகுணா வரணும் . உனக்காகத்தான் சுகுணா.. அவள் அழ வேண்டும் .\nஞானம் தியேட்ட்டர் இப்போது பாராக மாறியிருந்தது. உலக்ஸ் சரக்கு ஆர்டர் செய்துவிட்டு, சைட்டிஷ்டா மாப்ளை என்றான்.\nசரி . அப்படியே ரெண்��ு அப்பளமும் என்றேன்\nஒரு பெரிய அப்பளத்தை அம்மா பொறித்துக் கொண்டு வந்தாள் . யார்டா கொடுத்தது இதை . பாருடா என்றாள் ..\nஅப்பளத்தின் நடுவில் அழகாக “ஐ லவ் யூடா என்று “ இருந்தது\nசெம கதைன்னே.. நல்ல சினிமா ஐடியா\nஆஹா. அப்பளத்தில் ஒரு காதல் கதையா..\nஉங்கள் கதைகள் எல்லாமே மனசை பிழியுது தலைவரே\nஅம்மா கதை இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை.\nஇதே போல் பல விசயங்கள் என் மனதிலும் இருக்குது தலைவரே\nஎன்னை பார்த்ததும் மலர்ந்தாள் . அல்லது இருந்தது..\nசாப்பிட்டு விட்டு உலக்ஸோடு அரண்மனை கிரவுண்டிற்கு போகலாம். அரை பாக்கெட் சிகரெட் பிடிக்கணும். அழணும். கேன்சர் வரணும் . என்னைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு சுகுணா வரணும் . உனக்காகத்தான் சுகுணா.. அவள் அழ வேண்டும் .\n//எனக்கு சுகுணாவை முழுங்க வேண்டும் போல் இருந்தது //\nஅந்த நாளைய 'குமுதம்' தனமான கதை\nஎஸ் ஏ பி அண்ணாமலை மட்டும் உயிரோடிருந்தாரானால், குமுதம் ஆசிரியர் குழுவில் இந்நேரம் சேர்ந்திருப்பீர்கள்\nஒரே பீலிங்ஸ் ஆஃப் அப்பள வடை\nமுதல் சில வரிகளில் ஞானம் தியேட்டரில் படம் பார்த்த நினைவுகளை அருமையாய் கிளறி விட்டீர்கள். கதையும் முடிவும் இனிமை..\nஇன்னும் எத்தனை அப்பளங்கள் பாக்கி மணிஜி\nநல்ல வேலை, பால்யத்தில் நீர் எனக்கு நண்பனாய் இல்லை.\nநாலு சகோதரிகளின் ஒரே சகோதரன். :-)\nமெயின் டிஷ் கதை எழுதி நாள் ஆச்சு போல ..\nகொக்கா மக்கா சான்சே இல்ல .. சூப்பர் தல ..\nபாரா யோவ் இது ரொம்ப ஓவர்யா\nஒரு சமயம் இப்படிதான் கல்யாணங்களில் மணமகன் மணமகள் பேர் எழுதி போடுவார்கள் ..அந்த ஞாபகம் வந்தது .அது சரி மொத்தம் எத்தனை காதல்\nஒரு சமயம் இப்படிதான் கல்யாணங்களில் மணமகன் மணமகள் பேர் எழுதி போடுவார்கள் ..அந்த ஞாபகம் வந்தது .அது சரி மொத்தம் எத்தனை காதல்\nஇப்படி டக்குன்னு கேட்டா எப்படி\n//////ஒரு பெரிய அப்பளத்தை அம்மா பொறித்துக் கொண்டு வந்தாள் . யார்டா கொடுத்தது இதை . பாருடா என்றாள் ..\nஅப்பளத்தின் நடுவில் அழகாக “ஐ லவ் யூடா என்று “ இருந்தது /////////\nஅருமை . அதிலும் முடிவு மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி \nமுகம் தெரியாத என் காதலா...\nமசால்வடையும் , ஒரு காதல் கதையும்\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்ம��/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக்கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநட���்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2016/05/", "date_download": "2018-06-22T22:14:22Z", "digest": "sha1:YQMBBOZSGXFTBCK5JY47FV574GNRU25V", "length": 8378, "nlines": 295, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nதேர்தல் 2016 காசு பாக்கணும்னா ஒரு நல்ல காண்ட்ராக்ட் கிடைக்கணும் இந்த காண்டிராக்ட் யாருக்குக் கிடைக்குமோ இந்த காண்டிராக்ட் யாருக்குக் கிடைக்குமோ நாக்குத்தள்ளி சூது நடக்குது. நல்ல வியாபார உத்திகள்\nதேர்தல் என்றால் வேற ஒண்ணுமே இல்லீங்க. காசு பணம் money துட்டு சில்லறை நோட்டு கத்தை கரன்சி ரொக்கம் பொட்டி .. ...\n தேர்தலை நினைத்துத் தூங்காதவர்கள் எத்தனைபேர்\n வாக்காளப் பெருமக்களே உங்கள் கனவில் வருவது ஐநூறா ஆயிரமா\nதேர்தல் 2016குளத்தைக் குத்தகைக்கு எடுத்து அத்தனை ம...\nகவிதை என்பது சொந்த உணர்வுகளிலிருந்து சிறகடித்து...\n***** கனடாவில்... தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ்...\nசுயநலம் விரிந்து விரிந்து சூறையாடியது உலகை பலங்கொ...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக ���ுதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/336420.html", "date_download": "2018-06-22T23:07:14Z", "digest": "sha1:CN3KHITXZD5DZHM4G5P2T7MGCEWXFGDI", "length": 15124, "nlines": 159, "source_domain": "eluthu.com", "title": "சிநேகிதனே -அத்தியாயம் - 05 - சிறுகதை", "raw_content": "\nசிநேகிதனே -அத்தியாயம் - 05\n\"அடி மித்ரா...நல்லாவே அடி...ஏன் ஒரு அறையோட நிறுத்திக்கிட்ட,அன்னைக்கு நீ என் மனசில ஏற்படுத்திட்டுப் போன வலியை விட இது ஒன்னும் எனக்குப் பெரிசில்லை...\"\n\"இந்த நாலு வருசமா என்னோட நினைப்பு உனக்கு ஒரு நிமிசம் கூட வரலையா மித்ரா...நான் எப்படி இருக்கேன்,என்ன ஆனேன்..எதைப் பத்தியுமே நீ கவலைப்படல இல்லை....என்னோட ஞாபகமே உனக்கு இல்லாமப் போச்சில்ல மித்ரா...\nஅவனுக்கு நான் என்ன சொல்லி என்னைப் புரிய வைப்பேன்...என்னை மறந்து தூங்கும் நேரம் தவிர அவனை நான் ஒரு விநாடி கூட நினைக்கத் தவறியதில்லையே...அவனை மட்டுமே நினைத்து தினம் தினம் கண்ணீர் வடித்ததை அவன் அறிவானா...இல்லை அவனை மறக்கவும் முடியாமால்...அவனிடம் பேசவும் முடியாமல் நான் தவித்த தவிப்பைத்தான் அவன் உணர்ந்து கொள்வானா...\nஅவனுக்கு பதில் சொல்ல முடியாமல் ஊமையாகவே அழுது கொண்டிருந்தது என் உள்ளம்...ஆனால் அவன் இப்போதும் என்னை விடாமல் துளைத்துக் கொண்டேதான் இருந்தான்...\n\"எதுக்குமே நிமிர்வா நின்னு பதில் சொல்ற என்னோட மித்ரா...இப்போ எங்க... காணாமல் போயிட்டாளா...இல்லை அவளுக்குள்ளேயே அவள் ஒளிஞ்சுகிட்டாளா...\n\"பதில் சொல்லு மித்ரா....இப்படி நீ மௌனமாவே இருந்திட்டா நான் உன்னை விட்டிடுவேன்னு மட்டும் நினைக்காத...நான் முதலே சொன்னதுதான் மித்ரா... என்னோட எல்லாக் கேள்விகளுக்கும் நீ இன்னைக்கு பதில் சொல்லியே ஆகனும்....\"\n\"எதை சொல்லச் சொல்லுற சரண்....நான் என்ன சொன்னாலுமே அது எல்லாமே பொய்....எல்லாமே வெறும் நடிப்பும் நாடகமும் என்டு சொல்லிட்டிருக்கிற உன்கிட்ட என்னத்த சொல்லச் சொல்லுற சரண்....\n\"என்னோட ஞாபகமே உனக்கு வரலையான்னு கேட்டியே...என்னோட நினைவுகள் உனக்கு ஒரு நாள் கூடவா வராமல் போச்சு...\n\"நான் ஒன்னும் நீ வரவே முடியாத இடத்துக்குப் போகலையே...உண்மையிலேயே நீ என்னைக் காதலிச்சிருந்தா நீ ஏன் என்னைத் தேடி வரல சரண்...\"\n\"இப்போ நீ என்கிட்ட அடுக்கடுக்கா கேட்டிட்டே இருந்தியே...இதெல்லாம் உனக்கு இப்போதான் தோனிச்சா...ஏன் இதெல்லாம் நாலு வருசத்திற்கு முன்னாடியே உனக்கு தோனாமப் போச்சு ச��ண்...\nஅவன் என்னைக் கேட்டத் தாக்கத்தில், ஏன் அவன் என்னைத் தேடவில்லை என்ற ஆற்றாமையில் அவன் கேட்ட அதே கேள்விகளை அவனிடமே நான் திருப்பிக் கேட்டிருந்தாலும்...\nஇந்த நான்கு வருடங்களாக அவன் என்னைத் தேடி வந்துவிடக் கூடாதென்பதே என் எண்ணமாக இருந்தது...மறந்தும் அவன் என்னை நினைத்துவிடக் கூடாதென்பதே என் வேண்டுதலாக இருந்தது...\nஆனாலும் மனதினோரமாய் அவன் என்னிடம் பேச மாட்டானா...என்னைத் தேடி ஒரு தடவையாவது வந்துவிட மாட்டானா என்ற ஏக்கம் என்னுள் இருந்ததையும் மறுப்பதற்கில்லை...\nஆனாலும் இதை எல்லாம் கடந்து...அவன் தனக்கான குடும்பம் குழந்தையென்று மகிழ்ச்சியான ஓர் வாழ்க்கையை வாழ வேண்டுமென்பதே என் ஆசையாக இருந்தது...\nஅதனால்தான் என் மூச்சுக்காற்று கூட அவன் மேல் பட்டுவிடக் கூடாதென்று எனையே எனக்குள் அவன் சொன்னது போல் மறைத்துக் கொண்டேன்....எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவன் என்னை நெருங்கி விடக் கூடாதென்பதற்காகத் தான் எனக்கு நானே போலி முகமூடி அணிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்....\n\"உண்மைதான்....உன்னைத் தேடி உன் பின்னாலேயே வந்திருக்க எனக்கு எவ்வளவு நேரமாயிருக்கும்...ஆனால் நான் உன்னைத் தேடி வரணும்னு நீ உண்மையிலேயே நினைச்சியா மித்ரா...\n\"இவ்வளவு நேரமா...என்னைப் பத்தி நீ நினைச்சியான்னு கேட்டியே...அப்படி உன்னையே நான் நினைச்சு உருகிட்டு இருக்கனும் என்கிறதுக்காகவா நீ என்னை விட்டிட்டுப் போன...அப்படி உன்னையே நான் நினைச்சு உருகிட்டு இருக்கனும் என்கிறதுக்காகவா நீ என்னை விட்டிட்டுப் போன...\n\"இல்லையே...நீ என்னை வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டுப் போனதுக்கான காரணம்தான் வேற ஆச்சே...அப்புறம் எப்படி நான் உன்னைத் தேடி வரனும்...உன்னையே நான் நினைச்சிட்டிருக்கனும்னு நீ ஆசைப்பட்டிருப்ப...\n\"என்ன அப்படிப் பார்க்கிற...எப்படி இவனுக்கு எல்லாம் தெரியும்னு யோசிக்கிறியா.....எனக்கு எல்லாமே தெரியும் மித்ரா...என்பதை ஓர் விதமான அழுத்தத்தோடு சொன்னவன் என்னைக் கூர்மையாக நோக்கினான்....\nதனக்கு எல்லாம் தெரியும் என்று அவன் சொன்ன போதே லேசாகத் தடுமாறத் தொடங்கிய என் மனம் அவனது கூர்மையான பார்வையில் மொத்தமாய் குழம்பிப் போனது...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அன்புடன் சகி (11-Oct-17, 7:54 am)\nசேர்த்தது : உதயசகி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்த���ு கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/samantha-lose-her-glamour-vada-chennai-dhanush-sets-aside-2-037601.html", "date_download": "2018-06-22T22:32:26Z", "digest": "sha1:WWFBI76KZ7NLFJQAJLEKRQSBBZKOOSTA", "length": 13547, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்னா மாமே.. எப்படிக் கீற... சொந்தக்குரலில்... ‘வடசென்னை’ சேரிப் பெண்ணாக சமந்தா! | Samantha To Lose Her Glamour For Vada Chennai, Dhanush Sets Aside 200 Days! - Tamil Filmibeat", "raw_content": "\n» இன்னா மாமே.. எப்படிக் கீற... சொந்தக்குரலில்... ‘வடசென்னை’ சேரிப் பெண்ணாக சமந்தா\nஇன்னா மாமே.. எப்படிக் கீற... சொந்தக்குரலில்... ‘வடசென்னை’ சேரிப் பெண்ணாக சமந்தா\nசென்னை: தனுஷ்-வெற்றிமாறன் மீண்டும் இணையும் வடசென்னை படத்தில் குடிசைவாழ் பெண்ணாக நடிக்க உள்ளாராம் சமந்தா.\nதமிழில் இதுவரை சொல்லிக் கொள்வது போல் வெற்றிப் படங்கள் எதுவும் தரவில்லை என்ற போதும், தொடர்ந்து முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார் சமந்தா. அவரது படங்களில் நடிப்புத் திறமையை விட, கவர்ச்சியே தூக்கலாக இருக்கும்.\nமாடர்ன் உடையணிந்து, பக்கா மேக்கப்பில் அழகு தேவதையாக வலம் வருவார் சமந்தா. ஆனால், முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு, மேக்கப் இல்லாமல் கிளாமர் இல்லாமல் ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறாராம்.\nபொல்லாதவன், ஆடுகளம் ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி வடசென்னை படத்தின் மூலம் இணைய உள்ளனர். இந்தப் படத்தில் தனுஷின் ஜோடியாக சமந்தா நடிக்க இருக்கிறார்.\nவடசென்னை படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். முன்னதாக இந்தப் படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. பின்னர் தனுஷை நாயகனாக்கினார் வெற்றிமாறன்.\nஇந்தப் படத்தில் தனுஷ் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப���படுகிறது. தனுஷ் கதாபாத்திரத்தின் 30 ஆண்டுகள் வளர்ச்சியை காட்சிப்படுத்த இருக்கிறார்களாம்.\nதனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் சமந்தா குடிசைவாழ் பெண்ணாக நடிக்க இருக்கிறாராம். இதற்காக அதிக மேக்கப் இல்லாமல், கருமையான தோற்றத்தில் அவர் தோன்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும், இப்படத்தில் அவர் சொந்தக்குரலில் பேசி நடிக்க இருக்கிறாராம். சமந்தா சென்னைப் பெண் என்பதால் தான் அவரை இந்தக் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார்களாம்.\nஏற்கனவே, தனுஷுடன் தங்கமகன் படத்தில் சேர்ந்து நடித்துள்ளார் சமந்தா. இப்படம் வரும் கிறிஸ்துமஸுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்தாண்டு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இப்படத்திற்கென 200 நாட்கள் கால்ஷீட் தந்துள்ளார் தனுஷ்.\n'வட சென்னை' படத்துக்கு முன்னதாக, துரை.செந்தில்குமார் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nமாமனார், மாமியாரின் 25வது திருமண நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்காத சமந்தா\nசிவகார்த்திக்கேயனுக்காக கீர்த்திசுரேஷ் எடுத்த அதிரடி முடிவு\nசமந்தா ரசிகர்களுக்கு 'இரும்புத்திரை' கொடுத்த பெரும் ஏமாற்றம்\nநடிகையர் திலகத்தில் சிவாஜி காட்சிகள் மிஸ்ஸிங் ஏன்: இயக்குநர் நாக் அஸ்வின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nசாவித்திரி வாழ்க்கை யாரால் நாசமானது... ‘ஜெமினி’யாக நடித்த துல்கரின் சுவாரஸ்யமான பதில்\nநடிகையர் திலகம் - படம் எப்படி\nஹீரோ செஞ்சா சரி, நான் செஞ்சா மட்டும் தப்பா\nவிஷாலுடன் நடித்த பிறகு போனை பார்த்தால் பேயை பார்த்தது போன்று பயப்படும் சமந்தா\nபட வாய்ப்புக்காக படுக்கை: உண்மையை சொன்ன சமந்தா\nசமந்தா பிறந்தநாளை எங்கே கொண்டாடினார் தெரியுமா\nநித்யா.. பிந்து.. மித்ரா.. பட்டையைக் கிளப்பும் பல்லாவரம் பொண்ணு\nசமந்தாவால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு: மக்கள் அவதி\nபாலாஜிக்கும் மனைவிக்கும் சண்டை, ஜனனி-மும்தாஜ் மோதல்: பரபரக்கும் பிக் பாஸ்\nபிக் பாஸில் ஆட்டத்தை துவங்கிவிட்டார் ஆண்டவர்: சசிகலா தான் முதல் டார்கெட்\nகேமரா இருப்பதை மறந்து சொல்லக் கூடாத உண்மையை உளறிய யாஷிகா #BiggBoss2Tamil\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nவராத போ: ஷாரிக்கை வி��ட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா-வீடியோ\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nமறுபடியும் ஆரம்பம் ஆகுமா மும்தாஜ் நித்ய சண்டை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2015-aug-16/food/108869.html", "date_download": "2018-06-22T22:18:36Z", "digest": "sha1:VDXKBT6IHG2LXJIIJREL6CWKTHWV5OS2", "length": 17008, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்ட்ராபெர்ரி திராட்சை மிக்ஸ்டு ஜூஸ் | Strawberry Grapes Mixed Juice | டாக்டர் விகடன்", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி கடைசி நேரத்தில் கோல்... 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி கடைசி நேரத்தில் கோல்... செர்பியாவை வீழ்த்தி ஸ்விட்சர்லாந்து வெற்றி செர்பியாவை வீழ்த்தி ஸ்விட்சர்லாந்து வெற்றி\nஐஸ்லாந்தைத் தோற்கடித்து அர்ஜென்டினாவைக் காப்பாற்றிய நைஜீரியா #NGAISL `உங்களின் சாதனைக்கு `சல்யூட்' - அமித்ஷாவைச் சீண்டும் ராகுல் `மருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம் #NGAISL `உங்களின் சாதனைக்கு `சல்யூட்' - அமித்ஷாவைச் சீண்டும் ராகுல் `மருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம்' - உயர் நீதிமன்றம் உத்தரவு\nடாக்டர் விகடன் - 16 Aug, 2015\nநலம் வாழ 4 வழிகள்\nஊட்டம் தரும் வீகன் டயட்\nவெப்பம் தணிக்கும் புளியாரைக் கீரை\nநீங்கள் வாங்குவது ஆர்கானிக் தானா\nஸ்ட்ராபெர்ரி திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்\nஆரோக்கிய வாழ்வுக்கு அரோமா தெரப்பி\nபெர்ஃப்யூம், பாடிஸ்ப்ரே... மறைந்திருக்கும் ரசாயனங்கள்...\nஆண்களுக்கு அலாரம்... ப்ராஸ்டேட் சீக்ரெ���்ஸ்\nமுதுகெலும்பைக் காக்க 10 வழிகள்\nதொடைத் தசை வலுவாக்கும் பயிற்சிகள்\nவீட்டு சாப்பாடு - 15\nநாட்டு மருந்துக் கடை - 13\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nஸ்ட்ராபெர்ரி திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்\nதேவையானவை: ஸ்ட்ராபெர்ரி - 200 கிராம், திராட்சை - 50 கிராம், தேன் - சிறிதளவு.\nசெய்முறை: ஸ்ட்ராபெர்ரி மற்றும் திராட்சைப் பழத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, மிக்ஸியில் போடவும். இதனுடன், சிறிதளவு தேன் சேர்த்து, அரைத்து வடிகட்ட வேண்டும். குளிர்ச்சியாகக் குடிக்க விரும்புகிறவர்கள், சிறிது ஐஸ் கட்டி சேர்த்து அரைக்கலாம்.\nபலன்கள்: திராட்சை, ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின்\nஸ்ட்ராபெர்ரி திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்\nநீங்கள் வாங்குவது ஆர்கானிக் தானா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=248989", "date_download": "2018-06-22T23:04:06Z", "digest": "sha1:TUMXRRUAXBBAKCDODDAA2LAXZSTJPYV5", "length": 9157, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஆரோக்கியம் தரும் மூலிகைக் குளியல்", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nஆரோக்கியம் தரும் மூலிகைக் குளியல்\nமூலிகைகளில் ��ராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பெரும்பாலான மூலிகைகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிப்பவை. அதேபோன்று மூலிகைகள் பல சரும நோய்த்தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும். அதற்கு மூலிகைகளை அரைத்து சருமத்தில் தடவி பயன் பெறலாம் அல்லது அவற்றை குளிக்கும் நீரில் சேர்த்து ஊற வைத்து குளிக்கலாம். இதனால் சரும பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, மன அழுத்தம், உடல் சோர்வு போன்றவையும் நீங்கும்.\nசீமைச்சாமந்தி பூவை குளிக்கும் நீரில் ஊற வைத்து குளிப்பதன் மூலம், சருமத்தில் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்க முடியும். மேலும், சருமம் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.\nஉடல் சூடு அதிகமாக இருந்து, அதனைத் தணிப்பதற்கு பல வழிகளை முயற்சித்தும் பலன் கிடைக்காவிட்டால், குளிக்கும் நீரில் புதினாவை சேர்த்து ஊற வைத்துக் குளியுங்கள். இதனால் உடலின் வெப்பம் குறையும்.\nஅழகான சருமத்தைப் பெற வேண்டுமானால் ஒரு கையளவு பார்ஸ்லியை குளிக்கும் டப் நீரில் போட்டு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, அந்நீரினுள் 20 நிமிடம் அமருங்கள். இதனால் சருமத்தின் நிறம் தானாக அதிகரிக்கும்.\nதுளசியையும் குளிக்கும் நீரில் சேர்த்து குளிக்கலாம். துளசியில் உள்ள மருத்துவ பொருட்கள், சருமத்தில் உள்ள காயங்கள் மற்றும் அரிப்புக்களை சரிசெய்யும்.\nரோஸ்மேரி மூலிகையின் நறுமணம் மிகவும் அருமையாக இருக்கும். உங்கள் உடலில் இருந்து வியர்வை துர்நாற்றம் அதிகம் வீசினால், குளிக்கும் நீரில் ரோஸ்மேரியை சேர்த்து குளியுங்கள். இதனால் உடல் துர்நாற்றம் நீங்கும்.\nதைம் மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை. இந்த மூலிகையைக் கொண்டு வாரம் ஒரு முறை குளியல் மேற்கொண்டால், அனைத்து வகையான சரும பிரச்சனைகளும் குணமாகும். மேலும் தைம் தலைவலி பிரச்சனை இருந்தாலும் நல்ல நிவாரணத்தை அளிக்கும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லையா…\nமூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க வீட்டு வைத்தியங்கள்\nதுரியன் பழத்தின் மருத்துவ குணங்கள்\nகூந்தலை வீட்டிலேயே ஸ்ட்ரெயிட்டனிங் செய்ய 5 எளிய டிப்ஸ்\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபா��்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=257899", "date_download": "2018-06-22T23:03:59Z", "digest": "sha1:ECG5FUM3U4AMZBJH5G6LCABNHLH5A4RT", "length": 8091, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வியர்வை வெளியேறுவதன் மூலம் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nவியர்வை வெளியேறுவதன் மூலம் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nவியர்வை வெளியேறுவதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன.\nவியர்வை வெளியேற்றத்தின் போது, உடலில் மற்றும் இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் இதயத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும். உடற்பயிற்சி செய்து வியர்வை வெளியேறும் போது மனநிலையை மேம்படுத்தி, சந்தோஷமாக உணர வைக்கும் எண்டோர்பின் ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது.\nவியர்வை மூலம் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்படுவதால், உடல் சுத்தமாவதோடு, சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளும் வெளியேறி சருமமும் பொலிவோடு இருக்கும்.\nவியர்வை அதிகம் வெளியேறினால் சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்கலாம். எப்படியெனில் வியர்வையின் மூலம் உடலில் உள்ள உப்புக்கள் வெளியேறி, எலும்புகளில் கால்சியம் தக்க வைக்கப்படும்.\nஇதன் மூலம் சிறுநீரகங்களில் உப்பு மற்றும் கால்சியம் படிந்து கற்களாக உருவாவதைத் தடுக்க��ாம்.\nஅதுமட்டுமின்றி வியர்வை அதிகம் வெளியேறினால், தண்ணீர் அதிகம் குடிக்க தோன்றும். இப்படி தண்ணீர் அதிகம் குடிப்பதால், சிறுநீரகங்களின் செயல்பாடும் மேம்படும்.\nவியர்வையானது ஆன்டி-பயாடிக்ஸை உடல் முழுவதும் பரப்பி, நுண் கிருமிகளிடமிருந்து நல்ல பாதுகாப்பு அளிக்கிறது. வியர்வை வெளியேறுவதன் மூலம் உடலின் வெப்பநிலை சீராக இருக்கும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லையா…\nமூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க வீட்டு வைத்தியங்கள்\nதுரியன் பழத்தின் மருத்துவ குணங்கள்\nகூந்தலை வீட்டிலேயே ஸ்ட்ரெயிட்டனிங் செய்ய 5 எளிய டிப்ஸ்\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviseithiplus.blogspot.com/2018/05/blog-post_75.html", "date_download": "2018-06-22T22:38:17Z", "digest": "sha1:3TAJYWGRVCWB7UDKJ5M4CDGZ4O2GNEX3", "length": 17589, "nlines": 61, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "புதிய பாடத் திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தயார்படுத்த நடவடிக்கை: முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் - Kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் - கல்விச்செய்தி\nபுதிய பாடத் திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தயார்படுத்த நடவடிக்கை: முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ்\nஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப அவர்களைத் தயார் செய்யும் வகையிலும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (\"எஸ்சிஇஆர்டி') செயல்பாடுகள் மாற்றியமைக்கப்பட்ட���ள்ளன.\nஇது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட உத்தரவு:தமிழகத்தில் புதிதாகப் பணியில் சேரும்ஆசிரியர்களுக்கும், ஏற்கெனவே பணியில் உள்ளோருக்கும் தேவையான பயிற்சிகளை மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அளித்து வருகிறது. இதற்காக மாவட்டங்களில் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.பயிற்சியின் அவசியம் என்னஇப்போது பாடத் திட்டங்களில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் ஆசிரியர்களுக்கு போதியளவு பயிற்சி அளிப்பது அவசியமாகிறது.எனவே, இப்போதுள்ள மாவட்ட அளவிலான கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகங்களை இரண்டு வகைகளாகப் பிரித்துப் பயிற்சி அளிக்க தமிழக அரசுக்கு மாநிலக் கல்வி மற்றும்ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பரிந்துரைசெய்துள்ளார்.அதன்படி, பணிக்கு முந்தைய பயிற்சிகளை மட்டும் அதிகளவு அளிக்க 12 மாவட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றுடன் அதன் அருகேயுள்ள மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த 12 மாவட்ட நிறுவனங்கள், பணிக்கு முந்தைய பயிற்சிகளை அளிப்பதில் கவனம் செலுத்தும்.\nசென்னை மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனத்துடன் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டத்துடன் வேலூர், கடலூருடன் விழுப்புரம், கிருஷ்ணகிரியுடன் சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்டத்துடன் நாமக்கல், கரூர் , பெரம்பலூருடன் திருச்சி, அரியலூர்,திருவாரூர் மாவட்டத்துடன் தஞ்சாவூர், நாகப்பட்டினம்,புதுக்கோட்டையுடன் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகருடன் மதுரை, தேனியுடன் திண்டுக்கல் மாவட்டமும், கோத்தகிரியுடன் கோவை, திருப்பூரும், திருநெல்வேலியுடன் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன.அதன்படி, ஒவ்வொரு மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனத்துடன் அண்டை மாவட்டங்களை இணைத்துப் பயிற்சி அளிக்கப்படும்.ஆனாலும், இந்த 12 மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களைத்தவிர்த்து தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள20 மாவட்ட நிறுவனங்கள் பணியில் உள்ள ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகளை மட்டுமே அளிக்கும்.அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்ட���னம், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், கோவை,திருப்பூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை மட்டுமே அளித்திடும்.\nமொத்தம் 704 பேரின் மேற்பார்வையில்...\nஒவ்வொரு மாவட்ட பயிற்சி நிறுவனத்தில் ஒரு முதல்வர், ஒரு துணைமுதல்வர், 5 மூத்த விரிவுரையாளர்கள், 14 விரிவுரையாளர்கள், ஒரு நூலகர் இருப்பார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 22 பேர் வீதம் அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து 704 பேர் பணியில் இருப்பர்.\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nNEW CALCULATION SOFTWARE சந்தேகம் இருப்பின் அரசு G.O. (MATRIX TABLE - ல்) பக்கம் 21 முதல் 26 வரை பார்த்துக் கொள்ளவும் PAY MATRIX TA...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி ஆணை வ...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\n2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு\n8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nவிளம்பர எண். B/45706/CSB-2017/AWES தேதி: 30 Nov 2017* நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள...\n13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு\nஅரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த...\n7வது ஊதிய குழுவின் அறிக்கை - முக்கிய அம்சங்கள்\nஊதிய குழு அளித்துள்ள அறிக்கையில் கீழ் கண்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருப்பதாகவும் இப்பரிந்துரைகள் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புத...\nFlash News : பொதுத்தேர்வு முடிந்ததும் 13,000 ஆசிரியர்��ள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடை வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nCTET - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூன் 22 முதல் விண்ணப்பிக்கலாம்.\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஆசிரியர்கள் பணிநிரவலில் 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.அரசு பள்ளிகளில் ம...\nகல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்\nகல்வித்துறையில் அடுத்த புரட்சியாக மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் விதமாக 11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு இனிமேல் ப்ளுபிரிண்ட் அடிப்படையில் கே...\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு- சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவோரின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்\nஉடற்கல்வி, ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) இணையதளத்தில் வ...\nSC / ST - பிரிவினருக்கு பதவி உயர்வுக்குஇடஒதுக்கீடு...\nஉச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அரசுப்பணிகளில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க மாநில அரசுகளுக்கு மத்த...\nCTET - ஆசிரியர் தேர்வுக்கு இந்தி கட்டாயம்...தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு இடமில்லை\nமத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் ஆசிரியர் பணிக்கான விருப்ப பட்டியலிருந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகள் நீக்கப்பட்டிருப்பது கல...\nTRB -விடைத்தாள் நகல்களை இன்றுமுதல் பார்வையிடலாம்\nசிறப்பாசிரியர் தேர்வு எழுதியவர்கள், தங்கள் விடைத்தாள் நகலை இன்று முதல் நேரில்பார்வையிடலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள் ளது.இது த...\nஆகஸ்ட் 15: மத்திய அரசு ஊழியர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..\nமோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அளவுகளைத் தாண்டி பல நன்மைகள் செய்துள்ள நிலையில், 2019 பொதுத் தேர்தலை ...\nஇன்று ரம்ஜான் வ��டுமுறை என்பதால் நாளை (ஜூன் 17) ஞாயிறன்று ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kishorejay.blogspot.com/2010/01/6.html", "date_download": "2018-06-22T22:33:13Z", "digest": "sha1:QR5J4LT4PW5POVGAAXZFDPAK2AJVL3MY", "length": 27171, "nlines": 251, "source_domain": "kishorejay.blogspot.com", "title": "KISHORE: எங்கே செல்லும்.. பாகம் - 6", "raw_content": "\nஎங்கே செல்லும்.. பாகம் - 6\nவிசா வின் ஆலோசனையில் முகிலன் ஆரம்பித்து வைத்த கதையை பலாவும்,பிரபாகரும், ஹாலிவுட் பாலாவும் , வினோத்கௌதமும் தொடர.. தானே போய் உக்கார்ந்த கதையாய் இப்பொழுது நான்...\n( முழுசா படிக்க இந்த பக்கம் போங்க..உங்களுக்கு பிடித்த எபிசோடு எழுதிய நண்பர்களுக்கு, அவர்கள் ப்லாகில் பின்னூட்டுங்கள்.)\nவிமானம் பறக்க தொடங்கி பத்து நிமிடங்கள் ஆகி இருந்தது.. அவனை அங்கேயே உக்கார சொல்லி விட்டு ராஜேஷ் எழுந்து டாய்லெட் சென்று விட்டு வந்து பார்த்த போது அவன் அதற்குள் தூங்கிவிட்டிருந்தான் .. ராஜேஷ் அவனை ஒரு முறை பார்த்து விட்டு கையில் இருந்த புத்தகத்தை புரட்ட துவங்கினான்.\nஅடுத்த இரண்டாவது நிமிடத்தில் விமானத்தில் அசாதாரண சூழ்நிலை உருவானதை போல தோன்ற அடுத்த நொடி இருக்கைக்கு மேல உள்ள விளக்கில் சீட் பெல்ட் அணிய வேண்டிய லைட் ஒளிர ஆரம்பித்தது.. பணிப்பெண்கள் வெளிறிய முகத்தோடு இயற்கை வனப்புடனும் செயற்கை சிரிப்புடனும் வந்து பயணிகளிடம் சீட் பெல்ட் அணிய சொல்ல ஆரம்பித்தார்கள்.\nஅதை தொடர்ந்து கேப்டனின் குரல்..\nஇது என்ன புது தலைவலி என்று நினைத்தவாறே ராஜேஷ் அவனை எழுப்பி சீட் பெல்ட் அணிய சொல்லிவிட்டு தானும் அணிய தொடங்கினான்.\nஅடுத்த பதினைந்தாவது நிமிடம் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது.. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கபட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். ஸ்பீக்கர்ரில் விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்படும் பயணிகள் சிரமத்திற்கு மன்னிக்கவும் என்று ஆங்கிலத்தில் அலறி கொண்டு இருந்தது.\nஅவனுடன் ஓய்வறையில் இருந்த ராஜேஷ் தனது செல் எடுத்து நம்பரை அழுத்தினான் ..\nசில நொடிகளில் மறுமுனை நேரடியாக\n\"நீ இன்னும் பிளைட் ஏறலியா \" என்று பதற்றமாக கேட்டது .\n\"இல்ல பிளைட் கிளம்பி திரும்ப சென்னை ஏர்போர்ட் வந்துடிச்சி.. ஏதோ பிரச்சனையாம்.. இரண்டு மணி நேரம் ஆகும்\" - ராஜேஷ்\n\"இதுவரைக்கும் ஒன்னும் பிரச்��னை இல்லை \"- ராஜேஷ்\n\" சரி சொன்னது நியாபகம் இருக்குல்ல அங்க போற வரைக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அவனுக்கு குடிக்க தண்ணி மட்டும் குடு .. அவன் தூங்குனாலும் எழுப்பி குடு.. வேற எதுவும் குடுத்துடாத.. மறந்துடாத இல்லனா அவனுக்கு உள்ள இருக்குற மருந்து தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சிடும்.\"\n\"ம்ம்.. நியாபகம் இருக்கு.. போற வரைக்கும் வரைக்கும் தாங்குவானா இன்னும் கொஞ்சம் ஓவர்டோஸ் குடுத்து இருக்கலாமோ இன்னும் கொஞ்சம் ஓவர்டோஸ் குடுத்து இருக்கலாமோ\n\"அவன செக் பண்ணி தான் குடுத்து இருக்கோம்.. இப்போ அவன் உடம்புல ப்ரபோனோனல் மட்டும் இல்ல புரிஞ்சிதா நீ சொன்னத மட்டும் செய்..\nகிளம்பறதுக்கு முன்னாடி போன் பண்ணு\"\n\"சாரி சார்..எனக்கு நாளைக்கு மிக முக்கியமான வேலை இருக்கு.. வேணும்னா இன்னைக்கு வந்து உங்களை சந்திக்கலாமா \n\"ஓகே வாங்க.. எப்போ வருவிங்க\n\"சார். நான் கொஞ்சம் ஏர்போர்ட் வரைக்கும் போக வேண்டி இருக்கு கசின் ஊருக்கு போறா அவளை அனுப்பிட்டு அப்படியே வந்துடுறேன்..\"\n\"சரி.. முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் வர முயற்சி பண்ணுங்க\"\n\"சரி சார்..\" என்ற ஸ்வாதி குழப்பத்துடன் அழைப்பை துண்டித்தாள் .\nஒரு மணிநேரம் ஆகி விட்டிருந்தது ..\nராஜேஷ் தன்னிடம் இருந்த தண்ணி பாட்டிலை எடுத்து அவனிடம் கொடுத்து குடிக்க சொல்ல அவனிடம் திரும்பினான்..\nதலை கவிழ்ந்து உக்கார்ந்திருந்த அவனிடம் இருந்து மெல்லிய பேச்சு சத்தம்..\nராஜேஷ் அவன் பக்கத்தில் வந்து உன்னிப்பாக கேட்டான்.\nஎன்ன இது இவன் பேசுறான் போற வரைக்கும் எதுவும் பேசமாட்டான்னு சொன்னானுங்க .. என்னஆச்சி போற வரைக்கும் எதுவும் பேசமாட்டான்னு சொன்னானுங்க .. என்னஆச்சி \nமெல்ல அவன் தாடையில் கை கொடுத்து அவன் முகத்தை நிமிர்த்திய ராஜேஷ் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றான்.\nஅதே நேரம் ஏர்போர்ட் வாசலில்..\n\"சார் நான் ஏர்போர்ட் வந்துட்டேன்.. இன்னும் அரைமணி நேரத்துல இங்க இருந்து கிளம்பிடுவேன். நேரா உங்கள வந்து பார்கிறேன் என்று இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பனுக்கு தகவல் தெரிவித்தபடியே காரில் இருந்து இறங்கிகொண்டு\nஇவன எங்கயும் தனியா விடலையே .. இவன் கூடவே தான இருக்கேன்.. எங்க தப்பு நடந்துச்சி என்று யோசித்தபடி..\"ஹேய்.. என்ன ஆச்சி உனக்கு என்று யோசித்தபடி..\"ஹேய்.. என்ன ஆச்சி உனக்கு \" அதிர்ச்சியில் இருந்து மீளாத ராஜேஷ் அவனிடம் கேட��டான்.\nஅவன் கண்கள் இரண்டும் சிவந்து போய் இருக்க.. அவன் மூக்கில் இருந்து மெல்லிய கோடு போல ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.. நிமிர்ந்த அவன் ராஜேஷ் கண்களை பார்த்து அதே வார்த்தைகளை முனகினான் ..இப்பொழுது அவன் சொல்வது கொஞ்சம் தெளிவாக கேட்டது..\nஅ.. ர் .. ஜூன்..\nதொடரபோவது நண்பர் சுபதமிழினியன்.. வாழ்த்துக்கள் :)\nடொய்ங் : முடிந்த வரை 10 பாகதிற்க்குள் முடிக்க பாருங்க.. அப்போ தான் விறுவிறுப்பா இருக்கும் அடுத்தது தொடங்கவும் வசதியா இருக்கும் . இல்லனா டெலி சீரியல் மாதிரி ஆகிட போது..\nயாருக்கு முதலில் எழுத விருப்பமிருந்தாலும் இங்கே துண்டை போட்டு இடம்பிடிச்சிடுங்க. கதையை அடுத்த ஏரியாவுக்கு கொண்டு செல்வது உங்க பாடு. :-) ]\n01. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப்பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.\n02. ஒருவருக்கும் மேல் ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்தால், கடைசியாகப்பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார்.\n03. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும்யாரவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.\n04. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின்அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்\n05. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்குமேற்பட்டவர் எழுதி விடக்கூடாது என்பதற்காகவே.\nகிஷோர் சென்னையிலயே திரும்ப இருக்க வெச்சிருவாரு போலிருக்கு...\nமச்சி..கதை ஒகே..நான் கஷ்டப்பட்டு Foreign location கொண்டுபோனா..நீ மறுப்படியும் சென்னை கூப்பிட்டு வந்துட்ட ராஸ்கல்..:)\nஎன்ன கிஷோர்.. லோ பட்ஜெட் கதையா ஃப்ளைட்டை திரும்ப இறக்கிட்டீங்க\nஆனாலும்.. ஃபெண்டாஸ்டிக். உங்களுக்குள்ள, மொக்கையையும் தாண்டி இத்தனை திறமையா\nஆனா.. எல்லோரும் கதையை நகர்த்தாம... தப்பிச்சிக்கறோமோன்னு ஒரு டவுட் இருக்கு.\nபத்து பாகங்கள் மட்டும்னா.. மீதியிருக்கும் 4-ல் எல்லாம் சொல்லி முடிக்கணும்.\nபார்ப்போம். அடுத்து யாருக்கு தில் இருக்குன்னு...\nஎன் தம்பியை அடிக்க யாருக்காவது தைரியம் இருக்கா\nஅட அசத்தல், கலக்கிட்டீங்க கிஷோர்..நீங்களும் வினோத்தும் சைட்ல ஒரு HTML போட்டுடுங்களேன்..:))\n10 க்குள்ள.. பார்க்கலாம், அடுத்தது யார்னு சொல்லுங்கப்போய்..\nஇல்லீங்கோ பிரமிப்பு. இவ்வளவு பே���ோட ஆர்வமும் எழுத்தும் வியக்க வைக்கிது.\nசென்னைல இருக்குறது நம்ம கைல இல்லங்க. என்னால முடிஞ்சது ரெண்டு மணிநேரம் தள்ளி வச்சிருக்கேன் . அடுத்து எழுத போறவரு தான் முடிவு பண்ணனும்..\nடேய் நாங்க எல்லாம் பிளைட்ல கூட ரிவேர்ஸ் கியர் போடுறவங்க ..\nசவுத் ஆப்ரிக்க இல்ல \"பண்டோரா\" போனாலும் கூட்டிகிட்டு வந்து கூவத்துல விட்டுடுவோம்.\nஎண்ண பண்றது பாலா..எல்லோரும் சீரியஸ் ஆ எழுத ஆரம்பிச்சிட்டாங்க..\nஒரு டூயட் இல்ல அட்லிஸ்ட் ஒரு கிஸ்ஸிங் சீன் கூட இல்ல.\nஎதோ உங்க புண்ணியத்துல டாக்டர் பொண்ண கொஞ்சம் பார்த்தோம்\nஅதான் நானும் கொஞ்சம் இந்த பதிவுல ஏர்ஹோஸ்ட்ரேஸ் பாக்கலாம்னு நெனச்சேன் அதுக்குள்ள பயபுள்ள பைலட்டு சென்னை வந்துட்டான்.\nஹாலிவுட் காட்டாறு வாயால நல்லா இருக்குனு பேர் வாங்குறது எவ்ளோ கஷ்டம்\nநன்றி பலா.. html போட்டாச்சி\nநன்றி VISA .. மூல காரணமே நீங்க தான்.. மீண்டும் நன்றி\nஇந்த எபிசோட் முழுவதும் அழுகாச்சியாப்போச்சே... நான் எதிர்பார்த்த டுயட் இதுலயும் இல்லயா\nஆனா தல கதை ரொம்ப புரொபக்ஷனலா இருக்கு... நம்ம பாலா கதையை சயின்ஸ் பிக்ஷனா மாத்திவுட்டுட்டாரு... இனி எழுதப்போறவங்க டெக்னிக்கலா வேற எழுதனமே... சுஜாதாவை ஞாபகபடுத்தாம எழுதுனா சரி...\nயாருப்பா அது துண்டைப்போட்டது... இதோ வந்துட்டே இருக்கேன்\nகதை மறுபடி சென்னையிலயே.. ஆனா 10 பாகத்துக்குள்ள கதைய முடிக்கிறதுக்கு நிறைய லீட் குடுத்திருக்கீங்க.\nவாங்க.. வாங்க.. துண்டு இன்னும் யாரும் போடல.. நீங்களாவது போடுங்க.. வாழ்த்துக்கள்.\nநன்றி முகிலன். சீக்கிரம் முடிச்சா தான் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். கன்னித்தீவு மாதிரி ஆகிடும்..\nயாரும் துண்டு போடலைன்னா எனக்கு துண்டைப் போட்டு வைங்க.\nஉங்க அனுமதிக்குத் தான் வெயிட்டிங். நீங்க சரின்னு சொன்னதும் பப்ளிஷ் பன்ன வேண்டிய வேலை மட்டும் தான் பாக்கி.\nஅடுத்த பகுதியைப் போட்டாச்சு தோழா.\nகதையை பப்ளிஷ் பன்னதை உங்ககிட்ட சொன்னா போதுமா இல்லை வேற எங்கயாவது பதிவு பண்ணனுமா\nஅடிங்.... ஏண்டா எவ்ளோ கஷ்டபட்டு ஃபாரின் லொகேஷன் கூப்டு போனா திரும்பவும் சென்னைல இறக்கிட்டயே...\nஆனா இந்த கதைல 18+ டச் மிஸ்ஸாயிருச்சே....:(\nநல்லா இருக்கு மச்சி நீ இந்த மாதிரி கதை எழுதுறதும்....\n3 இடியட்ஸ் பார்த்த எஃப்க்ட்ல ப்ளைட்ட இறக்கியாச்சி.\nநல்லாருக்குப்பா இந்த மாதிரி தொடர்வது.\nஅடுத்த எபிசோடில��� நம்மையும் ஆட்டத்தில் சேர்த்துக்கோங்கோ.\nதொடர் பதிவுகளை விட இது நலம்.\n//ஆனா இந்த கதைல 18+ டச் மிஸ்ஸாயிருச்சே....:(//\nவே கண்ணா... இங்க என்ன பிட்டு படமா ஓடிட்டிருக்கு... 18+ போடறதுக்கு...\nசே..சே... யாருப்பா இவருக்கு... உள்ள என்ட்ரி பாஸ் கொடுத்தது...\nதினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here\nஇந்த ஹென்றி தொந்தரவு தாங்கலடா ராசா.\nஇன்னா மாமே.. இன்னும் கேட்ஜட் லிங்கை அப்டேட் பண்ணாம இருக்க\nபோன பின்னூட்டம் போட்டது நாந்தேன். அந்த பேஜை அப்டேட் பண்ணிட்டு.. ஐடியை மாத்தாம விட்டுட்டேன்.\nதினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here\nநன்றி.. நன்றி .. நன்றி..\nபலரின் எண்ண ஓட்டங்கள் சங்கமிக்கும் ஒரே தொடர்கதை.. எங்கே செல்லும்..\nகேக்காமலே கொடுத்தவர்... வள்ளல் வினோத் கெளதம்\nஎங்கே செல்லும்.. பாகம் - 6\nகட்டிங் வித் கிஷோர் - 3\nபீர் வித் கிஷோர் ( இது ஒரு மாநில மொழி திரைப்படம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2012/04/", "date_download": "2018-06-22T22:55:28Z", "digest": "sha1:3HVWHZQ7TP72H6E3CT5QYRDQUNEBLORD", "length": 67318, "nlines": 1091, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: April 2012", "raw_content": "\nஅவளுக்கு போன் செய்து நாளைக்கு சிங்கப்பூர் புறப்படுகிறேன் என்றேன். விடுப்பு முடிஞ்சதா என்றாள். ஆமாம் என்றதும், எத்தனை மணிக்கு விமானம் என்றாள். இரவு 11.45 மணிக்கு என்றேன். ஏனோ மௌனம் காத்தாள். ஹலோ சொல்லி மௌனம் கலைத்தேன். விமான நிலையம் வரை நானும் வரவா எனக் கேட்டாள். இந்தியா வரும் போது அவசியம் சந்திக்க வேண்டும் என்று ஏற்கனவே சொல்லியிருந்தாள். நானும் சந்திப்பதாய் உறுதி கூறியிருந்தேன். ஆனால், குறுகிய கால விடுப்பு என்பதால் அவளைச் சந்திக்க நேரம் அமையாமல் போய் விட்டது. சந்திக்க முடியாமலேயே போய் விடுமோ என்ற எண்ணத்தில் தான் அவள் அப்படி கேட்கிறாள் என புரிந்தது.சரி வா என்றேன்.\nஒவ்வொரு பயணத்தின் போதும் என்னுடன் விமானநிலையம் வரை வந்து வழியனுப்பிச் செல்லும் நண்பனை இம்முறை தவிர்த்தேன். வீட்டிலிருந்து புறப்படும் நேரத்தை அவளுக்காக மாற்றிக் கொண்டேன்.\nவலைப்பூ வாசிப்பில் கிடைத்த தோழி அவள். அவளது எழுத்துக்களை வாசிக்கும் போது மெல்லிய பிரமிப்பும், படைப்புடன் ஒரு நெருக்கமும் வாசகர்களின் மனதினுள் ஊடுறுவுவதை யாரும் மறுக்க முடியாது. எழுத்து அவளின் முன்ஜென்ம ஆற்றல் போல ஆனால் ஏகத்துக்கும் எழுத்துப்பிழை இருக்கும். அது பற்றி குறிப்பிட்டுதான் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அப்படி தான் ஆரம்பித்தது அவளுடனான பழக்கம்.மின்னஞ்சல் தொடர்பு நாளடைவில் தொலைபேசி தொடர்பாக மாற்றம் கண்டது. பிறரது கவிதைகள், கட்டுரைகள், எழுத்துலக ஜாம்பவான்களின் படைப்புகள் என பலதும் பேசுவோம்.\nஒருமுறை அவளது கவிதைளில் சில குறுந்தொகையை ஞாபகப்படுத்துவதாய் சொன்னேன். குறுந்தொகை படித்ததில்லை என்றாள். சுஜாதாவின் ‘401 காதல் கவிதைகள்’ நூலைப் படிக்க பரிந்துரைத்தேன். பின்பொரு நாள் ஜெ.மோ-வின் ‘சங்கச் சித்திரங்கள் ’ பற்றி சொன்னேன். சரி வாசிக்கிறேன் என்றாள்.\nஒருநாள் பேசிக்கொண்டிருந்த போது உங்கள் வயதென்ன என்றேன். நாற்பத்தியிரண்டு, முதிர்கன்னி, சொற்ப வருமானம் தரும் வேலை, தனிமையாய் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசிக்கிறேன் என ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள். அவளிடம் பலரும் இந்த பதிலுக்கான கேள்விகளை தவணை முறையில் கேட்டிருக்கக்கூடும். இவளும் தவணை முறையில் பதில் சொல்லி அலுத்திருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன்.\nஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றதற்கு காதல் தோல்வி என்று ஒற்றை வரி பதிலில் என் வாயடைத்து விட்டாள். உலகம் தெரியாத பெண்ணோ இவள் என நினைத்துக் கொண்டேன். ஒருமுறை காதலில் தோற்றதற்காக ஒரு பெண் வாழ்வை வீணடிப்பாளா. அந்த காதல் அனுபவம் பற்றி மேற்கொண்டு எதையும் நான் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை.\nநகரப் பேருந்து நிலையத்தில் இறங்கி எதிரேயிருந்த கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி கொண்டு அவளுக்கு போன் செய்தேன். பூக்கடை அருகிலிருந்து என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். புன்னகைத்துக் கொண்டோம். சென்னை செல்லும் பேருந்து ஒன்று புறப்பட தயாராய் இருந்தது. ஏறி இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்துக் கொண்டோம். பயணம் தொடங்கியது.\nமுதல் சந்திப்பு இது. தொலைபேசியில் எவ்வளவோ பேசியிருந்தாலும் நேரில் பார்த்ததும் சொற்கள் மௌனம் சாதித்தது. மூடியைத் திறந்து தண்ணீர் பாட்டிலை நீட்டினேன். குடித்தாள். எப்படியிருக்கீங்க என்றாள். ம் இருக்கேன் என்றேன். போனில் பேசும் போது ஒருமையில் தானே பேசுவ, இன்னைக்கு என்ன ‘ங்க’ சேர்ந்து வருது என்றேன்.சிரித்தாள். சரி இனிமே ‘ங்க’ சேர்க்கல. போதுமா என்றாள்.\n“ம் சொல்லு, எதுக்காக வந்த\n“அதுக்கு பஸ் ஸ்டாண்ட்லயே பாத்துட்டு போயிருக்கலாமே. ஏர்போர்ட் வரைக்கும் வரவான்னு கேட்டியே எதுக்கு\n“தெரியல. அடுத்து எப்ப வருவியோ இந்த சந்தர்ப்பத்தை விட்டா ஒருவேளை பாக்க முடியாம கூட போகலாம் இல்லியா இந்த சந்தர்ப்பத்தை விட்டா ஒருவேளை பாக்க முடியாம கூட போகலாம் இல்லியா\nஅவளது முகத்தைப் பார்த்தேன். அவள் ஜன்னலுக்கு வழியே எதையோ பர்த்தாள்.\n“ஏன் முகம் பாத்து பேசமாட்டியா\n“அவ்ளோ கோரமாவா இருக்கு எம்மூஞ்சி\n அப்படியில்ல. உன் கண் பார்க்க கூச்சமா இருக்கு.”\n“ஹலோ, ஆளுங்களோட பழகும் போது எப்பவும் கண்ணைப் பாத்து பேச கத்துக்க.”\nஜன்னல் பக்கமிருந்து பார்வையை விலக்கவேயில்லை. அவளின் பின்னந்தலையில் கை வைத்து முகத்தை என் பக்கம் திருப்பினேன். கண்களில் நீர் துளிர்த்திருந்தது. அதற்கான காரணம் எனக்கு தேவையில்லை. உங்களுக்கும் தான் என நினைக்கிறேன். காற்றில் கலைந்து காதோரம் அலைந்த கூந்தல் இழைகளை காதிடுக்கில் ஒதுக்கி விட்டாள். விரல்களுக்கு மருதாணியிட்டு நாளாகியிருந்தது போல. நகங்களில் பாதியளவிற்கு தான் சாயமிருந்தது.\n“ரொம்ப சந்தோஷமா இருக்கு”, என்றாள். ‘ம்’ என்றேன்.\n“முன்ன பின்ன தெரியாத ஒரு ஆம்பிளையுடன் போறேமேன்னு பயமில்லையா உனக்கு\n“துளியும் இல்ல.உன்னால எனக்கு எந்த ஆபத்தும் இருக்காது”\n“எதை வச்சி அப்படி சொல்ற\n“உன் மனைவிக்காக நீ எழுதியிருக்கும் கவிதைகள். மனைவியை அவ்வளவு நேசிக்கிற உன் மனசுல இன்னொருத்திக்கு ஆபத்து ஏற்படுத்தற எண்ணமோ, இன்னொருத்திக்கான இடமோ இருக்காது. அதான் எனக்கு தைரியம் குடுத்தது.”\nஅவள் அப்படிச் சொன்னதும் என் மனைவி மேலுள்ள காதல் இன்னும் அதிகமானது. அதே நேரம், இவள் மீதான நேசயிழையொன்று மனதின் ஓரம் வேர்விட்டிருந்ததையும் சொல்லியே ஆகவேண்டும்.\n“சரி இப்ப சொல்லு. ஏன் கல்யாணம் பண்ணிக்கலை\n“எனக்கு பத்தொன்பது வயசிருக்கும் போது அடிக்கடி வயித்து வலி வந்துட்டே இருந்தது. ஹாஸ்பிடல் போய் செக் பண்ணப்ப கர்ப்பபையில எதோ கட்டி இருக்கிறதாவும், கர்ப்பபையை எடுத்தா தான் உயிர் பிழைக்க முடியும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. உயிர் பிழைக்கனுமே\n���தை காரணம் சொல்லி என்னை விரும்பினவரு விட்டு விலகிட்டாரு. அதுக்கப்புறம் ஒன்னு ரெண்டு பேர் பெண் கேட்டு வந்தாங்க. வர்றவங்க கிட்ட இந்த விசயத்தை நான் மொதல்லயே சொல்லிடுவேன். ஏன்னா, யாராயிருந்தாலும் வாழையடி வாழையா தன் வம்சம் தழைக்கனும்னு தானே நெனைப்பாங்க. என்னால அது முடியாதுன்னு தெரிஞ்சும் ஏன் மறைக்கனும் வயசு ஏறயேற பெண் கேட்டு யாரும் வரலை. அப்பாவும், அம்மாவும் ஒரு விபத்துல... அவங்க இப்ப இல்ல வயசு ஏறயேற பெண் கேட்டு யாரும் வரலை. அப்பாவும், அம்மாவும் ஒரு விபத்துல... அவங்க இப்ப இல்ல\nஇப்போது என் கண்களில் நீர் முட்டியிருந்தது. அவளுக்குத் தெரியாமல் லாவகமாக துடைத்துக் கொண்டேன்.\n இப்போதான் அறிவியல் எவ்வளவோ முன்னேறி இருக்கே. வாடகைத்தாய் மூலமா குழந்தை பெத்துக்க வழியிருக்கே\n“ஒருவேளை உங்களுக்கு கல்யாணமாகறதுக்கு முன்ன நாம சந்திச்சிருந்தா நீ சொல்றது நடந்திருக்குமோ, என்னவோ\nஇந்த பதிலை அவளிடமிருந்து நான் எதிர்பார்த்திருக்கவில்லை.\n“உன் கையை தொட்டு பாக்கட்டுமா\nஎன் கையை மெல்ல அவள் மடிமீது வைத்தேன். கையினை மெதுவாக பற்றிக் கொண்டாள். அவளின் உள்ளங்கை வியர்த்திருந்தது. என் விரல்களைப் பிடித்து நகங்களை அழுத்திப் பார்த்தாள். விரல்களுக்கிடையில் விரல் கோத்து இறுக்குவதும் தளர்த்துவதுமாய் இருந்தாள். புது உலகமொன்று அவள் கைகளில் கிடைத்திருப்பதாய் நினைத்துக் கொண்டாள் போல\nதொடர்ந்த பயணத்தில் தொடர்பற்ற எதையெதையோ பேசிக்கொண்டே வந்தோம். பேருந்து கோயம்பேடு வந்து சேர்ந்தது. அவள் திரும்பிச் செல்வதற்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்து விட்டு உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டோம். ஆட்டோ பிடித்து விமான நிலையம் புறப்பட்டோம்.\nபிரிவுநேரம் நொடிநொடியாய் நெருங்கிக் கொண்டிருந்தது. ஏதாவது பேசுங்களேன் என்றாள். வாழ்க்கை துணை பற்றிய தேவையைச் சொன்னேன். யாரையாவது மணமுடித்துக் கொள் என்றேன். அவள் கையால் என் வாயை மூடினாள். புரிந்தது.\n“அதை நான் முடிவு செஞ்சிக்கிறேன். நீ ஊர் போய் சேர்ந்ததும் போன் பண்ணு. தினமும் போன் பண்ணி கொஞ்ச நேரம் பேசு. எத்தனையோ கோடி பேர் வாழும் இந்த பூமியில நீயாவது என்னோடு தொடர்பில் இரு. உன் அன்பு என் ஆயுளை இன்னும் கொஞ்சம் நீட்டிக்கும் போல இருக்கு. இதை மட்டும் செய் எனக்காக”,என்றாள்.\nஉள்ளே சென்று மீண்டுமொர��� முறை அவளை திரும்பிப் பார்த்தேன். அவளது கன்னத்தில் வழிந்திருந்த நீர்த்தடத்தில் மின்விளக்கொளியும் வழிந்துக்கொண்டிருந்தது. போய் வா என்னும் தோரணையில் கையசைத்தபடி நின்றிருந்தாள்.\nஅசையும் அவளின் கை உங்கள் மனதை ஒன்றும் செய்யவில்லையா\nகுறிச்சொல் : புனைவு, பொய்க்கனி 31 கருத்துரை\nநீ இன்னும் என்னுடன் தான் இருக்கிறாய்.\nஇதைச் சொன்னால் யாரும் நம்ப மறுக்கின்றார்கள் ஆலிங்கனா. எனக்கு நீ என்பது உன் புகைப்படம் தான். மறுப்பவர்களுக்கு அது புரியாது இல்லையா. பாவம் அவர்கள், விடு.\nகறுப்பு வெள்ளை புகைப்படம் அது. நீ பத்தாம் வகுப்பு படித்த போது ‘ஹால் டிக்கெட்’டுக்காக எடுத்ததெனச் சொன்னது காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. சீராக பின்னிய இரட்டைஜடை, வெள்ளை ரவிக்கை, நீலநிற தாவணி இந்த உடையில் தான் உன்னை அதிகம் பார்த்திருக்கிறேன். இந்த கறுப்பு வெள்ளை படத்தைப் பார்க்கும் போதும், முன் சொன்ன வண்ணங்களே என் கண்ணில் வந்து ஒட்டிக்கொள்கிறது. நேரில் உன்னைப் பார்த்த போதெல்லாம் ‘சீருடை தேவதை நீ’ என நான் நினைத்துக் கொள்வதை, ஒருமுறை உன்னிடம் சொல்லிய போது மெலிதாய் முறுவல் செய்தாய். கண் ஒரு அதிசய படக்கருவி ஆலிங்கனா. எப்போதோ கண்டதையெல்லாம் இன்னும் சேமிப்பில் வைத்திருக்கிறது பாரேன்.\nகோடைக்காலத்தில் ஒரு மழைநாளுக்கு அடுத்த நாள் மாலை என்னைப் பார்க்க வந்திருந்தாய். பேசிக்கொண்டே நம் நிலத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றோம். அங்கே ஈரமண்ணில் ஓணான் ஒன்று வளை தோண்டி அதில் முட்டையிடுவதைக் காட்டினேன். அதுநாள் வரை கண்டிராத நீ அதைக்கண்டு வியந்து கண்களை அகலத்திறந்து என்னை பார்த்தாயே ஒரு பார்வை, வியப்பு தளும்பிய அந்த பார்வையில் தான் என்னை முழுதும் உள்ளிழுத்துக் கொண்டு விட்டாய். அந்த சந்திப்பில் தான் உன் புகைப்படத்தையும் கொடுத்துப் போனாய். அதே இடத்தில் தான் இப்போது புதுவீடு கட்டியிருக்கிறேன் ஆலிங்கனா. உனக்கான கோயில் அது.\nஊர் அடங்கிவிடும் அர்த்தஜாமத்தில் உன்னைத்தேடி அலைகிறது என் ஆன்மா. வறண்ட காட்டில் வழி தவறிய ஒருவன் அலைந்து அலைந்து சோர்வுற்று, தொண்டை வறண்டு தாகம் தாளாது தண்ணீருக்குத் தவிக்கும் ஜீவ போராட்டத் தருணங்களில் உமிழ்நீரையே உருட்டி உருட்டி விழுங்கி இன்னும் சிலநொடி உயிர்வாழ முயல்வதைப் போல, உன்னைத்தேடி தவிக்���ும் என் ஆன்மாவிற்கு உன் நினைவுகளைத் தந்து சமாளித்து வருகிறேன் ஆலிங்கனா. இன்னும் எத்தனை காலத்திற்கு இது சாத்தியம் என தெரியவில்லை எனக்கு.\n கர்ப்பமுற்ற பெண்ணொருத்தி யாரை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறாளோ அவரின் சாயலில் குழந்தை பிறக்கும் என்றொரு நம்பிக்கை கிராமப் புறங்களில் உண்டு. மணமான இரண்டாம் மாதத்தில் என் மனைவி கர்ப்பமுற்றாள். திருமணத்துக்குப் பின்னும் கூட நான் சதாசர்வ நேரமும் உன்மத்தம் பிடித்தவன் போல உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன். கர்ப்பம் சுமந்தவள் என் மனைவி. உன்னை நினைவில் சுமந்துக் கொண்டிருந்தவன் நான். இதோ என் மகள் வளர்ந்து, குமரியாய் நிற்கிறாள் எதிரே. உன்னை நினைவூட்டும் முகச்சாயல் அவளுக்கு\nஎன்ன விந்தை இது ஆலிங்கனா\nநன்றி: தமிழ்அரசி & “அதீதம்” இணைய இதழ்.\n“முகவரியற்ற கடிதங்கள்” என்னும் தலைப்பில் தமிழ் புத்தாண்டு 2012 இதழில் வெளிவந்திருக்கிறது.\nஎண்ணம் சத்ரியன் இந்த இடுகையின் இணைப்புகள்\nகுறிச்சொல் : ஆலிங்கனா, கதை, தொடர் 28 கருத்துரை\nஎண்ணம் சத்ரியன் இந்த இடுகையின் இணைப்புகள்\nகுறிச்சொல் : அநுபவம், கவிதை, காதல், காமம் 51 கருத்துரை\nபிம்பமாக நீ தான் தெரிகிறாய்.\nஎண்ணம் சத்ரியன் இந்த இடுகையின் இணைப்புகள்\nகுறிச்சொல் : அநுபவம், கவிதை, காதல் 48 கருத்துரை\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nஇன்று பூத்த பிரம்மக் கமலம் - இயற்கையின் அதிசயம்\n“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (4)\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nஅன்பர்களே நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nகலக்கல் காக்டெயில் - 187\nகாய மொத்த மருந்து ...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nகாலா - சினிமா விமர்சனம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nஉதவும் பொருள�� ஆபத்தாகலாம் - Super glue\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\nநானும் தமிழன் தான் ..\nவசன கவிதை - 85\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\n194.சல்லிக் கட்டுப் போராட்டம் சொல்லும் சேதி\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nகஸல் காதலன் – கவிக்கோ\nயாவரும். காம்: ஒரு குவளை நீரில் சேற்றைக் கழுவு\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதி���்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம்.\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ர���ப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nநீ சொன்னது போல் அம்மா.....\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pumskottukarampatti.blogspot.com/2012/01/", "date_download": "2018-06-22T22:35:52Z", "digest": "sha1:EHQJSLARMXVDUAPLOMDOUTGVFRU47N2Y", "length": 10243, "nlines": 119, "source_domain": "pumskottukarampatti.blogspot.com", "title": "கல்விக் கோயில்: January 2012", "raw_content": "ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 8:49 AM\nதமிழ் மரபு அரக்கட்டளைக் குழுவினரின் பள்ளிப்பார்வை....\nஜெர்மனி நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ் மரபு அற‌க்கட்டளை உலகெங்கும் உள்ள கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றில் காணப்படும் தமிழ் மொழி சார்ந்த, தமிழ் மரபு சார்ந்த, தமிழ் கல்வி,கலை,கலாச்சாரம் சார்ந்த செய்திகளை எல்லாம் நேரடியாகச் சென்று அவற்றைத் திரட்டி, வருங்காலச் சந்ததினர் பயன்படுத்தும் வகையில் மின்னாக்கம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது தமிழகம் வந்துள்ள இவ்வமைப்பின் தலைவர் ஜெர்மனி திருமதி சுபாஷினி ட்ரெம்மல், துணைத்தலைவர் கொரியா திரு நா.கண்ணன், பெங்களூரு ஸ்வர்ணலட்சுமி ஆகியோர் இன்று எமது பள்ளிக்கு வந்து பார்வையிட்டனர். ���ப்போது பள்ளியின் வளாகத் தூய்மை, தோட்ட பராமரிப்பு, சுற்றுச் சூழலை காத்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மக்கும், மக்காத குப்பைக் குழிகள், மூலிகைத் தோட்டம் ஆகியவற்றைப் பார்த்து மகிழ்ச்சி தெரிவித்தனர். அதே போல் மாணவர்களுடன் நீண்ட நேரம் உரையாடிய அவர்கள் அவர்களின் கல்வி, திறன்வெளிப்பாடு ஆகியவற்றை கேட்டறிந்ததோடு தற்போது தமிழகத்தில் உள்ள கல்வித் திட்டம் பற்றியும் அதன் நடைமுறைச் செயலாக்கம் பற்றியும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களிடம் கேட்டறிந்து மகிழ்சி தெரிவித்தனர். நிறைவாக இப்பள்ளிபோல் அனைத்து பள்ளிகளும் சிறப்பாக இயங்க ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை மூலம் உதவிகள் செய்திட முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் உறுதி அளித்தனர்.\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 11:37 PM\nஇன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொட்டுகாரம்பட்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்தோடு...\nஒன்றிய அளவில் சிறப்பிடம் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஊத்தங்கரை ஒன்றிய அளவில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான விளைய...\nகல்வி வளர்ச்சி நாள் விழா\nஇன்று 15.07.2010 – ல் எமது பள்ளியில் கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழா வாகக் கொண்டாடப்பட்டத...\nகணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா \nஇன்று இப்பள்ளியில் கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வ...\nஉலகத் தமிழ் செம்மொழித் மாநாட்டில் பள்ளித் தலைமையாசிரியர்.\nதமிழ் இணைய மாநாட்டு துவக்க விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ அரசால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ...\nஎமது பதிவுகளைத் தொடர்ந்து பெற..........\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\nபடிச்சு பிடிச்சிருந்தா நண்பர்களிடம் தெரிவியுங்கள்\nதமிழ் மரபு அரக்கட்டளைக் குழுவினரின் பள்ளிப்பார்வை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/?news_id=1716", "date_download": "2018-06-22T22:23:55Z", "digest": "sha1:THIB7ROPHUVVJX33BY3FMDFCWCBSMOLN", "length": 54432, "nlines": 669, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nஆனி 9, விளம்பி வருடம்\nஜி. எஸ். ��ி. , யால் கிடங்கு துறை 100 சதவீத வளர்ச்சி\nகால்பந்து போட்டியால் மின்தேவை உயர்வு\nபாக். , ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை\nமேகலாயாவில் ஆட்டம் காணுகிறது காங்கிரஸ்\nம. பி. , யில் விரைவில் தேர்தல்: நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார் மோடி\nகாஷ்மீர் தனி நாடு: காங். , தலைவர் ஆதரவு\nஅவமானம் - விஜய்யின் 'சர்கார்' பர்ஸ்ட்லுக் சர்ச்சை ஆரம்பம்\nபிரேசில் அணி அசத்தல் வெற்றி: கடைசி நிமிடத்தில் நெய்மர் கோல்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ. 100 கோடி சொத்து\nகாஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\n'எய்ம்ஸ்' பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை\nஇன்றைய(ஜூன்-22) விலை: பெட்ரோல் ரூ. 78. 89, டீசல் ரூ. 71. 44\nபயங்கரவாதிகளுக்கு பதிலடி; காஷ்மீரில் கமாண்டோ படை தயார்\nவைகை, பல்லவன் ரயில்கள் நேரம்மாற்றம்\nஇந்தியா வந்தார் செஷெல்ஸ் அதிபர்\nபுதுச்சேரி உள்ளூர் பஸ் கட்டணம் உயர்வு\nவிதிமீறல் கட்டடங்களை இடிக்க உத்தரவு\nகமல் கட்சி:அங்கீகரிக்கப்படாத மாநில கட்சி\nகால்பந்து போட்டி: பிரேசில் வெற்றி\nஒழுங்காற்றுகுழுவை அமைத்தது மத்திய அரசு\nமருத்துவ கலந்தாய்வுக்கு ஆதார் கட்டாயம்\nமேலும் தற்போதைய செய்திகள் »\nபட்டியலை வெளியிட்டது மத்திய அரசு\nகுலாம், சோஸ் கருத்தால் சர்ச்சை; பா.ஜ., ஆவேசம்\nபிளாஸ்டிக் ஒழிப்பில் 'பசுமை அங்காடி'\nஅந்தந்த மாவட்டத்தில் நீட் எழுதலாம்\nடிக் டிக் டிக் திரை விமர்சனம்\nகஞ்சா கடத்திய பெண்கள் கைது\nநைஜீரியா, ஐஸ்லாந்து அணிகள் மோதிய உலககோப்பை கால்பந்து லீக் போட்டியை கண்டுரசித்த நடிகை. இடம் : ரஷ்யா.\nகோவை காளப்பட்டி ரோட்டில் ஒடையோரம் கட்டப்பட்டு வரும் மேம்பாலம்.\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nரயில் பயணியரை காப்பாற்றிய தந்தை மற்றும் மகளுக்கு விருந்து\nபுதுடில்லி, :திரிபுராவில், சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி, ஆயிரக்கணக்கான பயணியரின் உயிரைக் காப்பாற்றிய ...\nதிருடு போன போனை மீட்க போலீசை மிஞ்சும் வகையில் துப்பு துலக்கிய வாலிபர்\n4 ஆண்டுகளில் 1,000 மரக்கன்றுகள்: பசுமையை மீட்கும் கட்டுமான நிறுவன ஊழியர்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியில் சேர்க்க வேண்டுமா\nகால்பந்து போட்டியால் மின்தேவை உயர்வு\nஇந்தியா வந்தார் செஷெல்ஸ் அதிபர்\nஜி.எஸ்.டி.,யால் கிடங்கு துறை 100 சதவீத வளர்ச்சி\nரயில் பயணியரை காப்பாற்றிய தந்தை மற்றும் மகளுக்கு விருந்து\nஇலங்கை ஆலயத்தில் பாற்குட பவனி\nகொழும்பு : கிழக்கு இலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் 9வது நாள் தேர் ...\nஅகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்\nநடமாடும் தெய்வமாய் நம்மிடை நூறாண்டு வாழ்ந்த மகான் கா ஞ்சி மகான் என்று அழைக்கப்படும் ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமிகள் .காஞ்சி மடத்தில் 68 வது ...\nபார் வெள்ளி 1 கிலோ\nகீழடி அகழாய்வில் திருப்பம்: தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு\n----மதுரை, சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடக்கும் 4ம் கட்ட அகழாய்வு பணியில் புதுமையான வரலாற்று தடயங்கள் கிடைத்தால் மட்டுமே அடுத்த கட்ட பணிகளையும் தொடர முடியும் என்ற நிலைஉள்ளது.கீழடி ...\n23 ஜூன் முக்கிய செய்திகள்\nபுதுடில்லி,:'பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை முடக்க, அமல்படுத்தபபட்டுள்ள அவசர ...\nஇரட்டை இலக்க வளர்ச்சியை எட்டுவோம்\nபுதுடில்லி, : ''உலக வர்த்தகத்தில், இந்தியாவின் பங்கை, இரு மடங்காக உயர்த்தும் வகையில், ...\nசட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல சுஷ்மா\nபுதுடில்லி:'உ.பி.,யில், 'பாஸ்போர்ட்' பெற வந்த கலப்புத் திருமண தம்பதியை அவமானப் ...\nபுதுடில்லி, : ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, அரசியல் காரணங்களுக்காக இடம் மாற்றம் செய்யாமல், தே.ஜ., ...\nகூடுதல், 'நீட்' தேர்வு மையங்கள்\nசென்னை, ''தமிழகத்தில், 'நீட்' நுழைவுத் தேர்வு எழுத, கூடுதல் மையங்கள் அமைக்கப்படும்,'' ...\nமுதல்வர் பதவி கிடைக்க சுக்ரப்ரீத்தி யாகம்\nதிருச்சி, ஸ்ரீரங்கம் வந்த தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று ரெங்கநாதர் கோவிலில் ...\nசோனியா, ராகுலிடம் பேசியது என்ன\nசென்னை, ''லோக்சபா தேர்தலில் போட்டி யிடுவது தொடர்பாக, கட்சியினருடன் ஆலோசித்து, முடிவு ...\nதடைகளை கடந்து வந்தது காவிரி ஆணையம்\nகர்நாடகா தரப்பில் பெயர்கள் ஏதும் தரப்படாத நிலையில், தலா, ஒன்பது பேர் அடங்கிய காவிரி ...\nதி.மு.க.,வில் அதிகார போட்டி: ஜெயகுமார் பேட்டி\nசென்னை, ''தி.மு.க.,விற்குள் பிரச்னை உள்ளது. முதல்வர் பதவிக்கு ஸ்டாலினுக்கும், துரைமுருகனுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது,'' என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது:'ஸ்டெர்லைட்' ஆலைக்கு 'சீல்' வைத்து விட்டோம். இனி தமிழகத்தில் அந்த ஆலைக்கு இடமில்லை. ... மேலும் படிக்க\n'தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமனம்'\nஇர��்டை இலக்க வளர்ச்சியை எட்டுவோம் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்\nஅரசியல் முதல் பக்கம் >>\nதூய்மை பணி துவக்காமல் ஜகா வாங்கினார் கவர்னர்\nநாமக்கல், நாமக்கல் பஸ் ஸ்டாண்டில், துாய்மைப்பணியை துவக்கி வைக்க மறுத்து, கவர்னர் புறப்பட்டுச் சென்ற சம்பவம், நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நேற்று முன்தினம் இரவு, நாமக்கல் வந்தார்.நேற்று காலை, நாமக்கல் பஸ் ...மேலும் படிக்க\n'லீவு' கேட்கும் போலீசாருக்கு உ.பி.,யில் தடாலடி நிபந்தனை\nவித்தானூர் - கருக்காத்தி தரமான தார்ச்சாலை அமைக்க கோரிக்கை\nகும்பமேளா வாகனங்களுக்கு சுங்க கட்டண விலக்கு\nபொது முதல் பக்கம் >>\n'கொடை'யில் வெளிநாட்டவருக்கு போதை ஸ்டாம்ப் விற்பனை சர்வதேச தொடர்பு அம்பலம்\nதிண்டுக்கல், வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவரை போதையில் திளைக்க வைக்கும் எல்.எஸ்.டி., எனப்படும் போதை ஸ்டாம்ப் விற்பனை செய்த கேரளாவை சேர்ந்தவர் கொடைக்கானலில் கைது செய்யப்பட்டார். இவருக்கு சர்வதேச அளவில் தொடர்புள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.கேரள மாநிலம் கண்ணுார் மாவட்டம் கிலோக் ...மேலும் படிக்க\nநான்கு பயங்கரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக்கொலை\nமைசூரு வெங்காயம் விலை திண்டுக்கல்லில் சரிவு கிலோ ரூ.15க்கு விற்றதால் மகிழ்ச்சி\nசம்பவம் முதல் பக்கம் >>\nஎஸ்.பி., உத்தரவை மீறி குட்கா விற்பனை ஜோர்''ஜெயலலிதா பாணியில, வரவேற்பு குடுக்குறாங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''யாருக்கு வே...'' என கேட்டார் அண்ணாச்சி.''தி.மு.க.,வுல, கருணாநிதி, ஸ்டாலின் கலந்துக்குற பொதுக் கூட்டங்கள்ல, அவங்க மேடைக்கு வர்றப்ப, பட்டாசு வெடிச்சு, உற்சாக ...மேலும் படிக்க...\nபா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: தமிழகம் குட்டிச்சுவராக மாறியதற்கு, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வுமே காரணம்.டவுட் தனபாலு: தமிழகத்தை குட்டிச்சுவராக்கிய கட்சிகளில், தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க மாட்டீங்க என்பது உறுதியாத் தெரியுது... அ.தி.மு.க.,வுடனும் அதே நிலைப்பாட்டில் தான் மேலும் படிக்க...\n* அமைதியாக கடமையில் ஈடுபடுங்கள். எதற்காகவும் கோபம் கொள்ளத் தேவையில்லை. உலகில் எல்லாம் நன்மைக்காகவே நடக்கிறது. * மற்றவர் ...\n8 வழிச்சாலை கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும்.\n��ந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாடு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள், சில ஆண்டுகளுக்கு முன் வரை, தமிழகத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி வந்தன. ஆனால், ...\nசென்னை - சேலம் பசுமை வழிச்சாலையால் என்ன லாபம்\nபள்ளி செல்ல குழந்தை அடம்பிடிக்க காரணம், அதற்கான தீர்வுகளை கூறும், மன நல ஆலோசகர், ராஜசவுந்தர பாண்டியன்: சில குழந்தைகள், பள்ளிக்கு கிளம்பும் முன், வயிறு வலிக்கிறது அல்லது உடம்பு சரியில்லை எனக் கூறி, லீவு போட்டதும், ப்ரீயாகி, ஜாலி மூடுக்கு மாறி விடுவர்.மீண்டும் மறுநாள் காலை, ...\nகி.பாலாஜி, கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சென்னையில், கல்லுாரி திறந்த முதல் நாளில், 50 மாணவர்கள் கத்தியுடன் வந்தனர் என்ற செய்தியை பார்த்து, அதிர்ச்சி அடைந்தேன்.சென்னை போன்ற பெருநகரங்களில், கல்லுாரிக்கு வரும் மாணவர்கள் ...\nதமிழ்நாடு ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சென்னை லலித் கலா அகாடமியில் அற்புதமான ஒவிய கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது.65 ஒவியர்கள் வரைந்த சுமார் 300க்கும் அதிகமாக ஒவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.கோவில் சிற்பம் உயிர்பெற்றால் என்ன நடக்கும்,க்யூபிக்ஸில் ...\nநிஜக்கதைக்கு கிடைத்த பெருமை மிகு விருது...\nகடந்த ஏழு ஆண்டுகளாக தினமலர் இணையதளத்தில் வாரம் தவறாமல் இடம் பெறும் நிஜக்கதை பகுதியினை பாராட்டி விஸ்வ ஸம்வாத் கேந்திரம் அமைப்பின் சார்பி்ல் நாரதர் விருது வழங்கப்பட்டது.தினமலர் இணையதளத்தி்ல் வேறு எங்கும் படிக்க முடியாத பல பகுதிகள் இடம் பெற்றுள்ளது அதில் ஒன்றுதான் நிஜக்கதை.இந்த நிஜக்கதை ...\n12 இடங்களில் நிலங்களின் வகைப்பாடு... மாற்றம் : சி.எம்.டி.ஏ., நிர்வாகம் புதிய உத்தரவு ஜூன் 23,2018\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 12 வெவ்வேறு இடங்களில், நிலங்களின் வகைப்பாடுகளை மாற்றுவதற்கான உத்தரவுகள், சி.எம்.டி.ஏ., ...\nகுப்பை கொட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதம்\n : மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., ...\nபுழல் மத்திய சிறையின் பாதுகாப்பு கேள்விக்குறி\nபிரேசில் அணி அசத்தல் வெற்றி: கடைசி நிமிடத்தில் நெய்மர் கோல்\nஅர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி: குரோஷியாவிடம் வீழ்ந்து பரிதாபம்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nசர்வதேச வர்த்தக பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு : மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு உறுதி\nகடன் பத்திர சந்தையின் ஏற்ற, இறக்கம் சீராகும்\nமஞ்சள் ஏலத்தில் மின்னணு பரிவர்த்தனை\nபோலி, ‘காதி’ துணிகள் விற்பனை : 222 நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’\nசினிமா முதல் பக்கம் »\nஅவமானம் - விஜய்யின் 'சர்கார்' பர்ஸ்ட்லுக் சர்ச்சை ஆரம்பம்\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nசெம போதயில் மெசேஜ் : அதர்வா\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ...\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\n3 இடியட்ஸ்-2 உறுதி : ராஜ்குமார் ஹிரானி\nபெண் வேடத்தில் நடிக்கிறாரா மம்முட்டி..\nமலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ...\nமகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார்\nரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா\nடிக் டிக் டிக் திரை விமர்சனம்\nடிக் டிக் டிக் திரை விமர்சனம்\nநான் அடுத்த சமந்தாவா.. மிஷ்டி பேட்டி\nசோர்ந்திடாதே தடைகளை பார்த்து : எஸ் ஏ சந்திர சேகர்\nஎன்ன தவம் செய்தேனோ படக்குழுவினர் பேட்டி\nசின்ன சின்னதாய் சில தவறுகள்\nஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமை பென்னிங்டன் நூலகம்\nசேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது வேளாண் பல்கலைக்கழகம்\nகளையிழந்தது கணிதம் வணிகவியலுக்கு மவுசு\nமருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் எவ்வளவு\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜாவேத்கர்\nவயிறுக்கும் மூளைக்கும் நேரடி தொடர்பு\nஉலகின் மிகப் பெரிய உலோக, '3டி பிரின்டர்'\nகூகுளின் புதிய, 'குவான்டம்' சில்லு\nவேணுகோபால லட்சுமி சுவாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா\nதில்லையம்பலத்தில் நடராஜர் ஆனந்த நடன மகா தரிசனம்\nதிருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜர் வீதியுலா\nபேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா\nஇந்த வாழ்க்கைக்கு ஆன்மீகம் அவசியமா\nசத்குரு, நிறுவனர் ஈஷா அறக்கட்டளைவயது கூடும்போது ஞானம் வராமல், துன்பம் வருதேன் / யார் ஆன்மீகவாதி / 'நான் உடல் இல்லை' என்பதை உணராவிட்டால்...நியாயமாக ஒரு மனிதனுக்கு, வயது ...\nதுப்புறியும் சாம்பு -ஒரு சிரிப்பு போலீஸ்\nவிழா காலங்களில் பாடும் பாடல்கள் பயிற்சி -சாருமதி ராமச்சந்திரன்\nநிலைமாறும் உலகில் நீங்கள் நிலைமாறாத இருக்க\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nIT தகவல் தொழில் நுட்பம்\nநாமக்கல் கவிஞரின் உரைநடைப் படைப்புகளில் காந்தியமும், தேசியமும்\nமேஷம்ர���ஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம்: உறவினரிடம் கருத்துவேறுபாடு உருவாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.\nநுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்\nகுறள் விளக்கம் English Version\nடெர்மா இந்தியா சார்பில், அழகியல் துறையின் 11வது ஆண்டு கருத்தரங்கம் சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் முகத்தை அழகாக வைத்துக்கொள்வது குறித்து விளக்கிய டாக்டர் பாரு ...\n>> மேலும் நகரத்தில் நடந்தவை\nசென்னை விருதுநகர் சிவகங்கை கோவை பொள்ளாச்சி ஊட்டி உடுமலைபேட்டை திருப்பூர் வால்பாறை\nஆன்மிகம்பிரம்மோற்சவ விழாகொடியேற்றம்  காலை, 6:00. அம்ச வாகனம் - மாலை, விஷ்ணு சகஸ்ரநாமம்:பாலக்காடு ஜி.ராமநாதன்  மாலை, 6:00. பரதநாட்டியம்:மந்தைவெளி செல்வி பிரதிக் ...\nசுதந்திரமடைந்த நாள் முதல், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு ...\nசிந்தனையற்ற பேச்சால் சிதறும் அமைதி\n'நான் நீ நாம் வாழவே உறவே நீ நான் நாம் தோன்றினோம் உயிரே' என 'மெட்ராஸ்' படத்தில் கவிதை எழுத துவங்கி 'நெஞ்சமெல்லாம் ...\nநான் 'டப் ஸ்மாஷ்' கில்லாடி : சிணுங்கும் நடிகை ஸ்ரீபிரியா\nஉரிமையை மீட்போம்...உரிமையை மீட்போம்... (1)\nஇவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த போது காவேரி விவகாரத்தை அரசாணை ...\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nவெளிநாட்டு போவதற்கு தான் இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார்கள்....\nமேலும் இவரது (280) கருத்துகள்\nமேலும் இவரது (157) கருத்துகள்\nவிபீடணர்கள் எட்டப்பன்கள் போன்றவர்கள் சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்டார்கள்...\nமேலும் இவரது (128) கருத்துகள்\nசிறுபான்மையினர் ரத்த உறவுகள் .... அவர்களை ஆதரிக்க வேண்டும் ........\nமேலும் இவரது (125) கருத்துகள்\nநான் திமுகவும் இல்லை,அதிமுகவும் இல்லை.....\nமேலும் இவரது (123) கருத்துகள்\nதீர்வு காண்பது வேறு போராட்டம் என்பது வேறு......\nமேலும் இவரது (103) கருத்துகள்\nகர்நாடகா சார்பின் யாரும் நியமனம் செய்யப்படவில்லை என்றால் எக்ஸ் பார்ட்டே ஆர்டர் போட்டு ...\nமேலும் இவரது (101) கருத்துகள்\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு பயிற்சி வாய்ப்பு | வேலை வாய்ப��பு மலர்\n25 சதவிகித மானியம்: ரூ.25 லட்சம் கடன் | விவசாய மலர்\nகனவு தவிர்... நிஜமாய் நில்: கோல்டு, டைமண்டு, பிளாட்டினத்தில் உடல் பரிசோதனை: கோல்டு, டைமண்டு, பிளாட்டினத்தில் உடல் பரிசோதனை\n: போட்டோக்களை பகிர உதவும், 'கேப்ஷ்யூர்' | டெக் டைரி\nஅனுபவம்: செம்ம வெயிட்டு மெனு நீங்கள் சாப்பிட தயாரா\nவிசா கட்டணத்தை குறைத்த இஸ்ரேல்\nரஜினி - பா.ஜ., உறவு எப்படி\nடயமண்ட் நெக்லெஸ் (மலையாளம்) | கண்ணம்மா\nவளர்ச்சியின் வாசல் திறக்கும் போது... | சிந்தனைக் களம்\nதி.மு.க., போராட்டம் தேவையற்றது (125)\nதினகரன் வீடு முற்றுகை (32)\nஅரிசி உற்பத்தி: வெள்ளை அறிக்கை (9)\nதொழில் வளர்ச்சியில் இந்தியா அபாரம் (16)\nஅனைத்து பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் (9)\n'ராமனை போன்றவர் மோடி' (14)\nதிமுக.,வை கழற்றி விட காங்., திட்டம் (42)\nபொருளாதார ஆலோசகர் ராஜினாமா (14)\nமதுரைக்கு கிடைத்த பெருமை 'எய்ம்ஸ்' (17)\nவிவசாயத்துக்கு ரூ.2.12 லட்சம் கோடி\nஉகாண்டா, போலந்து தந்தையர் தினம்\nஐக்கிய ராஜ்யத்தின் சமூக சேவை தினம்\nபன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது(1894)\nகிரிஸ்டோபர் ஷோல்ஸ், தட்டச்சு இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1868)\nஜூலை 17 (செ) தட்சிணாயன புண்ணிய காலம்\nஜூலை 21 (ச) தினமலர் நிறுவனர் டிவிஆர்., 34 வது நினைவு நாள்\nஜூலை 27 (வெ) சங்கரன்கோயில் ஆடித்தபசு\nஆகஸ்ட் 03 (வெ) ஆடிப்பெருக்கு\nஆகஸ்ட் 05 (ஞா) ஆடிக் கார்த்திகை\nஆகஸ்ட் 11 (ச) ஆடி அமாவாசை\nவிளம்பி வருடம் - ஆனி\nதமிழக முதல்வரை சந்தித்து கோயில் தொடர்பாக சமீபத்திய [...] 1 days ago\nமத்திய நிதி அமைச்சர் ஜெட்லி ஒரு அறைக்குள் அடைப்பட்டு [...] 1 days ago\nயோகா, உடலை சரியான முறையில் வைத்திருப்பதற்கான பயிற்சி [...] 1 days ago\nவிவசாய வளர்ச்சி தொடர்ச்சியாக சரிந்து வருகிறது. எந்த [...] 2 days ago\nமஹாராஷ்டிர மாநிலம் சோலாபூரை சேர்ந்த திலீப் என்ற விவசாயி, [...] 2 days ago\nகடந்த மூன்று தினங்களாக PetrolDiesel விலை உயர்வை கண்டித்தும், வேறு [...] 2 days ago\nசூரினாமின் பரமரிபோ நகர் சென்றடைந்த எனக்கு சிறப்பான [...] 2 days ago\nஎத்தனை பொய் வழக்குகளை அரசு போட்டாலும் அவற்றை என்னுடைய [...] 2 days ago\nவிவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் [...] 2 days ago\nஎங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அரசியல் [...] 2 days ago\nகிராமப்புற திட்டங்களுக்கு செலவு செய்வது அதிகரித்துள்ளது. [...] 2 days ago\nகபினி அணையை திறந்ததால், கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு [...] 7 days ago\nபியூஸ் கோயலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நாட்டின் [...] 9 days ago\nஉங்களில் எழும் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் எவ்வாறு [...] 11 days ago\nசுனந்தாபுஷ்கர் மர்ம மரணம் தொடர்பாக சாட்சியங்கள், [...] 17 days ago\nநாம் பெரிதும் மதிக்கும் மரியாதைக்குரிய பெரியவர் டாக்டர் [...] 19 days ago\nகர்நாடகாவில் உள்ள மாட்டூர் கிராமத்திற்கு சென்று [...] 49 days ago\nதொடர் மழையையடுத்து கோவையில் பசுமைக்கு திரும்பிய ...\nகாடு மலையெல்லாம் பசுமையான சந்தோஷத்தில் இந்த மயில். ...\nகுட்டி யானையில் குதிரைகள் சவாரி.இடம்:காரைக்குடி நூறடி ...\nசிவகாசியில் நடந்த பூரி ஜெகநாதர் ரத்தோற்ஸவத்தை ...\nஇந்திய விழிப்புணர்வு இயக்கம் சார்பில் கோடம்பாக்கம் 20-20 ...\nகூர்மையான கம்பிகளை வண்டிகளில் வெளியே நீட்டி கொண்டு ...\nஊட்டி தாவரவியல் பூங்காவில், சுற்றுலா பயணிகளுக்காக ...\nதேனி மாவட்டம் கூடலூர் அருகே ஒழுகுபுழியில் ...\nஊட்டி கமர்ஷியல் சாலையில், அடிக்கடி உலா வரும் ...\nகோவை கொடிசியாவில் கோயம்புத்தூர் ஜூவல்லரி அசோசியேசன் ...\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/01/83124.html", "date_download": "2018-06-22T22:26:02Z", "digest": "sha1:PSHU6MG2LO65GORPMYAFFTLDAP3WNPRO", "length": 9657, "nlines": 144, "source_domain": "www.thinaboomi.com", "title": "ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி: 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி பட்டம் வென்றது விதர்பா அணி", "raw_content": "\nசனிக்கிழமை, 23 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கான 9 உறுப்பினர்கள் நியமனம்: கர்நாடக அரசின் பிரதிநிதியை மத்திய அரசே அறிவித்தது ஒழுங்காற்றுக் குழுவும் அமைப்பு - அரசிதழில் வெளியீடு\nஅமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தோப்பூரில் நேரில் ஆய்வு: எய்ம்ஸ் மருத்துவமனை 2 ஆண்டில் கட்டி முடிக்கப்படும் முதல்வரிடம் இன்று திட்ட அறிக்கை தாக்கல் - அமைச்சர் தகவல்\nஆம்புலன்ஸ் சேவைக்கு நிதியுதவி பிரதமர் மோடிக்கு இலங்கை நன்றி\nரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி: 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி பட்டம் வென்றது விதர்பா அணி\nதிங்கட்கிழமை, 1 ஜனவரி 2018 விளையாட்டு\nஇந்தூர் : ராஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின��� இறுதி ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை விதர்பா அணி வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் முதல் முறையாக ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் கோப்பையை வென்றுள்ளது.\nடெல்லி - விதர்பா அணிகள் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டி இந்தூரில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 295 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர் குர்பானி, ‘ஹாட்ரிக்’ உள்பட 6 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி, நேற்று முன்தினம் ஆட்ட நேர முடிவில் விதர்பா அணி 7 விக்கெட்டுக்கு 528 ரன்கள் எடுத்தது.\nநேற்று ஆட்டம் துவங்கியதும் மேற்கொண்டு 19 ரன்களை திரட்டிய விதர்பா அணி 547 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், 252 ரன்கள் முன்னிலையை விதர்பா அணி பெற்றது. இதையடுத்து, களம் இறங்கிய டெல்லி அணி, மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 76 ஓவர்கள் தாக்கு பிடித்த டெல்லி அணி 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\nஇதையடுத்து, 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2-வது இன்னிங்சை துவங்கிய விதர்பா அணி, ஒரு விக்கெட் இழந்த நிலையில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், ராஞ்சி டிராபி தொடரில் முறையாக விதர்பா அணி வெற்றி பெற்று மகுடம் சூட்டியுள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசனிக்கிழமை, 23 ஜூன் 2018\n1வீடியோ:பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் கற்றுக்கொடுக்கப்படும் -...\n2வீடியோ : காஞ்சிபுரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில்...\n3அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தோப்பூரில் நேரில்...\n4பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/222", "date_download": "2018-06-22T22:25:00Z", "digest": "sha1:3KDMWYWB5SX6KTGZHB7M7VOI24PQ4RIZ", "length": 7830, "nlines": 130, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் அதிகளவில் கிடைக்கும் தேசப்பொடி மீன்கள்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவ��்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nஅதிரை மக்கள் 2012 முதல் 2016 வரை ஏமாற்றப்பட்ட லிஸ்ட் இதோ…\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் அதிகளவில் கிடைக்கும் தேசப்பொடி மீன்கள்\nமீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. நமதூர் காந்தி துறைமுக பகுதியில் மீனவர்கள் பைபர்\nபடகில் மீனவர்கள் தேசப்பொடி வலைகளை பயன்படுத்தி தேசப்பொடி(வெள்ளி மீன்கள்) பிடிக்கின்றனர்.\nஇப்போது மீன்பிடி தடைகாலம் என்பதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் அதிரை பகுதியில்\nபிடிபடும் தேசப்பொடி மீன்கள் கிலோ 250 ரூபாய்க்கு விலைபோகிறது. இந்த மீன்கள் அதிரை\nமக்கள் விரும்பி வாங்கி செல்வதால் மார்க்கெட்டில் மீன் சில்லரை வியாபாரிகள் கூறு போட்டு\nஇது குறித்து மீன் வியாபாரி\nசாவன்னா கூறுகையில் இந்த தேசப்பொடி மீன்களுக்கு பல பெயர்கள் உள்ளன. வெள்ளி மீன்கள்,\nவெள்ளி மீன்கள், வெள்ளைப்பொடி, மட்லீஸ் என பல வகை பெயர்கள் உள்ளன. இப்போது இந்த வகை\nமீன்கள் அதிகளவில் பிடிபடுகிறது. இம்மீன்களை எங்களிடம் கிலோ 250 ரூபாய்க்கு வாங்கி\n350 ரூபாய்க்கு வெளியிடங்களில் விற்பனை செய்கின்றனர்.\nஇப்போது மீன்பிடி தடைக் காலம்\nஎன்பதால் மீன்களின் வரத்து மிகவும் குறைந்துள்ள நிலையில் தேசப்பொடி மீன்களின் வரத்து\nபடகிற்கு 10 வரை கிடைக்கின்றது என்றார்.\nஅதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்\nவிறுவிறுப்பான அரை இறுதி ஆட்டத்தில் அதிரை AFFA அணி தோல்வி\nDR.PIRAI: : பலாப்பழத்தில் குவிந்துக் கிடக்கும் நண்மைகள்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு - https://t.co/Y9V6sFopb8 https://t.co/UeguuNblmG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pfikaraikal.wordpress.com/2011/05/08/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-06-22T22:36:58Z", "digest": "sha1:AGQ4YF5SQVVN6UZ4UXJVZCFE46B25TOY", "length": 7210, "nlines": 164, "source_domain": "pfikaraikal.wordpress.com", "title": "ஹிந்துதுவாவால் இறக்கி விடப்பட்ட பூதம்!! | Popular Front of India Karaikal", "raw_content": "\n« ஏப் ஜூன் »\nசமூக மேம்பாட்டுக்கு கல்வியின் அவசியம்\nஹிந்துதுவாவால் இறக்கி விடப்பட்ட பூதம்\nஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறி திரியும் அன்னா ஹசாரேவுக்கு எதிராக, ஒரு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளை மறைக்க ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளால் ஏற்படுத்தி விடப்பட்ட பூதம்தான் அன்னா ஹசாரே.\nமராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்த ஹேமந்த் பட்டீல் என்ற சமூக சேவகர் அன்னா ஹசாரே மீது பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்து இருக்கிறார்.\nஇது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் அன்னா ஹசாரேவும், அவர் நடத்தி வரும் அறக்கட்டளையும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார்.\nஇந்த மனு, கோடை விடுமுறைக்கு பின்பு விசாரணைக்கு வரும் என்று நீதிபதிகளால் அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிதாக இப்பதான் ஊழல் நடப்பது மாதிரி இந்த ஹிந்துத்துவா பத்திரிக்கைகள் இவரை தலையில் தூக்கி வைத்து ஆடும்போதே தெரியும் இதன் பின்னால் ஏதோ ஒரு மர்மம் இருக்கு. இது ஹிந்துதுவாவின் ஒரு தந்திரம் என்பதை மக்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nயோகா பயிற்சி முகாம்: மங்களூர் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தியது\nஇராம கோபாலனும், ஒசாமா பின்லாடனும் – ஓர் ஒப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-manorama-fans-tributes-037139.html", "date_download": "2018-06-22T22:23:37Z", "digest": "sha1:ETSRHP5XDVFT4ONNB24XTGGJIFDZVTY3", "length": 12885, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழ்போல எந்நாளும் மனோரமா புகழ் நிலைத்திருக்கும் - ரசிகர்கள் உருக்கம் | Actress Manorama - Fans Tributes - Tamil Filmibeat", "raw_content": "\n» தமிழ்போல எந்நாளும் மனோரமா புகழ் நிலைத்திருக்கும் - ரசிகர்கள் உருக்கம்\nதமிழ்போல எந்நாளும் மனோரமா புகழ் நிலைத்திருக்கும் - ரசிகர்கள் உருக்கம்\nசென்னை: மூத்த நடிகையும் குணச்சித்திர வேடங்களில் கலக்கியவருமான நடிகை மனோரமா நேற்று இரவு மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார்.\nமனோரமாவின் மறைவு தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது, அவரின் மறைவு செய்தி அறிந்த நட்சத்திரங்கள் பலரும் நேரில் சென்று தங்கள் இறுதியஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.\nமனோரமாவின் மறைவு குறித்து ரசிகர்கள் பலரும் தங்கள் வருத்தங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ரசிகர்களின் பகிர்வுகளில் இருந்து ஒருசிலவற்றை இங்கே பார்க்கலாம்.\nநடிப்புக்கு இலக்கணம் கற்பித்த தமிழச்சியே....தமிழ் போல் எந்நாளும் மங்காது உன் புகழ் நிலைத்திருக்கும்..... #ஆச்சிமனோரமா #RIP #Manorama\n\"நடிப்புக்கு இலக்கணம் கற்பித்த தமிழச்சியே, தமிழ் போல் எந்நாளும் மங்காது உன் புகழ் நிலைத்திருக்கும்\" என்று ரசிகர் பவித்ரன் கூறியிருக்கிறார்.\nபல நாட்கள் அனைவரையும் சிரிக்க வைத்து ஒரே நாளில் அனைவரையும் அழ வைத்தவர் #Manorama\n\"பல நாட்கள் அனைவரையும் சிரிக்க வைத்த மனோரமா ஒரே நாளில் அனைவரையும் அழ வைத்து சென்றுவிட்டார்\" என்று கூறியிருக்கிறார் மங்காத்தா.\nஇந்தியன் படத்தில் அவரது நடிப்பு என்னை இன்று வரை லஞ்சம் வாங்க விடாமல் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.#Manorama\n\"இந்தியன் படத்தில் அவரது நடிப்பு என்னை இன்று வரை லஞ்சம் வாங்க விடாமல் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது\" என்று ரவிராஜன் கூறியிருக்கிறார்.\nமரணமும் இறப்பும் சாதாரண மனிதர்களுக்குத்தான். #Manorama போன்றவர்கள் மறைகிறார்கள். கண்களுக்குத் தெரிவதில்லை ஆனால் தொடர்ந்து வாழ்கிறார்கள்.\nமரணமும் இறப்பும் சாதாரண மனிதர்களுக்குத்தான். மனோரமா போன்றவர்கள் மறைகிறார்கள்,கண்களுக்குத் தெரிவதில்லை ஆனால் தொடர்ந்து வாழ்கிறார்கள்\" என்று உருக்கமாக கோவிந்தராஜன் ஜீவன் தெரிவித்திருக்கிறார்.\nமறைந்துவிட்ட பெரியாச்சி..மறக்கமுடியா தமிழச்சி.. ஆச்சி..#Manorama ஆச்சி...சாதனையும் செய்தாச்சி..சரித்திரமா போயாச்சி..\n\"மறைந்துவிட்ட பெரியாச்சி மறக்கமுடியா தமிழச்சி ஆச்சி.சாதனையும் செய்தாச்சி,சரித்திரமா போயாச்சி\"என்று அன்புச்செல்வன் என்னும் ரசிகர் குறிப்பிட்டிருக்கிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\n'ஆச்சி' நம்மை விட்டுப் போயி அதற்குள் ஒரு வருஷமாச்சு\nஅரை நூற்றாண்டுகள் தமிழ் சினிமாவை ஆண்ட 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று\nமனோரமா தொடங்கி வைத்த 'அழகிய தமிழ் மகள்'... உலக தமிழ்ப் பெண்கள் அழகிப் போட்டி\n... அப்போ இந்த வாரம் நீங்க லேட்டாத் தான் தூங்கணும்\nவலிநிரம்பிய இதயத்தோடு சிரிக்க வைத்தவர் ஆச்சி\nஜில் ஜில் ரமாமணியை பார்க்கணுமா: இன்று இரவு 7 மணிக்கு பார்க்கலாம்\nமனோரமா.. ரஜினி.. ஒரு ஃப்ளாஷ்பேக்\nமனோரமா... அன்பும் வேடிக்கையுமான என் அம்மா - கமல் ஹாஸன் உருக்கம்\nபள்ளத்தூர் பாப்பாவாக இருந்து மனோரமா ஆன கின்னஸ் நாயகி கோபிசாந்தா\nவா வாத்தியாரே வூட்டாண்ட நீ வராங்காட்டி பாடலால் ஒரே இரவில் பெரிய பாடகியான மனோரமா\nமனோரமா உடலுக்கு இளையராஜா, நடிகர் அஜீத் அஞ்சலி\nபிக் பாஸில் ஆட்டத்தை துவங்கிவிட்டார் ஆண்டவர்: சசிகலா தான் முதல் டார்கெட்\nஅம்மா, வில்லி எல்லாத்துக்கும் ரெடி.. இயக்குநர்களுக்கு தூது விடும் நடிகை\nபிக் பாஸ் மொக்கையாக இருப்பதற்கு இது தான் காரணமோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nவராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா-வீடியோ\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nமறுபடியும் ஆரம்பம் ஆகுமா மும்தாஜ் நித்ய சண்டை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/third-test-match-between-india-vs-sri-lanka-held-today-in-delhi-292497.html", "date_download": "2018-06-22T22:49:22Z", "digest": "sha1:7SQ52SKPGOB3NZTYOEDO7IU5UUJM54AU", "length": 10278, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "சூடுபிடிக்கும் டெல்லி டெஸ்ட்...இந்தியா டிக்ளேர்..தள்ளாடும் இலங்கை-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nசூடுபிடிக்கும் டெல்லி டெஸ்ட்...இந்தியா டிக்ளேர்..தள்ளாடும் இலங்கை-வீடியோ\nஇந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இலங்கை அணிக்கு இந்தியா 409 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் மிக விரைவாக டிக்ளேர் செய்தது. இலங்கையை மிக சொற்ப ரன்களில் சுருட்டிவிடும் திட்டத்தில் இந்தியா தைரியமாக டிக்ளேர் செய்துள்ளது. இரண்ட���வது இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே இலங்கை அணி தள்ளாட தொடங்கிவிட்டது. வீரர்களை வரிசை மாற்றி இறக்கியும் அவர்களால் நிலையாக நின்று ஆட முடியவில்லை.\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் நாளில் இந்திய அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. மிகவும் அதிரடியாக ஆடிய கோஹ்லி இரட்டை சதம் அடித்தார். இவர் 243 ரன்கள் அடித்து அவுட் ஆனார். ரோஹித் 65 ரன்கள் எடுத்தார். முரளி விஜய் 155 ரன்கள் எடுத்தார்.\nமுதல் இன்னிங்சில் இந்தியா 536 ரன்கள் எடுத்தது. 7 விக்கெட்டுகள் இழந்து இந்தியா விளையாடிக் கொண்டு இருந்த போது இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டது.முதல் இன்னிங்சில் இலங்கை அணி மிகவும் நிதானமாக ஆடியது. இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 111 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்\nசூடுபிடிக்கும் டெல்லி டெஸ்ட்...இந்தியா டிக்ளேர்..தள்ளாடும் இலங்கை-வீடியோ\nசண்டிமாலுக்கு ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐசிசி தடை -வீடியோ\nஅதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர்கள் மோர்கன் முதலிடம்-வீடியோ\nஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வறுத்தெடுத்த இங்கிலாந்து- வீடியோ\nமனிதக் கூட்டுழைப்பு என்ன செய்யும்..எல்லாமும் செய்யும்..வீடியோ\nயோயோ உடல் தகுதி தேர்வை எதிர்க்கும் முன்னாள் வீரர்- வீடியோ\nஅர்ஜென்டினா கோச்சுக்கு மாரடோனா வார்னிங்\nபிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ஃபெப்சி ஊழியர்கள் தகராறு\nவெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் பிரேசில்...சமாளிக்குமா கோஸ்டாரிகா- வீடியோ\nசீட்டுக்கட்டு போல சரிந்த ஆப்கன்..பெங்களூரில் நடந்தது என்ன\nஅதிரடி காட்டிய அஸ்வின்.. கும்மாங்குத்து விட்ட உமேஷ் யாதவ்..வீடியோ\nசுழலில் சுருண்ட ஆப்கானிஸ்தான்..இந்தியா இன்னிங்ஸ் வெற்றி- வீடியோ\nபூனை ஜோசியம் ஜெயித்தது | முஸ்லிம் வீரர்கள் கடைபிடிக்கும் சூப்பர் டெக்னிக்- வீடியோ\nசுண்டி இழுக்கும் உலகக் கோப்பை கால்பந்து- வீடியோ\nமேலும் பார்க்க விளையாட்டு வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t5859-topic", "date_download": "2018-06-22T22:58:31Z", "digest": "sha1:3YASNHYRLWTBVK37IGFJ7VVBP2I3HVQX", "length": 18370, "nlines": 83, "source_domain": "devan.forumta.net", "title": "அன்பிற்காக!!!", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்��ிணைக்கும் உறவுப் பாலம்\nஅல்லேலூயா” & ஆமென்Yesterday at 7:08 amசார்லஸ் mcவெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிMon May 21, 2018 11:19 pmசார்லஸ் mcஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்Mon May 21, 2018 11:10 pmசார்லஸ் mcமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றாFri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்��ள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdmin\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள் :: கிறிஸ்தவச் சூழல்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nதொலைகாட்சியில் பரமஹம்ச ஸ்ரீ நி*******தா அவர்களுடைய போதனைகள் போய்கொண்டிருந்தது, \"அன்பே கடவுள்\" அன்பு யாரிடம் இருகின்றதோ அவர்கள் எல்லோரும் கடவுளே என்று சொல்வதை கேட்க முடிந்தது\nசரி இஸ்லாமிய போதனைகளையும் கேட்டு பாப்போம் என்று வலைதளங்களில் சில வீடியோ காட்சிகள் பார்த்தல் அவர்களும் அன்பே இறைவன், அவனிடம் உருவம் இல்லை, அன்பின் உணர்வு மட்டுமே இருக்கிறது, நீ அன்பு செலுத்தினால் உன் மூலம் இறைவன் வெளிபடுவான் அவர்களும் அன்பே இறைவன், அவனிடம் உருவம் இல்லை, அன்பின் உணர்வு மட்டுமே இருக்கிறது, நீ அன்பு செலுத்தினால் உன் மூலம் இறைவன் வெளிபடுவான் என்ற போதனை மேலும் சில ஆர்வத்தை தூண்டியது,\nசரி நம் கிறிஸ்தவம் என்ன சொல்கிறது என்று பார்த்தால் இயேசு கிறிஸ்து சொல்கிறார் \"உன்னிடம் நீ அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக\" என்பது போல பல வேத வார்த்தைகள் இருந்ததை பார்க்க முடிந்தது அணைத்து மதங்களும் \"அன்பு\" என்ற ஒரே ஒரு கோட்பாடை தானே வைக்கின்றது அணைத்து மதங்களும் \"அன்பு\" என்ற ஒரே ஒரு கோட்பாடை தானே வைக்கின்றது அப்படியெனில் கிறிஸ்தவத்தின் தனி தன்மைகள் என்னவாக இருக்கும் இங்கேயும் அன்பு, அங்கேயும் அன்பு, என்ன வேற்றுமை உள்ளது என்ற கேள்வி ஆச்சர்யத்தில் இங்கேயும் அன்பு, அங்கேயும் அன்பு, என்ன வேற்றுமை உள்ளது என்ற கேள்வி ஆச்சர்யத்தில்\nநீங்கள் வலைதளங்களில் சென்று \"RSS\" என்று டைப் செய்தால் கூடவே \"Attack\" அதாவது \"RSS AttacK\" என்று வருவதை பார்க்க முடியும், இஸ்லாமிக் \"ISLAMIC\" என்று டைப் செய்தால் கூடவே \"Attack\" அதாவது \"ISLAMIC Attack\" என்று வருவதை பார்க்க முடியும், ஆனால்\nகிறிஸ்டியன்ஸ் என்று டைப் செய்தால் \"CHRISTIANS\" கூடவே \"Attacked\" அதாவது \"CHRISTIANS Attacked\" என்று வருவதை பார்க்க முடியும், கிறிஸ்தவர்கள் அடிக்கப்பட்டார்கள் என்று தான் இருகின்றதோ தவிர அடித்தார்கள் என்று உலகத்தில் எங்கயும் இல்லை, புரிகின்றதா\nஅன்பு வெறும் வார்த்தையில் இல்லை, கிறிஸ்தவர்களின் வாழ்கையில் இருப்பதினால் தான் இன்றும் அடிகளை அன்போடு வாங்குகிறார்கள், கண்ணீர் வடிகிறார்கள் அது அடிபவர்களின் மன்னிப்புக்காக இயேசுவினிடத்தில் மன்றாடுவது\nஇயேசு கிறிஸ்து சொன்னார் \"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று\" இங்கோ கிறிஸ்தவர்கள் மூன்றாவது அடிக்கு முதுகையும் காட்டுகிறார்கள் தேவை பட்டால் உயிரையும் விடுகிறார்கள் அன்பிற்காக இதை விட கிறிஸ்துவத்தின் சிறப்பு வேறு என்ன இருக்க முடியும்\n-கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.சங்கீதம் 33:12..\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/women/03/132454?ref=section-feed", "date_download": "2018-06-22T22:48:45Z", "digest": "sha1:VRSYSZGPAXPTX7LHWNGXVTSU5REWZQ6H", "length": 18650, "nlines": 165, "source_domain": "lankasrinews.com", "title": "தன் மீதான பாலியல் துன்புறுத்தலை தானே பதிவு செய்த பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதன் மீதான பாலியல் துன்புறுத்தலை தானே பதிவு செய்த பெண்\nபாலியல் வன்கொடுமை பற்றி அனைவருக்கும் தெரியவேண்டும். இது வெறும் உடல்ரீதியான தாக்குதல் மட்டும் அல்ல. இது ஒரு கொடூர தாக்குதல், மனதை வாட்டும் நினைவ��. ஆனால் அது தொடர்பான குறிப்பான கேள்விகளுக்கு மீண்டும் மீண்டும் இலக்காக வேண்டியிருக்கும்.\nஒருவர் பாலியல்ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாகும்போது என்ன செய்யவேண்டும் என்றும் தெரிந்து கொள்ளவேண்டும். இதிலிருந்து எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பதையும் தெரிந்துக் கொள்வது அவசியம்.\nஓராண்டுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஒருவன் என்னை பாலியல் வன்கொடுமை செய்தான். அப்போது எனக்கு 18 வயதுதான். அந்த இடத்தில் இருந்து ஒரு நிமிடத்தில் சென்றுவிடக்கூடிய தொலைவிலேயே என் வீடு இருந்தது. இருள் சூழந்த அந்த நேரத்தில் என்னுடைய மொபைல் ஃபோனில் 'ரிகார்ட்' பட்டனை அழுத்திவிட்டேன்.\nமொபைல் வெளிச்சத்தை கண்டு சுதாரித்து அவன் என்னை விட்டு விலகிவிடுவான் என்று நினைத்தேன். ஆனால் அது நடைபெறவில்லை. 'மொபைலில் பதிவு செய்கிறேன், என்னை விட்டுவிடு' என்று நான் கத்தினேன், ஓலமிட்டேன்.\nஆனால் அவன் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. என்னை தரையில் கீழே தள்ளி துன்புறுத்தினான். அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை என்ற போதிலும், எல்லாமே முடிந்துவிட்டது போல், தோற்றுவிட்டதுபோல் உணர்ந்தேன்.\nஎன் வீட்டுக்கு அருகிலேயே நான் கற்பழிக்கப்பட்டேன் என்பதை நம்பவே முடியவில்லை, நான் எழுந்து வீட்டிற்கு ஓடினேன்.\nநிலைமையை உணர்ந்த என் குடும்பத்தினர் உடனே காவல்துறைக்கு போன் செய்தார்கள். நான் மிகவும் அழுக்காக உணர்ந்தேன். உடலை சுத்தப்படுத்திக் கொள்ள சென்றபோது, தடுத்துவிட்டார்கள். மிகவும் கேவலமாக உணர்ந்தேன்.\nபல நிலைகளில் உடைந்து போனேன்\nஅருகிலுள்ள 'பாலியல் தாக்குதல் உதவி மையத்திற்கு' செல்லும்படி சொன்னார்கள்.\nவீட்டிலிருந்து 45 நிமிடங்கள் பயணத் தொலைவில் இருந்த மையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டேன்.\nஅந்த பரிசோதனையின்போது உடலில் இருந்து ஆடைகள் அகற்றப்பட்டன. உலோக படுக்கை ஒன்றில் படுக்க வைத்து, குச்சி போன்ற ஒரு பொருளை பிறப்புறுப்புக்குள் செலுத்தினார்கள்.\nஅது மிகவும் கொடுமையான அனுபவம். காயமும், வலியும் ஏற்படுத்தியது. அந்த மருத்துவ மையத்தில் இருந்த பெண்கள் அன்புடன் ஆதரவாக நடந்து கொண்டார்கள்.\nஎன் உடலில் வரைந்திருந்த 'டேட்டூ'வைப் பற்றி அவர்கள் பேசினார்கள். நான் பாதுகாப்பாக, இயல்பாக இருப்பதற்காக அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டது ஆறுதலாக இருந்தது.\nஎஸ்.டி.ஐ, எச்.ஐ.வி மற்றும் கர்ப்ப பரிசோதனையும் செய்யப்பட்டது. எச்.ஐ.வி உட்பட வேறு பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க, சில மாத்திரைகளை கொடுத்தார்கள். நாளொன்றுக்கு மூன்று முறை என ஒரு மாதத்திற்கு மாத்திரைகளை சாப்பிடவேண்டியிருந்தது.\n'பல சங்கடமான கேள்விகள் கேட்கப்பட்டன'\nமருந்துகளை சாப்பிட்டதால் பக்கவிளைவுகள் ஏற்பட்டன. வாந்தி வரும், மயக்கமாக இருக்கும். அடிக்கடி மருத்துவரிடம் சென்றேன். ஒரு மாதம் முழுவதும் இப்படி அலைச்சலாகவே இருந்தது, மனதும் கடுமையாக பாதிக்கப்பட்டது.\nஒரு சாதாரண பெண்ணான நான், காவல் நிலையத்திற்கும் சென்றுவர வேண்டிய சூழ்நிலை. 'பரிசோதனைக்கூட எலியாக இருக்கிறேனா\nஎனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வு எனக்காக விபத்துபோல் இருந்தாலும், அதைப் பற்றி எத்தனை முறை திரும்பத் திரும்ப சொல்லியிருப்பேன் என்றே தெரியவில்லை.\nமருத்துவர் ஒருமுறை என்னிடம் விசாரித்தபோது, மிகவும் ஆழமான, அந்தரங்கமான விவரங்களை எல்லாம் கேட்டபோது அதிர்ந்து போனேன்.\n'உன் காலுக்கு கீழ் இருந்த ஆடையை கீழ்புறமாக இழுத்தானா இல்லை மேற்புறமாக தூக்கினானா, அவன் உன்னை எப்படி தாக்கினான், நீ என்ன செய்தாய் என்பது போன்ற கேள்விகளால் வெறுத்துப்போனேன்.\nஇதுபோல் பதில் சொல்லவே முடியாத பல கேள்விகள் பலமுறை கேட்கப்பட்டன. இதையெல்லாம் எதிர்பாராத நான் பைத்தியம் போல் அழுவேன். ஒரு கட்டத்தில் புகாரையே திரும்பப் பெறலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன்.\n'என்னைப் போல் பாதிக்கப்பட்ட பலர்'\nஇதுபோன்ற சங்கடங்களை நான் மட்டுமே எதிர்கொள்ளவில்லை. மேலும் பலருக்கு இதுபோன்ற கொடுமைகள் நிகழ்ந்திருக்கும். ஆனால் அனைவரும் இதைப் பற்றி வெளியே சொல்வதில்லை. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்களில் 15 சதவித பெண்களே அது குறித்து புகார் அளிக்கின்றனர்.\nஅதில் 5.7 சதவிதத்தினருக்கே நியாயம் கிடைக்கிறது. அவர்களில் ஒருத்தியாக நான் இருக்கமுடியாதா என்று எனக்கு நானே நம்பிக்கையூட்டிக் கொண்டேன். பாதி கட்டத்தை தாண்டிய பிறகு, பின்வாங்கும் நினைப்பே வரக்கூடாது என்று உறுதி பூண்டேன்.\nசாலையில் சென்று கொண்டிருக்கும் ஒரு குற்றவாளியை கைது செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அதை ஏன் கைநழுவ விடவேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய பாதையில் குறுக்கிட்டு தவறு செய்தவனை த��்டிக்க வேண்டுமானால் நான் பின்வாங்கக்கூடாது.\nஎன்னுடைய படுக்கையில் அமர்ந்தவாறே இப்படித்தான் என்னை தேற்றிக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்வேன்.\nநான் பதிவு செய்த பலாத்கார வீடியோவை வைத்து குற்றவாளியை கண்டுபிடிக்கமுடியாது. ஆனால் அதை ஒரு சாட்சியாக பயன்படுத்தி, அவனை குற்றவாளி என நிரூபித்தோம். அவனுக்கு 13 வருட சிறை தண்டனை என தீர்ப்பானது.\nஎனக்கு பக்கபலமாக நீதிமன்றத்தில் அம்மாவும் என்னுடன் இருந்தார். இந்த வழக்கில் எனக்கு வேறு பலரும் உதவி செய்தார்கள். தீர்ப்புக்கு பிறகு அனைவரின் முகத்திலும் தெரிந்த மகிழ்ச்சி எனக்கு ஆறுதல் அளித்தது.\nமாதக்கணக்கான போராட்டமும் அழுத்தமும் முடிவுக்கு வந்து அனைவரும் ஆசுவாசமடைந்தோம். வாழ்க்கையின் கொடிய காலகட்டத்தில் இருந்து இப்போது நான் வெளியே வந்துவிட்டேன்.\nபல மாதங்களுக்கு பிறகு யூடியூபில் ஒரு வீடியோவை உருவாக்கினேன். அதற்கு நான் வைத்த பெயர் என்ன தெரியுமா 'பாலியல் தாக்குதல் பற்றி உங்களுக்கு சொல்லப்படாத விஷயங்கள்.\nஎனக்கு பாலியல் வன்கொடுமை நடைபெறுவதற்கு முன்பு இது போன்ற வீடியோவை பார்த்திருந்தால், அதை சமாளித்திருப்பேனே என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. அதுபோன்ற சமயத்தில் என்ன செய்யவேண்டும் என்பதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.\nமேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1938446", "date_download": "2018-06-22T22:32:08Z", "digest": "sha1:NAMGR5HBU5RHPOTBH42UETW22WJZCDKQ", "length": 11323, "nlines": 61, "source_domain": "m.dinamalar.com", "title": "நடவடிக்கை பாயும்!அரிசி கடத்தல் மீண்டும் அதிகரிப்பு:துணைபோவோருக்கு எச்சரிக்கை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅரிசி கடத்தல் மீண்டும் அதிகரிப்பு:துணைபோவோருக்கு எச்சரிக்கை\nபதிவு செய்த நாள்: ஜன 14,2018 02:55\nஊட்டி;'பொது வினியோக திட்டத்தின் கீழ், விலையில்லா அரிசியை வெளிநபர்களுக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.\nநீலகிரியில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார், பந்தலுார் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில், 250க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில், நீலகிரியில் இருந்து, கேரளா, கர்நாடகாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்பட்டு வந்தது. கடத்தலில் ஈடுபட்ட பல அரசியல் கட்சி பிரமுகர்களின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் கடத்தலை தடுக்கும் வகையில், மாநில அரசு 'ஸ்மார்ட் கார்டு' திட்டத்தை அறிமுகப்படுத்தியது.\nமாவட்டத்தில், 80 சதவீதம் கார்டுதாரர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற கார்டுதாரர்களுக்கு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தில் விலையில்லா அரிசிக்கு மட்டும் ஆண்டுக்கு, 12 கோடி ர���பாய் செலவிடப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குறைந்திருந்த ரேஷன் அரிசி கடத்தல், மீண்டும் தலை துாக்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, பொது வினியோக திட்டத்தின் கீழ், வழங்கப்படும் அரிசியை சில குடும்ப அட்டைதாரர்கள் மூலம், ரேஷன் கடையிலிருந்து பெற்று வெளிநபர்களுக்கு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் கூறுகையில், ''பொது வினியோக திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும் அரிசியை வெளிநபர்களுக்கு விலைக்கு விற்பனை செய்வது கண்டறியும் பட்சத்தில் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், குடும்ப அட்டை இணைக்கப்பட்டுள்ள ரேஷன் கடை விற்பனையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.\nசமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மாவட்டத்தில் பொதுவினியோக திட்டம் சிறப்பாக செயல்படவும், நுகர்வோர் குறைகளை களையவும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது, துணை கலெக்டர் நிலையிலான மண்டல அலுவலர்கள் தலைமையில் கூட்டம் நடப்பது வழக்கம். இந்த கூட்டங்களில், அத்தியாவசிய பொருட்களில் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் கடத்தலுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். அப்போது தான், 'ஸ்மார்ட் கார்டு' வினியோகத்துக்கான முழு பயன் கிடைக்கும்' என்றனர்.\n» தமிழகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஇன்ஜி., கவுன்சிலிங் சந்தேகம் தீர்க்க...உங்களால் ...\nஅரசு மருத்துவமனையில் ஆறு மாதங்களாக... உயிர் காக்கும் ...\n24து7 குடிநீர் வினியோகிக்கும் திட்டத்தில்...இதுதான் உண்மை; ...\nநிரம்பி வழியும் பள்ளபாளையம் குளம்...'ததும்பும்' மகிழ்ச்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2015/07/APJ-Abdul-kalam-speech-in-tamil-european-parliment-video.html", "date_download": "2018-06-22T22:30:36Z", "digest": "sha1:AUCACJES64GICALWNC6WYQPWBSRTDQTA", "length": 22946, "nlines": 204, "source_domain": "www.tamil247.info", "title": "[Video] அப்துல் கலாம் ஐயா ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கணியன் பூங்குன்றனாரின் 'யாதுமூரே யாவரும் கேளிர்' என தமிழில் கூறி அதற்க்கு விளக்கம் தரும் காட்சி ~ Tamil247.info", "raw_content": "\n[Video] அப்துல் கலாம் ஐயா ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கணியன் பூங்குன்றனாரின் 'யாதுமூரே யாவரும் கேளிர்' என தமிழில் கூறி அதற்க்கு விளக்கம் தரும் காட்சி\nஎனதருமை நேயர்களே இந்த '[Video] அப்துல் கலாம் ஐயா ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கணியன் பூங்குன்றனாரின் 'யாதுமூரே யாவரும் கேளிர்' என தமிழில் கூறி அதற்க்கு விளக்கம் தரும் காட்சி ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n[Video] அப்துல் கலாம் ஐயா ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கணியன் பூங்குன்றனாரின் 'யாதுமூரே யாவரும் கேளிர்' என தமிழில் கூறி அதற்க்கு விளக்கம் தரும் காட்சி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nநிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா - நீங்க பின்பற்றவேண்டிய 10 ரூல்ஸ்\nநிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா நீங்க பின்பற்றவேண்டிய 10 ரூல்ஸ் 1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துருவி விசாரிக்கக் கூடாது. ...\nபிள்ளைகளை உதவாக்கரை என முத்திரை குத்தலாமா\nஉருப்படமாட்டே, உதவாக்கரை முத்திரை குத்தலாமா உங்கள் பிள்ளை படிப்பில் 'வீக்'காக இருந்தாலும், துடுக்குத்தனமாக நடந்து கொண்டாலு...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஊக்குவித்தல்: உங்களது பிள்ளைகளை எப்படி ஊக்குவிப்பது குறிப்பிட்ட நேரம் படிப்பு உ���்கள் குழந்தையை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஇளைஞர்களை கவர்ந்து வரும் கருப்பு நிற பர்கர் {Black...\nதேங்காய் எண்ணெயின் 8 முக்கிய பயன்கள்..\nஅப்துல் கலாம் அவர்களின் கையொப்பம் - அரிய புகைப்படம...\n[Video] அப்துல் கலாம் ஐயா ஐரோப்பிய பாராளுமன்றத்தில...\nஅப்துல் கலாம் ஐயாவுடன் நடிகர் விவேக் கலந்துரையாடல்...\nஅப்துல் கலாம் ஐயா அவர்கள் நடிகர் சிவக்குமாருடன் கல...\nஒரு வாய் உணவிற்காக டான்ஸ் ஆடும் பறவையை பாருங்க [Vi...\nபுயலில் குடைகள் அடித்து செல்லும் அழகான கட்சியை பார...\nஇவரு செய்ற சாகசம் மாட்டுக்கு கூட பிடிக்கல போல..\nஇந்த குட்டி நாய் எவ்வளவு அழகா சருக்கல் விடுது பாரு...\nதன்னை வளர்ப்பவர் தண்ணீரில் விழுந்துவிட்டாரென அவரை ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம...\nமார்பக வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் | பெருஞ்சீ...\nபெண்களின் அழகான மார்பக வளர்ச்சிக்கு உதவும் வெந்தயம...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்....\nஉடல் பருமனை குறைக்கும் இயற்க்கை மருத்துவம் - வேப்ப...\nகறவை மாடு வளர்ப்பு - சில தொழில் நுணுக்கங்கள்..\nமுன்னேற்றதிற்கு சுய முயற்சிதான் ஆதாரம்.. {தன்னம்பி...\nபாகற்காய் விவசாயம்: விதை தேர்வு மற்றும் விதை மேலாண...\nபரண் மேல் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு தொ...\nதினமும் தலைக்கு ஷாம்பூ போடுவதால் முடி உதிருமா..\nஒரு மாதத்திற்குள் தலை முடி எவ்வளவு நீளம் வளரும்..\nதலைமுடி கொட்டுது என கவலையா கவலைய மறக்க, உங்க முடி...\nசுக்கு மல்லி காபி - [சமையல்]\nபொடுகு தொல்லை போக்கும் 4 எளிய வீட்டு வைத்தியங்கள் ...\nஎந்த பக்கமாக படுத்து தூங்கினால் உடம்புக்கு நல்லது....\n11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செ...\nஇங்கிலீஷ் பேசி வெள்ளைக்காரன் கம்பெனி 'ல வேலை வாங்க...\n\"நான் எவ்வளவோ படிச்சு படிச்சு சொன்னேன் சார்..ஆனா அ...\nகால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் பொறுத்த உத...\n - லஞ்ச ஒழிப்புத்துறை தொலைப...\nமதுவை குடிக்க தொடங்கும் யாருமே ஒரு குடிகாரன்/குடிக...\nதேன் சாப்பிடுவதால் குணமாகும் 15ற்க்கும் மேற்பட்ட ந...\nநிலவேம்பை மாடி தோட்டத்தில் வளர்ப்பது எப்படி..\nதன்னை கேலி செய்தவனை பொலிசார் முன்னிலையில் கும்மிய ...\nதலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்த அன்று உடலுறவு வைத...\nபொது அறிவு வினா விடைகள் - 3\nபொது அறிவு வினா விடைகள் - 2\nபொது அறிவு வினா விடைகள் - 1\nஉப்பும்.. நமது தமிழர் கலாச்சாரமும்.\nநடனம் ஆடுபவர்கள், விளையாடுபவர்களின் கால்கள் வலிமை ...\nஆன்மீகம் | ஆன்மிகம் - எது சரியான சொல்\n\"கந்த சஷ்டி கவசம்\" - சக்தியை நோக்க சரவண பவனா பாடல்...\nபுத்தகங்களை கணினி மயமாக்கும் பேனா (CPEN)\nசீதள காய்ச்சல், குளிரால் வரும் குளிர் காய்ச்சல் சர...\nவயிற்றிலுள்ள புழுக்களை நீக்க, கீரிபூச்சி மற்றும் ம...\nநெத்திலி மீன் குழம்பு.. [சமையல்]\nகால்களால் விமானத்தை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்த உலக...\nமாமா மாமான்னு பேசுற நாய் பாத்திருக்கீங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/349112.html", "date_download": "2018-06-22T23:36:22Z", "digest": "sha1:BGYYZQOGY6KE3Z4EAAYKUM7SGBGPP2AM", "length": 31059, "nlines": 151, "source_domain": "eluthu.com", "title": "நிலவு மனிதன் - 2 - சிறுகதை", "raw_content": "\nநிலவு மனிதன் - 2\nகாலை 7.30 மணி. புலித்தோலின் நிறமுடைய ஒரு பட்டாம்பூச்சி ஒன்று அங்கு ஏற, இறங்க பறந்துக்கொண்டிருந்தது. தூரத்தில் இருந்த மரங்கள் காற்றின் தழுவலில் ஏற்பட்ட மகிழ்வில் தனது கிளைகளால் நடனம் ஆடின. “பாஆஆங்” என்ற சத்தத்தோடு ஒரு ரயில் இஞ்சின் சற்றுதொலைவில் ஊர்ந்துக் கொண்டு இருந்தது. பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம். சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து அடுத்து உள்ள சந்திப்பு. இங்கு இருந்துதான் சென்னையின் ரயில் வழி மூன்று வழியாக பிரிகிறது. முதல் வழி ஆவடி, திருவள்ளூர் மார்க்கம் செல்லவும், இரண்டாவது வழி எண்ணூர், சூலூர்பேட்டை மார்க்கம் செல்லவும் மற்றும் மூன்றாவது வழி வண்ணாரப்பேட்டை, வழியாக சென்னை கடற்கரையை அடைகிறது. அப்பொழுது இரண்டாவது பிளாட்பாரத்தில் சென்ட்ரலை நோக்கி செல்லும் ரயில் ஒன்று வந்தடைந்தது.\nஅதே வேளையில் ஐந்தாவது பிளாட்பாரத்தை நோக்கி சூலூர்பேட்டை ரயில் ஒன்று வந்துக்கொண்டிருந்தது. இந்த சென்ட்ரல் ரயிலில் வந்தவர்களில் எண்ணூர் நோக்கி செல்லும் மக்கள் அந்த சூலூர்பேட்டை ரயிலை பிடிக்க வேண்டிய அவசரத்தில், படிக்கட்டுகளில் செல்லாமல் ரயில் தண்டவாளங்களில் அவசர,அவசரமாக குதித்து கடந்து சென்றனர். சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடு இல்லாமல். ஒரு பெரியவர் தண்டவாளத்தில் இருந்து பிளாட���பாரத்தில் ஏறுவதற்குள் மிகவும் சிரமப்படார். இக்காட்சியை படிக்கட்டின் மேலே நின்றுக்கொண்டு சித்தார்த் பார்த்துக்கொண்டிருந்தான். ‘ஏ இவங்க இப்படி ஓடனும் இப்படி இவங்களுக்கு வாழ்கையில என்னதான் அவசரம் இப்படி இவங்களுக்கு வாழ்கையில என்னதான் அவசரம் இப்படி வேலைக்காக ஓடி,ஒடி அப்படி என்னத்த தான் கண்டானுங்க. இந்த சென்னைல எல்லாரும் இப்படி பரபரப்பாக ஓடிக்கிட்டுதான் இருக்காங்க. இங்க எல்லாருக்கும் ஒரு வேல இருக்குது, என்ன தவிர.’\nஎன மனதில் நினைத்துகொண்டே அவனது சாம்சங் கைப்பேசியை பேண்டில் இருந்து வெளியே எடுத்தான். ‘வண்ண நிலவே, வண்ண நிலவே வருவது நீதானா’ என்று அவனது காதுகளில் ஹேட்போன் மூலமாக பாடிக்கொண்டு இருந்த பாட்டை மாற்றினான். அடுத்த பாட்டு வந்தது. ‘ஆகாய வெண்ணிலாவே, கரைமீது வந்ததேனோ’ மறுபடி மாற்றினான். ‘போட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ மறுபடியும், ‘நிலவு பாட்டு, நிலவு பாட்டு’ என்ற பாடல் ஒலித்தது. வெறுப்புடன் ஹெட் போனை பிடுங்கி பையில் போட்டு விட்டு சற்று இறுக்கத்துடன் முதலாவது நடைமேடையை நோக்கி நடந்தான். அவன் வருவதற்கும் , அந்த பிளாட்பாரத்தில் ரயில் வருவதற்கும் சரியாக இருந்தது. எந்த ரயில் என்றெல்லாம் பார்க்கவில்லை. இந்த திருவள்ளூர் தண்டவாள வழியில் செல்லும் எல்லா வண்டியும் வில்லிவாக்கம் தாண்டித்தான் செல்லவேண்டுமென்பது அவனுக்கு தெரியும்.\n‘இனிமே தமிழ் சினிமால யாராச்சும் நிலாவ வச்சி பாட்டு எழுதுனா, அவங்கள உண்டு இல்லன்னு ஆக்கிடனும். வண்ண நிலா, வெண்நிலான்னு எவ்ளோ பாட்டு. ஒன்னு நிலா இல்லைனா தென்றல், இந்த ரெண்டு வார்த்தையும் இந்த கவிஞர்கள் கைல மாட்டிகிட்டு படாத பாடு படுது.’ என்று முகநூலில் கோபத்துடன் ஒரு பதிவிட்டு விட்டு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தான். மெதுவாக ரயில் புறப்பட்டது. சித்தார்த், ஒரு புவியியலாளன், வயது 24, சொந்த ஊர் சென்னையிலுள்ள புரசைவாக்கம். திருச்சி பெரியார் கல்லூரியில் பி.எஸ்.சி ஜியோலாஜி முடித்தவன். தனிப்பட்ட ஆர்வத்தில் அந்த துறையை தேர்ந்தெடுத்தான். இந்த உலகத்தின் மீது அவனுக்கு அவ்வளவு விருப்பம். மிதமான உயரம், இணைந்த புருவம், மாநிறம் , அடர்ந்த சிகை, ஒரு வாலிப உடல். நாகரிக உடை, பாஸ்ட் ட்ராக் வாட்ச். பணக்காரர்களுக்கும் நடுத்தர வர்க்கத்திற்கும் இடைப்பட்டது அவன் குடும்பம். வீட��டிற்கு ஒரே செல்ல பிள்ளை.\nதற்போதைக்கு வேலையில்லை. கிடைத்த வேலைகளில் இவனுக்கு விருப்பமில்லை. ஆனால் இவனது ப்ரோபைலை இணைதளத்தில் பார்த்த வேதாந்த் என்றவர், இன்று காலை எட்டு மணிக்கு வில்லிவாக்கம் ரயில் நிலையம் வருமாறு அழைத்திருந்தார். மீண்டும் அவனது மன ஓட்டம் ஆரம்பித்தது ‘அது என்ன ரயில்வே ஸ்டேஷன் வர்றது வழக்கமாக வேலைக்கு ஆபீஸ்க்குத்தானே கூப்டுவாங்க. இந்த வேதாந்த் கொஞ்சம் வித்தியாசமான ஆளா இருக்கானே, என்ன மாதிரி வேலைனும் சொல்லல வழக்கமாக வேலைக்கு ஆபீஸ்க்குத்தானே கூப்டுவாங்க. இந்த வேதாந்த் கொஞ்சம் வித்தியாசமான ஆளா இருக்கானே, என்ன மாதிரி வேலைனும் சொல்லல ஆனா ‘இந்த வேலைய நீங்க கண்டிப்பா மிஸ் பண்ணமாட்டிங்க மிஸ்டர் சித்தார்த், நேர்ல வாங்க நாங்க உங்கள பிக் அப் பண்ணிக்கிறோம்னு சொன்னாரே. அவர் பேச்சு நம்புற மாதிரிதான் இருக்குது, சரி... போய்தான் பார்போம்.’ அந்த இரயிலில் கூட்டம் அவ்வளவாக இல்லை. எதிரே ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். சற்று தள்ளி ஒரு பெண் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்தாள். மிகவும் அழகான குழந்தை\nஅடுத்த பத்து நிமிடங்களில் வில்லிவாக்கம் வந்தது. ‘புரசவாக்கத்துலருந்து இங்க என் பைக்ல வந்திருந்தாலே கால் மணி நேரம்தான் ஆகியிருக்கும், ஆனா என் இவரு ட்ரைன்ல வர சொன்னாரு’ என மனக் கேள்வியோடு வேதாந்த் முன்கூட்டியே கூறியபடி, தனது கைபேசியில் அவரை அழைத்தான். ‘ஹலோ, வேதாந்த் சாரா, சார், நான் வில்லிவாக்கம் வந்துதுட்டன் சார்’ ‘ஓகே அப்டியா, நல்லது. அப்படியே அந்த சென்டர் எக்சிட் வழியா வெளிய வாங்க சார். நான் என் ப்ளாக் கலர் ஜாகுவார்ல வெயிட் பண்றன்’ ‘ஓகே சார்,’ போனை கட் செய்தான். ‘என்னது ஜாகுவார்ரா’ என மனக் கேள்வியோடு வேதாந்த் முன்கூட்டியே கூறியபடி, தனது கைபேசியில் அவரை அழைத்தான். ‘ஹலோ, வேதாந்த் சாரா, சார், நான் வில்லிவாக்கம் வந்துதுட்டன் சார்’ ‘ஓகே அப்டியா, நல்லது. அப்படியே அந்த சென்டர் எக்சிட் வழியா வெளிய வாங்க சார். நான் என் ப்ளாக் கலர் ஜாகுவார்ல வெயிட் பண்றன்’ ‘ஓகே சார்,’ போனை கட் செய்தான். ‘என்னது ஜாகுவார்ரா’ என சிந்தித்துக் கொண்டே அக்காரை அடைந்தான். அக்காரின் வெளியே கருப்பு கலர் கோட் சூட்டில் வேதாந்த் நின்றுக் கொண்டிருந்தார். ‘வாங்க சித்தார்த் உள்ள உக்காருங்க, மத்ததெல்லாம் ஆபீஸ்ல போய் பேசிக்கலாம்.’ சித்தார்த்தும் ஏதும் பேசாமல் காரில் ஏறினான். அந்த காரில் ஜன்னலில் இருந்து வெளியில் எதையும் பார்க்க முடியவில்லை. முன்பக்கமும் மூடி இருந்தது. வண்டி எங்கு போகிறது என்றே தெரியவில்லை\nஅநேகமாக அது அண்ணா நகரில் ஒரு பகுதியாகத்தான் இருக்கவேண்டும். கார் கதவு வேதாந்த்தால் திறக்கப்பட்டது. அது ஒரு ஆபீஸ் அல்ல, ஒரு வீடு, அதுவும் பெரிய வீடு, அதாவது பங்களா ‘என்னை பின் தொடருங்கள்’ என்று வேதாந்த கூறி விட்டு அவன் பதிலுக்கு காத்திராமல் முன் வாசலை நோக்கி நடந்தான். அவனும் பின் தொடர்ந்தான். அந்த பெரிய ஹாலில் நேராக முன் பகுதியில் இருந்த, கலைநயமிக்க படிக்கட்டுகளில் ஏறி, அந்த முதல் தளத்தில் இடது புறம் இருந்த அறையை காட்டி ‘அந்த ரூம்ல கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க, நான் டூ மினிட்ஸ்ல வரேன்’ என்றார். சித்தார்த்தும் நடந்து அந்த அறையில் நுழைந்தான். எங்கும் ஆடம்பரம் நிறைத்திருந்தது. ஆனால் அங்கு யாரும் இல்லை. அந்த அறையில் குளிர்சாதன வசதியின் குளிர்ச்சியுடன் சேர்த்து ஒரு தூய, நறுமணமிக்க காற்றை பரப்பியிருந்தது. அங்கு ஒரு கரும்பலகை அளவிற்கு ப்ரொஜெக்டர் ஸ்க்ரீன் ஒன்றிருந்தது.\nஅதில் வால்பேப்பராக பால்வளி அண்டத்தின் ஒரு படம் வைக்கப்பட்டு இருந்தது. விளக்கின் வெளிச்சத்தில் சற்று அப்படம் சற்று மங்கலாக தெரிந்தது. அவ்வறையில் ஒரு மரண அமைதி நிலவியது. அந்த குளிரிலும் சித்தார்த்துக்கு சற்று வேர்த்துதான் போயிருந்தது. யார் இந்த வேதாந்த் ஏன் இப்படி விசித்திரமாக இருக்கிறார் ஏன் இப்படி விசித்திரமாக இருக்கிறார் என யூகிப்பதற்குள் தீடிரென அந்த அறை இருட்டானது என யூகிப்பதற்குள் தீடிரென அந்த அறை இருட்டானது இப்பொழுது அந்த ப்ரொஜெக்டர் ஸ்க்ரீன் நன்கு தெளிவாக பளிச்சென்று தெரிந்தது. அங்கு மேசையின் மீதிருந்த ஒரு ஸ்பீக்கரில் இருந்து ஒரு குரல் கேட்டது. ‘குட் மார்னிங் மிஸ்டர் சித்தார்த்’. அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது. அது வேதாந்தின் குரல் அல்ல. அக்குரல் சற்று கம்பீரமாக இருந்தது . ‘உங்கள் மனதில் இப்பொழுது ஸ்பிக்கரில் பேசுவது யார் இப்பொழுது அந்த ப்ரொஜெக்டர் ஸ்க்ரீன் நன்கு தெளிவாக பளிச்சென்று தெரிந்தது. அங்கு மேசையின் மீதிருந்த ஒரு ஸ்பீக்கரில் இருந்து ஒரு குரல் கேட்டது. ‘குட் மார்னிங் மிஸ்டர் சித்தார்த்’. அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது. அது வேதாந்தின் குரல் அல்ல. அக்குரல் சற்று கம்பீரமாக இருந்தது . ‘உங்கள் மனதில் இப்பொழுது ஸ்பிக்கரில் பேசுவது யார் ஏன் இவர்கள் என்னை இப்படி அழைத்து வந்தார்கள் ஏன் இவர்கள் என்னை இப்படி அழைத்து வந்தார்கள் இவர்கள் எனக்கு என்ன வேலை கொடுக்கப் போகிறார்கள் இவர்கள் எனக்கு என்ன வேலை கொடுக்கப் போகிறார்கள் என்று பல கேள்விகள் இருக்கலாம். சற்று பொறுங்கள், எல்லாவற்றிற்கும் பதிலளிக்கிறேன். அதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி. ‘இந்த பூமியை காக்க நீங்கள் தயாரா என்று பல கேள்விகள் இருக்கலாம். சற்று பொறுங்கள், எல்லாவற்றிற்கும் பதிலளிக்கிறேன். அதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி. ‘இந்த பூமியை காக்க நீங்கள் தயாரா\nஅந்த பளிங்கு மாளிகை போல இருந்த கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து வருக்கோ அப்பெரிய மெல்லிய பிரதிபலிக்கும் கணினித்திரையை பார்த்து, என்ன நடக்கிறது என சில நொடிகளில் யூகித்துவிட்டு அக்கியை நோக்கி, ‘இளவரசே இங்கிருந்து சுமாராக 80,000 கிமீ தொலைவில் ஒரு விண்கல் வருகிறது. அதன் வேகம் மற்றும் கோணத்தை பார்த்தால் அது பூமியை மோத 60% வாய்ப்பிருக்கிறது.’ என்றார். ‘நமக்கு அருகில் வர எவ்வளவு நேரம் ஆகும்’ ‘இரண்டு நாட்கள் ஆகும்.’ ‘அதன் விட்டம்’ ‘இரண்டு நாட்கள் ஆகும்.’ ‘அதன் விட்டம்’ ‘8000 மீ மற்றும் பருமன் 11000 க.ச கிமீ’ ‘சரி, நான் பார்த்துக் கொள்கிறேன், வருக்கோ. இதற்கு எனது விண்கலத்தில் உள்ள வெடிபொருள் போதும்.’ அங்கு இருந்த ஆய்வாளர்களில் ஒருவன் அக்கியிடம் ‘தளபதியாரே, நீங்கள் அதை வெடித்துச் சிதறடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, நமது வெடி பொருட்களை அதன்மீது மோதவிட்டு தற்பொழுது அதன் பாதையிலிருந்து சில சென்டி மீட்டர்கள் நாம் நகர்த்தினாலே போதுமானது.\nஇதன்மூலம் அது நம்மை நோக்கிய பாதையில் இருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் விலகியிருக்கும்.’ என்றார். ‘தெரியும், நான் அதை திசை திருப்புகிறேன்.’ என்று கூறிக் கொண்டே அக்கி வேக வேகமாக மொட்டை மாடியை நோக்கி சென்றான். அவனது கையில் இருந்த கருவியில் அரசர் டெஹரி தொடர்பு கொண்டார். ‘அக்கி விண்கல் விஷயத்தை கேள்விப்பட்டேன், தனியாகவா செல்கிறாய்’ ‘ஆம் மன்னா.’ ‘எதற்கும் நிலாங்கி படைகளை கூப்பிடலாமே.’ ‘இந்த சின்ன விஷயத்திற்கு எதற்கு படை அண்ணா, என்னால் சமாளிக்க முடியும். நமது விண்கலத்தில் சென்றால் இரண்டு மணி நேரத்தில் அவ்விடத்தை அடைந்து விடுவேன். மேலும், சாதாரணமாக ஒரு 100 அல்லது 150 மீ விட்டமுள்ள விண்கல் என்றால் அது பூமியை அடையும் முன்பே அதன் மேற்பரப்பு வெப்ப சலனத்தில் சாம்பலாகி விடும். ஆனால் அக்கல் சற்று பெரியது என்பதால் இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று அதை நமது வெடிபொருட்களால் தாக்கி அதன் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்துவது. மற்றொன்று அதை சுக்கு நூறாக உடைப்பது.’\n‘வெற்றியோடு திரும்பு தம்பி, நான் தங்கையிடம் சொல்லி விடுகிறேன்.’ ‘நன்றி அரசே’ என்று கூறி தொடர்பை துண்டித்துவிட்டு அவனது விண்கலத்தை அடைந்தான். ‘ஒர்ர்ர்ர்ர்’ என்ற மெல்லிய அதே நேரம் நிலையான சத்தத்துடன் அதிவேகமாக அவ்விண்கலம் வானில் அந்த விண்கல்லை நோக்கி சீறிப்பாய்ந்தது. பகலாக்கை தாண்டி இரு ஜோடி மலைகளின் உச்சத்தின் வழியாக விண்வெளியை சில நிமிடங்களில் அடைந்தது. அக்கியின் கலத்தில் உள்ள கருவிகளில் அவ்விண்கல் எங்கு இருக்கிறது. கலத்திற்கும் அதற்கும் உள்ள தூரம் மற்றும் அவ்விடத்தை அடைய ஆகும் நேரம் என எல்லாம் மிகத்தெளிவாக தெரிந்தது. அக்கி சற்று திரும்பி பூமியை ஒரு பார்வை பார்த்தான். இன்றுதான் உருவானது போல் அழகாகவும், செழிப்பாகவும் இருந்தது மறுபடி அவன் சிந்தனைகள் சிதற ஆரம்பித்தன.\n‘இந்த சாதாரண விண்கல்லுக்காகவா, என் உடம்பு இப்படி சிலிர்த்தது. இதற்கு முன்பு இப்படி ஆனதில்லையே. நாம் புராணங்களில் படித்தது போல கற்டவுக்கு மட்டுமே பூமிக்கு ஏதேனும் பெரிய ஆபத்து வந்தால், அவரது உடம்பு முன்கூட்டியே சிலிர்க்கும். அப்போது நம் தந்தை கூறியது உண்மைதானா. அப்படியென்றால்,... நமக்கு கற்டவு ஆவதற்கு தகுதிகள் உள்ளனவா என யோசித்துக்கொண்டே விண்கலத்தின் வேகத்தை கூட்டினான். அவன் கலத்தில் இருந்து பார்க்கும் பொழுது நிலவு சிறிது, சிறிதாக சுருங்கி ஒரு புள்ளி போல் ஆகி மறைந்துவிட்டது. அவனை சுற்றிலும் கருப்பு திரையில் ஓட்டிய வெள்ளி பொட்டுகள் போல நட்சத்திரக் கூட்டம் மட்டுமே இருந்தது. தற்பொழுதும் அவனது உள்ளுணர்வு அவனுக்கு கூறியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது,\n“பூமிக்கு ஒரு பெரிய ஆபத்து காத்திருக்கிறது\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-06-22T22:50:00Z", "digest": "sha1:GHBQE3KV6O2JR55KQAXLQMSXMX26TYRS", "length": 31338, "nlines": 352, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜேம்ஸ் குக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n7 நவம்பர் [யூ.நா. 27 அக்டோபர்] 1728\nமார்ட்டன், யோர்க்சயர், இங்கிலாந்து, பெரிய பிரித்தானியா\nஜேம்ஸ் குக், கிரேஸ் பேஸ்\nஜேம்ஸ், நத்தானியல், எலிசபெத், ஜோசப், ஜோர்ஜ், ஹியூ\nஜேம்ஸ் குக் (James Cook, 7 நவம்பர் 1728 - 14 பெப்ரவரி 1779) இங்கிலாந்தைச் சேர்ந்த நாடுகாண் பயணி, பிரிட்டிஷ் ஆய்வாளர், மாலுமி, வரைபடங்கள் உருவாக்குனர் மற்றும் பிரிட்டிஷ் அரச கடற்படையின் (Royal navy) அணித்தலைவரும் (Captain) ஆவார். நியூபவுண்ட்லாந்துத் தீவினை முதன்முதலில் உலக வரைபடத்தில் குறித்ததுடன் அமைதிப் பெருங்கடலில் தனது எச்.எம்.பார்க் என்டேவர் கப்பலில் மூன்று பயணங்களை மேற்கொண்டவர். அமைதிப் பெருங்கடலின் பல இடங்களையும், தீவுகளையும் கண்டறிந்தவர். ஆத்திரேலியா, ஹவாய் போன்ற தீவுகளை முதன் முதலில் கண்டுபிடித்த ஐரோப்பியர் ஆவார்.\n9 கலானி ஒபு யு - கடத்தல் மற்றும் இறப்பு\n10 இன விளக்க ஆராய்ச்சியின் சேமிப்புகள்\nஜேம்ஸ் குக் 1728- ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் யார்க்செயரில் பிறந்தார். இவர் பதினாறு குழந்தைகள் கொண்ட ஒரு ஸ்காட்லாந்து உழவருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அய்டான் நகரில் தனது பள்ளிக்கல்வியை பயின்ற குக், தனது பதினேழு வயதில் ஒரு கடையில் வேலை பார்க்க ஆரம்பித்தார். பதினெட்டு வயதில் படகு ஓட்டுனராக மாறினார். விட்பை (Whitby) துறைமுகத்தில் ஜான் வாக்கர் என்னும் நிலக்கரியினை கப்பல் மூலம் ஏற்றுமதி செய்பவரிடம் பயிற்சி பெறுபவராக சேர்ந்தார்[1]. வாக்கரிடமிருந்து அடிப்படை கணித அறிவையும், திசையமைப்பு குறித்தனவற்றையும் குக் கற்றுத் தேர்ந்தார். தனது சொந்த முயற்சியில் அறிவியலையும் கற்றுத் தேர்ந்தார்.\nஜேம்ஸ் குக் திசம்பர் 21, 1762 அன்று எலிசபத் பாட்ஸ் என்பவரை மணம் புரிந்துக்கொண்டார். இத்தம்பதியினருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. அவர்கள், ஜேம்ஸ் (1763–94), நாத்னெய்ல் (1764–80), எலிசபத் (1767–71), ஜோசப் (1768–68), ஜியாஜ் (1772–72) மற்றும் ஹக் (1776–93) ஆகியோராவர். கடைசி மகன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இறந்து விட்டார். இவரின் குழந்தைகள் பற்றிய விடயங்கள் வெளியுலகு அறியாதவையாகும்.\nதனது முதற்பயணத்தின்போது 1770 இல் அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையினைக் கண்டார். இவரே அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையினைக் கண்ட முதல் ஐரோப்பியராவார். அப்பிரதேசத்தை நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டு இங்கிலாந்துக்குச் சொந்தமானதென உரிமை கோரினார். அவர் தன் வாழ்நாளில் இரு முறை உலகத்தை வலம் வந்துள்ளார். அன்டார்டிகா பகுதிகளிலும் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார் குக். வட அமெரிக்காவிலும் பல தீவுகளை இவர் கண்டுபிடித்துள்ளார். தனது கடல் பயணங்களின்போது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், தான் பார்த்த இடங்களின் வரைபடங்களை வரையவும் நேரங்களைச் செலவு செய்துள்ளார். இவர் கண்டுபிடித்த இடங்களைப் பற்றியும் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்.\nமிகப்பெரிய நீண்ட பயணங்களைக் குக் சில காரணங்களுக்காகவே ஓய்வு இல்லாமல் செய்தார்.\nதெற்கு கண்டத்தில் உள்ள பகுதிகளைக் கண்டுபிடிப்பது,\nவீனஸ் கிரகத்திற்கு வானியல் அளவீடுகள் செய்வது,\nபிரிட்டிஷ் அரசர் ஜார்ஜ் மூன்றாமவருக்கு நிலங்களைக் கையகப்படுத்துவது,\nபுதிய இராணுவத் தளங்கள் அமைக்க நல்ல இடங்கள் கண்டுபிடிப்பது,\nபசிபிக் மற்றும் அட்லாண்டிக் இடையில் புதிய வழித்தடங்களைக் கண்டுபிடிப்பது ஆகியனவே அவரின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.\nஎன்டேவர் கப்பலானது ஏழு வாரங்கள் குயீன்ஸ்லேண்ட் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.\n1766 ஆம் ஆண்டு ராயல் சொசைட்டி பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்யக் குக்கை அழைத்தது. இப்பயணத்தின் நோக்கம் வீனஸ் கிரகத்திற்கு உண்டான தூரத்தினை அளவிடவும், புதிய ஆராய்ச்சிகள் செய்யவுமாக இருந்தது. 39 வயதில், லெப்டினன்ட் பதவிக்கு குக் உயர்த்தப்பட்டார். க���ல் பயணத்தின்போது தளபதியாகவும் ஆக்கப்பட்டார் குக். இப்பயணம் இங்கிலாந்திலிருந்து ஆகத்து 26,1768 அன்று தொடங்கப்பட்டது. மேற்கு மார்க்கமாகச் சென்று பசுபிக் பெருங்கடல் வழியே டெஹீட்டி தீவை அடைந்தார். அங்கு வீனஸ் பற்றிய சில ஆராய்ச்சிகளைக் குக் மேற்கொண்டார். பின் பூமியை ஒரு முறை வலம் வந்த இவரது பயணம் 1771, ஜீலை 12 அன்று செயின்ட் ஹெலனாவில் வந்து முடிந்தது[2].\nஅவர் எச்.எம்.எஸ் எண்டெவரில் பயணம் மேற்கொண்டார். அவர் ஆகஸ்டு 26 ,1768 அன்று இங்கிலாந்து சென்றடைந்தார். [3] குக் மற்றும் அவருடைய குழுவைச் சேர்ந்தவர்கள் கேப் ஹார்ன் எனும் பகுதியினை சுற்றிப்பார்த்துவிட்டு தங்கள் பயணத்தை மெற்கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் ஏப்ரல் 13, 1769 அன்று டஹிடி எனும் இடத்தை வந்தடைந்தனர். அந்த இடத்தில் தான் வெள்ளி (கோள்) கடப்பு பற்றிய ஆய்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. [4] ஆனால் ஆராய்ச்சியின் முடிவுகள் எதிர்பார்த்த வகையில் வரவில்லை. தன்னுடைய முதல் ஆய்வு நிறைவு பெற்ற பின்பு தன்னுடைய கடற்படை அலுவலர்களால் கொடுக்கப்பட்ட இரண்டாவது கடற்பயணத்திற்கான சீல் செய்யப்பட்ட அந்த ஆணையைத் திறந்தார். அதில் தெற்கு பசுபிக் கண்டங்களின் தென்பகுதியில் உள்ள அறிகுறிகளை ஆராய்ச்சி செய்யும்படி இருந்தது. [5] பிறகு, குக் நியூசிலாந்து மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார். 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் நாள் ஆத்திரேலியாவின் தென்கிழக்கு கடற்கரையை அவர் அடைந்தார். பின்பு அவர் மேற்கு நோக்கிப் பயணித்தார், இதன் மூலம் கிழக்கு கடற்கரையை எதிர்குக்கினுகொண்ட மல் ஐரோப்பியர் என்ற பெருமையைப்பெற்றார்.\nகுக்கின் பயணப்பாதை. முதல் பயணம் சிவப்பு நிறமிடப்பட்டுள்ளது, இரண்டாம் பயணம் பச்சை நிறமிடப்பட்டுள்ளது, மூன்றாம் பயணம் நீல நிறமிடப்பட்டுள்ளது. குக் இறந்த பின் அவரிடைன் படைவீரர்கள் சென்ற பகுதி விடுபட்ட நீலநிறமாக்கிய கோடுகள்.\nகுக்கினுடைய இதழ்கள் அவருடைய வருகையாஇப் பற்றி எழுதின. விஞ்ஞான சமூக மக்களின் கதாநாயகனாக அவர் பார்க்கப்பட்டார். பொதுஜனங்களின் கதாநாயகனாக ஜோசப் பேங்க் என்பவர் பார்க்கப்பட்டார். [6] குக்கினுடைய மகன் இவரது இரண்டாவது பயணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் தான் பிறந்தார். [7]\nமீகாமன் ஜேம்ஸ் குக்கின் இறப்பு (ஓவியம்)\nதேசிய கடல்சார் அருங்காட்சியகம��, லண்டன்\n1771 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் பயணம் முடித்து வந்த உடனேயே ஜேம்ஸ் குக்கிற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது [8][9] 1772 ஆம் ஆண்டில்\nராயல் சொசைட்டி சார்பாக அறிவியல் பயனத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதன் நோக்கம் சிக்கலான பூமியின் தென்பகுதியினை ஆய்வு செய்வதாகும்.\nஇந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமானது வட அமெரிக்காவின் மேல் உள்ள அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் பசிப்பிக் பெருங்கடல் இடையே புகழ்பெற்று விளங்கக் கூடிய வடமேற்கு பாதையைக் கண்டுபிடிப்பது ஆகும் . இதனைச் செயல்படுத்த குக்கிற்கு அவருடைய கடற்படை அலுவலர்களால் 1775 ஆம் ஆண்டில் அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது . ஆனால் 1745 ஆம் ஆண்டு வரை நீட்டிப்புச் செய்யப்பட்டது. அந்தப் பாதைகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு £ 20,000 பரிசு அறிவிக்கப்பட்டது. [10]ஆரம்பத்தில் சார்லிஸ் கிளெர்கே தான் இந்தப் பயணத்தைத் தலைமை தாங்க வேண்டும் என்று விரும்பினார், ஓய்வு பெற்றிருந்த குக், ஓர் ஆலோசகராகச் செயல்பட்டார்.\nவில்லியம் பேய்லி - வானியலாளாரக பணியாற்றினார்.\nஜான் லியார்ட் - மீகாமன்\nடேவிட் நெல்சன் - தாவரவியல் சேகரிப்பாளர்\nஒமாய்- குக்கிற்கு பயனம் முடியும் வரையில் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்\nடேவிட் சாம்வெல் - அறுவைச் சிகிச்சை\nவில்லியம் டெய்லர் - உதவி மாலுமி (midshipman)\nஜேம்ஸ் ட்ரேவெனன் - உதவி மாலுமி (midshipman)\nஜான் வாட்ஸ் - உதவி மாலுமி (midshipman)\n1776 ஆம் ஆண்டு குக் தனது மூன்றாவது பயணத்தினைத் தொடர்ந்தார். அந்தப் பயணத்தின்போது ஹவாய்த் தீவுவாசிகளுடனான சண்டையில் கொல்லப்பட்டார். ஜேம்ஸ்குக் இறந்ததால் அவரின் வீரர்கள் குக்கின் சடலத்துடன் பயணத்தின் பாதியில் நாடு திரும்பினர்.\nகலானி ஒபு யு - கடத்தல் மற்றும் இறப்பு[தொகு]\nஜேம்ஸ் குக் கலானியை கடத்துதல்\nஹெச் எம் எஸ் டிஸ்கவரி\nகலானி ஒபு யு, மீகாமன் ஜேம்ஸ் குக்\nமீகாமன் ஜேம்ஸ் குக் 1779 ஹவாய் தீவின் ஆளும் தலைவரான கலானி ஒபு யு( Kalani'o'pu'u) வைகடத்தியது மற்றும் ஒரு திருடப்பட்ட நீண்ட படகு (லைட்போட்) க்கு பதிலாக அவரைக் காப்பாற்ற முடிவெடுத்து ஆகியவவை குக்கினுடைய இறுதிப் பயணத்தின் இறுதிப் பிழையாக அமைந்தது மட்டுமல்லாது அவருடைய இறப்பிற்கும் வழிவகுத்தது.\nஇன விளக்க ஆராய்ச்சியின் சேமிப்புகள்[தொகு]\n1984 ஆம் ஆண்டில் ஆத்திரேலியா அருங்காட்சியகமானது, நியூ ��வுத் வேல்ஸ் அரசிடமிருந்து குக்கினுடைய பொருட்களை வாங்கியது. அதேசமத்தில் 1768- 1780 வரையிலான குக்கினுடைய மூன்று பயணங்களிலும் அமைதிப் பெருங்கடல் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட 115 கலைப்பொருட்களும் பெறப்பட்டன. அங்கிருந்து பெறப்பட்ட அனைத்து கலைப்பொருட்களுமே அமைதிப் பெருங்கடலின் அருகே வாழ்ந்த மக்களுக்கும் , ஐரோப்பிய மக்களுக்குமான தொடர்பினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. 1935 ஆம் ஆண்டில் இவருடைய பெரும்பகுதி நினைவுச் சின்னங்களும், கலைப்பொருட்களும் நியூ சவுத் வேல்ஸ் மாநில நூலகமான மிச்செல் நூலகத்திற்கு மாற்றப்பட்டது.\n↑ \"பிபிசி -வரலாறு- ஜேம்ஸ் குக்\". பார்த்த நாள் 31 July 2017.\nகுட்டன்பேர்க் திட்டத்தில் James Cook இன் படைப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஆகத்து 2017, 08:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143181-5", "date_download": "2018-06-22T23:16:03Z", "digest": "sha1:GSPUP4KPYAA5VOTCQEDWKHM4ENHQMK2Z", "length": 15193, "nlines": 206, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஊழல் வழக்கில் வங்கதேச மாஜி பிரதமருக்கு 5 ஆண்டு சிறை", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அர��ின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஊழல் வழக்கில் வங்கதேச மாஜி பிரதமருக்கு 5 ஆண்டு சிறை\nஈகரை தமிழ் களஞ்சியம�� :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஊழல் வழக்கில் வங்கதேச மாஜி பிரதமருக்கு 5 ஆண்டு சிறை\nஊழல் வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு\n5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2001 முதல் 2006 வரை வங்கதேச பிரதமராக கலிதா ஜியா\nஇருந்த போது, அவரது பெயரில் செயல்பட்டு வந்த அறக்கட்டளைக்கு\nவெளிநாடுகளில் இருந்து முறைகேடாக 2.5 லட்சம் அமெரிக்க டாலர்\nஅளவு நிதி பெற்றதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.\nஅவரது மகன் மற்றும் 4 பேருக்கு இதில் தொடர்பு உள்ளதாக புகார்\nஇது தொடர்பாக நடந்த விசாரணையில், கலிதா ஜியா தனது\nஅதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டது\nதெரியவந்தது. டாக்காவில் உள்ள சிறப்பு கோர்ட்டில் விசாரணை\nவிசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,\nகலிதா ஜியாவுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என\nதீர்ப்பு வழங்கிய நீதிபதி, கலிதா ஜியாவுக்கு 5 வருடமும், அவரது\nமகனுக்கு 10 வருட சிறை தண்டனையம் வழங்கி உத்தரவிட்டார்.\nஇதன் மூலம் வரும் டிசம்பர் மாதம் நடக்க உள்ள தேர்தலில்\nகலிதா ஜியாவால் போட்டியிட முடியாது.\nதீர்ப்பை முன்னிட்டு, வங்கதேசம் முழுதும் பலத்த பாதுகாப்பு\nபோடப்பட்டது. பேரணி, ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/if-case-not-register-on-cm-ministers-18062017/", "date_download": "2018-06-22T22:35:54Z", "digest": "sha1:CVUKS2GYOBY5XAXK5W6TKI3CZUJDPSXJ", "length": 8825, "nlines": 102, "source_domain": "ekuruvi.com", "title": "முதல்வர், அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யாவிட்டால் கோர்ட்டுக்கு போவோம் – ஸ்டாலின் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → முதல்வர், அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யாவிட்டால் கோர்ட்டுக்கு போவோம் – ஸ்டாலின்\nமுதல்வர், அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யாவிட்டால் கோர்ட்டுக்கு போவோம் – ஸ்டாலின்\nஆர்கே நகர் பணப்பட்டுவாடா தொடர்பாக வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தேர்தல் ஆணையத்திடம் இருந்து சில தகவல்களை பெற்றுள்ளார்.\nஅதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜ��, வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்வதற்கான பரிந்துரையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.\nஆனால் இதுவரை அவர்கள் மீது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி அந்த வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த விசாரணை நாளை வர உள்ளது.\nதமிழக முதல்வர், அமைச்சர்கள், தினகரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.\nஇந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை படி முதல்வர், அமைச்சர்கள் மீது மாநகர காவல் ஆணையர் வழக்கு பதிவு செய்யாவிட்டால் திமுக சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமேலும், பணப்பட்டுவாடா செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\n9 உறுப்பினர்கள் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவு\nமனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் டாக்டர் இவர்….\nமின்வாரிய அதிகாரிக்கு ரூ. 100 கோடி சொத்து…\nவரும் ஆண்டு மாணவர்கள் அவர்கள் மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு – பிரகாஷ் ஜவடேகர்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஎதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு சம்பந்தன் அமைச்சராக வேண்டும்\nஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டார்\n9 உறுப்பினர்கள் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவு\nமனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் டாக்டர் இவர்….\nமின்வாரிய அதிகாரிக்கு ரூ. 100 கோடி சொத்து…\nவித்தியா கொலைக் குற்றவாளிகள் வ�� வ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபட்ஜெட் விலையில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 அறிமுகம்\nஅமெரிக்காவில் போலி மருத்துவ பரிசோதனை அறிக்கை தயாரித்து மோசடி – இந்திய வம்சாவளி தம்பதியருக்கு சிறை\nகீரிமலை எனும் நகுலேஸ்வரர் திருக்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15761", "date_download": "2018-06-22T23:43:16Z", "digest": "sha1:PM6IMLDTGJJXGFJMJ54TQMGVEYDYJ5X7", "length": 13533, "nlines": 83, "source_domain": "globalrecordings.net", "title": "Portuguese: Madeira-azores மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 15761\nISO மொழியின் பெயர்: போர்ச்சுகீஸ் [por]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Portuguese: Madeira-azores\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A17181).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A63545).\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A74995).\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A74996).\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (A34020).\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (A34021).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C18341).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nPortuguese: Madeira-azores க்கான மாற்றுப் பெயர்கள்\nPortuguese: Madeira-azores எங்கே பேசப்படுகின்றது\nPortuguese: Madeira-azores க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 5 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Portuguese: Madeira-azores தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமு���்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/18434", "date_download": "2018-06-22T23:45:52Z", "digest": "sha1:YJLXQTKTS3DBNT3AS7JI2UU4XSGULWEF", "length": 17889, "nlines": 91, "source_domain": "globalrecordings.net", "title": "Yalunka: Sulima மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Yalunka: Sulima\nGRN மொழியின் எண்: 18434\nROD கிளைமொழி குறியீடு: 18434\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Yalunka: Sulima\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nLLL 1 தேவனோடு ஆரம்பம் (in Yalunka)\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A78174).\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A37822).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Yalunka)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற���றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A78175).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A37823).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம் (in Yalunka)\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A78176).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in Yalunka)\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A78177).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A37825).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக (in Yalunka)\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A78178).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A37826).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in Yalunka)\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A78179).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A37827).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Yalunka)\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A78180).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A37828).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in Yalunka)\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A78181).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Yalunka)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C02511).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A37831).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nYalunka: Sulima க்கான மாற்றுப் பெயர்கள்\nYalunka: Sulima எங்கே பேசப்படுகின்றது\nYalunka: Sulima க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Yalunka: Sulima தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nYalunka: Sulima பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moe.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=1333:technological-stream2&catid=416:technological-stream&Itemid=1112", "date_download": "2018-06-22T22:27:16Z", "digest": "sha1:LS3LUT4ELO52NE3HKYRO6IBMYJKEGHIA", "length": 25059, "nlines": 364, "source_domain": "moe.gov.lk", "title": "Technological Stream", "raw_content": "\nமாண்புமிகு கல்வி அமைச்சரின் அலுவலகம்\nகல்வித்தர வளர்ச்சிப் (அபிவிருத்தி) பிரிவு\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக் கிளை\nமாண்புமிகு பிரதிக் கல்வி அமைச்சரின் அலுவலக\nசுகாதாரம், உடற் கல்வி மற்றும் விளையாட்ட���க்\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக்\nதேசிய மொழிகள் மற்றும் மனிதப் பண்பாட்டுக் கல்வி\nவிவசாயம் மற்றும் சுற்றுப்புறச்சூழல்சார் கல்விக்\n1.இலங்கையில் அடிப்படைக் கல்வி நிறுவகம்\nவெளிநாட்டு நிறுவனம் மற்றும் வெளியுறவுக்\nதகவல் முகாமை மற்றும் ஆய்வகக் (Data Mgt)\nமுறைசாரா மற்றும் சிறப்புக் (விசேட) கல்விக் கிளை (Non formal)\nதொழினுட்பக் கல்விக் (Technical Education)\nஇணைப்பாடத்திட்டம், வழிகாட்டல், அறிவுரை மற்றும் சமாதான கல்விக் கிளை\n5. மகா ஓயா வலயம்\n2. மட்டக்களப்பு மேற்கு(ஏறாவூர்) வலயம்\n1. யாழ்ப்பாணம் தீவுகள் வலயம்\n1. வவுனியா வடக்கு வலயம்\n2. வவுனியா தெற்கு வலயம்\n4. வட மத்திய மாகாணம்\n4. ஸ்ரீ ஜயவர்த்தனபுரம் வலயம்\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை\n1997 ம் ஆண்டு தேசிய கல்வி ஆணைக்குழுவின் அறிக்கை\nஇளைஞர் அமைதியின்மை ஆணைக்குழுவின் அறிக்கை\nக. பொ. த. உயர்தர பாடநெறிகளைத் தெரிவு செய்வதில் உள்ள குறைகளைச் சீராக்கல்\nதற்போதைய நிலைமை எதிர்பார்க்கும் நிலைமை\nகணிதம்/விஞ்ஞானம் 22% கணிதம் / விஞ்ஞானம் 40%\nவணிகம் 27% வணிகம் 35%\nகலை 51% கலை 25%\nநிலவும் தொழிற் சந்தைக் கேள்வியை ஈடுசெய்யும்அறிவாளிகளை உயர் கல்வியின் மூலம் உருவாக்குதல்.\nநாளாந்த வாழ்க்கைகு பயன்படும் தொழினுட்பத் திறனை மாணவருக்கு வழங்கல்\nதொழினுட்ப உலகில் பிரச்சினைகளுக்கு தொழினுட்பத் தீர்வு வழங்கும் ஆற்றலை மாணவரிடையே வளர்த்தல்.\nதொழிலாளர் சந்தைக்கு ஏற்ற திறன்களை மாணவரிடையே வளர்த்தல்.\nதேசிய தொழிற்றகுதி சட்டகத்துக்கு அமைய தொழிற் கல்வியில் மாணவர் ஈடுபடச் செய்தல்.\nதொழினுட்ப பாடநெறியை மேற்கொள்வதற்கு க. பொ. த. (சா.த.) வில் ஆகக் குறைந்த தகைமைகள்\nக. பொ. த. (சா.த.) முதல் மொழியுடன் கணிதம், விஞ்ஞானம் உட்பட 06 பாடங்களில் சித்தி பெற்றிருப்பதுடன் அவற்றில் குறைந்தது 03 பாடங்களில் திறமைச் சித்தி பெற்றிருத்தல்.\n02. உயிரியல் முறைமைத் தொழினுட்பம்\nதொடர்பாடல் மற்றும் ஊடகக் கல்வி\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பம்\nமேலேயுள்ள பாடங்களில் Aபிரிவில் ஒன்று, Bபிரிவில் ஒன்று, Cபிரிவில் ஒன்று என்ற அடிப்படையில் பாடங்களைத் தெரிவு செய்ய வேண்டும்.\n(சிவில், இயந்திர மற்றும் மின்சார தொழினுட்பவியல் அடிப்படைகளும் பயிற்சியும்)\nஅடிப்படை மின்சார தொழினுட்பம் / வீட்டு மின்சார கம்பிகள் தொடுத்தல்\n��டிப்படை உற்பத்தித் தொழினுட்பம் / ஒழுங்கமைத்தல் அறிவியல் முறை\nஅசைவுகள் மற்றும் செலுத்தல் தளம்\nதொழினுட்பத்துக்கான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு\nமின்சார இயந்திரம் மற்றும் வலு முறைமை\nஅடிப்படை இலத்திரனியல் தொழினுட்பம் மற்றும் பயிற்சி\nவீட்டு நீர் வழங்கல் மற்றும் கழிவகற்றல்\nநீர்ம இயந்திரங்கள் (இறைப்புக் குழாய்கள்,விசையாளிகள்)\nபொறியியல் அமைப்புகள் மற்றும் தரவுறுதி முறைமை\nசெலவு மதிப்பிடல் மற்றும் அளவு ‘பில்’கள் தயாரித்தல்\nதொழில் முயற்சியாண்மை மற்றும் முகாமைத்துவம்\nஉயிரியல் முறைமை தொழினுட்பம் (உணவு பின்னறுவடை, கமம், உயிரியல் வள தொழினுட்ப அடிப்படை மற்றும் பயிற்சி)\nஉயிரியல் முறைமை தொழினுட்ப அறிமுகம்\nமண் மற்றும் நீருக்கிடையிலான தொடர்பு\nநிலம் அளத்தல் மற்றும் மட்டப்படுத்தல்\nகன்றுகள் பரவச் செய்தல் முறைமை\nஉணவு பொதியிடல் மற்றும் லேபல் ஒட்டுதல்\nஉணவு உணள்ளீடுகளின் விழுக்காட்டை நிர்ணயித்தல்\nஇலத்திரனியல் தொழினுட்பம் மற்றும் கருவித்தொகுதியாக்கல்\nநீரின் தரம் மற்றும் நீர் தூயதாக்கல்\nகட்டுப்படுத்தப்பட்ட நிலையல் பயிர் விளைவித்தல்\nதரையழகுபடுத்தல் மற்றும் பூக்கள் உற்பத்தி\nநீர்ம உயிரி வளக் கைத்தொழில்\nவனப் பாதுகாப்பு மற்றும் வன உற்பத்திகள்\nமரப்பால் மற்றும் தொடர்பானவை தயாரித்தல்\nதொழில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு\nதொழினுட்பவியல் அறிவியல் (உணவு பின்னறுவடை, கமம், உயிரியல் வள தொழினுட்ப அடிப்படை மற்றும் பயிற்சி)\nவெப்ப இரசாயன அடிப்படைக் கருத்து\nஇயங்கு இரசாயனத்தின் அடிப்படைக் கருத்து\nதொழினுட்ப வளர்ச்சி மற்றும் சுற்றாடல்\nதொழிநுட்ப பல்கலைக் கழகத்தில்B – Tech பட்டம் 2016 ம் ஆண்டு முதல்13 பல்கலைக் கழகங்களில் 28 பாடத் திட்டங்களில், 2250 மாணவர்கள் கற்கை மேற்கொள்ள வாய்பளித்தல். அதனூடாக B.Sc. (Technology) பட்டம் வழங்கல்.\nதீவில் ஆரம்பிக்கப்படவிருக்கும் 25 பல்கலைக் கழக கல்லுரிகளில் (University College) சேர்ந்துகொள்ள முடியும்.\nG.N.N.Q.III மட்டத்தில் சான்றிதழ் பெறக் கூடியதாதல் மற்றும் நிபுணத்துவ கைவினைஞராக பாடசாலையில் இருந்து விலகக் கூடியதாதல்.\n2013 ம் ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் தொழினுட்ப பாடப் பிரிவில் பாடப் பரிந்துரை மற்றும் ஆசியரிர் கைநூல் பற்றிய தகவல்களை www.nie.lk இல் Download New Syllabuses & Teacher’s Instructional Manuals என்ற பகுதியைதெரிவு செய்து பதிவிறக்கம் (Download)செய்து பெற்றுக்கொள்ளவும்.\nக. பொ. த. (உ.த.) தொழினுட்பவியல் பாடப் பிரிவில் வினாத்தாள் கட்டமைப்பு மற்றும் அடிப்படை மாதிரி வினாக்களை பெற்றுக் கொள்ள www.exams.gov.lk க்குப் போய்Technology stream G.C.E. (A/L) Examination 2015 Structure of The Question Papers And Prototype Questions என்ற பகுதியை தெரிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.\n'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raguramrocks.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-06-22T22:14:07Z", "digest": "sha1:YRJVSEBQWSUQDOLKIJGSNBVQ3XHOHGCP", "length": 6663, "nlines": 92, "source_domain": "raguramrocks.blogspot.com", "title": "இரகுராமன்: ஒரே கூத்து தான் போங்க", "raw_content": "\nஉலகத்தை சுற்றிட ஆசை,எனக்கு அல்ல என் எழுத்திற்கு..\nஒரே கூத்து தான் போங்க\nமார்கெட்டிலிருந்து மதிய உணவுக்காக வீட்டிற்க்கு வந்தான் நல்லதம்பி .\nஅடியேய் சீக்கிரம் சோத்த போடு என்றான் தன் மனைவி சுமதியிடம்.\nஏனுங்க இந்தாங்க என்று 3000 ரூபாய் எடுத்து நீட்டினாள்.\nயாரு கொடுத்தா என்று கேட்டவனிடம்,\n\"ம.மு.க (மக்கள் முன்னேற்ற கட்சி ) கட்சி ஆளுங்க வந்தாங்க, தேர்தல்ல அவங்க கட்சிக்கு வாக்களிக்க சொல்லி கொடுத்துட்டு போனாங்க\" என்றால்.\nபணத்தை பார்த்து எரிச்சல்கொண்ட நல்லதம்பி,\n\"எப்போ வந்தாங்க வீட்டுக்கு\" என்று கேட்டான் கோவமாக.\nகால்மணிநேரம் இருக்கும் என்றால் சுமதி.\nதட்டில் இருக்கும் உணவை கூட கண்டுகொள்ளாமல், பணத்தை எடுத்துக்கொண்டு வண்டியில் வெளியே புறபட்டான் நல்லதம்பி.\nநாலு தெரு தாண்டி ஒருவரிடம், \"ம.மு.க கட்சி ஆளுங்க இந்த பக்கம் வந்தாங்களா\" என்று கேட்டான்.\nஅவரும் வழி சொல்லி அனுப்பி வைத்தார்.\nசிறுது நேரத்தில் அவர்களை கண்டுபிடித்த நல்லதம்பி, கோவத்துடன் அவர்களை பார்த்து,\n\"யோவ் இதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா கட்சி நிதியிலிருந்து மக்களுக்கு ஒதுக்கும் பணத்தை கட்சி காரங்க நீங்க ஆட்டையபோடுறீங்களே கட்சி நிதியிலிருந்து மக்களுக்கு ஒதுக்கும் பணத்தை கட்சி காரங்க நீங்க ஆட்டையபோடுறீங்களே இது நியாயமா \nஒன்னும் புரியாமல் குழப்பத்தில் இருந்த கட்சி காரர் ஒருவர், \"ஏனுங்க அண்ணா என்ன ஆச்சி, ஏன் கோவிசிக்குறீங்க \" என்று கேட்க,\nபின்ன என்னயா, ஒரு வோட்டுக்கு 1000 ரூபாய்ன்னு என் வீட்டுக்குபக்கத்துக்கு தெருவுல கொடுத்துட்டு, இப்போ எங்க வீட்டுக்கு 750 மட்டும்கொடுத்து இருக்கீங்க.\n\"சும்மா இல்ல, நால�� வோட் இருக்கு என் வீட்டுல யோசிச்சிபாருங்க\",\nஎன்று நல்லதம்பி கூறியதும் அதிர்ந்து போனார்கள் கட்சி காரர்கள், ஐயோ இந்தாங்கதெரியாம தப்பு நடந்துடுச்சி என்று கூறி சமாதானம் சொல்லி அனுப்பிவைத்தார்கள்.\nஇது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் இன்னொருவர்\n\"போன தேர்தல் போதும் இதே 1000 தான் கொடுத்தீங்க, இப்பவும் இதேதானா. விலை வாசி எல்லாம் ஏறி போச்சி கொஞ்சம் கூட போட்டு கொடுத்து இருக்கலாம்\" என்று சொல்ல,\nகட்சி காரர்களுள் ஒருவர், இப்படியே போனா,இனி நம்ம நிலைமை ரொம்ப கஷ்டம் தான் என்று புலம்பியபடி நடையை கட்டினார்கள்.\nநான் நல்லவன் இல்லையே :P\nநீங்கள் விரும்பும் நபர் நானாக இருக்கக் கூடும்.\nவெள்ளைக்காரி - குறும் படம்\nஒரே கூத்து தான் போங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2009/06/", "date_download": "2018-06-22T22:30:16Z", "digest": "sha1:HME7DBWZOS3NZ4WESZFDPTQJDBQR6VN2", "length": 25500, "nlines": 634, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nபசி மட்டும் சுயநினைவைச் சூறையாட\nகுப்பைத் தொட்டிகள் கடவுளின் மடிகள்\nபாம்பு கொத்தி பாம்பு கொத்தி\nஇது உனக்கு நல்லதோர் எச்சரிக்கை\nஇன்று நீ எறிந்ததைவிட நாளை உன்னைத்\nதுரிதமாய்த் தூக்கியெறிவான் உன் பிள்ளை\nஎவரும் தொடாத இடத்தில் பதுக்கி வைத்துக்கொள்\nஅது எதைப் போக்காவிட்டாலும் அற்பப்\nஏழு வண்ணமா என் வண்ணமா\nஉன் கவர்ச்சி வனப்பில் எனக்கொன்றும்\nநீண்டு நிதானமாய் நன்னீர் சுழித்தோடும்\nநதியினுள் குதித்துத் துழாவித் துழாவித்\nஉன் ஒய்யார ஆட்டத்தில் எனக்கொன்றும்\nஆழக் கடல் தொட்டு அடிச்சென்று மூச்சடக்கி\nஅகண்ட கண் விரித்து அதுவீசும் சுடரொளியில்\nஉன் ஒளிரும் கர்வத்தில் எனக்கொன்றும்\nமெத்து மெத்தென்ற மேகக் கூட்டங்களை\nமுன்னும் பின்னுமாய் இழுத்திழுத்து விலக்கித்\nகுருதி நிறைத்து மிதக்கும் கண்களில்\nஓங்கி உயிர்கிழித்துச் செய்ய முடிந்தது\nஇல்லை இல்லை இல்லவே இல்லை\nஅது இங்கே தினம் வரும்\nதரையோடு தரையாக இரத்தச் சகதியாய்ச்\nமுதலில் என் கருணைக் கரங்களை\nகொதி கொதித்துக் குமுறும் நெருப்பு ஊற்றுகள்\nநிரந்தர நிவாரணத்தின் விடியல் கீற்றாய்\nஇந்தக் கவிதை உருவாக வேண்டும்\nஎன் வார்த்தைகளை உருக்கி உருக்கி\nதோல்விகண்ட இனம் துவைத்துக் கிழித்து\nஎனக்குள் அது இறக்கி வைக்கிறது\nவெளிச்சக் கரம் நீட்டுகிறது நிலா\nதூங்க வ��க்கப் பார்க்கிறது பூமி\nஇரவின் துயரம் அதை ஓர்\nஅது தன் அதீத கருணையால்\nஇரவைப் போல் நீயும் தனித்திருக்காதே\nதுணையற்ற நீ இரவின் மடி கிடந்தால்\nநீ உன் துணையைத் தேடு\nபெற்றது ஒரு தாய்தான் என்றாலும்\nகடவுளின் மடிகள் அறுபட்ட நரம்புகளில் விடுபட்ட உறவ...\nஇணையப் பேரரசு அகிலத்தை அள்ளியெறிந்து விளையாடும் ...\nஇன்னொரு ஜென்மம் பச்சையிலை மாநாட்டில் பனிவிழும் ப...\nஎவரையும் வாழவைப்போம் உச்சிச் சூரியன்மீது எறியப்ப...\nகல்லெறிதல் காய்த்த மரம்தான் கல்லடிபடும் கற்களுக...\nவாழ்க்கை அகதி கடல் கண்டுகொள்ளாத அலை நான் மேகத்...\nஇரவு ஓர் அனாதை இரவு ஓர் அனாதை அது தனக்குத் துணை...\nவளைந்து கொடுத்தால்தான் ஏனோ தானோ என்று தரப்படும் ...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/testtube-baby-avasiyama", "date_download": "2018-06-22T22:44:12Z", "digest": "sha1:EGERWCC7WECF2NPR2RKH4XJ5DBNLHGGZ", "length": 7844, "nlines": 224, "source_domain": "isha.sadhguru.org", "title": "டெஸ்ட் ட்யூப் பேபி - அவசியமா? | Isha Sadhguru", "raw_content": "\nடெஸ்ட் ட்யூப் பேபி - அவசியமா\nடெஸ்ட் ட்யூப் பேபி - அவசியமா\nவிஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி இன்று பல விஷயங்களைப் புரட்டிப் போட்டுவிட்டது. முன்பெல்லாம், குழந்தை இல்லையென்றால் கோவில்-குளம் என்று சுற்றி; ஜோசியர் கூறிய பரிகாரத்தைச் செய்து வந்த மக்கள்; இன்று தன் முறையைக் கொஞ்சம் மாற்றி டெஸ்ட் ட்யூப் (test tube) மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளத் துவங்கிவிட்டனர். இப்படி டெஸ்ட் ட்யூப் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது அவசியமா வீடியோவில் விடை சொல்கிறார் சத்குரு...\nவிஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி இன்று பல விஷயங்களைப் புரட்டிப் போட்டுவிட்டது. முன்பெல்லாம், குழந்தை இல்லையென்றால் கோவில்-குளம் என்று சுற்றி; ஜோசியர் கூறிய பரிகாரத்தைச் செய்து வந்த மக்கள்; இன்று தன் முறையைக் கொஞ்சம் மாற்றி டெஸ்ட் ட்யூப்(test tube)மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளத் துவங்கிவிட்டனர். இப்படி டெஸ்ட் ட்யூப் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது அவசியமா வீடியோவில் விடை சொல்கிறார் சத்குரு...\nஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.\nதண்ணீருக்காக தவிக்கும் நிலையிலிருந்து தப்பிக்க... ...\nமக்கள் தொகை அளவுக்கு மீறி போய்க் கொண்டிருப்பதை ந��ம் உணர்ந்திருந்தாலும், செயற்கை கருத்தரிப்பு மையங்களும் ஒரு பக்கம் அதிகரித்துகொண்டு தான் உள்ளன. மழைவளம…\nஒரு விஷயத்தில் மிகவும் பைத்தியமான தீவிரத்தில் இருந்தால், உடலில் டாடூஸ்(Tatoos) பச்சை குத்திக்கொள்ளும் பழக்கம் உள்ளது. அது கடவுளாக இருந்தாலும் சரி, காத…\nபெண்கள் மீதான பாலியல் வன்முறைக்குத் தீர்வு என்ன\nதனிமையில் இருக்கும் பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் அதிகமாவது எதனால் எனும் கேள்விக்கு பதில் சொல்லும் சத்குரு, கோயில்களில் பெண் ஒரு தெய்வமாகவும், சமூகத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-rajkiran-rescued-security-personnel-037890.html", "date_download": "2018-06-22T22:22:26Z", "digest": "sha1:MS34TUBIYS7MGGNQJGAZGTZPG423YPTL", "length": 9518, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை மீட்ட பாதுகாப்பு படையினர் | Actor Rajkiran rescued by security personnel - Tamil Filmibeat", "raw_content": "\n» வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை மீட்ட பாதுகாப்பு படையினர்\nவெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை மீட்ட பாதுகாப்பு படையினர்\nசென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை பாதுகாப்பு படையினர் படகு மூலம் மீட்டுள்ளனர்.\nடிசம்பர் மாதம் பிறந்ததும் பிறந்தது முதல் தேதியிலேயே சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் சென்னையில் வெள்ளப்பெருக்கு எடுத்தது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மொட்டை மாடியில் மழையில் நனைந்தபடி நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் செல்போன் கனெக்டிவிட்டி இல்லாததால் அங்கு சிக்கியுள்ளவர்களின் நிலைமை தெரியாமல் உறவினர்கள் அல்லாடுகிறார்கள். இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை பாதுகாப்பு படையினர் படகு மூலம் பத்திரமாக மீட்டுள்ளனர்.\nஇது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கிய மூத்த நடிகை லட்சுமியும் படகு மூலம் மீட்கப்பட்டு பத்திரமான இடத்தில் தங்க வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே தொழில் அதிபர் வி.ஜி. சந்தோஷத்தின் வீட்டில் 11 அடி உயரத்திற்கு வெள்ளநீர் புகுந்ததால் அவர் அகதி போன்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.\n��ோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nஅப்பா ராஜ்கிரண் அவர்களுக்கு.... - ஒரு தயாரிப்பாளரின் நெகிழ்ச்சிக் கடிதம்\nராஜ்கிரண் என்னய்யா மனுஷன்...: இயக்குனர் ராஜுமுருகன்\nவிளம்பரப் படங்களில் நடிப்பதை கேவலமாக நினைக்கிறேன்: ராஜ்கிரண்\n'அந்த' நடிகை ஒரு நடிப்பு ராட்சசி: ராஜ்கிரண் யாரை சொல்கிறார் தெரியுதா\nபவர் பாண்டி பெயர் மாற்றம்: ராசி காரணமோ\nபிக் பாஸில் எதிர்பார்த்த பிரச்சனை வரல, ஆனால் எதிர்பார்க்காத பிரச்சனை வந்துடுச்சு\n'அண்ணா' பெயரை கெடுக்க வேறு யாரும் வேண்டாம், அவர் அப்பாவே போதும்\nசங்கத் தலைவர் பேச்சை அவர் காதலியே மதிக்கவில்லையே, அப்போ மத்தவங்க...\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nவராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா-வீடியோ\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nமறுபடியும் ஆரம்பம் ஆகுமா மும்தாஜ் நித்ய சண்டை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t111981-topic", "date_download": "2018-06-22T23:22:32Z", "digest": "sha1:HTUTQAOUT4RWGWTAWCHFUCWNKLICAUME", "length": 15985, "nlines": 217, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்: உம்மன் சாண்டி", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nகேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்: உம்மன் சாண்டி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்: உம்மன் சாண்டி\nகேரள நதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கும்\nதிட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அம்\nமாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.\nமக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது\nபேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி,\nதேசிய நதிகளை இணைத்தால் விவசாய நிலங்கள்\nபாசன வசதி பெறும் என்றும், மின்சார உற்பத்திக்கு\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள முதல்வர்\nஉம்மன் சாண்டி, \"தேசிய நதிகள் இணைக்கும் திட்டத்தை\nமத்திய அரசு கூறி வருகிறது. தேசிய நதிகளை\nஇணைப்பதன் மூலம் மாநிலத்திற்கு மாநிலம் கருத்து\nவேறுபாடுகள் ஏற்படும். குறிப்பாக கேரளாவில் உள்ள\nநதிகளை தமிழகத்துடன் இணைத்தால் அதற்கு கேரளா\nஅரசு ஒரு போதும் சம்மதிக்காது.\nதமிழகத்துடன் கேரள நதிகளை இணைத்தால் சுற்றுச்\nசூழல் மாசு ஏற்படும். இதனால் மண்வளம் பாதிக்கப்படும்.\nகேரளாவில் ஓடும் ஆறுகளான பம்பா, அச்சன் கோவில்\nஆறுகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படும்.\nஇந்த நதிகளை இணைத்தால் வரும் காலத்தில்\nகேரளாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். மேலும்\nகேரளாவில் விவசாயம் அடியோடு பாதிக்கபடும்\nநிலை ஏற்படும். காடுகள் வறண்டு பாலைவனம் போல்\nஅரசி கிண்ணம் என்று அழைக்கப்படும் கேரளா\nநதிகளை இணைப்பதன் மூலம் தண்ணீரின்றி வறண்டு\nகாணப்படும். நதிகளை இணைக்க திட்டத்திற்கு எதிராக,\n2003ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத்தில் ஒருமனதாக\nதீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது\" என்று கூறியுள்ளார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/security-beefed-up-at-ms-dhonis-residence-19062017/", "date_download": "2018-06-22T22:35:38Z", "digest": "sha1:SRAD5J3D5ECRGNL4HR4JOSORS2KARUAQ", "length": 8118, "nlines": 99, "source_domain": "ekuruvi.com", "title": "ராஞ்சியில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → ராஞ்சியில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வீட்டிற்கு பாத���காப்பு அதிகரிப்பு\nராஞ்சியில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்று இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி நேற்றைய போட்டியில் மிக மோசமாக விளையாடி தோல்வி கண்டது இந்திய ரசிகர்களை பெருத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்திய அணி தோல்வி அடைந்த ஏமாற்றத்தை தாங்க முடியாத ரசிகர்கள் சிலர், போராட்டத்தில் ஈடுபட்டனர். கோலி, யுவராஜ், அஸ்வின் உள்பட இந்திய வீரர்களின் உருவப்படங்களை தீயில் எரித்தனர்.\nஇதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஞ்சியில் உள்ள இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனியின் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தோனியில் இல்லத்திற்கு எப்போதும் பாதுகாப்பு அளித்து வரும் உள்ளூர் போலீசாருடன் இணைந்து கூடுதல் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.\nமுன்னதாக கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேறியது. இதனால், அப்போது தோனியின் இல்லம் ரசிகர்களால் தாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.\n9 உறுப்பினர்கள் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவு\nமனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் டாக்டர் இவர்….\nமின்வாரிய அதிகாரிக்கு ரூ. 100 கோடி சொத்து…\nவரும் ஆண்டு மாணவர்கள் அவர்கள் மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு – பிரகாஷ் ஜவடேகர்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஎதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு சம்பந்தன் அமைச்சராக வேண்டும்\nஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டார்\n9 உறுப்பினர்கள் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவு\nமனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்���ும் டாக்டர் இவர்….\nமின்வாரிய அதிகாரிக்கு ரூ. 100 கோடி சொத்து…\nஅகதிகள் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்தும் நோக்கம் இல்லை – குடிவரவு அமைச்சர்\nதாஜுதீன் நண்பனுக்கு வந்த தொலைபேசி அழைப்பு யாருடையது\nஅனைத்து கட்சி தலைவர்களுடன் மெகபூபா முப்தி ஆலோசனை\nநடந்தது இணைப்பே இல்லை, பதவியை காப்பாற்றிக் கொள்வதற்கான வணிக ஒப்பந்தம் – டி.டி.வி. தினகரன்\nகொழும்பில் நடைபெற்ற மே தின நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviseithiplus.blogspot.com/2017/08/blog-post_98.html", "date_download": "2018-06-22T22:42:08Z", "digest": "sha1:DHEDUFQ322VB7EBHDFWNKOTQDXNDCXOU", "length": 14624, "nlines": 59, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க தொழில்நுட்பம் - Kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் - கல்விச்செய்தி\nதமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க தொழில்நுட்பம்\nதமிழக புதிய பாடத் திட்டத்தில், அமெரிக்க, ஜெர்மன் தொழில்நுட்ப கல்வியை சேர்க்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், 14 ஆண்டுகளாக மாற்றப்படாத, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் உட்பட, அனைத்து வகுப்புகளின் பாடத்திட்டத்தையும் மாற்ற, அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.\nபள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், உயர்மட்ட மற்றும் கலைத்திட்ட குழுக்கள் அமைத்து, பாடத்திட்டத்தை புதுமைப்படுத்தும் பணி துவங்கிஉள்ளது.இதற்காக, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர், அனந்த கிருஷ்ணன் தலைமையில்,மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளியை ஒருங்கிணைப்பாளராக நியமித்து, பாடத்திட்ட பணிகள் நடந்து வருகின்றன.\nமாநிலம் முழுவதும், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களிடம் கருத்துகேட்பு கூட்டம், ஆலோசனை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துக்களை பெற, பள்ளிகளில் கருத்தறியும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.பாடத்திட்ட மாற்றத்திற்காக, புதிய இணையதளமும் விரைவில்துவங்கப்பட உள்ளது.இந்நிலையில், புதிய பாடத்திட்டம் குறித்து, சர்வதேச, தேசிய அளவிலான பல்வேறு பாடத்திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள முக்கிய அம்சங்கள் தொகுக்கப்பட்டு, புதிய பாடத்திட்டங்கள் விரைவில் சேர்க்கப்பட உள்ளன.இதில், அமெரிக்கா, ஜெர்மன் நாடுகளின், தொழில்நுட்ப கல்வியை இடம்பெற வைக்கலாம் என, கல்விக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.\nகணினிஅறிவியல், தகவல் தொடர்பு, அடிப்படை மின்னணு தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ் போன்றஅம்சங்கள், வெளிநாடுகளின் பள்ளி பாடத் திட்டங்களில் இடம்பெற்றுள்ளன.இந்த பாடங்கள், தமிழக பாடத்திட்டத்திலும் இடம் பெற உள்ளன. இதன் மூலம், தமிழக புதிய பாடத்திட்டத்தில் படிக்கும்மாணவர்கள், பிளஸ் 2 முடிக்கும் முன், இன்ஜி., அடிப்படை பாடத்தை தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது.\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nNEW CALCULATION SOFTWARE சந்தேகம் இருப்பின் அரசு G.O. (MATRIX TABLE - ல்) பக்கம் 21 முதல் 26 வரை பார்த்துக் கொள்ளவும் PAY MATRIX TA...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி ஆணை வ...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\n2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு\n8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nவிளம்பர எண். B/45706/CSB-2017/AWES தேதி: 30 Nov 2017* நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள...\n13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு\nஅரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த...\n7வது ஊதிய குழுவின் அறிக்கை - முக்கிய அம்சங்கள்\nஊதிய குழு அளித்துள்ள அறிக்கையில் கீழ் கண்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருப்பதாகவும் இப்பரிந்துரைகள் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புத...\nFlash News : பொதுத்தேர்வு முடிந்ததும் 13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்\nமா���வர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடை வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nCTET - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூன் 22 முதல் விண்ணப்பிக்கலாம்.\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஆசிரியர்கள் பணிநிரவலில் 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.அரசு பள்ளிகளில் ம...\nகல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்\nகல்வித்துறையில் அடுத்த புரட்சியாக மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் விதமாக 11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு இனிமேல் ப்ளுபிரிண்ட் அடிப்படையில் கே...\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு- சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவோரின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்\nஉடற்கல்வி, ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) இணையதளத்தில் வ...\nSC / ST - பிரிவினருக்கு பதவி உயர்வுக்குஇடஒதுக்கீடு...\nஉச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அரசுப்பணிகளில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க மாநில அரசுகளுக்கு மத்த...\nCTET - ஆசிரியர் தேர்வுக்கு இந்தி கட்டாயம்...தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு இடமில்லை\nமத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் ஆசிரியர் பணிக்கான விருப்ப பட்டியலிருந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகள் நீக்கப்பட்டிருப்பது கல...\nTRB -விடைத்தாள் நகல்களை இன்றுமுதல் பார்வையிடலாம்\nசிறப்பாசிரியர் தேர்வு எழுதியவர்கள், தங்கள் விடைத்தாள் நகலை இன்று முதல் நேரில்பார்வையிடலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள் ளது.இது த...\nஆகஸ்ட் 15: மத்திய அரசு ஊழியர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..\nமோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அளவுகளைத் தாண்டி பல நன்மைகள் செய்துள்ள நிலையில், 2019 பொதுத் தேர்தலை ...\nஇன்று ரம்ஜான் விடுமுறை என்பதால் நாளை (ஜூன் 17) ஞாயிறன்று ���சிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyazhi.blogspot.com/search?updated-max=2015-03-21T10:27:00%2B05:30&max-results=5&reverse-paginate=true", "date_download": "2018-06-22T22:25:56Z", "digest": "sha1:O63H4ZTCHMDAE4QSA62HDV5AKNU7YUSQ", "length": 17386, "nlines": 199, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி", "raw_content": "\nஏனிந்த நாட்கள் இனிமை இழந்திங்கு\nதிடுக்கிட வைத்த தொடரைப் பார்த்து\nஉறவுகள் சோ்பணம் உள்ளவரைத் சேரும்\nஇனத்தின் பெயரால் இடும்பை தொடரும்\nஇறைவன் இருந்திங்கு மக்களைக் காத்தால்\nதாரணியில் போற்றித் தமிழை வளர்க்கின்ற\nஅருகிலே இருந்தும் அறிவில்லாக் கூட்டாளி\nஅப்பன் பங்காளி அவனுமே எதிராளி\nசுப்பன் வந்து சண்டை போட்டால்\nவருவோர் போவோரிடம் வசையான சொன்னாலும்\nகசக்கும் வார்த்தையால் கண்டபடி திட்டினாலும்\nபசிக்கும் நேரத்திலே பங்கிட்டு உண்பாராம்\nஆடுகளும் மாடுகளும் அருகே சென்றாலே\nஅதையும் விரட்டி அங்கிருந்து துரத்தி\nஓடிச் சென்று ஓடோடி விரட்டிடுவான்\nஓய்ந்த நேரம் உட்கார்ந்து பேசிடுவான்\nஉழவுக்கு ஏர்பிடித்து உரிமையுடன் சென்றாலும்\nஊருக்கு தெரிவதுபோல் உறக்கப் பேசிடுவான்\nஇழவுக்குச் சென்றாலும் இணைந்தே போனாலும்\nஇருப்பிடமே வந்தவுடன் இணைபிரிய மாட்டானாம்\nகீழ்வயலில் பாத்தியிட்டுக் கீரைகளை விதைத்து\nபங்காளி என்றழைத்துப் பாசமுடன் இருப்பானாம்\nஉழைப்பவன் மட்டுமே உடனடி சச்சரவை\nஊராரும் மெச்சும்படி உடன் பங்காளியென\nஉரிமையுடன் சண்டையிட்டு உடனே கூடுவான்\nஉலகமே வியக்கும்படி உரிமை கொண்டாடிடுவான்\nஉறவுகள் எனக்கு உதவி செய்யாது\nஉணர்தவர் கண்டும் உண்மை சொல்லாது\nபிரிவினால் மனதில் பித்தம் பிடித்தேன்\nபிரிந்தவர் சொல்லும் காரணம் கேட்டே\nவயிற்றில் கண்டதை விழுங்கி யதனால்\nவந்ததை உண்பதும் வாழ்வைக் கெடுக்க\nபயிற்சி தேவையா பலனேதும் உண்டா\nகொஞ்சிப் பேசும் கொழுந்தி யவளைச்\nகிஞ்சித்தும் இடம் கிடைக்க வழியின்றி\nவஞ்சித்துப் போகும் வாழ்க்கைத் துணையை\nஅந்த நாளில் கண்டதைத் தேடி\nஅலைந்த நட்பு அடங்காமல் இன்றும்\nநொந்தக் கதையை நான் கேட்டே\nகண்ணும் இமையும் கலந்து பேசி\nகண்ணன் வரவைக் கண்ட பின்னே\nவிண்ணைப் பார்த்து வீதியைக் காட்டி\nஎனது 25 வது திருமண நாள் 10.03.2015\nகடந்த வருடங்களில் கண்ட மகிழ்ச்சி\nகளிப்பூட்டிய நாட்கள் கணக்கி லடங்கா\nகடனாகக் கிடைத்த கனிவ���ன சொந்தங்கள்\nகண்டதும் இன்பங் கொண்ட நட்புகள்\nதொடந்த துன்பங்கள் தொலைத்த இன்பங்கள்\nதுரத்தி வந்தாலும் தாங்கினேன் நேசித்தேன்\nஅடர்ந்த மனதிலே அன்றாடம் பூசித்தேன்\nஅம்மா அப்பாவை அளவின்றி யாசித்தேன்\nவெறுப்பேற்றி சென்ற வீதிவழி உறவுகள்\nவீணாய் சண்டையிட்ட வீண்பேச்சுக் காரர்கள்\nபொறுப்பின்றி உறவாடி போய்விட்ட நண்பர்கள்\nபோதையைத் தூண்டிய பேதைகள் இருந்தும்\nபணம்காசு சேர்க்காமல் பல்லிளித்துச் செல்லாமல்\nபதவியிலே தன்மானம் பறந்தெங்கும் போகாமல்\nகுணம்மாறி சிறிதேனும் குற்றங்கள் செய்யாமல்\nகுடும்ப உறவாக குறைவின்றி காத்திட்டேன்\nஉறவுகள் என்னிடம் உதவி கேட்டால்\nஉடனே செய்வேன் உறவையும் காத்தேன்\nபிரிவுகள் ஏற்பட பிணையின்றி செய்ததே\nபின்னாளில் தெரிந்தேன் பிரிவையும் தாங்கினேன்\nநட்புக்கு நான்தந்த நாட்களோ குறைவில்லை\nநாள்தோறும் மறக்காமல் நன்றியுடன் தானிருந்தேன்\nஉட்பக்க இதயத்தில் ஓரிடத்தில் வைத்தும்\nஉளமார தொடந்தும் ஒதுங்கிச் சென்றார்\nஇக்கால வாழ்கையில் இடையூறு வந்தாலும்\nஇனிமேலே துன்பங்கள் தொடர்ந்து வராமல்\nசிக்கலைத் தீர்த்து சிரித்து வாழவே\nசிறப்பான வாழ்த்துக்கள் சொல்ல வருவீரோ\n\"காளியூட்டு \" நாவல் அறிமுகம்-சிறு குறிப்புகள்\nகடந்த வாரம் 24.02.2015 அன்று தமிழ் புத்தக நண்பர்களால் ஆழ்வார்பேட்டையில் உள்ள \" TAG \" சென்டரில் இந்நூல் அறிமுக விழா நடைபெற்றது . எழுத்தாளர் திருவாளர்.மா.அரங்கநாதன் எழுதிய இந்நாவலை காவ்யா வெள்ளிவிழா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் இரண்டாவது நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"பழந்தமிழ் வீரியமும் புதுமையும் இயைந்த மொழிநடை ,சொற்களைச் செதுக்கி சொற்களுட்புகுத்தும் தனித்துவம் கொண்ட ஆளுமையில் \" படைக்கப் பட்டிருக்கிறது\nஅய்யா நா. கந்தசாமி அவர்கள் அணிந்துரையில் குறிபிட்டது:\nநூலாசிரியர் சிறு கதைகளிக் கவிதை மாதிரியே பண்டைய மரபின் படி யெழுதியுள்ளார்.\"அறிய அறிய அறியமுடியாத அளவில் மர்மமும் புதிருங்கொண்டு இருப்பது\" ,\"வாழ்க்கைப் போலவே எளிதாகவும்-புரிவது மாதிரியே புரிபடாமலும் \" என்று அவர்தம் குறிப்பில் சொல்லியுள்ளார்.\nதிருவாளர் .மாசிலாமணி,கலைஞன் பதிப்பகத்தார் சொன்னது;\n\"மண்ணோடும் மரபோடும் வாழ்க்கையின் யதார்த்தம் மேலோங்குகிறது.இவர் எழுத்து இயல்பு சொற்களுக���கு ஊடாக மனோதத்துவ ஒலி ஊடுருவிக் கொண்டிருக்கும்\"\nமுனைவர்.எழுத்தாளர்.தமிழச்சி தங்கபாடியன் ஆய்வுரையில் சொன்னது;\nஒரு எழுத்தாளருக்கு இன்னொரு படைப்பாளியின் பாராட்டுக் கிடைப்பது அரிதான ஒன்று ,பண்முகங்கொண்ட எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் இன்னொரு எழுத்தாளரின் எழுத்தாளுமைத் திறன்பற்றி ஒரு பெரிய பாராட்டுப் பத்திரமே (44 நிமிடங்கள் )வாசித்த ஒவ்வொரு நிமிடமும் புதுப்புதுச் சொற்களை பயன்படுத்தினார் , ஆம் .நூலாசிரியரின் வார்த்தை ஜாலங்களை விட இவரின் ஆய்வுரையில் நல்லத் தமிழ் சொற்களை பயன்படுத்தியிருந்தார்\nதான் கிராமத்திலிருந்து வந்தவன் என்றும் ,இன்னும் எனது கிராமத்தின் மீதான அக்கறை இருப்பதாகவும் ,இந்நூல் நாஞ்சில் நாட்டின் பற்றியதாகவும் இதில் குழுவன்,ராப்பாடி,கோமரத்தாடி போன்றோருடன் முத்துக் கருப்பனின் பாத்திரம் மேலோங்கி இருந்ததாக குறிப்பிட்டார்.இந்த கதையில் பிராமணனை விட சாதிவெறி அதிகமாய் இருப்பதை கதையாசிரியர் கூறினார்.\n79 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் பழமையான சொற்களைக் கையாண்டிருப்பது நூலாசிரியரின் புத்தக வாசிப்பின் அனுபவத்தையும் பல நூல்களை படித்து வார்த்தைகளை கையாண்ட விதம் குறித்து நூல் குறிப்பில் எழுதியுள்ளார்.கவித்திறன் கொண்ட வார்த்தைகளால் நூலின் ஒவ்வொரு பக்கமும் புதுப்புதுச் சொற்களை காண முடிகிறது.\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pumskottukarampatti.blogspot.com/2009/12/blog-post_22.html", "date_download": "2018-06-22T22:24:21Z", "digest": "sha1:WNWGJQ4P4OUKFPO7WUXJINTZ7REAY44Z", "length": 6713, "nlines": 116, "source_domain": "pumskottukarampatti.blogspot.com", "title": "கல்விக் கோயில்: தமிழ்த்தோட்டம்: அறிவியல் தமிழ் களஞ்சியம்", "raw_content": "ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.\nதமிழ்த்தோட்டம்: அறிவியல் தமிழ் களஞ்சியம்\nதமிழ்த்தோட்டம்: அறிவியல் தமிழ் களஞ்சி���ம்\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 8:06 AM\nஇன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொட்டுகாரம்பட்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்தோடு...\nஒன்றிய அளவில் சிறப்பிடம் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஊத்தங்கரை ஒன்றிய அளவில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான விளைய...\nகல்வி வளர்ச்சி நாள் விழா\nஇன்று 15.07.2010 – ல் எமது பள்ளியில் கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழா வாகக் கொண்டாடப்பட்டத...\nகணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா \nஇன்று இப்பள்ளியில் கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வ...\nஉலகத் தமிழ் செம்மொழித் மாநாட்டில் பள்ளித் தலைமையாசிரியர்.\nதமிழ் இணைய மாநாட்டு துவக்க விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ அரசால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ...\nஎமது பதிவுகளைத் தொடர்ந்து பெற..........\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\nபடிச்சு பிடிச்சிருந்தா நண்பர்களிடம் தெரிவியுங்கள்\nபெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம். கிருஷ்ணகிரி மாவட்...\nதமிழ்த்தோட்டம்: அறிவியல் தமிழ் களஞ்சியம்\nஅன்புள்ள திரு. இராஜேந்திர கவி அவர்களுக்கு, தங்கள்...\nஇன்று(18.12.2009 ) ஊத்தங்கரை அரசு மேல்நிலைப் பள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-22T22:29:08Z", "digest": "sha1:RJCYFOBAEQTILNG3OEKBWFOUUFXPL2H4", "length": 2525, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "இந்துக்கள்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : இந்துக்கள்\nBigg Boss Bigg Boss Tamil Cinema News 360 Entertainment General IEOD India Review Sports Technology Uncategorized Video World ieod EQ intraday puradsifm tamil cinema அனுபவம் அரசியல் இலக்கியம் கட்டுரை கவிதை சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பிக் பாஸ் பிக் பாஸ் 2 புரட்சி வானொலி பொது மக்கள் அதிகாரம் மாவட்டம் முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Rs.200_Note/", "date_download": "2018-06-22T22:27:45Z", "digest": "sha1:T6AGSS7OSFSLCM6GFCBFESF5OTM4KPB5", "length": 4468, "nlines": 94, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\n10 ரூபாய் நோட்டுகளை நினைவுபடுத்தும் புதிய 200 ரூபாய் நோட்டு\nபுதிய ரூ.200 நோட்டு நாளை (வெள்ளிக்கிழமை) பொதுமக்களின் புழக்கத்துக்கு கொண்டுவர இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nநாளை முதல் புதிய 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படும்\nபுதிய வடிவத்தில் 50 ரூபாய் நோட்டுகள் நாடு முழுவதும் புழக்கத்துக்கு விடப்பட உள்ளன.\nரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெற மத்திய அரசு பரிசீலனையா: அருண் ஜேட்லி மறுப்பு\nபுதிய ரூ.2,000 நோட்டுகளை வாபஸ் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை தெரிவித்தார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/rajarani-aattam_10503.html", "date_download": "2018-06-22T22:27:30Z", "digest": "sha1:5LYAFV46OKCBQYYLZT7N5NHP7HSO7ZL5", "length": 13558, "nlines": 207, "source_domain": "www.valaitamil.com", "title": "ராஜாராணி ஆட்டம் - தமிழக நாட்டுபுற கலைகள் | Raja Rani Aattam - Tamilnadu Folk Arts", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் தமிழகக் கலைகள்\nகரகாட்டத்தின் துணை ஆட்டமாக இது நிகழ்கிறது. ராஜாவும் ராணியுமாக கலைஞர்கள் நடிக்கும் நிகழ்ச்சியாதலால் இதனை ராஜா ராணி ஆட்டம் என்பர். பொழுது போக்கு சார்ந்த இந்நிகழ்ச்சியானது தஞ்சை மாவட்டப் பகுதியிலேயே நிகழ்ந்தது. ராஜாவும் ராணியும் சந்தித்து வழக்காடுவது பின்னர் திருமணம் செய்து கொள்வது ஆகிய நிகழ்ச்சிகள் பாட்டும் உரையாடலுமாக இருக்கும். இக்கலை இன்று வழக்கிழந்து விட்டது.\nஇந்த வாரம் பெண் இயக்குனர்களின் வாரம் \nவிரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் \nஇந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படம் - வாலிபராஜா \nஇதய பாதுகாப்புக்கு கருப்பு அரிசி(ராஜாக்களின் அரிசி) \nஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைவிமர்சனம்\nமீண்டும் மனைவி இயக்கத்தில் தனுஷ் \nஎனக்கு ராஜா ராணி ஆட்டம் குறித்து மேலும் சில தகவல்கள் தேவை . என்னுடைய ஆய்விற்கு இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவர்மம் - இன்றைய தமிழர்கள் தொலைத்த பொக்கிஷங்களுள் ஒன்று \nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/prakash-raj-regrets-withdrawing-from-kabali-036784.html", "date_download": "2018-06-22T22:31:49Z", "digest": "sha1:BKDLAUUWQDLX5724T3GU2JHZ6ECR2WYA", "length": 9429, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'ச்சே.. கபாலியில் ரஜினியுடன் நடிக்க முடியாமப் போச்சே!'- பிரகாஷ் ராஜ் | Prakash Raj regrets for withdrawing from Kabali - Tamil Filmibeat", "raw_content": "\n» 'ச்சே.. கபாலியில் ரஜினியுடன் நடிக்க முடியாமப் போச்சே\n'ச்சே.. கபாலியில் ரஜினியுடன் நடிக்க முடியாமப் போச்சே\nகபாலியில் பிரதான வில்லன் வேட���்தில் நடிக்கவிருந்த பிரகாஷ் ராஜ், அந்த வாய்ப்பு கைகூடாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.\nரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘கபாலி' படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே இதுவரையில்லாத அளவுக்கு பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.\nஇப்படத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் முதலில் ஒப்புக்கொண்டிருந்தார். பின்னர் அப்படத்திலிருந்து விலகிக்கொண்டார்.\nஇந்தப் படத்துக்காக தொடர்ச்சியாக 60 கால்ஷீட் தேவைப்பட்டததாம். ஆனால், பிரகாஷ் ராஜ் தற்போது பல மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால், தொடர்ச்சியாக 60 நாட்கள் ஒதுக்கித் தர முடியவில்லையாம்.\nஇதனாலயே இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகக் கூறியுள்ள பிரகாஷ்ராஜ், \"ரஜினியுடன் நடிக்க முடியாதது வருத்தமளிக்கிறது,\" என்றும் கூறியுள்ளார்.\n‘கபாலி' படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.\nகலைப்புலி தாணு இப்படத்தைத் தயாரிக்கிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nபடப்பிடிப்பு தளத்துக்கே சென்று ரஜினியை சந்தித்த அமைச்சர்... ஏன் தெரியுமா\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nநான் ஒரு கிறுக்கன்: எஸ்.ஏ. சந்திரசேகர்\nஓ.பி.எஸ்.ஸை கலாய்த்து தியானம் செய்த அ.உ. சூப்பர் ஸ்டார்: ஏன் தெரியுமா\nஜெய்பூரில் ரஜினிக்கு மெழுகு சிலை: ஆனால் பார்க்க...\nகாலாவால் மாறிய வாழ்க்கை.. விஜய் பட இயக்குனரின் தம்பிக்கு உதவிய பா.ரஞ்சித்\nஅம்மா, வில்லி எல்லாத்துக்கும் ரெடி.. இயக்குநர்களுக்கு தூது விடும் நடிகை\nபிக் பாஸ் மொக்கையாக இருப்பதற்கு இது தான் காரணமோ\nசங்கத் தலைவர் பேச்சை அவர் காதலியே மதிக்கவில்லையே, அப்போ மத்தவங்க...\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nவராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா-வீடியோ\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nமறுபடியும் ஆரம்பம் ஆகுமா மும்தாஜ் நித்ய சண்டை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெர���ந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/06/blog-post_82.html", "date_download": "2018-06-22T22:16:24Z", "digest": "sha1:CU6UHRQHIAN75YV7ZH43AZUWQY2XOUP5", "length": 13051, "nlines": 284, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: மிளகுத்தூளும் உடல்நலமும்!!!", "raw_content": "\n*வீட்டில் எப்போதும் மிளகுத்ததூள் வைத்திருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும்\nவயிறு முட்ட சாப்பிட்ட போதும் வெருகடி அளவு மிளகுத்தூளை மோரில் கலந்து குடிக்க உடன் சீரணமாகும்.*\n*தும்மல், ஜலதோஷம் கண்டபோது 10 கிராம் மிளகுத் தூளோடு சிறிது மஞ்சள் தூளும் சேர்த்து பாலில் இட்டு கொதிக்க வைத்துக் குடிக்க இரண்டொரு நாட்களில் தும்மலும், ஜலதோஷமும் காணாது போகும்.*\n*மிளகுத்தூள் 10 கிராம், எருக்கன்வேர் 18 கிராம் எடுத்து அத்துடன் பனைவெல்லம் போதிய அளவு சேர்த்து அரைத்து தினை அளவு மாத்திரைகளாகச் செய்து வைத்துக்கொண்டு தினம் இருவேளை ஒரு மாத்திரை என உண்ணுகையில் கொருக்கு நோய் என்னும் ஆண் குறியைச் சுற்றி வந்த பால்வினை நோய்க் கொப்புளங்கள் குணமாகும்.*\n*இரண்டு வெற்றிலையோடு 7-8 மிளகு சேர்த்து உண்ண பூச்சுக்கடியினால் வந்த தோலைப் பாதிக்கும் நச்சு (டாக்ஸின்) வெளியேறும்.*\n*அரைஸ்பூன் மிளகுத்தூளை சுடுநீரிலிட்டுப் போதிய பனைவெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட காய்ச்சல் தணியும்.*\n*5-6 வேப்பிலையை நீரிலிட்டு கொதிக்க வைத்து சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டாலும் காய்ச்சல் தணியும்.*\n*மிளகுத்தூளை நீரிலிட்டு அத்துடன் போதிய வெல்லமும் சிறிது உப்பும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடிக்க வயிற்றுவலி குணமாகும்.*\n*50 கிராம் மிளகோடு 70 கிராம் சோம்பு சேர்த்துப் பொடித்து வைத்துக்கொண்டு அத்துடன் 350 கிராம் தேன் சேர்த்து லேகியபதமாகக் கிண்டி வைத்துக் கொண்டு தினம் இருவேளை சுழற்சிக்காய் அளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர மூல நோய் முற்றிலும் மறையும்.*\n*மிளகுத்தூளோடு போதிய அளவு உப்பு சேர்த்து பல்துலக்கிவர சிலநாட்களில் பல் சொத்தை, பல் வலி, வாய்துர்நாற்றம், பல் கூச்சம் ஆகியவற்றினின்று நிவாரணம் கிடைக்கும்.*\n*ஆண் அல்லது பெண் மலடு என்று எதுவாக இருப்பினும் தினம் நான்கு பாதாம் பருப்போடு ஆறு மிளகைத் தூளாக்கி சேர்த்து பாலோடு சேர்த்து குடித்து வருவதால் மலட்டுத் தன்மை நீங்கி பிள்ளைப்பேறு உண்டாகும்.*\n*தலையில் மயிர்ப்புழுவெட்டு என்னும் நோயால் கொத்துக் கொத்தாக முடி கொட்டி அந்த இடங்களில் திட்டுத் திட்டாக வழுக்கைத் தலைபோல் தோற்றம் தரும். அப்போது மிளகுத்தூளோடு வெங்காயம் சிறிது உப்பு சேர்த்து அரைத்து வந்த விழுதை புழுவெட்டு வந்த இடத்தில் வைத்து சிறிது அழுத்தித் தேய்த்து வர விரைவில் துன்பம் தொலைந்து கருமையான முடி வளரும்....\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபள்ளி வேலை மற்றும் விடுமுறை விவரப் பட்டியல் 2018 - 2019\nபணியிட மாறுதல் பெற்ற அரசு பள்ளி ஆங்கில ஆசிரியரை பிரிய மறுப்பு ,வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என கதறி அழும் மாணாக்கர்கள்\nபதவி உயர்வை தவிர்த்த ஒரே மாவட்டத்தை சார்ந்த 80 ஆசிரியர்கள்\n5 ஆம் வகுப்பு ஜூன் மூன்றாம் வாரத்திற்கான SALM பாடக்குறிப்பு PDF வடிவில்\nதொடக்க கல்வித்துறையில் அனைத்து மாவட்டங்களிலுள்ள காலிப்பணியிடங்கள், உபரி பணியிடங்கள் பற்றிய விபரம் 31.8.2017 ன் படி\nஎம்.எல்.ஏ.க்களுக்கு மரியாதை செலுத்த அரசு ஊழியர்களுக்கு உத்தரவு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..\nமோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அளவுகளைத் தாண்டி பல நன்மைகள் செய்துள்ள நிலையில், 2019 பொதுத் தேர்தலை ...\nபற்களுக்கு பின்னால் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கரையை போக்க சூப்பர் டிப்ஸ்பற்களுக்கு...\n*⚡வயிற்று புண்⚡* *வயிற்று புண்* *அறிகுறிகள்* வயிற்றில் வலி ஏற்படும். குறிப்பாக சாப்பிட்டு முடித்ததும் வலி\nகுமரி மாவட்டம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/06/department-of-school-education-state.html", "date_download": "2018-06-22T22:24:01Z", "digest": "sha1:EQ35OFVD5OG6BS4OGJQ34DNI3U5BCMOW", "length": 7998, "nlines": 273, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: Department of School Education (STATE EMIS TEAM) Required Technical Persons (Govt teacher/Brte/Office staff/Computer teacher/Data Entry Operator) - Intersted Teachers Fill This Form", "raw_content": "\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபள்ளி வேலை மற்றும் விடுமுறை விவரப் பட்டியல் 2018 - 2019\nபணியிட மாறுதல் பெற்ற அரசு பள்ளி ஆங்கில ஆசிரியரை பிரிய மறுப்பு ,வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என கதறி அழும் மாணாக்கர்கள்\nபதவி உயர்வை தவிர்த்த ஒரே மாவட்டத்தை சார்ந்த 80 ஆசிரியர்கள்\n5 ஆம் வகுப்பு ஜூன் மூன்றாம் வாரத்திற்கான SALM பாடக்குறிப்பு PDF வடிவில்\nதொடக்க கல்வித்துறையில் அனைத்து மாவட்டங்களிலுள்ள காலிப்பணியிடங்கள், உபரி பணியிடங்கள் பற்றிய விபரம் 31.8.2017 ன் படி\nஎம்.எல்.ஏ.க்களுக்கு மரியாதை செலுத்த அரசு ஊழியர்களுக்கு உத்தரவு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..\nமோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அளவுகளைத் தாண்டி பல நன்மைகள் செய்துள்ள நிலையில், 2019 பொதுத் தேர்தலை ...\nபற்களுக்கு பின்னால் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கரையை போக்க சூப்பர் டிப்ஸ்பற்களுக்கு...\n*⚡வயிற்று புண்⚡* *வயிற்று புண்* *அறிகுறிகள்* வயிற்றில் வலி ஏற்படும். குறிப்பாக சாப்பிட்டு முடித்ததும் வலி\nகுமரி மாவட்டம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/1717", "date_download": "2018-06-22T22:33:27Z", "digest": "sha1:7WDQF2L4O6PYTKXD3JWKQEJ6TJFSERQ3", "length": 8475, "nlines": 127, "source_domain": "adiraipirai.in", "title": "பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nஅதிரை மக்கள் 2012 முதல் 2016 வரை ஏமாற்றப்பட்ட லிஸ்ட் இதோ…\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nபெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு\nநாடு தழுவிய அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.\nஎண்ணெய் நிறுவனங்கள் இ���்த விலை குறைப்பை அறிவித்துள்ளன. உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப, இந்த விலை குறைப்பு மாறுபடும். அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.11, டீசல் விலை ரூ.2.15 குறைக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்துள்ளதால், இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜூலை மாதத்தில் இருந்து தற்போது பெட்ரோல் விலை குறைக்கப்படுவது இது 8-வது முறை என்பது கவனிக்கத்தக்கது.\nநகரம் வாரியாக பெட்ரோல் விலைக் குறைப்பு விவரம்:\nசென்னையில் லிட்டர் ரூ.66.05 என்பது ரூ.2.11 குறைந்து லிட்டர் 63.94 ஆகிறது.\nடெல்லியில் லிட்டர் ரூ.63.33 என்பது ரூ.2.00 குறைந்து லிட்டர் ரூ.61.33 ஆகிறது.\nகொல்கத்தாவில் ரூ.70.73 என்பது ரூ.2.08 குறைந்து லிட்டர் ரூ.68.65 ஆகிறது.\nமும்பையில் ரூ.70.95 என்பது ரூ.2.09 குறைந்து ரூ.68.86 ஆகிறது.\nநகரம் வாரியாக டீசல் விலைக் குறைப்பு விவரம்:\nசென்னையில் ரூ.55.93 என்பது ரூ.2.15 குறைந்து ரூ.53.78 ஆகிறது.\nடெல்லியில் ரூ.52.51 ஆக இருந்த விலை ரூ.2.00 குறைந்து ரூ.50.51 ஆகிறது.\nகொல்கத்தாவில் ரூ.57.08 ஆக இருந்த விலை லிட்டருக்கு ரூ.2.08 குறைந்து ரூ.55.00 ஆகிறது.\nமும்பையில் ரூ.60.11 ஆக இருந்த விலை லிட்டருக்கு ரூ.2.20 குறைந்து 57.91 ஆகிறது.\nDR.PIRAI-25 அத்தியாவசியமான மருத்துவ குறிப்புகள்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு - https://t.co/Y9V6sFopb8 https://t.co/UeguuNblmG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chemical-contamination-in-milk-investigation-headed-by-high-court-judge-mk-stalin-interview/", "date_download": "2018-06-22T22:38:21Z", "digest": "sha1:YAV47LQSROX3XP3TPIIDJLUHP3PH3BO4", "length": 12521, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாலில் ரசாயனக் கலப்படம் : உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை - மு.க.ஸ்டாலின் பேட்டி. - Chemical contamination in milk: Investigation headed by High Court Judge - MK Stalin interview.", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\nபாலில் ரசாயனக் கலப்படம் : உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை – மு.க.ஸ்டாலின் பேட்டி.\nபாலில் ரசாயனக் கலப்படம் : உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை - மு.க.ஸ்டாலின் பேட்டி.\nமுன்கூட்டி���ே அவருக்கு இதுபற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:\nபசுக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே, இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்து புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறாரே\nநான் மட்டுமல்ல எல்லா கட்சிகளின் தலைவர்களும் கண்டித்து இருக்கிறார்கள். அவர்களது சாதனை என ஒன்றையும் சொல்ல முடியவில்லை என்பதால், அதனை மூடி மறைப்பதற்காக திட்டமிட்டு இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்திருக்கக் கூடியவர்கள், விவசாயப் பெருங்குடி மக்கள் ஆகியோருக்கு நிச்சயமாக இது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மதவாத உணர்வை புகுத்துவதற்கு பல திட்டங்களை தீட்டி வருகிறார்கள். அதில் ஒன்றாக இதனை அறிவித்து இருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. உடனடியாக இதனை திரும்பப்பெற வேண்டும்.\nதனியார் பாலில் ரசாயனம் கலந்திருப்பதாக பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் குற்றச்சாட்டு வைத்திருக்கிறாரே\nநான் கேட்கும் ஒரே கேள்வி, இதே அதிமுக ஆட்சியில் ஆவின் பாலில் கலப்படம் செய்த மிகப்பெரிய ஊழல் குறித்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்றது. அது என்னவானது அப்படிப்பட்ட நிலையில், பால்வளத்துறை அமைச்சர் தனியார் பாலில் ரசாயனம் கலப்படம் செய்யப்படுவதாக சொல்லியிருக்கிறார். அப்படியென்றால், முன்கூட்டியே அவருக்கு இதுபற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை அப்படிப்பட்ட நிலையில், பால்வளத்துறை அமைச்சர் தனியார் பாலில் ரசாயனம் கலப்படம் செய்யப்படுவதாக சொல்லியிருக்கிறார். அப்படியென்றால், முன்கூட்டியே அவருக்கு இதுபற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவே, இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.\nகண்டெய்னரில் சிக்கிய 570 கோடி எங்கே சிபிஐ விசாரணை அறிக்கையை கோரி திமுக முறையீடு\n‘புதிய கட்சிக்காக பிராண்ட் விளம்பரம் செய்கிறார் கமல்ஹாசன்’\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு\nதிமுக நிர்வாகிகள் பொறுப்பிலிருந்து நீக்கம்: ஸ்டாலின் அதிரடி\nமு.க.அழகிரி அதிரடி: ‘தேர்தல் வந்தால் திமுக.வில் இருந்து பலர் வெளியே போவார்கள்’\nசட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nதிமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்\nஇரண்டு துணைவேந்தர்களை மட்டும் ‘டிக்’ செய்த கவர்னர்\nகண்டெய்னரில் சிக்கிய 570 கோடி எங்கே சிபிஐ விசாரணை அறிக்கையை கோரி திமுக முறையீடு\nசிபிஐ விசாரணை அறிக்கையை கோரி திமுக சார்பில் முறையீடு\n‘புதிய கட்சிக்காக பிராண்ட் விளம்பரம் செய்கிறார் கமல்ஹாசன்’\nசந்தித்து பேசுவதனாலேயே கூட்டணி வைப்பார்கள் என்று சொல்ல முடியாது\nபிஜேபி தொண்டர்கள் உயிருடன் இருந்தால் தான் நாளை சிபிஎம் கட்சியில் இணைவார்கள் – கொடியேரி பாலகிருஷ்ணன்\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\nபெட்ரோலியம் விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து தான் – ஒபெக் சந்திப்பில் மத்திய அமைச்சர் பேச்சு\nஇ-விசா மூலமாக வருகிற வெளிநாட்டினர் காத்திருக்கத் தேவையில்லை\nதேசிய ஹீரோவான ஆசிரியர் பகவான்: ஹிர்த்திக் ரோஷன், ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து மழை\nஅனல் பறக்கவிட்ட விஜய்யின் மறக்க முடியாத அந்த 5 வசனங்கள்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலின்: ஆன்மீக அரசியல் படுத்தும் பாடு\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\nபெட்ரோலியம் விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து தான் – ஒபெக் சந்திப்பில் மத்திய அமைச்சர் பேச்சு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்த��்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyazhi.blogspot.com/2013/06/blog-post_8.html", "date_download": "2018-06-22T22:43:51Z", "digest": "sha1:CK45JVWANLAQAXDAG4MQMOS66PJW6RQB", "length": 15230, "nlines": 293, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : அவளின்றி எனக்கே மகிழ்வேது", "raw_content": "\nதங்களது இல்லாள் பற்றிய கவிதை அருமை ஐயா.\nகவியாழி கண்ணதாசன் 8 June 2013 at 08:50\nதிண்டுக்கல் தனபாலன் 8 June 2013 at 06:58\n/// ஆனாலும் எப்போதும் அன்பானவள்...\nஅகிலமே வாழ்த்துகின்ற பண்பானவள்... ///\nகவியாழி கண்ணதாசன் 8 June 2013 at 08:50\nகரந்தை ஜெயக்குமார் 8 June 2013 at 07:12\nஇல்லாளின் பெருமையினை உணர்த்த இதைவிட சிறந்த கவி ஏது\nகவியாழி கண்ணதாசன் 8 June 2013 at 08:51\n// அவளன்றி வாழ்வே இருக்காது\nஅருகின்றி எனக்கே மகிழ்வேது// வாழ்வும் மகிழ்வும் எப்பொழுதும் இருக்கட்டும் என்று வாழ்த்த வயதில்லை,,இறைவனை வேண்டுகிறேன்\nகவியாழி கண்ணதாசன் 8 June 2013 at 08:51\nபிச்சுட்டீங்க கண்ணதாசன் சார். ஐஸ் வைக்கறது எப்படின்னு எங்களுக்கும் கத்துக் கொடுங்க சார்.\nகவியாழி கண்ணதாசன் 8 June 2013 at 08:52\nதொடர்ந்து வாங்க தெரிஞ்சிக்குவீங்க நண்பரே.உண்மைதான் நண்பரே\nகவியாழி கண்ணதாசன் 8 June 2013 at 10:39\nநன்றிங்க சார்.வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி\nகவியாழி கண்ணதாசன் 8 June 2013 at 10:39\nஎன்றும் உமதாக எண்ணமே இனிதாக\nகுன்றா அன்போடு குளிர்ந்திடுவாள் இன்றே\nகாண்பீர் இல்லாள் கனிவுதனை நன்றாய்\nமிக அருமை. இதுபோதுமே நல்ல புரிந்துணர்விற்கு\nகவியாழி கண்ணதாசன் 8 June 2013 at 11:47\nஉண்மைதான் சகோ.புரிந்துணர்வு இருந்தாலே புத்துணர்ச்சியாய் மகிழ்ந்திடலாம்.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nகவியாழி கண்ணதாசன் 8 June 2013 at 16:04\nபொல்லாத கோபக்காரி,சொல்லாலே வேகக்காரி என்பதையும் எப்படி சொல்வது\nஇக்க கவிதை உங்கள் மனைவிக்கா\nகவியாழி கண்ணதாசன் 8 June 2013 at 16:05\nஆம்.என் மனைவிக்கே தான் எழுதினேன்\nகவியாழி கண்ணதாசன் 8 June 2013 at 16:06\nஆமாம் வேளையும் சரிதான்.சுட்டிக் காட்டியமைக்கு நன்றி\nஅவளின்றி அணுவும் அசையாது :)) இதை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே:))\nகவியாழி கண்ணதாசன் 8 June 2013 at 20:49\nஅவளின்றி எனக்கே மகிழ்வேது என்பதின் உட்பொருளே அதுதானே.\nஇல்லத்தரசியை சிறப்பித்த கவிதை சிறப்பு\nகவியாழி கண்ணதாசன் 8 June 2013 at 20:49\nஅன்பின் மகிமை கூறிய வரிகள்.\nகவியாழி கண்ணதாசன் 8 June 2013 at 20:59\nஇல்லாள் இன்றி இல்லம் எது அண்ணே....\nஅழகான வர்ணிப்பு, இது எல்லாருக்குமே பொருந்தும் இல்லையா...\nகவியாழி கண்ணதாசன் 9 June 2013 at 06:37\nநிச்சயம் எல்லோருமே மகிழ்ச்சியாகக இந்த கவிதையையே பயன்படுத்தலாம்.அவளின்றி என் வயிறும் செய்யாதே\nஇப்படி ஒரு இல்லாள் அமைவது அதிசயம்தான் ...அதிலும் ஒரு பதிவருக்கு அமைவது எட்டாவது அதிசயம்தான் \nகவியாழி கண்ணதாசன் 9 June 2013 at 06:35\nகவியாழி கண்ணதாசன் 10 June 2013 at 03:36\nஇந்த \"பத்தி\"யால் உண்மைகலந்து எதார்த்தமாக இருக்கின்றது உங்க கவிதை\nகவியாழி கண்ணதாசன் 10 June 2013 at 03:37\nநன்றிங்க வருண்.பெரும்பாலானோர் நல்ல விஷயங்களை மறந்து மற்ற விஷயங்களையே சொல்லுவார்கள்.நான் உண்மையானதை சொல்லியுள்ளேன்\nமனையாள் பற்றிய கவிதை அருமை.\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nகுண்டுத் தொல்லைக் குறையவே இல்லை\nஇயற்கையின் மகிழ்ச்சியால் இன்னலே அதிகமோ \nஎன் அப்பாவுக்கு நன்றி சொல்வேன்..\nமகிழ்வான தருணங்கள் --பதிவர்கள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=10c016e01d5491840e696d6c3d436cd0", "date_download": "2018-06-22T23:03:25Z", "digest": "sha1:ZVMACEZF45Q4I2H7PXY3O7JB2V3MBWHK", "length": 41043, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பர���... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே ��ிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் ��ள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி ���ங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநட���கரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/06/11/nail-nail/", "date_download": "2018-06-22T22:27:32Z", "digest": "sha1:WANFQZISKKXAWHILC2KKVGNHL37R73GL", "length": 21869, "nlines": 136, "source_domain": "puradsifm.com", "title": "உங்கள் நகங்களில் இப்படி இருக்கிறதா..? ஆபத்து இதை படியுங்கள்...! - Puradsifm", "raw_content": "\nஉங்கள் நகங்களில் இப்படி இருக்கிறதா..\nஉங்கள் நகங்களில் இப்படி இருக்கிறதா..\nநமது நகங்கள் நம் உடல் ஆரோக்கியம் குறித்து பல விஷயங்களைச் சொல்லும். அதில் ஊட்டச்சத்து குறைபாடு முதல் உடலில் உள்ள நோய்த்தொற்றுகள் வரை அனைத்தையும் நமது நகங்கள் நமக்கு ஒருசில மாறுதல்களால் சுட்டிக் காட்டும்.\nஅப்படி நகங்கள் வெளிப்படுத்தும் ஓர் அறிகுறி தான் அது மஞ்சளாக மாறுவது.\nநகங்கள் திடீரென்று மஞ்சளாக மாறினால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இக்கட்டுரையில் எந்த காரணங்களுக்கு எல்லாம் நகங்கள் மஞ்சளாக மாறும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.\nஅடர் நிற நெயில் பாலிஷ் நகங்களுக்கு அடர் நிறத்தில் நெயில் பாலிஷை அதிகம் பயன்படுத்தினால், அந்த நெயில் பாலிஷில் உள்ள சாயங்கள் நகங்களில் அப்படியே தங்கி, நகங்களை மஞ்சளாக மாற்றும். இச்செயல் இப்படியே நீடித்தால், அது நகங்களின் ஆரோக்கியத்தையே அழித்துவிடும்.\nநகங்கள் மஞ்சளாக இருந்தால், அனைவரது மனதிலும் முதலில் எழுவது மஞ்சள் காமாலையாக இருக்குமோ என்ற எண்ணம் தான். ஆனால் அது உண்மையே. உடலில் பிலிரூபினின் அளவு அதிகமாக இருந்தால், இம்மாத��ரி நகங்கள் மஞ்சளாகும்.\nஇரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகத்தால், அது கல்லீரல் நோய்களை மட்டுமின்றி, சிறுநீரக நோய்களின் அபாயத்தையும் குறைக்கும். ஆகுவே நகங்கள் மஞ்சளாக இருப்பின், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.\nஆம், மருந்துகளும் நகங்களை மஞ்சளாக்கும். அதிலும் மருந்து மாத்திரைகள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது இரத்தம் மற்றும் நகங்களில் கலந்து மஞ்சளாக்கும்.\nதொடர்ந்து வருடக்கணக்கில் நகம் சற்று மேடு போல குவிந்து காணப்படுவது, இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளதையும், நுரையீரல் நோய் உண்டாவதையும் வெளிபடுத்தும் அறிகுறிகள் ஆகும். மேலும், இது குடல், இதயம், கல்லீரல் போன்ற நோய்களுக்கான அறிகுறியாகவும் வெளிப்படுகிறது.\nநகம் குழி போன்று காணப்படுவது\nஸ்பூன் குழி போல நகம் உள்வாங்கி காணப்படுவது, இரும்புச்சத்து குறைபாடு, இரத்தசோகை போன்றவற்றின் அறிகுறியாக கருதப்படுகின்றன.\nமேலும், இது இதய நோய்கள் மற்றும் தைராய்டு சுரப்பிக் குறைபாட்டின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். நிறம் வேறுபடுதல் உங்கள் நகத்தில் பெரும்பாலும் வெள்ளையாகவும், நக நுனியில் மட்டும் பின்க் நிறத்தில் நேரோ (Narrow) போன்று வளைந்து காணப்படுவது, கல்லீரல் நோய், இதய செயற்திறன் குறைபாடு, சிறுநீரக செயலிழப்பு, நீரிழிவு போன்றவற்றின் அறிகுறியாகும். நகத்தில் பியூ வரிகள் உங்கள் நகத்தில் பெரும்பாலும் வெள்ளையாகவும், நக நுனியில் மட்டும் பின்க் நிறத்தில் நேரோ (Narrow) போன்று வளைந்து காணப்படுவது, கல்லீரல் நோய், இதய செயற்திறன் குறைபாடு, சிறுநீரக செயலிழப்பு, நீரிழிவு போன்றவற்றின் அறிகுறியாகும். நகத்தில் பியூ வரிகள் நகத்தின் குறுக்கே வரிகள் போன்று தோன்றுவது, நீரிழிவு, வாஸ்குலர் நோய், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, நிமோனியா மற்றும் ஜின்க் குறைபாடு போன்றவற்றின் அறிகுறியாக வெளிப்படுகிறது. விரல் நகங்கள் வலுவிழந்து போவது, லூசாக இருப்பது, மங்கிய வெள்ளை / மஞ்சள் நிறத்தில் காணப்படுவது, தைராய்டு நோய் மற்றும் சொரியாசிஸ் போன்றவற்றின் அறிகுறியாக கருதப்படுகிறது. இது நகத்தை இறுக்கமின்றி, தசையில் இருந்து சற்று விலகி இருக்க செய்யும். மஞ்சள் நகங்கள்\nசுவாச பிரச்சனைகள் அல்லது நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி இருந்தால் இந்த மஞ்சள் நக நோய் தெ���்படலாம்.\nநகத்தில் சின்ன சின்ன குழிகள் / புள்ளிக்கள் போன்று காணப்படுவது, சொரியாசிஸ், சருமத்தில் செதில் போன்ற திட்டுகள், திசு சீர்குலைவுகள், முடி கொட்டுதல் போன்றவற்றின் அறிகுறியாக வெளிப்படுகிறது.\nமிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.\nPrevious பொலீஸாரின் அதிரடி நடவடிக்கையால் பிரபல தொலைக்காட்சி நடிகை கைது..\nNext இன்றைய நாளும் இன்றைய பலனும்..\nTags healthtamil hd musicபுரட்சி வானொலிமருத்துவ செய்திகள்\nகாலையில் தினமும் உள்ளங்கைகளில் கண் விழியுங்கள்.. ஏன் தெரியுமா \nஉறங்கி எழுந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயம் செய்வோம் .சிலர் கண்ணாடியில் கண் விழிப்பார்கள் . சிலர் மலர்களில் வேறு சிலர் பிடித்தவர்களின் முகத்தில் என்று கண் விழிப்போம் . ஆனால் காலையில் எழுந்ததும் உள்ளங்கையில் கண்விழித்தால் என்ன நடக்கும் தெரியுமா.\nநண்பனின் முதலிரவில் நண்பர்களின் கலாட்டா.. என்ன நடந்தது என்று பாருங்கள்..\nஎப்போதுமே நண்பர்களின் கலாட்டா வித்தியாசமாக இருக்கும்.ஏதாவது ஒன்று செய்துகொண்டு இருப்பார்கள் ஆனால் எல்லாமே ரசிக்க கூடியதாக இருக்கும். திருமணம், நிச்சயதார்த்தம், புதுமனை புகுவிழா, பூப்புனித நீராட்டு விழா, 60ஆம் கல்யாண விழா, ஓய்வு பெறும் விழா போன்ற விழாக்களுக்கு பத்திரிகை அடிப்பது\nவீட்டில் செல்வம் நிறைந்து மகிழ்ச்சி பெருக இதை செய்யுங்கள்…\nபொதுவாக மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் தான் இருந்தது. ஆனால் தற்போது அதோடு பணம் சேர்ந்துவிட்டது. ஆம், இன்றைய காலத்தில் பணம் இல்லாவிட்டால், வாழ்வது என்பதே மிகவும் சிரமமாகிவிடும். பலருக்கும் பணப்பிரச்சனையினால் தான் மன அழுத்தம்\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nகாதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை.. யாருடன் திருமணம் . முதலிரவுக்கு தடை போட்டது யார் தெரியுமா..\nஇவர் பெண் அல்ல ஆண்… யாரென்று தெரிகிறதா… சூப்பர் ஸ்டாருடன் கலக்கிக் கொண்டிருக்கின்றார்….\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nபிரபல நகைச்சுவை நடிகை பாலியல் பலாத்காரம் செய்து கொலை..\nநடிகர் அருண் விஜய் க்கு கால்ஷீட் கொடுக்க மறுத்த நடிகர் விஜய்.. மனம் வருந்திய அருண். நடந்தது இது தானாம்..\nவிஜயின் மாஸ் டயலாக் கான இது தான் தளபதி 62 திரைப்படத்தின் பெயர்… உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்… என்ன பெயர் என நீங்களே பாருங்கள்….\n60 வயது நடிகருடன் ரொமான்ஸில் நடிகை திரிஷா..\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்…\nநாவல்பழ விதையை தூள் செய்து சாப்பிட்டு வர இந்த கொடிய நோய் தீருமாம்…\nநடிகர் அருண் விஜய் க்கு கால்ஷீட் கொடுக்க மறுத்த நடிகர் விஜய்.. மனம் வருந்திய அருண். நடந்தது இது தானாம்..\nவிஜயின் மாஸ் டயலாக் கான இது தான் தளபதி 62 திரைப்படத்தின் பெயர்… உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்… என்ன பெயர் என நீங்களே பாருங்கள்….\n60 வயது நடிகருடன் ரொமான்ஸில் நடிகை திரிஷா..\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்…\nநாவல்பழ விதையை தூள் செய்து சாப்பிட்டு வர இந்த கொடிய நோய் தீருமாம்…\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெண்களே 30 வயதை நெருங்கி விட்டீர்களா.. முகத்தில் சுருக்கம் வரும். இதோ நொடியில் தீர்வு….\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nஆண்களுக்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..\nஎந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா… ஒரு உண்மை தகவல் ….\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சு��்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nமுதல்முறையாக சன்னி லியோன் எடுக்கும் புதிய முயற்சி \n60 வயது நடிகருடன் ரொமான்ஸில் நடிகை திரிஷா..\nநாவல்பழ விதையை தூள் செய்து சாப்பிட்டு வர இந்த கொடிய நோய் தீருமாம்…\nதும்மல் வந்தால் இதை செய்பவரா நீங்கள்… தயவு செய்து இனி அந்த தவறை செய்யாதீர்கள் ..ஆபத்து..\nமுகப்பரு மற்றும் கரும்புள்ளி நீங்கி அழகு தேவதையாய் ஜொளிக்க..இதோ எளிய வழி…\nஇரண்டே இரண்டு பேரீச்சம்பழம் போதும் ..தினமும் சாப்பிட்டு பாருங்க இவை எல்லாம் நடக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raguramrocks.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-06-22T22:19:07Z", "digest": "sha1:4FPTDK6R2CZPML5J7WWQA7SBCIFJMRUI", "length": 19115, "nlines": 111, "source_domain": "raguramrocks.blogspot.com", "title": "இரகுராமன்: தீராத விளையாட்டு நினைவுகள்", "raw_content": "\nஉலகத்தை சுற்றிட ஆசை,எனக்கு அல்ல என் எழுத்திற்கு..\nஎன்னுடைய பொறியியல் கல்லூரி நாட்களில் (2003 - 2007) எனக்கு ஒரே ஆறுதல் கால்பந்து மட்டும் தான். பள்ளியிலிருந்தே கால்பந்து ஆடிவந்த எனக்கு கல்லூரியின் அணியில் இடம் பிடிப்பது கடினமானதாக இருக்கவில்லை. இன்னும் சொல்ல போனால், நான் கல்லூரியில் சேரும் போது கால்பந்து அணியே சரி வர உருவாகவில்லை. சீனியர் அண்ணாக்கள், பாசமாக மிரட்டி தான் முதல் செமஸ்டரில் டீமில் சேர செய்தார்கள்.\nஅது என்னவோ வாட்ட சாட்டமாக இருப்பதால் இவன் டெஃபன்ஸ்க்கு (defence) தான் லாயக்கு என பள்ளி பருவம் முதலே முடிவு செய்துவிட்டார்கள். ப்ளேயிங் 11 இல் முக்கியமான நபர் தான் என்றாலும், நான் ஒன்னும் அவ்ளோ பெரிய அப்பாடேக்கர் அல்ல என்பது எனக்கே தெரியும். இருந்தாலும் உடன் ஆடும் சக நண்பர்களுக்கு என் மீது நம்பிக்கை அதிகமே.\nஅணியில் சேர்ந்த முதல் மூன்று மாதங்களில், வேலூர் VIT பொறியியல் கல்லூரியில் Rivera நடைபெற்றது. ராணிபேட் பொறியியல் கல்லூரியுடன் நடந்த முதல் ஆட்டத்திலேயே தோல்வியை தழுவி விழுப்புரம் திரும்பினோம். அடுத்து செங்கல்பட் CMC யில் நடைபெற்ற ஆட்டத்திலும் தோல்வியைத் தழுவினோம்.\nபிறகு தொடர்ச்சியாக அண்ணா பல்கலைகழகத���தின் zonal - 4 பிரிவில் சென்னை வள்ளியம்மை கல்லூரியில் நடைபெற்ற ஆட்டத்தில் பங்குபெற்றோம்.\nமுதல் சுற்று எங்களுக்கு க்ரேசென்ட் (Crescent) பொறியியல் கல்லூரியுடன் இருந்தது.\nஎங்க விளையாட்டு வாத்தி எங்களை அழைத்து, \"டேய் நமக்கு இப்போ மேட்ச் க்ரேசென்ட் காலேஜ் டீம் கூட டா.. செமயா ஆடுவானுங்க. பார்த்து ஆடுங்க\" என்றார்.\nமுதல் சுற்றிலேயே கேவலமாக ஆடி க்ரேசென்ட் பொறியியல் கல்லூரியிடம் தோல்வியடைந்தோம். ஆக முதல் வருடம் முற்றிலும் நாங்கள் தோல்வி எனும் மந்திர சொல்லையே முணுக செய்தோம்.\nபின்னர் எங்கள் கல்லூரியின் விளையாட்டு வாத்தி, தன் நண்பரான குட்டியை எங்கள் அணியின் பயிற்சியாளராக நியமித்தார். குட்டி அவர்கள், பாண்டிச்சேரி தேசிய கால்பந்து அணியில் இடம்பிடித்து ஆடியவர். எங்களுக்கு விளையாட்டின் மீதிருந்த ஆர்வத்தைக் கண்ட அவர் எங்களுக்கு பயிற்சியளிக்க இசைந்தார்.\nஅவர் தனது முயற்சியால் புதுவையிலிருந்து சில அணியினரை எங்கள் கல்லூரிக்கு வர செய்து அவர்களுடன் நட்பு ரீதியல் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற செய்தார். சிறந்த அணியினுடன் நாங்கள் ஆடிய ஆட்டங்கள மூலம் எங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு எங்களை தயார் படுத்திக் கொண்டோம். விழுப்புரம் நகரில் நடைபெற்ற பல சிறிய போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டு சிறப்பாக விளையாடினோம்.\nஇப்படியாக எங்களை நாங்கள் மெருகேற்றிக் கொண்டிருக்கும் போது, எனது இரண்டாம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் Zonal ஆட்டங்களை எங்கள் கல்லூரியில் நடத்த அனுமதி கிட்டியது.\nமுதன் முறையாக எங்கள் கல்லூரியில் நடைபெறும் போட்டி என்பதால் மகிழ்ச்சி கலந்த டென்ஷனில் இருந்தோம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றோம்.\nஇரண்டு முறை தொடர்ந்து zonal 4 போட்டிகளில் வெற்றிப் பெற்ற க்ரேசென்ட் அணியினருடன் கடந்த வருடத்தின் தோல்விக்கு பழி தீர்த்துக் கொள்ளும் எண்ணத்துடன் களத்தில் இறங்கினோம்.\nஆனால் அன்று எங்கள் கல்லூரியின் ஃபிகர்களுக்கு முன்னாடி எங்களை வென்று முகத்தில் கறியைப் பூசிவிட்டு சென்றார்கள் க்ரேசென்ட் அணியினர். அன்று முதல் அவர்களை நாங்கள் வெறுப்புடனே காண ஆரம்பித்தோம். அவர்களை வீழ்த்துவதே வாழ்க்கையின் லட்சியம் என்பது போல�� வெறித் தனமான பயிற்சியில் இருந்தோம். மிரட்டலான ஆட்டத்தினை வெளிபடுத்த தொடங்கினோம்.\nபின்னர் எனது இறுதியாண்டில் B.S. Abdur Rahman Trophy நடத்திய க்ரேசென்ட் கல்லூரி, அதில் பங்கெடுத்துக் கொள்ள எங்கள் கல்லூரிக்கு அழைப்பு விடுத்தனர். எங்கள் மண்ணில் எங்கள் ஃபிகர்களுக்கு முன் எங்களை வீழ்த்திச் சென்ற அவர்களை அவர்கள் மண்ணில் அவர்கள் ஃபிகர்களுக்கு முன் வீழ்த்த வேண்டும் என்று முடிவெடுத்து அங்கே சென்றோம்.\nஇந்தப் போட்டியில் சிறப்பான பல அணியினர் அங்கே கலந்துக் கொண்டனர். முகமது சதக், புனித ஜோசஃப் பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம். கல்லூரி, சத்யபாமா, அண்ணா பல்கலைகழகம்(கிண்டி), MIT சென்னை என ஏகப்பட்ட கல்லூரிகள். முதலில் knock-out முறையில் தொடங்கிய போட்டி, பிறகு league மேட்ச் முறையில் சென்றது.\nKnock-out சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வென்று லீக் சுற்றுக்கு புனித ஜோசஃப் பொறியியல் கல்லூரி, க்ரேசென்ட் கல்லூரி, அண்ணா பல்கலைகழகம்-கிண்டி அணிகளுடன் மோதினோம்.\nலீக் சுற்றில் புனித ஜோசஃப் அணியினரை 1-0 என்கிற கணக்கில் வென்றோம். அண்ணா பல்கலைகழகத்துடனும் வென்றோம்.\nஇருபினும் மீண்டும் ஒரு தலை பட்சமான நடுவர் மூலம் க்ரேசென்டிடம் 2-1 என தோல்வியைத் தழுவினோம். போட்டிகளின் முடிவில் க்ரேசென்ட் அணியினரை விட ஒரு புள்ளி குறைந்திருந்தால் அவர்கள் முதலிடத்தையும், நாங்கள் இரண்டாவது இடத்தையும் பிடித்தோம். இம்முறையும் எங்கள் விருப்பம் நிறைவேறவில்லை. அவர்களை எங்களால் வெல்ல முடியவில்லை.\nஎன்னுடைய இறுதி ஆண்டிற்கான Zonal ஆட்டங்கள் மீண்டும் க்ரேசென்ட் கல்லூரியில் நடைபெற்றது. ஒரு முறை கிட்டிய வாய்ப்பை நழுவ விட்டோம் மீண்டும் விடுவதாக இல்லை.\nஆம் நீங்கள் நினைப்பது சரி தான். நாங்கள் அவர்கள் கல்லூரியில் அவர்களை வென்று சரித்திரம் படைத்தோம் (கொஞ்சம் ஓவர் பில்டப் தான், ஆனா பொறுத்துக்கோங்க ப்ளீஸ்).\nஒரு வழியாக நாங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டினோம். பிறகு INTER-ZONAL அளவில் அரை இறுதிக்கு சென்று சில அரசியல் காரணங்களால் எங்கள் அணியை ஆட விடாமல் வெளியேற்றினார்கள்.\nஅடுத்து மீண்டும் தேசிய அளவில் நடைபெற்ற VIT கல்லூரியின் RIVERA விற்கு சென்றோம். அந்த வருடம் VIT அணியை அவர்கள் மண்ணில் வீழ்த்தி, இறுதி வரை முன்னேறி இரண்டாமிடத்தை பிடித்தோம்.\nபின்னர் களத்தில் இறங்கினாலே, \"டேய் இது விழுப்புரம் வி.ஆர்.எஸ் காலேஜ் டீம் டா.. செமயா ஆடுவானுங்க\" என்று எதிரணியினர் மிரளுமளவுக்கு எங்கள் கல்லூரியின் பெயரை நிலை நாட்டினோம்.\n2003- 2004 VIT Rivera - முதல் ஆட்டத்திலேயே தோல்வி.\n2003- 2004 CMC Chengalpet - முதல் ஆட்டத்திலேயே தோல்வி.\n2003-2004 Anna university Zonal - முதல் ஆட்டத்திலேயே க்ரேசென்ட் அணியினரிடம் தோல்வி.\n2004 -2005 Anna university Zonal - இறுதி சுற்றில் க்ரேசென்ட் அணியினரிடம் தோல்வி.\n2006 -2007 Anna university Zonal - இறுதி சுற்றில் க்ரேசென்ட் அணியினருடன் வெற்றி.\nஅடிமட்ட நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி உச்சியை அடைந்தோம். இந்த நான்கு வருட கல்லூரி வாழ்கையில், விளையாட்டில் மட்டுமல்ல பொதுவாகவே என்னுள் confidence லெவல் அதிகமானது. எதையும் எதிர்கொண்டு நிற்கும் மனநிலை உருவானது.\n\"யாரைக் கண்டு நாம பயந்து பின்வாங்குகிறோமோ அவன் நம்மை கண்டு பின் வாங்கும் வரை ஓயாதே.. விடாமுயற்சி இருந்தால் அவனே ஒரு நாள் உனக்காக கை தட்டுவான்.\"\nஎங்க காலேஜ்ல ஒருதலைப் பட்சமான தீர்ப்பா சான்ஸே இல்ல.. நடக்கவே முடியாது.. நீங்க அந்த சமயத்தில நடுவர் யாருன்னு சொல்லுங்க.. நான் இதை கம்ப்ளெயின்டா ரிஜிஸ்டர் பண்றேன்.\nமுன்னாள் க்ரசண்ட் கல்லூரி மாணவன்\nஆஹ் ஹா....அண்ணே எத்தனையோ ஊருக்கு போய் எத்தனையோ மேட்ச் ஆடுறோம் ஒவ்வொரு ஆட்டதுளையும் நடுவர் யார்ன்னு விசாரிக்கவா அண்ணே முடியும்..\nஆனா இப்பவும் சொல்லுவேன் எங்களை Inter-Zone அரை இறுதியிலிருந்து (அதியமான் கல்லூரிக்கு எதிராக )ஆட விடாமல் வெளியேற்ற பட்டத்திற்கு நீங்கள் படித்த கல்லூரியின் PT வாத்தி தான் காரணம்.. ஒரு பெரியவரு அவர். அவர் பெயரும் எனக்கு தெரியாது.. இது உண்மையா இல்லையான்னு நீங்களே வேணும்னா கேட்டு தெரிஞ்சிகோங்க. :) :)\nரகு இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கொடுத்து இருக்கலாம் ... மற்றபடி அருமை\n@எல் கே - அண்ணே நிச்சையமா முயற்சி செய்யுறேன்..நன்றி :) :)\nநீங்கள் விரும்பும் நபர் நானாக இருக்கக் கூடும்.\nவெள்ளைக்காரி - குறும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/03/sslc-35470.html", "date_download": "2018-06-22T22:48:56Z", "digest": "sha1:UV27AZOSDDF5GCKQAGHPKD7N7AQ6IPBG", "length": 24651, "nlines": 216, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: SSLC தேர்வு தொடக்கம்: தஞ்சை மாவட்டத்தில் 35,470 மாணவ, மாணவியர் பங்கேற்பு !", "raw_content": "\nபுதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெறுவது எப்படி \nதுபாயில் தங்க நிறத்தில் தகதகக்கும் பிரேம் ( Frame ...\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா ஜெ���ிலா அம்மாள் அவர்கள் )\nஅதிரை அருகே வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய் பொட...\nஇந்தோனேஷியாவில் இளைஞரை விழுங்கிய மலைப்பாம்பு (வீடி...\nமரண அறிவிப்பு ( சுல்தான் ஆரிப் அவர்கள் )\nவெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை தேவையில்ல...\nஅதிரையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு \nமரண அறிவிப்பு ( பாத்துமுத்து ஜொஹ்ரா அவர்கள் )\nதுபாயில் கட்டாய மருத்துவ இன்ஷூரன்ஸ் காலக்கெடு நாளை...\n தனக்கு தானே தண்டனை விதிப்...\nஅமெரிக்கா விசா உள்ள இந்தியர்கள் அமீரகத்தில் நுழைய ...\nஅதிரையில் மஜக பொதுக்கூட்டம் அறிவிப்பு; 11 வது வார்...\nஅதிரை அருகே வாகன விபத்தில் ஓட்டுநர் உட்பட 2 பேர் ப...\nஅமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால சந்த...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு \nஅமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் வ...\nதஞ்சை மாவட்டத்தில் தரமற்ற உணவுப்பொருள் விற்பனை: ரூ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வளாக நேர்காணல் ( படங்க...\nகள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர...\nபத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்வு \nஅதிரை அருகே விபத்தில் மாணவர் பலி \nதுபாய் அரசு வேலைவாய்ப்புகளில் 50 சதவீத ரோபோட்டுக்க...\nதுபாய் போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு \nஅதிரை பேருந்து நிலையத்தில் தெருமுனைப் பிரசாரக் கூட...\nஅதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் ரூ.3.50 லட்சம் ...\nஅதிரையில் BSNL சார்பில் இலவச சிம்கார்டு வழங்கும் ம...\nஅமீரகத்தில் 10 இந்தியர்களின் மரண தண்டனை ரத்து \nஅல் அமீன் ஜாமிஆ பள்ளியில் தினமும் இலவச ஐஸ் மோர் வி...\nகாதிர் முகைதீன் கல்லூரி 62 வது ஆண்டு விழா நிகழ்ச்ச...\n25 வருட தொடர் முயற்சிக்குப் பின் டிரைவிங் லைசென்ஸ்...\nஷார்ஜாவில் ஏப்.1 ந்தேதி முதல் பகல் நேர இலவச பார்க்...\nதுபாயில் ஜீடெக்ஸ் ஷாப்பர் நிகழ்ச்சியையொட்டி 1 மணிந...\nஅமெரிக்காவில் முதல் விபத்தை சந்தித்த டிரைவர் இல்லா...\nஅதிரை அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுசுவை உணவு \nசவூதியில் பொது மன்னிப்பு அறிவிப்பை அடுத்து இந்திய...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வேதியியல் மன்ற ஆண்டு வ...\nஅதிரை மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர்...\nமரண அறிவிப்பு ( கறிக்கடை தமீம் அன்சாரி அவர்கள் )\nஅதிரையில் மீனவர் வலையில் சிக்கிய 10 அடி நீளமுள்ள அ...\nஅதிரையில் அதிகரிக்கும் திருட்டு: வர்த்தகர்கள், பொத...\nஅஞ்சலகத்தில் ரூ.50 ல் சேமிப்பு கணக்கு துவக்கிய பயன...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மழலையர் பட்டமளிப்பு ...\nஇளைஞர் கைதை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈ...\nஏப்-2, 30 தேதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும்...\nஅதிரை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரின் கனிவான வேண்...\nஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும்: ஆட்...\nஅதிரை பேரூர் 11 வது வார்டில் தமுமுக-மனிதநேய மக்கள்...\nஅதிரை ஈசிஆர் சாலையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து வி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் பொருளியல் மன்ற ஆண்டு வ...\nகுழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ கோரிக்கை \nபேராவூரணியில் ஆறடி உயரத்தில் குலை தள்ளிய அதிசய வாழ...\nதுபாயில் ஸ்காலர்ஷிப், பரிசு மழைகளுடன் துவங்கும் ஜீ...\nஅதிரை பள்ளிகளில் குழந்தைகளுக்கான ரூபெல்லா தடுப்பு ...\nஅதிரை சிறுமிக்கு டெங்கு பாதிப்பு \nஉலக தண்ணீர் தினம்: அதிரையில் என்.சி.சி மாணவர்கள் வ...\nஅதிரையில் துணிகரம்: ஷோரூம் ஷட்டரை உடைத்து பைக் திர...\nஉலக தண்ணீர் தினம்: பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்பு...\nபறக்கும் விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு \nஅபுதாபியில் கார் ஸ்டண்ட் வித்தையில் ஈடுபட்ட இளைஞர்...\nபட்டுக்கோட்டையில் நாளை (மார்ச்.23) மின்நுகர்வோர் க...\nஅமீரக போக்குவரத்து சட்டங்களில் புதிய மாறுதல்கள் \nஅதிரை பேரூர் 14வது வார்டில் மனிதநேய ஜனநாயகக் கட்சி...\nஅமெரிக்காவில் எறும்புக்கு பயந்து வீட்டை கொளுத்திய ...\nஅமெரிக்கா செல்லும் விமானங்களில் எலக்ட்ரானிக் பொருட...\nஅமீரகத்தின் பல பகுதிகளை குளிர்ச்சியூட்டிய மழை (படங...\nஅரிய வகை வண்ணத்துப் பூச்சியை கொன்றவருக்கு சிறை தண்...\nஉம்மல் குவைனை தொடர்ந்து அஜ்மானிலும் அதிரடி ஆஃபர் அ...\nதஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் கூட்டம் \nஇறுதிக் கட்டத்தில் புனித மக்கா, மதினா அல் ஹரமைன் ர...\nஅதிரையில் TNTJ கிளை-2 சார்பில் 3 இடங்களில் தெருமுன...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இதழியல் பயிலரங்க நிகழ்...\nசவூதியில் வெளிநாட்டவர்கள் நேரடியாக வியாபாரம் செய்ய...\nகாதிர் முகைதீன் கல்லூரி இயற்பியல் துறையின் பயிற்சி...\nஇலவச தாய் - சேய் வாகனம் (102) மற்றும் அவசரகால வாகன...\nதுபாயில் பைக் மெஸஞ்சர்களுக்கான புதிய சட்டங்கள் அறி...\nசவுதியில் 90 நாட்கள் பொது மன்னிப்பு அறிவிப்பு \nஉம்மல் குவைனில் ஒரு நாள் மட்டும் 50% போக்குவரத்து ...\nஇயல்பு நிலைக்குத் திரும்பியது 'டூ' (DU) தொலைத்தொடர...\nஅமீரகத்தில் 'டூ' (Du) தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு ...\nவெளிநாட்டினர் அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்காதீர...\nஜீமெயில் கணக்குகளில் இருந்து இனி தாயகத்திற்கு பணம்...\nதமிழறிஞர் அதிரை அஹமத்க்கு 'தமிழ்மாமணி' விருது அறிவ...\nஅதிரையில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்: நேர...\nஅர்ஜென்டினாவில் ஒளிரும் பச்சை நிற தவளை கண்டுபிடிப்...\nஅபுதாபியில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் 'கட்அவுட...\nகாதிர் முகைதீன் கல்லூரி இயற்பியல் துறை சார்பில் பய...\nஇந்தியாவின் மானத்தை வானில் பறக்கவிட்டு ஏர் இந்தியா...\nஹஜ் செய்திகள்: இந்த வருட ஹஜ் யாத்திரைக்கு ஈரானியர்...\nஅபுதாபியில் ஒரே மேடையில் 129 புதுமண தம்பதிகளுக்கு ...\nதுபாய் முழுவதும் 200 மின்-கார் சார்ஜிங் ஸ்டேசன்கள்...\nராஸ் அல் கைமாவில் ஒரே நாளில் 51 மோட்டார் சைக்கிள்க...\nபழஞ்சூர் கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு ...\nதஞ்சையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல...\nஅதிரையில் அதிசயம்: 1 கிலோ ஆட்டுக்கறி ₹ 400 க்கு வி...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஅதிரை அருகே நகை பணம் திருட்டு ( படங்கள் )\nஅமீரகத்தில் மின்சாரம், தண்ணீர், மொபைல், இண்டெர்நெட...\n20 திர்ஹத்தில் எமிரேட்ஸ் விமானத்தில் உலகைச் சுற்றி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nSSLC தேர்வு தொடக்கம்: தஞ்சை மாவட்டத்தில் 35,470 மாணவ, மாணவியர் பங்கேற்பு \nதஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணா���ுரை இன்று (08.03.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.\nஒரத்தநாடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் பார்வையிட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:\nதமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு கால அட்டவணை அறிவித்துள்ளது. அதன்படி இன்று 8.03.2017 முதல் நாள் அரசு பொதுத் தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து 30.03.2017 வரை தேர்வு நடைபெறவுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 113 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வில் 16,835 மாணவர்களும், 17,642 மாணவியர்களும் மொத்தம் 34,477 பள்ளி மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர்.\n3 தனித்தேர்வு மையங்களில் 596 மாணவர்களும், 397 மாணவியர்களும் மொத்தம் 993 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். ஆக மொத்தம் கூடுதலாக 35,470 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.\nஇத்தேர்வு நடைபெறும் மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்கள் துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 2,640 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 130 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கியும், சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.\nதேர்வு நடைபெறுவதை கண்காணிக்க பள்ளிக் கல்வி துறையில் பணிபுரியும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு 173 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதியில் தடையில்லா மின்சாரம், போக்குவரத்து பேருந்து வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது, போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார். ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுலவர் திருவளர்செல்வி உடன் இருந்தனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்க��் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/33541-chidambaram-seeks-greater-autonomy-for-jammu-and-kashmir-slammed-by-bjp.html", "date_download": "2018-06-22T22:23:01Z", "digest": "sha1:KIVNEVQTOWHWNZMJNZ6Z5NAYWVRB2IFI", "length": 9361, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஷ்மீருக்கு கூடுதல் சுயாட்சி தேவை: ப.சிதம்பரம் | Chidambaram Seeks Greater Autonomy For Jammu And Kashmir, Slammed By BJP", "raw_content": "\nதமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nகாஷ்மீருக்கு கூடுதல் சுயாட்சி தேவை: ப.சிதம்பரம்\nகாஷ்மீருக்கு கூடுதல் சுயாட்சி அளிக்கப்படவேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.\nகுஜராத்தின் ராஜ்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், காஷ்மீரில் சுதந்திரம் வேண்டும் என கோரும் பெரும்பான்மையானவர்கள் இந்திய சட்டங்களுக்குட்பட்ட கூடுதல் சுயாட்சியை தான�� கோருவதாக கூறினார். எனவே காஷ்மீருக்கு கூடுதல் சுயாட்சி அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். ஆனால் சிதம்பரத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, சிதம்பரத்தின் தலைவர் பாரதம் துண்டுதுண்டாக உடையும்\nஎன குரல் கொடுத்தவர்களுக்கு ஆதரவு அளித்தவர் என்பதால், சிதம்பரம் இவ்வாறு பேசியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை என கூறினார்.\nஇந்தியாவின் ஒற்றுமைக்காவும், வளத்திற்காகவும் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட சர்தார் பட்டேல் பிறந்த குஜராத் மண்ணில் சிதம்பரம் இவ்வாறு பேசியிருப்பது அவமானகரமானது எனவும் ஸ்மிருதி இராணி குறிப்பிட்டார். இதனிடையே கூடுதல் சுயாட்சி குறித்த பேச்சு ப.சிதம்பரத்தின் தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.\nராஜராஜசோழன் 1,032வது சதய விழா:இன்று நடக்கிறது\nஉலகக்கோப்பை கால்பந்து: பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி இல்லாதது ஏன் \nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது\nஜம்மு- காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nஆட்சி அமைக்க மாட்டேன் : உமர் அதிரடி\nஜம்மு காஷ்மீர் - நடவடிக்கைகளை தொடங்கியது மத்திய அரசு\nபாஜக கூட்டணி முறிவு - முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மெஹபூபா\nஜம்மு காஷ்மீர் ஆளுநரின் பதவிக்காலம் நீட்டிப்பு - மத்திய அரசு அதிரடி\nஆரம்பக்கால விஜய்யின் பெஸ்ட் திரைப்படங்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n“நாலு படம் ஓடினாலே முதல்வர்”- விஜய் அரசியல் பற்றி செல்லூர் கே.ராஜூ\n“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி\n“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு” - பிரகாஷ் ஜவடேகர் உறுதி\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஅமெரிக்க அரசை விமர்சித்த டைம் பத்திரிகை அட்டைப்படம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராஜராஜசோழன் 1,032வது சதய விழா:இன்று நடக்கிறது\nஉலகக்கோப்பை கால்பந்து: பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/07/02/74688.html", "date_download": "2018-06-22T22:40:44Z", "digest": "sha1:J32US3SXK5H4UX2S2M5S3XWCA3M6OCEI", "length": 9673, "nlines": 142, "source_domain": "www.thinaboomi.com", "title": "கவரப்பேட்டை கோதண்ட ராமஸ்வாமி ஆலய மகா கும்பாபிஷேகம்", "raw_content": "\nசனிக்கிழமை, 23 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கான 9 உறுப்பினர்கள் நியமனம்: கர்நாடக அரசின் பிரதிநிதியை மத்திய அரசே அறிவித்தது ஒழுங்காற்றுக் குழுவும் அமைப்பு - அரசிதழில் வெளியீடு\nஅமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தோப்பூரில் நேரில் ஆய்வு: எய்ம்ஸ் மருத்துவமனை 2 ஆண்டில் கட்டி முடிக்கப்படும் முதல்வரிடம் இன்று திட்ட அறிக்கை தாக்கல் - அமைச்சர் தகவல்\nஆம்புலன்ஸ் சேவைக்கு நிதியுதவி பிரதமர் மோடிக்கு இலங்கை நன்றி\nகவரப்பேட்டை கோதண்ட ராமஸ்வாமி ஆலய மகா கும்பாபிஷேகம்\nஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017 சென்னை\nகும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் எழுந்தருளி உள்ள அருள்மிகு ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வெள்ளியன்று கோலாகலமாக நடைபெற்றது. ரத்தினபுரி என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட கவரப்பேட்டையில் எழுந்தருளி உள்ள அருள்மிகு சீதா லஷ்மண ஆனுமன் சமேத ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.\nகும்பாபிஷேகத்தை ஓட்டி கடந்த திங்களன்று முதல் தினமும் பல்வேறு யாகங்களும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக தினமான வெள்ளியன்று யாக சாலை பூஜை, கணபதி பூஜை, கோ பூஜை போன்றவை நடத்தப்பட்டது. தொடர்ந்து கும்ப புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.\nதொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து சீதா லஷ்மண அணுமன் சமேத கோதண்ட ராமஸ்வாமிகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சீதா ராமஸ்வாமி திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி அருள் பெற்று சென்றனர். இதனை தொடர்ந்து சுவாமி திருவீதி உலா பக்தர்கள் புடை சூழ கவரப்பேட்டை வீதிகளில் பவனி வந்தது.\nஇந்த கும்பாபிஷேகத்த�� காண சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கவரப்பேட்டை பகுதி மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசனிக்கிழமை, 23 ஜூன் 2018\n1வீடியோ:பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் கற்றுக்கொடுக்கப்படும் -...\n2வீடியோ : காஞ்சிபுரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில்...\n3அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தோப்பூரில் நேரில்...\n4பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thokuppu.com/news/feeddetails/general/?feed=7&force_req3=feed_7&q=news%2Ffeeddetails%2Ffeed_7%2Fgeneral%2F&s=1&sort=most-favorited", "date_download": "2018-06-22T23:10:20Z", "digest": "sha1:VQNOX6AQ56U7GLIRNV6O7GDPBMOTEXKE", "length": 4125, "nlines": 91, "source_domain": "www.thokuppu.com", "title": "Thokuppu.com » Most Favorited", "raw_content": "\n6 மாதங்களில் மோடியின் முகமூடி கிழிந்து விட்டது: விருதுநகரில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு\nவிருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விருதுநகர் தேசபந்து திடலில் பாரதியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் வேலாயுதம் தலைமையில் நடந்த இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:–\nபுதிதாக வேலைக்கும் சேரும் பணியாளர்களுக்கு, இந்த வருடமும் சம்பளம் உயர்த்தப்படாது - இந்திய ஐடி துறை\nஇந்திய ஐடி துறையில் புதிதாக வேலைக்கும் சேரும் பணியாளர்களுக்கு, இந்த வருடமும் சம்பளம் உயர்த்தப்படாது...\nஉக்ரைன் எல்லையில் உள்ள ரஷ்ய படைகளை நாடு திரும்ப புதின் உத்தரவு\nஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து உக்ரைனின் ரஷ்ய சார்பு அதிபர் விக்டர் யனுகோவிச் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவி விலக நேரிட்டது.\nஐ.நா. உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடி அமெரிக்காவுக்கு வருவார்\nஐ.நா. உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடி அமெரிக்காவுக்கு வருவார்: பான் கி மூன் நம்பிக்கை\nவெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும்\nவெப்பசலனத்தினால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங���களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இருந்தாலும் குறிப்பிட்டு சொல்லும் அளவில் மழை அளவுகள் பதிவாகவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/aditi-rao-hydari-goes-topless-magazine-037104.html", "date_download": "2018-06-22T22:13:25Z", "digest": "sha1:ER5BE442P3GARIRNY4BVLKEYLVTPJQTM", "length": 10285, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பத்திரிக்கைக்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்த நடிகை அதிதி ராவ் ஹைதரி | Aditi Rao Hydari goes topless for magazine - Tamil Filmibeat", "raw_content": "\n» பத்திரிக்கைக்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்த நடிகை அதிதி ராவ் ஹைதரி\nபத்திரிக்கைக்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்த நடிகை அதிதி ராவ் ஹைதரி\nமும்பை: பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி பத்திரிக்கை ஒன்றுக்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார்.\nஆமீர் கான் மனைவியின் உறவினர் அதிதி ராவ் ஹைதரி. மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பெர்னியாவின் பாப் அப் ஷாப் பத்திரிக்கைக்காக பல வகையாக போஸ் கொடுத்துள்ளார்.\nஅதில் ஒரு போஸ் மட்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.\nஅதிதி அந்த பத்திரிக்கைக்காக கவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அதில் ஒரு போட்டோவில் மட்டும் அவர் டாப்லெஸ்ஸாக உள்ளார். மேலாடை அணியாமல் குப்புற படுத்துக் கொண்டு முன்னழகை மறைத்துள்ளார்.\nமற்றொரு புகைப்படத்தில் அங்கம் எல்லாம் மறைக்கும் வகையில் அழகாக உடை அணிந்து படுக்கையில் படுத்தபடி சொக்க வைக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ளார்.\nஅதிதி பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக ஆடை இழந்தது இது முதல் முறை அல்ல. முன்னதாக ஜி.க்யூ. பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு பிகினியில் போஸ் கொடுத்துள்ளார்.\nஅதிதி அமிதாப் பச்சன், இர்பான் கானுடன் நடித்துள்ள வாசிர் இந்தி படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nஎனக்கு அது ஒத்தே வராது: மணிரத்னம் பட ஹீரோயின் ஓபன் டாக்\nஹீரோவை பார்த்து பயந்த மணிரத்னம் நாயகி\nகொடுத்த வாக்கை காப்பாற்றிய மணிரத்னம்: மகிழ்ச்சியில் நடிகை\nபிகினியில் மணிரத்னம் நாயகி... ஆங்கில மேகஸின் அட்டைப்பட போட்டோ\n'அந்த' 2 விஷயம் கார்த்தி முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கே: அதிதி ராவ் ஹைதரி\nஅ ஆ.. இ ஈ... உ ஊ... அதிதிக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும் மணி\nகுத்தாட்டம் போட ஆசையா இருக்கு: அதித்தி ராவ் ஹைதரி\nபத்திரிகைக்காக மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்த பிரபல நடிகை\nஉலகின் மிக அழகான பெண் இவர் தானுங்க\nபத்திரிகைக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்த கேரளத்து நடிகை ஸ்ருதி\nகவர்ச்சியில் அலியா பட்டை மிஞ்சிய சோனம் கபூர்\nபத்திரிக்கைக்காக ஓவர் கவர்ச்சி காட்டிய சோனம் கபூர்\nபிக் பாஸில் ஆட்டத்தை துவங்கிவிட்டார் ஆண்டவர்: சசிகலா தான் முதல் டார்கெட்\n: படம் ஹிட்டா, ஃபிளாப்பா\nசங்கத் தலைவர் பேச்சை அவர் காதலியே மதிக்கவில்லையே, அப்போ மத்தவங்க...\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nவராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா-வீடியோ\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nமறுபடியும் ஆரம்பம் ஆகுமா மும்தாஜ் நித்ய சண்டை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-pushpa-lodges-complaint-maid-getting-threat-calls-306515.html", "date_download": "2018-06-22T22:46:25Z", "digest": "sha1:5AFL6BGUAFMX4RQZJX22TPZQNGKTHHBR", "length": 12007, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் அக்கப்போர்.. பணிப் பெண்ணை மர்ம நபர்கள் மிரட்டுவதாக போலீசில் சசிகலா புஷ்பா புகார் | Sasikala Pushpa lodges complaint in Maid getting threat calls - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மீண்டும் அக்கப்போர்.. பணிப் பெண்ணை மர்ம நபர்கள் மிரட்டுவதாக போலீசில் சசிகலா புஷ்பா புகார்\nமீண்டும் அக்கப்போர்.. பணிப் பெண்ணை மர்ம நபர்கள் மிரட்டுவதாக போலீசில் சசிகலா புஷ்பா புகார்\nகாவிரி ஆணையம்- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nபசுமைவழிச்சாலை மக்கள் அனுமதியின்றி செயல்படுத்தக் கூடாது: திருமாவளவன்\nசென்னையில் பயங்கரம்.. பாதாள சாக்கடை சுத்தம் செய்த மாநகராட்சி ஊழியர் விஷவாயு தாக்கி பலி\nஎன்னை விட்டு போய்விட்டாயே லட்சுமி.. மனைவி இறந்தசோகம்.. சேலையில் தூக்கிட்டு கணவர் தற்கொலை\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை சர்வாதிகாரத்தால் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின்\nஆசிரியர் பகவானுக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும்: நடிகர் விவேக் கருத்து\nதூத்துக்குடி துப்பாக்கி���்சூடு: சிபிஐ விசாரிக்க கோரி திருமாவளவன் பொதுநல மனு தாக்கல்\nடிடிவி எப்படி சசிகலா புஷ்பாவை சந்திக்கலாம்\nசென்னை: தமது வீட்டு பணிப் பெண்ணை மர்ம நபர்கள் போனில் மிரட்டுவதாக போலீசில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா திடீரென புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசசிகலா புஷ்பாவின் வீட்டில் பணிபுரிந்த 2 பெண்கள் அவரது குடும்பத்தினர் மீது ஏடாகூட புகார்களை கூறியதாக கடந்த ஆண்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அரசியல்வாதிகள் நெருக்கடியால் தாங்கள் அப்படி கூறியதாக அந்த பெண்கள் பல்டி அடித்தனர்.\nஇது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது. அதன்பின்னர் ஊடகங்களில் சசிகலா புஷ்பாவின் பெயர் அடிபடாமல் இருந்தது.\nஇந்நிலையில் திங்கள்கிழமையன்று திடீரென்று தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் சசிகலா புஷ்பா. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகடந்த 2 ஆண்டுகாலமாக சசிகலா குடும்பத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தவர் சசிகலா புஷ்பா. ஆனால் இந்த கடும் எதிர்ப்பைக் கைவிட்டு தினகரனின் தலைமையை சசிகலா புஷ்பா ஏற்றது அதிமுகவினரை ஆச்சரியப்பட வைத்தது.\nஇதனிடையே சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் சசிகலா புஷ்பா ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தமது வீட்டு பணிப் பெண்ணை மர்ம நபர்கள் தொலைபேசியில் மிரட்டுவதாக கூறியுள்ளார். ஆனால் இந்த பணிப் பெண் யார் எதற்காக அவர் மிரட்டப்படுகிறார்கள் என்கிற விவரம் எதுவும் வெளியாகவில்லை. இந்த புகாரை தற்போது தண்டையார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nchennai sasikala pushpa rajya sabha mp police சென்னை சசிகலா புஷ்பா ராஜ்யசபா எம்பி போலீஸ் புகார்\nநடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனு தள்ளுபடி.. பியூஷ் மானூஷுக்கு ஜாமீன்\n10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.. கோவையில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nசென்னை அண்ணாநகரில் வீட்டின் பூட்டை உடைத்து ஆட்டைய போட்ட மர்மநபர்கள்.. 50 சவரன் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athens-valiban.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2018-06-22T22:40:52Z", "digest": "sha1:REIH5D27DSM56KTZXRB5V7YQ7ZABXUQN", "length": 13100, "nlines": 198, "source_domain": "athens-valiban.blogspot.com", "title": "ஏதென்சு நகரத்து எழில் மிகு வாலிபன்: ஆர்த்து எழு ! பகுத்தறிவு பூண!", "raw_content": "ஏதென்சு நகரத்து எழில் மிகு வாலிபன்\nஎ புயூட்டி புல் போய் புறம் த சிட்டி நேம் எதென்சு\nஞாயிறு, ஜூலை 05, 2015\nபொருளுக்கு பாடவென புலவோர் பலரிருக்க\nஅருளாய் பாடவல்ல அரங்கத் தலைமை\nவெறும் பொழுதாய் பாடுகின்ற புலவன் நான்\nஆனாலும் அவ்வப்போ – நல்ல\nகிட்ட வந்து கைபிடித்து குசலம்\nநீங்கள் எங்க – ஓ அந்த ஊரே\nஅங்க போஸ்ட்மாஸ்டர் பொன்னம்பலத்தை தெரியுமே\nஎங்கள் பெரியப்பாவின் ஒன்னு விட்ட சித்தப்பா மகன் – என்று\nகிட்ட வந்து கைபிடித்து குசலம்\nநல்லாத்தான் போய்க்கொண்டு இருக்கு இந்த ரெண்டு நாளும்\nMondays தாங்கும் இந்த நினைவு.\nபகுத்தறிவு பற்றி – கொஞ்சம்\nபகுத்தல் தான் அறிவதற்கான வழி.\nதொகுத்தல் தான் அதன் வெளிப்பாடு.\nஅதை நாம் பகுத்து உணர கேட்பதுதான்\nபகுத்தறிவு பற்றி – கொஞ்சம்\nகல்வியில் சிறந்த தமிழ் நாடே,\nகொஞ்சம் கேள்வியிலும் நீ சிற.\nகேட்கத் தெரிந்தவன் – காதுகளால்\n“ஆப்பிள் எதற்கு கீழே விழுகிறது\nமனிதர்களின் இறப்பை கேள்வி கேட்டவன்\n” “எதற்கு கேக்குறாய் வரி\nஉன்னுடைய கேள்வியும் – அதன் மீதான தேடலும் தான்\nஆண்டவனாய் இருந்தாலும் – அவனை\nஅறிந்தவன் என்று சொன்னாலும் – நம்மை\nஆள்பவனாய் இருந்தாலும் – ஈன்று\nபெற்று வளர்த்தவனாய் இருந்தாலும் – ஆய்ந்து\nகல்வி கற்று தருபவனாய் இருந்தாலும்\nநாங்கள் தான் தெரிந்து வகை ஆட வேண்டும்.\nஎங்கள் காது வந்து சேர்கின்ற – இற்றை\nவிண்டவர் கண்டிலர் - என்பதுதான்\nஅதிகம் விற்க்கப்படதுவும் - கேள்விகள் ஏதுமின்றி\nஇராமர் ஆண்ட இடம் இது – மசூதியை\nகோவில் கட்டு – என்றால்\nஉலகையே ஆண்டவன் என்றல்லா நபியிருந்தோம்\nபோட்டி போடும் – அலங்கார\nஅல்லா பெயரால் அடி என்றால் –\nரொட்டி வடிவில் மட்டும்தான் வருவான்\nஉன்னை மட்டும் காப்பாற்றுகிறேன் – என்பவனிடம்\nஉந்தன் மத்த்துக்காய் மட்டும் – என்று\nஇலவசம் தான் – எங்கள்\nநீங்கள் தான் கட்டவேண்டு வரி.\nகேட்பது என்பது கலை. – அதைப்\nபயின்றால் உயரும் உங்கள் நிலை.\nஆர்த்து எழு – நண்பனே,\nஎழுந்து கேளு உந்தன் தலைமுறைக்கான கேள்விகளை\nபூண்பதினால் செய்யலாம் பெரும் செயல்கள்\nசெய்வதனால் காணலாம் புது விடிவு.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்த���ரைகளை இடு (Atom)\nஎழில் மிகு உருவமும் அறிவுடை கண்களும்\n - 7ம் அறிவு இருக்கு \nஎழாம் அறிவுடை நம்பி எனும் ஜேகே இன் பதிவும், இன்ன பிற எழாம் அறிவு படம் உருவாக்கிய சர்ச்சைகளின் விளைவுக் குழப்பத்தில் நான் பதிந்தது எழாம் ...\nகாதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி…\nகாதலாகி… கண்டனன். கனலாக உருகி மனம் கன்னினன் கொண்டனன் முன்னும் பின்னும் மனைமாட ஒரு குழப்பம் கொண்டனன் முன்னும் பின்னும் மனைமாட ஒரு குழப்பம் ஈர்த்தனள் இன்னது என்று சொல்லொணா இயல்பினால் உண...\nஎங்களுக்கே எங்களுக்கு என்று ஒரு....\nஇது குற்றப்பத்திரிகை அல்ல, பொதுமைப் படுத்தி பிரச்சனையின் இன்னொரு கோணத்தை அலசுவதே நோக்கம் - அவரவர் நியாயங்கள் அவரவர்க்கு. தமிழர் என்றொரு...\n 74.5 இக்கும் 75 இக்கும் இடையிலான அழுத்தத்தில் பல மாணவர்களின் மனச்சாட்சி நசுங்கி சாகிறது பேசாமல் முப்பத்தி ஐந்தை வறுமைக...\nசிரிக்க வைச்சா சிரியுங்கோ, தயவு செய்து மாறிக் கீறி சிந்திச்சுடாதேங்கோ… கவிஞ்ஞர் கே.கா: கலோ அண்ணை. வாலிபன்: கலோ கே.கா: அண்ணை, நான் கவிஞ்ஞ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/vavuniya-21-10-2017/", "date_download": "2018-06-22T22:19:42Z", "digest": "sha1:J455J3ITBAERXSF3OQZR3L37SY7O4VQI", "length": 7997, "nlines": 101, "source_domain": "ekuruvi.com", "title": "மைத்திரி இன்று வவுனியா வருகை! – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → மைத்திரி இன்று வவுனியா வருகை\nமைத்திரி இன்று வவுனியா வருகை\nதமிழர்களின் பூர்வீக நிலப்பரப்பான கொக்கச்சான் கிராமம் கலாபோபஸ்வெவ என பெயர்மாற்றம் செய்யப்பட்டு சிங்கள மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டனர். இக்கிராமத்துடன் இணைத்தும், மகிந்த ராஜபக்ஷவின் மகனின் பெயரில் உருவாக்கப்பட்ட நமல்புர கிராமத்துக்கும் உறுதிகளை வழங்கி வைப்பதற்காக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இன்று வவுனியாவுக்கு வருகைதரவுள்ளார்.\nஅத்துடன், வவுனியா சைவப்பிரகார மகளிர் வித்தியாலயத்தில் இன்று நடமாடும்சேவை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இன்று வவுனியாவுக்குப் பயணம் செய்யவுள்ளனர்.\nஇதன்போது சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்ட கலாபோபஸ்வெவ கிராமமம், நமல்புர கிராமம் உட்பட சிதம்பரபுர மக்களுக்கும் காணி உறுதியை வழங்கவுள்ளனர்.\nகலாபோபஸ்வெவ சிங்களக் கிராமத்தில் 3500 மக்களுக்கு காணி உ��ுதி வழங்கி வைக்கப்படவுள்ளதுடன், சிதம்பரபுரத்தில் 206 குடும்பங்களுக்கு மாத்திரமே காணி உறுதி வழங்கப்படவுள்ளது.\nகிழக்கு மாகாணத்தில் எவ்வாறு இனவிகிதாசாரம் குறைக்கப்பட்டதோ அவ்வாறு வடமாகாணத்தை மாற்றுவதற்கு முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஎதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு சம்பந்தன் அமைச்சராக வேண்டும்\nஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டார்\nவெளிநாட்டு பணத்தை இலங்கையில் இருந்து கடத்த முயன்ற இந்தியர் கைது\nசிங்கப்பூர் உடன்படிக்கை குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஎதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு சம்பந்தன் அமைச்சராக வேண்டும்\nஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டார்\n9 உறுப்பினர்கள் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவு\nமனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் டாக்டர் இவர்….\nமின்வாரிய அதிகாரிக்கு ரூ. 100 கோடி சொத்து…\nமுதன்முதலாக சீன அதிபர் ஜின்பிங் ஹாங்காங் பயணம்\nகைதியை சுட்டுகொன்ற இராணுவ அதிகாரிக்கு சிறைத்தண்டனை\nவிமானம் தீப்பிடித்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் : எமிரேட்ஸ் தலைவர்\nலேம்பெரிட்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் வெளிவருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2009/09/blog-post_13.html", "date_download": "2018-06-22T23:03:08Z", "digest": "sha1:ETGE5KXMKHJK4YPZD6HPCCR375PHLTYR", "length": 52787, "nlines": 1152, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: \"தா... டீ \"", "raw_content": "\nகுறிச்சொல் : கவிதை, காதல்\nஇது படைப்பா அல்லது அனுபவமா\nஇது படைப்பா அல்லது அனுபவமா\nஎன்கிட்ட சொல்லி என்னத்த செய்ய ஏதும் உதவிக்கு‍ன்னா சொல்லுங்க வரேன். உதை என்றால் அது உங்களுக்கு மட்டுந்தேன். தம்பிய தப்பிக்க விட்டிட‌னும்.சரியா\nதலைப்பு - இல்லையேல் ”தாடி” தான் போல\nசத்ரியன�� ரொம்ப பாவம் நீங்க.ம்ம்ம்....கலாவையும் காணல இன்னும்.காதலின் அவஸ்தை புரிகிறது.\nஅழகான கவிதை.அதுக்குத்தான் ஊருக்குப் போறீங்களோ சரி எப்பிடியாச்சும் மிச்சத்தையும் வாங்கிட்டு வந்திடணும்.விட்டிட்டு வந்தீங்கன்னாசரி எப்பிடியாச்சும் மிச்சத்தையும் வாங்கிட்டு வந்திடணும்.விட்டிட்டு வந்தீங்கன்னாவாழ்த்துக்கள் சத்ரியன்.சுகமாய் போய்ட்டு வாங்கோ.\nடேய் நவாஸு - இதே கருத்தைத்தான் சொல்ல வந்தேன்\n//தலைப்பு - இல்லையேல் ”தாடி” தான் போல//\nஇதுல உள்குத்து எதுவும் இல்லியே\nசத்ரியன் ரொம்ப பாவம் நீங்க.ம்ம்ம்....கலாவையும் காணல இன்னும்.காதலின் அவஸ்தை புரிகிறது.\nஅழகான கவிதை.அதுக்குத்தான் ஊருக்குப் போறீங்களோ சரி எப்பிடியாச்சும் மிச்சத்தையும் வாங்கிட்டு வந்திடணும்.விட்டிட்டு வந்தீங்கன்னாசரி எப்பிடியாச்சும் மிச்சத்தையும் வாங்கிட்டு வந்திடணும்.விட்டிட்டு வந்தீங்கன்னாவாழ்த்துக்கள் சத்ரியன்.சுகமாய் போய்ட்டு வாங்கோ.//\nகலா இருந்தா நீங்க ரெண்டு பேருமா சேந்து என்னை கலாய்க்கலாம்னு நெனைக்குறீங்க. அதான் நடக்காது. நான் பாவம்னு நீங்களே சொல்லிட்டீங்களே. அப்புறம் ஏன் அவங்களைத் தேடுறீங்க\nவாழ்த்திற்கு நன்றி. வேறொன்னுக்கும் வாழ்த்துச் சொல்லத் தயாரா இருங்க. அது என்னன்னு திரும்ப வந்துச் சொல்றேன்.\nஅவளுக்கு நல்லா உறைக்குற மாதிரிச் சொல்லு. நம்மலே பேசித் தீத்துக்கலாம்னா எங்க‌ கேக்குறா. பஞ்சாயத்து பண்ணுனாத்தான் சரியா வரும்.அதான் உங்க முன்னாடி நிப்பாட்டிட்டேன்.\n//டேய் நவாஸு - இதே கருத்தைத்தான் சொல்ல வந்தேன்\n'தாடி' போகும் வேளை வந்தாச்சு. (இது \"தா...டீ\")\nமாமனும் மச்சானுமா சேந்துட்டீங்க. தெய்வமே இன்னும் என்னென்ன நடக்க இருக்கோ\nநான் முன்னமே சொன்ன மாதிரி இந்த போட்டோவுக்கு நீங்க எங்கிட்ட காப்பிரைட்ஸ் வாங்கிருக்கணும்\nமுழுக்காதல் புரிந்தவனே அரைப்பைத்தியமா திரியுறான்\nபாதிக்காதல் புரிந்த தாங்கள் கால் பைத்தியமா\nஅழகா இருக்கு.. புகைப்படம் மட்டும் இல்லை. உங்க எண்ணங்களும்.. வாழ்த்துக்கள்\n//நான் முன்னமே சொன்ன மாதிரி இந்த போட்டோவுக்கு நீங்க எங்கிட்ட காப்பிரைட்ஸ் வாங்கிருக்கணும்\nநான் ஏற்கனவே \"காப்பி ரைட் கேட்டாச்சி\". நீங்க தாமதம் செய்து கொண்டிருந்தால்....ஆடியன்ஸ் அடிக்க வராங்கப்பா. அதான்...பயன்படுத்திக்கிட்டு பேசிக்கறலாம்னு...\n//முழுக்காதல் புரிந்தவனே அரைப்பைத்தியமா திரியுறான்\nபாதிக்காதல் புரிந்த தாங்கள் கால் பைத்தியமா\nநான் பாதி காதல் புரிஞ்சவனில்லப்பா. என்னிடம் பாதியும், அவளிடம் மீதியும்.. சேர்ந்தாத்தானே முழுமையடையும். அதான் கெஞ்சிக்கிட்டிருக்கேன்.\n//அழகா இருக்கு.. புகைப்படம் மட்டும் இல்லை. உங்க எண்ணங்களும்.. வாழ்த்துக்கள்//\nபிரமாதம் அண்ணே.. கலக்கறீங்க போங்க..\n//பிரமாதம் அண்ணே.. கலக்கறீங்க போங்க..//\n இந்த பொண்ணு புள்ளைங்களையே நம்பக்கூடாதுடா. எவ்வளவு கெஞ்சினாலும்...ம்ம்ம்ம்ம்.....மசியமாட்டேங்குதே\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nஇன்று பூத்த பிரம்மக் கமலம் - இயற்கையின் அதிசயம்\n“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (4)\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nஅன்பர்களே நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nகலக்கல் காக்டெயில் - 187\nகாய மொத்த மருந்து ...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nகாலா - சினிமா விமர்சனம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\nநானும் தமிழன் தான் ..\nவசன கவிதை - 85\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்ச��\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\n194.சல்லிக் கட்டுப் போராட்டம் சொல்லும் சேதி\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nகஸல் காதலன் – கவிக்கோ\nயாவரும். காம்: ஒரு குவளை நீரில் சேற்றைக் கழுவு\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம்.\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nநீ சொன்னது போல் அம்மா.....\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8303&sid=cd44086bce6510b583cd4dd009432127", "date_download": "2018-06-22T22:59:08Z", "digest": "sha1:UPMUGOBCHXWYIMO3NWTO6MOFG6PBVNWS", "length": 34290, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.\n6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pumskottukarampatti.blogspot.com/2010/01/blog-post_18.html", "date_download": "2018-06-22T22:25:38Z", "digest": "sha1:ZAGZYZ5IQS2XWMRYWWZT2GBMJO4W5YAZ", "length": 8426, "nlines": 128, "source_domain": "pumskottukarampatti.blogspot.com", "title": "கல்விக் கோயில்: ஊரக நூலகப் போட்டிகள்", "raw_content": "ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.\nமூன்றம்பட்டி ஊராட்சி சார்பிலான ஊரக நூலகப் போட்டிகள் 24.12.2009 - ல் கொட்ட��காரம்பட்டி ஊரக நூலக வளாகத்தில் நடைபெற்றது. அதில் கீழ்க் கண்ட போட்டிகள் நடத்தப்பட்டது.\n2.வரைபடத்தில் இடங்களைக் குறிக்கும் போட்டி,\n4.பாரதியார் கவிதைகள் ஒப்புவிக்கும் போட்டி.\nஇப்போட்டிகளில் இவ் ஊராட்சியைச் சேர்ந்த 4 பள்ளிகள் பங்கு பெற்றன. அதில் எமது பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையிலான பரிசுகள் பெற்று சாதனை படைத்தனர்.\nநூலக நினைவாற்றல் போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள்............\nபேச்சுப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள்..................\nபாரதியார் கவிதைகள் ஒப்புவிக்கும் போட்டியில் மாணவர்கள்.............\nவிழாவில் சிறப்புரை ஆற்றும் பள்ளித் தலைமையாசிரியர்.................\nவிழாவில் சிறப்புரை ஆற்றும் ஒன்றிய ஆணையாளர்.........\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 8:29 AM\nஇன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொட்டுகாரம்பட்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்தோடு...\nஒன்றிய அளவில் சிறப்பிடம் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஊத்தங்கரை ஒன்றிய அளவில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான விளைய...\nகல்வி வளர்ச்சி நாள் விழா\nஇன்று 15.07.2010 – ல் எமது பள்ளியில் கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழா வாகக் கொண்டாடப்பட்டத...\nகணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா \nஇன்று இப்பள்ளியில் கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வ...\nஉலகத் தமிழ் செம்மொழித் மாநாட்டில் பள்ளித் தலைமையாசிரியர்.\nதமிழ் இணைய மாநாட்டு துவக்க விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ அரசால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ...\nஎமது பதிவுகளைத் தொடர்ந்து பெற..........\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\nபடிச்சு பிடிச்சிருந்தா நண்பர்களிடம் தெரிவியுங்கள்\nபுதிய தலைமுறையில் எமது பள்ளி.\nபொங்கல் ஊரக விளையாட்டுப் போட்டிகள்\nஅந்தமான் தமிழோசை: ஆண் - பெண் நட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/aug/28/vivegam-2763139.html", "date_download": "2018-06-22T22:37:26Z", "digest": "sha1:MFVHVN33NSRFEKNDGHBNCMXVJUVFKMFV", "length": 8387, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "vivegam- Dinamani", "raw_content": "\nஒரு படத்தை விமரிசனம் செய்ய எல்லோருக்கும் உரிமை உண்டு: ‘விவேகம்’ சர்ச்சை குறித்து பாடகர் ஸ்ரீனிவாஸ்\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இசை - அனிருத். விவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இந்தப் படம் கடந்த வியாழன் அன்று வெளியானது. படத்துக்குக் கலவையான விமரிசனங்கள் வெளிவந்தாலும் வசூலில் பல சாதனைகளைப் படைத்துவருகிறது.\nதன்னுடைய யூடியூப் தளத்தில் விவேகம் படத்தைக் கடுமையாக விமரிசனம் செய்திருந்தார் ‘ப்ளூசட்டை’ மாறன். அவருடைய விமரிசனத்துக்குக் கண்டனம் தெரிவித்து கோலி சோடா படப்புகழ் இயக்குநர் விஜய் மில்டன் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். மாறன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்நிலையில் மாறனுக்கு ஆதரவாக பாடகர் ஸ்ரீனிவாஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:\nப்ளூசட்டை விமரிசனம் குறித்து திரையுலகினரில் பலர் விமரிசனம் செய்துள்ளார்கள். ஒரு படத்தை விமரிசனம் செய்ய எல்லோருக்கும் உரிமை உண்டு. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் அதைத் தடுத்து நிறுத்தமுடியாது. பார்வையாளர்களை ஒரு படத்தைப் பார்க்குமாறு கட்டாயப்படுத்தமுடியாது. பார்வையாளர்களையும் விமரிசகர்களையும் மதிக்கவேண்டும். இன்றைய சூழலில் யார் வேண்டுமானாலும் விமரிசனம் செய்யமுடியும். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.\nஎனக்குப் பிடிக்காத படங்களை ப்ளூசட்டை கடுமையாக விமரிசனம் செய்துள்ளார். அவருடைய கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு. அவர் மற்ற படங்களைப் பாராட்டியும் உள்ளார் என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/may/05/gsat-9-satelite-sucesfully-launched-by-gslvf09-rocket-2696744.html", "date_download": "2018-06-22T22:38:17Z", "digest": "sha1:FSF5JCOER3RBE4XMMC33ZONYCXNINKOZ", "length": 8741, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஜிசாட் 9 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப்09 ராக்கெட்!- Dinamani", "raw_content": "\nஜிசாட் 9 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப்09 ராக்கெட்\nஸ்ரீஹரிகோட்டா: தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டுக்காக முழுக்க இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஜிசாட் 9 செயற்கைக்கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி எஃப்09 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதெற்காசிய நாடுகளின் பயன்பாட்டுக்காக ஜிசாட் 9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். தெற்காசிய மண்டல நாடுகளில் பாகிஸ்தானைத் தவிர, மற்ற நாடுகளின் கூட்டுத் திட்டத்தில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.\n2 ஆயிரத்து 230 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், தகவல் தொடர்புக்கு உதவும் 12 கே.யு. பேண்ட் கருவிகளைச் சுமந்து செல்கிறது. இதன் ஆயுள் காலம் 12 ஆண்டுகளாகும். தெற்காசிய நாடுகளில் ஏற்படும் பேரழிவு தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கும் வல்லமை கொண்ட இந்த செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி. எஃப்09 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான இந்த ஜிசாட்9 செயற்கைக்கோள் திட்டத்தை நேரில் காண பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏவப்படக் கூடிய ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் குறித்த விவரங்களை வழக்கமாகி இஸ்ரோ தனது இணையதளம், சமூக ஊடகங்களில் செய்தியாக வெளியிடும். ஆனால், இம்முறை ராக்கெட் கவுன்ட்டவுன் நேரம் மட்டுமே வெளியிட்டது.\nஆந்திரம் மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, மாலை 4.57 மணிக்கு ராக்கெட் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. இதற்கான கவுன்ட்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவில் வியாழக்கிழமை பகல் 12.57 மணிக்கு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி நேரடியாக தொலைக்காட்சியில் உரையாற்ற உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதெற்காசிய நாடுகள் இந்திய விஞ்ஞானி ஜிசாட் 9 ஜிஎஸ்எல்வி எஃப்09 ராக்கெட்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thokuppu.com/news/newsdetails/item_21598/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/", "date_download": "2018-06-22T23:09:57Z", "digest": "sha1:YBC5NNI4CZAHVXLJLF62DKY42MUWVCJG", "length": 4958, "nlines": 79, "source_domain": "www.thokuppu.com", "title": "மொக்கை வாங்கிய கிரண்பேடி", "raw_content": "\nவாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவரும் புனைவு செய்திகளை உயர் பொறுப்பில் இருப்பவர்களும், ஊடகங்களும் எந்த விசாரணையும் இன்றி அப்படியே நம்புகிறார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம்தான் மோடியின் தாயார் தீபாவளிக்கு நடனம் ஆடினார் என்று வெளியான காணொளி.\nஒரு வயதான மூதாட்டி நடனம் ஆடுவது போல் வெளியான காணொளியை தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ள, புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண் பேடி, “இந்த வீடியோவில் இருப்பது நம் பிரதமர் நரேந்திர மோடியின் 97 வயது தாயார். இந்த முதிர் வயதிலும் உற்சாகமாக நடனம் ஆடி தீபாவளி கொண்டாடியுள்ளார்” என்று பதிவும் இட்டுள்ளார்.\nகிரண் பேடியின்பதிவை பல முன்னணி பத்திரிக்கைகளும் செய்தியாக்கி மோடியின் தாயார் நடனம் என்று செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் அது மோடியின் தாயார் அல்ல, அதே போல் அது தீபாவளியன்று வெளியான காணொளியும் அல்ல. சில வாரங்களுகு முன்பிருந்தே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி அது. யாரோ ஒருவர் அது மோடியின் தாயார் என்று கதைகட்டி விட, ஆளுனர் முதல் முன்னணி பத்திரிக்கைகள் வரை அது குறித்து விசாரிக்காமல் செய்திகள் வெளியிட��டு அவமானப்பட்டுள்ளனர்.\nகுட்கா விவகாரம்: ஸ்டாலின் அறிக்கை\nஅரசுக்கு எதிராண போராட்டத்தில் பிரகாஷ்ராஜ்\nஅக்டோபர் 22 முதல் வடகிழக்கு பருவமழை\nஅரசியலுக்கு வருவது குறித்து கூறியிருக்கும் அரவிந்த்சாமி\nமத்திய அரசின் அநீதி: கமல்ஹாசன் பதிவு\nகுட்கா விவகாரம்: ஸ்டாலின் அறிக்கை\nமோடி சொன்னதை செய்ய மாட்டார்: ராகுல் பிரச்சாரம்\nதேவாலாவில் அணை கட்ட கோரும் அய்யா கண்ணு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சம்பள பட்டியல்\nஎடப்பாடியுடன் திரைப்பட சங்க நிர்வாகிகள் சந்திப்பு\nமிஸ்டர் சந்திரமௌலி படக்குழுவுக்கு நன்றி சொன்ன சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-paattukku-paattu-3.134878/page-29", "date_download": "2018-06-22T22:25:39Z", "digest": "sha1:JU3VXKQS5BW7MXUI6XD6EC5ABKHJI35H", "length": 12633, "nlines": 469, "source_domain": "www.penmai.com", "title": "பாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3 | Page 29 | Penmai Community Forum", "raw_content": "\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nசின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை\nமுத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை\nவெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...\nஎன்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை...\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nசின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை\nமுத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை\nவெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...\nஎன்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை...\nகனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும்\nகாதலை சொல்ல தேதிகள் உண்டு\nதேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும்\nஎல்லா நாளும் விடுமுறை நாளே\nநான் பச்ச கொடி காட்டயிலே என்\nமச்சன் வந்து பார்த்த தென்ன\nகனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும்\nகாதலை சொல்ல தேதிகள் உண்டு\nதேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும்\nஎல்லா நாளும் விடுமுறை நாளே\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nV பயன்பாட்டுக்கு வரும் 13 இலக்க தொலைபேசி எணĮ Interesting Facts 0 Feb 21, 2018\nசர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வை&# Nature Cure 0 Nov 26, 2016\nபயன்பாட்டுக்கு வரும் 13 இலக்க தொலைபேசி எணĮ\nசர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வை&#\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 2\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nவரலாற்றை ஆவணப்படுத்திய ஆய்வு மாணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/cinema-news/10776/special-report/Special-interview-with-Pa.Vijay.htm", "date_download": "2018-06-22T22:39:59Z", "digest": "sha1:6MOZBH2J744BR25F4D4BNY53VWWIJWWS", "length": 17485, "nlines": 189, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இன்றைய அரசியலை பார்த்தால், வெளிநாட்டில் \"செட்டில் ஆகி விட தோன்றுகிறது! கவிஞர் பா.விஜய் - Special interview with Pa.Vijay", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி | பெண் வேடத்தில் நடிக்கிறாரா மம்முட்டி.. | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | கீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nஇன்றைய அரசியலை பார்த்தால், வெளிநாட்டில் \"செட்டில் ஆகி விட தோன்றுகிறது\n5 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே... வாழ்வென்றால் போராடும் போர்க்களமே... என்ற தன்னம்பிக்கை வரிகள் மூலம் நம் நெஞ்சுக்கு உரமூட்டியவர் பாடலாசிரியர் பா.விஜய். அந்த வரிகளுக்கு 2005ல் \"தேசிய விருது கிடைத்ததோடு, பாடத் திட்டத்தில் சேர்த்து மகுடம் சூட்டியது, மதுரை காமராஜ் பல்கலை. எண்ண ஓட்டங்களுக்கு எழுத்து வடிவம் தந்த விஜய்க்கு, கவிஞர், நடிகர் என, பன்முகம். சொந்த ஊர் கும்பகோணம்; பிறந்தது கோவை; வசிப்பது சென்னை. மதுரையில் அவரோடு சில நிமிடங்கள்...\n* \"பன்முகம் சாத்தியமானது எப்படி\n1996 முதல் எழுத்து என்னுடன் பயணிக்கிறது. சரியான, திறமையான வியூகம் அமைத்தால், \"பன்முகம் சாத்தியம்.\n* அனைத்திற்கும் நேரம் போதுமானதாக உள்ளதா\nநேரம் ஒதுக்குவதில் பிரச்னை இல்லை. \"புலிகளின் புதல்வன் எனும் தொடர் எழுதி வருகிறேன்; 2ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரையிலான சோழர்களின் வர��ாறு அது. இதற்கு மட்டும் வாரத்தில் 3 நாட்கள் நேரம் ஒதுக்குகிறேன்.\n* \"இளைஞன் படத்திற்கு பின் வாய்ப்பு வரவில்லையோ\n120 கதைகளை கேட்டு, அதில் இரண்டை தேர்வு செய்துள்ளேன்; திரை வசனம் முடிந்துவிட்டது. காதல் கலந்த அந்த \"திரில் படத்தில், எனக்கு இரண்டு நாயகிகள். யதார்த்தத்தை சித்தரிக்கும் அக்கதைக்கு, ஓராண்டாக நீச்சல், யோகா என என்னை தயார் படுத்தினேன். பிப்ரவரியில் படப்பிடிப்பு துவக்கம்.\n* வாய்ப்புகள் பாதிக்க, தி.மு.க., ஆதரவு காரணமா\nஎனக்கும், கருணாநிதிக்கும் இருப்பது இலக்கியம் தொடர்பான நட்பு மட்டுமே. \"வித்தகக்கவிஞர் என கருணாநிதி பட்டம் சூட்டினார்; அதை சிலர் விமர்சித்தனர். \"நீ என்ன சாதித்தாய் எனக் கடிதம் எழுதினர்; நான் பொருட்படுத்தவில்லை.\n* உங்களை கவர்ந்த பாடலாசிரியர்\nகண்ணதாசனின் இலக்கியம், வாலியின் காதல் வரிகளில் மூழ்கியவன் நான்; அவர்கள் தான் என் ஆசான்கள்.\n* உங்களை வாரிசாக அறிவித்த வாலி பற்றி...\n85 வயதிலும் இளைமை வரிகளை உதிர்த்து வரும் கவிஞர் வாலி, என்னை கலையுலகின் வாரிசாக அறிவித்தது, நான் செய்த மிகப்பெரிய பாக்கியம்.\nகலையுலகின் பொக்கிஷம் கமல்; அவரின் அனுபவத்தை சந்தேகப்படுவதை விட, உற்சாகப்படுத்த வேண்டும்.\n* நடிகனின் அடுத்த பரிணாமம் அரசியலாமே\nநடிகனை நடிகனாக மட்டுமே பார்க்க வேண்டும். கிளின்டன் பார்க்க விரும்பிய, சென்னை தன்னார்வலர் \"பாலம் கல்யாண சுந்தரம் போன்றோரிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும். இன்றைய அரசியலை பார்த்தால், வெளிநாட்டில் \"செட்டில் ஆகி விடலாம் போலிருக்கிறது.\n* \"ரோல்மாடல் ஆக யாரை பின்பற்றுகிறீர்கள்\n\"உழைப்பு, விடாமுயற்சி,க்கு, என் தந்தை பாலகிருஷ்ணன் தான் \"ரோல் மாடல்.\n* \"இளைஞன், காதல், எதிர்பார்ப்பு- அழகாய் சொல்லுங்களேன்\nகுடியரசு நாடு என்பது, \"குடிநாடாய் மாறும் அளவிற்கு, \"டாஸ்மாக் கடைகளில் இளைஞர்கள்.\nஜாதி திணிக்கப்படாத காதல் ஆரோக்கியமானது.\nதுப்பாக்கி படத்திற்கு எழுதிய \"விடை கொடு மனமே பாடல், ராணுவ குடும்பத்திற்கும் கவுரவம் தரும் வகையில் அமைந்தது; அதற்கான அங்கீகாரம் மத்திய அரசிடம் கிடைக்கும் என நம்புகிறேன், என்றார்.\nPa.Vijay Special interview பா.விஜய் சிறப்பு பேட்டி\n2013ல் ஆண்டு பொன்விழா கொண்டாடும் ... தமிழ் சினிமா என்னை மறந்தது ஏன்\nநீ சென்றுவிட்டால் நாடு எதையும் இளந்துவிடாது. நீ நாட்டுக்கு செய்தது என்��. இந்த நாடுதான் உனக்கு நிறைய செய்துள்ளது. ஒருவேளை உணவிட்டவர்க்கே நன்றிகாட்டும் மனிதர்கள் நாம். தயவு செய்து இனிமேல் நாட்டைவிட்டு செல்வேன் என்பவர்கள் யாராக இருந்தாலும் சென்றுவிடுங்கள். நீங்கள் இல்லாவிடில் அந்த இடத்தை நிரப்ப மற்றொருவர் எப்போதுமே காத்திருப்பார். புதிய சிந்தனைகளும் பிறக்கும்\nகுமரேசன் .மு - Hochimin city ,வியட்னாம்\nஇன்றைய அரசியலை பார்த்தால், வெளிநாட்டில் \"செட்டில் ஆகி விடலாம் போலிருக்கிறது.இவர் ஒரு முதுகெலும்பு இல்லா கவிஞன் ,வெளி நாட்டிலும் அரசியல் உள்ளதை புரியாமல் பிதட்டுகிறார் ,இவர் எவ்வாறு தன்னம்பிக்கை மிக்க வரிகளை இயற்றினார் என்று கேட்க தோன்றுகிறது \nஎல்லாம் ஹாலிவுட் பாடல்கள் மற்றும் வசனங்கள் காப்பி.\nsaravanan - london,யுனைடெட் கிங்டம்\nஇன்றைய அரசியலை பார்த்தால், வெளிநாட்டில் \"செட்டில் ஆகி விட தோன்றுகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\n3 இடியட்ஸ்-2 உறுதி : ராஜ்குமார் ஹிரானி\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\n\"நாளைய தீர்ப்பு\" டூ விஜய்யின் \"சர்கார் ராஜ்ஜியம்\" : பிறந்தநாள் ஸ்பெஷல்\nதமிழ் சினிமா - கோடையில் கோடிகள் கிடைத்ததா \nபிளாஷ்பேக் : ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்த விஜயகாந்த்\nஎம்.ஜி.ஆரை மன்னன் ஆக்கிய நாடோடி\nபரபரப்பை ஏற்படுத்தாத பிப்ரவரி மாதம் : பிப்ரவரி மாதப் படங்கள் ஓர் பார்வை\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகுழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் ஆருத்ரா\nஅரசியல் நன்றாக இல்லை :நெப்போலியன்\nஜூலி ஜாலி - ராய் லட்சுமி\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெயம் ரவி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/18637", "date_download": "2018-06-22T23:38:28Z", "digest": "sha1:QMJSVSAVWYERACITWXDMISI2KK6H2B3W", "length": 8908, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Yukpa: Coyaima மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ ப���டல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Yukpa: Coyaima\nGRN மொழியின் எண்: 18637\nISO மொழியின் பெயர்: Yukpa [yup]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Yukpa: Coyaima\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Yukpa)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A09181).\nYukpa: Coyaima க்கான மாற்றுப் பெயர்கள்\nYukpa: Coyaima எங்கே பேசப்படுகின்றது\nYukpa: Coyaima க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 6 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Yukpa: Coyaima தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Yukpa: Coyaima\nYukpa: Coyaima பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/58376/thala-teaser-date", "date_download": "2018-06-22T22:22:17Z", "digest": "sha1:U7BTSBH3ZHTQB4DII7SS4YGLPTLDYZU5", "length": 6753, "nlines": 120, "source_domain": "newstig.com", "title": "இதோ விசுவாசம் டீசர் தேதி தல ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு ரெடியா - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nஇதோ விசுவாசம் டீசர் தேதி தல ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு ரெடியா\nதல அஜித் நடிப்பில் அடுத்து விசுவாசம் படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்காக அஜித் மீண்டும் ப்ளாக் ஹேரில் கலக்கவுள்ளார்.\nஇந்நிலையில் இப்படத்திற்கு இசை யார் என்பது மில்லியன் டாலர் கேள்வி, பலரும் யுவன் இந்த படத்திலிருந்து விலகி விட்டதாக கூறியுள்ளனர்.\nமேலும், அனிருத் தான் இசை என கூறப்படுகின்றது, தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தின் இசை யார் என்பதை ஒரு டீசர் மூலம் நாளை வெளியிடவுள்ளதாக ஒரு செய்தி உலா வருகின்றது, மேலும், சில க்ளூவும் கொடுத்துள்ளனர், இது விசுவாசம் அப்டேட் தானா இல்லை வேறு படத்தின் ப்ரோமோஷனா இல்லை வேறு படத்தின் ப்ரோமோஷனா என்று தெரியவில்லை, இதை நீங்களே பாருங்கள்....\nவளர்மதிக்கு பெரியார் விருது ஜூலி படம் பேரு உத்தமி தமிழனுக்குத்தான் எத்தனை அதிர்ச்சிகள்\nPrevious article வளர்மதிக்கு பெரியார் விருது ஜூலி படம் பேரு உத்தமி தமிழனுக்குத்தான் எத்தனை அதிர்ச்சிகள்\nNext article செல்போன் டவர் வந்ததானால் அழிந்தது என்று நினைக்கிறோம் ஆனால் உண்மை அது அல்ல\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஇந்தியாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஏ.ஆர்.ரகுமானின் கண் கலங்க வைக்கும் பின்னணி\nபெண்களை இழிவாக பேசிய முதலமைச்சர் ர் குடிக்க அழைப்பு விடுத்த பெண் எழுத்தாளர்\nமனைவியை வேவுபார்த்த கணவனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=319776", "date_download": "2018-06-22T22:54:31Z", "digest": "sha1:SISX4HOR5EYMG3OORHUULAVZDZ3F5JQY", "length": 6989, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜம்மு-காஷ்மீரில் நௌகாம் பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு | J&K: Gunshots heard at Bulbul Nowgam and Brakpora areas of Anantnag. More details awaited. - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஜம்மு-காஷ்மீரில் நௌகாம் பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nநௌகாம்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் நௌகாம் பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகள் தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருவதால் பதற்றம் நிலவுகிறது.\nஜம்மு-காஷ்மீ நௌகாம் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஉலககோப்பை கால்பந்து போட்டி: 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது சுவிச்சர்லாந்து\nராஜஸ்தான் ஐஏஎஸ்.சுக்கு மே.வங்க போலீஸ் சம்மன்\nநெல்லை- சென்னை சிறப்பு ரயில்\nலோக் அதாலத் 79 கைதிகள் விடுதலை\nஉலககோப்பை கால���பந்து போட்டி: 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தி நைஜீரியா வெற்றி\nபுதுவையில் உள்ளூர் பேருந்து கட்டணம் உயர்வு : நள்ளிரவு முதல் அமல்\nஈசிஆரில் விதிகளை மீறி யார் யார் கட்டடங்கள் கட்டியுள்ளனர் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nபண மதிப்பிழப்பு போது அமிஷ் ஷா இயக்குனராக உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.745.59 கோடி டெபாசிட்: ஆர்டிஐ தகவல்\nபுழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 79 விசாரணை கைதிகள் விடுதலை\nவிவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் 8 வழிச் சாலையை அமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nஉலகக்கோப்பை கால்பந்து: 2-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு அங்கீகாரம் அளித்தது தேர்தல் ஆணையம்\nபெங்களூருவை தலைமையிடமாக கொண்டு காவிரி ஒழுங்காற்று குழு செயல்படும் என மத்திய அரசு அறிவிப்பு\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/puthakam/jul09/prabanjan.php", "date_download": "2018-06-22T22:23:10Z", "digest": "sha1:UHA2BMGSCMJF75CMIR6BH3OSANDE7CPY", "length": 19419, "nlines": 22, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Puthia Puthakam Pesuthu | Book Reveiw | Prbanjan | Sethu Sokkalingam | Publisher", "raw_content": "\n‘படிக்க, பரிசளிக்க, பயன்பெற’ என்ற தாரக மந்திரத்துடன் கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகளாக பதிப்புப் பணியில் எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் பாலமாக அமைந்துள்ளவர் கவிதா பப்ளிகேஷன்ஸ் சேது சொக்கலிங்கம். இவரின் மணிவிழா 24.6.2009 அன்று சென்னையில் நடைபெற்றது. பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும், வாசகர்களும் புடைசூழ வந்திருந்து வாழ்த்தினர். மணிவிழா காணும் திரு. சேது சொக்கலிங்கம், திருமதி தனலெட்சுமி தம்பதிகளை ‘புதிய புத்தகம் பேசுது’ இதழ் எல்லா வளமும் பெற வாழ்த்துகிறது. இந்த விழாவில் வெளியிட்ட மலரில் எழுத்தாளர் திரு. பிரபஞ்சன் கட்டுரையின் சில பகுதிகளை மீள் பிர��ுரம் செய்கிறோம்.\nபுத்தகப் பதிப்பு மிகவும் சுலபமாகிப் போன ஒரு காலகட்டம் இது. எழுதத் தொடங்கிய ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே ஓர் எழுத்தாளர் தன் எழுத்துகளைப் புத்தகமாகப் பார்த்துவிடக் கூடிய வாய்ப்பு இப்போது கூடி வந்திருக்கிறது. காசு உள்ளவர்கள் சில ஆயிரங்களைச் செலவிட்டால் தம்மை நூலாசிரியர்களாக மாற்றிக்கொள்ள எந்தச் சிரமமும் இப்போது மேற்கொள்ள வேண்டியதில்லை. தான்மட்டும் அல்லாமல், புத்தகத்துக்குப் புத்தக மதிப்பை மீறிய பல புதிய மரியாதைகள் எல்லாம் ஏற்பட்டிருக்கிறதும் நாம் கண்டதுதான். சில ஆண்டுகளுக்கு முன்னால், நூலாசிரியர்கள் பிள்ளைகளுக்கு மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்கிற நடைமுறை வந்தபோது, பல அலுவலர்கள் புத்தகம் எழுத அல்லது எழுதுவிக்க முயன்றதையும் நாம் பார்க்க நேர்ந்தது. இப்போது அது வேறு ரூபத்தில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அரசு கல்லூரிகளில் வேலைவாய்ப்புக்காகப் பிறர் எழுதிய புத்தகங்களைத் தம் பெயரில் மாற்றிப் பிரசுரித்து வேலைக்குச் சேர்ந்த பேராசிரியர்கள் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம்.\nபுத்தகம் அதன் நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட தளங்களில் பிரவேசித்துள்ளது. அண்மைக் காலத்து அவலங்களில் ஒன்று. எழுதுபவர்களே பதிப்பாளர்களாகவும் இருந்த ஒரு காலம் இருந்திருக்கிறது. இதோ என் கண்முன்னே இருக்கிற அபிதான சிந்தாமணியைக் கொண்டே இது பற்றிப் பேசலாம். ஆ. சிங்காரவேலு முதலியார் சுமார் இருபது ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய The Encyclopedia of Tamil Literature என்று சொல்லப்படும் மிகவும் முக்கியமான அந்தத் தொகுப்பைப் பிரசுரிக்க முடியாமல் மிகவும் துன்புற்று இருக்கிறார்.\nநூல் பதிப்புக்கு உதவி கோரிய அவரது துண்டறிக்கையை மதுரைத் தமிழ்ச் சங்க ஸ்தாபகர் பாலாநத்தம் ஜமீந்தார் பாண்டித்துரைசாமித் தேவர் கண்ணுற்று உதவிக்கு வந்திருக்கிறார். அவர் கைப்பிரதியை நகல் எடுக்கச் செய்து, சென்னையிலேயே பதிப்பிக்கும் பணி நிகழும்போது நூலாசிரியரும் அதில் ஈடுபட வழி வகுத்திருக்கிறார். இப்படியாக மிகுந்த துன்பத்தையும் சஞ்சலத்தையும் நூலாசிரியருக்குத் தந்த அபிதான சிந்தாமணி இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது பிறந்த ஆண்டு 1910.\nநூலாசிரியர்களே பதிப்பிக்கவும் செய்து, பதிப்பாளர்களான முதல் தலைமுறை அது. த��ிழ்ப் பண்பாடு, வரலாறு என்று பின்னால் தமிழ் மக்கள் பேசும் வாய்ப்பை ஏற்படுத்திய பல வரலாற்று நூல்கள், பல்கலைக் கழகங்களில் வரலாற்றுத் துறை தொடங்கும் முன்பே எழுதப்பட்டு ஆசிரியர்களாலேயே பதிப்பிக்கவும் பெற்றன. இன்று நூறாண்டு கண்ட பல பதிப்பகங்கள் அதன் பின்னரே தோன்றின.\nஎழுத்தாளர் க.நா. சுப்ரமணியம் ஓர் அனுபவத்தைச் சொல்வார். க.நா.சு. ஒரு நாவலைப் பதிப்பிக்க அல்லயன்ஸ் குப்புசாமி ஐயரிடம் தந்துள்ளார். அதில் கதாநாயகன் சிகரெட் பிடிப்பதாக வருகிறது. அந்தப் பகுதி பதிப்பாளருக்கு தர்மம் அற்ற காரியமாக இருந்திருக்கிறது. ஒரு கதாநாயகன் சிகரெட் பிடிப்பதா வேண்டுமென்றால், வெற்றிலை பாக்கு போடலாமே என்பது பதிப்பாளர் கருத்து. ஆனால் கதாநாயகர், சிகரெட்டை விடத் தயாரில்லை. முடிவாக, அந்த நாவல் வெளிவரவே இல்லை என்று க.நா.சு. சொல்லி இருக்கிறார். இதில் என்னைக் கவர்ந்த விஷயம், பதிப்பாளர்களுக்கும் அறம் சார்ந்த விழுமியங்கள் இருந்த ஒரு காலமும், படைப்பாளர்களுக்குத் தம் கொள்கை சார்ந்த நேரிய பிடிவாதங்களும் இருந்த ஒரு காலமும் இங்கு நிலவி இருந்தது என்பதுதான். அப்படியான ஒரு சூழலில்தான் ஆரோக்கியமான படைப்புகள் உருவாக முடியும்.\nபதிப்புத் தொழில் வெறும் பொருளாதாரக் காரணிகளால் நிகழ்த்தப்படும் ஒன்றாக இருக்க முடியாது. படைப்பு என்பதன் பெருமைக்குச் சற்றும் குறையாதது அதைப் பதிப்பிக்கும் தொழில்.\nஒரு நூலின் பெருமை அதன் உள்ளடக்கத்தில் இருப்பது போல, அதன் சிறப்பு அதை உருவாக்கும் பதிப்பு முயற்சியிலும் இருக்கிறது. ஆறுமுக நாவலர், சாமிநாதையர், தாமோதரப் பிள்ளை ஆகியோர் பதிப்புகளில் இந்த அக்கறையைக் காணலாம். ஒரு புத்தகத்தின் மதிப்பு அதன் அட்டையிலிருந்து தொடங்கி பின் அட்டையில் முடிவடைகிறது. புத்தகத்துக்கு இருக்க வேண்டிய அழகும், பொறுப்புணர்ச்சியும் பதிப்பாளர்களின் ஈடுபாடே முதல் காரணமாய் இருந்து, தோன்ற வைக்கிறது.\nக்ரியாவும், அன்னமும் அகரமும், தொடக்கக் காலத்திலேயே நூல்களுக்கு இருக்க வேண்டிய அழகிய அம்சங்களை உணர்ந்து செயல்படுகின்றன.\nகவிதா பப்ளிகேஷன் உரிமையாளர் நண்பர் திரு. சேது சொக்கலிங்கம் அவர்கள் என் பதிப்பாளராக இருப்பது எனக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் தரும் அனுபவமாக இன்று வரை நீடிக்கிறது. இது தொடர்ந்து நீடிக்கும். சும��ர் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவரை நான் சந்தித்த போது, அவர் தம் தொழிலில் கால் ஊன்றி வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த நேரம். எழுத்தாளர்கள் மேல் அவர் வைத்திருக்கும் மரியாதையும் அன்பும் அக்கறையும் என்னை அச்சந்திப்புகளின்போது மிகவும் ஈர்த்த விஷயங்களாக இருந்தன. அவர் மேல் எனக்கு ஏற்பட்ட முதல் ஈர்ப்புக்கு இவையே காரணமாக அமைந்தன. அதன்பிறகு என் புத்தகங்களை அவர் பதிப்பிக்கத் தொடங்கினார். எங்களுக்குள் நிலவும் உறவு பதிப்பாளர் _ எழுத்தாளர் உறவாக, அவரைச் சந்தித்த அந்த முதல் நாள் தொட்டு இருந்தது இல்லை. இரண்டு சகோதரர்களுக்குள் ஏற்பட்ட உறவாகவே எங்கள் நட்பு நீடித்தது.\nசேது சொக்கலிங்கம் அவர்களின் பதிப்புப் பணி வட்டத்துக்குள் வாஸந்தி, அசோகமித்திரன், சா.கந்தசாமி, சிற்பி, ஜெயகாந்தன், மு. மேத்தா, ஜெயமோகன் என்று பலரும் அடங்குவர். ஓஷோவின் முக்கியச் சிந்தனைகளைத் தமிழ்ப் பதிப்புக்குள் கொண்டு வந்தவர் அவர். பாரதி, பாரதிதாசன் கவிதைகள் பால் கொண்ட ஈடுபாடு காரணமாக, அடக்க விலைக்கும் கீழே அழகு குறையாமல், பிழைகளின்றி அக்கவிஞர்களின் கவிதைகளைத் தமிழுலகுக்குத் தந்தவர் அவர்.\nபதிப்புத் துறையில் அவர் மிகப்பெரிய சொத்தாக ‘மரியாதைக்குரிய மனிதர். மனிதாபிமானம் கொண்ட பதிப்பாளர்’ என்கிற பெருமையை இன்று அடைந்திருக்கிறார். இதற்குக் காரணமாக நான் கருதுவது இவற்றைத்தான்.\nஒன்று, ஒரு பதிப்பகத்தின் மரியாதை என்பது, அப்பதிப்பகம் வெளிக்கொணரும் தகுதி வாய்ந்த எழுத்தாளர்களின் தரமான புத்தக வரிசைகளால் ஏற்படுவது. அந்த வகையில் திரு. சொக்கலிங்கம் தகுதி வாய்ந்த எழுத்தாளர்களால் தம் பதிப்பகங்களுக்கு மரியாதை தேடிக் கொண்டிருக்கிறார். இதுவே அவருடைய மூலதனம்.\nஇரண்டாவது, தம் எழுத்தாளர்களின் வாழ்க்கையின்பால் அக்கறை காட்டி, குடும்ப உறுப்பினர் போல் செயல்படுவது. இது, இப்போதெல்லாம் அபூர்வமாகிக் கொண்டிருக்கும் உயர் குணங்களில் ஒன்று.\nமூன்றாவது, அவரது பேர் உழைப்பு. ஒரு சிறுவனாகப் பதிப்புத் துறைக்குள் நுழைந்து, ஒரு குறிப்பிடத்தகுந்த பதிப்பாளராக இன்றைய வளர்ச்சிக்குப் பின்னால், அவருடைய வியர்வையும் இரத்தமும் இருக்கிறது என்பதை அவருடைய பழைய நண்பர்கள் அறிவார்கள். மிகக் கடுமையான உழைப்புக்குப் பிறகே, இந்த நிலைமையை அவர��� அடைந்திருக்கிறார். இது ஓரிரவில் ஏற்பட்டதன்று. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அவரது கடும் உழைப்பு, இதைச் சாத்தியமாக்கி இருக்கிறது.\nநான்காவதாக, என்றும் மாறாத இனிய சுபாவம். வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளையும் அதன் அதன் போக்கில் எதார்த்தமாக எடுத்துக் கொள்வது. எதையும் பெரிசுபடுத்தாமல் இயல்பாக இருந்து கொள்வது, யாரையும் பகை கொள்ளாத நடுநிலைப்போக்கு, எல்லாவற்றுக்கும் மேலாக நண்பர்கள் மேல் அவர் கொள்ளும் எதிர்பார்ப்புகளற்ற அன்பு. இவையே சேது சொக்கலிங்கம் என்பது என் கணிப்பு.\nஎங்கள் வாழ்வில் முப்பது _ நாற்பது வயது இளைஞர்களாக நாங்கள் சந்தித்தோம். இப்போது அவருக்கு அறுபது நிறைகிறது. இப்போது அவர் அதாவது அறுபது நிறையும் இளைஞர். எண்பதுகளின் போதும் அவர் இதேபோல, இன்று போல, முன்பனிக் காலத்து மாலைக்காற்று போல இனிமையும் அமைதியும் தவழ வாழ்வார் என்பது சர்வ நிச்சயம்.\nமனிதர்கள் அவர்கள் மனிதத்தனத்தால்தான் மதிக்கப்படுகிறார்கள். வேறு எதனாலும் அல்ல.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/06/17-3182.html", "date_download": "2018-06-22T22:25:24Z", "digest": "sha1:2YUFJIORA2YS2GASFP5OZRDGINNZMUYB", "length": 14383, "nlines": 281, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: 17 இன்ஜி., கல்லூரிகளில் சேர்க்கை நிறுத்தம்; 3,182 பி.இ., இடங்களுக்கு அனுமதி மறுப்பு", "raw_content": "\n17 இன்ஜி., கல்லூரிகளில் சேர்க்கை நிறுத்தம்; 3,182 பி.இ., இடங்களுக்கு அனுமதி மறுப்பு\nபல்வேறு பிரச்னைகளால், 17 இன்ஜினியரிங் கல்லுாரிகள் உட்பட, 20 கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு குறைவாக இருந்த, 134 கல்லுாரிகளில், 3,182 இன்ஜினியரிங் இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nதமிழகத்தில், 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளிலும், 50க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பிலும், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். பல ஆண்டுகளாக, இன்ஜினியரிங் சேர்க்கையில் பெரும் சறுக்கல் ஏற்படுவதால், பல கல்லுாரிகள், நிர்வாகத்தை நடத்த முடியாமல், சிரமத்துக்கு ஆளாகியுள்ளன.\nமேலும், நிதி பற்றாக்குறையால், சரியான பேராசிரியர்களை நியமிக்க முடியாமலும், ஆய்வகங்களை பராமரிக்க முடியாமலும், பல கல்லுாரிகள் திணறுகின்றன. சில கல்லுாரிகளில், அனைத்து வசதிகளும் இருந்தும், மாணவர் சேர்க்கை குறைவாகவே உள்ளத��. இந்நிலையில், இந்தாண்டு மே மாதம், அண்ணா பல்கலை வெளியிட்ட தேர்ச்சி பட்டியலில், 10 கல்லுாரிகளில், 10 சதவீதத்திற்கும், குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றிருந்தனர்.\nமூன்று கல்லுாரிகளில், ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாததும் தெரியவந்தது. இதற்கிடையில், புதிய கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்த கல்லுாரிகளில், அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்து வழங்கும் குழுவினர், நேரில் ஆய்வு நடத்தினர். இதில், பல கல்லுாரிகளில், உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக பராமரிக்காததும், சில கல்லுாரிகளில், சரியான ஆசிரியர்கள் இல்லாததும் தெரிய வந்தது.\nஇதையடுத்து, உள்கட்டமைப்பு வசதியை சரிசெய்யாதது ஏன் என, விளக்கம் கேட்டு, அண்ணா பல்கலை சார்பில், 255 கல்லுாரிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கேட்ட கல்லுாரிகளில்,\n134 கல்லுாரிகளில், உள்கட்டமைப்பு பிரச்னையால், 3,182 இன்ஜி., இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஇந்த கல்லுாரிகள், 8,752 இடங்களை கேட்ட நிலையில், அவற்றுக்கு, 5,570 இடங்களில் மட்டும், மாணவர்களை சேர்க்க, அண்ணா பல்கலை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கிற்கு, கல்லுாரிகளில் விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில், 20 கல்லுாரிகள், மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளன.\nஇதனால், அந்த கல்லுாரிகள், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவில்லை. அவற்றில், 17 இன்ஜினியரிங் கல்லுாரிகள், மற்ற மூன்றில், இரண்டு மேலாண்மை கல்லுாரிகள், ஒன்று பி.ஆர்க்., கல்லுாரி. இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க, 2017ஐ விட, இந்த ஆண்டு, 19 ஆயிரம் மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்.\nஇருப்பினும், பெரும்பாலான மாணவர்கள், முன்னணி கல்லுாரிகளில் மட்டுமே சேர முயற்சிப்பதால், தரவரிசையில் பின்தங்கும் கல்லுாரிகள், படிப்படியாக மாணவர் சேர்க்கையை குறைத்து, கல்லுாரிகளை மூட திட்டமிடுவதாக, உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபள்ளி வேலை மற்றும் விடுமுறை விவரப் பட்டியல் 2018 - 2019\nபணியிட மாறுதல் பெற்ற அரசு பள்ளி ஆங்கில ஆசிரியரை பிரிய மறுப்பு ,வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது எ�� கதறி அழும் மாணாக்கர்கள்\nபதவி உயர்வை தவிர்த்த ஒரே மாவட்டத்தை சார்ந்த 80 ஆசிரியர்கள்\n5 ஆம் வகுப்பு ஜூன் மூன்றாம் வாரத்திற்கான SALM பாடக்குறிப்பு PDF வடிவில்\nதொடக்க கல்வித்துறையில் அனைத்து மாவட்டங்களிலுள்ள காலிப்பணியிடங்கள், உபரி பணியிடங்கள் பற்றிய விபரம் 31.8.2017 ன் படி\nஎம்.எல்.ஏ.க்களுக்கு மரியாதை செலுத்த அரசு ஊழியர்களுக்கு உத்தரவு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..\nமோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அளவுகளைத் தாண்டி பல நன்மைகள் செய்துள்ள நிலையில், 2019 பொதுத் தேர்தலை ...\nபற்களுக்கு பின்னால் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கரையை போக்க சூப்பர் டிப்ஸ்பற்களுக்கு...\n*⚡வயிற்று புண்⚡* *வயிற்று புண்* *அறிகுறிகள்* வயிற்றில் வலி ஏற்படும். குறிப்பாக சாப்பிட்டு முடித்ததும் வலி\nகுமரி மாவட்டம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/06/blog-post_861.html", "date_download": "2018-06-22T22:19:07Z", "digest": "sha1:T3IL7C5FDOPWU6B4D46RHKA7FX5YVE4N", "length": 8004, "nlines": 271, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: அரசு பள்ளியில் மரத்தடியில் மாணவர்கள் புதிய கட்டடம் கட்டும் பணி தாமதத்தால் அவதி!!!", "raw_content": "\nஅரசு பள்ளியில் மரத்தடியில் மாணவர்கள் புதிய கட்டடம் கட்டும் பணி தாமதத்தால் அவதி\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபள்ளி வேலை மற்றும் விடுமுறை விவரப் பட்டியல் 2018 - 2019\nபணியிட மாறுதல் பெற்ற அரசு பள்ளி ஆங்கில ஆசிரியரை பிரிய மறுப்பு ,வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என கதறி அழும் மாணாக்கர்கள்\nபதவி உயர்வை தவிர்த்த ஒரே மாவட்டத்தை சார்ந்த 80 ஆசிரியர்கள்\n5 ஆம் வகுப்பு ஜூன் மூன்றாம் வாரத்திற்கான SALM பாடக்குறிப்பு PDF வடிவில்\nதொடக்க கல்வித்துறையில் அனைத்து மாவட்டங்களிலுள்ள காலிப்பணியிடங்கள், உபரி பணியிடங்கள் பற்றிய விபரம் 31.8.2017 ன் படி\nஎம்.எல்.ஏ.க்களுக்கு மரியாதை செலுத்த அரசு ஊழியர்களுக்கு உத்தரவு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..\nமோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அளவுகளைத் தாண்டி பல நன்மைகள் செய்துள்ள நிலையில், 2019 பொதுத் தேர்தலை ...\nபற்களுக்கு பின்னால் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கரையை போக்க சூப்பர் டிப்ஸ்பற்களுக்கு...\n*⚡வயிற்று புண்⚡* *வயிற்று புண்* *அறிகுறிகள்* வயிற்றில் வலி ஏற்படும். குறிப்பாக சாப்பிட்டு முடித்ததும் வலி\nகுமரி மாவட்டம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=24470", "date_download": "2018-06-22T22:48:20Z", "digest": "sha1:5MTMAMJ5UZVEI25FCMJSIMO47SDCRPI5", "length": 7496, "nlines": 77, "source_domain": "www.vakeesam.com", "title": "வாய் மற்றும் வயிற்றில் ஏற்படும் புண்ணை சரி செய்ய உதவிடும் பேரிக்காய் – Vakeesam", "raw_content": "\nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிக்கொடிகள், புலிகளின் சீருடை, கிளைமோர், துப்பாக்கியுடன் – ஒட்டுசுட்டானில் ஒருவர் கைது – இவருவர் தப்பி ஓட்டம்\n14 தமிழர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்குத் தடை – வர்த்தமானி வெளியீடு\nவாய் மற்றும் வயிற்றில் ஏற்படும் புண்ணை சரி செய்ய உதவிடும் பேரிக்காய்\nin செய்திகள், மருத்துவம் May 12, 2018\nஒரு அப்பிளில் என்னென்ன சத்துகள் அடங்கியுள்ளனவோ அதே அளவு சத்து பேரிக்காயிலும் அடங்கியுள்ளது. இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.\nவாய் மற்றும் வயிற்றில் ஏற்படும் புண்ணை சரி செய்யும் ஆற்றல் பேரிக்காயிற்கு உண்டு. தினம் ஒரு பேரிக்காய் சாப்பிட்டால் இந்த புண் வரவே வராது.\nஇதய படபடப்பு மற்றும் இதயம் பலவீனமானவர்கள் தினம் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஉடல் சூட்டை குறைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. மேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களையும் சரி செய்யும் தன்மை இதற்கு உண்டு.\nகுழந்தைகளுக்கு இதை தினமும் கொடுத்தால் இதில் உள்ள இரும்புச் சத்து, கால்சியம், சுண்ணாம்பு சத்து போன்றவை குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான எல்லாவற்றையும் கொண்டுள்ளது.\nசாப்பிடும் உணவினால் ஏற்படும் அலர்ஜி காரணமாக ஏற்படும் வயிற்றுப் போக்கை குறைக்க கூடிய ஆற்றல் பேரிக்காயிற்கு உண்டு.\nகர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தை நல்ல வளர்ச்சி பெற உதவியாக இருக்கும். மேலும் குழந்தை பேறுக்கு பின்னர் தாய்ப்பால�� சுரப்பதற்கு காலை மற்றும் மாலையில் பேரிக்காய் சாப்பிட்டால் அப்பிரச்சனை சரியாகும்\nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிக்கொடிகள், புலிகளின் சீருடை, கிளைமோர், துப்பாக்கியுடன் – ஒட்டுசுட்டானில் ஒருவர் கைது – இவருவர் தப்பி ஓட்டம்\n14 தமிழர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்குத் தடை – வர்த்தமானி வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/04/blog-post_48.html", "date_download": "2018-06-22T22:19:47Z", "digest": "sha1:ZZ3D5G3OOPD2ZQALMSCIEQPKGJXLUSRU", "length": 12769, "nlines": 73, "source_domain": "www.urtamilcinema.com", "title": "இலை – விமர்சனம் ~ Ur Tamil Cinema", "raw_content": "\n’ என்று கேட்டுக் கொண்டிருந்த காலகட்டமான 91களில் நடக்கும் கதை தான் இந்த ‘இலை.’\nஅந்த கால கட்டத்தில் பெண்களை பள்ளிகளில் படிக்கச் செல்வதே அபூர்வம். அதற்காக அவர்கள் பல இடைஞ்சல்களையும், போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அப்படித்தான் இப்படத்தின் நாயகி ஸ்வாதியும் படிப்பதில் ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறார்.\nதமிழக – கேரள எல்லையில் இருக்கும் திருநெல்லி என்கிற குக்கிராமத்தில் விவசாய வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஸ்வாதிக்கு அவருடைய அப்பாவும் படிப்பதற்கு முடிந்தளவுக்கு உதவி செய்கிறார்.\nஆனால் அவரது அம்மாவோ மகள் படிப்பதை விரும்பவில்லை. அதோடு மகளின் படிப்பை நிறுத்தி விட்டு தன் தம்பிக்கு கட்டி வைக்கவும் முடிவு செய்கிறாள். இருந்தாலும் அப்பாவின் ஆதரவில் தனது படிப்பைத் தொடர்கிறார் ஸ்வாதி.\nஇதற்கிடையே அதே ஊரைச் சேர்ந்த பண்ணையாரின் மகள் மாநிலத்தில் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஸ்வாதியை பரீட்சை எழுத வர விடாமல் தடுக்க சில சதி வேலைகளைச் செய்கிறார். இன்னொரு பக்கம் எங்கே தன் மாமன் மகள் அதிகம் படித்து விட்டால் தன்னை திருமணம் செய்யாமல் போய் விடுவாளோ என்கிற கோபத்தில் அவனும் பண்ணையாருடன் கைகோர்த்துக் கொண்டு ஸ்���ாதியின் அப்பாவை வீழ்த்துவதற்கான வேலைகளில் இறங்குகிறான்.\nஇப்படி தன்னைச் சுற்றி வரும் சிக்கல்களை எல்லாம் உடைத்தெறிந்து ஆண்டு இறுதித் தேர்வை எப்படி எழுதுகிறார் அப்பாவின் படிப்புக் கனவை நிறைவேற்றுகிறார் என்பதே கிளைமாக்ஸ்.\nபெண் கல்விக்கு எதிராக சமூகத்தில் இருந்த எதிர்ப்பு நிலையை பதிவு செய்யும் படமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் பினிஷ்ராஜ்.\nஇலை என்கிற கேரக்டரில் வரும் நாயகி ஸ்வாதி படத்தின் மொத்த கதையையும் தன் தோள் மேல் தூக்கி சுமந்திருக்கிறார். பெண் கல்வியைப் பற்றிய கதை என்பதால் கிளைமாக்ஸ் வரை காட்சி முழுக்க அவர் தான் நிரம்பியிருக்கிறார். 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கான தோற்றமும் அவரது உடல் மொழிகளும் மிகச் சரியாகப் பொருந்துகிறது.\nதனது அப்பா அடிபட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் எப்படியாவது இறுதித் தேர்வை எழுதி விட வேண்டுமே என்கிற அவருடைய வேகமும், அதை தடுக்கும் விதமாக வருகிற அத்தனை சோதனைகளையும் தாண்டி பள்ளியை நெருங்கிற போது தியேட்டர் கைதட்டல் சத்தத்தால் அதிர்கிறது.\nவயக்காடு, மேடு, பள்ளம், காடு, பாறை, ஒத்தயடிப்பாதை என எல்லா இடங்களிலும் காலில் செருப்பே போடாமல் வெற்றுக் கால்களுடன் ஓடிவதும், மூச்சு வாங்குவதுமாக தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு தன் உழைப்பால் உயிரூட்டியிருக்கிறார்.\nஸ்வாதியின் முறை மாமனாக நடித்துள்ள சுஜித் ஸ்டெபனோஸ், வில்லன் போலக் காட்சியளித்தாலும் இடைவேளைக்குப் பிறகு மனசு மாறி அக்கா மகளின் படிப்புக்காக உதவ முன் வருவது எதிர்பாராத திருப்பம்.\nஸ்வாதியின் அப்பாவாக வரும் கிங் மோகன், அம்மாவாக வரும் ஸ்ரீதேவி அனில் மல்லி, நாயகியின் தம்பி அன்பாக வரும் அஸ்வின் சிவா, குட்டித் தங்கை பேபி ஜினியா என படத்தில் வரும் படத்தில் வருகிற மற்ற கதாபாத்திரங்களும் தங்களது கேரக்டரை உணர்ந்து அதற்கேற்ற நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\n“உலகத்தின் இருள் எல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஒரு சின்ன தீக்குச்சியின் வெளிச்சத்தை மறைக்க முடியாது”\n”சட்டத்துக்கிட்ட மறைச்சா தப்பிக்க முடியாது. ஆனா ஒத்துக்கிட்டா தப்பிச்சிடலாமே” போன்ற அர்த்தமுள்ள வசனங்கள் படத்தை சுவாரஷ்யத்துக்கு கூடுதல் பலம்.\nமலை மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளை பச்சை பசேல் என்று தனது கேமராவின் படமாக்கி வியக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அஞ்சல். படத்தில் விஷூவல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருந்தும் அது பெரிதாகத் தெரியாத வண்ணம் காட்சிகளை படமாக்கியிருப்பது சிறப்பு.\nவிஷ்ணு வி. திவாகரனனின் பின்னணி இசையும், பாடல்களும் மோசமில்லை.\nபரீட்சை எழுதுவதற்காக ஸ்வாதி வயல், காடு, மேடு எல்லாவற்றையும் கடந்து ஓடிச்செல்லும் காட்சிகளை ஜவ்வாக இழுத்துக் கொண்டு போகும் இடங்கள் நம்மை ரொம்பவே பொறுமையை சோதிக்கிறது.\nபச்சைக் குழந்தையின் கையில் நாட்டு வெடிகுண்டு கிடைப்பதும், அதே குழந்தையைப் பார்த்துக்கொள்ள பாசக்கார கிராமத்து மக்களின் ஒருவர் கூட கிடைக்காமல் போவதும் கொஞ்சம் கூட நம்பும்படியாக இல்லை. ஒருவேளை அப்படி கிடைக்கவில்லை என்றாலும் பள்ளிக்கு அந்தக் குழந்தையை கொண்டு அங்கு தனக்கு ஆதரவாக இருக்கிற வாத்தியாரிடமே பார்த்துக் கொள்ளச் சொன்னால் கண்டிப்பாக பார்த்திருப்பார் என்று சொல்லத் தோன்றாமல் இல்லை.\nஇன்றைய சூழலில் கல்வியில் ஆண்டுதோறும் பெண்கள் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் 15 வருடங்களுக்கு முன்னால் இந்தக் கல்வியை பெண்கள் பெறுவதென்பது அவ்வளவு எளிதாக இருந்து விடவில்லை. அதற்கெதிரான சிரமங்களையெல்லாம் தாண்டி எப்படி பெண் பிள்ளைகள் தங்களுக்கான கல்வியைப் பெற முடிந்தது என்பதை சுவாரஷ்யமான காட்சியமைப்புகளோடு, கிராமத்தின் பின்னணியில் மிக எளிமையான, யதார்த்தமான படமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் பினீஷ்ராஜ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/category/community", "date_download": "2018-06-22T22:50:59Z", "digest": "sha1:CXGBJJSBH3YU4OP4M3TQHUJZPHDZBKFD", "length": 10684, "nlines": 204, "source_domain": "lankasrinews.com", "title": "Community | News | Vodeos | Photos | {{sectionname}}", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிடீரென தீப்பற்றிக் கொண்ட பழமையான ஆலமரம்\nகாலவரையறையின்றி மூடப்பட்ட இலங்கை விவசாயக் கல்லூரி\nமகிழடித்தீவில் சர்வதேச யோகாதின நிகழ்வு: 400 மாணவர்கள் பங்கேற்பு\nயாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் சர்வதேச ய��கா தினம்\nகொழும்பு முகத்துவார ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தேர்த் திருவிழா\nபல மில்லியன் செலவில் புனரமைக்கப்படும் குளங்கள்\nமாற்றியமைக்கப்படும் மலையக மக்களின் இரண்டு தசாப்த கால அடையாளம்\nஅசாதாரண காலநிலையால் மக்கள் பெரும் பாதிப்பு\nவவுனியா பாடசாலையொன்றில் மாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்\nஅஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர விபத்துச் சேவைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழா\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல்வேறு திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு\nபல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு பயனற்றுப்போன பொருளாதர மத்திய நிலையம்\nபார்வையற்ற மாணவிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி\nஈழத் தமிழர்களை மையப்படுத்தி அசுர வேகத்தில் பரவி வரும் உயிர்கொல்லி மீண்டும் ஒரு திட்டமிட்ட இன அழிப்பா\nகணித விஞ்ஞான வினாப் போட்டியில் களுவாஞ்சிகுடி மாணவர்கள் இரண்டாம் இடம்\nஇலங்கையர்களை மிகவும் கேவலமாக வர்ணித்த பிரபல விஞ்ஞானி\nகொழும்பு மயானத்திற்குள் நடந்த விபரீதம்- ஒருவர் பலி - கல்லறைக்குள் அமானுஷ சக்தியா\nஅனைத்துலக வழக்கறிஞர் மாநாட்டில் கௌரவிக்கப்பட்ட சீமான்\nஇலங்கையில் தனித்து விடப்பட்டுள்ள பழமை வாய்ந்த கிராமம்\nவேலைத்தளத்திலுள்ள குறைபாடுகளே கிளி.மாணவனின் மரணத்திற்கு காரணம்\nநாளை திறக்கப்பட உள்ள கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம்\nவவுனியா சாஸ்திரிகூழாங்குளம் சிவன்கோவில் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nமண்ணெண்ணெய் இன்று நள்ளிரவு முதல் 70 ரூபாவாக விலை குறைப்பு\nஇலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் சீன நிறுவனங்கள்\nவத்தளை ஹூனுபிட்டியில் இடம்பெற்ற இப்தார் விசேட நிகழ்வு\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு\nவட மாகாண பெண்கள் வலுவூட்டல் பயிற்சிப் பட்டறை மற்றும் கொள்கை வகுப்பாக்கச் செயலமர்வு\nபாண்டியன்குளம் மகாவித்தியாலயத்தின் பொன்விழா தொடர்பான கலந்துரையாடல்\nஉலக சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nஉலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பேரணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/money/", "date_download": "2018-06-22T22:51:02Z", "digest": "sha1:PUF73VVUXTAOQXHRN7YUXXS6DPMBOE66", "length": 8833, "nlines": 80, "source_domain": "tamilentrepreneur.com", "title": "MONEY Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nகையில் நிறைய பணம் இருக்கிறது, ஆனால் ஐடியா ஒன்றும் வரவில்லை என்ன செய்வது\nகையில் நிறைய பணம் இருக்கிறது, ஆனால் ஐடியா ஒன்றும் வரவில்லை என்ன செய்வது பணத்தை (money) பெருக்க என்னவழி பணத்தை (money) பெருக்க என்னவழி என்று யோசிக்கிறீர்களா. ஐயா, இங்கு கோடிக்கணக்கான\nசெய்திதாள்களிலும், தொலைகாட்சிகளிலும் அடிக்கடி தென்படும் செய்தி CRR (Cash Reserve Ratio) (ரொக்க இருப்பு விகிதம்), Repo Rate (ரெப்போ ரேட்), Reverse\nஹெச்டிஎப்சி வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது (HDFC Bank has reduced base rate by 0.05%)\nநாட்டின் இரண்டாவது பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி தன்னுடைய அடிப்படை வட்டி விகிதத்தை (Base rate) 0.05 சதவீதம் குறைத்துள்ளது. இந்த வட்டி\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/03/blog-post_20.html", "date_download": "2018-06-22T22:46:26Z", "digest": "sha1:EX6M36TYICLNCHY664MYUNEGSAF7XFIP", "length": 35729, "nlines": 221, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையம் திறப்பு !", "raw_content": "\nபுதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெறுவது எப்படி \nதுபாயில் தங்க நிறத்தில் தகதகக்கும் பிரேம் ( Frame ...\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் )\nஅதிரை அருகே வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய் பொட...\nஇந்தோனேஷியாவில் இளைஞரை விழுங்கிய மலைப்பாம்பு (வீடி...\nமரண அறிவிப்பு ( சுல்தான் ஆரிப் அவர்கள் )\nவெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை தேவையில்ல...\nஅதிரையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு \nமரண அறிவிப்பு ( பாத்துமுத்து ஜொஹ்ரா அவர்கள் )\nதுபாயில் கட்டாய மருத்துவ இன்ஷூரன்ஸ் காலக்கெடு நாளை...\n தனக்கு தானே தண்டனை விதிப்...\nஅமெரிக்கா விசா உள்ள இந்தியர்கள் அமீரகத்தில் நுழைய ...\nஅதிரையில் மஜக பொதுக்கூட்டம் அறிவிப்பு; 11 வது வார்...\nஅதிரை அருகே வாகன விபத்தில் ஓட்டுநர் உட்பட 2 பேர் ப...\nஅமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால சந்த...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு \nஅமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் வ...\nதஞ்சை மாவட்டத்தில் தரமற்ற உணவுப்பொருள் விற்பனை: ரூ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வளாக நேர்காணல் ( படங்க...\nகள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர...\nபத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்வு \nஅதிரை அருகே விபத்தில் மாணவர் பலி \nதுபாய் அரசு வேலைவாய்ப்புகளில் 50 சதவீத ரோபோட்டுக்க...\nதுபாய�� போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு \nஅதிரை பேருந்து நிலையத்தில் தெருமுனைப் பிரசாரக் கூட...\nஅதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் ரூ.3.50 லட்சம் ...\nஅதிரையில் BSNL சார்பில் இலவச சிம்கார்டு வழங்கும் ம...\nஅமீரகத்தில் 10 இந்தியர்களின் மரண தண்டனை ரத்து \nஅல் அமீன் ஜாமிஆ பள்ளியில் தினமும் இலவச ஐஸ் மோர் வி...\nகாதிர் முகைதீன் கல்லூரி 62 வது ஆண்டு விழா நிகழ்ச்ச...\n25 வருட தொடர் முயற்சிக்குப் பின் டிரைவிங் லைசென்ஸ்...\nஷார்ஜாவில் ஏப்.1 ந்தேதி முதல் பகல் நேர இலவச பார்க்...\nதுபாயில் ஜீடெக்ஸ் ஷாப்பர் நிகழ்ச்சியையொட்டி 1 மணிந...\nஅமெரிக்காவில் முதல் விபத்தை சந்தித்த டிரைவர் இல்லா...\nஅதிரை அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுசுவை உணவு \nசவூதியில் பொது மன்னிப்பு அறிவிப்பை அடுத்து இந்திய...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வேதியியல் மன்ற ஆண்டு வ...\nஅதிரை மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர்...\nமரண அறிவிப்பு ( கறிக்கடை தமீம் அன்சாரி அவர்கள் )\nஅதிரையில் மீனவர் வலையில் சிக்கிய 10 அடி நீளமுள்ள அ...\nஅதிரையில் அதிகரிக்கும் திருட்டு: வர்த்தகர்கள், பொத...\nஅஞ்சலகத்தில் ரூ.50 ல் சேமிப்பு கணக்கு துவக்கிய பயன...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மழலையர் பட்டமளிப்பு ...\nஇளைஞர் கைதை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈ...\nஏப்-2, 30 தேதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும்...\nஅதிரை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரின் கனிவான வேண்...\nஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும்: ஆட்...\nஅதிரை பேரூர் 11 வது வார்டில் தமுமுக-மனிதநேய மக்கள்...\nஅதிரை ஈசிஆர் சாலையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து வி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் பொருளியல் மன்ற ஆண்டு வ...\nகுழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ கோரிக்கை \nபேராவூரணியில் ஆறடி உயரத்தில் குலை தள்ளிய அதிசய வாழ...\nதுபாயில் ஸ்காலர்ஷிப், பரிசு மழைகளுடன் துவங்கும் ஜீ...\nஅதிரை பள்ளிகளில் குழந்தைகளுக்கான ரூபெல்லா தடுப்பு ...\nஅதிரை சிறுமிக்கு டெங்கு பாதிப்பு \nஉலக தண்ணீர் தினம்: அதிரையில் என்.சி.சி மாணவர்கள் வ...\nஅதிரையில் துணிகரம்: ஷோரூம் ஷட்டரை உடைத்து பைக் திர...\nஉலக தண்ணீர் தினம்: பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்பு...\nபறக்கும் விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு \nஅபுதாபியில் கார் ஸ்டண்ட் வித்தையில் ஈடுபட்ட இளைஞர்...\nபட்டுக்கோட்டையில��� நாளை (மார்ச்.23) மின்நுகர்வோர் க...\nஅமீரக போக்குவரத்து சட்டங்களில் புதிய மாறுதல்கள் \nஅதிரை பேரூர் 14வது வார்டில் மனிதநேய ஜனநாயகக் கட்சி...\nஅமெரிக்காவில் எறும்புக்கு பயந்து வீட்டை கொளுத்திய ...\nஅமெரிக்கா செல்லும் விமானங்களில் எலக்ட்ரானிக் பொருட...\nஅமீரகத்தின் பல பகுதிகளை குளிர்ச்சியூட்டிய மழை (படங...\nஅரிய வகை வண்ணத்துப் பூச்சியை கொன்றவருக்கு சிறை தண்...\nஉம்மல் குவைனை தொடர்ந்து அஜ்மானிலும் அதிரடி ஆஃபர் அ...\nதஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் கூட்டம் \nஇறுதிக் கட்டத்தில் புனித மக்கா, மதினா அல் ஹரமைன் ர...\nஅதிரையில் TNTJ கிளை-2 சார்பில் 3 இடங்களில் தெருமுன...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இதழியல் பயிலரங்க நிகழ்...\nசவூதியில் வெளிநாட்டவர்கள் நேரடியாக வியாபாரம் செய்ய...\nகாதிர் முகைதீன் கல்லூரி இயற்பியல் துறையின் பயிற்சி...\nஇலவச தாய் - சேய் வாகனம் (102) மற்றும் அவசரகால வாகன...\nதுபாயில் பைக் மெஸஞ்சர்களுக்கான புதிய சட்டங்கள் அறி...\nசவுதியில் 90 நாட்கள் பொது மன்னிப்பு அறிவிப்பு \nஉம்மல் குவைனில் ஒரு நாள் மட்டும் 50% போக்குவரத்து ...\nஇயல்பு நிலைக்குத் திரும்பியது 'டூ' (DU) தொலைத்தொடர...\nஅமீரகத்தில் 'டூ' (Du) தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு ...\nவெளிநாட்டினர் அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்காதீர...\nஜீமெயில் கணக்குகளில் இருந்து இனி தாயகத்திற்கு பணம்...\nதமிழறிஞர் அதிரை அஹமத்க்கு 'தமிழ்மாமணி' விருது அறிவ...\nஅதிரையில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்: நேர...\nஅர்ஜென்டினாவில் ஒளிரும் பச்சை நிற தவளை கண்டுபிடிப்...\nஅபுதாபியில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் 'கட்அவுட...\nகாதிர் முகைதீன் கல்லூரி இயற்பியல் துறை சார்பில் பய...\nஇந்தியாவின் மானத்தை வானில் பறக்கவிட்டு ஏர் இந்தியா...\nஹஜ் செய்திகள்: இந்த வருட ஹஜ் யாத்திரைக்கு ஈரானியர்...\nஅபுதாபியில் ஒரே மேடையில் 129 புதுமண தம்பதிகளுக்கு ...\nதுபாய் முழுவதும் 200 மின்-கார் சார்ஜிங் ஸ்டேசன்கள்...\nராஸ் அல் கைமாவில் ஒரே நாளில் 51 மோட்டார் சைக்கிள்க...\nபழஞ்சூர் கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு ...\nதஞ்சையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல...\nஅதிரையில் அதிசயம்: 1 கிலோ ஆட்டுக்கறி ₹ 400 க்கு வி...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் ��ூட...\nஅதிரை அருகே நகை பணம் திருட்டு ( படங்கள் )\nஅமீரகத்தில் மின்சாரம், தண்ணீர், மொபைல், இண்டெர்நெட...\n20 திர்ஹத்தில் எமிரேட்ஸ் விமானத்தில் உலகைச் சுற்றி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nதஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையம் திறப்பு \nதஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையத்தினையும் திறந்து வைத்து காணொலி காட்சியின் மூலம் தஞ்சாவூர் இரயில் நிலையத்தில் மேல் வகுப்பு மற்றும் பொது வகுப்பு காத்திருப்பு அறை, மதுரை ரயில் நிலையத்தில் இரு மின் தூக்கிகளையும் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, மாநிலங்களை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலையில் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அவர்கள் சுரேஷ் பிரபாகர் பிரபு இன்று (12.03.2017) திறந்து வைத்தார்.\nதஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையத்தினையும் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு அவர்கள் பேசியதாவது;\nமாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் மறைவிற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக் காலத்தில் நான் அமைச்சராக இருந்தபொழுது மாண்புமிகு அம்மா அவர்களுடன் பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும், பாரத நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பாகும். தமிழ்நாட்டில் வளர்ச்சியின் உட்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரயில்வே ���ுறைக்கு 2017-18ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முதலீடாக ரூ.2,287 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இரயில் நிலையங்களை பயணிகளின் வசதிக்காக ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே நிலையங்களில் பல புதுமையான வசதிகளை செய்து வருகின்றது.\nஅதில் ஒரு கட்டமாக இன்று கும்பகோணத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாகும். இங்கு வரக்கூடிய பயணிகளுக்கு வசதிக்காக கும்பகோணம் ரயில்வே நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையமும், வரலாற்று சிறப்புமிக்க தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மேல் வகுப்பு காத்திருப்பு அறை மற்றும் அனைத்து வகுப்பினர் பயன் அடையும் வகையில் ஓய்வறை, பல சிறப்புகளை கொண்ட மதுரை ரயில் நிலையத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த இரும்பு மின் தூக்கிகள் தற்பொழுது மதுரை ரயில் நிலையத்தில் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.\nவரலாற்று சிறப்புமிக்க கும்பகோணம் ரயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தர் சிகாகா நகருக்கு சென்று தாயகம் திரும்பி வந்த போது கும்பகோணம் ரயில் நிலையத்தில் எழுச்சிமிகு உரையாற்றினார். அதனை நினைவு கூறும் வகையில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் அருட்காட்சியகம் அமைக்கப்படும். இது அமைவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் நிதியிலிருந்து நிதி ஒதுக்கி தரலாம். மேலும் பொது மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என மத்திய இரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு பேசினார்.\nதஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையத்தினையும் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு பேசியதாவது:\nமாண்புமிகு மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்களின் வழியில் நடக்கின்ற தமிழக அரசு மக்களின் தேவையினை அறிந்து செயல்படும் அரசாக இருந்து வருகின்றது. தஞ்சாவூர் மக்களின் கோரிக்கையான தஞ்சாவூர் - விழுப்புரம் ரயில் பாதையை முன்னுரிமை அடிப்படையில் இரட்டை வழி பாதையாக விரைவில் மாற்றி தர வேண்டும். மயிலாடுதுறை- தரங்கம்பாடி மீட்டர் கேஜ் இரயில் பாதை அகற்றப்பட்டு, பல ஆண்டுகளாக இருப்பில் உள்ளது. அதனை விரைவுப்படுத்தி அகலப்பாதையாக மாற்றித் தர வேண்டு��். கும்பகோணம் ரயில் நிலையத்தில் நடைமேடை எண்ணிக்கை அதிகரித்து தர வேண்டும். கும்பகோணம் ரயில் நிலையம் நாட்டிலேயே தூய்மை பராமரிப்பில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. எனவே கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வை-பை வசதிகள் செய்து தர வேண்டும். திருச்சி-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் சிறப்பு இரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும்.\nகும்பகோணம்-விருத்தசலம் புதிய ரயில் பாதை அமைத்து தர வேண்டும். செந்தூர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு இரயில்கள் மற்றும் ஏனைய விரைவு ரயில்கள் பாபநாசம் மற்றும் ஆடுதுறை ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும். நரசிங்கன்பேட்டை, சுவாமிமலை நிலையங்களில், திருநெல்வேலி பயணிகள் ரயில் நின்று செல்ல வேண்டும். கும்பகோணம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் சேவையினை இரவு 11.00 மணிலிருந்து காலை 6.00 மணி வரை இரண்டு கவுண்டரில் வழங்கிட வேண்டும். பாபநாசம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். சென்னை எழும்பூர் திருச்சிராப்பள்ளி பகல் நேர சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் படுக்கை வசதிகளுக்கு பதில் இருக்கை வசதிகளை பெட்டிகள் கொண்டதாக இருக்க வேண்டும். கும்பகோணத்தில் ரயில் பெட்டி பராமரிப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். வாரந்திர ராமேஸ்வரம், மண்டுதியா எக்ஸ்பிரஸ் ரயில் வசதியினை அதிகப்படுத்தி தர வேண்டும். முன்பு மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு கைவிடப்பட்ட அனைத்து சென்னை-தூத்துக்குடி-ஜனதா விரைவு ரயில், சென்னை-செங்கோட்டை பாசஞ்சர். தஞ்சை-விழுப்புரம் பாசஞ்சர் உள்ளிட்ட ரயில்களை மீண்டும் இயக்கிட வேண்டும். புதிய ரயில் வசதிகளாக கும்பகோணம் - குருவாயூர், தஞ்சாவூர்-ஹீப்ளி, தஞ்சாவூர்-மும்பாய், திருச்சி-திருநெல்வேலி இடையிலோன இன்டர் சிட்டி ரயிலினை மயிலாடுதுறை வரை நீட்டித்து, புதிய ரயில் சேவை அமைத்து தர வேண்டும். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை மாண்புமிகு ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கையாக நானும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் வைத்துள்ளோம்.\nமத்திய அரசின் திட்டங்களை அம்மா வழியில் வந்த தமிழக அரசு சிறப்பான முறையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகின்றது. 144 ஆண்டுகள் கண்டிராத கடுமையான வறட்சி தமிழகத்தில் நிலவி வருகின்றது. விவசாயி��ளும் பொது மக்களும் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றார்கள். கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகின்றது. குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க மாண்புமிகு அம்மா அரசு போர் கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை சந்தித்து கோரிக்கைகளை வைத்துள்ளார்கள்.\nமாண்புமிகு ரயில்வே துறை அமைச்சர் அவர்களிடம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான ரயில் திட்டங்கள் குறித்த கோரிக்கையினை நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன், கும்பகோணம் சட்ட மன்ற உறுப்பினர் க.அன்பழகன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் இராம.இராமநாதன், ராம்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.மோகன், முன்னாள் ஒன்றியத் தலைவர் அசோக்குமார், சோழபுரம் அறிவழகன், ரயில்வே பொது மேலாளர் வசித்தாஜோரி, திருச்சிராப்பள்ளி ரயில்வே மண்டல மேலாளர் ஏ.கே.அகர்வால், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/143928?ref=recommended", "date_download": "2018-06-22T23:05:15Z", "digest": "sha1:R73K4MH3IF6KL5RG7LDY5P7TZA66UF32", "length": 6644, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பரபரப்பு பேச்சு - Cineulagam", "raw_content": "\nநடிகை மும்தாஜ் கதறி அழ இதுதான் காரணமா..\nகுழந்தையுடன் விளையாடும் நாகப்பாம்பு: அதிர்ச்சி வீடியோ\nசர்காருக்காக அஜித் ரசிகர்களை சீண்டிப்பார்த்த பிரபல நடிகை\nவிஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\nபெரும் குழப்பம் மற்றும் சோகத்தில் அஜித் ரசிகர்கள், யார் தான் விடை சொல்வார்கள்\nதொப்பையை மிக வேகமாக குறைக்க ஆயுர்வேத ரகசியம் ஒரே நாளில் மாற்றம்.. பக்க விளைவு இல்லவே இல்லை..\nதனது உயிரைக் காப்பாற்ற நிகழ்ந்த முகம்சுழிக்கும் காரியம்.... கொந்தளிக்க வைக்கும் காட்சி\nகாதலன் இறந்தது தெரியாமல் இளம்பெண் செய்த செயல்: பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் புகைப்படம்\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்த பெரும் தண்டனை\nஉச்சக்கட்ட கேவலத்தை தொடும் பிக்பாஸ்-2, இன்றைய நாளில் நடந்த கொடுமையை பாருங்கள்\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பரபரப்பு பேச்சு\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஜூலி தான் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்பட்டவர் என சொல்லலாம்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான அவரை முதலில் ரசிகர்கள் ஆதரித்தாலும், ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அனைவரும் ஓவியாவுக்கு ஆதரவாக பேச துவங்கிவிட்டனர்.\nபிக்பாஸில் இருந்து ஜூலி ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், அவர் தன் முகநூல் பக்கத்தில் இந்த ஷோ பற்றி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.\n\"வெளியுலகத்தில் நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பது தான் என் உண்மையான கேரக்டர், ஷோவில் நான் எப்படி நடந்துகொண்டேன் என்பதல்ல\" என தெரிவித்துள்ளார்.\nபிக் பாஸில் காட்டப்பட்டது தன் உண்மை��ான முகம் இல்லை என அவர் கூறவருகிறார் என தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/05/100900?ref=reviews-feed", "date_download": "2018-06-22T23:00:19Z", "digest": "sha1:ZOO6DBNF3AD2GGYSURFSEAA6HCAA3LHU", "length": 13632, "nlines": 114, "source_domain": "www.cineulagam.com", "title": "சக்க போடு போடு ராஜா திரைவிமர்சனம் - Cineulagam", "raw_content": "\nடிராபிக் ராமசாமி திரை விமர்சனம்\nதனது உயிரைக் காப்பாற்ற நிகழ்ந்த முகம்சுழிக்கும் காரியம்.... கொந்தளிக்க வைக்கும் காட்சி\nவிஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கொண்டாடி மகிழ்ந்த சினிமா பிரபலங்கள்\nசர்காருக்காக அஜித் ரசிகர்களை சீண்டிப்பார்த்த பிரபல நடிகை\nகுழந்தையுடன் விளையாடும் நாகப்பாம்பு: அதிர்ச்சி வீடியோ\nபிக்பாஸிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகைகள் எதிர்பாராத நேரத்தில் நடந்த அதிர்ச்சி\nஇப்போது எங்கே போனது கொள்கை - முருகதாஸை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்த பெரும் தண்டனை\nகாதலன் இறந்தது தெரியாமல் இளம்பெண் செய்த செயல்: பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் புகைப்படம்\nசிறுமியின் சாமர்த்தியம்.... 2000 பேரின் உயிரைக் காப்பாற்றி சூப்பர் ஹீரோவான சிறுமி\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nசக்க போடு போடு ராஜா திரைவிமர்சனம்\nசக்க போடு போடு ராஜா திரைவிமர்சனம்\nசந்தானம் நீண்ட நாளாக ஹீரோ இடத்தை பிடிக்க போட்டி போடுகிறார். அவரின் படங்களில் ஒன்றாக இன்று சக்கப்போடு போடு ராஜா வந்துள்ளது. அதுவும் வேலைக்காரன் படத்தோடு போட்டியில் இறங்கியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது என ஒரு கை பார்த்துவிடலாம்.\nசந்தானம் ஒரு நடுத்தர குடும்பத்து பையன். அப்பா விடிவி கணேஷ்க்கு ஒரே பிள்ளை. அம்மாவுக்கு செல்லப்பிள்ளை. தன் நண்பரான டாக்டர் சேதுவின் காதல் திருமணத்திற்கு உதவி செய்துவைக்கிறார்.\nசேதுவின் மனைவியான சஞ்சனா சிங் சென்னையில் பெரிய டானான பவானி சம்பத்துக்கு தங்கை. காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க���ம் இவர், இவர்களுக்கு திருமணம் செய்துவைத்தவரை தீர்த்து கட்ட வலை வீசி தேடுகிறார்கள்.\nஇதற்கிடையின் பெங்களூரு டான் சத்யாவின் தங்கையாக வரும் வைபவியை சந்திக்கிறார். வைபவி தன்னை சத்யா தங்கை என கல்லூரியில் செய்யும் அட்டகாசம் அப்பப்பா. ரேகிங் குழுவுக்கு தலைவியே இவர் தான்.\nஎதிர்பாராத விதமாக சந்தானத்தை சந்திக்க அவரையும் வம்பிழுக்கிறார். ஆனால் நடப்பதோ வேறு. ஆனால் மர்ம கும்பல் ஒன்று ஹீரோயினை கொலை செய்ய வர கடைசியில் பவானியிடம் அடைக்கலமாகிறார் வைபவி.\nபவானிக்கும் வைபவிக்கும் என்ன தொடர்பு, அவரை கொலை செய்ய அடியாட்களை ஏவியது யார், சந்தானம் தன் காதலில் ஜெயித்தாரா என்பது தான் கதை.\nசந்தானம் ஹீரோவாகி விட்டு தான் ரிலாக்ஸ் ஆவேன் என விடாப்பிடியாக இருக்கிறார். அவரது தீவிர ரசிகர்களோ, நலன் விரும்பிகளோ அவரை காமெடியனாக தான் நாங்கள் விரும்புகிறோம் என்கிறார்கள்.\nஇவர்களின் எண்ணத்தை மாற்றும் படி தான் சந்தானமும் இப்படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஹீரோ என்பதில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார் என்பதை காட்சிகள் சொல்கிறது.\nஹீரோயின் வைபவி ஒரு டானின் தங்கையாக வெளியே கெத்து காண்பித்தாலும் வீட்டிற்குள் அப்படியே பெட்டி பாம்பாக அடங்கி போகிறார். கேரக்டருக்கான ரோலை படத்தில் சரியாக கொடுத்திருக்கிறார்.\nபடத்தில் சந்தானத்தின் உறவினராக டாக்டர் சேதுவாக ஓப்பனிங்கில் வருபவர் பின்னர் இரண்டாம் பாதியில் தான் வருகிறார். அவருக்கும் கதைக்கும் இடையே ஒரு முக்கிய தாக்கம் இருக்கும்.\nபடத்தில் காமெடியன்களாக விடிவி கணேஷ், விவேக், ரோபோ சங்கர், சுவாமி நாதன் என இருக்கும் போது பற்றாக்குறைக்கு பவர் ஸ்டாரையும் கூட்டணியில் சேர்த்துள்ளார்கள்.\nஓவ்வொருவரும் ஒவ்வொரு காட்சியில் முக்கியமானவர்களாகிறார்கள். காதல் திருமணத்தில் ஆரம்பிக்கும் இவர்கள் எங்கேயோ ஆரம்பித்து முதல் பாதியில் எங்கேயோ கொண்டு போய் நிறுத்தினாலும் இண்ட்ரவல் முடிந்தததுமே சஸ்பென்ஸை உடைக்கிறார்கள். ஆனால் அடுத்தடுத்து சில ட்விஸ்ட் கடைசி வரை.\nபடத்தை உட்கார்ந்து பார்க்கவேண்டும் என பார்த்து பார்த்து காட்சிகளை கோர்த்திருக்கிறார் இயக்குனர் சேதுராமன்.\nசிம்பு படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அவரது தம்பியை தவிர மொத்த குடும்பமும் இதில் இறங்கியிருக்��ிறது. யுவன், அனிருத் என பலர் இப்படத்தில் பாடியிருக்கிறார்கள்.\nசந்தானம் இந்த முறை ஒரே ட்ராக் எடுத்து ட்ராவல் செய்கிறார் என்பது தெளிவாகிறது. இப்படியே போகட்டும்.\nபாடல்கள் படத்திற்கு ஏற்றமாதிரி இருந்தாலும் அலட்டல் இல்லை.\nபல காமெடியன்களுக்கு நடுவே விவேக் தான் இயல்பாக வந்து சிரிக்க வைத்து ஸ்கோர் அள்ளுகிறார்.\nபவர் ஸ்டார் அஜித், விஜய், சிம்பு டையலாக்குகளை தன் ஸ்டைலில் காட்டி சிரிக்க வைக்கிறார்.\nரியல் போலிஸாக சந்தானத்தை காண்பித்தவர்கள் ரீல் போல முடித்துவிட்டார்கள். அவர் போலிஸ் தானா\nஓப்பனிங்கில் ஹீரோவுக்கு ஓவர் பில்டப் கொடுத்துவிட்டு உடனேயே டேமேஜ் செய்வது சரிதானா\nபடம் கொஞ்சம் நீளமாக போனாலும் லிரிக்ஸுக்கு கொஞ்சம் முக்கியம்துவம் கொடுத்திருந்தால் பாடல் நிற்கும்.\nமொத்தத்தில் சக்கப்போடு போடு ராஜா அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு நல்ல ட்ரீட். விடுமுறை நாளில் நல்ல எண்டர்டெயின் மென்ட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://foodsafetynews.wordpress.com/2017/05/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-06-22T23:01:31Z", "digest": "sha1:IFAC2D2YSQLJ5UQWDDCSCH2WMTVPUXKM", "length": 23288, "nlines": 192, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.10-க்கு விற்கப்படும் நோய்வாய்ப்பட்ட கோழிகள்? – மக்கள் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படுமா | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nHome > DISTRICT-NEWS, Tiruppur\t> திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.10-க்கு விற்கப்படும் நோய்வாய்ப்பட்ட கோழிகள் – மக்கள் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படுமா\nதிருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.10-க்கு விற்கப்படும் நோய்வாய்ப்பட்ட கோழிகள் – மக்கள் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படுமா\nபல்லடம் அருகேயுள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில், இறந்த கோழிகளை எரிப்பதற்காக அமைக்கப்பட்ட எரி உலை. அடுத்தபடம்: பல்லடம் அருகேயுள்ள லட்சுமி மில் பகுதியில் பிடிபட்ட, இறந்த கோழிகள்.\nதிருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு ர��.10 விலையில் விற்கப்படும் நோய்வாய்ப்பட்ட கோழிகளால், அசைவப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.\nதிருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 8 ஆயிரம் கோழிப்பண்ணைகள் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், உடுமலை, பொங்கலூர் பகுதிகளில் அதிக அளவில் கோழிப்பண்ணைகள் உள்ளன.\nஇந்தப் பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலை கோழிவளர்ப்புக்கு உகந்தது என்பதால், அதிக அளவில் கோழிப்பண்ணைகள் அமைக்கப் பட்டுள்ளன. அண்மையில் பல்லடம் அருகே நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகளை ரூ.10-க்கு விற்பதாகக் கூறி 3 பேரை உணவு பாதுகாப்புத் துறையினர் பிடித்தனர்.\nபல்லடம் அருகே அய்யம்பாளையம், ஆறாக்குளம் பகுதியில் வெயிலுக்கு இறந்த கோழிகளையும், நோய்வாய்ப்பட்டு இறக்கும் கோழிகளையும் ரூ.10-க்கு விற்பதாக பிடிபட்ட ராஜு(35) அளித்த தகவலின்பேரில், உணவுக் கடைக்காரர்கள் தனபால்(27), தங்கம்(40) ஆகியோரும் சிக்கினர். அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பல்லடத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆ.அண்ணாதுரை கூறியதாவது: பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் வெயில் காரணமாகவோ, நோய்வாய்ப்பட்டோ அல்லது நோய்த் தொற்றுக்கு ஆளாகியோ இறந்தால், அவற்றை முறையாக அப்புறப்படுத்தாமல், அவற்றை விற்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அவற்றை வாங்கிச் சாப்பிடும் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.\nகறிக்காக மட்டுமே 40 நாட்களில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளில் நஞ்சு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கும் சூழலில், நோய்வாய்ப்பட்டு இறக்கும் கோழிகளை உண்பதால் ஏற்படும் ஆபத்துகள் அச்சத்தை ஏற்படுத்தக் கூடியவை என்றார்.\nஇதேபோல, பல்லடத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, “நோய்வாய்பட்டு இறந்த கோழிகளை எரிக்க பல்லடம் அருகேயுள்ள வெங்கிட்டாபுரத்தில் கோழி எரி உலை, ரூ. 5 லட்சம் மதிப்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால் அது திறக்கப்படாமல், பயன்பாடின்றிக் கிடக்கிறது.\nஇறந்த கோழிகளை மொத்த வியாபாரிகள் சிலர் வாங்குகின்றனர். அவர்களது ஆட்கள் இருசக்கர வாகனங்களில் பண்ணைகளுக்குச் சென்று, இறந்த கோழிகளை வாங்கி வருகின்றனர். அவற்றின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு, கறியாக மாற்���ி கடைகளுக்கு அனுப்புகின்றனர்.\nபல்லடம், அருள்புரம், லட்சுமி மில் உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டால் மட்டுமே, இதைக்கட்டுப்படுத்த முடியும்.\nசாலையோர ஹோட்டல்கள், டாஸ்மாக் பார்கள் மற்றும் மதுக் கடை அருகேயுள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்களில் இதுபோன்ற நோய்வாய்ப்பட்ட கோழிகள் விற்கப்படுகின்றன. ஏற்கெனவே, இறந்த கோழிகளை ஹோட்டல்களுக்கு விற்றதாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், நோய்வாய்ப்பட்ட கோழிகள் விற்பனை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்றனர்.\nபண்ணை உரிமையாளர் ஒருவர் கூறும்போது, “சில பண்ணைகளில் நோய்வாய்ப்பட்ட கோழிகளை சிலர் விற்பனை செய்திருக்கலாம். அதற்காக அனைவரும் அவற்றை விற்கின்றனர் என்று கூறுவது தவறு. நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகளை விற்பனை செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட பண்ணை உரிமையாளர்கள், அடுத்த 6 மாதங்களுக்கு கோழிக்குஞ்சுகளை வளர்க்க அனுமதி தருவதில்லை” என்றார்.\nதிருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கே.தமிழ்செல்வன் கூறும்போது, “பல்லடம் பகுதியில் இறந்த கோழிகளை தொடர்ந்து விற்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 3 பேரைப் பிடித்தோம். அவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமேலும், அந்தப் பகுதியில் தொடர்ந்து தீவிர ஆய்வு மேற்கொண்டுவருகிறோம். பொதுமக்கள் யாரேனும் தகவல் அளித்தால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.\nஇதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறும்போது, “கறிக்காக மட்டுமே வளர்க்கப்படும் கோழிகளின் உடலில் அதிக அளவில் ரசாயனம் செலுத்தப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு பிராய்லர் கோழிகளை அதிக அளவில் தரக்கூடாது என்று வலியுறுத்தி வருகிறோம். நோய்வாய்பட்டு இறக்கும் கோழிகளை நாம் உண்ணக்கூடாது. அதனால் வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள் உள்ளிட்டவை ஏற்படும். தொடர்ந்து உண்டால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, செயலிழக்கும் அபாயம் ஏற்படும்” என்றனர்.\nFSSAI-Order regarding Sale of edible oil through automated vending machines கோடம்புளி, பாமாயில் உட்பட தாவர எண்ணெய் கொழுப்புகளை சாக்லேட்டில் பயன்படுத்த அனுமதி\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் ம���்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\n110 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nபிரத்யேக வண்ணத்தில் எண்ணெய் பாக்கெட்; உணவு பாதுகாப்பு துறை முடிவு\nஉணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு: புகையிலைப் பொருள்கள் பறிமுதல்\nதமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத் துறையில் 68சதவீத புகார்கள் மீது நடவடிக்கை\nதிருகோவிளலூரில் 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்\nடீத்தூளில் கலப்படம் : நிறுவனத்திற்கு, ‘சீல்’\nகாலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்\nகார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை\nகலப்பட டீ தூள் விற்பனை… ஆய்வில் ‘சாயம்’ வெளுக்கிறது\nஉணவு பாதுகாப்புத்துறைக்கு கலெக்டர் உத்தரவு:திருப்பூரில் கலப்பட சமையல் எண்ணெய் விவகாரம்\nமார்க்கெட், சாலையோர கடைகளில் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை\nரூ.20 லட்சம் வரை ஜிஎஸ்டி செலுத்த தேவையில்லை என்பதால் உணவு பொருள் விற்போரின் உரிம கட்டணம் மாறுகிறது\nஅனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் நிறுவனதிற்கு சீல்\nதேனியில் இரசாயனம் தெளிக்கப்பட்ட வாழைபழங்கள் அழிப்பு\nவிருத்தாசலம் பகுதி கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்\nஆற்காடு பழ மண்டியில் அதிகாரிகள் ஆய்வு\n800 கிலோ போலி டீத்தூள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை\nவெள்ளாண்டி வலசையில் போலி டீ தூள், புகையிலை பொருட்கள் பறிமுதல்\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/hrithik-roshan-donates-rs-25-lakhs-037945.html", "date_download": "2018-06-22T22:27:22Z", "digest": "sha1:4TKWHE4H5MM4PN5X2VRBTDEJ7S2RBOPF", "length": 9515, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழக வெள்ள நிவாரணத்திற்கு நடிகர் ஹிருத்திக்ரோஷன் ரூ 25 லட்சம் நன்கொடை | Hrithik Roshan donates Rs 25 lakhs - Tamil Filmibeat", "raw_content": "\n» தமிழக வெள்ள நிவாரணத்திற்கு நடிகர் ஹிருத்திக்ரோஷன் ரூ 25 லட்சம் நன்கொடை\nதமிழக வெள்ள நிவாரணத்திற்கு நடிகர் ஹிருத்திக்ரோஷன் ரூ 25 லட்சம் நன்கொடை\nமும்பை: தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் வெள்ள நிவாரண நிதிக்கு பாலிவுட் நடிகர் ஹிருத்திக்ரோஷன் ரூ 25 லட்சங்களை வழங்கி இருக்கிறார்.\nதம��ழகத்தில் கடந்த சில வாரங்களாக கொட்டித் தீர்த்த மழை தமிழக மக்களின் வாழ்வாதரங்களை சூறையாடிச் சென்று விட்டது. இதில் சென்னை மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர்.\nதற்போது 2 நாட்களாக சற்றே வானம் ஓய்வெடுப்பதால் சென்னை மக்கள் மெல்ல இயல்புக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு நடிக, நடிகையரும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றனர்.\nதற்போது உதவி செய்வோர் பட்டியலில் நடிகர் ஹிருத்திக்ரோஷனும் இணைந்துள்ளார். ஆமாம் தமிழக வெள்ள நிவாரணத்திற்கு சுமார் 25 லட்சங்களை அவர் நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.\nமேலும் சென்னை மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களையும் அவர் அனுப்பி வைத்திருக்கிறார். ஏற்கனவே பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ரூ 1 கோடியை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nசென்னையில்.. மெர்சல் வசூலை மிஞ்சியது காலா..\nஏன் கமலா, உதயம் தியேட்டர்களில் காலா வெளியாகவில்லை.. வுண்டர்பார் நிறுவனம் விளக்கம்\nசிவாஜி கணேசனை வைத்து பல படங்கள் இயக்கிய முக்தா சீனிவாசன் காலமானார்\nதீவிர களப்பணி செய்யும் 78 வயது ரசிகை... பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்திய ரஜினி\nகுன்றத்தூரில் பயங்கரம்: கத்திமுனையில் நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர்\nஎல்லாம் சரி, பிறந்தநாள் அன்று அஜித் எங்கப்பா\nபிக் பாஸில் ஆட்டத்தை துவங்கிவிட்டார் ஆண்டவர்: சசிகலா தான் முதல் டார்கெட்\nஅம்மா, வில்லி எல்லாத்துக்கும் ரெடி.. இயக்குநர்களுக்கு தூது விடும் நடிகை\nசங்கத் தலைவர் பேச்சை அவர் காதலியே மதிக்கவில்லையே, அப்போ மத்தவங்க...\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nவராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா-வீடியோ\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nமறுபடியும் ஆரம்பம் ஆகுமா மும்தாஜ் நித்ய சண்டை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t96509-topic", "date_download": "2018-06-22T22:53:20Z", "digest": "sha1:D4LLO7D3WTJSUO3XBXJTKDG4ZPCQSUWJ", "length": 19479, "nlines": 239, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நகைச்சுவை", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஅது மியூசிக் வகுப்பு. மியூசிக் டீச்சர் மாணவர்களிடம் ஒவ்வொரு கேள்வியாக கேட்டார். ஒரு மாணவியிடம் உனக்குப் பிடித்த இசை எது என்று கேட்டார். அதற்கு அந்த மாணவி சொன்னாள்... 'லன்ச் பெல்'தான் மிஸ்...\nமனைவி : நம்ம குடும்ப விசயம் வெளிய போகாம இருக்கிறது உங்க கையிலதான் இருக்கு. கணவன் : அதுக்கு நான் என்ன செய்யணும் மனைவி: நான் கோபப்பட்டு அடிச்சாலும் நீங்க கூச்சல் போட்டு ஊரைக் கூட்டக் கூடாது. கம்முன்னு இருக்கணும் சரியா மனைவி: நான் கோபப்பட்டு அடிச்சாலும் நீங்க கூச்சல் போட்டு ஊரைக் கூட்டக் கூடாது. கம்முன்னு இருக்கணும் சரியா\nஅந்த நடிகைக்கு வெட்கம் ஜாஸ்தி\nஇயக்குநர்: அந்த நடிகைக்கு வெட்கம் ஜாஸ்தி நிருபர்: ஏன் அப்படி சொல்றீங்க இயக்குநர் : நீச்சல் உடை போட்டுகிட்டு நடிக்க வேண்டிய காட்சியில அவங்க கூச்சப்படலே.. அதுக்கு பதிலா புடவை கட்டி நடிக்க சொன்னப்பட்ட வெட்கப்பட்டாங்க. ...\nநிருபர்: (நடிகையிடம் ) மாலாஸ்ரீங்கிற உங்க பேரை திகிலா ஸ்ரீன்னு மாத்திக்கலாமே நடிகை: ஏன் அப்படி சொல்றீங்க நடிகை: ஏன் அப்படி சொல்றீங்க நிருபர்: நீங்க போட்டிருக்கிற டிரஸ் இப்போ விழுமோ அப்புறம் விழுமோன்னு திகிலா இருக்கு அதான் அப்படி சொன்னேன். ...\nபிள்ளையின் சேட்டை பவர் கட்டால் கடுப்பாகிப் போன ஒரு அப்பாவின் புலம்பல்... ''இப்படி அடம் பிடிச்சு அநியாயம் பண்றியே. உன்னைப் பெத்ததுக்கு ஒரு 'இன்வெர்ட்டரைப்' பெற்றிருக்கலாம். கரண்ட்டாவது கிடைச்சிருக்கும்...\nநான் என் மனைவியோட ஃபேன்\nஒருவர்: நீங்க யாரோட ஃபேன் மற்றொருவர் : நான் என் மனைவியோட ஃபேன் ஒருவர் : உங்க மனைவி நடிகையா மற்றொருவர் : நான் என் மனைவியோட ஃபேன் ஒருவர் : உங்க மனைவி நடிகையா மற்றொருவர் : அட நீங்க வேற... கரண்ட் போறப்ப நான் என்னோட மனைவிக்கு விசிறிவிடுவேன். அதான் அப்படி சொன்னேன். ...\nசுரேஷ்: நீங்க வாழற இடத்திலேயே சொர்க்கமும் நரகமும் இருக்குன்னு சொல்றீங்களே எப்படி மகேஷ் : ஒரே வீட்லதானே மனைவியும், வேலைக்காரியும் இருக்காங்க... அதான் அப்படி சொன்னேன் சுரேஷ்: மகேஷ் : ஒரே வீட்லதானே மனைவியும், வேலைக்காரியும் இருக்காங்க... அதான் அப்படி சொன்னேன் சுரேஷ்: ....\n'அந்த' வசதி இருக்கு... ஆனா 'அது' இல்லையே...\nகரண்ட் இல்லாமல் கொசு அடித்து புலம்புவோர் சங்கத் தலைவர் சொன்னது... ''தமிழகத்தில் கம்ப்யூட்டரில் கரண்ட் பில் கட்டும் வசதி உள்ளது. ஆனால் அந்த கம்ப்யூட்டரை ஆன் பண்ணத்தான் கரண்ட் இல்லை'' ...\nஇப்படித்தான் அம்புட்டு பேரும் போன் பண்றாங்க..\nஆண் டூ ஆண் - 00:00:59பையன் டூ அம்மா - 00:10:30பையன் டூ அப்பா -00:02:36பையன் டூ பெண் - 01:15:01பெண் டூ பெண் - 00:29:59பெண் டூ பையன் - 00:00:00...\nஆட்டோ 'பேக்'கில் பார்த்த ஜோக்...\nடாப் அப் போட்டு எஸ்.எம்.எஸ் அனுப்பும் நண்பனை நம்பு ஆனால் மேக்கப் போட்டு மிஸ்ட் கால் கொடுக்கும் பெண்ணை நம்பாதே..\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nநான் என் மனைவியோட ஃபேன்\nஒருவர்: நீங்க யாரோட ஃபேன் மற்றொருவர் : நான் என் மனைவியோட ஃபேன் ஒருவர் : உங்க மனைவி நடிகையா மற்றொருவர் : நான் என் மனைவியோட ஃபேன் ஒருவர் : உங்க மனைவி நடிகையா மற்றொருவர் : அட நீங்க வேற... கரண்ட் போறப்ப நான் என்னோட மனைவிக்கு விசிறிவிடுவேன். அதான் அப்படி சொன்னேன். ...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/entertainment/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE", "date_download": "2018-06-22T22:45:28Z", "digest": "sha1:LPBSEWKESRYDNH75PSA2TOTBCEGGIN24", "length": 8295, "nlines": 166, "source_domain": "onetune.in", "title": "சிட்னியில் அனுஷ்கா ஷர்மா: இன்று கோலி அதிரடி? - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » சிட்னியில் அனுஷ்கா ஷர்மா: இன்று கோலி அதிரடி\nசிட்னியில் அனுஷ்கா ஷர்மா: இன்று கோலி அதிரடி\nஇந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலியின் காதலியும், பிரபல ஹிந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா, இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியை காண சிட்னி சென்றார்.உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறது. இந்திய அணியை உற்சாகப்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான ரசிகர்- ரசிககைகள் சிட்னி நகரில் திரண்டுள்ளனர். பிரபல இந்திய தொழிலதிபர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் முதல் கிப்ட் டிக்கெட் வாங்கிய அனைத்து இந்தியர்களும் ஏற்றதாழ்வு இல்லாமல் சிட்னியில் முகாமிட்டுள்ளனர்.\nகடைசியாக பிரபல ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் நேற்று மாலை சிட்னி வந்திறங்கினார். இன்று நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியை நேரில் கண்டு இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தப் போகிறார்.இந்த உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் இதுவரை எடுபடவில்லை. அனுஷ்காசர்மா இன்று மைதானத்தில் இருந்தால், விராட் கோலி அதிரடியாக விளையாடக் கூடும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nபோதை விட சமூக வலைதளங்களுக்கு அடிமையானவர்களே அதிகம்: ஆய்வில் தகவல்\nதேசிய சாதனை படைத்த 3 வயது சிறுமி\nஉலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தை முன்னிட்டு ரெய்னாவின் வருங்கால மனைவி கிராமத்துக்கு உள்ளூர் விடுமுறை\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/07/02/74684.html", "date_download": "2018-06-22T22:40:04Z", "digest": "sha1:GW34P3IXANK6ZQLSP6SUWY53NJ5PHM4T", "length": 12046, "nlines": 141, "source_domain": "www.thinaboomi.com", "title": "காஞ்சிரபுரம் மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்ற மையங்கள் : கலெக்டர் பொன்னையா ஆய்வு", "raw_content": "\nசனிக்கிழமை, 23 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கான 9 உறுப்பினர்கள் நியமனம்: கர்நாடக அரசின் பிரதிநிதியை மத்திய அரசே அறிவித்தது ஒழுங்காற்றுக் குழுவும் அமைப்பு - அரசிதழில் வெளியீடு\nஅமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தோப்பூரில் நேரில் ஆய்வு: எய்ம்ஸ் மருத்துவமனை 2 ஆண்டில் கட்டி முடிக்கப்படும் முதல்வரிடம் இன்று திட்ட அறிக்கை தாக்கல் - அமைச்சர் தகவல்\nஆம்புலன்ஸ் சேவைக்கு நிதியுதவி பிரதமர் மோடிக்கு இலங்கை நன்றி\nகாஞ்சிரபுரம் மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்ற மையங்கள் : கலெக்டர் பொன்னையா ஆய்வு\nஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017 காஞ்சிபுரம்\nதமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1663 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு -1) பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்,(தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவில், விலங்கியல், வரலாறு, புவியியல், பொருளியல், வணிகவியல், நுண் உயிரியல், உயிர் வேதியியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு -1) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2108 ஆண் தேர்வர்கள், 4017 பெண் தேர்வர்கள் ஆக மொத்தம் 6125 நபர்கள் பங்கேற்கின்றனர். இதில் காஞ்சிபுரம் மாவட்ட அளவில் 19 பார்வை குறைபாடு உடைய தேர்வர்கள் உட்பட 76 மாற்றுத் திறனாளி தேர்வர்கள் பங்கேற்கின்றனர். அவர்களின் வசதிக்காக, சொல்வதை எழுதுவதற்காக 24 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக மாவட்டத்தில் 16 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nமேலும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையமாக செயல்படும் பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர்(கிரேடு-1) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்விற்காக மாவட்ட க���ெகடர்ப.பொன்னையா, ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) டாக்டர் இரா.பாஸ்கரசேதுபதி மாவட்ட தேர்வு மைய மேற்பார்வை அலுவலராகவும், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், ரெ.திருவளர்செல்வி மாவட்ட தேர்வு ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் செயலராகவும், ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் முதன்மைக் கண்காணிப்பாளர், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர் போன்ற தேர்வு பணி அலுவலர்கள் 64 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nதேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அறை கண்காணிப்பாளர்களாக 311 ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களால் நியமனம் செய்யப்படவுள்ளனர். மேலும், இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் முறைகேடுகள் நடைபெறமாமல் இருக்க நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் 67 பேர், காவல் துறையினர் 48 பேர் என 115 பேர் முழு ஆய்வுப்பணியில் ஈடுபடவுள்ளனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசனிக்கிழமை, 23 ஜூன் 2018\n1வீடியோ:பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் கற்றுக்கொடுக்கப்படும் -...\n2வீடியோ : காஞ்சிபுரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில்...\n3அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தோப்பூரில் நேரில்...\n4பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yalisai.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2018-06-22T22:20:12Z", "digest": "sha1:7WYIW4FDHT3CFQBYGPHGHC7KOXAEZKX6", "length": 15415, "nlines": 141, "source_domain": "yalisai.blogspot.com", "title": "யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: ரேமண்ட் கார்வர் சிறுகதைகள்...", "raw_content": "\nஅமெரிக்க சிறுகதையாசிரியர் ரேமண்ட் கார்வரின் சிறுகதைகள், உறவுகளுக்குள் நிகழும் அன்றாட காட்சிகளின் எதார்த்த விவரிப்புகள். பெரும்பாலான கதைகள் கணவன் - மனைவிக்கிடையேயான நிகழ்வுகளின் பதிவு.தினசரி வாழ்வில் சிறியதும் பெரியதுமாய் எத்தனை விதமான சிக்கல்கள்.நாம் நினைத்தே பாராத விஷயங்களை எடுத்தாளுகின்றன ரேமன்ட்டின் கதைகள்.இவர் கதையுலகத்து பெண்கள் இரக்க குணம் கொண்டவர்கள்,பதற்றம் நிறைந்தவர்கள்,நினைத்தால் உருகி அழுதிட கூடியவர்கள்.ஆண்களோ பொழுதுபோக்குகளில் விருப்பம் உள்ளவர்கள், குடிகாரர்கள்,குழப்பம் நிறைந்தவர்கள்.இருவேறு திசையில் பயணிக்கும் இவர்கள் இணைந்த வாழ்வு உண்மையில் சுவாரஸ்யமானதே. காதலிப்பவர்கள்,திருமணம் ஆனவர்கள்,விவாகரத்து பெற்றவர்கள்,பெறப் போகிறவர்கள் என....\n\"ஒரு சிறிய நல்ல காரியம்\" - இத்தொகுப்பில் மிகப் பிடித்த கதை.ஒரு எதிர்பாராத விபத்தும் அதன் தொடர்ச்சியான மருத்துவமனை நாட்களும் கணவன் மனைவியிடையே உண்டு பண்ணும் உணர்வுகளைத் தாண்டிய நெருக்கம் குறித்தது.நோயுற்றவர் குணமாகும் வரையிலான மருத்துவமனை தங்கலும்,அங்கு செலவிடப்படும் இரவுகளும் அமானுஷ்யம் நிறைந்தவை. தேறி வருவது மகனாக இருக்கும் பட்சத்தில்,அந்த நிலை இன்னும் கொடுமை. நம்பிக்கை வேர் விட்டு படர்ந்திருக்கும் இடம் மருத்துவமனைகள். அவர்கள் இருவருக்கும் இடையே நிகழும் உரையாடல்களில் வெளிப்படும் உண்மை இது.காட்சிகளின் விவரிப்பில் அவர்களின் முக பாவங்களை கூட கற்பனை செய்யமுடிகிறது.மகனை குறித்த சோகத்தில் உள்ள இவர்களுக்கும் ஒரு பேக்கரி கடைக்காரனுக்குமான உரையாடல் சொல்லும்..வாழ்க்கை தத்துவத்தை.\n\"எங்கிருந்து அழைக்கிறேன் நான்\" - குடிமறதி விடுதியில் சந்தித்துக்கொள்ளும் இரு மனிதர்களின் கதை.அவர்களின் உரையாடல் வழி நமக்கு அறிமுகமாகும் பெண்கள்,இவர்களை சகித்துக் கொண்ட காதலிகள்.புகைபோக்கி சுத்தம் செய்யும் பெண்ணை காதலித்து மணந்து கொண்ட கதையொன்று அழகானது. பெரும் சண்டையோடு மோசமாக முடிவுறும் காதலும்,ஒரு சமயம் கவித்துவமாகவே தொடங்கியிருக்க வேண்டும் என்பதற்கோர் உதாரணம் இச்சிறுகதை.\n'ஜூரம்' - விட்டோரியோ டிசிகாவின் 'Children are watching Us' திரைப்படத்தை ஒரு நிமிடம் நினைவூட்டிய சிறுகதை.பிள்ளைகளை விட்டுவிட்டு வேறொருவனுடன் செல்லும் தாய்.அவர்களை பராமரிக்க ஆள் கிடைக்காமல் கஷ்டப்படும் தந்தை.அவர்களுக்கு உதவ வரும் மூதாட்டி எனத் தொடரும் கதையில் படித்த நாயகனும் நாயகியும் ஓவிய கலையின் நுட்பத்தை அறிந்த அளவிற்கு வாழ்வின் நுணுக்கங்களை அறியாமல் உள்ளனர்.வீட்டுக்கு வேலைக்கு வரும் மூதாட்டியும் அவள் கணவனும் வாழ்வை திட்டமிட்டு வெகு அழகாக எடுத்துச் செல்கின்றனர். கல்வியறிவு, ரசனை,இவற்றைத் தாண்டி வேறு பல விஷயங்கள் இல்லற வாழ்விற்கு தே���ை என்பது எவ்வளவு உண்மை.\nகதீட்ரல் - கண் பார்வையற்ற மனைவியின் தோழனோடு ஒருவன் கொள்ளும் நட்பின் தொடக்க பொழுதுகள்.கண்பார்வையற்றவனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதறியாமல் சலித்துக் கொள்ளும் இவன், அவன் வருகைக்கு பிறகு மெல்ல மெல்ல அவன் உலகிற்குள் நுழைகிறான்.அவர்கள் இருவரும் சேர்ந்து வரையும் தேவாலைய படத்தின் நெளிவுசுளிவுகளை போன்றதே அவர்கள் கொள்ளும் நட்பும்.\nவீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்பரப்பு - ஒரு கொடூர கொலை. கொலையான பெண்ணின் பிணத்தை முதலில் கண்டெடுக்கும் மனிதனின் மனநிலை தொடரும் நாட்களில் எவ்வாறிருக்கும் அவனைக் காட்டிலும் அவன் மனைவி அதிக குற்ற உணர்ச்சி கொள்கிறாள்.பல நேரம் பயணப்பட்டு அந்த பெண்ணின் இறுதிச் சடங்கில் பங்கு கொள்கிறாள். இறந்தவள் குறித்த சின்ன சின்ன விஷயங்களையும் கேட்டறிகிறாள். இவளுக்கும் அவளுக்குமான பிணைப்பு பெண் என்பதைத் தாண்டி வேறொரு புள்ளியில் இணைகிறது..\nசின்னஞ்சிறு வேலை - ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவின் மருத்துவமனை நாட்களோடு,அவரின் இறுதி நிமிடங்களையும் கோர்வையாக நம் முன் வைக்கிறது இக்கதை.நாம் இன்றும் போற்றிக் கொண்டாடும் ஒரு மாபெரும் இலக்கிய ஆளுமையின் மரணத்தை அருகில் இருந்து பார்த்தது போலொரு உணர்வு.செகாவை குறித்த இந்தக் கதையில் டால்ஸ்டாயும்,கார்க்கியும் வருகிறார்கள்.செகாவின் கதைகள் உங்கள் மனதிற்கு நெருக்கமானவை என்றால் இக்கதை நிச்சயம் கண்ணீர் வர வழைக்கும்.\nஅடுத்த வீட்டுக்காரர்கள்,பெட்டிகள்,அவர்கள் யாரும்உன்னுடைய கணவன் இல்லை என நீளும் பட்டியலில் ஒரு கதையைக் கூட வேண்டாம் என ஒதுக்க முடியாதபடி அத்தனையும் பொக்கிஷங்கள்.மனித மன சலனங்களை ஊடுருவிச் செல்லும் கதைகள் இவை.ஒரு சில கதைகளை தவிர்த்து மொழிபெயர்ப்பும் சரியாகவே அமைந்துள்ளது.\n-வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்பரப்பு-\nLabels: சிறுகதை தொகுப்பு, மொழிப்பெயர்ப்பு\nவழக்கம் போலவே நல்ல பதிவு, காலைல ஜி.ஹெச் ல வேலையிருந்தது அப்போ மருத்துவமனை பத்தி இப்பதான் ஒரு பதிவு எழுதினேன்,,,, அதுக்குள்ள உங்க போஸ்ட் :)) நன்றிங்க இந்த புக்க கண்டிப்பா வாங்கறேன் இனிமே மறக்காம விலையையும் குறிப்பிடவும் :)\nவழக்கம் போலவே நல்ல பதிவு, காலைல ஜி.ஹெச் ல வேலையிருந்தது மருத்துவமனை பத்தி இப்பதான் ஒரு பதிவு எழுதினேன்,,,, அதுக்குள்�� உங்க போஸ்ட் :)) நன்றிங்க இந்த புக்க கண்டிப்பா வாங்கறேன் இனிமே மறக்காம விலையையும் குறிப்பிடவும் :)\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nஅயர்ச்சி தரும் இப்பெருநகர வாழ்வின் போலித்தனங்களில் இருந்து விடுபட எனக்கான ஒரே தீர்வு வாசிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/youth-arrested-in-4-days-of-marriage-delhi-police-action/", "date_download": "2018-06-22T22:45:39Z", "digest": "sha1:XER4AYSC7HUJBJO5XEY5AH2QTUFUPTBT", "length": 12857, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திருமணமான 4 நாளில் இளைஞர் கைது : டெல்லி போலீஸ் அதிரடி - Youth arrested in 4 days of marriage: Delhi police action", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\nதிருமணமான 4 நாளில் இளைஞர் கைது : டெல்லி போலீஸ் அதிரடி\nதிருமணமான 4 நாளில் இளைஞர் கைது : டெல்லி போலீஸ் அதிரடி\nபோலி ஆவணங்களைப் பயன்படுத்தி பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்ததாக அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த முஹமது முஸ்தபா என்ற இளைஞரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.\nபோலி ஆவணங்களைப் பயன்படுத்தி பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) எடுத்துக் கொடுத்ததாக தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த முஹமது முஸ்தபா என்ற 25 வயதுடைய இளைஞரை டெல்லி தனிப்படை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.\nமுஸ்தபாவிற்கு கடந்த 8-ம் தேதி அதிராம்பட்டினத்தில் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான நான்காவது நாளில் முஸ்தபா கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிராம்பட்டிணம் தெக்கடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முஹமது முஸ்தபா சென்னை மண்ணடி பகுதியில் வெல்கோ டிராவல்ஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.\nகேரளாவைச் சேர்ந்த 40 வயதான இஸ்மாயில் மொய்தீன் என்பவர் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்றதாக கடந்த ஜனவரி 1-ம் தேதி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவரது பெயர் ஷாஜகான் என்பதும், அவர் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசிப்பதாகவும் அவருக்கு சென்னை மண்ணடியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவரும் முஸ்தபா போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்திருப்பதும் தெரியவந்தது.\nஷாஜகான் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் தலைமை���ிலான டெல்லி தனிப்படை போலீசார் சில நாட்களுக்கு முஸ்தபாவை தேடி சென்னை வந்தனர். முஸ்தபாவுக்கு கடந்த 8-ம் தேதி அவரது சொந்த ஊரில் திருமணம் நடைபெற்ற தகவலை அறிந்த டெல்லி போலீசார் அதிராம்பட்டினத்துக்கு வந்து முஸ்தபாவை நேற்றிரவு கைது செய்தனர்.\nடெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட முஸ்தபா இன்று பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மேல் விசாரணைக்காக சென்னை அழைத்துச் செல்லப்பட்டார்.\nபாலியல் தொழில் நடத்தும் கும்பல் போன்று நடித்து 15 வயது சிறுமியை மீட்ட டெல்லி போலீஸ்\nகைதி சுகேஷ் பெங்களூருவில் சுதந்திரமாக உலா வந்த விவகாரம்: 7 போலீஸார் பணிநீக்கம்\nபெங்களூருவில் தோழியுடன் ‘ஹாயாக’ ஷாப்பிங் செய்த கைதி சுகேஷ்: வேடிக்கை பார்த்த டெல்லி போலீஸ்\n”பிரதமர் வீட்டை குண்டு வைத்து தகர்ப்போம்”: மர்மநபர் மிரட்டல்\nதொடரும் தாக்குதல்கள்: எருமைக் கன்றுகளை ஏற்றிச்சென்றதாக 6 பேர் மீது தாக்குதல்\nசுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து நாடாளுமன்ற “போலிஅடையாள அட்டை” பறிமுதல்\n5 எனக்கு ராசியான நம்பர்…. அன்னைக்கே வச்சுக்கலாம்…. தினகரன் மீது மற்றொரு வழக்கு\nதமிழக முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ. மீது டெல்லியில் வழக்கு\nயார் அந்த ‘திருச்சி’ தொழிலதிபர் தினகரன் வழக்கில் புதிய திருப்பம்\n”பாஜக என்னை பார்த்து பயப்படுகிறது”: லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ்\nஅப்துல் கலாமிற்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம்: நாளை திறப்பு\nபாலியல் தொழில் நடத்தும் கும்பல் போன்று நடித்து 15 வயது சிறுமியை மீட்ட டெல்லி போலீஸ்\nடெல்லி காவல் துறையினர் பாலியல் தொழில் நடத்துபவர்கள் போல் நடித்து, ரூ.3.5 லட்சத்துக்கு விற்கவிருந்த 15 வயது சிறுமியை மீட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.\nகைதி சுகேஷ் பெங்களூருவில் சுதந்திரமாக உலா வந்த விவகாரம்: 7 போலீஸார் பணிநீக்கம்\nபெங்களூரு வீதிகளில் தன் தோழியுடன் சுதந்திரமாக சுற்றித்திரிந்ததற்கும், 3 விலையுயர்ந்த கார்களை வாங்கியதற்கும் ஒத்துழைத்த போலீஸார் 7 பேர் பணிநீக்கம்.\nபிஜேபி தொண்டர்கள் உயிருடன் இருந்தால் தான் நாளை சிபிஎம் கட்சியில் இணைவார்கள் – கொடியேரி பாலகிருஷ்ணன்\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\nபெட��ரோலியம் விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து தான் – ஒபெக் சந்திப்பில் மத்திய அமைச்சர் பேச்சு\nஇ-விசா மூலமாக வருகிற வெளிநாட்டினர் காத்திருக்கத் தேவையில்லை\nதேசிய ஹீரோவான ஆசிரியர் பகவான்: ஹிர்த்திக் ரோஷன், ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து மழை\nஅனல் பறக்கவிட்ட விஜய்யின் மறக்க முடியாத அந்த 5 வசனங்கள்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலின்: ஆன்மீக அரசியல் படுத்தும் பாடு\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\nபெட்ரோலியம் விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து தான் – ஒபெக் சந்திப்பில் மத்திய அமைச்சர் பேச்சு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/michigan/private-jet-charter-grand-rapids/?lang=ta", "date_download": "2018-06-22T22:58:38Z", "digest": "sha1:IYKQFBPVO52B7XT5RZA45V5NVRAY3AZB", "length": 18047, "nlines": 80, "source_domain": "www.wysluxury.com", "title": "Private Jet Charter Flight Grand Rapids, MI Plane Rental Company servicePrivate Jet Air Charter Flight WysLuxury Plane Rental Company Service", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஅனுப்புநர் அல்லது டெட்ராய்ட் தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான, கிராண்ட் ராப்பிட்ஸ், வாரன், MI\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nஒரு விமர்சனம் விட்டு கொள்ளவும்\nநாம் நம் சேவை கருதுங்கள் உங்கள் கருத்து விரும்புகிறேன்\nயாரும் இன்னும் ஒரு மதிப்பீடு மட்டுமே. முதல் இருங்கள்\nஉங்கள் மதிப்பீடு சேர்க்க ஒரு நட்சத்திர குறியை\n5.0 மதிப்பிடல் 4 விமர்சனங்கள்.\nஎல்லாம் சரியான இருந்தது - மேம்படுத்த எதுவும். மிக்க நன்றி\nநான் அட்லாண்டா தனியார் ஜெட் பட்டய வாடிக்கையாளர் சேவை கவரப்பட்டு தொடர்ந்து எல்லாம் நன்றி இவ்வளவு - நான் மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றி எதிர்நோக்குகிறோம்\nஇந்த பயணம் குறுகிய அறிவிப்பு மீது அமைத்து செய்தபின் நடைபெற்றது இருந்தது. அற்புதமான வேலை மற்றும் ஒரு சிறந்த விமான\nஅனுபவம் துவக்கம் முதல் இறுதி வரை முதல் வகுப்பு இருந்தது.\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nதனியார் ஜெட் விமான சாசனம் விமான 2018 ரஷ்யாவில் FIFA உலக கோப்பை\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nதிறந்த காலியாக லெக் தனியார் ஜெட் சாசனம் விமான\nகல்ப்ஸ்ட்றீம் வான்வெளி G650, G450, G280 மற்றும் G150 (தனியார் விமானம்)\nதனியார் ஜெட் சாசனம் விமான சேவை அருகாமை என்னை | காலியாக லெக் பிளேன் வாடகை நிறுவனத்தின்\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nஉங்கள் சொந்த தனியார் ஜெட் சாசனம் வாடகைக்கா எப்படி\nஅனுப்புநர் அல்லது சிகாகோ இல்லினாய்ஸ் காலியாக லெக் தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் சேவையில் இருப்பவை\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்க���் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/10654/cinema/Kollywood/Lokpal---coming-soon.htm", "date_download": "2018-06-22T22:28:41Z", "digest": "sha1:D77WU2TMMSXVZWTOW3XLE2SLRTYQTATW", "length": 9070, "nlines": 124, "source_domain": "cinema.dinamalar.com", "title": "\"லோக்பால் - Lokpal - coming soon", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி | பெண் வேடத்தில் நடிக்கிறாரா மம்முட்டி.. | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | கீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்தாண்டு, இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, \"லோக்பால் என்ற வார்த்தையை, தன் படத்துக்கு தலைப்பாக வைத்து, மலையாள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார், ஜோஷி. இந்த படத்தில், மோகன் லால், ஒரு ஓட்டல் முதலாளியாக நடிக்கிறார். சமையல் கலையில், மிகவும் புகழ்பெற்றவர். இவருக்கு இந்த படத்தில், மற்றொரு முகமும் உண்டு. ஊழல் எங்கு நடந்தாலும், அங்கு தவறாமல் ஆஜராகி, தட்டிக் கேட்பார். \"லோக்பால் என, பெயர் வைத்துள்ளதால், இந்த படம் முழுக்க முழுக்க, ஊழலுக்கு எதிரான விஷயங்கள் உள்ள, சமூக படம் என, நினைத்து விட வேண்டாம். காமெடியும், ஆக்ஷனும், சம விகிதத்தில் கலந்த, ஜனரஞ்சகமான படம் என, உத்தரவாதம் அளிக்கிறார், இயக்குனர், ஜோஷி. இந்த படத்தின் மூலம், காவ்யா மாதவன், தன் அடுத்த இன்னிங்சை துவக்கியுள்ளார். மீரா நந்தன், மனோஜ் கே ஜெயன், தம்பி ராமய்யா, தலைவாசல் விஜய், உள்ளிட்டோரும், இதில் நடித்துள்ளனர்.\nசுபாஷ் காயின் புத்தம் புது மலர் சோனம் கபூரின் தயக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nசெம போதயில் மெசேஜ் : அதர்வா\nபிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ\nபிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\n3 இடியட்ஸ்-2 உறுதி : ராஜ்குமார் ஹிரானி\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து லோக் ஆயுக்தா : கமல்\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெயம் ரவி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=73c8920e8cf98f8e181ac72b9f6b5fd3", "date_download": "2018-06-22T23:03:12Z", "digest": "sha1:KXG6ZOJIFPFARMG5ZWMFD6H52VECIFW3", "length": 33255, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேர��ை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) க���டல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்���ிலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2010/02/blog-post_04.html", "date_download": "2018-06-22T22:39:24Z", "digest": "sha1:PS7OIONFGHU3DDCDTZPEG3FGRWY66LJP", "length": 29342, "nlines": 247, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: அசல் உண்மையில் நசல்", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Friday, February 5, 2010 15 பின்னூட்டங்கள்\nஇன்று அசலுக்கு முதல் காட்சியை பார்த்துவிடுவது என்று நேற்று இரவே முடிவெடுத்துவிட்டேன். அது என்னவோ தெரியவில்லை அஜித் படத்துக்கு எங்கள் ஏரியாவில் பெரிதாகக்கூட்டமே இல்லை. ரொம்பக்கஷ்டப்படாமல் இலகுவாக டிக்கெட் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டோம். சரி இனிக்கதைக்கு வருவோம்.\nஆரம்பத்திலேயே சமீரா ரெட்டியுடன் சூடாக ஆரம்பிக்குது கதை. அப்படியே அப்பா அஜித், மகன் அஜித் மற்றும் அவர்கள் செய்யும் ஆயுத வியாபாரம் என்று வேகமாக செல்கிறது. அப்பா அஜித்தின் மரணத்துக்குப்பிறகு கதை சூடு பிடிக்கிறது. அப்பா அஜித் மரணிக்கும் போது சிங்கம் என்றால் என்ற பாடல் ஒலித்தது. அப்போது அருகிலிருந்த நண்பன் சொன்னது \"சிங்கம் செய்த அசிங்கமான வேலையப்பாத்தியா\". மகன் அஜித் உண்மையில் அப்பா அஜித்தின் செட்டப்பின் மகனாம். அதனாலேயே அஜித்தின் மற்ற இரு அசலான மகன்களுக்கும் இந்த மகன் அஜித்தைப்பிடிக்காமல் போகிறது.\nஅஜித்தின் சகோதரரை எதிரிகள் கடத்தி இந்தியாக்க கொண்டு வருகிறார்கள், அவரைக்காப்பாற்றப்போகும் இடத்தில்தான் பாவனா என்டராகிறார். ஆரம்பத்திலேயே நகைச்சுவையும் சுட்டித்தனமும் நிறைந்த பெண்ணாகக்காட்டப்படும் பாவனா அனைவரையும் இரசிக்க வைக்கிறார். படம் முதல்பாதியில் விறுவிறுப்பாகச்சென்றாலும் இடைவேளைக்குப்பிறகு சற்றுத்தொய்வடைவது போல காணப்படுகிறது. ஆனால் டொன் சமோசா என்ற பெயரில் வரும் யூகிசேது காமடி பின்னியிருக்கிறார். அதுவும் மொட்டை முண்டம் போன்ற காமடிகள் ரசிக்கும்படியாகவும், சிரிக்கும்படியாகவும் இருக்கிறது. படம் தொய்வடையும் இடங்களில் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார் யூகிசேது.\nஇப்படத்தில் குறிப்பிட வேண்டிய அடுத்த விடயம் பாவனா, அஜித் ஆடும் டொட்டடொய்ங்.... என்ற பாடல். படம் பார்த்தவர்கள் அனைவருமே வெளியில் வந்து முதலில் சொன்ன வார்த்தை அதுதான். \"டொட்டடொய்ய்ய்ங்...\". அந்தப்பாடலை கலக்கலாகப்படமாக்கியிருக்கிறார்கள். என்னதான் சமீரா கவர்ச்சியில் போட்டுத்தாக்கியிருந்தாலும் பாவனா படத்தில் அழகாகவும், சுட்டியாகவும் மனதைக் கொள்ளை கொள்கிறார்.\nஅஜித்தின் ஹெயார் ஸ்டைல் அதுதான் அடுத்து சொல்ல வேண்டியது. இனி இந்த ஹெயார் ஸ்டைலையும் நிறையப்பேரின் தலைகளில் பார்க்கமுடியும். தவிர பில்லா ஸ்டைலில் கோட்சூட்டுடன் அஜித் படம்முழுவதும் வலம்வருகிறார். பில்லா போன்ற சாயலுள்ள ஒரு கதை. எடிட்டிங் கிராபிக்ஸ் அருமை. அதில் குறை என்று ஒன்றுமில்லை.\nஅசல் ஒருதடவை பார்க்கக்கூடிய படம். நகைச்சுவையின் துணையுடன்தான் படம் நகருகிறது. ஆங்கிலப்படங்கள் போல சண்டைக்காட்சிகளும் சிறப்பாக உள்ளது. அஜித்தின் மற்ற சகோதரர்களால் கப்பலில் வைத்து சுடப்பட்டு கடலிற்குள் விழும் அஜித் பிழைக்கிறாரா சமீராவையா பாவனாவையா கடைசியில் கைப்பிடிக்கிறார் என்பதே கதை.\nபார்க்ககூடிய படம். அடடா தலைப்பில் ஒரு வார்த்தையை சொல்ல மறந்துவிட்டேன். இப்படி வந்திருக்கவேண்டும்.அசல் உண்மையில் நசல் இல்லை. ஹீஹீ Tweet\nவகைகள்: அஜித், சினிமா, விமர்சனம்\nஅப்ப பாக்கலாம் எண்டுறீங்களா பவன்\nவிமர்சனம் செய்கையில் குறைகளையும் குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஇன்னொருமுறை இப்படித் தலைப்பு இடுவதைத் தவிர்க்கவும் பவன்.\nஎதிர்மறையாக பின்னூட்டுகிறேன் என்று கோவிக்க வேண்டாம், ஆனால் இவற்றைத் தவிர்த்துக் கொள்வது நலம்.\nஎனது பின்னூட்டத்தை நேர்விதமாக எடுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறே��்.\nஇந்த தலைப்பு முதல்ல எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே டுவிட்டர்ல... ம்..ம்.. படம் சூப்பர்ன்னுதான் எல்லோரும் சொலறாங்க ஆனால் இப்படி தலைப்பு வைத்தது கொஞ்சம் சரியில்லை ஏனெனில் யாராது வாசிக்காமலே எதிர்மறை வாக்கு தமிழ்மணத்தில் குத்திருவாங்கள்... அஜித் ரசிகர்கள்.....\nகோபியின் கருத்தை வழிமொழிகிறேன் பவன், தலைப்பு பதிவைச் சொல்லுவதாக இருத்தல் நலம்\n//இப்படி தலைப்பு வைத்தது கொஞ்சம் சரியில்லை ஏனெனில் யாராது வாசிக்காமலே எதிர்மறை வாக்கு தமிழ்மணத்தில் குத்திருவாங்கள்... அஜித் ரசிகர்கள்...//\nஇதெல்லாம் ஒரு விஷயமே இல்ல விஜயை தாக்கி வராத தலைப்புக்களா, அஜித் இற்கு வந்திட்டுது விஜயை தாக்கி வராத தலைப்புக்களா, அஜித் இற்கு வந்திட்டுது இப்பிடி தலைப்புப் போட்டா விஜய் ரசிகர்கள் பிளஸ் குத்துவங்கள். (ஹீ ஹீ நானும் ஒண்டு குத்திட்டன்)\n//அது என்னவோ தெரியவில்லை அஜித் படத்துக்கு எங்கள் ஏரியாவில் பெரிதாகக்கூட்டமே இல்லை. ரொம்பக்கஷ்டப்படாமல் இலகுவாக டிக்கெட் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டோம்.//\nஆனால் அஜித் படத்திற்கு படம் வந்த பிறகு தான் விமர்சனங்கள் வருகின்றன.\nயாழ்ப்பாணத்தில் பெரிய படங்கள் வரும்போது முதல் ஸோ பார்ப்பதுண்டு. மனோகரா, ராஜா, நாகம்ஸ்ஸிலெல்லாம் விஜய் படங்கள் தவிர ஏனைய படங்கள் முதல்நாள் சிம்பிளாக பார்க்கலாம்.\nசந்திரமுகி வந்த வேளையில் கூட நாகம்ஸ் (சின்னத்) திரையரங்கில் சனம் முட்டிமோதவில்லை. மனோகராவில் சச்சினுக்கு சனம் ரிக்கட் இல்லாமல் தவித்தது.\nஏன் உங்களுக்கு இந்தக் கொல வெறி...\nபடம் நல்லாதான இருக்கு பாஸ். அப்புறம் என்ன\nபர்ஸ் நான் அஜீத் ரசிகன் இல்லை. ஆனா அவர் படம் பிடிக்கும். ஏனோ தெரியாது. சில பேர் பாத்தால பிடிக்கும்ல... அதுபோல...\nம் ... நல்ல நழுவல் விமர்சனம்....\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nஎப்படியோ ”தல சுபாங்கனை“ ரொம்ப நாளைக்கு பிறகு பதிவுலகிற்கு அழைத்து வந்த அஜித்துக்கு நன்றி\nபவன் உன் தொல்லை தாங்க முடியவில்லை....\n டைட்டில் பாத்து உசிரே போய்டுச்சு. நாட்டாம தலைப்ப மாத்து (ச்சும்மா\n அது போதும். ட்ரெயிலர் பார்த்து நொந்து போயிருக்கோம். தேங்க்ஸ். :)\nபடம் பார்க்கலாம் ஒருதடவை. மீண்டும் மீண்டும் பார்க்கமுடியாது.\nகுறைகள் என்று சுட்டிக்காட்டும்படி எனக்குத் தெரியவில்லை, ஆனால் சில இடங்களில் படம் சற்று இழுபடுவது போல இருக்கிறது.\n//இன்னொருமுறை இப்படித் தலைப்பு இடுவதைத் தவிர்க்கவும் பவன்.//\nஏன்டா சனியனைத்தூக்கி பனியன்ல போடுற எண்டுறீங்க..ஹீஹீ\nநான் சும்மா மொக்கைக்காகத்தான் போட்டேன் தமிழ்மணத்தில 2 மைனஸ் வாக்கும் வந்திட்டு நீங்க ஏன் தவிர்க்கச்சொல்லுறீங்க என்று இப்பதான் விளங்குது..;)\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் பிழைகளைச்சுட்டிக்காட்டியமைக்கும்.;)\nஆமா நாங்க கதைச்சதுதான் நான் முந்திக்கிட்டேன்..;)\n//எதிர்மறை வாக்கு தமிழ்மணத்தில் குத்திருவாங்கள்//\nநன்றி அண்ணா வருகைக்கம் கருத்துக்கும் பிழைகளைசச்சுட்டிக்காட்டியதுக்கும்...;)\nநன்றி அண்ணா வருகைக்கம் கருத்துக்கும் பிழைகளைசச்சுட்டிக்காட்டியதுக்கும்...;)\n//இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல விஜயை தாக்கி வராத தலைப்புக்களா, அஜித் இற்கு வந்திட்டுது விஜயை தாக்கி வராத தலைப்புக்களா, அஜித் இற்கு வந்திட்டுது இப்பிடி தலைப்புப் போட்டா விஜய் ரசிகர்கள் பிளஸ் குத்துவங்கள். (ஹீ ஹீ நானும் ஒண்டு குத்திட்டன்) //\nநான் விஜய் பக்கமும் இல்ல அஜித் பக்கமும் இல்ல..ஆள விடுங்க சாமி..lol\n//ஆனால் அஜித் படத்திற்கு படம் வந்த பிறகு தான் விமர்சனங்கள் வருகின்றன.\nயாழ்ப்பாணத்தில் பெரிய படங்கள் வரும்போது முதல் ஸோ பார்ப்பதுண்டு. மனோகரா, ராஜா, நாகம்ஸ்ஸிலெல்லாம் விஜய் படங்கள் தவிர ஏனைய படங்கள் முதல்நாள் சிம்பிளாக பார்க்கலாம்.//\nஅதே நிலைமைதான் திருமலையிலும் விஜய் படத்துக்கு ஒரு ஒருகிழமைக்கு சனம் அலைமோதும், ஆனா அதுக்குப்பிறகு ஈசியா டிக்கெட் எடுக்கலாம், ஆனால் அஜித்படத்துக்கு டிக்கெட் எடுக்கிறது இலகு(முதல் சோவுக்குக்கூட)\nஇதுவே ரஜனி படம் கமல் படமெண்டா ஒருமாசத்துக்கு டிக்கெட் அடிபட்டுத்தான் எடுக்கணும்\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)\n//படம் நல்லாதான இருக்கு பாஸ். அப்புறம் என்ன\n//ம் ... நல்ல நழுவல் விமர்சனம்....//\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)\n//எப்படியோ ”தல சுபாங்கனை“ ரொம்ப நாளைக்கு பிறகு பதிவுலகிற்கு அழைத்து வந்த அஜித்துக்கு நன்றி//\nதல போல வருமா..:p (சுபா அண்ணாவின்..:p)\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)\n//பவன் உன் தொல்லை தாங்க முடியவில்லை//\nஹாஹா.. நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)\n//டைட்டில் பாத்து உசிரே போய்டுச்சு. நாட்டாம தலைப்ப மாத்து (ச்சும்மா\nநாட்டாமையோட சொம்பு தொலைஞ்ச��� போச்சு...:p\n அது போதும். ட்ரெயிலர் பார்த்து நொந்து போயிருக்கோம். தேங்க்ஸ்.//\nஆமா பார்க்கலாம் சூப்பருக்கு கொஞ்சம் கீழே, பரவாயில்லைக்கு கொஞ்சம் மேல..;)\nதலைநகர் பதிவர் சந்திப்பு விடயங்கள் அம்பலம்(:p)\nDigital Film Making தொடர்பான பயிற்சிப் பட்டறைக்கா...\nகிறிக்கற் தொடர் பதிவு விளையாட்டு\nதமிழ்ப்பதிவு -இது வித்தியாசமான பதிவு அல்ல\nஅப்ரிடியின் பல்லின் உறுதிக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/34783-schools-run-today-as-usual.html", "date_download": "2018-06-22T22:33:49Z", "digest": "sha1:APHRUD2O3VLGLSL4TPMWC247MX54FY2L", "length": 8724, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பள்ளிகள் இன்று வழக்கம்போல் இயங்கும்: தமிழக அரசு | Schools run today as usual", "raw_content": "\nதமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகள் இன்று வழக்கம்போல் இயங்கும்: தமிழக அரசு\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிரபும் மாவட்ட பள்ளிகள் இன்று (14-11-2017) வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முதல் மழை வேகமாகவும் பொழியவில்லை. அதேசமயம் மழை நின்றபாடும் இல்லை. சாரல் மழை தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் வெளியே செல்வோர்கள் சிறிது சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிரபும் மாவட்ட பள்ளிகள் இன்��ு (14-11-2017) வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஈரான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 450 ஆக உயர்வு\nஇந்தியா - பிலிப்பைன்ஸ் இடையே 4 ஒப்பந்தங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க ஆதார் கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம்\n“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி\n“அடப்பாவிங்களா இப்படி எல்லாமா கொள்ளை அடிப்பிங்க” சென்னையில் ஒரு நூதன கொள்ளை\nரோட்ல குப்பை போட்டா 25 ஆயிரம் பைஃன் \nயோகா மைதானத்திலேயே தூங்கிய மாணவர்கள்\nடீசல் விலைக்கு ஏற்றவாறு ஊதியம் கோரி ஓலா ஓட்டுநர்கள் சாலைமறியல்\n“டீச்சர் ஆகணும் அங்கிள்” - எலும்பு மஜ்ஜை நோயில் வாடும் ஆர்த்தியின் கனவு\n“கேரி பேக் இல்லை; இது பயோ பேக்” - வழி காட்டுகிறது கோவை\n“எனது கடமையைதான் செய்தேன்” - ஆச்சர்யம் தருகிறார்‘வைரல்’ஆசிரியர் பகவான்\nஆரம்பக்கால விஜய்யின் பெஸ்ட் திரைப்படங்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n“நாலு படம் ஓடினாலே முதல்வர்”- விஜய் அரசியல் பற்றி செல்லூர் கே.ராஜூ\n“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி\n“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு” - பிரகாஷ் ஜவடேகர் உறுதி\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஅமெரிக்க அரசை விமர்சித்த டைம் பத்திரிகை அட்டைப்படம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஈரான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 450 ஆக உயர்வு\nஇந்தியா - பிலிப்பைன்ஸ் இடையே 4 ஒப்பந்தங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t141667-topic", "date_download": "2018-06-22T23:16:23Z", "digest": "sha1:EVV7ECYAGDXB6RNKQFM2RYCCEDF7ARZ5", "length": 14455, "nlines": 207, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளற���் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nகேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்\nவல்லரசு நாடான அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபராக\nஉள்ள கிம் ஜோங்உன் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார்.\nஉலகின் பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு\nஆயுத சோதனை யை அவ்வவப்போது நடத்தி வருகிறது.\nஇருப்பினும் இந்தியாவில் கம்யூகட்சிகள் ஆதரவு தெரிவித்து\nஇந்நிலையில் இதற்கும் ஒரு படி மேலாக கேரளாவின் இடுக்கி\nமாவட்டம் நெடுங்கண்டம் கம்யூனிஸ்ட் கட்சி தங்களுடைய\nகட்சியினர் பேனரில் கிம் ஜோங் உன் படத்தை இடம் பெறச்\nமுன்னதாக கன்னியாகுமரி மாவட்டம் பாறைசாலையில்\nநடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டத்தில் இயேசு கிறிஸ்து\nகுறித்த படம் இடம் பெற செய்தது பிரச்னையானது என்பது\nRe: கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrockers.download/tag/ajith/", "date_download": "2018-06-22T23:03:13Z", "digest": "sha1:FAA3KRSZFFGY3PSCDPCOZ5IJRBPQHNT3", "length": 21245, "nlines": 225, "source_domain": "tamilrockers.download", "title": "Ajith | Tamilrockers Download Tamil Movies, Telugu, Malayalam, Hindi", "raw_content": "\nஅஜித்தை புகழ்ந்து தள்ளிய குஷ்பு\nஅஜித் நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘வேதாளம்’. தீபாவளியன்று வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் படத்தை பார்த்த�� பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வரிசையில் படத்தை பார்த்த குஷ்பு, அஜித்தை பாராட்டி புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது, ‘வேதாளம்’ படம் சூப்பர் ஹிட். சிறந்த பொழுது போக்கு படம். இயக்குனர் சிறுத்தை சிவா சிறப்பாக இயக்கியிருக்கிறார். லட்சுமி மேனன் சிறப்பாக நடித்திருக்கிறார். தல அஜித் மீண்டும் மாஸ் காட்டியுள்ளார். தல நீ செம்ம ஸ்டைல், நீ கெட்டவன் ஆனா அன்பானவன். தல உனக்கு மட்டும் எங்கிருந்து வருது இந்த கூட்டம்’ என்றார்.\nவேதாளம் படத்தில் அஜித்துடன் லட்சுமிமேனன், ஸ்ருதிஹாசன், தம்பிராமையா, சூரி, கோவை சரளா, அஸ்வின், கபீர் சிங், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.\nஅஜித் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘வேதாளம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், அஸ்வின் கக்குமனு, தம்பி ராமையா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்துள்ளது.\nஇப்படம் குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் அனைத்தும் படத்திற்கு சாதகமாகவே அமைந்துள்ளன. எனவே, ‘வேதாளம்’ படத்தை பார்க்க தியேட்டர்களில் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுமக்களின் கூட்டமும் அலைமோதுகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் ரூ.23 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூல் நிலவரம் உலகம் முழுவதிலும் இருந்து கணக்கிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஏற்கெனவே, விஜய் நடித்து வெளிவந்த ‘கத்தி’ படம்தான் முதல் நாள் வசூலில் முதல் இடத்தை பிடித்திருந்தது. தற்போது, அந்த சாதனையை அஜித்தின் ‘வேதாளம்’ தகர்த்தெறிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல், மற்ற நாட்களிலும் ‘வேதாளம்’ படத்திற்கு தியேட்டர்களில் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. இதனால், ‘வேதாளம்’ மேலும் பல சாதனைகளை முறியடிக்கும் எனவும் நம்பப்படுகிறது\nவேதாளம் – திரை விமர்சனம்\nசென்னையில் இருந்து தங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க கொல்கத்தா செல்கிறார் அஜித். அங்கு கால்டாக்சி டிரைவராக இருக்கும் மயில்சாமி உதவியுடன் வீடு எடுத்து தங்குகிற���ர். மேலும் அவர் பணி புரியும் கால்டாக்சியின் ஓனரான சூரியுடன் பேசி அஜித்துக்கு கால்டாக்சி டிரைவர் வேலையை வாங்கித் தருகிறார்.\nவக்கீலான ஸ்ருதிஹாசன் ஒரு நாள் அஜித்தின் கால்டாக்சியில் ஏறுகிறார். அப்போது அஜித்தின் வெகுளி தனத்தை பார்த்து கோர்ட்டில் பொய் சாட்சி சொல்ல வைக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக இவர் பொய் சாட்சி என்று கோர்ட்டில் தெரியவர, ஸ்ருதிஹாசனுக்கு வேலை போகிறது. இதனால் ஸ்ருதிஹாசன் அஜித் மீது கோபமடைகிறார்.\nஇந்நிலையில் ஸ்ருதிஹாசனின் அண்ணனான அஸ்வின், அஜித்தின் கால்டாக்சியில் பயணம் செய்கிறார். அப்போது லட்சுமிமேனனை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவரை சந்திக்கும் அஸ்வின், லட்சுமிமேனன் மீது காதல் வயப்படுகிறார். இதற்கு அஜித்தும் சம்மதிக்க இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.\nபாசக்கார அண்ணனாக இருக்கும் அஜித் மறுபக்கம், கொல்கத்தாவில் போதை மருத்து கடத்தல் கும்பலை அழித்து வருகிறார். கடத்தல் கும்பலின் தலைவனான ராகுல் தேவ்வின் தம்பிகள் இரண்டு பேரை அஜித் கொலை செய்யும் போது ஸ்ருதிஹாசன் பார்த்து விடுகிறார்.\nகொலைகார குடும்பத்துடன் தொடர்பு வைத்திருப்பதாக நினைத்து ஸ்ருதிஹாசன் வருந்துகிறார். இதையறியும் அஜித், லட்சுமிமேனன் என் தங்கை இல்லை என்று கூற, மேலும் தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை ஸ்ருதிஹாசனிடம் கூறுகிறார்.\nலட்சுமிமேனன் அஜித்தின் தங்கை இல்லையென்றால், அப்போ லட்சுமி மேனன் யார் எதற்காக போதை கடத்தல் கும்பலை அஜித் அழிக்கிறார் எதற்காக போதை கடத்தல் கும்பலை அஜித் அழிக்கிறார் என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் படமாக்கியிருக்கிறார்கள்.\nபடத்தின் நாயகனாக அஜித், மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுவரை பார்க்காத அஜித்தை இப்படத்தில் பார்க்க முடிகிறது. முற்பகுதியில் இவருடைய வெகுளித்தனமும், தங்கை மீதுள்ள பாசமும் ரசிக்க வைக்கிறது. பிற்பகுதியில் இவருடைய அதிரடியான நடிப்பு ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் கைத்தட்டல் பெறுகிறார். தன்னுடைய கடின உழைப்பை கொடுத்து கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் அஜித். பாடல் காட்சிகளில் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nபாசமிகு தங்கையாக நடித்திருக்கிறார் லட்ச���மி மேனன். மற்ற படங்களில் நடித்ததை விட இப்படத்தில் நடித்து அதிக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வக்கீலான ஸ்ருதிஹாசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அஜித்தின் வெகுளித்தனத்தை கிண்டல் செய்வது ரசிக்க வைக்கிறது.\nவில்லனாக நடித்திருக்கும் ராகுல் தேவ் மற்றும் கபீர் சிங், வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். கண் தெரியாமல் நடித்திருக்கும் தம்பிராமையா, கால்டாக்சி டிரைவர் மயில்சாமி, கால்டாக்சி ஓனர் சூரி, கோவை சரளா ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nவீரம் படத்தில் ரசிகர்களை வியக்க வைத்த இயக்குனர் சிவா, இப்படத்திலும் இரட்டிப்பான வியப்பை கொடுத்திருக்கிறார். இடைவேளை காட்சியும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் ரசிகர்களை அடுத்த கட்டத்திற்கு இழுத்து செல்கிறது. அஜித்திடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ரசிகர்களுக்கு எப்படி படத்தை கொடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்திருக்கிறார். அஜித்தை வைத்து முழுமையான சென்டிமென்ட் படத்தை கொடுத்திருக்கிறார். மேலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார்.\nஅனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது. அதை திரையில் பார்க்கும் போது, மேலும் ரசிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக ‘ஆலுமா….’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறது. அஜித்தின் அறிமுக காட்சி, வில்லனுக்கு பின்னணி இசை என அனைத்திலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் அனிருத். வெற்றியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.\nதிரை விமர்சனம் Movie Review\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vishnuvaratharajan.blogspot.com/2017/11/2_1.html", "date_download": "2018-06-22T22:12:03Z", "digest": "sha1:Y5R6EKGB57LKJYAT57NPRWJWOEWJGFHE", "length": 20578, "nlines": 191, "source_domain": "vishnuvaratharajan.blogspot.com", "title": "நூலிலிருந்து சீரிஸ் - 2: இலையுதிர்கால இல்லூமினாட்டிகள்", "raw_content": "\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nநூலிலிருந்து சீரிஸ் - 2: இலையுதிர்கால இல்லூமினாட்டிகள்\n//கேள்வி: இந்த இல்லூமினாட்டி பக்தர்கள் செய்யும் பிடிவாதம் இருக்கிறதே, அதை சமாளிக்கவே முடியவில்லை. ஒரு வழி சொல்லுங்களேன். - க.பாஸ்கரன்\nபதில்: அன்புள்ள பாஸ்கரன், கவலைப்படாதீர்கள். எனக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்தது. “இந்த இல்லூமினாட்டி பக்தர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. ஒரு வழி சொல்லுங்களேன்” என்று இல்லூமினாட்டியின் தலைவர் பிரான்சிஸ்கோ ராக்பெல்லர் எழுதியிருந்தார். படித்ததும் கண்கலங்கிப் போனேன். இல்லூமினாட்டி பக்தர்களை நான் செல்லமாக இல்லூக்கள் என்று அழைப்பேன். ஏனெனில் இல்லூக்கள் குழந்தைகள் போல பாஸ்கரன். இதுதான் இப்படித்தான் என்று அடம் பிடிப்பார்கள். சொப்பு சாமான் வைத்து ஒரு குழந்தை சமையல் செய்வதுபோல், கடற்கரை மணலில் கைதுளாவி இரண்டு சிறுவர்கள் மாளிகை கட்டுவதுபோல், இல்லூக்கள் யூடியூபில் நான்கு வீடியோக்களைப் பார்த்துவிட்டு ஆராய்ச்சி செய்துவிட்டேன் என்று குதூகலிப்பார்கள். அந்தக் குதூகலத்தை ரசிக்கும் பக்குவத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் பாஸ்கரன். ஒரு பொறுப்பான பெற்றோரைப் போல் நாம்தான் அவர்களைக் கொஞ்சி சமாதானப்படுத்த வேண்டும். அவர்களை தெர்மாக்கோல் போல மென்மையாகக் கைகளில் ஏந்தி “இல்லுல்லுல்லூ” என்று வாஞ்சையாகக் கொஞ்சுங்கள். பிரான்சிஸ்கோ ராக்பெல்லரை அப்படித்தான் இப்போது தூங்க வைத்தேன்.//\n- ‘இலையுதிர்கால இல்லூமினாட்டிகள்’ நூலிலிருந்து\nமுகநூலில் சத்யவரதன் என்றொரு நண்பர் கிடைத்தார். நன்றாக நினைவிருக்கிறது, சுமார் எட்டு ஒன்பது மாதங்களுக்கு முன் இருக்கும். அப்பொழுது “மார்க்சியம் இந்தியாவின் சாதியமைப்பைக் குறைவாக எடைபோட்டுவிட்டது” என்று நான் போட்ட ஒரு பதிவிற்கு லைக் போட்டு நட்புக் கோரிக்கை விடுத்தார். நான் கோரிக்கையை ஏற்ற அடுத்த நிமிடம் என் தனிப்பெட்டியில் வந்தார்.\nஆங்கில வரிவடிவத்தில் இருந்த அவரின் வழக்குத் தமிழை என் தமிழ்த் தமிழோடு மாற்றி மாற்றி இங்கு கொடுப்பது மனிதத்தன்மையற்ற செயலாதலால்,\n”, என்று ஏராளமாய் இளித்தேன்.\n”, என்றார். எந்த குரூப்பைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. நன்றாக எழுதுகிறேன் என்று சர்ட்டிபிகேட் எல்லாம் கொடுத்தாரே, என்று எண்ணினேன். அதை அவரிடமும் கேட்டுவிட்டேன்.\n“ஏன் சார் நல்லா எழுதறேன்னுலாம் சொன்னீங்களே படிக்கலியா\n“உங்களையெல்லாம் ஒழிச்சுக்கட்டதான்டா மோடி ஆட்சிக்கு வந்திருக்கார்”, என்று ஒரே போடாகப் போட்டார்.\n“சார் உங்க கருத்தை மதிக்கிறேன் சார், மோடியையெல்லாம் இழுக்காதீங்க”\n“ஏன் இழுத்தா என்னடா பண்ணுவ\nஎன்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல\nஜூனியர் விகடன் ஆசிரியர், அரசியல் விமர்சகர், 'பெர���யோர்களே... தாய்மார்களே', 'ஊழலுக்கு ஒன்பது வாசல்' போன்ற நூல்களையும் எண்ணற்ற அரசியல் கட்டுரைகளையும் எழுதியவர். அவருடனான ஒரு சந்திப்பிலிருந்து...\nஅரசியல் கேள்விகளுக்குச் செல்லும் முன், உங்களைக் குறித்து ஒரு கேள்வி. ஒரு அரசியல் விமர்சகராக நீங்கள் ஆகவேண்டும் என்பதற்கான தூண்டுகோல் எது ஒருவர் அரசியல் விமர்சகர் ஆகவேண்டும் என்றால் எவ்வாறு தன்னைத் தயார் செய்துகொள்ள வேண்டும்\nஅதை தீர்மானித்ததும் அரசியல்தான். அரசியல் ஆர்வம், சமூக அக்கறை, தமிழ்ப் பற்று என்று செல்ல செல்ல, ஒருகட்டத்தில் நாம் சார்ந்த இனத்தின் பயன்பாட்டிற்காக நாம் என்ன செய்கிறோம், என்ற அடிப்படையான கேள்வி எழும். அந்தப் புள்ளியில்தான் நமக்கான அரசியல் உதயமாகிறது. அந்த அரசியல் ஆர்வம்தான் என்னை அரசியல் விமர்சனம் நோக்கிச் செலுத்தியது.\nஅடிப்படையாக அந்த ஆர்வம் ஒரு அரசியல் விமர்சகருக்கு வேண்டும். அடுத்ததாக, அந்த ஆர்வத்தை செயலாக மாற்றும் ஈடுபாடு இருக்க வேண்டும். எல்லோருக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. அரசியல் பற்றி எவரும் பேசலாம்; ஆனால் அந்த அரசியலின் பன்முகத்தன்மையை அறிய மெனக்கெட …\nமகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்\nlivemint இதழில் குனல் சிங் எழுதிய ‘M.S. Dhoni: The Good, the bad and the ugly' என்ற கட்டுரையின் தேர்ந்தெடுத்த பகுதிகளின் மொழிபெயர்ப்பு இது. தோனியின் பிறந்த தினத்தன்று வெளியிடப்படுகிறது.\nதோனி திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நிலைபெற்றிருப்பார். அப்போது கரக்பூரில் இந்திய ரயில்வேயில் வேலை செய்தபோது கூட தங்கியிருந்த தன் நண்பர் சத்ய பிரகாஷை தன் விடுதி அறைக்கு அழைப்பார். பழைய குறும்புத்தனம் ஒன்றை தன் நண்பன் மீது நிகழ்த்த வேண்டும் என்று அவருக்காகக் காத்திருந்து, அவர் வந்ததும் யாரோ பிசிசிஐ அமைப்பின் சீனியர் ஒருவரோடு ஃபோனில் பேசுவதுபோல் நடிப்பார். அந்தப் போலி தொலைப்பேசி உரையாடலில் தோனியின் கதாபாத்திரம் சொல்லும், “எனக்கு கேப்டனாக இருப்பதில் துளியும் விருப்பமில்லை, என்னால் உங்கள் கைப்பாவையாக ஆட முடியாது”. தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இக்காட்சி 2013 சாம்பியன்ஸ் கோப்பைக்காக இங்கிலாந்து செல்லும் முன் தோனி கூட்டிய பத்திரிகையாளர் சந்திப்ப…\nமத்திய அரசின் ’இந்தி திவஸ்’ பற்��ிய அறிவிப்பு மீண்டும் இந்தித் திணிப்பு பற்றிய விவாதத்தைத் துவக்கியிருக்கிறது. இந்தியா சுதந்திர நாடான காலத்திலிருந்தே இந்தியின் ‘பெரியண்ணன் மனோபாவம்’ மற்ற மொழிகளுக்கு ஒரு அச்சுறுத்தலாகத்தான் இருந்து வருகிறது. இந்தி எப்படி மற்ற மொழிகளின் இருப்பைப் பற்றிய அறிவையே நம்மிடமிருந்து மறைமுகமாக இல்லாமல் ஆக்குகிறது என்பதை வைத்து மேற்கண்ட வாக்கியத்தை நியாயப்படுத்தலாம். மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்த பின்னரும்(நல்லதுதான்), இந்தியின் ஆதிக்கத்தாலும் இந்திய மக்கள் மத்தியில் ஒருவகையான கற்பிதம் இயல்பாகத் தோன்றியது. அது என்ன கற்பிதம் நாம் பொதுவாக ஒரு மாநிலத்துக்கென்று ஒரு அதிகாரப்பூர்வ பிராந்திய மொழிதான் இருக்குமென்றும் ஒரு மாநிலத்தில் ஒரு மொழிதான் பெரும்பான்மையாகப் பேசப்படுகிறது என்றும் கற்பிதம் செய்துகொள்கிறோம். அதாவது தமிழ்நாட்டில் தமிழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி என்று சமன்படுத்துகிறோம். இந்த சமன்படுத்தலால் இந்தி எத்தனை மொழிகளின்பால் தன் பெரும்பிம்பத்தினால் நிழல் படர வைத்திருக்கிறது என்பது நமக்கு தெரிவதில்லை. விளைவு, கடைசியில் பீகாரில் ’பீகாரி’ மொழி பேசுவ…\n11/05/16 அன்று தி.நகர் காந்தி வாசிப்பு வட்டத்தில் Charles R. DiSalvo எழுதிய “The Man Before the Mahatma: M.K.Gandhi, Attorney of Law\" புத்தகத்தின் நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வின் முடிவில் காந்தியோடான என் நட்பு இன்னும் ஆழமாக வேரூன்றியது என்றே சொல்லவேண்டும். திரு.அ.அண்ணாமலை அவர்கள் மிக நேர்த்தியாக எடுத்துச் சென்ற அந்நிகழ்வில் நான் கேட்டவற்றை நினைவில் உள்ளவரை என் கருத்துகளையும் இடையிடையே நுழைத்துத் தருகிறேன். இப்பதிவில் உள்ள அனைத்தும் காந்தி மகாத்மா ஆவதற்கு முன்னால், அல்லது மகாத்மா என்ற அடையாளம் வரத் துவங்கியபோது நிகழ்ந்தவை.\n* காந்தியின் முக்கியமான பலம் பேச்சா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கவித்துவமான மொழி நடை இல்லை. கம்பீரமான, உணர்வுகளைத் தட்டி எழுப்பும் குரல் இல்லை. தொடர்ந்து பல மணி நேரம் பேச உடம்பில் தெம்பும் இல்லை. காந்தியால் சில நிமிடங்களுக்கு மேல் சரளமாகப் பேச வராது. லண்டனில் பாரிஸ்டருக்குப் படித்து விட்டு பேச்சு வரவில்லை என்றால் எப்படி அவர் தொழிலே பேசுவதுதானே அங்குதான் காந்தி தன் பலத்தை அறிந்துக்கொள்கிறார். அவரால் சரளமாகப் பேச முடியவில்லை. ஆ…\nஅவர்நாண நன்னயஞ் செய்து விடல்\nநூலிலிருந்து சீரிஸ் - 3: அவுரங்கசீப்பிடம் இந்தக் க...\nகேப்டன் கோலியும் கீப்பர் தோனியும்: கொண்டாடப்பட வேண...\nநூலிலிருந்து சீரிஸ் - 2: இலையுதிர்கால இல்லூமினாட்ட...\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_398.html", "date_download": "2018-06-22T22:25:14Z", "digest": "sha1:QEZ4D3A5M4V3PBQDPCZEBTSIHQVEY3KG", "length": 10359, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "கண்டனப் போராட்டமும், அஞ்சலி நிகழ்வும்..! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவியாழன், 24 மே, 2018\nகண்டனப் போராட்டமும், அஞ்சலி நிகழ்வும்..\nதூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனப் போராட்டமும், அஞ்சலி நிகழ்வும்\nதமிழகம், தூத்துக்குடியில் சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டுவந்த வேதந்ரா ஸ்ரெர்லயிட் (ஏநனயவெய ளுவநசடவைந) நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதனை சுட்டிக்காட்டி அந்த ஆலையை மூடுமாறுகோரி அமைதிவழியில் போராடி வந்த தமிழக மக்கள் மீது கடந்த 22.05.2018 அன்று காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். குறிப்பாக இப்போராட்டங்களை ஒழுங்கு செய்த போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவற்துறையினர் குறிசூட்டுத்தாக்குதல் நடத்தியதன் மூலம் பன்னிரண்டுபேர் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.\nஜனநாயக வழியிலான போராட்டத்தை துப்பாக்கி முனையில் நசுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கண்டனப் போராட்டமும், கொல்லப்பட்ட தமிழக உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வும் நடைபெறவுள்ளது.\nமட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் நடைபெறவுள்ள கண்டனப் போராட்டங்களிலும் நினைவஞ்சலி நிகழ்வுகளிலும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\nநேரம்: காலை 10.00 மணி\nஇடம்: காந்திபூங்கா, மட்டக்களப்பு பஸ் நிலையம் அருகாமை.\nஇடம்: யாழ் பஸ்நிலையம் முன்பாக\nநேரம்: காலை 10.00 மணி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nBy தமிழ் அருள் at மே 24, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: செய்திகள், முக்கிய செய்திகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாணாமல் ஆக்கப்பட்டவர���களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/07/17/75382.html", "date_download": "2018-06-22T22:38:56Z", "digest": "sha1:SWJIVW6RNCVCM4ZMOGE6YCAP5TL6VP6Q", "length": 12544, "nlines": 141, "source_domain": "www.thinaboomi.com", "title": "மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை பயனாளிகளுக்கு தேனி கலெக்டர் வெங்கடாசலம் வழங்கினார்", "raw_content": "\nசனிக்கிழமை, 23 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கான 9 உறுப்பினர்கள் நியமனம்: கர்நாடக அரசின் பிரதிநிதியை மத்திய அரசே அறிவித்தது ஒழுங்காற்றுக் குழுவும் அமைப்பு - அரசிதழில் வெளியீடு\nஅமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தோப்பூரில் நேரில் ஆய்வு: எய்ம்ஸ் மருத்துவமனை 2 ஆண்டில் கட்டி முடிக்கப்படும் முதல்வரிடம் இன்று திட்ட அறிக்கை தாக்கல் - அமைச்சர் தகவல்\nஆம்புலன்ஸ் சேவைக்கு நிதியுதவி பிரதமர் மோடிக்கு இலங்கை நன்றி\nமோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை பயனாளிகளுக்கு தேனி கலெக்டர் வெங்கடாசலம் வழங்கினார்\nதிங்கட்கிழமை, 17 ஜூலை 2017 தேனி\nதேனி .-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்து, 19 பயனாளிகளுக்கு ரூ.1,11,050 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், காவல்துறை தொடர்பான மனுக்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பதனை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எந்தவித காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறும், மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள் மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள், முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ���ய்வு மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.\nகூட்டத்தில், மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை 11 பயனாளிகளுக்கு தலா ரூ.8,500 - மதிப்பிலும், ஏழை விதவை தாய்மார்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ரூ.450 மதிப்பில் 5 மாணாக்கர்களுக்கு குறிப்பேடுகளையும், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.5,100 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரத்தினையும் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ.1,11,050 - மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், வழங்கினார்.\nஇக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.பொன்னம்மாள் மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.ரசிகலா மாவட்ட சமூகநல அலுவலர் (பொ) திருமதி.ராஜராஜேஷ்வரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி உதவி இயக்குநர் (கனிமம்) .சாம்பசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகலெக்டர் வெங்கடாசலம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசனிக்கிழமை, 23 ஜூன் 2018\n1வீடியோ:பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் கற்றுக்கொடுக்கப்படும் -...\n2வீடியோ : காஞ்சிபுரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில்...\n3அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தோப்பூரில் நேரில்...\n4பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2016/09/4_13.html", "date_download": "2018-06-22T22:57:08Z", "digest": "sha1:QHXIBIJO5C6SWB3EVVMZHGIWFWXFLC4P", "length": 11024, "nlines": 248, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): விண்ணப்பித்த 4 நாளில் பாஸ்போர்ட் : சென்னை மண்டல அதிகாரி அறிவிப்பு", "raw_content": "\nவிண்ணப்பித்த 4 நாளில் பாஸ்போர்ட் : சென்னை மண்டல அதிகாரி அறிவிப்பு\nமத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக��் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை\nமண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் கூறியதாவது:\nபாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான்கார்டு ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்துக் கொடுத்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும். பாஸ்போர்ட் கிடைத்ததும் போலீஸ் துறையின் சான்றாய்வு செய்யப்படும் என்ற திட்டத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. தட்கல் என்னும் துரித பாஸ்போர்ட் திட்டத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு போலீசார் விரைவாக சான்றாய்வு பெற வசதியாக மொபைல் ‘போலீஸ்-ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் 3 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்திலும் அறிமுகம் செய்ய மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. போலீஸ் ஆப் மூலம் போலீஸ் சான்றொப்பம் கிடைப்பதற்கான நேரம் வெகுவாக குறையும். இந்த திட்டத்தை சென்னை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு மாதத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்ய உள்ளோம். தமிழகத்தில் உள்ள 280 இ-சேவா மையங்களில் இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது.\nகிராமங்களில் வாழும் மக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெற இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் ரூ.155 செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 3 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் கேட்டு வி்ண்ணப்பிக்கும் நபர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கான கால அளவு 19 நாளில் இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் கொடுத்த மறுநாளே அவர்கள் சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். இவ்வாறு மண்டல அதிகாரி பாலமுருகன் தெரிவித்தார்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2010/12/blog-post_5302.html", "date_download": "2018-06-22T22:24:43Z", "digest": "sha1:ZXW75URGZUYSKMCQUAGF27YMJEIERYNX", "length": 47499, "nlines": 220, "source_domain": "www.ujiladevi.in", "title": "கு��ம்பிய மனது குழிபறிப்பது நிஜம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை ஜூன் 24 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nகுழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது பூர்வாசிரம கிராமத்திற்கு அருகிலுள்ள சிறிய ஊரில் நல்ல ஜோதிடர் இருப்பதாக சொன்னார்கள். எல்லாவற்றையும் சரியாக சொல்கிறார். சொன்னவைகளும் பலிக்கின்றன என நிறைய ஜனங்கள் பேசி கொண்டார்கள்.\nஎனக்கும் ஆசை வந்துவிட்டது. அவரிடம் நம் ஜாதகத்தையும் காட்டி பார்க்கலாமே என்று தோன்றியது. மேலும் அவர் என்னை பற்றி அறிந்திருக்க அதிகம் வாய்ப்பில்லை. காரணம் முப்பது வருடங்களுக்கு முன்பே நான் சொந்த ஊரைவிட்டு வந்து விட்டதினால் பலருக்கு என்னை முற்றிலும் தெரியாது. அப்படியே தெரிந்த ஒன்றிரண்டு பேருக்கு கூட அப்பா விட்டுவிட்டு போன தொழிலை கவனிப்பதாக தான் தெரியுமே தவிர வேறு எந்த விவரங்களும் தெரியாது.\nஇந்த மாதிரியான சுழலில் தான் ஒரு ஜோதிடர் திறமையை தீர்மானிக்க முடியும். எனவே என் ஜாதகத்தை எடுத்து கொண்டு அந்த ஜோதிடரிம் இது என் தம்பியின் ஜாதகம், கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் என்றேன். சரி என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டார் இவரின் முதல் மனைவி செத்துவிட்டாள் இரண்டாவது திருமணம் செய்து வைக்கலாமா என்று அண்டபுளுகு ஒன்றை புளுகினேன்.\nஜாதகத்தை வாங்கி சிறிதுநேரம் பார்த்த அவர் இந்த ஜாதகப்படி இவருக்கு திருமணம் ஆகாது. பிறகு எப்படி இல்லாத மனைவி செத்து போவாள் என்று திருப்பி கேட்ட அவர் இந்த ஜாதகருக்கு உடன் பிறந்த சகோதர்கள் யாருமில்லை பிறந்த ஊரில் இவர் வாழ முடியாது என்று சொன்ன அவர் மேஷத்தில் உள்ள ராகுவும், தூலாத்தில் உள்ள கேதுவும் இவரை நிச்சயமாக ஊனம் உள்ளவராகவே வைத்திருக்கும் என அழுத்த திருத்தமாக சொல்லி என்னை அதிசயப்பட வைத்தார்.\nஅது மட்டுமல்ல என் வாழ்க்கையில் நடந்த எனக்கு மட்டுமே தெரிந்த பல சம்பவங்களை அருகிலிருந்து பார்த்தவர் போல கூறி ஆச்சர்யப்பட வைத்தார். அவர் ஜோதிட அறிவு என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவரிடம் உண்மையை சொல்லி பாராட்டி விட்டு புறப்பட்டு விட்டேன்.\nஅவர் மீது எனக்கு ஒருவித மரியாதையே ஏற்பட்டுவிட்டது எனலாம். அதனால் அவரிடம் சென்ற வருடம் வேறொரு விஷயத்திற்காக தொலைபேசியில் அழைத்து ஜாதகப்பலன் கேட்டேன். அவரும் சிரமம் பார்க்காது பலன் சொன்னார். ஆனால் அவர் சொன்ன பலன் எதுவும் நடக்கவில்லை.\nஇதை ஏன் இங்கு சொல்ல வருகிறேன் என்றால் ஒருவருக்கு ஒரு செயலை நாம் செய்யும் போது இருவரின் கிரக நிலைகளும் ஓரளவாவது பொருந்தி வர கூடியதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் நாம் எவ்வளவு சக்தி பெற்றிருந்தாலும் அதனால் எந்த பயனும் கிடையாது.\nஒரு முறை நான் கடுமையான பல் வலியால் அவதிபட்டுக் கொண்டிருந்தேன். அப்போது என் நண்பர் ஒருவரை கூட்டி வந்து அவருக்கு ஜோதிடம் பார்க்கும் படி வற்புறுத்தினார். அவன் நச்சரிப்பு தாங்காமல் வேறு வழி இல்லாமல் பார்த்தேன். கூட வந்த அந்த நபர் தான் டிரைவர் தொழிலுக்கு போகலாமா என்று கேட்டார். நான் கணக்கு பார்த்து பலன் சொல்லும் நிலையில் அப்போது இல்லை என்பதினால் தாராளமாக போங்கள் பிரச்சனை இல்லையென்று சொல்லிவிட்டேன்.\nஎன் பேச்சை நம்பிய அவர் டிரைவர் தொழிலுக்கு போயிருக்கிறார். வண்டி ஓட்டி நல்ல அனுபவம் இல்லாத அவரின் விதி என் வார்த்தை இருந்திருக்கிறது. பாவம் தொழிலுக்கு போன மூனாம் நாளே ஒரு விபத்தில் சிக்கி காலமாகிவிட்டார். இந்த குற்றவுணர்வு என் மனதில் ஆறாத புண்ணாக இன்னும் இருக்கிறது. அதை நாலு பேருக்கு தெரியபடுத்திய இதற்கு பிறகாவது என் மனம் ஆறுதலடைகிறதா என்று பார்க்க வேண்டும். சின்னதும் பெரிதுமாக இப்படி சில சம்பவங்களை என்னால் கூற இயலும்.\nஒரு மந்திர சாதகன் உடலாலும் மனதாலும் சிரமத்தை அனுபவிக்கும் போது யாருக்காகவும், எதையும் செய்ய கூடாது. அப்படி செய்தால் நிச்சயம் விபரீதங்கள் தான் ஏற்படும். ஆனால் நிறைய பேர் இதை உணர்வதே கிடையாது பணம் வந்தால் போதும் என்ற எண்ணத்தில் காரியங்களை செய்ய துணியும் போது தான் மந்திர சாஸ்திரத்திற்கு அவமானம் ஏற்படுகிறது. மனிதனின் குற்றம் மந்திர சக்தியின் மீது வந்து விழுந்து விடுகிறது. அதனால் நான் இப்போது எல்லாம் என் மனம் முழுமையாக விரும்பினால் ஒழிய வேறு எந்த காரணத்திற்காகவும் எதையும் செய்வதில்லை. பணம் சம்பாதித்தால் செலவழிக்கலாம். பாவம் சம்பாதித்தால் செலவழிக்க முடியாது. அனுபவிக்க வேண்டும்.\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\n//பணம் சம்பாதித்தால் செலவழிக்கலாம். பாவம் சம்பாதித்தால் செலவழிக்க முடியாது. அனுபவிக்க வேண்டும்.//\nசரியாக சொன்னீர்கள் ஐயா, எத்தனை அனுபம் மிக்க வார்த்தைகள் இவை இந்த உலகில் பலரும் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அல்லது தெரிந்தே பலரும் பாவமூட்டையை சேர்த்து வைக்கிறார்கள். அவர்களை நினைத்தால் மிக்க வேதனையாக இருக்கிறது.\nஎந்த காரணத்திற்காகவும் எதையும் செய்வதில்லை. பணம் சம்பாதித்தால்\nசெலவழிக்கலாம். பாவம் சம்பாதித்தால் செலவழிக்க முடியாது. அனுபவிக்க\n... உண்மை தான் :\nபணம் சம்பாதித்தால் செலவழிக்கலாம். பாவம் சம்பாதித்தால் செலவழிக்க முடியாது. அனுபவிக்க வேண்டும்.\nஅருமையான வார்த்தைகள் குருஜி , இதை நிறைய பேரு உணராததாலே தான் நாட்டில் இவ்வளவு குற்றங்கள் பெருகுகிறது.\nபணம் சம்பாதித்தால் செலவழிக்கலாம். பாவம் சம்பாதித்தால் செலவழிக்க முடியாது. அனுபவிக்க வேண்டும். நிறைவான விளக்கம். நன்றி..\nநீர் ஒன்றை மறந்துவிட்டு பேசுகிறீர் , கர்மா, விதி , மாயா, சமயம் வந்தால் எவர் கண்ணையும் மறைக்கும்.\nபணம் சம்பாதித்தால் செலவழிக்கலாம். பாவம் சம்பாதித்தால் செலவழிக்க முடியாது. அனுபவிக்க வேண்டும். நன்றி.ஐயா,\nஅதனால் நான் இப்போது எல்லாம்\nஎன் மனம் முழுமையாக விரும்பினால் ஒழிய வேறு எந்த காரணத்திற்காகவும் எதையும்\nசெய்வதில்லை. பணம் சம்பாதித்தால் செலவழிக்கலாம். பாவம் சம்பாதித்தால்\nசெலவழிக்க முடியாது. அனுபவிக்க வேண்டும்./// எழுதப் பதிலில்லை.... வாழ்க்கைக்கு நிட்சயம் தேவையான தத்துவம் சொல்லியிருக்கிறீங்க.\nயோகி ஸ்ரீ ராமானந்த குரு\nஒரு செயலுக்கு நல்லதே அல்லது தீமையா அதற்கு இயற்னகயில் பலன் கண்டிப்பாக உள்ளது .\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன் .\nஅய்யா உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் .- திருநாவுக்கரசன் -சிங்கப்பூர்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=45", "date_download": "2018-06-22T22:51:28Z", "digest": "sha1:AMNUSXEJFFAOHANTNUFENPNCPUXEIL2C", "length": 6512, "nlines": 73, "source_domain": "www.vakeesam.com", "title": "சாவகச்சேரி சம்பவம் – தமிழர்களை துன்புறுத்துவதற்கான நாடகம் – சிவாஜிலிங்கம் – Vakeesam", "raw_content": "\nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிக்கொடிகள், புலிகளின் சீருடை, கிளைமோர், துப்பாக்கியுடன் – ஒட்டுசுட்டானில் ஒருவர் கைது – இவருவர் தப்பி ஓட்டம்\n14 தமிழர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்குத் தடை – வர்த்தமானி வெளியீடு\nசாவகச்சேரி சம்பவம் – தமிழர்களை துன்புறுத்துவதற்கான நாடகம் – சிவாஜிலிங்கம்\nin செய்திகள், பிரதான செய்திகள் April 1, 2016\nசாவகச்சேரி – மறவன்புலோ பகுதியில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டது அரசாங்கம், அரசாங்கத்தின் கீழ் உள்ளவர்களின் சதி திட்டம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதந்தை செல்வாவின் 118வது பிறந்த தினமான இன்று வியாழக்கிழமை தந்தை செல்வா சதுக்கத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், அங்கு மீட்கப்பட்ட பொருட்கள் சிங்கள பத்திரிகையினால் பொதி செய்யப்பட்டுள்ளது. இதை தமிழ் மக்கள் மீது சுமத்தி, விடுதலைப் புலிகள் மீண்டெழுகின்றார்கள் என குற்றம்சாட்டி, தமிழ் மக்களை துன்புறுத்துவதற்கான நாடகம் என்றார்.\nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிக்கொடிகள், புலிகளின் சீருடை, கிளைமோர், துப்பாக்கியுடன் – ஒட்டுசுட்டானில் ஒருவர் கைது – இவருவர் தப்பி ஓட்டம்\n14 தமிழர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்குத் தடை – வர்த்தமானி வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2018-06-22T23:00:07Z", "digest": "sha1:WD6F345YGFKRPNTNNU4T3QBJJE6K4WVI", "length": 6711, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 11 ஆக இருந்தது. 79-லிருந்து, 86 வரையுள்ள சென்னை மாநகராட்சியின் வார்டுகளை உள்ளடக்கிய பகுதிகளைக்கொண்டு இத்தொகுதி அமைக்கப்பெற்றது. துறைமுகம், பூங்கா நகர், எழும்பூர், ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்திருந்தன. 2007 ஆம் ஆண்டு மீளெல்லை வகுப்பிற்குப் பின்னர் இத்தொகுதி நீக்கப்பட்டு விட்டது[1].\nதொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]\n2006 மு. கருணாநிதி திமுக 50.96\n2001 மு. கருணாநிதி திமுக 51.91\n1996 மு. கருணாநிதி திமுக 77.05\n1991 ஜீனத் ஷெர்ஃபுதின் இ.தே.காங்கிரசு 50.62\n1989 M. A. லத்தீப் திமுக 50.21\n1984 ரஹ்மான்கான் திமுக 56.26\n1980 ரஹ்மான்கான் திமுக 55.64\n1977 ரஹ்மான்கான் திமுக 38.40\n↑ சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை\nதமிழ்நாடு நீக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2015, 12:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://futurelankan.com/2017/10/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%C2%AD%E0%AE%B3%E0%AE%BF%C2%AD%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81-7155/", "date_download": "2018-06-22T22:55:38Z", "digest": "sha1:K25XENMYAIAVP7IHNS2EY6NZBFXOAUTM", "length": 6683, "nlines": 122, "source_domain": "futurelankan.com", "title": "இன்று நள்­ளி­ரவு முதல் புகை­யி­ரத பணி­யா­ளர்கள் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு – Find your future", "raw_content": "\nஇன்று நள்­ளி­ரவு முதல் புகை­யி­ரத பணி­யா­ளர்கள் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு\nஇன்று நள்­ளி­ரவு முதல் புகை­யி­ரத பணி­யா­ளர்கள் கால­வ­ரையறை­யின்­றியபணிப்­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர்.\nரயில்வே ஊழி­யர்­களின் சம்­பள உயர்வு குறித்து அர­சாங்கம் காலத்தை கடத்­து­வ­தாகவும், அர­சாங்­கத்­து­ட­னான எந்த பேச்­சு­வார்த்­தை­களும் வெற்­றி­ய­ளி­க்கா­த­மையே இதற்கு கார­ண­மென அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.\nஊவா மாகாணத்திலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களை இணைத��துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nஎனது கணவர் என்னுடன் கொழும்பில் இருந்தார் – சுவிஸ்குமாரின் மனைவி சாட்சியம்\n20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பவ்ரல் அமைப்பு மனுத்தாக்கல்\nNext story கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகளுக்கு நேர்முகப்பரீட்சை\nPrevious story இலஞ்சம் பெற்ற இருவருக்கு 10 வருடங்கள் கடூழியச் சிறைதண்டனை\nதேர்தல் முறைப்பாடுகளுக்கான தொலைபேசி இலக்கங்கள்\nகல்விப் பொதுத்தரா­தர சாதா­ரண தரப்பரீட்­சையின்போது விசேட கண்காணிப்பு\nஊவா மாகாணத்திலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nமேல்மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன – சப்ரகமுவ, மத்திய, ஊவா ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்தோரும் விண்ணப்பிக்கலாம்\nவரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://kalviseithiplus.blogspot.com/2017/07/3_30.html", "date_download": "2018-06-22T22:41:14Z", "digest": "sha1:B2SPR5US2J4D3R3YQNZFP6M6LFUJ2D5R", "length": 13442, "nlines": 61, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "அரசு பள்ளிகளுக்கு 3 வண்ணங்களில் சீருடைகள்: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் - கல்விச்செய்தி\nஅரசு பள்ளிகளுக்கு 3 வண்ணங்களில் சீருடைகள்: அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு பள்ளி மாணவர்களின் வகுப்புகளுக்கு ஏற்ப 3 வண்ணங்களில் சீருடைகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஅருப்புக்கோட்டையில் 6 மாவட்டங்களை சேர்ந்த 243 மெட்ரிக் மற்றும் தொடக்க, நர்சரி பள்ளிகளுக்கு தாற்காலிக அங்கீகார ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nவிழாவில், ஆணைகளை வழங்கி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:\nதமிழக அரசு, ஏழை மாணவர்கள் சிறப்பான கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெறுவதற்காக கல்வித் துறையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் மேல்நிலை வகுப்பு மாணவர்கள், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் பெறும் வகையில் 765 பாடங்களை கற்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1112 இடங்களில் கல்வி வழிகாட்டி நெறிமுறை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதில் சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.\nமேலும் கூட்டுறவு துறையில் வழங்கப்படும் மின்னணு அட்டையை போல், மாணவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nநிகழாண்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை, பிளஸ்1 பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு என மூன்று விதமான வண்ணங்களில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. மேலும் இந்திய ஆட்சிப் பணி தேர்வுகளை எதிர் கொள்ள பயிற்சி வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளன என்றார் அவர்.\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nNEW CALCULATION SOFTWARE சந்தேகம் இருப்பின் அரசு G.O. (MATRIX TABLE - ல்) பக்கம் 21 முதல் 26 வரை பார்த்துக் கொள்ளவும் PAY MATRIX TA...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி ஆணை வ...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\n2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு\n8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nவிளம்பர எண். B/45706/CSB-2017/AWES தேதி: 30 Nov 2017* நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள...\n13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு\nஅரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த...\n7வது ஊதிய குழுவின் அறிக்கை - முக்கிய அம்சங்கள்\nஊதிய குழு அளித்துள்ள அறிக்கையில் கீழ் கண்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருப்பதாகவும் இப்பரிந்துரைகள் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புத...\nFlash News : பொதுத்தேர்வு முடிந்ததும் 13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் ச���ங்கோட்டையன்\nமாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடை வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nCTET - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூன் 22 முதல் விண்ணப்பிக்கலாம்.\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஆசிரியர்கள் பணிநிரவலில் 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.அரசு பள்ளிகளில் ம...\nகல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்\nகல்வித்துறையில் அடுத்த புரட்சியாக மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் விதமாக 11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு இனிமேல் ப்ளுபிரிண்ட் அடிப்படையில் கே...\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு- சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவோரின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்\nஉடற்கல்வி, ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) இணையதளத்தில் வ...\nSC / ST - பிரிவினருக்கு பதவி உயர்வுக்குஇடஒதுக்கீடு...\nஉச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அரசுப்பணிகளில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க மாநில அரசுகளுக்கு மத்த...\nCTET - ஆசிரியர் தேர்வுக்கு இந்தி கட்டாயம்...தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு இடமில்லை\nமத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் ஆசிரியர் பணிக்கான விருப்ப பட்டியலிருந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகள் நீக்கப்பட்டிருப்பது கல...\nTRB -விடைத்தாள் நகல்களை இன்றுமுதல் பார்வையிடலாம்\nசிறப்பாசிரியர் தேர்வு எழுதியவர்கள், தங்கள் விடைத்தாள் நகலை இன்று முதல் நேரில்பார்வையிடலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள் ளது.இது த...\nஆகஸ்ட் 15: மத்திய அரசு ஊழியர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..\nமோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அளவுகளைத் தாண்டி பல நன்மைகள் செய்துள்ள நிலையில், 2019 பொதுத் தேர்தலை ...\nஇன்று ரம்ஜான் விடுமுறை என்பதால் நாளை (��ூன் 17) ஞாயிறன்று ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-06-22T23:03:02Z", "digest": "sha1:NIPICX7NIZFCZ5KKIRC2CTDTOSLRSDZF", "length": 6905, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "இழுபறி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல்\nசா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இருமடங்காக அதிகரிக்க இலக்கு\nஅதிர்ச்சியில் ம.தி.மு.க, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்\nமார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் ம.தி.மு.க. கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில், சுமுகமான முடிவுகலை எட்டப்படாததால், அ.தி.மு.க கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை உருவாகியுள்ளது.அ.தி.மு.க.வின் ......[Read More…]\nMarch,11,11, — — இந்திய கம்யூனிஸ்ட், இழுபறி, உருவாகியுள்ளது, கட்சிகளுக்கு, தொகுதிப்பங்கீடு, நிலை, பேச்சுவார்த்தையில், ம தி மு க, மார்க்சிஸ்ட்\nமத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிவிட திமுக முடிவு\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப்பங்கீடில் இழுபறி நிலை நீடித்து வந்ததால் மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிவிட திமுக முடிவு செய்துள்ளது.இன்று-மாலை நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்ட குழு ......[Read More…]\nMarch,5,11, — — இழுபறி, கட்சியுடனான, காங்கிரஸ், சட்டப்பேரவை, திமுக முடிவு, தேர்தலில், தொகுதிப்பங்கீடில், நிலை, நீடித்து, மத்திய அமைச்சரவையிலிருந்து, வந்ததால், வெளியேறிவிட\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. ���ேங்காயெண்ணையைக் காய்ச்சித்; ...\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/03/200.html", "date_download": "2018-06-22T22:40:55Z", "digest": "sha1:25DJQIWX3LJT2UG2N7CQLGCTR5AJNXXL", "length": 25023, "nlines": 218, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபாய் முழுவதும் 200 மின்-கார் சார்ஜிங் ஸ்டேசன்கள் நிறுவப்பட்டன", "raw_content": "\nபுதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெறுவது எப்படி \nதுபாயில் தங்க நிறத்தில் தகதகக்கும் பிரேம் ( Frame ...\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் )\nஅதிரை அருகே வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய் பொட...\nஇந்தோனேஷியாவில் இளைஞரை விழுங்கிய மலைப்பாம்பு (வீடி...\nமரண அறிவிப்பு ( சுல்தான் ஆரிப் அவர்கள் )\nவெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை தேவையில்ல...\nஅதிரையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு \nமரண அறிவிப்பு ( பாத்துமுத்து ஜொஹ்ரா அவர்கள் )\nதுபாயில் கட்டாய மருத்துவ இன்ஷூரன்ஸ் காலக்கெடு நாளை...\n தனக்கு தானே தண்டனை விதிப்...\nஅமெரிக்கா விசா உள்ள இந்தியர்கள் அமீரகத்தில் நுழைய ...\nஅதிரையில் மஜக பொதுக்கூட்டம் அறிவிப்பு; 11 வது வார்...\nஅதிரை அருகே வாகன விபத்தில் ஓட்டுநர் உட்பட 2 பேர் ப...\nஅமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால சந்த...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு \nஅமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் வ...\nதஞ்சை மாவட்டத்தில் தரமற்ற உணவுப்பொருள் விற்பனை: ரூ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வளாக நேர்காணல் ( படங்க...\nகள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர...\nபத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்வு \nஅதிரை அருகே விபத்தில் மாணவர் பலி \nதுபாய் அரசு வேலைவாய்ப்புகளில் 50 சதவீத ரோபோட்டுக்க...\nதுபாய் போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு \nஅதிரை பேருந்து நிலையத்தில் தெருமுனைப் பிரசாரக் கூட...\nஅதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் ரூ.3.50 லட்சம் ...\nஅதிரையில் BSNL சார்பில் இலவச சிம்கார்டு வழங்கும் ம...\nஅமீரகத்தில் 10 இந்தியர்களின் மரண தண்டனை ரத்து \nஅல் அமீன் ஜாமிஆ பள்ளியில் தினமும் இலவச ஐஸ் மோ���் வி...\nகாதிர் முகைதீன் கல்லூரி 62 வது ஆண்டு விழா நிகழ்ச்ச...\n25 வருட தொடர் முயற்சிக்குப் பின் டிரைவிங் லைசென்ஸ்...\nஷார்ஜாவில் ஏப்.1 ந்தேதி முதல் பகல் நேர இலவச பார்க்...\nதுபாயில் ஜீடெக்ஸ் ஷாப்பர் நிகழ்ச்சியையொட்டி 1 மணிந...\nஅமெரிக்காவில் முதல் விபத்தை சந்தித்த டிரைவர் இல்லா...\nஅதிரை அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுசுவை உணவு \nசவூதியில் பொது மன்னிப்பு அறிவிப்பை அடுத்து இந்திய...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வேதியியல் மன்ற ஆண்டு வ...\nஅதிரை மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர்...\nமரண அறிவிப்பு ( கறிக்கடை தமீம் அன்சாரி அவர்கள் )\nஅதிரையில் மீனவர் வலையில் சிக்கிய 10 அடி நீளமுள்ள அ...\nஅதிரையில் அதிகரிக்கும் திருட்டு: வர்த்தகர்கள், பொத...\nஅஞ்சலகத்தில் ரூ.50 ல் சேமிப்பு கணக்கு துவக்கிய பயன...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மழலையர் பட்டமளிப்பு ...\nஇளைஞர் கைதை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈ...\nஏப்-2, 30 தேதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும்...\nஅதிரை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரின் கனிவான வேண்...\nஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும்: ஆட்...\nஅதிரை பேரூர் 11 வது வார்டில் தமுமுக-மனிதநேய மக்கள்...\nஅதிரை ஈசிஆர் சாலையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து வி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் பொருளியல் மன்ற ஆண்டு வ...\nகுழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ கோரிக்கை \nபேராவூரணியில் ஆறடி உயரத்தில் குலை தள்ளிய அதிசய வாழ...\nதுபாயில் ஸ்காலர்ஷிப், பரிசு மழைகளுடன் துவங்கும் ஜீ...\nஅதிரை பள்ளிகளில் குழந்தைகளுக்கான ரூபெல்லா தடுப்பு ...\nஅதிரை சிறுமிக்கு டெங்கு பாதிப்பு \nஉலக தண்ணீர் தினம்: அதிரையில் என்.சி.சி மாணவர்கள் வ...\nஅதிரையில் துணிகரம்: ஷோரூம் ஷட்டரை உடைத்து பைக் திர...\nஉலக தண்ணீர் தினம்: பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்பு...\nபறக்கும் விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு \nஅபுதாபியில் கார் ஸ்டண்ட் வித்தையில் ஈடுபட்ட இளைஞர்...\nபட்டுக்கோட்டையில் நாளை (மார்ச்.23) மின்நுகர்வோர் க...\nஅமீரக போக்குவரத்து சட்டங்களில் புதிய மாறுதல்கள் \nஅதிரை பேரூர் 14வது வார்டில் மனிதநேய ஜனநாயகக் கட்சி...\nஅமெரிக்காவில் எறும்புக்கு பயந்து வீட்டை கொளுத்திய ...\nஅமெரிக்கா செல்லும் விமானங்களில் எலக்ட்ரானிக் பொருட...\nஅமீரகத்தின் பல பகுதிகளை குளிர்ச்சியூட��டிய மழை (படங...\nஅரிய வகை வண்ணத்துப் பூச்சியை கொன்றவருக்கு சிறை தண்...\nஉம்மல் குவைனை தொடர்ந்து அஜ்மானிலும் அதிரடி ஆஃபர் அ...\nதஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் கூட்டம் \nஇறுதிக் கட்டத்தில் புனித மக்கா, மதினா அல் ஹரமைன் ர...\nஅதிரையில் TNTJ கிளை-2 சார்பில் 3 இடங்களில் தெருமுன...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இதழியல் பயிலரங்க நிகழ்...\nசவூதியில் வெளிநாட்டவர்கள் நேரடியாக வியாபாரம் செய்ய...\nகாதிர் முகைதீன் கல்லூரி இயற்பியல் துறையின் பயிற்சி...\nஇலவச தாய் - சேய் வாகனம் (102) மற்றும் அவசரகால வாகன...\nதுபாயில் பைக் மெஸஞ்சர்களுக்கான புதிய சட்டங்கள் அறி...\nசவுதியில் 90 நாட்கள் பொது மன்னிப்பு அறிவிப்பு \nஉம்மல் குவைனில் ஒரு நாள் மட்டும் 50% போக்குவரத்து ...\nஇயல்பு நிலைக்குத் திரும்பியது 'டூ' (DU) தொலைத்தொடர...\nஅமீரகத்தில் 'டூ' (Du) தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு ...\nவெளிநாட்டினர் அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்காதீர...\nஜீமெயில் கணக்குகளில் இருந்து இனி தாயகத்திற்கு பணம்...\nதமிழறிஞர் அதிரை அஹமத்க்கு 'தமிழ்மாமணி' விருது அறிவ...\nஅதிரையில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்: நேர...\nஅர்ஜென்டினாவில் ஒளிரும் பச்சை நிற தவளை கண்டுபிடிப்...\nஅபுதாபியில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் 'கட்அவுட...\nகாதிர் முகைதீன் கல்லூரி இயற்பியல் துறை சார்பில் பய...\nஇந்தியாவின் மானத்தை வானில் பறக்கவிட்டு ஏர் இந்தியா...\nஹஜ் செய்திகள்: இந்த வருட ஹஜ் யாத்திரைக்கு ஈரானியர்...\nஅபுதாபியில் ஒரே மேடையில் 129 புதுமண தம்பதிகளுக்கு ...\nதுபாய் முழுவதும் 200 மின்-கார் சார்ஜிங் ஸ்டேசன்கள்...\nராஸ் அல் கைமாவில் ஒரே நாளில் 51 மோட்டார் சைக்கிள்க...\nபழஞ்சூர் கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு ...\nதஞ்சையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல...\nஅதிரையில் அதிசயம்: 1 கிலோ ஆட்டுக்கறி ₹ 400 க்கு வி...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஅதிரை அருகே நகை பணம் திருட்டு ( படங்கள் )\nஅமீரகத்தில் மின்சாரம், தண்ணீர், மொபைல், இண்டெர்நெட...\n20 திர்ஹத்தில் எமிரேட்ஸ் விமானத்தில் உலகைச் சுற்றி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேரு��்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nதுபாய் முழுவதும் 200 மின்-கார் சார்ஜிங் ஸ்டேசன்கள் நிறுவப்பட்டன\nதுபாயில் புகை மாசிலிருந்து சற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், பெட்ரோல் இல்லா மாற்றுவழி சக்தியின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்குடனும் பல்வேறு முன்முயற்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மின்சக்தியில் இயங்கும் கார்களுக்கான பேட்டரி சார்ஜிங் ஸ்டேசன் வசதிகளும் துபை முழுவதும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன, தற்போது வரை 200 நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.\nசுத்தமான எரிசக்தி துபை 2050 (Dubai Clean Energy 2050) என்ற நீண்டகாலத் திட்டத்தின் கீழ், துபையின் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக மின்சக்தி (Fully Electrical) அல்லது மின் மற்றும் பெட்ரோல் கலப்பில் (Hybrid Cars) இயங்கும் வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களும் இத்தகைய திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் 2021 ஆம் ஆண்டிற்குள் சுமார் 16 சதவிகித புகை மாசு கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபெட்ரோல் விலையை விட குறைவான இம்மின்சக்தி சராசரியாக கிலோவாட் (Kw/h) ஒன்று 27 காசுகள் மட்டுமே. உதாரணத்திற்கு, ரினோல்ட் மின் காரை (Renault Electrical Car) சுமார் 1 மணிநேரம் சார்ஜ் செய்தால் 7 திர்ஹம் மட்டுமே செலுத்த நேரிடும். இச்சக்தியை கொண்டு சுமார் 130 கி.மீ பயணம் செய்ய முடியும்.\nதுபையில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகத்திற்கு பொறுப்பான DEWA நிறுவனம் சுமார் 20 முதல் 40 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்யும் வகையில் 3 வகையான 'அதிவிரைவு' மின்சார சார்ஜிங் (Fast Charging Stations) நிலையங்களை நிறுவியுள்ளது. பெட்ரோல் நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் இவற்றில் 3 வகையான பிளக்குகள் (Plugs) இருக்கும். 1 வது பிளக் 48 கிலோவாட் திறனுடனும், 2 வது பிளக் மாறுதிசை மின்ன��ட்டத்திற்கான (AC) ஜாடிமோ பிளக் (Alternating Charging CHAdeMO Plugs) , 3 வது பிளக் நேரடி மின்சாரத்திற்கான (DC Current Combo plugs) காம்போ பிளக் வகையை சேர்ந்ததாகவும் இருக்கும்.\nநடுநிலை வேகத்தில் (Medium charging stations) அதாவது 2 முதல் 4 மணிநேரத்திற்குள் சார்ஜ் செய்யும் வசதிகள் ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள், அரசு அலுவலகங்களின் வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் இத்தகைய சார்ஜிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு பொருத்தப்பட்டுள்ள 2 பிளக்குகளிலிருந்தும் 22 கிலோவாட் மின்கல சேமிப்பை மாறுதிசை மின்னோட்ட (AC current) அடிப்படையில் சார்ஜ் செய்து கொள்ளலாம்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/46031", "date_download": "2018-06-22T22:31:24Z", "digest": "sha1:6BLX3ELLMPOXQZBM3CVFMITDADGPOQ6W", "length": 8061, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "பிரேசில் புதிய அதிபராக மைக்கேல் டெமர் பதவியேற்பு - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் பிரேசில் புதிய அதிபராக மைக்கேல் டெமர் பதவியேற்பு\nபிரேசில் புதிய அதிபராக மைக்கேல் டெமர் பதவியேற்பு\nபிரேசில் நாட்டில் தில்மா ரூசெப் (வயது 68), 2011-ம் ஆண்டு முதல் அதிபர் பதவி வகித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, வெற்றி பெறுவதற்காக நாட்டின் பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கிறது என்று காட்டிக்கொள்வதற்காக, நாட்டின் வருமானத்தை உயர்த்தி காட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதன் அடிப்படையில் அவரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு பாராளுமன்றத்தில் குற்றத் தீர்மானம் கொண்டு வர பாராளுமன்றத்தின் சிறப்பு குழு அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் கீழ்சபையில் குற்ற தீர்மானம் கொண்டு வர தயாரானபோது, சுப்ரீம் கோர்ட்டில் தில்மா ரூசெப் வழக்கு தொடுத்தார். ஆனால் அங்கே அவருக்கு எதிராக தீர்ப்பு வந்தது.\nஇதையடுத்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் தில்மா ரூசெப்பிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பாராளுமன்றத்தில் 81 உறுப்பினர்களில், 61 பேர் ரூசெப்புக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து தில்மா ரூசெப்பின் பதவி பறிக்கப்பட்டது. அதே நேரத்தில், தில்மா ரூசெஃப், அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு பொதுப் பதவிகளை வகிப்பதற்கு எதிராக தடை விதிப்பதில்லை என்று செனட் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். துணை அதிபராக இருந்த மெக்கெல் டெமர் (வயது 75) நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார்.\nஇதற்கிடையே தில்மா ரூசெப் பதவி நீக்கம் செய்யப்பட்டது வெனிசுலா, பொலிவியா மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகள் விமர்சனம் செய்தன. எனவே, அந்நாடுகளில் உள்ள தூதர்களை நாடு திரும்பும்படி பிரேசில் அழைத்துள்ளது. இதேபோல் வெனிசுலாவும் பிரேசில் நாட்டில் உள்ள தனது தூதரை திரும்ப பெற்றுள்ளது.\nPrevious articleபாலமுனையில் விஞ்ஞான முன்னோடிக் கண்காட்சி\nNext articleஇரத்தசோகை பெண்களை அதிகம் தாக்கும் மற்றொரு நோய்\n(Flash) இஸ்ரேல் விவகாரம்; ஐ.நா பாதுகாப்பு பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது\n2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்கா\nசவுதி அரேபியாவில் ஏவுகணை தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 3 பேர் வபாத்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள்; கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/5658/", "date_download": "2018-06-22T23:02:06Z", "digest": "sha1:Z5TBEV2I7VMY2Z4TSTRQUD6QQLGS6ZGQ", "length": 9155, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "குற்றவாளிகளின் வரை படத்தை வெளியிட காவல்துறை | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல்\nசா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இருமடங்காக அதிகரிக்க இலக்கு\nகுற்றவாளிகளின் வரை படத்தை வெளியிட காவல்துறை\nபா.ஜ.க மாநில பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் குற்றவாளிகளின் வரை படத்தை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது .\nமூன்று பேர்கொண்ட கும்பலால் அவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சிலதகவல் கொடுத்துள்ளனர். இந்தசம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nவிமான நிலையத்தில் அனைவரும் பார்க்கும் இடத்தில் அண்ணாவின் படத்தை வைக்கவேண்டும் January 30, 2018\nப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது February 28, 2018\nரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைக்கு தடை February 1, 2017\nநிர்மலாதேவி என்ற பெயரில் பா.ஜ.க மகளிரணி நிர்வாகிகளை தவறாக சித்தரிக்கும் மூடர்கள் April 17, 2018\nகோயில் நிலங்களை மீட்பதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க 6 வாரத்துக்குள் குழு February 12, 2018\nநிதிமோசடிகளை சி.பி.ஐ.,க்கு தெரிவிக்க உத்தரவு February 28, 2018\nஏ தில் ஹை முஷ்கில்’ படத்தை வெளியிட பாதுகாப்பு வழங்கப்படும்: ராஜ்நாத் சிங் October 21, 2016\nபத்மாவதி படத்தை குஜராத்தில் திரையிட அனுமதிக்க முடியாது November 22, 2017\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியால் ஒரு போதும் பா.ஜ., அழிக்க முடியாது September 8, 2016\nகப்பல் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, தகுந்தநடவடிக்கை எடுக்கப்படும் January 30, 2017\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nநீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்\nதாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=740768", "date_download": "2018-06-22T22:59:38Z", "digest": "sha1:V2GKZGATK5KUHTE5DDKQCHS4LOHIBS4G", "length": 18449, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nகாமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nஆத்தூர், : முன்னாள் முதல்வர் காமராஜ் பிறந்த நாளை முன்னிட்டு, ஆத்தூரில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சாரதா ரவுண்டானா நேரு ஸ்தூபி முன்புள்ள அவரது சிலைக்கு நகர தலைவர் முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட பொருளாளர் ஒசுமணி, முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், முனுசாமி, சித்தமலை, பெரியசாமி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் அன்புநிதி, ராமன், நடராஜன், தீலிப்குமார், கஜேந்திரன், ஜோதிபாசு, வட்டார தலைவர்கள் சோமசுந்தரம், பெரியசாமி, கல்லை.கருப்பண்ணன், தங்கராஜூ, சேகர் செந்தில், சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோட்டை சிவன் கோயில் முன்புள்ள சிலை, முள்ளுவாடி கிருஷ்ணர் கோயில் முன்பு உள்ள சிலை, மஞ்சினியில் உள்ள சிலைகளுக்கும் மாலை அணிவித்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.\nஓமலூர்: ஓமலூரில் தமாகா சார்பில் மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் தலைமையில் பஸ் ஸ்டாண்டில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்த காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. இதில் மாநில இளைஞரணி பொது செயலாளர் ரகுநந்தகுமார், வட்டார தலைவர் ராஜேந்திரன், நகர தலைவர் மணிகண்டன், தொழிற்சங்க மாவட்ட தலைவர் சின்னையன், மாணவரணி மாவட்ட செயலாளர் சச்சு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். அத்துடன் அரசு துவக்கப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.\nவாழப்பாடி: வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிமாறன், நிர்வாகிகள் வெண்ணிலவன், நகர தலைவர் ரவிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇளம்பிள்ளை: மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் ரங்கசாமி தலைமை வகித்தார். ஆசிரியர் பெரியசாமி வரவேற்றார். இதில், பிடிஏ தலைவர் தங்கவேல் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.\nஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. தலைமையாசிரியர் சுந்தரம் தலைமை வகித்தார். இதில் முன்னாள் மாணவர்கள் சந்திரசேகரன், சண்முகம், சந்திரகாந்தன், பெரியசாமி, சங்கரராஜன், பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து காமராஜர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nதாரமங்கலம்: காமராஜர் பிறந்த நாளையொட்டி, தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஓலைப்பட்டி நாடார் காலனி அரசு தொடக்கப்பள்ளி மாணவ ,மாணவியர்கலுக்கு கட்டுரை, பேச்சு, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் மாதேஷ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தன், ராமலிங்கம், ஆகியோர் செய்திருந்தனர்.\nகெங்கவல்லி: கெங்க வல்லி அருகே ஆணையாம்பட்டி நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பி���ந்தநாள் விழா கொண்டாடப்பட்டன. பள்ளி தலைவர் கதிர்வேல் செயலாளர் அத்தியப்பன், பொருளாளர் சிவாஜி ஆகியோர் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் காமராஜரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல்வர் முருகேசன் நன்றி கூறினார். இதே போல்,கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, கவிதை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கெங்கவல்லி கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஆணையாம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவருமான அருள் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி தலைமையாசிரியர் (பொ) கருப்பையா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.\nஇடைப்பாடி: இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் பழனிச்சாமி தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியை கவிதா, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சேலம் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், மாரிமுத்து, ராஜமாணிக்கம், வரதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டடது. இதேபோல் வெள்ளாண்டிவலசை முனியப்பன் கோயில் சந்து பகுதியில் நடந்த விழாவில், காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் ஆகியவை வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் சிவாஜிகணேசன், ரவிகுமார், சசிகுமார், கவுதம், தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகாடையாம்பட்டி : காடையாம்பட்டி ஒன்றிய தமாகா சார்பில், தீவட்டிப்பட்டியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வட்டார தலைவர் சேதுராமன் தலைமை வகித்தார். நகர தலைவர் ராஜகணேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் கலந்துகொண்டு, காமராஜர் உருவப்படத்திற்கு மால��� அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து தீவட்டிப்பட்டி காலனி பகுதியில் நடந்த விழாவில், மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. விழாவில், தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு கட்சியில் இருந்து விலகி, தமாகாவில் இணைந்தனர். மாவட்ட தலைவர் அனைவரையும் சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் இளைஞரணி மாநில பொது செயலாளர் ரகுநந்தகுமார், ஓமலூர் வட்டார தலைவர் ராஜேந்திரன், தொழிற்சங்க மாவட்ட தலைவர் சின்னையன், மலர்மண்ணன், கிருஷ்ணராஜ், செந்தில்குமார், முருகன், சீனிவாசன், வெங்கடேஷ், முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதகுதிச்சான்று இல்லாத 12 ஆட்டோக்கள் பறிமுதல்\nநடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு சுகவனேஸ்வரர் கோயிலில் தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்\nபாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்\nஅரசு பள்ளிகளில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தல்\nசேலத்தில் திடீர் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி\nஅண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் ஞானமணி கல்லூரி மாணவர்கள் சாதனை\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/index.php/web/news/38569/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-22T22:25:25Z", "digest": "sha1:NXY6W2PMETI4CD6NHOTX7P4AEMCU26RK", "length": 6455, "nlines": 95, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சீன ஓபன் பேட்மின்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியர்கள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி ப��ன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nசீன ஓபன் பேட்மின்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியர்கள்\nபதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017 08:51\nசீனா­வின் பியூ­ஜி­யான் மாகா­ணத்­தில் உள்ள பஸ்­கோவ் நக­ரில் சீன ஓபன் பேட்­மின்­டன் தொடர் தொடங்கி நடை­பெற்று வரு­கி­றது. நேற்று கலப்பு இரட்­டை­யர் பிரி­வில் தகு­திச் சுற்று ஆட்­டங்­கள் தொடங்­கின. ஒற்­றை­யர் பிரி­வில் பிர­தான போட்­டி­கள் இன்று தொடங்­கு­கின்­றன. நேற்று நடை­பெற்ற கலப்பு இரட்­டை­யர் தகு­திச் சுற்­றுப் போட்­டி­யில் இந்­தி­யா­வின் அஸ்­வினி பொன்­னப்பா - ரங்கி ரெட்டி ஜோடி, சீன தைபே­யின் லீஜி ஹூய் - வூ டி ஜங் ஜோடியை எதிர்த்து விளை­யா­டி­யது. இந்­தப் போட்­டி­யில் 24-22, 21-7 என்ற நேர் செட்­க­ளில் சீன தைபே ஜோடியை இந்­திய ஜோடி தோற்­க­டித்­தது. முன்­ன­தாக பொன்­னப்பா - ரெங்கி ரெட்டி ஜோடி டென்­மார்க் ஜோடி­யான நிக்­லஸ் நோர் - சாரா தைஜி­சென் ஜோடியை 21-16, 19-21, 22-20 என்ற செட்­க­ளில் தோற்­க­டித்­தது. இந்­திய கலப்பு ஜோடி தன் அடுத்த சுற்று ஆட்­டத்­தில் டென்­மார்க் நாட்­டின் மற்­றொரு ஜோடி­யான மத்­தி­யாஸ் கிறிஸ்­டி­யன் சென் - கிறிஸ்­டினா பீடெர்­சென் ஜோடியை எதிர்த்து விளை­யா­ட­வுள்­ளது. அதே­போல், சிந்து, சாய்னா, பிர­னோய் உட்­பட முக்­கிய நட்­சத்­தி­ரங்­கள் கலந்து கொள்­ளும் ஆட்­டம் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_176.html", "date_download": "2018-06-22T22:18:47Z", "digest": "sha1:2CVC2QRQF22F44ZRWHNPBRAZR45HUHNC", "length": 10607, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "விவசாயிகளுக்கு இலவச காப்புறுதி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவிவசாயிகளிடமிருந்து எதுவித கட்டணமும் அறவிடாமல் விவசாய காப்புறுதி\nதிட்டத்தை ஆரம்பிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.\nமுதல் முறையாக விவசாயிகளுக்கு இலவச விவசாய காப்புறுதித் திட்டத்தை பெற்றுக் கொடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வேண்டுகோளை அடுத்தே இத் திட்டத்தை விவசாய அமைச்சு நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.\nசெய்கைபண்ணப்படும் பயிர்களுக்கு அழிவு ஏற்படும் வேளைகளில் விவசாயிகளை பாதுகாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட விவசாய காப்புறுதித் திட்டத்��ினூடாக இதுவரை விவசாயிகள் வருடாந்தம் அங்கத்துவ கட்டணமாக 1,375 ரூபாவை செலுத்த வேண்டியிருந்தது.\nவிவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வேண்டுகோளின் படி விவசாயிகளிடமிருந்து அங்கத்துவ கட்டணம் எதுவும் அறவிடாமல் முழுமையான விவசாய காப்புறுதி ஒன்று வழங்கப்பட வேண்டுமென அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஇதன்படி விவசாய காப்புறுதிக்காக 5,228 மில்லியன் ரூபாவை இவ்வருடத்திற்கென அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. விவசாய காப்புறுதித் திட்டத்தினூடாக நெற் செய்கை, வெங்காயச் செய்கை, மிளகாய் செய்கை, சோளம் மற்றும் கிழங்குச் செய்கை போன்றவை உள்வாங்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நோக்குடனேயே இவ்வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இவ்வருடம் முன்னெடுக்கப்படவுள்ள சிறு போகத்திற்காக விவசாய காப்புறுதிப் பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு 28ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் நடைபெறவுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiltrend.com/", "date_download": "2018-06-22T22:11:26Z", "digest": "sha1:7LWEL77GKVHLIX32WLCLFEOGECI2PUMB", "length": 9587, "nlines": 166, "source_domain": "www.tamiltrend.com", "title": "Tamil Trend – Tamil Trending News", "raw_content": "\nசிறு பிள்ளைகளை குழந்தைகளுடன் இருக்க அனுமதிப்பவரா\nஆபாச வீடியோவை பார்த்து அதிர்ச்சியான புதுமண தம்பதி…புகைப்படக்காரர் செய்த அட்டூழியம்\nகாதலர்களுக்கு வசதியாக காதல் ஹொட்டல்கள்…எங்க இருக்குன்னு தெரியுமா\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்…\nபின் வாங்கிய சிவகார்த்திகேயன் – களமிறங்கும் விஜய் சேதுபதி\nநடிகை தீக்‌ஷிதாவை திருமணம் செய்யும் இசையமைப்பாளர் .\nஜோதிகாவுடன் மறுபடியும் சிம்பு நடிக்கிறார்\n2020ல் வரப்போகிறார் உலகின் முதல் குளோனிங் மனிதன்\nநமது அழகில் மிக முக்கிய பங்கு வகிப்பது நமது கூந்தலும் கூட. ஆனால் நாம் வெளியே செல்லும் ஏற்படும் தூசி, காலநிலை மாற்றம், மாசு. வெயில் போன்றவற்றால் நமது சருமம் மட்டும்மல்ல நமது கூந்தலும் பாதிப்படைகிறது. கூந்தல் உதிர்வு, பொடுகு, இளநரை, கூந்தல் வளர்ச்சி, வறண்ட கூந்தல் போன்ற ஏராளமான பிரச்சினைகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பிரச்சினைகளையெல்லாம் எதிர்கொள்ளும் ஒரே ஒரு பொருள் தான் கற்றாழை. இந்த கற்றாழையில் கூந்தலுக்கு அத்தியாவசியமான 100 விதமான போஷாக்குகள் […]\nசிறு பிள்ளைகளை குழந்தைகளுடன் இருக்க அனுமதிப்பவரா\nபொதுவாக குழந்தைகள் என்றால் அனைவருக்கும் அதிக பாசம் மற்றும் ஆசை இருக்கும். அதிலும் சிறு பிள்ளைகள் என்றால் அவர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். குழந்தைகளை நம்ம வீட்டு வாண்டுகள் பொம்மை மாதிரி தான் பாவிப்பார்கள். பெரியவர்களாகிய நீங்கள் தான் அதிக கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் இருக்கும் வீட்டில் குழந்தைகளை தனியே விட்டு விட்டு வெளியே செல்லாதீர்கள். நெஞ்சை பதற வைத்த அப்படி பட்ட சம்பவத்தை இங்கே பாருங்கள். (Visited 1 times, 1 visits today)\nஆபாச வீடியோவை பார்த்து அதிர்ச்சியான புதுமண தம்பதி…புகைப்படக்காரர் செய்த அட்டூழியம்\nதிருமண விழாக்களில் மணமக்களை அழகாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ஆல்பம் போடும் பழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக, திருமணத்திற்கு முன்பே மணமக்களை போட்டோஷூட் நடத்தி ஆல்பங்கள் தயாரிக்கும் பணியை சில நிறுவனங்கள் செய்து கொடுக்கின்றன. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ‘சத்யம் சூட் அண்ட் எடிட்’ என்கிற ஸ்டூடியோ பல வருடங்களாக திருமணம் உள்ளிட்ட விழாக்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து கொடுக்கும் தொழிலை செய்து வந்துள்ளது. அந்நிலையில் ஒரு ஆபாச வீடியோவில் தங்களின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டிருப்பதைக் […]\nசிறு பிள்ளைகளை குழந்தைகளுடன் இருக்க அனுமதிப்பவரா\nஆபாச வீடியோவை பார்த்து அதிர்ச்சியான புதுமண தம்பதி…புகைப்படக்காரர் செய்த அட்டூழியம்\nகாதலர்களுக்கு வசதியாக காதல் ஹொட்டல்கள்…எங்க இருக்குன்னு தெரியுமா\nமானத்தை வாங்கும் வாயு தொல்லையிலிருந்து விடுபட அற்புத மருந்து இதோ\nபிக்பாஸை சரமாரியாக வைச்சு செய்யும் நெட்டிசன்கள்…கலக்கல் டிரோல்\nஉடல் எடையை குறைக்கும் அதிசய தண்ணீர்…..வீட்டிலேயே தயாரிக்கலாம்\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்…\nஆசிரியரை பிரிய மணமின்றி அழுது பாசப் போராட்டம் நடத்திய பள்ளி மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamthooyavan.blogspot.com/2009/11/6.html", "date_download": "2018-06-22T22:51:35Z", "digest": "sha1:P2JLBIDQMVAQ7R5NS5EY7LC6EE2JTM3A", "length": 8057, "nlines": 81, "source_domain": "ilamthooyavan.blogspot.com", "title": "தூயவனின் அடிமை: செல்போன் பேசியபடி கார் ஓட்டினால் 6 மாதம் ஜெயில்", "raw_content": "\nபுதன், 11 நவம்பர், 2009\nசெல்போன் ���ேசியபடி கார் ஓட்டினால் 6 மாதம் ஜெயில்\nசெல்போனால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மத்திய அரசு புதிதாக ஒரு சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.\nஇதன்படி செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் 6 மாதம் ஜெயில் அல்லது ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. மேலும் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டும் போது விபத்து ஏற்பட்டால் 6 மாதகாலம் டிரைவிங் உரிமம் ரத்து செய்யப்படும்.\nஇது தவிரவாகனம் ஓட்டும் போது செல்போனில் மெசேஜ் அனுப்புவது, வாசிப்பது போன்றவையும் குற்றமாக கருதப்படும். எனவே வழக்கம் போல் செல்போனில் மெசேஜ் அடித்த படியே வாகனம் ஓட்டுபவர்களும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.\nமோட்டார் வாகன சட்டம் 183 ஏ வில் செல்போன் பேசுவோருக்கு தண்டனை அளிக்கும் வகையில் புதிய பிரிவு ஒன்றை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தற்போது சில மாநிலங்களில் போலீசார் செல்போன் வாகன ஓட்டிகள் மீது மோட்டார் வாகன சட்டம் 177 பிரிவுகளின் கீழ்நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.\nடெல்லி போக்குவரத்து போலீசார் தற்போது வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசுவோருக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதித்து வருகிறார்கள். இனி 6 மாதம் ஜெயில் தண்டனை அல்லது ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதால் வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசு வோரின் எண்ணிக்கை பல மடங்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபோக்குவரத்து பாராளுமன்ற குழுவில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா எம்.பி. வெங்கையா நாயுடு, சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் இதுகுறித்து கருத்து கூறும்போது, ஒருவர் வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசுவதால் மற்றவர்களுக்கு உயிர் இழப்பு ஏற்படுகிறது. எனவே இக்குற்றத்தை சாதாரண மானதாக கருத முடியாது.\nஇந்த குற்றத்தை ஒருவர் தொடர்ந்து 6 முறை செய்து போலீசில் பிடிபட்டால், அவரது டிரைவிங் உரிமத்தை 6 மாதத்திற்கு ரத்து செய்ய வேண்டும். போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தால் இக்குற்றங்கள் பெருமளவில் குறையும் என்றனர்.\nஇடுகையிட்டது தூயவனின் அடிமை நேரம் புதன், நவம்பர் 11, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண் பெண் ஹஜ் செய்யும் முறை\nசெல்போன் பேசியபடி கார் ஓட்டினால் 6 மாதம் ஜெயில்\nஓஸ்டி��ோ ஆர்தரைடிஸ் மூட்டு வலிக்கு வலியில்லாமல் நிவ...\nகுழந்தை இல்லாத பெண்கள்,தேன் சாப்பிட்டு வந்தால் நல்...\nஇதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை\nபன்றிக்காய்ச்சலை தடுக்க இந்திய உணவை வெங்காயம், பூண...\nபன்றி காய்ச்சல் தடுப்பு மருந்து 100% நோயை தடுக்காத...\nசிந்திக்க சில துளிகள் (14)\nஹஜ் செய்யும் முறை (1)\nநாகூர், தற்பொழுது சவுதி அரேபியா தம்மாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kulasaivaralaru.blogspot.com/2013/10/blog-post_615.html", "date_download": "2018-06-22T23:02:43Z", "digest": "sha1:HLOSAGQLKFT5LJMWWCTFUBMTADSP22KO", "length": 59090, "nlines": 1221, "source_domain": "kulasaivaralaru.blogspot.com", "title": "நம்மவூர் குலசை : பொய்யென்று தெரிந்த பின்பும்…", "raw_content": "\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சத்திய இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன போது அசத்தியவாதிகள் மூன்று அணிகளாக நின்று மூர்க்கத்தனமாக எதிர்த்தார்கள். மக்கத்து முஷ்ரிக்குகள், வேதம் கொடுக்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோரே இந்த மூன்று சாரார்.\nஇவர்கள் மூவரும் தாங்கள் தான் சரியான பாதையில் இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டனர். மூன்று சாராருமே சத்தியத்தில் இருப்பதாகச் சாதித்தது மக்களை வெகுவாகப் பாதித்தது. எது சத்தியம் யார் சொல்வது சத்தியம் என்று மக்கள் தடுமாறினர். உண்மையிலேயே தூய இஸ்லாத்தை நோக்கி வருவதற்கு இது தடைக்கல்லாக அமைந்தது.\nஅல்லாஹ் இந்தத் தருணத்தில் அசத்தியவாதிகளை எதிர்கொள்வதற்கு தன் தூதருக்கு ஓர் ஆயுதத்தை வழங்கினான்.\nவிவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 16:125)\nஇது தான் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த வலுவான ஆயுதமாகும். இந்த ஆயுதத்தை அல்லாஹ் இப்ராஹீம் நபி அவர்களுக்கும் வழங்கியிருந்தான். இதைக் கொண்டு அவர்கள் அரசனின் கண்களில் விரலை விட்டு அசைத்தார்கள். அசத்தியத்திற்கு ஆதரவாக ஆணவத்தில் அவன் எடுத்து வைத்த வாதத்திற்கு இப்ராஹீம் நபி ஆப்பு வைத்ததை வெகுவாக அல்லாஹ் பாராட்டிச் சொல்கிறான்.\nதனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்��தற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா ”என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறிய போது, ”நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். ”அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய் ”என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறிய போது, ”நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். ”அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்” என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:258)\nஅசத்தியத்தில் இருக்கும் துரோகிகளுக்கு, அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான் என்றும் வாக்குறுதி தருகின்றான். இதன் மூலம் அசத்தியத்தில் இருப்பவர்கள் கூட தங்கள் வாதத் திறமையினால் ஜெயித்து விடுவார்கள் என்ற கருத்துக்கு மரண அடி கொடுக்கின்றான்.\nஇங்கு அழகிய முறையில் விவாதம் செய்வீராக என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழிகாட்டியதுடன் அப்படி வாதம் செய்த போது, அசத்தியவாதிகள் தோற்று ஓடியதையும் அழகாக எடுத்துரைத்து, நபி (ஸல்) அவர்களுக்குத் தெம்பூட்டுகின்றான்.\nஅல்லாஹ் கூறும் அழகிய விவாதம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுக்கும் போது அசத்தியவாதிகளிடமிருந்து இரண்டு விதமான வெற்றி கிடைக்கும். ஒன்று அவர்கள் வந்து தோற்று ஓடி அசடு வழிவது இன்னொன்று வாதத்திற்கு வராமலேயே வழுவி நழுவி ஓடுவது இன்னொன்று வாதத்திற்கு வராமலேயே வழுவி நழுவி ஓடுவது இந்த இரு கட்டங்களிலுமே சத்தியமே வெற்றி பெறுகின்றது.\nஇதன் படி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு அசத்தியவாதிகளுக்கு எதிராக அறை கூவல் விடுத்த போது மக்கத்து முஷ்ரிக்குகள் இதற்கு முன்வரவில்லை. அதனால் சத்தியத்திற்கு அது மாபெரும் வெற்றியாக அமைந்தது.\nஆனால் இதற்குப் பின்னாலும் யூத, கிறித்தவர்கள் வாதத்திற்கு வராததுடன் வாய் மூடி நிற்கவில்லை. தங்கள் மார்க்கங்கள் தான் சரியானவை என்று குருட்டுத் தனமாக சாதித்துக் கொண்டிருந்தனர்.\nஅப்போது தான் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டாவது ஆயுதத்தை வழங்குகின்றான். அது தான் முபாஹலா ஆகும்.\nஉமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டாவாதம் செய்தால் ”வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள் பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்” எனக் கூறுவீராக பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்” எனக் கூறுவீராக\nஇந்த வசனத்தின் மூலம் முபாஹலாவுக்கு அழைப்பு விடுக்குமாறு நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.\nவேதக்காரர்கள் தங்கள் அணியின் பக்கம் சத்தியம் இருக்கின்றது என்றால் அவர்கள் இந்த முபாஹலாவுக்கு வரவேண்டுமல்லவா ஆனால் அவர்கள் வரவில்லை. வரவும் முடியாது. இது சத்தியத்திற்கு உள்ள வீரியம் ஆனால் அவர்கள் வரவில்லை. வரவும் முடியாது. இது சத்தியத்திற்கு உள்ள வீரியம் அசத்தியத்திற்குள்ள வீண் பிடிவாதம் எனவே சத்தியம் வென்றது. அசத்தியம் அழிந்தது.\nஇதன் பிறகு இஸ்லாம் தான் அரபகத்தின் இறுதியான மார்க்கமானது. மக்கள் இஸ்லாத்திற்கு எதிரான ஷிர்க், யூத, கிறித்தவ கொள்கைகளைத் தூக்கி எறிந்தனர்.\n(அல்லாஹ் வழங்கியுள்ள இந்த இரண்டு ஆயுதங்கள் முஸ்­லிமல்லாதவர்களிடம் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல. முஸ்­லிம்களுக்கு மத்தியில் ஏற்படும் விவகாரங்களுக்கும் உண்மை அறியும் கருவியாக, மெட்டல் டிடெக்டராக இந்த ஆயுதங்களைத் தந்திருக்கின்றான்.\nமுஸ்­லிம்கள் தங்களுக்கு மத்தியில் ஏற்படும் விவகாரங்களுக்கும் இதை ஒரு சிறந்த முன்மாதிரியாகக் கொண்டு, மாற்றுக் கருத்துள்ளவர்களை விவாதத்திற்கு அழைக்க வேண்டும். அதற்கு வரவில்லை என்றால் வர மறுப்பவர்களின் சாயம் அங்கேயே நன்றாக வெளுத்து விடும். அதற்கு மேலும் அவர்கள் தங்கள் நிலையைச் சரி கண்டால் அடுத்த வழி முபாஹலா தான்.\nஇதற்கும் மாற்றுக் கருத்துள்ளவர்கள் வரவில்லை என்றால் அவர்களிடம் உண்மை அறவே இல்லை என்பதை நாம் எளிதாக விளங்கிக் கொள்ளலாம். இந்த நிலையில் இந்த இரண்டு தரப்பைக் குறித���து இறை நம்பிக்கையாளர்கள் என்ன முடிவெடுக்க வேண்டும்\nநம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள் அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள் அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள் அக் கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்­ணக்கத்தை ஏற்படுத்துங்கள் அக் கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்­ணக்கத்தை ஏற்படுத்துங்கள் நீதி செலுத்துங்கள் நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன் 49:9)\nஇரண்டு தரப்பினர் சண்டையிட்டுக் கொள்ளும் போது இறை நம்பிக்கையாளர்களுக்கு இருப்பது இரண்டே வழிகள் தான். இரண்டு கூட்டத்தினரிடையே இணக்கத்தை ஏற்படுத்துதல், அதில் ஒரு கூட்டம் வரம்பு மீறியிருந்தால் அந்தக் கூட்டத்திற்கு எதிராகக் களம் இறங்குதல். இந்த இரண்டைத் தவிர மூன்றாவது வழியில்லை என்பதை நாம் இங்கு தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.\nதற்போது தவ்ஹீது ஜமாஅத்தின் மீது புழுதி வாரித் தூற்றப்பட்ட போது யார் சொல்வது உண்மை என்று அறிய முடியாமல் மக்கள் தடுமாறினார்கள். அப்போது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்மையின் மீது நாம் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டின் அடிப்படையில் நாம் அவர்களை விவாதத்திற்கு அழைத்தோம். வரவில்லை.\nஏதேதோ சாக்கு சொன்னார்கள். இரண்டு தரப்பும் மூளையைப் போட்டு கசக்கும் ஆய்வு விவகாரங்கள் எல்லாம் இதில் இல்லை, பேசப்போவது உலக விஷயம் தான். இதற்கு வாதத் திறமையும் தேவையில்லை, ஆதாரங்கள் தான் தேவை என்றெல்லாம் சமாதானம் சொல்­லி அழைத்துப் பார்த்தோம். அப்போதும் வர மறுத்தார்கள். மறு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் எங்களிடம் உண்மையில்லை என்று தங்களது மவுனத்தின் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்கள்.\nஇதிலேயே அவர்களது முகத்திரை கிழிந்து அல்லாஹ் உண்மையின் பக்கம் வெற்றியைத் தந்தான். ஆனால் இதற்குப் பிறகும் தங்களை நியாயப்படுத்தி வந்ததால் அடுத்த ஆயுதமாக முபாஹலாவைக் கையிலெடுத்தோ���். அதற்கும் மவுனத்தையே பதிலளித்தார்கள். வேறொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் பொய்யர்கள் என்பதைப் போட்டுடைத்து விட்டார்கள்.\nஇன்னொரு சாரார் இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். அதாவது அநீதி இழைக்கப்பட்டவனும் வேண்டும், அநியாயக்காரனும் வேண்டும், செருப்பால் அடித்தவனும் வேண்டும், அடி வாங்கியவனும் வேண்டும் என்ற நிலைபாடு தான் இது\nஇந்த சாரார் இரண்டுமே வேண்டாம் என்று முடிவெடுத்தால் கூட அதை வரவேற்கத்தக்க அம்சம் என்று கூறலாம். ஆனால் இரண்டுமே வேண்டும் என்று சொல்வது நயவஞ்சக நிலைக்கு நம்மை இழுத்துச் செல்லும் முடிவு தானே தவிர அல்லாஹ்வின் வசனத்திற்கு ஒப்பான முடிவல்ல.\nஎனவே இது போன்ற இரட்டை நிலை எடுப்பதை விடுத்து, குர்ஆனும் ஹதீசும் கூறும் வழியில் சத்தியத்தின் பக்கம் நின்று ஏகத்துவத்தைக் காக்கும் ஒரே நிலையை எடுக்க வேண்டும். அல்லாஹ் நம்மை நேர்வழியில் செலுத்துவானாக\n'நம்மவூர் குலசை'யைப் பார்த்து சென்றவர்கள்\n1000ம் வது பதிவு (1)\nஅரபு உள்நாட்டுப் போர் (1)\nஆம் ஆத்மி கட்சி (1)\nஇரவில் தானே ஒளிரும் – ஹைவே ரோடுகள்…\nஉடல் எடையைக் குறைக்க (1)\nஉயர் ரத்த அழுத்தம் (1)\nஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் (1)\nகடு அத்தா பழம் (1)\nகால்சியம் கார்பைட் கற்கள் (1)\nகுட்டி உளவு விமானம் (1)\nகெப்லர் 186f புது கிரகம் (1)\nகேரட் - பனீர் ரைஸ்.. (1)\nகொசு வத்தி சுருள் (1)\nகோரி ரொட்டி கிரேவி (1)\nசட்டம் - ஒழுங்கு (1)\nசவூதி அரேபிய மன்னர் (1)\nசிறு நீரகக் கல் (1)\nசுறா மீன் சிப்ஸ்.. (1)\nசூரிய ஒளி மின்சாரம் (1)\nதண்ணீர் விட்டான் கிழங்கு (1)\nதிராவிட முன்னேற்றக் கழகம் (1)\nதேங்காய் நாரிலிருந்து கயிறு (1)\nநண்டு வளர்ப்பு கருவாடு (1)\nநபி மருத்துவம் ஜவ்வரிசி (1)\nநீலகிரி சிக்கன் குருமா (1)\nபாம்பன் ரயில் பாலம் (1)\nபுதிய 100 டாலர் நோட்டு (1)\nபை பாஸ் சர்ஜரி (1)\nமுலாம் பழ ஜூஸ் (1)\nமூத்த குடிமக்கள் பராமரிப்பு (1)\nமேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு (1)\nமோட்டார் வாகனச் சட்டம் (1)\nராக்கெட் ஏவு தளம் (1)\nராபியா அல் பாஸ்ரி: (1)\nலெமன் கிராஸ் ஆயில் (1)\nஷார்ட் கட் கீ (1)\nஸ்டஃப்டு மிர்சி சமோசா (1)\nகேட்ஜெட் உலகில் புதிய புரட்சி\nவேப்பம் பூ - மருத்துவ பயன்கள்..\nமனிதன், பாம்பு, தேள், பூரான்,நாய் கடி விஷம் நீங்க\nஇஸ்லாமிய பெண்களின் வாழ்க்கை இனிதாக\nபர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்\nஉண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்\nஉடல் கிருமிகளை அழிக்கும் பூவரசு\nதலைச்சுற்றல், வாந்தி நீங்க நெல்லிக்காய் சாப்பிடுங்...\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற...\nவிண்டோஸ் 8 - அவசிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nமின் அஞ்சல் சர்வர் வகைகள்\nRambutan. ரம்புட்டான் ஒரு குளுமையான பழம்\nசாதனை மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்\nபல் வலியைப் போக்கும் கண்டங்கத்திரி\nஇரத்த சோகையை குணப்படுத்தும் பீர்க்கங்காய்\nரேஷன் கடையில் \"ஸ்டாக் தீந்து போச்சு\"ன்னு சொல்றாங்க...\nநிலநடுக்கத்தால் தங்கமாக மாறும் நீர்: ஆய்வில் தகவல்...\nதலை முடியைக் கறுப்பாக்க புது மருந்து\nகண் பார்வையை பாதிப்பு ஏற்படுத்தும் LED விளக்கு\nநீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில்...\nபுகைப்பழக்கத்தை நிறுத்த சில வழிகள்\nகோழி முட்டை போன்ற தாவர முட்டை தயாரிப்பு.\nநட்பு எல்லைகளையும் நாடுகளையும் கடந்தது -குலசை வின்...\nபளு தூக்கும் இயந்திரத்தின் மூலம் சென்ற 610 கிலோ இள...\nகம்ப்யூட்டர் மலர் ஆகஸ்ட் 19,2013\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா \nகோடைக் கால நெல்லி சர்பத்\nஜாக் அண்ட் ஜில் ஷேக்\nகோவை மாவட்டத்துக்கு வயது 208\nஊட்டி ராஜ்பவன் உருவான வரலாறு\nகதவுகளே இல்லாத கிராமம் - புரியாத புதிர் \nபூமியை நோக்கி வரும் சூரியப் புயல்\nஉயரமான இடங்களில் உடல் எடை குறையும் : ஆஸ்திரேலிய வி...\nஇந்த பூமிக்கு நாம் செய்யகூடிய 51 விஷயங்கள்\nநேரத்தை மிச்சப்படுத்த பயனுள்ள 10 குறிப்புகள்:\nவரம் வாங்க, மரம் நடுவோம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=14&t=722&sid=0fa1e510dbb3301f8577a4ee87892345&start=160", "date_download": "2018-06-22T23:05:48Z", "digest": "sha1:ULETK2XTYTWF6FINMYVHZM5CFEFZ4NWQ", "length": 30519, "nlines": 375, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு - Page 17 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்��� இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ மரபுக்கவிதைகள் (Lineage Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 5th, 2016, 10:11 am\nஇனிய காலை வணக்கம் தமிழ் நெஞ்சங்களே...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nபடிப்பு விஷயமாக கொஞ்ச நாள் வர முடியவில்லை என்னால்...\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 6th, 2016, 10:37 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருண���நிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pumskottukarampatti.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-06-22T22:23:41Z", "digest": "sha1:ZIOCSFQPN3DPQRBPX6R2YPU3QKZFIN3Q", "length": 9670, "nlines": 114, "source_domain": "pumskottukarampatti.blogspot.com", "title": "கல்விக் கோயில்: தமிழ் மரபு அரக்கட்டளைக் குழுவினரின் பள்ளிப்பார்வை....", "raw_content": "ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.\nதமிழ் மரபு அரக்கட்டளைக் குழுவினரின் பள்ளிப்பார்வை....\nஜெர்மனி நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ் மரபு அற‌க்கட்டளை உலகெங்கும் உள்ள கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றில் காணப்படும் தமிழ் மொழி சார்ந்த, தமிழ் மரபு சார்ந்த, தமிழ் கல்வி,கலை,கலாச்சாரம் சார்ந்த செய்திகளை எல்லாம் நேரடியாகச் சென்று அவற்றைத் திரட்டி, வருங்காலச் சந்ததினர் பயன்படுத்தும் வகையில் மின்னாக்கம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது தமிழகம் வந்துள்ள இவ்வமைப்பின் தலைவர் ஜெர்மனி திருமதி சுபாஷினி ட்ரெம்மல், துணைத்தலைவர் கொரியா திரு நா.கண்ணன், பெங்களூரு ஸ்வர்ணலட்சுமி ஆகியோர் இன்று எமது பள்ளிக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது பள்ளியின் வளாகத் தூய்மை, தோட்ட பராமரிப்பு, சுற்றுச் சூழலை காத்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மக்கும், மக்காத குப்பைக் குழிகள், மூலிகைத் தோட்டம் ஆகியவற்றைப் பார்த்து மகிழ்ச்சி தெரிவித்தனர். அதே போல் மாணவர்களுடன் நீண்ட நேரம் உரையாடிய அவர்கள் அவர்களின் கல்வி, திறன்வெளிப்���ாடு ஆகியவற்றை கேட்டறிந்ததோடு தற்போது தமிழகத்தில் உள்ள கல்வித் திட்டம் பற்றியும் அதன் நடைமுறைச் செயலாக்கம் பற்றியும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களிடம் கேட்டறிந்து மகிழ்சி தெரிவித்தனர். நிறைவாக இப்பள்ளிபோல் அனைத்து பள்ளிகளும் சிறப்பாக இயங்க ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை மூலம் உதவிகள் செய்திட முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் உறுதி அளித்தனர்.\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 11:37 PM\nஇன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொட்டுகாரம்பட்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்தோடு...\nஒன்றிய அளவில் சிறப்பிடம் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஊத்தங்கரை ஒன்றிய அளவில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான விளைய...\nகல்வி வளர்ச்சி நாள் விழா\nஇன்று 15.07.2010 – ல் எமது பள்ளியில் கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழா வாகக் கொண்டாடப்பட்டத...\nகணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா \nஇன்று இப்பள்ளியில் கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வ...\nஉலகத் தமிழ் செம்மொழித் மாநாட்டில் பள்ளித் தலைமையாசிரியர்.\nதமிழ் இணைய மாநாட்டு துவக்க விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ அரசால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ...\nஎமது பதிவுகளைத் தொடர்ந்து பெற..........\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\nபடிச்சு பிடிச்சிருந்தா நண்பர்களிடம் தெரிவியுங்கள்\nதமிழ் மரபு அரக்கட்டளைக் குழுவினரின் பள்ளிப்பார்வை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/34188-nellai-family-ablaze-madurai-high-court-ordered-tn-sectratriate-to-response.html", "date_download": "2018-06-22T22:26:15Z", "digest": "sha1:5ULQLYL26WGYWMW5PMWF4K2GDDSVFIQ7", "length": 9031, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நெல்லை தீக்குளிப்பு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு | Nellai family ablaze Madurai High Court ordered TN sectratriate to response", "raw_content": "\nதமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். ம��ியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nநெல்லை தீக்குளிப்பு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநெல்லையில் கந்துவட்டி கொடுமையால் இசக்கிமுத்து குடும்பம் தீக்குளித்து இறந்த வழக்கில், தலைமைச் செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nநெல்லை தீக்குளிப்பு சம்பவத்தில் மனு அளித்த பின்னும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செந்தில் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து டிசம்பர் 6-ம் தேதிக்குள் தலைமைச் செயலாளர், தென்மண்டல ஐ.ஜி. பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nகருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தினால் குற்றம்: பிரதமர் மோடி\nசத்தியமங்கலம் வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை உயர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க ஆதார் கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம்\nஆபாசம் பார்ப்பவரின் எண்ணத்தில் இருக்கிறது : கேரள உயர்நீதிமன்றம் அதிரடி\n“அரிசி உற்பத்திக்கு வெள்ளை அறிக்கை வேண்டும்” - ஸ்டாலின் கோரிக்கை\n“டிடிவி தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றி செல்லும்”- உயர்நீதிமன்றம்\nசடங்கு என்ற பெயரில் பெண்களை துன்புறுத்துவதா \n“அரசியல்வாதிகளை விமர்சித்தால் நடவடிக்கை; அதே நீதிபதிக்கு கிடையாதா” - நீதிபதி கிருபாகரன் கேள்வி\n”மாறிப் போன அம்மா உணவகம்” அன்றும் இன்றும் \nமதுரை பல்கலை துணைவேந்தரை நீக்கவேண்டும் : மு.க.ஸ்டாலின்\nதுணை முதல்வர் மருத்துவமனையில் அனுமதி..\nRelated Tags : நெல்லை கந்துவட்டி கொடுமை , தமிழக அரசு , உயர்நீதிமன்றம் , தலைமைச் செயலாளர் , மதுரை கிளை , Nellai family ablaze , Madurai High Court , TN secretariat\nஆரம்பக்கால விஜய்யின் பெஸ்ட் திரைப்படங்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n“நாலு படம் ஓடினாலே முதல்வர்”- விஜய் அரசியல் பற்றி செல்லூர் கே.ராஜூ\n“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி\n“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு” - பிரகாஷ் ஜவடேகர் உறுதி\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஅமெரிக்க அரசை விமர்சித்த டைம் பத்திரிகை அட்டைப்படம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தினால் குற்றம்: பிரதமர் மோடி\nசத்தியமங்கலம் வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=48", "date_download": "2018-06-22T22:51:22Z", "digest": "sha1:6G6RIJWGXOWF254GM4PATGDLXXH37CE7", "length": 7462, "nlines": 77, "source_domain": "www.vakeesam.com", "title": "அஸ்கிரிய பீட மகாநாயக்கர் பதவியைப் பெற்றுக் கொள்ள துணை மகாநாயக்கர்கள் களத்தில் – Vakeesam", "raw_content": "\nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிக்கொடிகள், புலிகளின் சீருடை, கிளைமோர், துப்பாக்கியுடன் – ஒட்டுசுட்டானில் ஒருவர் கைது – இவருவர் தப்பி ஓட்டம்\n14 தமிழர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்குத் தடை – வர்த்தமானி வெளியீடு\nஅஸ்கிரிய பீட மகாநாயக்கர் பதவியைப் பெற்றுக் கொள்ள துணை மகாநாயக்கர்கள் களத்தில்\nin செய்திகள், பிரதான செய்திகள் April 1, 2016\nவெற்றிடமாகவுள்ள அஸ்கிரிய பீட மகாநாயக்கர் பதவியைப் பெற்றுக் கொள்ள இரண்டு துணை மகாநாயக்கர்கள் களத்தில் குதித்துள்ளனர்.\nஅஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கராக இருந்த கலகம அத்ததஸ்ஸி தேரர் அண்மையில் காலம் சென்றிருந்தார். இதனையடுத்து அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் பதவி காலியாக உள்ளது.\nஇதற்கான பொருத்தமான ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 07ம் திகதி அஸ்கிரிய பீடத்தின் பிரதான விகாரையில் நடைபெறவுள்ளது.\nதற்போதைக்க�� அஸ்கிரிய பீடத்தின் இரண்டு துணை மகாநாயக்கர்களாக பதுளை முதியங்கன விகாராதிபதி மற்றும் பொலனறுவை பன்னிரண்டு தலங்களின் விகாராதிபதிகள் கடமையாற்றுகின்றனர்.\nஇந்நிலையில் முதியங்கன விகாராதிபதி வரகாகொட ஞானரத்ன தேரர் மற்றும் பொலன்னறுவை பன்னிரண்டு தலங்களின் விகாராதிபதி வெண்டருவே உபாலி தேரரும் மகாநாயக்கர் பதவிக்கான போட்டியில் குதித்துள்ளனர்.\nஇது தொடர்பாக அஸ்கிரிய பீடத்தின் செயற்குழு மற்றும் தேரர்கள் சபைக்கும் அவர்கள் முறையாக அறிவித்துள்ளனர்.\nமகாநாயக்கர் பதவிக்கான போட்டி காரணமாக அஸ்கிரிய பீடத்தில் தற்போது சிறிது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிக்கொடிகள், புலிகளின் சீருடை, கிளைமோர், துப்பாக்கியுடன் – ஒட்டுசுட்டானில் ஒருவர் கைது – இவருவர் தப்பி ஓட்டம்\n14 தமிழர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்குத் தடை – வர்த்தமானி வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bankcoachingcoimbatore.blogspot.com/2014/01/", "date_download": "2018-06-22T22:38:33Z", "digest": "sha1:LD3TPFIJWUHIRGJSRHZ7KI3TGLTEFRKX", "length": 27316, "nlines": 291, "source_domain": "bankcoachingcoimbatore.blogspot.com", "title": "SHANMUGAM BANK COACHING CENTRE: January 2014", "raw_content": "\nவிவசாயிகள் எண்ணிக்கை 11% சரிவு\nவிவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 11 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இத்தகைய சரிவு ஏற்பட்டுள்ளதாக தொழில் சம்மேளனங்களின் கூட்டமைப்பான அசோசேம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதேசமயம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தொழில்கள் மற்றும் சுய தொழில் மற்றும் பொதுவான வேலையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.\nவிவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த பணிகளில் தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக பணி புரிவோர் எண்ணிக்கை 1999-2000 மற்றும் 2011-12 ஆகிய காலத��துக்கு இடையிலான காலத்தில் 60 சதவீதமாக இருந்தது 49 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அசோசேம் தெரிவித்துள்ளது.\nஇரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தொழில்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை 16 சதவீதத்திலிருந்து 23.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமப்புற வேலைகளில் அடிப்படையிலேயே பெருத்த மாறுதல் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.\nகிராமப்புற வேலை அமைப்பில் ஏற்பட்டுள்ள மாறுதல் எதிர்காலத்திலும் தொடரும் என்றும் தனியார் மற்றும் அரசு முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. அதேசமயம் வேளாண் சார்ந்த முதலீடுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிக்கை எச்சரித்துள்ளது.\nவேளாண் சார்ந்த தொழிலை நம்பியிருக்காமல் அது சார்ந்த பிற தொழில்களை கையகப்படுத்துவது தொழில் புரிவது, வர்த்தகம் மற்றும் சேவைத்துறையில் இறங்குவது ஆகிய நடவடிக்கைகளும் கிராமப்பகுதியில் அதிகரிக்கும். அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்கச் செய்வதன் மூலம்\nஅது தேசிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அசோசேம் பொதுச் செயலர் டி.எஸ். ரவாத் கூறினார்.\nவேளாண் சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்த தனி நபர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் 26 கோடியாக இருந்த தனி நபர் எண்ணிக்கை 23 கோடியாகக் குறைந்துவிட்டது.\nஉற்பத்தித் துறையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 5.5 கோடியிலிருந்து 6.6 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள் ளவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. அதேபோல சேவைத் துறையில் ஈடுபட்டிருப்போர் எண்ணிக்கை 1.70 கோடியாக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.\n3,000 ஏடிஎம்கள்: இந்தியா போஸ்ட் திட்டம்\nதபால்துறையின் அங்கமான இந்தியா போஸ்ட் நாடு முழுவதும் 3,000 ஏடிஎம்களை (தானியங்கி பணப்பட்டுவாடா மையம்) அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இது தவிர 1.35 லட்சம் சிறிய ரக ஏடிஎம்களை தமால் நிலையங்களில் அமைக்க இந்தியா போஸ்ட் முடிவு செய்துள்ளது.\nவங்கி தொடங்குவற்கு அனுமதி கோரி இந்தியா போஸ்ட் விண்ணப்பித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு வங்கி தொடங்க அனுமதிப்பது குறித்து ஆர்பிஐ பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் முதல் கட்டமாக 3 ஏடிஎம்களை சென்னை, பெங்களூர் மற்றும் டெல்லியில் பிப்ரவரி 5-ம் தேதி தொடங்க உள்ளதாக தபால்துறைச் செயலர் பத்மினி கோபிநாத் தெரிவித்துள்ளார்.\nமுதலாண்டில் 1,000 ஏடிஎம்கள் இந்தியா போஸ்ட் என்ற பெயரில் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.\n56-வது கிராமி விருது விழா\nஅமெரிக்காவைச் சேர்ந்த தேசிய ஒலிபிடிப்பு கலைகள், அறிவியல் அகடமி சார்பில் ஆண்டுதோறும் இசைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. 1959 முதல் கிராமி விருது விழா நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் கிராமபோன் விருதுகள் என்றழைக்கப்பட்ட இந்த விருது பின்னர் கிராமி விருதாக மாறியது.\n56-வது கிராமி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டாப்ட் பங்க் என்ற இருவர் இசைக்குழு 5 விருதுகளை அள்ளியது. மானுவல் டி ஹோமெம் கிறிஸ்டோ, தாமஸ் பேங்கால்டர் ஆகியோர் அடங்கிய அந்தக் குழுவினர் எப்போதும் ஹெல் மெட் அணிந்தே காணப்படுவர்.\nபொது இடங்களில் இது வரை அவர்கள் முகத்தை வெளிகாட்டியதில்லை. கிராமி விருது விழாவிலும் அவர்கள் ஹெல்மெட்டுடன் கலந்து கொண்டனர். அவர்களின் “கெட் லக்கி”, “ரேண்டம் அக்சஸ் மெமரிஸ்” ஆகிய இசை ஆல்பங்கள் விருது களை அள்ளிக் குவித்தன. சிறந்த ஆல்பம் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் 5 விருதுகளை வென்றனர். மேடையில் விருதுகளை வாங்கிய கையோடு ரசிகர்களுக்காக அவர்கள் இன்னிசை விருந்தும் படைத்தனர்.\nமேக்கல்மோர், ரயான் லெவிஸ் ராப் ஆகிய இசைக் கலைஞர்களின் “சேம் லவ்”, “தி ஹிஸ்ட்”, “திரிப்ட் ஷாப்” இசை ஆல்பங்கள் 4 விருதுகளைப் பெற்றன. நியூசிலாந்தை சேர்ந்த பாப் இசைப் பாடகி லார்டியின் (17) “ராயல்ஸ்” இசை ஆல்பம் இந்த ஆண்டின் சிறந்த பாடல், சிறந்த தனிநபர் பாடல் ஆகிய பிரிவுகளில் 2 விருதுகளைப் பெற்றது. விழாவில் புகழ்பெற்ற பாப் இசை பாடகிகள் மடோனா, பியான்ஸ் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.\nமறைந்த இந்திய சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவி சங்கரின் “தி லிவிங் ரூம் செஷன்ஸ் பார்ட் 2” இசை ஆல்பமும் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஆல்பம் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. விழாவில் இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் கலந்து கொண்டார். கடந்த 2010-ம் ஆண்டு கிராமி விருது விழாவில் அவர் இரண்டு விருதுகளை வென்றது நினைவுகூரத்தக்கது. இசைக் கலைஞர்கள் மட்டுமன்றி ஹாலிவுட் நடிகர், நடிகைகள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.\nஇஸ்ரேலிய முன்னாள் பிரதமர் ஏரியல் ஷேரோன் காலமானார்\nதவறாமல் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை\nஉலகின் இளம் சாதனையாளர் பட்டியலில் 23 இந்தியர்கள்\nபண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் அண்ணா விர...\nபழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி காலமானார்\nமாவீரன் அலெக்ஸாண்டர் மரணத்தின் மர்மம் விலகுகிறது\nசென்னை உலகக் கபடி போட்டி\nமதுரை: முற்கால பாண்டியர்களின் நீர் மேலாண்மை நுட்பம...\nரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு 'நிர்பயா அட்டை'\nகம்பியில்லா முறையில் மின் இணைப்பை பெறலாம்: அமெரிக்...\n2-வது முறை சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு...\nபிரெஞ்ச் கயானாவுக்கு நிகரான குலசேகரப்பட்டினம்\nஅமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்கு சிறந்த ஆசிரியர் ...\nஅமெரிக்க இந்தியருக்கு முக்கிய பதவி\nநட்பு நாட்டுத் தலைவர்களை வேவுபார்க்க ஒபாமா தடை\nஅக்னி-4 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை\nகணவரின் ஊதியத்தை அறிய மனைவிக்கு முழு உரிமை உண்டு: ...\nதனித்தன்மை மிக்க தாவூதி போரா சமூகம்\nஎந்தச் சூழலில் தூக்கு தண்டனை ரத்து ஆகும்\nதேசிய நகர்ப்புற சுகாதார திட்டம்\nவங்கிகளின் இயக்குநர் குழுக்களை ஆராய ரிசர்வ் வங்கி ...\nவறுமைக் கோட்டிற்கு கீழுள்ளோர் கணக்கெடுப்பு - என்றா...\nமறைமுக வரி வருவாய் உயர்வு\nதோனி 300 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து விக்கெட் கீப...\nதீபிகா - தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 3 வெள்...\nகார்களில் சிவப்பு விளக்கு மத்திய அரசு புது பட்டியல...\n16 வயதில் தென்துருவப் பயணம்\nஎன்.சி.சி. மாணவர்கள் ராணுவத்தில் சேர பயிற்சி அகாடம...\nபழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் காலமானார்...\nஹார்வர்டு கல்லூரி முதல்வராக அமெரிக்க இந்தியர் நியம...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவு போட்டி: சாம...\nஆற்றல் மிக்க புதிய கருந்துளை கண்டுபிடிப்பு\nபெங்களூர் சாலைகளில் இலவச 'வைஃபை'\nசிந்து சமவெளி நாகரிகம் அழிவுக்கு வன்முறை, நோய் கார...\nஇந்தியருக்கு ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக டாக்டர் ...\nவனத்துறையின் முதல் ஆளில்லா விமானம் பறந்தது\nநாட்டின் மிகப்பெரிய தேசிய கொடி\nஅல்-காய்தா, தலிபான் வங்கிக் கணக்குகளை முடக்கியது க...\nநடாலை வீழ்த்தி வாவ்ரிங்கா சாம்பியன்\nதென்னாப்பிரிக்கா���ில் காந்தியின் பேத்திக்கு விருது\n56-வது கிராமி விருது விழா\n3,000 ஏடிஎம்கள்: இந்தியா போஸ்ட் திட்டம்\nவிவசாயிகள் எண்ணிக்கை 11% சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/transport-corporation-employees-involve-their-family-members-strike-307882.html", "date_download": "2018-06-22T22:49:39Z", "digest": "sha1:IISQV3XKZH2AHI5E3QEWMGAGXFCIX6HN", "length": 10189, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது... -தீவிரமடையும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் | Transport corporation employees to involve their family members in strike - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது... -தீவிரமடையும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்\nகுடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது... -தீவிரமடையும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்\nகாவிரி ஆணையம்- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nசென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சாலைமறியல்.. போக்குவரத்து பாதிப்பு\nகால் டாக்சி டிரைவர்கள் திடீர் ஸ்டிரைக் - ஓலா, ஊபருக்கு எதிராக போர்க்கொடி\nபோதையில் வாகனம் ஓட்டி விபத்தில் உயிர்பலியானால் இனி 7 ஆண்டுகள் சிறை\nசென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நடத்திவரும் வேலைநிறுத்தம் 6-வது நாளை எட்டியுள்ள நிலையில், குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.\nஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.\nநேற்று செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும், தமிழகம் முழுவதும் இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஊழியர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்���ில் ஈடுபட்டு வரும் ஊழியர்களை போலீசார் தாக்கி வருவதற்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\ndrivers bus strike family trouble members ஓட்டுனர்கள் பஸ் ஸ்டிரைக் அவதி குடும்பத்தினர் பங்கேற்பு\nகாதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததால் அவமானப்படுத்திய பெற்றோர்.. ரயில் முன் விழுந்து இளைஞர் தற்கொலை\n10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.. கோவையில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nவிஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரம்: சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Family-Pages/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/289", "date_download": "2018-06-22T22:38:10Z", "digest": "sha1:GUHJP7FPSDMD2CLQQAZ3HNSN6M7EXD4A", "length": 9088, "nlines": 38, "source_domain": "kirubai.org", "title": "வேதத்தை ஆராய்வதில் 3 அடிப்படை முறைகள்- kirubai.org Tamil Christian Portal ::: Family life குடும்ப வாழ்க்கை", "raw_content": "\nவேதத்தை ஆராய்வதில் 3 அடிப்படை முறைகள்\nவேதத்தை ஆராய்வதில் 3 அடிப்படை முறைகள் உள்ளன. அவற்றைப் பற்றி பார்ப்போம்.\n2.விளக்கத்தை தெரிந்து கொள்ளுதல் (Interpretation)\n3. வேதாகம உண்மைகளைக் கண்டறிந்து அவற்றை நடைமுறை வாழ்வில் பின்பற்றுதல் (Application)\nவேதாகமத்தில் ஒரு பகுதியை நாம் படிக்கும் போது கவனத்துடன் பார்க்க, உற்று நோக்க நாம் பழகிக் கொள்ள வேண்டும். முக்கியமான வார்த்தை எது ஒரு தடவைக்கு மேல் வருகின்ற வார்த்தை எது ஒரு தடவைக்கு மேல் வருகின்ற வார்த்தை எது வெவ்வேறு வார்த்தைகளுக்கிடையே உள்ள தொடர்பு என்ன வெவ்வேறு வார்த்தைகளுக்கிடையே உள்ள தொடர்பு என்ன என்றெல்லாம் கவனிக்க வேண்டும். இதைக் கண்டுபிடிப்பதற்காகப் படிக்கும் பகுதியைப் பலமுறைகள் வாசிக்க வேண்டும். கண்டுபிடிப்பவைகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காகக் குறித்துக் கொள்ள வேண்டும் கோடிட வேண்டும். குறியீட்டு அடையாளங்களை வரைந்து கொள்ளலாம். கலர் பென்சில்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரே பகுதியில் அல்லது வசனத்தில் எத்தனை காரியங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன என்றெல்லாம் கவனிக்க வேண்டும். இதைக் கண்டுபிடிப்பதற்காகப் படிக்கும் பகுதியைப் பலமுறைகள் வாசிக்க வ��ண்டும். கண்டுபிடிப்பவைகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காகக் குறித்துக் கொள்ள வேண்டும் கோடிட வேண்டும். குறியீட்டு அடையாளங்களை வரைந்து கொள்ளலாம். கலர் பென்சில்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரே பகுதியில் அல்லது வசனத்தில் எத்தனை காரியங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன\nமாற்கு 7:21,22 - 13 வகையான பாவங்கள்\nகலாத்தியர் 5:22,23 19 ஆவியின் கனி.\nஆகையால், ஆனபடியால் போல என்ற வார்த்தைகள் எங்கெல்லாம் வருகிறது அதனுடைய காரணம் என்ன\nபரிசுத்த வேதாகமம் பொருள் ஆழம் நிறைந்த ஓர் புத்தகமாகும். மனிதருக்கு தேவன் அருளி இருக்கும் செய்தியின் விளக்கத்தைத் தெரிந்து கொள்ளும் விதத்தில் வேதாகமத்தை வாசித்துப் பழக வேண்டும். வேதத்தை வாசிக்கும் போது நாம் நம்முடைய சொந்த கருத்துக்களைக் கொடுத்துவிடக் கூடாது. எழுதியவர் எந்தச் சூழ்நிலையில் எந்த நோக்கத்துடன் எழுதினார் என்று ஆராய்ந்து விளக்கத்தைக் கண்டறிய வேண்டும். வேதத்தில் சரித்திரம், செய்யுள், தீர்க்கதரிசனம் என்ற பிரிவுகளில் இலக்கிய நடைகளில் எழுதப்பட்ட புத்தகங்கள் உண்டு.\nவேதாகமத்தின் ஒரு பகுதியில் கூறப்படும் சத்தியம் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் முழுசத்தியத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்கிறது. நாம் புதுமையாகக் கண்டுபிடிக்கும் சத்தியங்களை ஆழமான சத்தியம் என்று முடிவாக சொல்லிவிடக்கூடாது; முழுவேதத்தின் வெளிச்சத்தில் அதன் விளக்கத்தைக் கண்டறிய வேண்டும். பரிசுத்த வேதாகமத்தின் சத்தியத்திற்கும், கருத்திற்கும் பொருளும், வியாக்கியானமும் தருவதற்கு பரிசுத்த ஆவியானவரே நமக்கு உதவி செய்கிறார்.\nII தீமோத்தேயு 3:16, யோவான் 16:13\n3. வேதாகம உண்மைகளைக் கண்டறிந்து அவற்றை நடைமுறை வாழ்வில் பின்பற்றுதல்\nவேதாகம ஆராய்ச்சியில் இது முக்கியமானதாகும். நம் வாழ்க்கையில் ஆவிக்கேற்ற மாற்றங்களும் வரவேண்டும் என்ற நோக்கத்திற்காக வேதாகமத்தை ஆராய வேண்டும். தேவனை ஆராதிப்பதற்கும், அவரை அறிந்து கொள்வதற்கும், அவரை நேசிப்பதற்கும உதவியான, உபயோகமான உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் ஒவ்வொரு விதமான தேவைகளுக்கும் ஏற்ற ஆலோசனைகள் வேதாகமத்தில் தரப்பட்டிருக்கிறது.\nவேதாகமத்தை நாம் ஆராயும் போது நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தீர்மானங்கள் எடுப்���தற்கு உதவும் தத்துவங்களை, கருத்துக்களைக் கண்டறய வேண்டும். கீழே உள்ள கேள்விகள் வேதாகம சத்தியங்களை கண்டுபிடிப்பதற்காக தீர்மானங்களை நாம் செய்வதற்கு உதவும். (யாக்கோபு 1:22)\nதேவன் நமக்குக் கொடுக்கும் வாக்குத்தத்தம், கட்டளை, ஆலோசனை, எச்சரிப்பு, என்ன தேவனைப் பற்றி அறிந்து கொள்வதற்கான வார்த்தைகள் யாவை தேவனைப் பற்றி அறிந்து கொள்வதற்கான வார்த்தைகள் யாவை நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலுள்ள பழக்கவழக்கங்கள், மனப்போக்கு, நடை உடை பாவனைகளைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/category/cricket/international", "date_download": "2018-06-22T22:51:05Z", "digest": "sha1:2NIRAZACRN5VXJVE5WN5RPZ6BGY7XZW6", "length": 11502, "nlines": 192, "source_domain": "lankasrinews.com", "title": "Cricket Tamil News | Breaking news headlines on Cricket | Latest World Cricket News Updates In Tamil | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த கால்பந்து வீரர் இவர் தான்: யுவராஜ் சிங்\nகிரிக்கெட் 12 hours ago\nஐசிசிக்கு சரியான பதிலடி கொடுத்த ஸ்காட்லாந்து வீரர்கள்\nகிரிக்கெட் 16 hours ago\nஇது எல்லாம் எங்களுக்கு குறைவு: அவுஸ்திரேலியாவை துவம்சம் பண்ணி ஓவரா பேசிய மோர்கன்\nகிரிக்கெட் 24 hours ago\nமீண்டும் அணித்தலைவராக களமிறங்கும் மஹேல ஜெயவர்தன: எந்த அணியில் தெரியுமா\nகிரிக்கெட் 1 day ago\nஐசிசியின் தடையை எதிர்த்து சண்டிமால் மேல்முறையீடு\nகிரிக்கெட் 1 day ago\nஅவரவர் வேலையை பார்ப்பது நல்லது: கொந்தளித்த ரோஹித் ஷர்மா\nகிரிக்கெட் 2 days ago\nயோ-யோ டெஸ்ட்.. ஆதரிக்கும் விராட்கோலி.. எதிர்க்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்\nகிரிக்கெட் 2 days ago\nவிளையாட மறுத்தது தினேஷ் சண்டிமாலின் முடிவு அல்ல: வெளியான பரபரப்பு தகவல்\nகிரிக்கெட் 2 days ago\nஇலங்கை அணித்தலைவர் சண்டிமால் பந்தை சேதப்படுத்தியது எப்படி\nகிரிக்கெட் 3 days ago\nபந்தை சேதப்படுத்தி மாட்டிக் கொண்ட சண்டிமாலுக்கு என்ன தண்டனை\nகிரிக்கெட் 3 days ago\nஅவுஸ்திரேலியாவை தெறிக்க விட்ட இங்கிலாந்து: அதிக ஓட்டங்கள் குவித்து இமாலய சாதனை\nகிரிக்கெட் 3 days ago\nயாரோட மகனாக வேணாலும் இருக்கட்டும்..சச்சின் மகன் குறித்து பயிற்சியா���ர் பதில்\nகிரிக்கெட் 3 days ago\nபந்தை சேதப்படுத்திய விவகாரம் முதல் தரவரிசையில் சரிவு வரை மோசமான அவுஸ்திரேலிய அணி: ஹேசில்வுட் விளக்கம்\nகிரிக்கெட் 3 days ago\nடிராவில் முடிந்த இலங்கை-மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் போட்டி\nகிரிக்கெட் 4 days ago\nகோஹ்லியின் அறிமுகப் போட்டியில் மரணமடைந்த தந்தை: தந்தையர் தினத்தில் உருக்கம்\nகிரிக்கெட் 4 days ago\nமதுசனின் சகலதுறை ஆட்டம் கைகொடுக்க முதல் வெற்றியை பதிவு செய்தது வடக்கு மாகாண அணி\nகிரிக்கெட் 4 days ago\nதனி ஒருவனாக பெங்களூருவில் தீவிர பயிற்சி எடுத்து வரும் டோனி: வைரலாகும் வீடியோ\nகிரிக்கெட் 4 days ago\n34 ஆண்டுகளுக்கு பிறகு தரவரிசையில் சரிவை சந்தித்த அவுஸ்திரேலியா\nகிரிக்கெட் 4 days ago\nடி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக ’டை’ ஆன போட்டி\nகிரிக்கெட் 4 days ago\nஇந்திய அணியில் ரெய்னாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகிரிக்கெட் 5 days ago\nஇனிப்பை தடவி பந்தை சேதப்படுத்திய இலங்கை கேப்டன்\nகிரிக்கெட் 5 days ago\nஇலங்கை அணித்தலைவர் மீது ஐசிசி நடவடிக்கை: வெளியான பின்னணி தகவல்\nகிரிக்கெட் 5 days ago\nஅறிமுக டெஸ்டில் மோசமான சாதனையை படைத்த ரஷித் கான்\nகிரிக்கெட் 5 days ago\nஅசத்தல் சதம் விளாசிய ஜேசன் ராய்: அவுஸ்திரேலியாவை வென்ற இங்கிலாந்து\nகிரிக்கெட் 6 days ago\nஆடை மாற்றும் அறையில் இருந்து வெளியே வர மறுத்த இலங்கை வீரர்கள்\nகிரிக்கெட் 6 days ago\nரகானேவுக்கு முன்னாடியே டோனி செய்துவிட்டார்\nகிரிக்கெட் 6 days ago\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய மேனேஜர் செய்த விதி மீறிய செயல்\nகிரிக்கெட் 7 days ago\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சதம் விளாசிய இலங்கை அணித்தலைவர் சண்டிமால்\nகிரிக்கெட் 7 days ago\nஐபிஎல் தொடரில் ரன் வேட்டை நடத்திய முக்கிய வீரர் இந்திய அணியிலிருந்து நீக்கம்\nகிரிக்கெட் 7 days ago\nஅபார சதம் விளாசிய தரங்க: கொழும்பை வீழ்த்தி சம்பியனான காலி\nகிரிக்கெட் 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/kisu-kisu/58349/Annan-movie-failed-to-impress-audience", "date_download": "2018-06-22T22:38:11Z", "digest": "sha1:WEUKKHCDJRRTAOTYARKN22B6PZ42J2TF", "length": 9337, "nlines": 123, "source_domain": "newstig.com", "title": "பட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்தும் படுத்து தூங்கிய அண்ணனின் படம் புலம்பல் புராணம் பாடும் ரசிகர்கள் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா கிசு கிசு\nபட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்தும் படுத்து தூங்கிய அண்ணனின் படம் புலம்பல் புராணம் பாடு���் ரசிகர்கள்\nகூட்டத்தை தானா செத்துறேன் என்று சொடக்கு போட்ட அண்ணன் நடிகரின் படம் பல்பு வாங்கி நிற்கிறது. முதற்பாதியில், படத்தை விறுவிறுவென கொண்டு சென்று, இரண்டாம் பாதியில் என்னென்னமோ செய்யப்போகிறார்கள் என்று ஆவலுடன் வந்த ரசிகர்களை தான் வச்சி செய்துள்ளார்கள்.\nபடத்தை சுமார் ஒரு ஆண்டு காலமாக தட்டு தடுமாறி எடுத்துவிட்டார்கள். படத்தை திரும்ப திரும்ப பார்த்து ஒகே ஆகததால் பல காட்சிகளை வெட்டி வீசினார்கள். பிறகு, ரீ ஷூட் எல்லாம் செய்து ஒட்ட வைத்தார்கள். இறுதியில், இந்த படத்தை தான் இத்தனை நாளை உக்காந்து எடுத்துட்டு இருந்தீங்களா.. என்று விமர்சனங்கள் பறக்க ஆரம்பித்தன.\n அவர்கள் எல்லாம் வேறு நடிகரின் ரசிகர்கள் அண்ணன் படத்தை ப்ளாப் ஆக்க பாக்குறாங்க என்று ஒருபக்கம் புலம்பல் புராணம் பாடி வந்தனர்.\nமை டியர், இயக்குனரே படத்தை எடுக்குறேன்-ன்னு சொல்லிட்டு உங்க ஆளுக்கூட ஊர் ஊரா சுத்திட்டு இருக்கும் போதே தெரியும் இப்படிதான் ஏதாவது வந்து நிற்கும் என்று ஒரு தரப்பு விசிறிகள் அலப்பறையை கூட்டிக் கொண்டிருந்தனர். ஆனால், பொத்தாம் பொதுவாக ஒரு குரல் மட்டும் ஓங்கி ஒலித்தது. என்ன சொல்றாங்க என்று காது கொடுத்து கேட்டால், ” அடேய்.. எதை வேணாலும் மன்னிசுருவோம் டா.. எதை வேணாலும் மன்னிசுருவோம் டா.. ஆனா, 1980-ல கொண்டு போய் CCTV கேமராவ மாட்டுநீங்க பாருடா.. ஆனா, 1980-ல கொண்டு போய் CCTV கேமராவ மாட்டுநீங்க பாருடா.. அதை மட்டும் மன்னிக்கவே மாட்டோம் டா.. அதை மட்டும் மன்னிக்கவே மாட்டோம் டா..\nஇருந்தாலும், இந்த படத்திற்கு போட்டியாக வந்த இரண்டு படங்களும் மிக சுமார் ரகத்தை சேர்ந்தவை என்பதாலும், தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை என்பதாலும் ப்ரோமோஷன் செய்து படத்திற்கு கூட்டத்தை சேர்ந்து விடலாம் என்று திட்டமிட்டிருகிறது படக்குழு.\nபோகியன்று ஏன் பழையதை கழிக்க சொன்னாங்க அதற்கு பின்னால் இருக்கும் மறைந்து போன சாங்கியம்\nPrevious article போகியன்று ஏன் பழையதை கழிக்க சொன்னாங்க அதற்கு பின்னால் இருக்கும் மறைந்து போன சாங்கியம்\nNext article சும்மா குளிப்பது தானே என அலட்சியம் வேண்டாம் குளிக்கும் முன் நினைவில் வைக்கவேண்டியவை\nஆம்பளையா பொறந்துட்டா அப்பன் ஆகி விட முடியுமா ஏண்டா வாய் விட்டோமென்று ரஜினியை உறைய வைத்த ஒரு நிகழ்வு\nபெண் ஆர்.ஜே.வுக்கு பாலியல் தொல்லை கொடு��்த கின்னஸ் சாதனை பாடகர் கைது\nசெந்திலிடம் செருப்பை கொடுத்து தன்னை அடிக்கச் சொன்ன விக்னேஷ் சிவன்\nதனுஷ் இயக்கும் படத்தின் டைட்டில் இதுவா தயாரிப்பு மாற்றம்\n11 வயது சிறுவனின் இதயத்தை துளைத்து வெளியே வந்த கம்பி அதிஷ்ட வசமாக உயிர் பிழைத்தது எப்படி\nசமையல் மந்திரம் திவ்யாவா இப்படி இதோ ஆதாரத்துடன் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Dinakaran_WindowsPhone.asp", "date_download": "2018-06-22T22:48:50Z", "digest": "sha1:ABZO3JPT3MZRDMTCNE5UHCQEU3IWYZJC", "length": 15569, "nlines": 231, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Android - Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nதினமும் 14 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும் உங்கள் அபிமான 'தினகரன்', இப்போது iPad, iPhone,Android மற்றும் Windows அப்ளிக்கேஷனிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு நொடி, 24 மணி நேரமும் புதிய செய்திகள், அதி நவீன தொழில்நுட்பத்தில் உங்களை சேரும் வகையில் அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. தினகரன் iPad, iPhone,Android மற்றும் Windows அப்ளிக்கேஷனில். அண்மைச் செய்திகள், அரசியல், தமிழகம், இந்தியா, படங்கள் மற்றும் சினிமா செய்திகள் என அனைத்து வகை செய்திகளும் உடனுக்கு உடன் வழங்கப்படும்.\nநீங்கள் நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். உங்களுக்கு விருப்பமான தினகரனின் இதழை iPad, iPhone,Android மற்றும் Windowsன் பிரத்யேக வடிவமைப்பு மற்றும் வசதிகளுக்கு ஏற்ப நீங்கள் பார்க்கலாம்... படிக்கலாம். தினகரன் iPad, iPhone,Android மற்றும் Windowsஅப்ளிகேஷனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\niPad அப்ளிகேஷன் என்றால் என்ன\nஉங்கள் iPadல் தினகரன் நாளிதழ் இணையதளத்தை நீங்கள் இருந்த இடத்திலிருந்தே தற்போதைய செய்திகளை தெரிந்துகொள்வதற்கு இந்த அப்ளிகேஷன் உதவும். இதனை நீங்கள் இலவசமாக ஐபோன் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், பதிவிறக்க கட்டணம் கிடையாது.\nநொடிக்கு நொடி புதிய செய்திகள், படங்கள், சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், மாவட்ட செய்திகள் மருத்துவ குறிப்புகள் மற்றும் தற்போதைய செய்திகள் அனைத்தையும் படிக்கலாம்.\nஅப்ளிகேஷன் எந்த மாடல் iPad-ல் தெரியும்\nபழைய மாடல் iPadல் தமிழ் எழுத்துக்கள் இல்லாததால் செய்திகள் சரிவர தெரியாது, ஆனால் தினகரன் இதழை iPad -1 மற்ற��ம் iPad - 2 ல் மிகத் துல்லியமாக பார்க்கலாம் . iPad 4.0 அல்லது அதற்கு மேல் உள்ள Version-ல் தினகரன் இதழை எளிதாகவும் பார்க்கலாம்.\nஇணையம் துண்டிக்கப்பட்டால் படிக்க முடியுமா\nநீங்கள் பதிவிறக்கம் செய்யும் பொழுது இணையம் துண்டிக்கப்பட்டால் கடைசி வரை எவ்வளவு பதிவிறக்கம் செய்யப்பட்டதோ அதுவரை உள்ள செய்திகளை படிக்கலாம். இதற்கு நீங்கள் Settings option ல் சென்று உங்கள் பகுதியை 'Offline reading' மார்க் செய்து save செய்ய வேண்டும். அடுத்த முறை இணையம் கிடைக்கும் போது பிந்தைய புதிய செய்திகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nமுதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தாலும் 2-வது பிரசவத்துக்கும் 270 நாள் மகப்பேறு விடுமுறை\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் ஆதார் கட்டாயம் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nவளமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அமெரிக்க சிறைகளில் வாடும் இந்தியர்கள்\nயோகாவுக்கு மதம் கிடையாது : பிரதமர் மோடி பேச்சு\nஆசிரியர் பகவான் - மாணவர்கள் பாசப்போராட்டம் : சினிமா படமாக எடுக்க திட்டம்..\nபா.ஜனதா ஆளும் 13 மாநிலங்களில் மோசடி அம்பலம்: ரூ.14,293 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் கூட்டுறவு வங்கிகளில் மாற்றியது கண்டுபிடிப்பு\nநன்றி குங்குமம் தோழிஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லதுஹேமலதா, அழகுக்கலை நிபுணர்மின்னும் பருவும்கூட பவளமாஹேமலதா, அழகுக்கலை நிபுணர்மின்னும் பருவும்கூட பவளமா‘முகம் பார்த்து பேசு’ என்பார்கள். அகத்தின் அழகைக் காட்டும் இந்த ...\nநன்றி குங்குமம் தோழிஅந்த இளைஞனுக்கு 19 வயது அப்போது. சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் அவன் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் ...\nஉலககோப்பை கால்பந்து போட்டி: 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது சுவிச்சர்லாந்து\nராஜஸ்தான் ஐஏஎஸ்.சுக்கு மே.வங்க போலீஸ் சம்மன்\nநெல்லை- சென்னை சிறப்பு ரயில்\nலோக் அதாலத் 79 கைதிகள் விடுதலை\nஉலககோப்பை கால்பந்து போட்டி: 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தி நைஜீரியா வெற்றி\nப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\n5.55 லட்சம் கோரிக்கை கடிதங்களுடன் பிரதமர் அலுவலகம் நோக்கி மாலிவால் பேரணி போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு\n1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=4623", "date_download": "2018-06-22T22:51:05Z", "digest": "sha1:SUPE4JEQIOKYSAQPKC2CNZLRPVIVOZST", "length": 5711, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Panda summersaults with dance in snowfall|பனிபொழிவில் நடனமுடன் சமர் சால்ட் அடித்து விளையாடி மகிழும் பாண்டா கரடி !!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஉலககோப்பை கால்பந்து போட்டி: 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது சுவிச்சர்லாந்து\nராஜஸ்தான் ஐஏஎஸ்.சுக்கு மே.வங்க போலீஸ் சம்மன்\nநெல்லை- சென்னை சிறப்பு ரயில்\nநோய்களின் பிடியில் இருந்து காக்கும் செல்லாண்டியம்மன்\nவேண்டும் வரம் தரும் ஸ்ரீ போலோ சாய்பாபா ஆலயம்\nதிருப்பங்கள் தரும் தில்லைக் கூத்தன்\nபனிபொழிவில் நடனமுடன் சமர் சால்ட் அடித்து விளையாடி மகிழும் பாண்டா கரடி \nபனிபொழிவில் நடனமுடன் சமர் சால்ட் அடித்து விளையாடி மகிழும் பாண்டா கரடி \nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஅதிபர் டிரம்பின் மனைவி மெலானியா அணிந்த உடையால் புதிய சர்ச்சை\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=24676", "date_download": "2018-06-22T22:50:25Z", "digest": "sha1:OILU5SNMVYLNTCKS5VSDJUOKYAALMPA7", "length": 5823, "nlines": 72, "source_domain": "www.vakeesam.com", "title": "“முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீடு – Vakeesam", "raw_content": "\nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிக்கொடிகள், புலிகளின் சீருடை, கிளைமோர், துப்பாக்கியுடன் – ஒட்டுசுட்டானில் ஒருவர் கைது – இவருவர் தப்பி ஓட்டம்\n14 தமிழர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்குத் தடை – வர்த்தமானி வெளியீடு\n“முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீடு\nin செய்திகள், பதிவுகள், முதன்மைச் செய்திகள் May 15, 2018\nஅடையாளம் கொள்ளை ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் “முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று (15.0.2018) பிற்பகல் 04.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nபாதிக்கப்பட்ட தரப்புக்கள் தலைமையேற்று நடாத்திய நிகழ்வில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் சுடரேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் நூல் குறித்த கருத்துரைகள் இடம்பெற்றதோடு பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் நூல்கள் கையளிக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.\nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nவெளிநாடுசென்ற மகனைத் தேடிவந்த கும்பலால வீடு உடைப்பு – நாயன்மார்க்கட்டில் சம்பவம்\nவடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் \nபுலிக்கொடிகள், புலிகளின் சீருடை, கிளைமோர், துப்பாக்கியுடன் – ஒட்டுசுட்டானில் ஒருவர் கைது – இவருவர் தப்பி ஓட்டம்\n14 தமிழர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்குத் தடை – வர்த்தமானி வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4420", "date_download": "2018-06-22T23:18:26Z", "digest": "sha1:L5JHPBVDJMXCLJHVYWODCUN5FFLETKAP", "length": 10297, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Rakhain மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 4420\nROD கிளைமொழி குறியீடு: 04420\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது ���ாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A80360).\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C80356).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C80357).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nRakhain க்கான மாற்றுப் பெயர்கள்\nRakhain க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Rakhain தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்�� மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6202", "date_download": "2018-06-22T23:18:15Z", "digest": "sha1:JR47AOEHYHQWTE4E5U3VWRBOAE7RDICB", "length": 9342, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "Mixtec, Sinicahua மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Mixtec, Sinicahua\nGRN மொழியின் எண்: 6202\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mixtec, Sinicahua\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதா��ம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A29851).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Mixtec, Sinicahua இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nMixtec, Sinicahua க்கான மாற்றுப் பெயர்கள்\nMixtec, Sinicahua எங்கே பேசப்படுகின்றது\nMixtec, Sinicahua க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Mixtec, Sinicahua தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nMixtec, Sinicahua பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யு��் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/58417/nadhiya-denied-to-act-in-dangerous-villi-charecter", "date_download": "2018-06-22T22:34:42Z", "digest": "sha1:BERGCNPUQXSVKZGTTA5DVXKDYEHX2DTE", "length": 7149, "nlines": 121, "source_domain": "newstig.com", "title": "விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகிய நடிகை நதியா கொடூரமான காரணம். - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து விலகிய நடிகை நதியா கொடூரமான காரணம்.\nநடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “சூப்பர் டீலக்ஸ்”. இந்த படத்தின் நடிகை நதியா முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறினார்கள்.\nபடத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நதியா நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. நதியாவும் வில்லி தானே என்று ஒப்புகொண்டுள்ளார். ஆனால், திடீரென படத்தில் இருந்து விலகியுள்ளார் நதியா.\nஎன்ன காரணம் என்று விசாரித்ததில், படத்தில் வில்லி கதாபாத்திரம் மிகவும் கொடூரமான கேரக்டராம். இப்படியான கொடூரமான கேரக்டரில் நடித்தார், தனது இமேஜ் கொடூரமாக பாதிக்கப்படும் என்று கருதி படத்தில் இருந்து பின்வாங்கியுள்ளார்.\nஇந்நிலையில், இந்த கதாபாத்திரத்தில் தற்போது யாரு நடிக்கிறாங்க தெரியுமா.. – வேறு யாருமில்லை நம்ம ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் தான்\nஎலும்புக்கூடுகளால் ஆன மாளிகை உள்ளே சென்று ஒரு கல்லை தொட்டாலே இப்படி ஆகிவிடுமாம்\nPrevious article எலும்புக்கூடுகளால் ஆன மாளிகை உள்ளே சென்று ஒரு கல்லை தொட்டாலே இ��்படி ஆகிவிடுமாம்\nNext article நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஅஜித் ரசிகர்கள் செய்த காரியத்தால் ஹீரோ வாய்ப்பை பெற்ற இளைஞர் விபரம் உள்ளே\nகுருதி மற்றும் வாயுக்கள் வெளியேற்றப்பட்டு உடலம் ஒப்படைப்பு\nஅவசர அவசரமாக மருத்துவமனையில் அட்மிட்செய்யப்பட்ட மாதவன் திடீர் சிகிச்சையின் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/tamil-nadu/58396/priya-anand-has-double-uterus", "date_download": "2018-06-22T22:32:15Z", "digest": "sha1:QIF7XTIZ7LUYPLNXOYNIWVFXJOP4OSPU", "length": 8617, "nlines": 127, "source_domain": "newstig.com", "title": "தமிழ் திரை உலகில் பரபரப்பாக பேசப்படும் செய்தி இரண்டு பெண் உறுப்புக்கள் கொண்ட பிரபலம் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் தமிழகம்\nதமிழ் திரை உலகில் பரபரப்பாக பேசப்படும் செய்தி இரண்டு பெண் உறுப்புக்கள் கொண்ட பிரபலம்\nபிரியா ஆனந்த், தமிழ், தெலுங்கு,இந்தி திரைப்பட நடிகையாவார்.தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான வாமனன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.\nதமிழ் பேசும் தந்தைக்கும் தெலுங்கு மற்றும் மராத்தி பேசும் தாய்க்கும் பிறந்ததாலும், ஐதராபாத்து, சென்னை மயிலாடுதுறை ஆகிய இடங்களில் வளர்ந்ததாலும், தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் சரளமாகப் பேசுகிறார்.\nஆங்கிலம், வங்காள மொழி, இந்தி, மராத்தி, ஆகிய மொழிகளையும் பேசுகிறார். அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று பின்னர் சென்னை திரும்பினார்.\nசமீபத்தில் இவர் அளித்த பேட்டி பின்வருமாறு,\nதனக்கு இரண்டு பெண் உறுப்புக்கள் இருப்பதாகவும், தான் ஓர் அதிசய பிறவி என்பதனையும் குறிப்பிட்டுள்ளார் நடிகை ப்ரியா ஆனந்த்,\nஉலகில் ஆயிரத்தில் ஒரு பெண்ணுக்கே இத்தகைய பிறப்பு ஏற்படும்.. அதில் தானும் ஒருத்தியாக உள்ளதை எண்ணிப் பெருமைப் படுவதாகவும் கூறியுள்ளார் ப்ரியா ஆனந்த்.\nபல வருடங்களுக்கு முன்னர் இவரைப் போன்றே ஐரோப்பாவில் உள்ள ஒரு பெண்ணிற்கு இரண்டு பெண் உறுப்புக்கள் இருப்பதாக கூறி இருந்தார்\nதற்போது தமிழ் ச���னிமாப் பிரபலங்கள் மத்தியில் இந்த செய்தி பரபரப்பான செய்தியாக பேசப்படுகின்றது,\nஅத்துடன் இவரது இந்த அறிவிப்பு குறித்து திரை வட்டாரம் கூறுவது,\nசன்னி லியோன் போன்று ஆபாச படங்களில் நடிக்க வைப்பதற்கும் சான்ஸ்ஸாக இது அமையலாம் எனவும் திரையுலக வட்டாரங்களில் பேச்சு நிலவுகின்றது,\nநான்கு நாட்களா தேசிய பண்டிகையாக அறிவித்து அந்நாட்டவர்களும் தமிழர்களுடன்கொண்டாடுகின்றனர்\nPrevious article நான்கு நாட்களா தேசிய பண்டிகையாக அறிவித்து அந்நாட்டவர்களும் தமிழர்களுடன்கொண்டாடுகின்றனர்\nNext article ஜெவை சந்திக்கவுமில்லை சிகிச்சை அளிக்கவுமில்லை உண்மையை போட்டுடைத்த இருதய சிகிச்சை\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nவிஜயகாந்தை பார்த்து பயந்த ரஜினிகாந்த்\nவழிபட்டால் 30 ஆண்டுகள் அள்ளி அள்ளிக்கொடுக்கும் சனி பகவான் குச்சனூர் சுயம்பு\nஈரானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் மக்கள் அச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/pithan.php", "date_download": "2018-06-22T22:35:51Z", "digest": "sha1:7V7ZF2RK5SALAARJLVE5OGBB4OL6LYG3", "length": 2841, "nlines": 35, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Pithan | Poem | Love | Failure", "raw_content": "\nஎனது வலத்தில் உனது இடத்தில்\nகடைசியாய் சுவைத்த காலிக் குளிர்பானப் புட்டி.\nகுதித்து வந்த குழந்தை ஒன்று .\nநம்மைப் பார்க்க வந்த நீர்க்காகம் என்னை\nமட்டும் பார்த்து நீருக்குள் ஒளிகிறது.\nவரவே இல்லை கடைசி வரை.\nகடைசியாய் மறுதலித்த வார்த்தை ஒன்று\nஉன்னை மறந்து விட்டதாய் சொன்ன பொய்\nஉனக்காகவே உன்னை விட்டுக் கொடுத்தது\nவஞ்சித்ததாய் நீ சொன்ன வாள் வார்த்தை\nதிரண்டு வந்த மேகம் கூட என்னைப்பார்த்து\nகொஞ்சமாய் துப்பி விட்டு போகிறது .\nகசிந்து வந்த கண்ணீர் வழிந்த நீரில்\nஓடிக் கொண்டே தான் இருக்கிறது\nஉன் பாரம் சுமக்க முடியாமல்\nஊர் ஒதுக்கிய இந்த மண்குதிரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/34073-ajith-s-villain-15-years-celebration.html", "date_download": "2018-06-22T22:20:59Z", "digest": "sha1:BCFW2XL5ABHVLBOLKBQLWALOXBNRO7IF", "length": 7083, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அஜித்தின் வில்லனுக்கு 15வது ���ண்டு பிறந்தநாள் | ajith's villain 15 years celebration", "raw_content": "\nதமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஅஜித்தின் வில்லனுக்கு 15வது ஆண்டு பிறந்தநாள்\nஅஜித் நடிப்பில் வெளியான வில்லன் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.\nகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளி வந்த திரைப்படம் வில்லன். இதில் இரண்டு வேடங்களில் அஜித் நடித்திருந்தார். அஜித் திரை வாழ்க்கையில் அதிகமாக பேசப்பட்ட படங்களில் இதற்கு தனி இடம் உண்டு. இந்தப் படத்தில் அஜித் மற்றும் கருணாஸ் இடம் பெற்ற காமெடி காட்சிகள் இன்றுவரை வலை தளங்களில் மீம்ஸூக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது 2002 ஆம் ஆண்டு வெளியானது. இந்த வருடத்திடன் 15வது ஆண்டை நிறைவு செய்கிறது. அதனை ட்விட்டர் பக்கத்தில் அவரது ரசிகர்கள் #15YrsOfBlockbusterVILLAIN என்று ஹேஸ்டேக் போட்டு கொண்டாடி வருகிறார்கள். இந்த ஹேஸ்டேக் இன்று ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட்டாகி உள்ளது.\nமுடிச்சூரில் பேரிடர் மீட்புக் குழு\n3 தினங்களில் படிப்படியாக மழை குறையும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆரம்பக்கால விஜய்யின் பெஸ்ட் திரைப்படங்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n“நாலு படம் ஓடினாலே முதல்வர்”- விஜய் அரசியல் பற்றி செல்லூர் கே.ராஜூ\n“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி\n“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு” - பிரகாஷ் ஜவடேகர் உறுதி\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஅமெரிக்க அரசை விமர்சித்த டைம் பத்திரிகை அட்டைப்படம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுடிச்சூரில் பேரிடர் மீட்புக் குழு\n3 தினங்களில் படிப்படியாக மழை குறையும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_680.html", "date_download": "2018-06-22T22:36:19Z", "digest": "sha1:OHNFQXJLUUD6YYWUVF5FY5YQC2VOX27S", "length": 9216, "nlines": 67, "source_domain": "www.tamilarul.net", "title": "வடக்கில் தேங்காய் பறித்தவர்களுக்கு பதவி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவியாழன், 5 ஏப்ரல், 2018\nவடக்கில் தேங்காய் பறித்தவர்களுக்கு பதவி\nகுளியாப்பிட்டிய பகுதியில் தேங்காய் பறித்தவர்களை வடக்கில் அலுவலக உதவியாளர்களாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாகவும் நியமித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nநம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n\"தமிழ்ப் பேசும் மக்கள் 100% வாழும் பகுதிகளில் தமிழ் பேச தெரியாதவர்களை வேலைக்கமார்த்தியுள்ளனர். யாழ்ப்பாணம் கச்சேரியில் பணிபுரியும் ஆறு ஓட்டுனர்கள் காலி பகுதியில் இருந்து வந்துள்ளனர். வடக்கில் ஏன் காலி பகுதியை சேர்ந்த ஓட்டுனர்களை நியமித்துள்ளார்கள் குளியாப்பிட்டிய பகுதியில் தேங்காய் பறித்தவர்களை வடக்கில் அலுவலக உதவியாளர்களாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாகவும் நியமித்துள்ளார்கள். தேங்காய் பறிக்க யாரும் இல்லாமல் போனதால் தான் தற்போது தேங்காய் விலை அதிகரித்து இருக்கலாம்\" என அவர் தெரிவித்துள்ளார்.\nBy தமிழ் அருள் at ஏப்ரல் 05, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: காணொளி, செய்திகள், தாயகம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா ப��ரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaasal.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-22T22:56:47Z", "digest": "sha1:ZOIRLKOZ723HJKBDHTBPDKPMLFBU5UCN", "length": 8142, "nlines": 119, "source_domain": "vaasal.wordpress.com", "title": "உலகம் | வாசல்", "raw_content": "\nபூமி சுற்றினால் இரவும் பகலாகும்\nகண்கள் மூடினால் அதுவும் இரவாகும்\nஇரவை நிலவு வெறுப்பதும் இல்லை\nஇரவும் நிலவும் இயற்கையின் இணைப்பாகும்\nஅதை மாற்ற நினைப்பது நகையாகும்\nகற்பனைகள் யாவும் கானல் நீராகும்\nசெய்த செயல்கள் நல் உரமாகும் எண்ணத்தில்\nசரித்திரம் படைக்கும் திட்டங்கள் பல உருவாகும்\nநல�� துணிவு கொண்ட நெஞ்சினால் வரலாறு உருவாகும்\n2 பின்னூட்டங்கள்\t| கவிதையா, பொது\t| குறிச்சொற்கள்: உலகம், கவிதை, துணிவு, தைரியம், நம்பிக்கை, வாழ்க்கை\t| நிரந்தர பந்தம்\nமழலையாய் பிறந்தோம் மனிதர்களாய் வாழ்வோம்\nமலர்ந்தது அத்தனையும் மழலைகள் தாம்\nமனிதர்கள் மனங்களில் வஞ்சனை தான்\nஉயிர் இருந்தும் உடல் இருந்தும்\nஅதை வாங்க முடியாதோர்க்கு கல்லறைகளும்\nஅமைச்சர்களுக்கு அரசு மருத்துவமனையில் நம்பிக்கை இல்லை\nஅவர் மழலைக்கு அரசுப் பள்ளியில் பாடம் இல்லை\nஉரிமையாக வேண்டிய கல்வி கடமையானது\nபாடம் சுமையானதால் அது தொழிலானது\nஅதை வாங்க முடியாதோர் வெறும் வெளியில்\nஅவன் உழைப்பை நமக்கு இரையாக்கி\nதான் செத்து தன் தொழில் வளர்க்கிறான்\nஉலகம் காக்கிறான் காப்பவன் கடவுளானால்\nஇயந்திர உலகில் இரும்பாகிப்போன இதயங்களோடு\nசேவையும் வியாபாரமாகிப் போன இந்த விஞ்ஞான உலகம்\nஅதன் மதிப்பு குறைந்துவிடும் என்பதாலோ\nஇறைவனை இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறோம்\nநாம் மட்டும் மனிதர்களாகவே இருப்போம்\nLeave a Comment »\t| பொது\t| குறிச்சொற்கள்: உலகம், கவிதை, வாழ்க்கை\t| நிரந்தர பந்தம்\nஇந்த தளம் காப்புரிமை பெறப்பட்டுள்ளது . இங்குள்ள எழுத்துக்களைப் பயன்படுத்த அனுமதி அவசியம்.\nமரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்\n+2 மாணவர்களுக்கு ஓர் எதிர்காலம்\nவிவேகானந்தர் பிறந்த நாள் – தேசிய இளைஞர் தினம்\nகடந்த காலம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2010 (2) ஜனவரி 2010 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (1) மே 2009 (1) ஏப்ரல் 2009 (1) ஜனவரி 2009 (1) திசெம்பர் 2008 (3) நவம்பர் 2008 (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121002-22", "date_download": "2018-06-22T23:09:54Z", "digest": "sha1:P6N6EOZVUDE76ZUKYN47U4XVWTA2XDX3", "length": 21056, "nlines": 206, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழகத்தில் பள்ளி வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள்", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\n��ிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழகத்தில் பள்ளி வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதமிழகத்தில் பள்ளி வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள்\nஇந்த கல்வியாண்டு முதல் பள்ளிக்கூட வாகனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 22 விதிமுறைகளை தமிழக அரசின் 3 துறைகள் வெளியிட்டு உள்ளன.\nமாணவர்களை, அவர்களது வீட்டில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கும், பள்ளிக்கூடங்களில் இருந்து வீடுகளுக்கும் ஏற்றிச்செல்வதற்கு பயன்படுத்தப்படும் பஸ்-வேன் போன்ற வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள் அடங்கிய பட்டியலை தமிழக அரசின் போக்குவரத்துத்துறை, பள்ளிக்கல்வி மற்றும் வருவாய் துறைகள் இணைந்து வெளியிட்டுள்ளன.\nபாதுகாப்பான முறையில் மாணவர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதில் அதிக அக்கறையோடு செயல்படும் தமிழக அரசு, இந்த விதிமுறைகளை வகுத்துள்ளது.\nஅதன்படி, பள்ளிக்கூட வாகனங்களில் உள்ள மாணவர்கள் உட்காரும் இருக்கைகளின் உயரம் குறைக்கப்பட வேண்டும், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும், வாகனங்களின் வடிவமைப்பு உறுதியானதாக இருக்க வேண்டும், அவசர கால நேரங்களில் வாகனங்களில் இருந்து எளிதாக வெளியேறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும், அனுபவமிக்க டிரைவர்கள் மற்றும் பயிற்சி பெற்ற உதவியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உள்பட 22 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.\nஅனைத்து பள்ளி பஸ்கள் மற்றும் வேன்களும் இந்த 22 விதிமுறைகளை பின்பற்றி, உறுதிப்படுத்தும் வகையில் போக்குவரத்து துறையிடம் இருந்து 30-ந்தேதிக்குள் (சனிக்கிழமை) உரிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nஅந்த பரிசோதனையின் போது, ஏதாவது குறைபாடு இருந்தால் 1 வார காலம் அவகாசம் கொடுக்கப்படும். அதிலும், இந்த குறைபாடு சரி செய்யப்படவில்லை என்றால் வாகனங்களின் உரிமம் (பெர்மிட்) ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nபள்ளி நிர்வாகமும் இந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவ்வப்போது பரிசோதனை நடத்துவார்கள். அதில் சிறு விதிமீறல் இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த விதியின்படி, பள்ளி வாகனங்களின் டிரைவர்கள் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும், அதற்கு முந்தைய ஒரு வருட காலத்தில் சிக்னல் மீறல், வரையறுக்கப்பட்ட வழியில் செல்லாமை உள்ளிட்ட சிறிய போக்குவரத்து குற்றங்களில் கூட 2 முறைக்கு மேல் அபராதம் கட்டியிருக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.\nமேலும், மிக வேகம் (ஓவர் ஸ்பீடு), குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, மரணத்தை விளைவிக்கும் வகையில் விபத்து ஏற்படுத்தியிருத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஒரு முறை கூட தண்டிக்கப்படாதவராக இருக்க வேண்டும். மேலும், டிரைவர்கள் காக்கி சீருடை தான் அணியவேண்டும் என்றும் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.\nபள்ளிக்கூட வாகனங்களில் இருக்கும் உதவியாளர்களை பொறுத்தமட்டில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்கள் 21 வயதில் இருந்து 50 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு நிறுத்தத்திலும் வாகனங்கள் நிற்கும் போது முதலில் இறங்கி, வாகனங்களில் இருந்து மாணவர்களை ஏற்றி, இறக்கும் வகையில், எல்லா உதவிகளும் செய்யும் வகையிலும் மருத்துவ ரீதியாக தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்.\nமாணவிகள் செல்லும் வாகனங்கள் எனில் கண்டிப்பாக பெண் உதவியாளர் இருக்க வேண்டும் என்றும் அந்த விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: தமிழகத்தில் பள்ளி வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raguramrocks.blogspot.com/2010/04/blog-post_28.html", "date_download": "2018-06-22T22:18:07Z", "digest": "sha1:X56VZVBDS4HWA6L3H4KJUH3NSYXQXJIA", "length": 9740, "nlines": 100, "source_domain": "raguramrocks.blogspot.com", "title": "இரகுராமன்: சூர்யோதயம்", "raw_content": "\nஉலகத்தை சுற்றிட ஆசை,எனக்கு அல்ல என் எழுத்திற்கு..\n\"உங்கள யாரு இவள 'எம்.ஈ.' (M.E) சேர்க்க சொன்னது. ஒழுங்கா கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இப்போ ஒரு பிரச்சனையும் இருக்காதுல்ல உங்களுக்கு\" என்றான் ராதாவின் அண்ணன் ராகவன்.\n\"இப்போ மேரி வீட்டுல மாப்ள தேட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கும் வேற வழி தெரியல.\nஇன்னும் ஒரு மாசம்தான் டைம். அதுக்குள்ள நல்ல வரனா பாத்து அவளுக்கு கல்யாணத்த முடிச்சிடுங்க. இல்லன்னா யார பத்தியும் கவலப்படாம நான் மேரிய கல்யாணம் பண்ணிப்பேன்\" என்றான்.\n\"டேய் இப்படி சொல்லாதடா. ரொம்ப கஷ்டபட்டு அந்த காலேஜ்ல சீட் வாங்கி இருக்காடா.அவளோட ஆசைய எப்படிடா எங்களால கெடுக்க முடியும்\" என்றாள் அவன் தாய் வரலக்ஷ்மி.\nஇவை அனைத்தையும் கேட்டு மிரண்டு போய், கதவோரத்தில் நின்று கொண்டிருந்தாள் ராதா.\nஅடுத்த நாள் கல்லூரி சென்று அவளின் நெருங்கிய தோழனான வெங்கடேஷிடம் விஷயத்தைச் சொன்னாள்.\nசிறு வயது முதலே வெங்கடேஷும் ராதாவும் நெருங்கிய நண்பர்கள். வெங்கடேஷிற்கு ராதா என்றால் மிகவும் பிடிக்கும். அவளுக்கும் கூட.\nவெங்கடேஷ் மனதில், 'நாம் ஏன் ராதாவை மணக்கக் கூடாது' என்று எண்ணம் தோன்றியது.\nஆனால் அவனோ இன்னும் படிப்பை கூட முடிக்கவில்லை. வேலை என்று ஒன்று இல்லாமல் ராதாவின் பெற்றோர்கள் முன்பு இவனால் நிற்க முடியாது. ஆகையால் அமைதியாக இருந்துவிட்டான்.\nராதாவின் பெற்றோர்கள் அவசர அவசரமாக ஒரு பையனை அவள் தலையில் கட்டினார்கள்.\nகல்யாணத்திற்கு பிறகு துபாய் சென்றுவிட்டதால், கல்லூரிக்கு தொடர்ந்து வராமல் பாதியிலேயே நின்றுவிட்டாள் ராதா.\nவெங்கடேஷிற்கும் அவள் எப்படி இருக்கிறாள்.. என்ன ஆனாள் என்று விவரம் தெரியாமலே இருந்தான்.\nகல்லூரி படிப்பை முடித்தான், ஒரு நல்ல வேலையும் கிடைத்தது அவனிற்கு.\nஒரு வருடம் கழித்து, திடீரென்று ராதாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.\n கல்யாணம் ஆனது தான் தெரியும். உடனே துபாய் போயிட்ட. இப்போ தான் எனக்கு போன் பண்ணனும்னு தோனுச்சா\nஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள், \"என் கணவர் என்னிடம் விவாகரத்து கேட்கிறார்\" என்றாள்.\nஒரு வருடம் கழித்து அவளிடமிருந்து வந்த முதல் அழைப்பு. அந்த அழைப்பு வராமலே இருந்திருக்கலாம் என்று எண்ணும்படி அ���ைந்தது தான் வருத்தம்.\nசற்று நிதானத்துடன் பேச ஆரம்பித்தவன், \"என்ன ஆச்சு ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார் உன் கணவர் ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார் உன் கணவர்\n\"அவர் கல்யாணத்துக்கு முன்பே ஒரு பொண்ண லவ் பண்ணியிருக்கார். ஆனா அவர் அப்பாவோட கட்டாயத்துக்காக என்னை கல்யாணம் பண்ணியிருக்கிறார்.\"\n\"இப்போ அந்த பொண்ணோட வீட்டுல அவளுக்கு மாப்ள பாத்துட்டு இருக்காங்க. அவளும் இவரையே நினைச்சிட்டு இருக்கா\" என்று கூறினாள்.\n\"இந்த விஷயம் வீட்டுக்கு தெரியுமா\n\"இல்ல.. இத எப்படி வீட்டுக்கு சொல்றதுன்னு புரியல. உங்கிட்ட முதல்ல சொல்லனும்னு தோனுச்சு அதான் உனக்கு போன் பண்ணேன்.\"\n நீயா சமாளிச்சுக்க, முதல்ல அப்பா கிட்ட சொல்லு\" என்றான்.\nபிறகு இரண்டு மாதத்திற்குள் நடக்கக் கூடாது என்று அவன் எண்ணியவை அனைத்தும் நல்லபடியாக நடந்து முடிந்தது.\nவெங்கடேஷ் ஒரு நாள் அவன் தாயிடம் ராதாவை பற்றி பேச ஆரம்பிக்க,\n\"எனக்கு உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியும். ஆனா அதுல எனக்கு இஷ்டமில்ல, மத்தபடி உன் விருப்பம்\" என்று கூறி சென்றுவிட்டார் அவர்.\nஅன்றிரவு மனதில் பல குழப்பத்துடன் உறங்காமல் இருந்த அவன், காலையில் அழகிய சூரியோதயத்தை கண்டான். திருமண ஏற்பாடுகள் துவங்கின.\nஒரு நல்ல சிறுகதையை மிஸ் செய்துவிட்டீர்கள். நண்பா\nநீங்கள் விரும்பும் நபர் நானாக இருக்கக் கூடும்.\nவெள்ளைக்காரி - குறும் படம்\nஒரே கூத்து தான் போங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/index.php/web/news/45445/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-06-22T22:17:10Z", "digest": "sha1:EQLDUQNQPDS2KQFESK2VK56BA2ETTJNM", "length": 6187, "nlines": 101, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் குறைந்தது | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\nமொத்த விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் குறைந்தது\nபதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018 20:10\nமொத்த விலை குறியீட்டெண்ணை அடிப��படையாக கொண்ட பணவீக்கம் கடந்த 7 மாத காலத்தில் 2.48 சதவீதம் குறைந்துள்ளது.\nபிப்ரவரி மாதத்தில் பணவீக்க அளவு கடந்த 7 மாத காலத்தில் வெளியிடப்பட்ட பணவீக்க அளவில் மிகவும் குறைவானது ஆகும். இதற்கு முன்னார் ஜூலை மாதத்தில் மொத்த விலை குறியீட்டெண் பண வீக்கம் 1.88 சதவீதமாக இருந்தது என இந்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிப்ரவரி மாதத்தில் காய்கறிகள் விலை 15.26 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஜனவரி மாதத்தில் 40.77 சதவீதமாக இருந்தது.\nவெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்தாலும், உருளைக்கிழங்கு விலை அதிகரித்துள்ளது.\nஇதைபோல் பருப்பு வகைகளின் விலை குறைந்துள்ளது. முட்டை, இறைச்சி மீன் வகைகளின் விலையும் குறைந்தது.\nஅதேபோல பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான மொத்த விலை பணவீக்கம் 3.81 சதவீதம் குறைந்துள்ளது. இது கடந்த மாதம் ஜனவரில் 4.08 சதவீதமாக இருந்தது.\nஆலைப் பொருள்களின் மொத்த விலைக்குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த மாதத்தை விட அதிகரித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/33114-kamal-haasan-may-attend-the-2-0-audio-launch.html", "date_download": "2018-06-22T22:20:11Z", "digest": "sha1:EE7WILVXE555ZS5MWORKV75ABK7H3VGH", "length": 9261, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஜினியின் ’2.ஓ’ ஆடியோ வெளியீட்டில் கமல்! | Kamal Haasan may attend the 2.0 audio launch", "raw_content": "\nதமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nரஜினியின் ’2.ஓ’ ஆடியோ வெளியீட்டில் கமல்\nரஜினிகாந்தின் ’2.ஓ’ ஆடியோ வெளியீட்டில் கமல்ஹாசன் கலந்துகொள்வார் என்று தெரிகிறது.\nரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய்குமார் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘2.ஓ’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, துபாயில் வரும் வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. இந்த விழாவுக்காக மட்டும் ரூ.12 கோடியை, லைக்கா செலவு செய்கிறது. இந்நிலையில் இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கமல் தரப்பில் இதுவரை பதில் ஏதும் சொல்லவில்லை. லைக்கா நிறுவனமும் இதை உறுதிப்படுத்தவில்லை. அவர் கலந்துகொள்ளலாம் என தெரிகிறது.\n’2.ஓ’ ஆடியோ விழாவுக்கான டிக்கெட்டுகள் துபாயில் விற்றுத் தீர்ந்துவிட்டன. விஐபி டேபிளுக்கான டிக்கெட்டின் விலை ரூ.6 லட்சம். இதில் ஒரு குடும்பம் கலந்துகொள்ளலாம். இந்நிகழ்ச்சியை ஜீ டிவி நேரலையாக ஒளிபரப்ப இருக்கிறது.\nபிரபல இயக்குனர் ஐ.வி.சசி காலமானார்\nபேய் படங்களின் அடுத்த கட்டம் ‘அவள்’: சித்தார்த்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகமல்ஹாசனின் கட்சியை பதிவு செய்தது இந்தியத் தேர்தல் ஆணையம்\nவந்துட்டேன்னு சொல்லு.. வடிவேலு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு\n’தமிழ்ப்படம் 2.0’ பெயர் திடீர் மாற்றம்\nஅஹிம்சையின் உதாரணம் டிராபிக் ராமசாமி: கமல்ஹாசன் பேச்சு\nடார்ஜிலிங்கில் தங்கும் விடுதிக்கு சூப்பர் ஸ்டார் பெயர் \nகமல், ரஜினி மீது கடும் தாக்கு \n“தமிழக அரசியல் குறித்து பேசினோம்” - ராகுலை சந்திந்த பின் கமல் பேட்டி\n‘புலி முருகன்’ஆக்‌ஷன் கிங் ரஜினி படத்திற்கு ஒப்பந்தம்\n” - கமல்ஹாசன் பதில்\nஆரம்பக்கால விஜய்யின் பெஸ்ட் திரைப்படங்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n“நாலு படம் ஓடினாலே முதல்வர்”- விஜய் அரசியல் பற்றி செல்லூர் கே.ராஜூ\n“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி\n“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு” - பிரகாஷ் ஜவடேகர் உறுதி\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஅமெரிக்க அரசை விமர்சித்த டைம் பத்திரிகை அட்டைப்படம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரபல இயக்குனர் ஐ.வி.சசி காலமானார்\nபேய் படங்களின் அடுத்த கட்டம் ‘அவள்’: சித்தார்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2012-jul-01/column/20519.html", "date_download": "2018-06-22T22:35:53Z", "digest": "sha1:3SQB2MW4HYOJART6HDP7F4MEIFTLOK6C", "length": 18850, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "இப்படிக்கு வயிறு! | about stomach | டாக்டர் விகடன்", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி கடைசி நேரத்தில் கோல்... 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி கடைசி நேரத்தில் கோல்... செர்பியாவை வீழ்த்தி ஸ்விட்சர்லாந்து வெற்றி செர்பியாவை வீழ்த்தி ஸ்விட்சர்லாந்து வெற்றி\nஐஸ்லாந்தைத் தோற்கடித்து அர்ஜென்டினாவைக் காப்பாற்றிய நைஜீரியா #NGAISL `உங்களின் சாதனைக்கு `சல்யூட்' - அமித்ஷாவைச் சீண்டும் ராகுல் `மருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம் #NGAISL `உங்களின் சாதனைக்கு `சல்யூட்' - அமித்ஷாவைச் சீண்டும் ராகுல் `மருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம்' - உயர் நீதிமன்றம் உத்தரவு\nடாக்டர் விகடன் - 01 Jul, 2012\nபிரசவத்துக்குப் பிறகு... அம்மா... குண்டம்மா ஆவது ஏன்\nவைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம்\nஉற்சாக நீச்சல்... உள்ளுக்குள் காய்ச்சல்\nசிரிப்பு ராஜா - M.B.B.S.\nகுழந்தையின் கை ரேகையைக் கவனியுங்கள்\nவலுவைத் தரும் கிழங்கு வாதத்தையும் தரும்\nமூட்டுவலி நீக்கும் தான்றிக்காய் துவையல்\n'பலமானதைத் தவிர்; பலவீனத்தைத் தாக்கு'\nநீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா\nநோய்க்கான காரணியே நோயைத் தீர்க்கும் மருந்து\nஅரிந்தால��� கண்ணீர்... அறிந்தால் ஆரோக்கியம்\n'உன் நண்பன் யார் எனச் சொல்... நீ யார் எனச் சொல்கிறேன்’ என்பது உலகின் பிரபலமான ஒரு பொன்மொழி. என்னுடைய நண்பர்களான கல்லீரலையும் பித்தப்பையையும் பற்றிச் சொன்னபோதே, வயிறாகிய என் சிரமங்களும் உங்களுக்குப் புரிந்திருக்கும். அடுத்தபடியாய் எனக்கு எல்லாவிதங்களிலும் பேருதவியாக இருக்கும் கணையத்தைப் பற்றிச் சொல்கிறேன். கணையத்தின் செயல்பாடுகளை அவ்வளவு சீக்கிரம் யாரும் கணித்துவிட முடியாது. வயிறாகிய எனக்குள் ஹீரோ, ஆன்டி ஹீரோ என இருவேறு பாத்திரங்களையும் ஒரே ஆளாகச் செய்ய\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=248590", "date_download": "2018-06-22T22:57:10Z", "digest": "sha1:KATP73C2KQDZ556J3EYLY43YIIRUGB7S", "length": 6673, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கஷ்டம் தீர்க்கும் பெருமாள் ஸ்லோகம்", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகஷ்டம் தீர்க்கும் பெருமாள் ஸ்லோகம்\nஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்\nஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்\nஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்\nஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே \nபொதுப் பொருள்: திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.\nஇத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசிவபெருமானுக்காக இந்துக்கள் கடைபிடிக்கும் எட்டு வகையான விரதங்கள்\nசாலை ஓரங்களிலும் மரத்தடிகளிலும் பிள்ளையாரை வைத்து வழிபடுவது சரியா\nதிருமணம் நடத்த மிக உயர்வான நட்சத்திரம்\nசபரிமலைக்கு முதன் முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=258391", "date_download": "2018-06-22T22:57:19Z", "digest": "sha1:NIPXUJBSY5ZMDJXXPN3CXR7WOBRGKC4L", "length": 6814, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஐயப்ப சாமிகள் குடும்பத்தில் இருந்து விலகி இருப்பதற்கான காரணம்", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ�� ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nஐயப்ப சாமிகள் குடும்பத்தில் இருந்து விலகி இருப்பதற்கான காரணம்\nவிரத காலங்களில் ஐயப்ப சாமிகள் குடும்பத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில் சிலர் கன்னிச்சாமிகளாக இருப்பார்கள். ஒருசிலர் திருமணம் ஆனவர்களாக இருப்பார்கள்.\nஇதில் திருமணம் ஆனவர்களுக்கு மனைவி, குழந்தைகள் இருந்தாலும் அவர்களை நாடாமல் ஒரு மண்டலம் இருந்து பார். அதன் பிறகு உலக வாழ்க்கையைப்பற்றி அறிந்து கொள்வார்கள் என்ற தத்துவத்தை விளக்குவதற்காகவே அதுபோன்று இருக்க வேண்டும் எனக்கூறப்படுகிறது.\nஒருமண்டலம் என்பது 2 பௌர்ணமி ஒரு அமாவாசை அல்லது 2 அமாவாசை ஒரு பௌர்ணமிக்கு இடையிலான 48 நாள் காலகட்டம். இக்காலத்தில் ஒருவரது கிரக நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். எனவேதான் 48 நாட்கள் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசிவபெருமானுக்காக இந்துக்கள் கடைபிடிக்கும் எட்டு வகையான விரதங்கள்\nசாலை ஓரங்களிலும் மரத்தடிகளிலும் பிள்ளையாரை வைத்து வழிபடுவது சரியா\nதிருமணம் நடத்த மிக உயர்வான நட்சத்திரம்\nசபரிமலைக்கு முதன் முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/healthy-food/2017/may/04/medicinal-benefits-of-vaazhai-thandu-2696091.html", "date_download": "2018-06-22T22:30:45Z", "digest": "sha1:5FVLNVSWYOB6ADCPOGSQZ2HZ5BKBXAIA", "length": 6776, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "இன்றைய மருத்துவ சிந்தனை வாழை- Dinamani", "raw_content": "\nமுகப்பு மருத்துவம் உணவே மருந்து\nஇன்றைய மருத்துவ சிந்தனை வாழை\nவாழைத்தண்டு, பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து வாரம் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் சீறுநீரகக் கோளாறுகள் குணமாகும்.\nவாழைப்பூவை இடித்து சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் ரத்தக் கடுப்பு நீங்கும் . வெள்ளைப்படுதல் பிரச்சனையும் தீரும்.\nவாழைத்தண்டுச் சாறு, பூசணிக்காய் சாறு, அருகம்புல்ச் சாறு இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து ஒருநாள் விட்டு ஒருநாள் குடித்துவந்தால் உடல் எடை குறைந்து அழகு பெறும்.\nபிஞ்சு வாழைக்காயை உலர்த்திப் பொடி செய்து, அரை ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்.\nவாழைத்தண்டுச் சாறு எடுத்து மண் சட்டியில் ஊற்றி சுடவைத்துக் குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குணமாகும்.\nவாழைக்காயை இஞ்சி, பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை தீரும்.\nவாழைத்தண்டுச் சாறு எடுத்து தினமும் 4 அல்லது 5டம்ளர் வீதம் மூன்று நாள்கள் குடித்து வந்தால் கல் அடைப்பு நீங்கும்.\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nVaazhai thandu வாழைத்தண்டு வாழைப்பூ\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/05/smart-ration-card_13.html", "date_download": "2018-06-22T22:36:01Z", "digest": "sha1:6UMGO2VPUQ72HVJV2NYXJOXLL4TWDD3A", "length": 15063, "nlines": 428, "source_domain": "www.padasalai.net", "title": "Smart Ration Card: தொடர் அலைக்கழிப்பால் வேதனை என்று தீரும் இந்த அவலம்? - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nSmart Ration Card: தொடர் அலைக்கழிப்பால் வேதனை என்று தீரும் இந்த அவலம்\nகரூர் : ஸ்மார்ட் ரேசன்கார்டுகள் பெரும்பாலானோருக்கு கிடைக்காமல் அவர்களை போட்டோ, பழைய கார்டு ஜெராக்ஸ், புதிய விண்ணப்பம் என்று ��லைய விடுவதால் பொதுமக்கள் பெரும் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். கடந்த 2005ம் ஆண்டு ரேசன்கார்டுகள் வழங்கப்பட்டன. 2010ம் ஆண்டு கார்டு முடிவடைந்ததையடுத்து ஓராண்டுக்கு உள்தாள் ஒட்டப்பட்டது. அதன்பின் 2017ம் ஆண்டு வரை உள்தாளே வழங்கப்பட்டது.\nஅதன்பின் தற்ேபாது ஸ்மார்ட் ரேசன்கார்டு வழங்குவதற்காக ஆதார் அட்டை இணைக்கப்பட்டது. இப்பணி முடிந்ததும் ஸ்மார்ட் கார்டு அனைவருக்கும் வழங்கப்படும் என கூட்டுறவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் 2,76,153 ரேசன்கார்டுகள் உள்ளன.\n377 முழுநேர ரேசன்கடைகள் 206 பகுதி நேர ரேசன்கடைகள் இயங்கி வருகின்றன. மொத்த கார்டு எண்ணிக்கையில் 2,75,407 குடும்ப அட்டைகளுக்கு அதாவது 99.73 சதவீதம் கார்டுகளுக்கு ஆதார் எண் பதிவும் 96 சதவீதம் கைபேசி எண் பதிவும் அங்காடி பணியாளர்களால் பதிவு செய்யப்பட்டு விட்டது.\nபதிவுகள் கிட்டத்தட்ட அனைத்து கார்டுகளுக்கும் செய்யப்பட்டு விட்டது என்பதால் ஸ்மார்ட் கார்டு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கார்டுதாரர்கள் இருந்தனர். ஆனால் வெறும் 78,570 பேருக்குத்தான் ஸ்மார்ட் ரேசன்கார்டு வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கு இன்னமும் ஸ்மார்ட் ரேசன் கார்டு வரவில்லை. இவர்கள் பழைய உள்தாள் ஒட்டப்பட்ட ரேசன் கார்டை பயன்படுத்தியே பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.\nஸ்மார்ட் கார்டு கிடைக்காதவர்கள் ரேசன் கடைக்கு தொடர்ந்து சென்று கேட்டு வந்தனர். இந்நிலையில் ஸ்மார்ட் கார்டு வராத பழைய கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் போட்டோ கார்டு நகலுடன் விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்று ரேசன்கடையில் தெரிவித்ததால் இதனையும் தற்போது கொடுத்து வருகின்றனர்.\nஇது குறித்து புதிய கார்டு கிடைக்காதவர்கள் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டாக புதிய ரேசன்கார்டு வழங்கவில்லை. ஒவ்வொருவருடமும் உள்தாளை மட்டுமே தருகின்றனர். அந்த தாளை ஒட்டி பொருட்களை பெற்று வருகிறோம். இந்த ஆண்டு வரும் என சொல்லிச் சொல்லி காலம் கடத்தி விட்டனர். இப்போது மின்னணு ரேசன்கார்டு தருவதாக கூறி அதையும் கொடுக்கவில்லை. ஆதார் அட்டையை ரேசன்கார்டில் இணைக்கும்படி கூறி அதற்காக ரேசன்கடைக்கு அலைய விட்டனர்.\nபின்னர் உள்தாளுக்காக அலையும் நிலை ஆண்டுதோறும் ஏற்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் கார்டும் ஒருசிலருக்கே கொடுத்துள்ளனர். மற்றவர்களுக்கு வரவில்லை. ஏன் வரவில்லை என கேட்டால் மீண்டும் போட்டோவுடன் ரேசன்கார்டு ஜெராக்ஸ்சை ஒரு விண்ணப்பத்துடன் சேர்த்து கொடுக்குமாறு கூறுகின்றனர். எப்போதுதான் ஸ்மார்ட் கார்டு தருவார்களோ தெரியவில்லை. பழைய சேதமடைந்த ரேசன்கார்டில் தான் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/33448-pv-sindhu-kidambi-srikanth-into-semis-of-french-open-super-series.html", "date_download": "2018-06-22T22:13:45Z", "digest": "sha1:UVW64Y4X5MG3PQT7LSXWWK2VZ5FBOAN4", "length": 9574, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம் | PV Sindhu Kidambi Srikanth into semis of French Open Super Series", "raw_content": "\nதமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nபிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\nபிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகளில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து ஆகியோர் வெற்றி பெற்றனர்.\nபிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 25-ம் தேதி தொடங்கியது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் - சீனா வீரர் யூகி ஷீ ஆகியோர் பலப்பரீட்சை செய்தனர். இப்போட்டியில் 21-8, 21-19, 21-9 என்ற செட்டில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். அதேபோல், இதே பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், டென்மார்க்கின் கொரியாவின் ஜியோன் ஹேயோக்-ஜின்னை 21-16, 21-16 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீன விராங்கனை சென் யூஃபேவை எதிர்கொண்டார். இப்போடியில் 21-14, 21-14 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். இன்று நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் எச்.எஸ்.பிரனோய் இருவரும் மோதவுள்ளனர்.\nகாதலர் கைவிட்ட விரக்தியில் பட்டதாரி பெண் தற்கொலை\nசெல்ஃபி மோகம்: ஆற்றுக்குள் விழுந்து இளம்பெண்கள் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் சாய்னா\nகாமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் வீரர்களுக்கு தங்கம்\nவண்ணமயமாக தொடங்கிய காமன்வெல்த் தொடக்க விழா நிகழ்ச்சிகள்\nஇளைஞர்களுடன் இறகுப்பந்து விளையாடிய முதலமைச்சர் பழனிசாமி..\nப்ரீமியர் பேட்மிண்டன் லீக்: சிந்து - சாய்னா மோதல்\nஇறுதிப் போட்டியில் போராடித் தோல்வியடைந்த பி.வி.சிந்து\nஉலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: மகுடம் சூடும் முனைப்பில் சிந்து\nஇறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nபி.வி.சிந்து ஹாட்ரிக் வெற்றி: அரையிறுதியில் சீன வீராங்கனையுடன் மோதல்\nRelated Tags : பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் , கிடாம்பி ஸ்ரீகாந்த் , பி.வி.சிந்து , பிரனோய் , பேட்மிண்டன் , PV Sindhu , Kidambi Srikanth , French Open Super Series , Badminton\nஆரம்பக்கால விஜய்யின் பெஸ்ட் திரைப்படங்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n“நாலு படம் ஓடினாலே முதல்வர்”- விஜய் அரசியல் பற்றி செல்லூர் கே.ராஜூ\n“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி\n“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு” - பிரகாஷ் ஜவடேகர் உறுதி\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஅமெரிக்க அரசை விமர்சித்த டைம் பத்திரிகை அட்டைப்படம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாதலர் கைவிட்ட விரக்தியில் பட்டதாரி பெண் தற்கொலை\nசெல்ஃபி மோகம்: ஆற்றுக்குள் விழுந்து இளம்பெண்கள் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thokuppu.com/news/newsdetails/item_22954/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-22T23:01:18Z", "digest": "sha1:HLFJDPAVFXEPXAFFLEP5FMSQZVDK72LL", "length": 4771, "nlines": 79, "source_domain": "www.thokuppu.com", "title": "விரைவில் தீபிகா படுகோன் திருமணம்", "raw_content": "\nவிரைவில் தீபிகா படுகோன் திருமணம்\nதீபிகா படுகோன் – ரன்வீர் சிங் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் பிரபல காதல் ஜோடிகளில் தீபிகா – ரன்வீர் ஜோடியும் ஒன்று. இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்களாம்.\nதீபிகா படுகோன் சமீபத்தில் தன்னுடைய 32வது பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடினார். இந்த பிறந்தாள் கொண்டாட்டத்தில் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் அவரது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இப்பிறந்தாள் விழாவில் தீபிகாவுக்கு, ரன்வீர் சிங் விலையுயர்ந்த மோதிரம் ஒன்றை அணிவித்துள்ளார். இதனால் இவ்விழா தீபிகாவின் பிறந்தநாள் விழா மட்டுமல்ல. தீபிகா – ரன்வீர் ஆகியோரது நிச்சயதார்த்த விழா என்று செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇச்செய்திகளை நிரூபிக்கும் வகையில், இருவரும் இணைந்து மும்பை மற்றும் கோவா ஆகிய இடங்களில் புதிய பங்களாக்களை வாங்கியுள்ளனர். விரைவில் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசியலுக்கு வருவது குறித்து கூறியிருக்கும் அரவிந்த்சாமி\nஎடப்பாடியுடன் திரைப்பட சங்க நிர்வாகிகள் சந்திப்பு\n”இரண்டில் ஒன்று நடக்கும்”, சொல்கிறார் வித்யா பாலன்\nஅரசியலுக்கு வருவது குறித்து கூறியிருக்கும் அரவிந்த்சாமி\nமத்திய அரசின் அநீதி: கமல்ஹாசன் பதிவு\nகுட்கா விவகாரம்: ஸ்டாலின் அறிக்கை\nமோடி சொன்னதை செய்ய மாட்டார்: ராகுல் பிரச்சாரம்\nதேவாலாவில் அணை கட்ட கோரும் அய்யா கண்ணு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சம்பள பட்டியல்\nஎடப்பாடியுடன் திரைப்பட சங்க நிர்வாகிகள் சந்திப்பு\nமிஸ்டர் சந்திரமௌலி படக்குழுவுக்கு நன்றி சொன்ன சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/yuvan-shankar-raja-will-become-dad-soon-037836.html", "date_download": "2018-06-22T22:30:03Z", "digest": "sha1:YQBUS6RNEB2ZGJHAXYQDGWDWEAXDEZ4I", "length": 8738, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விரைவில் அப்பாவாகப் போகும் யுவன் சங்கர் ராஜா! | Yuvan Shankar Raja will become dad soon - Tamil Filmibeat", "raw_content": "\n» விரைவில் அப்பாவாகப் போகும் யுவன் சங்கர் ராஜா\nவிரைவில் அப்பாவாகப் போகும் யுவன் சங்கர் ராஜா\nமுன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா - ஜபருன்னிசா தம்பதிகள் விரைவில் பெற்றோராகப் போகின்றனர்.\nஇஸ்லாம் மதத்துக்கு மாறிய யுவன் சங்கர் ராஜாவுக்கும் துபாயைச் சேர்ந்த ஜபருன்னிசாவுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது.\nஏற்கெனவே இருமுறை திருமணமாகியிருந்தாலும் யுவன் சங்கர் ராஜாவுக்கு குழந்தை பிறக்கவில்லை.\nஇப்போது முதல் முறையாக தந்தையாகிறார் யுவன் சங்கர் ராஜா. சமீபத்தில் ஒரு படத்தின் பிரிமியர் காட்சிக்கு மனைவி ஜபருன்னிசாவையும் அழைத்து வந்தார் யுவன். அவரிடம் ஜபருன்னிசா தாய்மை அடைந்துள்ளது குறித்து கேட்டபோது, \"ஆமாம்..\" என்றார். பின்னர் விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன் என்று விடை பெற்றார் யுவன்.\nயுவன் இப்போது ஒரு ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்து வருகிறார். தமிழில் புதிய படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nயுவன் தயாரிப்பில் விஜய் சேதுபதி அஞ்சலி இணையும் படம் பூஜையுடன் ஆரம்பம்\nஎங்களை பார்த்தால் எப்படி தெரியுது: யுவன் ஷங்கர் ராஜாவை எச்சரித்த போலீஸ்\nயுவன் ஷங்கர் ராஜாவின் காஸ்ட்லி கார் திருட்டு\nவாவ் அசத்தல்... இரண்டு முன்னணி இசையமைப்பாளர்களும் ஒரே படத்தில்\n'சேதுபதி' இயக்குநர் படத்தில் விஜய் சேதுபதியோடு இணையும் ஹீரோயின்\nவிஜய் சேதுபதியின் புதிய அவதாரம்... யுவனின் அசத்தல் அறிவிப்பு\nபாலாஜிக்கும் மனைவிக்கும் சண்டை, ஜனனி-மும்தாஜ் மோதல்: பரபரக்கும் பிக் பாஸ்\nபிக் பாஸில் ஆட்டத்தை துவங்கிவிட்டார் ஆண்டவர்: சசிகலா தான் முதல் டார்கெட்\nஎன் லிப் டூ லிப் காட்சியை வைத்து விளம்பரம் தேடியது வேதனை: ஜீவா பட நடிகை குமுறல்\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nவராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா-வீடியோ\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nமறுபடியும் ஆரம்பம் ஆகுமா மும்தாஜ் நித்ய சண்டை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864822.44/wet/CC-MAIN-20180622220911-20180623000911-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}