diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_0736.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_0736.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-17_ta_all_0736.json.gz.jsonl" @@ -0,0 +1,403 @@ +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62834/abuse-Group-2A-exam-in-2017?", "date_download": "2021-04-16T07:38:54Z", "digest": "sha1:2QGQWZF5R6GGHBR3YE7MF3SUPYQAZNJF", "length": 8459, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2017-ல் நடந்த குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடா? | abuse Group 2A exam in 2017? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n2017-ல் நடந்த குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடா\nகுரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதா என்ற சந்தேகம் ஏற்கெனவே எழுந்த நிலையில் 2017-18 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் குரூப் 4 தேர்வெழுதியவர்கள் முதல் நூறு இடங்களை பிடித்தது எப்படி என ஏற்கனெவே கேள்வி எழுந்துள்ளது. குரூப் 4 தேர்வில் அனைத்து முன்னிலை ரேங்க்குகளையும், ராமேஸ்வரம் கீழக்கரை மையங்களில் தேர்வெழுதியவர்களே பெற்றிருப்பதால், இந்த மையங்களில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தது.\nஇந்நிலையில், குரூப் 2ஏ தரவரிசையின் 50 இடங்களில் 30 பேர் ராமேஸ்வரத்தில் குறிப்பிட்ட ஒரு மையத்தில் தேர்வெழுதியவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முறைகேடு நடந்துள்ளதா என கேள்வி எழும்பியுள்ளது.\n2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற இந்த தேர்வுக்கான முடிவு 2018-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து சான்றிதழ் பதிவேற்றம், சரிபார்ப்பு முடிவடைந்து கலந்தாய்வு நடத்தி பணி ஆணையும் பெற்றுவிட்டதாகவும் தெரிகிறது.\nஜே.என்.‌யூ. மாணவர்கள் மீதான தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்\nஇதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறுகையில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை எனவும் ஆய்வு செய்த பிறகே இறுதி முடிவை வெளியிட முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.\nடீ செலவு ரூ.28; வடை ரூ.10; தேர்தல் செலவு விவரங்களை அச்சிட்டு வழங்கிய வேட்பாளர்..\nமைதானத்தை காயவைக்க ஹேர் ட்ரையர், அயர்ன் பாக்ஸ் - கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்\n\"நீங்கள்தான் 2-ம் அலைக்கு பொறுப்பு\"- மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மீது மஹுவா கொந்தளிப்பு\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nநிபுணத்துவம் இல்லாத அதிகாரிகளை தீர்ப்பாயங்களில் நியமிப்பதா\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nஇந்தியா: ஒரே நாளில் 2.17 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடீ செலவு ரூ.28; வடை ரூ.10; தேர்தல் செலவு விவரங்களை அச்சிட்டு வழங்கிய வேட்பாளர்..\nமைதானத்தை காயவைக்க ஹேர் ட்ரையர், அயர்ன் பாக்ஸ் - கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1202971", "date_download": "2021-04-16T08:56:32Z", "digest": "sha1:CMIWUEABLEBR7U5FLOFYHBC5RHOQU6CG", "length": 12462, "nlines": 159, "source_domain": "athavannews.com", "title": "பரபரப்பான போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றியை ருசித்தது இந்தியா! – Athavan News", "raw_content": "\nபரபரப்பான போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றியை ருசித்தது இந்தியா\nஇங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 8 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றுள்ளது.\nஇந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-2 என்ற கணக்கில் இந்தியா சமநிலைப் பெற்றுள்ளது.\nஅஹமதாபாத் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சூர்யகுமார் யாதவ் 57 ஓட்டங்களையும் ஸ்ரேயஸ் ஐயர் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜொப்ரா ஆர்செர் 4 விக்கெட்டுகளையும் அடில் ராஷித், மார்க்வுட், ஸ்டோக்ஸ் மற்றும் சேம் கர்ரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇதனைத்தொடர்ந்து 186 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து கிரி���்கெட் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இந்தியக் கிரிக்கெட் அணி 8 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றது.\nஇதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பென் ஸ்டோக்ஸ் 46 ஓட்டங்களையும் ஜேஸன் ரோய் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக, அறிமுக போட்டியிலேயே 31 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சூர்யகுமார் யாதவ் தெரிவுசெய்யப்பட்டார்.\nதொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் தீர்க்கமான இறுதிப் போட்டி, நாளை (சனிக்கிழமை) அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nTags: இங்கிலாந்து அணிஇந்தியக் கிரிக்கெட் அணிசூர்யகுமார் யாதவ்ரி-20 போட்டியில்\nமுதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்\nஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு\nஐ.பி.எல்.: மில்லர்- மோறிஸின் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்\nமூன்றாவது ரி-20: தென்னாபிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்\nஐ.பி.எல்.: விறுவிறுப்பான போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி\nராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு கடும் பின்னடைவு: முக்கிய அதிரடி துடுப்பாட்ட வீரர் விலகல்\nதலைமன்னார் விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில்\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1206535", "date_download": "2021-04-16T09:22:11Z", "digest": "sha1:X6DF2ZHGRJ5PIAKJP4HWKECUWETLGSNT", "length": 10603, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு – Athavan News", "raw_content": "\nவிலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு\nin உலகம், பிரதான செய்திகள்\nவிலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் மனிதர்களிடத்தில் மட்டுமன்றி விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையிலேயே விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.\nரஷ்யாவின் விலங்குகளின் ஆரோக்கியத்துக்கான மத்திய ஆணையம் உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசிக்கு கார்னிவாக்-கோவ் என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தெரிவித்துள்ள ரஷ்ய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கிய கார்னிவாக்-கோவ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளில் நாய், பூனை, நரிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.\nஇந்த சோதனை முடிவுகளில் தடுப்பூசி பாதிப்பில்லாதது என்பதை உறுதி செய்ததோடு, அது விலங்குகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது என்பதையும் வெளிப்படுத்தி���தாக தெரிவித்துள்ளார்.\nமேலும் அமெரிக்கா, கனடா, போலாந்து, அவுஸ்ரேலியா, கிரீஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருந்து நிறுவனங்கள் கார்னிவாக்-கோவ் தடுப்பூசியை வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனவே இந்த மாதம் தடுப்பூசிகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படலாம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nஹொங்கொங் ஜனநாயக சார்பு ஊடக அதிபர் ஜிம்மி லாய்க்கு 12 மாத சிறைத்தண்டனை\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசியை பயன்படுத்தலாமா ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் பதில்\nசுதந்திரபுரத்தில் அமைந்துள்ள தனது காணியினை மக்களுக்கு வழங்க ஆனந்தசங்கரி நடவடிக்கை\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nஹொங்கொங் ஜனநாயக சார்பு ஊடக அதிபர் ஜிம்மி லாய்க்கு 12 மாத சிறைத்தண்டனை\nவவுனியாவில் அறநெறிப் பாடசாலை திறந்து வைப்பு\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஹொங்கொங் ஜனநாயக சார்பு ஊடக அதிபர் ஜிம்மி லாய்க்கு 12 மாத சிறைத்தண்டனை\nவவுனியாவில் அறநெறிப் பாடசால�� திறந்து வைப்பு\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1208317", "date_download": "2021-04-16T08:28:48Z", "digest": "sha1:KRESF3KHQV2PDF73MSUHF4PB27CALU5J", "length": 8478, "nlines": 150, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nin இலங்கை, பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 917 ஆக உயர்ந்துள்ளது\nகடந்த 24 மணிநேரத்தில் மேலும் 209 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nமேலும் இதுவரை தொற்று உறுதியான 93 ஆயிரத்து 772 பேரில் 2 ஆயிரத்து 267 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 588 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பு\nஇஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமாணவர்களுக்கு மூன்று தவணைகளின் போதும் பாடப்புத்தகங்களை வழங்க தீர்மானம்\nகொக்குவில் ஐயனார் கோயிலில் உண்டியல் திருட்டு\nநடிகர் விஜய் ஜோர்ஜியா பயணம்\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-04-16T07:30:24Z", "digest": "sha1:JCOYCXBFJ3DHBNWSODOO4VDEJ3CLB6CZ", "length": 12432, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "கொழும்பில் உள்ள சில நாடுகளின் தூதுவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக இரகசிய கலந்துரையாடல்? - CTR24 கொழும்பில் உள்ள சில நாடுகளின் தூதுவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக இரகசிய கலந்துரையாடல்? - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nகொழும்பில் உள்ள சில நாடுகளின் தூதுவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக இரகசிய கலந்துரையாடல்\nகொழும்பில் உள்ள சில நாடுகளின் தூதுவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன குற்றம்சாட்டியுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் ஜெனிவா தீர்மானம் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்து உரையாற்றிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\n“சில நாடுகளின் தூதுவர்கள் இரகசியமான கலந்துரையாடல்களை நடத்துகின்றனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன என்றும், ஆனாலும், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச செய்தது போன்று அவர்களை நாடு கடத்தப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசர்வதேச அரங்குகளில், வெளித்தரப்புகள் கூறுகின்ற எல்லாவற்றையும், ஏற்றுக் கொள்வதற்கு தாங்கள் தயாராக இல்லை என்றும் குறிப்பிட்ட தினேஷ் குணவர்த்தன, நாட்டுக்கு எது நல்லதோ அதனை மட்டுமே தற்போதைய அரசாங்கம் செய்யும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postமுடக்கலை நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை Next Post50 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் - மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச���சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F/", "date_download": "2021-04-16T08:56:26Z", "digest": "sha1:VUDISEH7FYW6BRIAN5FB5LF4YYLK7PXY", "length": 12606, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "பரிந்துரைகளுக்கு அமைய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் - கத்தோலிக்க பேராயர்கள் பேரவை - CTR24 பரிந்துரைகளுக்கு அமைய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் - கத்தோலிக்க பேராயர்கள் பேரவை - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nபரிந்துரைகளுக்கு அமைய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் – கத்தோலிக்க பேராயர்கள் பேரவை\nஈஸ்டர் தாக்குதலுக்கு நேர��ியாகப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள், உதவியவர்கள் மற்றும் பொறுப்புக்களைத் தவறவிட்டவர்கள் தொடர்பில் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், சட்டமா அதிபருக்கு அதிகாரத்தை வழங்குமாறும் கத்தோலிக்க பேராயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.\nஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பில் தாம் ஆராய்ந்து பார்த்ததாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅறிக்கையில் மறைக்கப்பட்ட 22 ஆவணங்களையும் சட்டமா அதிபரிடம் உடனடியாக கையளிக்குமாறும் கத்தோலிக்க பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.\nபொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை அவ்வாறே நடைமுறைப்படுத்துமாறும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postகாவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டார் சட்டமா அதிபர் Next Postமேல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணை மீளப் பெறப்பட்டது\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சப�� விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/archives/date/2019/11", "date_download": "2021-04-16T07:54:46Z", "digest": "sha1:2QO464EBK2VGGDEBADY6OC4ZQKLN7E6R", "length": 113981, "nlines": 735, "source_domain": "eswarayagurudevar.com", "title": "November 2019மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் நாரதனாக்கி நண்பனாக்கிடல் வேண்டும்\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் நாரதனாக்கி நண்பனாக்கிடல் வேண்டும்\nஇப்போது ஒரு வேதனைப்படும் மனிதனின் உணர்வைப் பார்க்கின்றோம்.\n1.அவன் மீது இரக்கப்படுகின்றோம்… பாசமாக இருக்கின்றோம்.\n2.உனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று அழுகின்றோம்\n3.அப்பொழுது அந்த வேதனை நமக்குள் உருவாகிறது.\nஆனால் அந்த நேரத்தில் ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து கொண்டால் நாரதன். துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகரப்படும்போது இங்கே நாரதன் கலகப்பிரியன் ஆகின்றான்.\n1.அவன் மேல் நீ பாசம் வைத்து இருக்கின்றாய்\n2.அதற்கு மாறாக நீ இந்த நிலையில் நீ நட…\n3.அவன் நலமாக வேண்டும்… உடல் நலமாக வேண்டும் என்று நம்மை எண்ணச் சொல்கின்றான்…\nஅப்பொழுது அவனுக்கு வேதனைப்படும் அந்த எண்ணம் வருகின்றதா… ஆக அந்த நல்ல எண்ணம் வருவதற்காக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீ பெற வேண்டும் என்று இங்கே சொல்லியிருந்தான்.\nஏனென்றால் பிடிவாதமாக நாம் என்ன சொல்கிறோம்…\n1.இவ்வ��வு கஷ்டப்படுகின்றான்… நான் எப்படிப் பேசாமல் இருக்கின்றது…\n2.அது எப்படி அழுகாமல் இருக்கின்றது…\n3.நான் வேதனைப்படாமல் எப்படி இருப்பது…\nஆனால் அந்த நாரதனோ கலகப்பிரியன். கலகமோ நன்மையில் முடியும்.\n1.அந்த உணர்வின் தீமையை நீ நுகராதே…\n2.அந்த அருள் ஒளி பெற வேண்டும்…\n3.அவன் நலம் பெற வேண்டும்… என்ற உணர்வினை நீ சொல்லு என்று அவன் சொல்லப்படும் பொழுது\n4.இந்த உணர்வின் தன்மையை நாம் உணர்வாக நுகரப்படும்போது அந்த உயர்ந்த எண்ணங்கள் வருகின்றது.\nவிஷ்ணுவிடத்தில் (உயிர்) அதைச் சொல்லப்படும்போது அதை அவன் என்ன செய்கின்றான்… உருவாக்குகின்றான். அவன் வரம் கொடுத்து விடுகின்றான்.\nவரம் கொடுத்த பின் உடலுக்குள் செல்லும் போது பிரம்மமாகின்றது. பிரம்மமாகும்போது இந்த உடலான சிவனுக்குள் எப்படி ஐக்கியமாகின்றது என்ற நிலையைத் தான் இங்கே தெளிவாக கொடுக்கின்றார்கள்.\nஆனால் இதனுடைய விளக்கத்தை எடுத்துச் சொல்வதற்கு ஆளில்லை. நாம் புரிந்து கொள்வதற்கும் வழியில்லை.\nஇன்றைய வழக்கத்தில் என்ன சொல்கிறோம்…\n1.ஒருத்தருக்கொருத்தர் நீ “நாரதர் வேலை பார்க்கின்றாய்…” என்று தான் சொல்கின்றோம்.\n2.அங்கே போய் மூட்டிவிடுகின்றான்… இங்கே கோள் மூட்டிவிடுகின்றான்… இப்படிச் செய்கின்றான்…\nநாரதனை நாம் அசுத்தப்படுத்துகின்றோம். ஏனென்றால் நாரதன் என்பது யார்… அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள். அதை நாம் எடுத்துக் கொள்ளும்போது இந்தப் பகைமை என்ற உணர்வு வராதபடி தடுக்கின்றது.\nரிஷியின் மகன் நாரதன். நாராயணனின் அபிமான புத்திரன். உயிரான விஷ்ணுவிடம் வருகின்றான்… இதே உணர்ச்சிகள்… உருவாகும் பிரம்மனிடம் வருகின்றான்… இங்கே ஈஸ்வரனுடன் வருகின்றான்.\nசித்திரபுத்திரன் – கண் கொண்டு பார்த்த உணர்வின் தன்மையை அங்கே வந்து நாரதன் என்ன செய்கின்றான்… உருவாக்குகின்ற சித்திர புத்திரனிடம் சென்று நீ இந்தக் கணக்கை மாற்றிவிடு… உருவாக்குகின்ற சித்திர புத்திரனிடம் சென்று நீ இந்தக் கணக்கை மாற்றிவிடு…\n1.தீமையான உணர்வின் தன்மைகளை இங்கே தடுத்து நிறுத்தும்போது\n2.அந்தக் கணக்கு அதாவது தீமையின் நிலை வளர்வது ஒன்று குறைகின்றது.\nஇதைப்போல உணர்ச்சிகள் ஒவ்வொன்றுக்குள்ளும் சென்று உடலுக்குள் இருக்கும் இந்திரலோகத்தைச் சீராக அமைக்கின்றான். ஏனென்றால்…\n1.நம் உடலுக்குள் அ��ு புகுந்து\n2.ஒவ்வொரு உணர்விலும் இந்த உணர்ச்சிகளை எப்படி மாற்றுகின்றது…\n2.நாரதன் சிவனிடம் போகின்றான்… பிரம்மனிடம் செல்கின்றான்…\n3.இந்திரலோகத்திற்குச் செல்கின்றான்… இந்திரனிடம் சொல்கின்றான்…\n4.ஒவ்வொருவரிடத்திலும் சென்று இப்படி அந்தத் தீமையான உணர்வுகளை மாற்றியமைக்கும் சக்தி கொண்டு\n5.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் தீமைகளை அகற்றி\n6.எப்படித் தீமைகள் புகாது பாதுகாக்கின்றது… என்ற அந்த நிலையைத் தான் இங்கே இப்படித் தெளிவாக்குகின்றனர்.\nசூரியன் (காந்த சக்திகள்) இந்த உலகில் எதை எதைக் கவருகின்றதோ அதன் அறிவாக செடி கொடியோ மிருகங்களோ மற்ற உணர்வுகளோ அதற்கெல்லாம் அதே இனச் சத்தைக் கொடுத்து அவன் நாராயணனாக இயக்குகின்றான்.\nஆனால் தனித்தன்மை கொண்ட உணர்வுகள் நஞ்சினை வென்று உணர்வின் தன்மை உருவாக்கியது\n1.ரிஷியின் மகன் நாரதன்… தீமைகளை அகற்றக்கூடிய வல்லமை பெற்றவன்\n2.சூரியன் அந்தச் சக்திகளைக் கவர்ந்து கொண்டால் நாராயணனின் அபிமானப் புத்திரனாகிறது\n3.அதை நுகர்வோர் அவர்தம் வாழ்க்கையில் வந்த இருளை நீக்கி\n4.அந்த மனித உடலுக்குள் ஒளி என்ற உணர்வை ஊட்டும் சக்தி பெற்றவன் நாரதன்…\n5.இப்படியெல்லாம் காவியங்கள் மூலம் நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது,\nஅதை நாம் புரிந்து கொண்டோமா…\nஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை நாம் பெறுவோம் என்றால் அது பேரொளியாக நம்மை மாற்றும்.\n1.நம் உயிரின் துணை கொண்டு\n2.நம் உடலில் உள்ள ஒவ்வொரு உணர்வுகளிலும்\n3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செருகக் கற்றுக் கொள்ள வேண்டும்.\n4.நான் துருவ தியானத்தில் காலையில் உட்கார்ந்தேன்… என்று சொல்லி அந்தப் பெருமிதம் கொள்ளக் கூடாது\n5.நம் வாழ்க்கையையே தியானம் ஆக்க வேண்டும்.\nநமது வாழ்க்கையில் நாம் எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றோமோ அடுத்த கணமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா பெற வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று அதைத் தியானித்து நம் உடலுக்குள் பெருக்குதல் வேண்டும்.\nதீமைகள் நமது உடலுக்குள் புகாது தடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்… துருவ நட்சத்திரத்தின் ஒளி நமக்குள் பெருகி அதனின் சேமிப்பாக நம் உயிரான்மா ஒளியாக மாறும்.\nபொருளை ஈட்டும் நோக்கத்தையே முன்னிலைப்படுத்தி வளர்ந்து வரும் மருத்துவ விஞ்ஞானத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபொருளை ஈட்டும் நோக்கத்தையே முன்னிலைப்படுத்தி வளர்ந்து வரும் மருத்துவ விஞ்ஞானத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉணர்வுடன் கூடிய எண்ணத்தால் வரக்கூடிய வியாதிகள் மனிதனுக்கு மட்டும் தான் உண்டு.\nகை கால் உணர்விழந்து வாதப்பிடிப்பு நோய்கள் எப்படி வருகின்றன…\n1.கோப உணர்வை வளரவிட்டுப் படபடக்கும் உணர்வுடன்\n2.சலிப்பு சோம்பல் என்ற சங்கடத்துடன் கோப உணர்வின் அலையை மீண்டும் மீண்டும் எடுத்து அதனை அடக்கி\n3.தன் சந்தோஷ உணர்வைக் கூட்டிக் கொள்ள உந்தலை அடக்கி\n4.மற்றொரு உணர்வின் ஈர்ப்பில் எண்ணத்தைச் செலுத்திச் செலுத்தி\n5.கோபத்தினால் வரக்கூடிய விளைவுகளைக் கண்டு அஞ்சி\n6.சந்தோஷத்தால் மாற்றியமைக்க முடியும் என்ற தன் எண்ணத்தை மாற்றியமைத்து\n7.இன்பம் என்று எதனைச் செயல்படுத்த எண்ணுகின்றானோ\n8.இவ்விரண்டு அலைகளும் இவன் உணர்ந்து எண்ணும் எண்ணத்தால் சுவாசமுடன் மோதுண்டு\n9.சத்ரு மித்ரு நிலையாகி நரம்புகளின் இயக்கத் தன்மை குறைவாகி உணர்வின் ஈர்ப்பு நரம்புகள் பாதிக்கப்பட்டு\n10.சிறு மூளை பெருமூளை நரம்புகள் சரிவர இரத்த ஓட்டங்கள் ஓடப் பெறாமல் சில அடைப்புகளாகி\n11.அதனால் வரும் வியாதிகள் தானப்பா இந்த வாத நோய்கள் எல்லாம்.\nதோல்களில் ஏற்படும் சர்ம வியாதிகள் எப்படி வருகின்றன… கட்டிகளும் சில புண்களும் எப்படி வருகின்றன… கட்டிகளும் சில புண்களும் எப்படி வருகின்றன… உடலில் உள்ள பாக்கித் தன்மை எல்லாம் சரி வர இருந்தாலும் சர்மங்களில் ஏற்படும் ஒரு சில வியாதிகள் எப்படி வருகின்றன…\nஉடலில் உள்ள சிறு உறுப்பிற்கும் நகம் முதற் கொண்டு ரோமங்கள் வரை ஜீவ சக்தி இருந்தால் தான் சீராக வளர்கின்றது. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அதற்குகந்த அமில ஈர்ப்பை அந்தந்த உறுப்புகளே தனக்குகந்த ஆகாரத்தைத்தான் எடுத்து வளர்கின்றது.\nநகத்தின் அமிலமும் பற்கள் ரோமம் எலும்பு சதை எல்லாமே அதனதன் குண அமில ஆகாரத்தைத் தன் ஈர்ப்பின் சுவாசத்தால் எடுத்துத் தான் வாழ்கின்றன.\nஇப்படி வாழும் நிலையில் சர்மங்களில் அந்தந்த இடங்களின் ஈர்ப்பு ஜீவ சக்தி பாதிக்கும் பொழுது அதற்குகந்த துடிப்பு உணர்வை எடுக்காத முறையில் ஏற்படுவது தான�� உடலில் ஏற்படும் சில கொப்பளங்களும் நகங்களின் வெடிப்புத் தன்மையும்.\nஈறுகளில் ஏற்படும் விஷ அணுக்களின் தாக்குதலினால் பற்களில் வியாதியும் சில அமில பாதிப்பால் ரோம (தலை முடி) வளர்ச்சி குன்றி உதிர்வதும் ஏற்படுகின்றன.\nமனித எண்ண உணர்வு நிலைக்கொப்ப வியாதிகள் வரும் பொழுது இன்றைய விஞ்ஞானத்தால் சில செயற்கை முறை கொண்ட மருத்துவத்தால் பல சாதனைகளைச் செய்கிறார்கள்.\nடி,பி வியாதிக்கெல்லாம் அந்த வியாதிக் கிருமியை அழிக்க அதற்கு மேல் சக்தி கொண்ட சில மருந்துகளைச் செலுத்தி இவ்விஷ விரிய சக்தி உடலைப் பாதிக்காமல் இருக்க அதற்கு மாற்று மருந்தையும் அதனுடன் உட்கொள்ளச் செய்கின்றனர்.\n1.உள்ள வியாதியை மற்றொரு சக்தியினால் அதனை மாற்றி…\n2.மாற்றக்கூடிய அச்சக்திக்கு அதன் வீரிய குண படர்ப்பு உடலைப் பாதிக்காமல் இருக்க\n3.மற்றொரு மருந்தையும் தந்து தான் விஞ்ஞான மருத்துவம் இன்றுள்ளது.\nபுற்று நோய்க்கெல்லாம் உறுப்புகளில் எந்தெந்தப் பாகத்தில் அதிகமாகத் தாக்கப்பட்டு அதனை ஆரம்ப காலத்தில் கண்டுணரும் முறை கொண்டு அந்தந்த உறுப்புகளை நீக்கி விடுகின்றனர்.\nஅதாவது உயிர் வாழக்கூடிய நிலை இருந்தால் கருப்பை மார்பகங்கள் குடல்கள் இவற்றின் நிலையில் புற்று நோய் தாக்கப்பட்ட இடங்களை நீக்கிச் செயல் கொள்கிறது மருத்துவ விஞ்ஞானம்.\nநீக்கிவிட்டு உயிர் வாழ முடியாத பாகமாக இருந்தால் அத்தகைய தாக்குண்ட இடங்களில் உள்ள புற்று வியாதியை கதிரியக்கம் கொண்டு மின் அலையினால் அந்தந்தப் பாகங்களைச் செயலிழக்கச் செய்து செயல் கொள்ள வைக்கின்றார்கள்.\n1.மின் அலையின் சாதனத்தால் உடல் மண்டல நரம்புகள் அனைத்தும் செயல் கொள்ளும் முறைகளையும்\n2.உடல் உறுப்பின் உள் நிலைகளைக் காணக்கூடிய சாதனைகளையும் (X RAY, SCAN) இன்றைய விஞ்ஞானம் செய்கிறது.\nஇன்னும் பல விநோதக் கருவிகளை உருவாக்கி அதன் மூலம் உடல் முழுவதையுமே ஆராய்ந்து உயிர் காக்கும் செயல் ரூபம் அனைத்துமே\n1.இன்று பொருளை ஈட்டும் வழியில் தான்…\n2.விஞ்ஞான மருத்துவத்தில் வளர்ந்து கொண்டுள்ளதே தவிர\n4.நாம் எடுக்கும் சுவாசத்திற்கு வலுத் தந்து வளர்க்கும்\n5.உன்னத சக்தியின் அலையை ஈர்ப்பார் யாரும் இல்லை…\nஉடலில் தசைகளில் உருவான நோய்களை அகற்றினாலும் எண்ணத்தின் உணர்வால் உருவான “மூல வித்தை…” மாற்றியமைக்காது செய்யும் எந்த ம��ுத்துவமும் முடிவில் பலன் அளிக்காது.\nநம் உடல் உறுப்புகள் கெட்டு உடல் எப்படி நலிவடைகிறது…\nநம் உடல் உறுப்புகள் கெட்டு உடல் எப்படி நலிவடைகிறது…\nமனிதனின் வாழ்க்கையில் நாம் சுவாசிக்கும் சாந்த உணர்வின் இசை வேறு. ஆனால் அதே சமயத்தில் கார உணர்ச்சியின் இசை வேறு.\nபாதாம் இருக்கின்றதென்றால் அதைப் பாலிலும் மற்றதிலும் போட்டுச் சுவையாகச் சாப்பிடுகின்றோம். ஆனால் அதிலே விஷம் பட்டால் என்ன செய்கின்றது…\n1.அதனின் உணர்ச்சிகள் மாறி அதனுடைய சுருதி மாறுகின்றது,\n2.அதைச் சாப்பிட்டால் நம்மைச் சோர்வடையச் செய்கின்றது… மயங்கச் செய்கிறது.\n3.அதே பாதாமிலே தனிக் காரத்தை இணைத்தால் “ஸ்ஸ்… ஆஆ…” என்று அலறும் உணர்வின் தன்மை வருகின்றது.\nஇதைப் போல தான் சாந்த உணர்வு கொண்டு நாம் இருந்தாலும் கார உணர்ச்சிகள் இதற்குள் பட்டுவிட்டால் இந்தக் கார உணர்வின் தன்மை நம்மை இயக்குகிறது…\n1.கணங்களுக்கு அதிபதியாகி சாந்த குணத்தை அடக்கி\n2.கார உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை வருகின்றது.\n3.அது தான் கணங்களுக்கு அதிபதி கணபதி என்று சொல்வது.\nஇதை உணர்த்துவதற்காக வேண்டித்தான் விநாயகருக்கு ஒரு பக்கம் எலியைக் காட்டினார்கள்..\nஅது தரையிலே வங்கிட்டுக் குடிகொள்கின்றது. இதைப்போல சாந்த உணர்வு கொண்டு இருக்கும் பொழுது கார உணர்வின் தன்மையை இதற்குள் சேர்த்த பின் இது அந்தச் சாந்தத்திற்குள் ஊடுருவி அதற்குள் வங்கிட்டுக் கார உணர்வாகக் குடி கொள்கின்றது.\n3.அதனுடைய இயக்கச் சக்தியையே மாற்றுகின்றது.\nஉதாரணமாக ஒரு குளவி ஒரு சாந்தமான புழுவின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சிக் கொட்டுகிறது. அதைத் தூக்கிக் கொண்டு வந்து தன் உமிழ் நீரால் மண்ணால் கட்டிய கூட்டுக்குள் வைத்து அடைக்கின்றது.\nகுளவியின் விஷம் புழுவின் உடல் முழுவதும் பாய்ந்து உடல் சருகாகி விடுகின்றது. ஆனாலும் புழுவின் உயிரும் உடலுக்குள் விளைந்த அணுக்களும் கூட்டுக்குள் அடைப்பட்டு விடுகின்றது.\nஅதே சமயத்தில் குளவி அந்தக் கூட்டின் மேல் உணர்வின் ஒலி அலைகளை ரீங்காரமிட்டுப் பரப்புகின்றது. விஷத்தால் தாக்கும்போது எந்த உணர்ச்சி இருந்ததோ இந்த ஒலி அலைகள் தாக்கப்படும்போது சூரியன் ஒளிக் கதிர்கள் வரும்போது கூட்டுக்குள் அப்படியே வரும்.\nஇந்த இரைச்சல் வரும்போது புழுவின் நினைவுகள் அனைத்தும் இந்த குளவியின் ப���ல் வரும்.\n1.அப்பொழுது அந்தக் குளவி எந்த உணர்வுகளை எடுத்ததோ\n2.அதனின் உணர்வின் தன்மைகளை கூட்டின் வழியாக இந்தப் புழு ஈர்க்கும் சக்தி வருகின்றது\n3.அந்த உணர்வின் தன்மை கொண்டு புழு உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்துமே அந்தக் குளவியின் ரூபமாக ஆகின்றது.\nகுளவியின் ரூபம் ஆனபின் குளவிக்கு எப்படி அந்த உமிழ் நீர் ஊறியதோ இதைப்போல அந்த அணுக்கள் அனைத்தும் உமிழ் நீர் கூட தொடங்குகிறது. அந்த உமிழ் நீரைப் பாய்ச்சி குளவியால் அடைக்கப்பட்ட (மண் கூட்டை) கதவைத் திறந்து வெளி வருகின்றது.\nவெளி வந்தபின் தாய்க் குளவி எப்படி அது தான் வளர்ந்ததோ தன் இனத்தை வளர்த்ததோ அதே உணர்வு கொண்டு அது இயக்குகின்றது. இதெல்லாம் இயற்கையின் நியதிகள்…\nஇதைப் போல தான் நாம் நுகரும் ஒவ்வொரு உணர்வுகளின் இயக்கங்களும்…\nநாம் நல்ல குணங்கள் கொண்டு பார்க்கும்போது சந்தர்ப்பவசத்தால் கோப உணர்வின் தன்மை உடலுக்குள் சென்று விட்டால் அந்தக் கார உணர்ச்சிகளைத் தூண்டி\n1.நல்ல உணர்வின் அணுக்களை இந்தக் கார உணர்ச்சிகள் மாற்றி\n2.”ஓமுக்குள் ஓ…ம்…” என்று உணர்வினை மாற்றி இந்த (உடலின்) ரூபத்தை மாற்றுகின்றது.\nநல்ல உணர்வுகளைச் சுவாசித்து நல்ல அணுக்களாக இருக்கும்பொழுது நம் உறுப்புகளை அது சீராக்கியது. ஆனால் அதே சமயத்தில் மாறுபட்ட குணங்களைச் சுவாசிக்கும் பொழுது\n2.அதனால் ஏற்பட்ட உறுப்புகளை மாற்றமடையச் செய்து\n3.உறுப்புகள் சுருங்குவதும் அல்லது வீக்கமடைவதும் போன்ற செயலாக்கங்களை உருவாக்கும் தன்மை வருகின்றது.\nஇதெல்லாம் இயற்கையின் நியதிகள். ஆனால் நாம் யாரும் தவறு செய்யவில்லை.\nஇயற்கையில் நுகர்ந்த உணர்வின் தன்மையால் உணர்வின் செயல்கள் எப்படி மாற்றுகின்றது… உடலுக்குள் எப்படி மாற்றங்கள் ஆகிறது… என்பதனை நாம் தெளிவாக தெரிந்து கொள்வதற்குத்தான் நமது சாஸ்திரங்கள் இவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றது.\nஉலக ரீதியிலேயே மற்றவர்கள் அந்த மகான் இப்படிச் செய்தார்… இன்னது செய்தார்.. என்றெல்லாம் கூடச் சொல்லலாம். ஆனால் நமது சாஸ்திரங்கள்…\n என்ற நிலையை நாம் அறிந்து கொள்ள\n2.அது ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர் வைத்து\n3.மனிதனானபின் இத்தகைய தீமைகளில் இருந்து விடுபட மெய் ஞானிகள் இப்படிச் செயல்படுத்தினர்.\nஅந்தப் பேருண்மைகளைத் தான் உங்களுக்கு விளக்கமாகச் சொல்லிக் கொண��டு வருகின்றோம்.\nமருந்து என்பது நோயை நீக்கவா… அல்லது உடலுக்கு அது உணவா… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமருந்து என்பது நோயை நீக்கவா… அல்லது உடலுக்கு அது உணவா… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஒவ்வொருவருக்கும் வரக்கூடிய வியாதியின் தன்மை கொண்ட குணநிலை ஒத்துத்தான் இருக்கும்.\n1.குண நிலைக்கு ஒத்த வியாதி தான் மனிதனுக்கு வருகின்றது.\n2.மனிதனுக்குத் தான் பலவிதமான புதுப்புது வியாதிகள் வளர்ந்து கொண்டே உள்ளன\n3.மற்ற மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் அந்த அளவுக்கு இல்லை\n4.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வியாதிகள்.\nதாவரங்களுக்கு ஒன்றை ஒத்த நிலையில் தான் அதனதன் வியாதி அணுப்பூச்சிகள் அவைகளைத் தாக்குகின்றன. மிருகங்களின் நிலையிலே மனித நிலைக்கு முற்றிலும் மாறு கொண்ட நிலையுள்ளது.\nமிருகத்தின் உணர்வின் எண்ணம் ஒலியின் ஈர்ப்பைக் கொண்டு பழக்கப்பட்ட ஒன்றின் செயலில் செல்வதனால் ஏறக்குறைய தாவரங்களின் நிலைக்கொத்த\n1.பருவக் காலங்களில் தாக்கக்கூடிய விஷ அணுக்களின் நோய்த் தன்மை\n2.ஒன்றுக்கொன்று தொடர் கொண்ட “ஒட்டும் நிலையில்”\n3.ஒன்றை ஒத்த வியாதியில் தான் மிருக இனம் தாக்கப்படுகின்றது.\nமனிதனுக்கும் சில காலகட்டத்தில் சீதோஷ்ண நிலைக்கொப்பவும் பூமி இழுத்து வெளிப்படுத்தும் உஷ்ண அலையின் வெக்கைக்குகந்த நிலை கொண்டு அந்தந்தக் காலங்களில் வளரக்கூடிய விஷக்கிருமிகளின் நிலையினாலும் காற்றிலும் நீரிலும் தொக்கியுள்ள விஷக் கிருமியினால் சில நோய்கள் வருகின்றன.\nஜுரம் வாந்தி பேதி கண்களைக் தாக்ககூடிய சில நோய்க் கிருமிகளும் கால நிலையில் இயற்கைக்கொப்ப ஒன்றின் தொடர் கொண்டு ஒருவரைப் படர்ந்த நிலையில் ஒன்றைப் போல் பலருக்கும் (தொற்று நோய்) சில வியாதிகள் தாக்கப்படுவதுண்டு.\nகால நிலைகள் மாறி… இயற்கையின் மாற்றத்தால்…\n1.அவ்வணுக்களின் ஈர்ப்பு குண விஷங்களும் மாறும் தருவாயில்\n2.விஷக் காய்ச்சல்கள் தொற்றிப் பலருக்கு ஒரே சமயத்தில் இந்த வியாதி வந்தாலும்\n3.இவ்விஷக் கிருமியினால் தாக்கக்கூடிய வியாதிகள் தொடர் கொண்டு வளராமல்\n4.சிறிது காலத்தில் அதன் குணம் மாறிவிடுகின்றது.\nஆனால்… “உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு ஏற்படும் வியாதிகள்…” அவரவர்களின் எண்ண நிலைக்கொப்ப உடலின் அணுவின் அணுவாக ஒன்றி வளர்ந்து இந்த உடல் அழியும் வர��� அதன் குணப்பிடிப்பிலேயே தான் மனிதன் சிக்கி அந்த நோயினாலேயே மாளுகின்றான்.\nஅம்மை வியாதிகள் மலேரியா டைபாய்டு வாந்தி பேதி போன்றும் இன்னும் புதிய புதிய விஷத் தன்மை கொண்ட வியாதிகளும் அந்தந்தக் காலங்களில் ஏற்படும் சீதோஷ்ண நிலைக்கொப்பப் படரக்கூடிய விஷத் தன்மையின் பாதிப்பு சீதோஷ்ண நிலையின் மாற்றத்தைப் போலவே அந்தப் பாதிப்பின் தன்மை வருகிறது.\nஇந்தப் பூமியின் ஈர்ப்பில் வெளிப்படும் உஷ்ணத்தின் விஷ அணுக்கள் இந்தப் பூமியில் வாழும் ஜீவ ஜெந்துக்களின் நிலையிலும் அதன் நிலைக்கொப்ப பூமியின் ஈர்ப்புடன் ஒன்றிய ஜீவன்களுக்கும் சாடுகின்றது.\nஅவ்வலையின் விஷத்தின் தாக்குதல்… காற்றலையில் கிருமிகளாகப் படர்ந்துள்ள அந்த நிலையில்\n1.தன் சுவாசத்தில் ஈர்ப்புடன் எடுப்பவர்க்கெல்லாம்\n2.குறிப்பிட்ட காலத்தில் ஒரே தன்மை கொண்ட வியாதி தான் பலரைத் தாக்கும்.\nஅதன் பின் கால நிலையில் அதன் சக்தியின் வலுக் குன்றி மாற்றமும் கொண்டு விடுகின்றது.\n1.நீருடன் கூடிய ஜீவ சக்தி கொண்ட\n2.உணர்வின் துடிப்பு கொண்ட எவரையும் தாக்கத்தான் செய்யும்.\nதன் சக்தியையே தெய்வ சக்தியாக்கிச் சப்தரிஷியின் நிலையில் ஜீவன் கொண்டு உள்ளவனாக இருந்தாலும்… “கால நிலையின் மாற்றத்தில் ஏற்படும் சில விஷ அணுக் கிருமிகளின் தாக்குதல்…” சுவாசமுடனும்… நீருடனும்… தாக்கத்தான் செய்யும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது…\nபூமியின் நிலையுடன் கூடிய கால மாற்றமாகும் பொழுது இவ்வணுவின் தன்மையும் மாறிவிடும். இவை இயற்கையின் உண்மையுடன் உருண்டுள்ள செயல் தொடர்பான குண நிலைகள் தாம்.\n என்று இனம் பார்த்துத் தாக்காமல்\n1.காற்றுடன் கலந்துள்ள நச்சுத் தன்மையின் செயல் வடிவங்கள் உண்டு\n2.இதன் நிலையை மாற்றவோ அழிக்கவோ தப்பவோ முடியாதப்பா..\nஏனென்றால் அதற்காக வேண்டி இயற்கைக்கு மாறாக நாம் சென்று செயற்கை வழியில் விஷமான மருந்துகளை அதிக அளவில் உட்கொள்ளும் பொழுது மற்ற நல்ல உறுப்புகளின் சீரான இயக்கத்தை அது பாதித்து விடுகிறது.\nமேலும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்குப் பதிலாக மருந்தே வாழ்க்கையாகி விடுகிறது… மருந்தையே உணவாக உட்கொள்ளும் பழக்கத்திற்கு வந்துவிடுகின்றோம்.\nஇதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே நல்லது.\nசர்க்கரை இரத்தக் கொதிப்பு டி.பி. கேன்சர் போன்ற வியாதிகள் ம���ிதனுக்கு எப்படி வருகின்றன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசர்க்கரை இரத்தக் கொதிப்பு டி.பி. கேன்சர் போன்ற வியாதிகள் மனிதனுக்கு எப்படி வருகின்றன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉணர்வின் எண்ணத்தைக் கொண்டு எதனையும் மாற்றியமைக்கும் சக்தி மனிதனுக்குண்டு.\nசர்க்கரை வியாதி மனிதனுக்கு எப்படி ஏற்படுகிறது… சர்க்கரை வியாதியின் குண நலன் என்ன…\nசிறு வயது முதற் கொண்டு ஒரு நிலையான வாழ்க்கை வாழ்ந்துள்ள நிலையில்\n1.அதிகமான சந்தோஷங்கள் ஏற்பட்ட காலங்களில் – சந்தோஷ அலையின் சுழற்சி வாழ்க்கையில்\n2.அதன் தொடர் அலையில் ஏற்படும் சலிப்பு குணம் உந்தப்படுபவனின்\n3.உடல் அமிலத்தின் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு எடுக்கும் சுவாசத்தால்\n4.சர்க்கரைச் சத்து என்ற அமிலச் சுரப்பி உடலுக்கு வேண்டிய இரத்தச் சக்தியிலிருந்து\n5.அதிகமான சத்து நிலைகள் சிறுநீரில் கலந்து விடுகின்றன.\nமருத்துவத்தில் சில நிலைகளை (INSULIN) இந்த உடலில் செலுத்தி மருந்துகளை அந்தந்தக் காலங்களுக்கு உணவுடனும் மருந்துடன் கொடுத்துச் சமப்படுத்தலாமே தவிர பூரண குணம் கிடைப்பதில்லை.\nவியாதியில் சிக்குண்ட மனித ஆத்மாவானது “ஆத்ம தியானம்” என்ற குண நிலையைச் சமமான நிலைப்படுத்தி நற்குணங்களின் ஈர்ப்பில் தன் எண்ணத்தைச் செலுத்தித் தான் எடுக்கும் ஞானத்தால் மெய் ஞானிகளின் உயர் அலையின் தொடரை உடலிலே சுவாசிக்கும் தியானத்தை மேற் கொண்டால் எந்த வியாதியையும் மாற்றி அமைக்கலாம்.\n1.தான் வாழ்ந்த எண்ணச் சுழற்சியில் இருந்து கொண்டே\n2.உண்ணும் உணவாலும் மருந்தாலும் மட்டும் எந்த வியாதியையும்\n4.அகிலத்தையே ஆட்டுவித்த ஆட்டுவிக்கும் ஆதிசக்தியின் தொடர்பிருந்தாலும் நலம் காண முடியாது…\n5.உணர்வின் எண்ணத்தைச் சமப்படுத்தும் செயல் எண்ணம் இருந்தால் தான்\n6.மனித ஆத்மாவின் உடல் பிணியும் தீரும்… உயர் ஞானமும் வளருமப்பா…\nஏனென்றால் உணர்வால் எடுக்கும் எண்ணத்தைக் கொண்ட வியாதிகள் தானப்பா இந்த மனித உடலில் ஏற்படும் எல்லா வியாதிகளும்.\nஇரத்தக் கொதிப்பு எப்படி ஏற்படுகிறது…\nஉணர்வின் எண்ணத்தை கோபத்தின் அலையில் எடுக்கும் சுவாசம் கொண்டு கோபத்தின் தன்மையை அதே ஈர்ப்பில் மீண்டும் மீண்டும் எடுத்து அதை வெளிப்படுத்திக் கோப அலையில் வாழ்பவனுக்கு\n1.இரத்த நாளங்களின் துடிப்பு நிலை அதிகமாகி\n2.உஷ்ணமான கனம் கொண்ட ஈர்ப்பின் சுவாசத்தால்\n3.உணர்வின் கொதிப்பே இரத்தக் கொதிப்பாகின்றது.\nசஞ்சலம் கொண்ட சலிப்புக் குணத்தின் ஈர்ப்பின் உணர்வின் எண்ணச் சுவாசம் தான் புற்று நோய்க்கும் எலும்புருக்கி நோய்க்கும் வித்தப்பா…\nகாமாலையும் உப்புச் சத்தும் எப்படிக் கூடுகின்றன…\nதன் உடலின் உறுப்புக்களின் சுரப்பி நிலைகளுக்கொப்ப அவன் செய்யும் வேலைகளும் அவ்வுடல் நிலையின் சக்திக்கு மேல் உடல் உழைப்பும் உறங்கும் கால நிலையும் மாற்றியமைக்கப்பட்டால் இத்தகைய வியாதிகள் வரும்.\nஏனென்றால் கடினமான உழைப்பால் உடலிலிருந்து வெளிப்படும் வியர்வையிலிருந்து உடலிலுள்ள அமில உப்புக்கள் வெளிப்பட்டு விடுகிறது.\nஅந்த நிலையில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்த ஆகாரங்கள் உண்ணும் பொழுது அந்த உடலின் தன்மையில் அவை ஏற்கப்படாமல் நுரையீரல் பாதிக்கப்பட்டு விடுகிறது.\nஆக… இரத்தத்தைச் சுத்தப்படுத்தக்கூடிய சில அவயங்களில் இவன் உண்ணும் உணவால் உடலில் ஏற்கனவே இருந்த சத்துக்கள் வெளிப்பட்டவுடன்\n1.இந்தக் கனமான கொழுப்பு நிலை கொண்ட ஆகாரங்கள்\n2.செயல்படாத நிலையில் தான் இம்மாதிரி வியாதிகள் வருகின்றன.\nகோபத்தைத் தன்னுள் அடக்கி அடக்கி… பிறர் மத்தியில் தன்னைச் சாந்தமானவனாகக் காட்டுபவனின் உணர்வின் எண்ணம் கொண்டவனுக்கு… குடல் புண்களும் (அல்சர்) சில மூல வியாதிகளும் வருகிறதப்பா…\nகோபத்தைக் கட்டுப்படுத்துவதாக… அவன் எண்ணம் வெளியில் தெரியாத இவனது குணத்தின் செயலை… உள் அடக்கிக் கொள்வதால் குடல் புண் நோய்கள் எல்லாம் ஏற்படுகின்றன.\nஒவ்வொரு வியாதியும் ஏற்படுவது இந்தத் தொடர்ச்சியில் தான்.\n1.இவ்வலைத் தொடர் கொண்ட ஆவிகளின் தொடர்ச்சியும்\n2.பலவீனமான உணர்வுடன் நாம் எடுக்கும் சுவாசத்தால் பலவீனம் கொண்ட தொடர்பலையின் ஈர்ப்பும்\n3.அந்தக் குணம் கொண்ட ஆவிகளின் தொடரும் நம்முள் எறிக் கொள்கின்றன.\nநற்குணங்களின் ஈர்ப்பில் நாம் எடுக்கும் சுவாசத்திற்கும் இந்தக் குணமுண்டு. நாம் எடுக்கும் எந்தத் தொடருக்கும் இந்தக் குணமுண்டு.\n1.இந்தச் சுவாசத்தால் எடுக்கும் உணர்வின் எண்ணச் சுழற்சியில் தான் நாம் வாழ்கின்றோம்.\n2.எண்ணத்தின் உணர்வின் குண நிலைக்கொப்ப ஈர்ப்புடனே நாம் சுழல்கிறோம்.\nநம் சுவாச நிலையை ஞானிகளுடன் தொடர் கொண்டு உயர்வாக்கி விட்டால் இந்த வாழ்க்கை��ில் வரும் இடரினை அகற்றிடும் சக்தி பெற்று நோய் வராது தடுத்து அந்தச் சித்தர்களுடனும் சப்தரிஷிகளுடனும் ஐக்கியமாகலாம்.\nகாற்று மண்டலம் மிகவும் நச்சுத் தன்மையாகி மனிதனுடைய நல்ல குணங்கள் எல்லாம் சீர்குலைந்து கொண்டிருக்கிறது\nகாற்று மண்டலம் மிகவும் நச்சுத் தன்மையாகி மனிதனுடைய நல்ல குணங்கள் எல்லாம் சீர்குலைந்து கொண்டிருக்கிறது\nஇனி நாளைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. 2004க்கு மேல் செல்லும் பொழுது இயற்கையே நம்மை அழித்துவிடும்.\nஇன்றைய கால கட்டத்தில் மனிதன் தான் வாழ செயற்கைக்கு மாற்றி… கடும் விஷத் தன்மைகளைக் கொண்டு வந்ததால் மனிதனுடைய நல்ல குணங்களையே சீர்குலைக்கும் தன்மையாக இந்தப் பூமியில் பரவிக் கொண்டுள்ளது.\nநம் நாட்டில் மட்டுமல்ல… உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் தான்…\n1.ஆனால் இந்த நாடு ஒன்று தப்பும்…\n2.தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று\n3.அந்த அகஸ்தியன் பிறந்த நாட்டில் தான் இங்கே மீண்டும் முளைக்கின்றது.\nஅந்த அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக ஆனான். அதனின் உணர்வைத் தான் இப்பொழுது உங்களுக்குள் பதிவாக்கிச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.\n1.விஜய தசமி… நம் உயிர் பூமிக்குள் விஜயம் செய்தது\n2.தசமி பத்தாவது (ஒளியாக) நிலை அடையக் கூடிய மனித உடல்.\n3.உயிர் உடல் பெற்று மனிதனாகும் பொழுது மகாசிவன் இராத்திரி என்று\n4.இப்படியெல்லாம் காரணப் பெயர் வைத்து ஞானிகள் அவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.\nஅந்த ஞானிகள் கொடுத்ததை மதிக்கின்றோமா.. அரச வழியைப் பின்பற்றி தவறுகளைச் செய்யத் தான்… இந்த உடலுக்காகத்தான்… இச்சைப்படுகின்றோம்.\nசாகாக்கலை என்ற நிலையில்… “அரசன் தான் எப்பொழுதும் வாழ முடியும்…” என்ற நம்பிக்கையில் இருந்தான். அந்த ஆசையிலே கடும் பூதங்களாகி மற்றதை எத்தனை இம்சை செய்தானோ அத்தகைய அரசன் எவனும் இருந்ததில்லை.\nஅன்று ஆங்கிலேயர்கள் உலக நாடுகள் பலவற்றை அடக்கி மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தார்கள். இருந்தாலும் இன்று அவர்கள் நாட்டிலே அங்கே எத்தனையோ நரக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்…\nஇதைப் போன்ற சாம்ராஜ்யங்களை ஆண்ட அரசர்கள் எல்லாம் எந்த நிலை ஆனார்கள்… என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.\nஅடக்கி ஆள வேண்டும் ஆட்சி செய்ய வேண்��ும் என்ற எண்ணங்கள் இருப்பினும் “எதை வைத்து… எதை அடக்க வேண்டும்…\nதீமை செய்யும் நிலைகளைத் தான் நாம் அடக்க வேண்டும்.\n1.அந்த அருள் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்தோம் என்றால்\n2.தீமைகளை அடக்கி ஆட்சி புரியலாம்… அனைத்தையும் ஒளியாக மாற்றலாம்.\nமனிதனின் வாழ்க்கையில் எது வலிமையோ அந்த வலிமை தான் முன்னணியில் இருக்கும்.\nசாந்தமும் ஞானமும் விவேகமும் இன்று இருப்பினும் ஒரு கோபக்காரனைப் பார்த்தால் அந்த வலிமை நமக்குள் பயப்படும்படிச் செய்கிறது.\nவேதனைப்படுவோரைப் பார்த்தால் அந்த வேதனை நம்மை நடுங்கச் செய்கிறது… நம்மைச் சோர்வடையச் செய்கிறது. அந்த வலிமை தான் முன்னணியில் இருக்கின்றது.\nஇத்தகைய தீமைகளிலிருந்தெல்லாம் விடுபட “கார்த்திகேயா…” என்று எல்லாவற்றையும் மாற்றியமைத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.\n1.இந்த உபதேசத்தின் வாயிலாக துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பாய்ச்சுகின்றோம்\n2.கண்களால் ஏங்கிப் பெறச் செய்து உங்களுக்குள் நுகரச் செய்கின்றோம்\n3.இப்படிப் பதிவாகும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நீங்கள் எளிதில் பெற்று உங்களைக் காத்திட முடியும்..\n4.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிப் பிறவியில்லா நிலை அடைய முடியும்\n5.அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று என்றுமே அழியாத வாழ்க்கை வாழ முடியும்.\nமருத்துவ ரீதியில் உடல் கூறுகளை (அணுக்களை) ஆராயும் விஞ்ஞானத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமருத்துவ ரீதியில் உடல் கூறுகளை (அணுக்களை) ஆராயும் விஞ்ஞானத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஜீவ சக்தியுடன் கூடிய இந்த மனித உடலில் பல கோடி உயிரணுக்கள் உண்டு.\nஉடல் கூற்றை ஆராயும் மருத்துவ விஞ்ஞானிகள் மனிதனுக்கு ஏற்படும் வியாதியை அவன் உடலில் உள்ள இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் சிவப்பு அணுக்கள் மற்றும் எத்தனையோ நிலைகளில் உள்ள அணுக்களை ஆராய்ந்து காணுகின்றார்கள்.\nஅந்தந்த வியாதிக்குகந்த இரத்தத்தில் ஏற்படும் அணுத் தன்மையின் மாற்றத்தையும் எவ்வணுவின் நிலை உயர்ந்துள்ளதோ அவ்வுடலுக்குகந்த அணுத் தன்மையில் மனிதனின் வியாதிக்குகந்த மாற்றத்தையும் கண்டறிகின்றார்கள்.\n1.நாம் “உணர்வின் குண அமிலம்” என்று உரைக்க���ன்றோம்.\n2.அதையே விஞ்ஞான மருத்துவத்தில் “வைட்டமின்கள்” என்று உரைக்கின்றார்கள். (வைட்டமின் A B1 B2 B6 B12 C D K E)\n3.இதுவல்லாமல் உடலில் உள்ள மாறு கொண்ட “விஷ அணுக்கள்” (VIRUS) உள்ளதையும் உணர்ந்து வெளிப்படுத்துகின்றார்கள்.\nஇந்நிலையில் சில அமிலங்களை அதில் செலுத்தி அணுக்களின் தன்மையை நுண்ணிய கருவிகளைக் கொண்டு கண்டுணர்ந்து\n1.மனித உடலின் அணுக்களின் ஆராய்ச்சியின் விகித நிலைக்கொப்ப\n2.மருத்துவ விஞ்ஞானம் மிக மிகத் துரித கதியில் முன்னேறி உள்ளது இன்று.\nஜீவன் பிரியக்கூடிய ஒரு மனிதனை மருத்துவ விஞ்ஞானத்தால் ஜீவிக்க வைக்கின்றான் மருத்துவன்.\nஆனால் மருத்துவ ரீதியிலும் விஞ்ஞான ரீதியிலும் நோய்க் கிருமிகளை ஆராய்ந்து அதற்குத் தகுந்த மாற்றுக் குணங்களை ஏற்றி அந்நோய்கள் பரவா நிலைக்காக\n1.தன் செயலின் சக்தியையும்… பணத்தின் வலிமை கொண்டும்…\n2.பல சாதனைகளை இயந்திரங்களின் நிலைக்கொப்ப\n3.மனித உணர்வின் எண்ணங்களை விஞ்ஞான மருத்துவம் இழுத்துச் செல்கிறது.\nஆனால் இயற்கையின் குண அமில மாற்று நிலையை வழிப்படுத்தி\n1.ஆத்ம தியானம் என்ற இயற்கையுடன் ஒன்றி\n2.இயற்கைக் கோளமான மனிதக் கோளத்தின் வீரிய உயர் சக்தியின் ஞானத்தை\n3.இயற்கை ஈர்ப்பின் குண அமிலத்துடன் ஒன்றச் செய்து\n4.மண்டலங்களாக உருப்பெறும் இவ்வுடல் மண்டலங்களைச் செயலாக்கும் திறமைக்கு\n5.இவ்வெண்ண ஈர்ப்பு உணர்வைச் செலுத்த முடியாதவர்களாகி விட்டனர்\n6.இன்றுள்ள செயற்கை விஞ்ஞான மருத்துவ இயந்திர மனிதர்கள்.\nஇந்தப் பிம்ப ஜீவ மனித உடலில் பல கோடிக் கோடி உயிரணுக்கள் வாழ்கின்றது. சந்தர்ப்பத்தில் அதற்குள் பிணி ஏற்படுகிறது. அது எப்படி வந்தது… என்று அறியும் நிலை இல்லை.\nஆக அந்த ஈர்ப்பிலேயே தொடர்ந்து செல்லும் நிலையில் அதே வியாதி நிலை சிக்குண்டு\n1.அந்த ஆரம்ப வியாதி குணமாகாமல்…\n2.அதன் சுழற்சியில் (குணமாகவில்லை என்ற வேதனையால்) உணர்வின் எண்ணத்தைக் கடினமாக்கிச் செலுத்தி\n3.மேன்மேலும் அதன் ஈர்ப்பின் சுவாசத்தால் குறைவாக உள்ள இவ்வியாதியின் அணுவே\n4.உடல் முழுமைக்கும் ஏற்றச் செய்து விடுகின்றனர்.\nஓர் நோயின் அணு பல அணுவையும் தன் குணத்தின் தொடரின் சுழற்சியினால் உடல் முழுவதற்கும் அந்த (அதன் குணச் செயல்) வியாதி தொற்றிக் கொண்டு விடுகிறது.\nநோயாகி விட்டது… நோயாகி விட்டது… என்ற அதே சுழற்சி பயத்தினல்\n1.அந்�� உடலுக்குகந்த நல்ல அமிலங்கள் எல்லாம் மாற்றப்பட்டு\n2.ஒன்றின் ஈர்ப்பு வியாதியுடன் ஒன்றி கடைசியில் பிரிவது தான் இஜ்ஜீவன்.\n“தங்கம் செய்யப் போகிறேன்…” என்று சென்றவர்களின் கடைசி நிலை…\n“தங்கம் செய்யப் போகிறேன்…” என்று சென்றவர்களின் கடைசி நிலை…\nசாகாக் கலை என்றும் வேகா நிலை என்றும் இருந்தாலும் சாகாக் கலை தான் பெரிது..\nஏனென்றால் சாதாரணமாக நாடி சாஸ்திரம் பார்க்கின்றோம் என்றாலும் சரி… வைத்திய ரீதியில் பார்க்க வேண்டுமென்றாலும் சரி…\n2.காயக்கல்பம் செய்து இந்த உடலை அழியாமல் நாம் வைத்து கொள்ள வேண்டும் என்பார்கள்.\nபோகர் பன்னிரெண்டாயிரத்தை வைத்து வாதிப்பதற்கு நிறையப் பேர் வருவார்கள். ஆனால் போகர் பன்னிரெண்டாயிரம் போகர் எழுதியதா…\nபோகருக்குப் பின்னாடி வந்தவன் எழுத்து வடிவு வந்த பின் அதன் தத்துவத்தை எடுத்து இந்த உணர்வின் தன்மையை நாடிகளை எழுதி வைத்தான்.\nஇதிலே போகன் வெளிப்படுத்திய உணர்வுகள் மற்ற உணர்வுகள் சேர்த்து ஒன்றோடு ஒன்று சேர்க்கப்படும்பொழுது தங்கம் எப்படி வரும் என்கிற நிலை உண்டு.\nமனதை எப்படி தங்கமாக்க வேண்டும் என்று போகர் சொன்னார்.\nஆனால் போகர் பன்னிரெண்டாயிரத்தைப் படித்துக் கொண்டு புறத்திலே தங்கம் செய்வதிலே போய் கொண்டிருப்பார்கள். இருக்கின்ற சொத்தை எல்லாம் விட்டு ஆண்டியாகச் சுற்றிக் கொண்டு இருப்பார்கள் நிறையப் பேர்.\n என்ற ஆசை கொண்டு பேய் மனம் பிடித்து இன்றும் சுற்றுபவர்கள் நிறைய இருக்கின்றார்கள்.\nசும்மா அதையும் இதையும் போட்டு பல மூலிகைகளையும் இலைகளைப் போட்டுப் பச்சையாகித் தங்கமாகி விட்டது என்றால் அடுத்தவரிடம் காண்பித்து\n1.இந்த மாதிரி நிறையச் செய்தால் லாபம் கிடைக்கும் என்று\n2.இவனும் போய்… அடுத்தவர்களையும் இழுத்துக் கொண்டு போய் கடைசியில் பணத்தை இழந்தது தான் மிச்சம்\n3.இந்த மாதிரிச் செய்து கொண்டு போவார்கள்.\nகுருநாதர் ஒரு சமயம் என்னிடம் (ஞானகுரு) ஒரு இரும்புக் கரண்டியும் ஈயமும் எடுத்துக் கொண்டு வாடா… என்றார். காட்டுக்குள்ளே கூட்டிக் கொண்டு போனார்.\nபல குப்பைகளை எடுத்து வரச்சொல்லி எல்லாம் போட்டு வேக வைடா… என்றார். அவர் சொன்ன இடத்தில் தேடித் தேடித் தேடி எடுக்க வேண்டும். இந்த குப்பையை எடு… அந்த குப்பையை எடு… என்றார். அவர் சொன்ன இடத்தில் தேடித் தேடித் தேடி எடுக்க வேண��டும். இந்த குப்பையை எடு… அந்த குப்பையை எடு… என்று எனக்கும் தெரியாமல் அவர் அதைச் செய்தார்.\nஅவர் என்னென்ன சொன்னாரோ எல்லாவற்றையும் நான் எடுத்துக் கொண்டு வந்தேன். இரும்புக் கரண்டியிலே போட்டு ஈயத்துடன் எரித்தவுடனே இந்த உணர்வுகள் பட்டவுடனே அந்த ஈயம் தங்கமாகிப் போய்விட்டது.\nஅதை எடுத்துக் கொண்டு போய் தங்க ஆசாரியிடம் கொடுத்து உறைத்துப் பார்ததவுடனே அவர் என்ன சொல்கிறார்…\n இந்தத் தங்கத்தில் கொஞ்சம் செம்பைச் சேர்த்தால் உயர்ந்த ரகம் என்று சொல்கிறார்.\n2.நீ அந்தச் சாமியாருடன் (ஈஸ்வரபட்டருடன்) வீட்டை விட்டுச் சுற்றிக் கொண்டே இருப்பது இப்பொழுதுதான் தெரிகின்றது\n3.எனக்கு நீ வேண்டியதை கொண்டுவாப்பா… நான் எல்லாம் விற்றுத் தருகின்றேன் என்கிறார்.\nசரி என்று சொல்லிவிட்டு வந்தவுடன் அந்த ஆசை வருகின்றது. ஆசை யாரை விட்டது… குருநாதர் செய்தார்… பார்த்தேன்… எனக்கும் ஆசை வருகின்றது.\nகுருநாதர் என்னென்ன சொன்னாரோ அதை மாதிரி நானாகவே ஈயக் கட்டியை எடுத்துக் கொண்டு வந்து போட்டேன்.. குப்பையைப் போட்டு எரித்தேன்… பார்த்தால் தங்கமாகி விட்டது.\nதங்கமாகியவுடனே கொண்டு போய் விற்று விட்டு வந்தேன். வரப்போகும்போது குருநாதர் என்ன செய்தார்…\n என்றார். என்னிடம் இருந்த காசை எல்லாம் பிடுங்கினார். இங்கே எத்தனை பிள்ளைகள் இருக்கின்றார்கள்… அவர்களுக்கெல்லாம் இதைக் கொடு…\nஎல்லாவற்றையும் வாங்கிவிட்டார். எனக்கு ஒரு ரூபாய் கையில் கொடுத்தார்.\n1.இனிமேல் இந்த வேலையைச் செய்யாதே…\n2.நீ இதைத் தெரிந்து கொண்டாய் என்ற நிலையில் எதிலேயடா ஆசைப்படுகின்றாய்…\n3.உன் மனதைத் தான் தங்கமாக்கச் சொன்னேன்…\n4.உன் மனதைத் தங்கமாக்க வேண்டுமே தவிர… நீ தங்கத்துக்கு ஆசை பட்டால்\n5.உன் மனம் பித்தளையாகப் போகும்… இரும்பாகப் போகும்…\n6.இனிமேல் இந்த வேலையைச் செய்யாதேடா…\nவேதியர்களுக்குத் தான் இந்த சக்தி உண்டு அவர்களுக்குத் தான் இது தெரியும் என்பார்கள். காரணம் அவர்கள் எல்லாம் பிரம்மாவின் வம்சத்தில் வந்தவர்களாம்… அவர்கள் பிரம்மத்தை உருவாக்கக் கூடியவர்கள் என்பார்கள்.\nதனுர் வேதம் என்றால் எதையுமே அடக்கி ஆட்சிபுரியக் கூடிய நிலைகள். மனித உடலில் பல உணர்வுகளைப் பாய்ச்சி இயக்குவது. நல்லது கெட்டது எல்லாம் இருக்கின்றது என்று உடலுக்குள் பாய்ச்சுவார்கள்.\nரிக்���ியர்கள் என்றால் அந்த உடலின் அமைப்பைத் தெரிந்து கொண்டவர்கள். அந்தக் காலத்தில் எல்லாம் மந்திரங்ளைச் சொல்லி இசைகளை வாசிப்பார்கள். காது கொடுத்துக் கேட்பார்கள்…\n1.இந்த உடலின் தன்மை கொண்டு எது எது வேண்டும்..\n2.அசுர குணங்கள் கொண்ட மிருகங்களைச் சமைத்து இந்த உணவை இங்கு கொடுப்பார்கள்\n3.சோமபானம் என்ற நிலைகளில் மதுவைக் கொடுத்து மயக்கச் செய்வார்கள்.\n4.மந்திரத்தைச் சொல்வார்கள்… இந்த மந்திரத்தை சொன்னவுடனே இசை வாத்தியங்களை இசைப்பார்கள்\n5.ஒவ்வொரு நிலைகளுக்கும் அதைச் சொல்லி புஷ்பங்களையும் மற்றதையும் போடுவார்கள்.\n6.அப்பொழுதெல்லாம் இந்த இசையை வாசித்து இந்த உணர்வின் தன்மை தனக்குள் அதைப் பதியச் செய்வார்கள்.\nஇதையெல்லாம் கேட்டுக் கொண்ட பிறகு மதுவை நிறையக் கொடுப்பார்கள். நீங்கள் யாரும் இந்தத் தப்பைச் செய்து விடாதீர்கள். சில இதுகளை தெரிந்து கொள்வதற்காகச் சொல்ல வேண்டியிருக்கின்றது,\n1.மந்திரத்தைக் கற்றுக் கொள்கின்றேன் என்று\n2.தப்பான வழிக்கு நீங்கள் சென்று விடாதீர்கள்…\nஅந்த மாதிரி இசைகளை வாசித்துத் தர்ப்பைப் புல்லை வைத்து இதை உள்ளே வைத்து எல்லாம் முடிந்து கடைசியில் நினைவு இல்லாமல் போனவுடனே அவனைக் கட்டிச் சில மந்திரங்களைச் சொல்லித் தீயில் போட்டு எரிக்கின்றார்கள்.\nமுதலிலே அந்த மந்திரத்தைச் சொன்னார்கள் அல்லவா… அதைத் திருப்பி சொன்னவுடனே இறந்த உடலிலிருந்து ஆவியாகப் போகும்போது அந்த உணர்வை எடுத்து கொள்வார்கள்.\nஅதற்கென்ற பக்குவ நிலை பெற்று “ஏவல்” என்ற நிலைக்குக் கொண்டு வருவார்கள். இப்படிச் செய்வதுதான் தனுர் வேதம் என்பது.\nஒரு மனிதனை வீழ்த்த வேண்டும் என்றால் இந்த உணர்வின் சொல்லாகச் சொன்னவுடனே உடலுக்குள் ஊடுருவிப் பாய்ந்து அவன் நல்ல குணங்களை வீழ்த்தி விடும்.\n1.இது எல்லாம் இந்த தனுர் வேதத்தைச் சேர்ந்தது\n2.தனுர் வேதம் என்றால் என்னவென்றே தெரியாமல் சில பேர் இருக்கின்றார்கள்\n3.அது ஏதோ பெரிய வேதம் போல்…\nஆக அதர்வண வேதத்தின்படி ஒரு மனிதனை அடக்கி அவனை வீழ்த்தும் நிலைகள் இது. ஏனென்றால் வேதம் கற்றுக் கொண்டவனுக்கு இது தெரியாது.\nஇதுவெல்லாம் அதர்வண வேதத்தில் வரும். இப்பொழுது கோவிலில் நடக்கின்றது எல்லாம் அதர்வண வேதம் தான்.\nநாம் நினைக்கின்றோம் கோவிலில் யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடுவோம் எ���்று… யாகம் செய்பவருக்கு மாலை துண்டு எல்லாம் போட்டு தேங்காய் பழம் எல்லாம் வைத்து புதுத் துணி எல்லாம் கொடுத்து விடுவார்கள்.\nமந்திரங்களைச் சொல்வார்… அதைச் சொல்லும் பொழுது உற்றுக் கேட்டுக் கொண்டே இருப்போம். யாகத்தில் வாசனைப் பொருள் எல்லாம் போடுவார்கள். மந்திரத்தைக் காதில் கேட்டுகொண்டே இருப்போம். இதற்குப் பெயர் “வசியம்” என்று பொருள்.\n1.சாமிக்குச் சக்தி ஏற்றுகின்றார்கள்… என்று நாம் நினைப்போம்.\nநேற்றுவரை கல்லாக இருந்தது. இந்த உணர்வின் தன்மை பெற்றபிறகு சட்டங்களை வகுத்த பிறகு இந்தத் தெய்வத்திற்கு நீ இந்த மாதிரிச் செய்தாய் என்றால்\n1.உனக்கு இன்னென்ன சக்திகள் கிடைக்கும்\n3.உன் பாவம் எல்லாம் போய்விடும்…\n4,அபிஷேகங்களைச் செய்… ஆராதனையைச் செய்…\nஇப்பொழுது தீயை உண்டாக்கி மனிதனை அதற்குள் போட்டால் அரஸ்ட் செய்துவிடுவார்கள். ஆனால் அன்று அரச காலங்களில் இதையெல்லாம் செய்வார்கள். நீங்கள் பார்க்கலாம்…. மகாலிங்கத்தில் கூட 12 வருடத்திற்கு ஒரு தடவை சிலதுகளைச் செய்கின்றார்கள்.\nகுழந்தைகளை ஊர்வலமாகத் தூக்கி வந்து அதைப் பலியிட்டு இதைப் போல் சக்தி ஏற்றுவார்கள்… மாடசாமி முனிசாமி என்ற காவல் தெய்வங்களுக்கெல்லாம். இதையெல்லாம் எடுத்துக் கொண்டோம் என்றால் பெயரை மாற்றிக் கொண்டு கண்டுபிடிக்க முடியாத நிலைகளில் இருக்கின்றார்கள்.\nகோயில்களில் எந்த வாத்தியங்களை வாசிக்கின்றார்களோ அந்தந்த நேரத்தில் எதைச் செய்தார்களோ… எதை வாசித்தானோ… அந்த நிலைகளை இழுத்து\n1.அந்த உணர்ச்சிகள் நம்மைத் தூண்டினால்\nகாளி… மாரி… மாடசாமி… முனிசாமி.. என்று கொடூர தெய்வங்களுக்கு டும்…டும்ம்ம்…ம்ம்ம்… என்று இசைகளை உண்டாக்கி மாமிசத்தை கொடுத்துப் படைப்பார்கள்.\nஆடை வெட்டும்போது டும்…டும்… என்றால் நம்மை அறியாமல் அருளாட ஆரம்பித்துவிடுவோம்.\n1.அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்களுக்கு ஒன்றுமே தெரியாது.\n என்றவுடன் கிடுகிடுவென்று ஆட ஆரம்பித்து விடுவார்கள்\n3.ஏனென்றால் இந்த இசை மனித உடலுக்குள் போனபின் அதே உணர்ச்சிகள் ஆனபின்\n4.எதனால் உருவாக்கினானோ இதே உணர்வுகள் இங்கு ஆட்டிப் படைக்கின்றது.\nஏனென்றால் குருநாதர் இதையெல்லாம் கண்கூடாகப் பார்க்கச் செய்தார். நாம் இதிலே எல்லாம் சிக்கியிருக்கின்றோம்… நம் நிலையை மறந்து இருக்கின்றோம்…\nகோவி���ில் அடுத்ததாக என்ன செய்வார்கள்…\nமேலே கலசத்தை வைக்கும் பொழுது பார்க்க வேண்டும். பறந்து போய் அந்தச் சக்தியைப் பெறப் போகின்றோம் என்று தன்னை அறியாமல் ஆணா பெண்ணா… என்று கூடப் பார்க்காமல் மோதிக் கொண்டு தான் ஆசிர்வாதம் வாங்கச் செல்வோம்.\n1.அதே மாதிரி கலசத்தை எடுத்துக் கொண்டு போகும்போது பார்க்க வேண்டுமே…\n2.அந்த ஆவேசத்தை வசியம் செய்து விடுவார்கள்\n3.இதைத்தான் நாம் பெறுவதற்கு போகின்றோம்.\nயாகத் தீயைத் தூக்கிக் கொண்டு போகின்றோம் என்று தலையில் இரண்டு பூவைப் போடுவார்கள். நிற்க வைத்துப் பூக்களை யாகத் தீயில் போடுவார்கள். இன்று சாங்கியமாக இப்படிச் செய்கின்றார்கள். இது சாங்கிய சாஸ்திரம்.\nமுன்னால் அந்த பலி பீடம் இருக்கின்றது. வந்து நின்று நூலைக் கட்டிச் சாமிக்குச் சக்தி ஏற்றுகின்றார்கள். இதை கற்றுக் கொள்வதற்காக மடாதிபதிகள் இருக்கின்றார்கள் நிறையப் பேர்.\nவேதங்களைக் கற்றுக் கொண்டு யாகம் எப்படி வளர்க்கின்றது… பாவங்கள் எப்படிச் செய்வது… என்று இப்படியெல்லாம் சொல்லிக் கொடுக்கின்றார்கள்.\nஅரச காலங்களில் இப்படி எல்லாம் தவறுகள் செய்து யாரோ செய்வார்… எவரோ செய்வார்.. என்று நம்மைச் சூனியமாக்கி வைத்திருக்கின்றார்கள்.\nநீ வேறு ஒன்றும் செய்யவேண்டியதில்லை…\n1.யாகத்தைச் செய்தால் பாவங்கள் போய்விடும்\n2.அர்ச்சனை செய்தால் பாவம் போய்விடும்\n3.இதையெல்லாம் நீ செய் என்ற நிலையில்\n4.உண்மையின் இயக்கத்தின் நிலையை நாம் எடுக்க முடியாமல் தடைப்படுத்திவிட்டார்கள்.\n5..உண்மைகள் மறந்தே போய்விட்டது… மறந்துவிட்டோம் பொய்யைத் தெய்வம் என்று எண்ணிவிட்டோம்.\nஆனால் யாகங்கள் வேள்விகள் எல்லாம் செய்த பிற்பாடு பார்த்தால் கோவிலில் கூட்டம் நிறையப் போகும். அந்தப் பக்தியில் நாம் போவோம்.\nதான் எண்ணியது நடக்கவில்லை என்றால் “என்னை இப்படிச் சோதிக்கின்றாயே… என்று வேதனைப்பட்டுச் சொல்வார்கள். கஷ்டத்தைத் தாங்க முடியவில்லை… என்னை நீ உன்னிடம் கூட்டிக் கொண்டு போ… என்று வேதனைப்பட்டுச் சொல்வார்கள். கஷ்டத்தைத் தாங்க முடியவில்லை… என்னை நீ உன்னிடம் கூட்டிக் கொண்டு போ…\nதுன்பம் தாங்கமுடியாமல் இவ்வாறு சொல்வார்கள்.\nசெத்த பிற்பாடு என்ன இதே பக்தியில் போவார்கள். அந்த உணர்வின் வேகத்தில் இந்த ஆன்மா அங்கே போய்ச் சேர்ந்து பின் ஆட ஆரம்பித்துவ��டும். ஆவியின் தன்மை தான் நமக்குள் வரும்.\n1.இதைத்தான் நாம் இயக்கிக் கொண்டு இருக்கின்றோமே தவிர\n2.மனிதனைத் தெய்வமாக்கும் ஆலயங்களை நாம் மதித்து நடக்க தெரியாத நிலையில் வைத்து விட்டார்கள்…\nமனித குண அமிலத்தையே “முருக குண அமிலமாக” மாற்ற வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமனித குண அமிலத்தையே “முருக குண அமிலமாக” மாற்ற வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉணர்வின் எண்ணத்தை “வழி அமைத்து… வழி செல்லுங்கள்…” என்று உணர்த்திய பின் நிலை என்ன…\nஉணர்வுடன் கூடிய எண்ணத்தின் சுவாசத்தால் மனித எண்ணத்திற்குத் தன் உணர்வின் எண்ண நிலையை அறிந்து செயல்படுத்தக்கூடிய ஆற்றலும் திறமையும் உண்டு.\nஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப குண நிலையில் மாற்றமுண்டு.\n1.தன் உணர்வின் எண்ணத்தைத் தன்னிச்சையில் செயல்படுத்தும்\n2.தனக்குகந்த உணர்வு எண்ணத்தின் நிலையில் செல்ல மனிதனுக்கு முடியும்.\nஆனால் சில மிருகங்களின் நிலைக்கு உணர்வுடன் கூடிய எண்ணத்தைச் செயல்படுத்தி வழி கொள்ளும் திறமையில்லை.\nஅதனுடைய “ஒலி ஈர்ப்பு ஒன்றி…” சுவாசத்துடன் மோதுண்டவுடன் ஒன்றின் குண உணர்வுகொப்பத்தான் அதன் எண்ணத்தின் செயலைக் கொண்டு அதன் இன வர்க்கங்களும் ஒரே உணர்வு எண்ண ஓட்டமாக… ஒன்றுடன் சார்ந்தே… அதன் இன மிருகங்களின் நிலையும் ஒத்துச் செல்லும்.\n1.பறவைகள் யானைகள் ஆடு மாடுகள் நீரில் வாழும் சில உயிரினங்கள் இவை எல்லாம்\n2.ஒன்றின் ஈர்ப்பின் ஒலி அலை மோதுண்டு\n3.அதன் உணர்வின் எண்ணத்தைக் கொள்ளும் நிலை கொண்டு\n4.ஒன்றெடுத்த அலைத் தொடர்பு கொண்டே\n5.அதன் இனக்கூட்ட வர்க்கங்களும் அதன் பின்னேயே செல்லும்.\n6.தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும்… தன் உணவை நாடிச் செல்லும் ஒன்றின் தொடரிலேயே\n7.ஒவ்வொன்றின் நிலையும் தொடர்ந்து செல்லும் “கூட்டமாக…\nமனிதனிலிருந்து மாறு கொண்டு ஒரே நிலையான எண்ண வேட்கைக்குகந்த அமில குண இன ஈர்ப்பின் வளர்ப்புத்தான் மற்ற இனங்கள்.\n1.ஞான சக்தியால் செயலாக்கும் செயல் திறன் உணர்வின் எண்ணம் கொண்டு\n2.மனித குண அமிலத்தையே அசுர குணம் நீக்கி\n3.முருகக் குணக் கலவை உணர்வுடன் கூடிய எண்ணத்தை எடுக்க முறைப்படுத்திக் கொண்டால்\n4.மனித மகசூலின் வித்தாக நம் நிலை உயருமப்பா…\nஇவ்வுணர்வின் எண்ணத்தை உணர்ந்திடல் வேண்டும்.\nஒவ்வொரு மனிதனும் தன் உடல் பிம்ப ஜீவ சக்தியின் உயிருடனே உணர்வின் எண்ணத்தை ஞானத்தின் ஈர்ப்புக் குணமுடன் ஒன்றிய அலைத் தொடரின் செயல் நிலை இருந்தால்தான் “செயல்படுத்தும் செயலான ஆதிச் செயலுக்கே…” செயல் கூடுகின்றது.\nஆதி சக்தியின் சக்தி தான் அகிலத்தின் சக்தி. அண்டத்தையும் ஆதியையும் படைப்பவளும்… வளர்ப்பவளும்… மாற்றுபவளும்… அவளே…\nஅப்படியிருக்க ஆதிமுதல்வன்… முதலாமவனே விநாயகனே… என்று விநாயகரை மூல முதல்வன் என்று “முதல் தெய்வம் விநாயகன்” என்று வணங்குகின்றோம்.\nமூல முதல்வன் என்று சித்தர்கள் மூலமாகக் காட்டிய விநாயகனின் நாமத்தின் தெய்வ சக்தியென்ன..\nஆதி சக்தியின் அமில சக்தியின் உருவாக… மூலவனாக… விநாயகனை\n1.மனிதனின் உரு கரு வளரும் அமிலப் படைப்பின் உரு நிலையின் உருவிற்குத்தான் (மனித உடலை)\n2.அந்த விநாயகரின் நாமத்தைச் சூட்டினார்கள்.\nசித்தர்கள் உணர்த்திய ஒவ்வொரு செயலுக்கும் பொருள் உண்டு. ஆனால் காலப் போக்கில் உணர்ந்து வழிபடும் நிலை மாறிவிட்டது.\nஇன்றுள்ள கால நிலையில் உருண்டோடிய காலங்களுடன் நம் உணர்வின் எண்ணத்தை உருள விட்டு நம் சக்தியை அச்சுழற்சியிலேயே சுழன்று கொண்டுள்ளோம்.\nஆக… உண்மை எது என்று அறியும் நிலையை மாற்றி அறிந்துணரும் ஆக்கத்தின் வளர்ப்பு குணமுடன் இன்றுள்ள இக்கால நிலையில்\n1.சமுதாயச் சுழற்சியில் சிக்குண்டு அதன் ஈர்ப்புடன் நம் சக்தியையும் கலக்க விட்டு\n2.மிருக நிலையில் ஒன்றின் உணர்வின் எண்ணம் கொண்டு ஒன்றிச் செல்வதைப் போன்ற உணர்வுடன் நாம் சிக்காமல்\n3.நம் உணர்வின் எண்ணத்தை உயர் ஞான அமிலமான\n4.நற்குணங்களை வளர்த்துக் கொள்ளும் செயல் குண உணர்வாக நாம் உயரல் வேண்டும்.\nஉடல் என்ற பிம்பத்தை அழகுபடுத்த ஆடை தேவை. உயிர் என்ற ஆத்மாவை ஞானப்படுத்த வாழ்க்கை என்ற சமுதாய எண்ணம் தேவை. சமுதயாச் சுழற்சி எண்ணத்தால் ஆத்ம ஞானத்தை அழகுபடுத்துங்கள்…\nசிறு மூளை வழி (பிடர் வழி) புருவ மத்தி வழி விண்ணின் ஆற்றலைப் பெறப் பழக வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nமகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு – ஞானகுரு\nவிபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்\nபேரின்ப இரகசிய ஆனந்த நிலை – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/ennasatham/", "date_download": "2021-04-16T07:49:49Z", "digest": "sha1:F7T2FFHVODDSSB74T6ZQVKOEOTOF4DRO", "length": 5979, "nlines": 87, "source_domain": "geniustv.in", "title": "என்ன சத்தம் இந்த நேரம் – டிரைலர் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nஎன்ன சத்தம் இந்த நேரம் – டிரைலர்\nஎன்ன சத்தம் இந்த நேரம் – டிரைலர்\nTags என்ன சத்தம் இந்த நேரம் சினிமா டிரைலர்\nமுந்தைய செய்தி வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் மனைவி இந்து வின் உருக்கமான கவிதை\nஅடுத்த செய்தி வெளியே கசிந்த கத்தி படத்தின் கதை\n“உற்றான்” திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்…\n “பிகில்” பட இசை வெளியீட்டை எல்லோருக்கும் முன்மாதிரியாக கொண்டாடிய விஜய் ரசிகர்கள்….\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …\nBBC – தமிழ் நியுஸ்\nஇயக்குநர் ஷங்கர்: \"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nரஷ்யா மீது தடை விதிக்க ஆயத்தமாகும் அமெரிக்கா - என்ன காரணம்\nஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு ரஷ்யர்கள் அதிக ஆர்வம் காட்டாதது ஏன்\nடெல்லியில் எகிறும் கொரோனா - வார இறுதி முடக்கம் அறிவிப்பு 15/04/2021\nகிம் கர்தாஷியன் எனும் சென்சேஷனல் கோடீஸ்வரி: அந்தரங்க காணொளி முதல் 7,400 கோடி ரூபாய் சொத்து வரை 15/04/2021\n9 தீர்ப்பாயங்களுக்கு இந்திய அரசு மூடுவிழா: நீதி கிடைப்பது கடினமாகிறதா\nகர்ணன் திரைப்படத்தில் திருப்தியளிக்காத திருத்தம்: உதயநிதி என்ன சொன்னார்\nஅமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக விலகல்: பைடன் கூறியது என்ன\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/hi/", "date_download": "2021-04-16T07:46:57Z", "digest": "sha1:MAXRC6CFRFKWHR36OXABQTQ77QLTAVR4", "length": 2960, "nlines": 82, "source_domain": "puthiyamugam.com", "title": "hi Archives - Puthiyamugam", "raw_content": "\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் யாரும் வர வேண்டாம்: தேவஸ்தானம்\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\n” – டென்ஷனாகும் நடிகை\n” – டென்ஷனாகும் நடிகை\n – ஒரு சாமியாரின் புது சரடு\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ssssotn.org/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-04-16T07:59:42Z", "digest": "sha1:3CCKUGWXUNVDYDAA4EVTSXOIJXSIUAIF", "length": 6891, "nlines": 107, "source_domain": "ssssotn.org", "title": "ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் திருப்பூர் விஜயம் ~04.05.1991 – Sri Sathya", "raw_content": "\nஸ்ரீ சத்ய சாய் பாபாவின் திருப்பூர் விஜயம் ~04.05.1991\nHomeFeatured Postஸ்ரீ சத்ய சாய் பாபாவின் திருப்பூர் விஜயம் ~04.05.1991\nஸ்ரீ சத்ய சாய் பாபாவின் திருப்பூர் விஜயம் ~04.05.1991\nஸ்ரீ சத்ய சாய் பாபாவின் திருப்பூர் விஜயம் —04.05.1991\n1991 மே மாதம் நான்காம் தேதி திருப்பூர் சத்ய சாய் சேவா நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்.\nபகவான் கஸ்தூரி ஐயாவை அனுப்பி வைத்தார். பிரசாந்தி கொடியை ஏற்றிவைத்து திருப்பூர் ராம்நகரில் *சத்திய சாய் பஜனா மண்டலி துவக்கி வைத்தார்.\nஅதைத்தொடர்ந்து பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபாவின் ஆசீர்வாதத்தோடு ஸ்ரீ சத்ய சாய் விஹார் திருப்பூர் ராம்நகரில் அமைக்கப்பட்டுள்ளது.\nசத்ய சாயி மந்திர் துவக்க விழாவிற்கு திருப்பூர் பக்தர்கள் பல ஆண்டுகளாக பகவானிடம் சென்று அழைப்பு விடுத்தனர்.\nஒவ்வொரு முறை எங்கு சென்று அழைத்தாலும் சுவாமி மிக சந்தோஷத்தோடு ஆசிர்வாதம் செய்து திருப்பூர் நல்ல ஊர் நான் நிச்சயமாக வருகிறேன் என்று கூறுவார்கள்.\nஒரு முறை சுவாமி கூறினார் நிச்சயமாக நான் வந்து மந்திரை திறந்து வைப்பேன்\nஅதுவரை நீங்கள் பஜன் மற்றும் சேவை நிகழ்ச்சிகள் செய்யாமல் இருக்கக்கூடாது\nபாபா சொன்னபடியே பிரசாந்தி கொடியை ஏற்றி வைத்து அனைத்து நிகழ்ச்சிகளும் நம் மந்திரத்தில் ஆரம்பமானது.\nபல ஆண்டுகளாக திருப்பூர் பக்தர்கள் பகவானுக்காக ஏங்கி கொண்டு எப்பொழுது பகவான் நம் ஊரை ஆசீர்வதிக்கப் போகிறார் என்னும் பிரார்த்தனையோடு பல வருடங்களாக நம் சத்திய சாய் மந்திரத்தில் பஜன் மற்றும் பல்வேறு சேவை நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்தனர்.\nபகவான் மீது திருப்பூர் பக்தர்கள் வைத்திருந்த அன்பாலும் பக்தியாலும் 1991 மே 4 ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்தது. பகவான் திருப்பூர் விஜயம் செய்து பக்தர்களுக்கு பரிபூரண ஆசீர்வாதமும் அன்பும் வாரி வழங்கினார்.\nபகவான் திருப்பூருக்கு வருகிறார் என்கிற செய்தியைக் கேட்டவுடன் திருப்பூர் பக்தர்கள் ஆனந்த கண்ணீருடன் கொண்டாடினர். ஒரு கல்யாண வீடு போல அனைத்து பக்தர்களும் ஒன்றுகூடி ஏற்பாடுகள் செய்தனர்.\nபகவான் திருப்பூர் விஜயம் செய்த நிகழ்ச்சியின் சில வீடியோ கிளிப்ஸ் உங்களுடன் சந்தோஷத்தோடு பகிர்ந்து கொள்கிறோம்.\nஸ்ரீ சத்ய சாய் மந்திர், காப்பாளர்\nஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனம் – திருப்பூர் மாவட்ட தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/break-up", "date_download": "2021-04-16T09:26:44Z", "digest": "sha1:VQ3V7DOCWYWJRUTMTKFXTXKGNWOFC3XB", "length": 5654, "nlines": 74, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பிரேக்-அப்தான் காரணம்: மகளிர் ஆணைய தலைவர் சர்ச்சை பேச்சு\nகாதலி பிரேக்-அப் செய்ததால், தன்னை தானே திருமணம் செய்துக் கொண்ட வாலிபர்\nகை கழுவிய காதலன், இளம்பெண் செய்த காரியம்..\nபிரேக் அப் பண்ண காதலன் மீது இளம்பெண் ஆசிட் வீச்சு.. 9 வருஷம் லவ் பாஸ்\nபிரேக் அப் பண்ண காதலன் மீது இளம்பெண் ஆசிட் வீச்சு.. 9 வருஷம் லவ் பாஸ்\nஇப்படி நடக்கும்னு நினைக்கல, நடந்துடுச்சு: பீட்டர் பாலை பிரிந்தது குறித்து வனிதா விளக்கம்\nஎருமையுடனே நடிப்பேன், எக்ஸ் காதலியுடன் நடிக்க மாட்டேனா - ஒரு நடிகர், நடிகையின் பிரேக்-அப் ஸ்டோரி\n13 ஆண்டு கால திருமண வாழ்வை ஹ்ரித்திக் ரோஷன் முறித்துக் கொண்டது ஏன்\n13 ஆண்டு கால திருமண வாழ்வை ஹ்ரித்திக் ரோஷன் முறித்துக் கொண்டது ஏன்\n7 ஆண்டு கால காதல் வாழ்க்கையில், சுஷாந்த் சிங் - அங்கிதாவின் அந்த நாள் நினைவுகள். Rare Photos\nசர்ச்சைகளில் சிக்கி பிரேக்-அப்பில் முடிந்த தமிழ் நடிகர், நடிகைகளின் காதல்\nபிரேக்-அப் பண்ணணும் ஆனா ரெண்டுபேருக்கும் கஷ்டமில்லாம இருக்கணுமா\nஅஜித் - ஹீரா சேர்ந்து வாழ்ந்தனரா இவர்கள் காதல் பிரிவிற்கு காரணம் என்ன\nஇந்த காரணங்கள்லாம் இருந்தா பிரேக்-அப் ஆன பின்னால கூட அந்த ஆளை ஏத்துக்கலாம்...\n'அரச குடும்ப' நடிகரின் காதல் கூத்து... 13 வயது மூத்த நடிகை, இத்தாலி அழகி, கபூர் நாயகி...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/04/08225644/Dassault-Aviation-Rejects-Fresh-Allegations-of-Corruption.vpf", "date_download": "2021-04-16T08:52:14Z", "digest": "sha1:M2NWCL2E3IX32ZXJYQPV4KKCJN6W4FLF", "length": 14487, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dassault Aviation Rejects Fresh Allegations of Corruption in Rafale Fighter Jet Deal || ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் எந்த விதி மீறலும் இல்லை: டசால்ட் நிறுவனம் விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் எந்த விதி மீறலும் இல்லை: டசால்ட் நிறுவனம் விளக்கம் + \"||\" + Dassault Aviation Rejects Fresh Allegations of Corruption in Rafale Fighter Jet Deal\nரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் எந்த விதி மீறலும் இல்லை: டசால்ட் நிறுவனம் விளக்கம்\nரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் எந்த விதி மீறலும் இல்லை என்று டசால்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.\nஇந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் வகையில் புதிய அதிநவீன போர் விமானமான பிரான்சின் ரபேல் போர் விமானம் வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி என்ற வீதத்தில் 126 விமானங்கள் வாங்க பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.\nஇதன் பின், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மோடி பிரதமரானதும், அவர் கடந்த 2016ல் பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறை பயணம் செய்தார். அப்போது, ரபேல் விமானம் வாங்குவதில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி ஒரு விமானம் ரூ.1670 கோடி என்ற விலையில் 36 விமானங்கள் வாங்க ரூ.59,000 கோடிக்கு பிரதமர் மோடி ஒப்பந்தத்தை முடிவு செய்தார். இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியது. விமானத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பியது. இந்த விவ���ாரம் கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பெருமளவில் எதிரொலித்தது.\nஇது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கு முடிவுகள் மத்திய அரசுக்கு சாதகமாக அமைந்தன. இதற்கிடையே, ரபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக பிரான்ஸ் ஊழல் தடுப்பு துறை கண்டுபிடித்திருப்பதாக அந்நாட்டின் ஆன்லைன் பத்திரிகை மீடியா தகவல் தெரிவித்துள்ளது. பிரான்சின் பெரிய நிறுவனங்களின் ஆண்டு வரவு செலவு கணக்குகளை அந்நாட்டின் ஊழல் தடுப்பு துறை ஆய்வு செய்து வருகிறது. அதன்படி, கடந்த 2017 மற்றும் 2018ல் டசால்ட் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளில் பல்வேறு குளறுபடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரபேல் ஒப்பந்தம் முடிவானதும் டசால்ட் நிறுவனம் இந்திய இடைத்தரகு நிறுவனமாக செயல்பட்ட டெப்சிஸ் நிறுவனத்திற்கு ரூ.8.6 கோடி கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் எந்த விதி மீறலும் இல்லை என்று டசால்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது\nஇதுதொடர்பாக டசால்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “2000 களின் முற்பகுதியில் இருந்து, டசால்ட் ஏவியேஷன் ஊழலைத் தடுக்க கடுமையான வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. தொழில்துறை மற்றும் வணிக உறவுகளில் நிறுவனத்தின் நேர்மை, நெறிமுறைகள் மற்றும் நற்பெயருக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஊழல், செல்வாக்குகளை பயன்படுத்துவதை தடுப்பதற்கும் தனது அமைப்பை பலப்படுத்தியுள்ளது. 36 ரபேல் விமானங்களை கையகப்படுத்த இந்தியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தம் இரண்டு அரசுகளுக்கு இடையிலானது. இந்த ஒப்பந்தம் மற்றும் ஏற்றுமதி ஒப்பந்தம் அனைத்தும் விதிமுறைகளை பூர்த்தி செய்கின்றன. அரசு மற்றும் தொழில் கூட்டாளிகளிடையே முழு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படுகின்றன. குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை\" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரபேல் போர் விமானம் | ஒப்பந்தம் | டசால்ட் நிறுவனம் | விளக்கம்\n1. காமராஜர் துறைமுக வளர்ச்சிக்கு சர்வதேச மாநாட்டில் ரூ.2 ஆயிரம் கோடியில் 12 புரிந்துணர்வு ஒப்பந்தம்\nகாமராஜர் துறைமுக வளர்ச்சிக்கு சர்வதேச மாநாட்டில் ரூ.2 ஆயிரம் கோடியில் 12 புரிந்துணர்வு ஒப்பந்தம் துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தகவல்.\n1. கொரோனா பரவல் கார��மாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; புதிய உச்சத்தைத் தொட்ட பாதிப்பு எண்ணிக்கை\n2. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண்ணை ஆணவக்கொலை செய்த சகோதரர் கைது\n3. சத்தீஸ்கார் என்கவுண்டர்: கடத்தப்பட்ட பாதுகாப்பு படை வீரரின் புகைப்படத்தை வெளியிட்ட நக்சலைட்டுகள்\n4. இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்ட தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\n5. தந்தைக்கு ஆதரவாக பேசியதால் 3 வயது பெண் குழந்தையை கொன்ற தாய்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/11/tnpsc-current-affairs-quiz-november-21-2018.html", "date_download": "2021-04-16T08:24:39Z", "digest": "sha1:MPSVLPU7EIZ5J2RYRD5UF4TBUGTKAZ6J", "length": 18670, "nlines": 70, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs Quiz - November 20-21, 2018 (Tamil) */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கான \"இந்திரா காந்தி விருது' பெற்ற (2018 Indira Gandhi Prize) டெல்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு\nபெட்ரோலியம் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் 9-வது ஏலச்சுற்று உரிமம் வழங்கப்பட்ட நகர எரிவாயு வினியோக திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து அடிக்கல் நாட்டிய தினம்\nஉலகளாவிய குழந்தைகள் தினம்(Universal Children's Day)\n2018 உலகளாவிய குழந்தைகள் தினம் மைய கருத்து\nஉலக ஆண்டிபயாடிக் விழிப்புணர்வு வாரம் (World Antibiotic Awareness Week 2018)\nஅறிவியல் மற்றும் அமைதிக்கான சர்வதேச வாரம் (International Week of Science and Peace)\nஇந்தியாவில் உள்ள மொத்த உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/08/15/274547/", "date_download": "2021-04-16T08:28:02Z", "digest": "sha1:SPV3GBDSKVYHCERAPIPNZZJKVFSFMUH6", "length": 8493, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "பல பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பல துப்பாக்கிகள் மீட்பு - ITN News Breaking News", "raw_content": "\nபல பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பல துப்பாக்கிகள் மீட்பு\n20 ஆவது அரசியலமைப்பு தொ���ர்பான அறிக்கை இன்று பிரதமரிடம்.. 0 15.செப்\nஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நிலநடுக்கங்கள் 0 24.செப்\nIPL தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வெற்றி… 0 23.செப்\nநாட்டின் பல பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பல துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.\nகம்பஹா கோணஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கிரிந்திவிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 12 துப்பாக்கிகள் 4 ரவைகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 58 வயதுடைய சந்தேகநபர் கம்பஹா பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்.\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவரை தெனியாய விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஹிங்குரஹேன கிரிவெல்லதொல பகுதியிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். 40 வயதுடைய இவர் தெனியாய பகுதியை வசிப்பிடமாக கொண்டவர். அத்துடன் தெனியாய விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த மற்றுமொரு தகவலுக்கு அமைய மற்றுமொரு துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து ஏழு ரவைகள் கண்டெடுக்கப்பட்டன. 59 வயதுடைய இவர் வெங்கமுவ பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்.\nநெடுந்தீவில் கடற்படை ஆரம்பித்துள்ள ஆடைத் தொழிற்சாலை..\nபாற்பண்ணையாளர்களை பலப்படுத்துவதற்கென பிரதேச மட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள்\nபுத்தாண்டு காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரண விலையில் தேங்காய்கள்..\nமன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பம்\nசித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் சதொச ஊடாக நிவாரண பொதி\n14வது பருவகால ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது..\nசர்வதேச தரத்தில் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவை : விளையாட்டுத்துறை அமைச்சர்\nவீதிப்பாதுகாப்பு உலக தொடரில் கலந்துகொண்ட மற்றுமொரு வீரருக்கும் கொரோனா..\nஜீலை 31ஆம் திகதி தேசிய விளையாட்டு தினமாக பிரகடனம்\n46வது தேசிய விளையாட்டு விழாவுக்கான ஆர்வம் வீர வீராங்கணைகளிடம் மேலோங்கி காணப்படுவதாக அமைச்சர் நாமல் தெரிவிப்பு\nதொடர்ந்து 13வது முறையாக ஸ்லிம் நில்சன் விருதை பெற்று கொண்டது அட்டபட்டம நிழ்ச்சி..\n‘தலைவி’ டிரெய்லர் இன்று வெளியீடு..\nபும்ரா – சஞ்சனா கணேசன் த���ருமணம்\nஅஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய அறிவிப்பு\nமீண்டும் நடிக்க வரும் நதியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/coimbatore-a-woman-protested-at-the-collectors-office/", "date_download": "2021-04-16T09:15:09Z", "digest": "sha1:LUCYKO7OXQSMGW5QCUHOC3VJLL4JZMXB", "length": 6320, "nlines": 113, "source_domain": "www.toptamilnews.com", "title": "கோவை- ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு - TopTamilNews", "raw_content": "\nHome மாவட்டங்கள் கோயம்புத்தூர் கோவை- ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு\nகோவை- ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு\nகோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்த அமுதா என்பவர் நேற்று குடும்பத்துடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறுதி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து பேசிய அமுதா, தனது உறவினர்களான செல்வராஜ் மற்றும் குப்புசாமி ஆகியோர் வீட்டின் வழித்தடத்தை ஆக்கரமித்து வீடு கட்டுவதாகவும், இதனால் தன் வீட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதாக தெரிவித்தார்.\nமேலும், பூர்வீக சொத்தான அந்த இடத்தை பிரித்து எழுதி தர வேண்டும் எனவும், கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.\nஇதனை தொடர்ந்து காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவரை அனுப்பி வைத்தனர்.\nநல்ல MLA-வுக்கு எங்க VOTE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/rajinikanth-political-entry/", "date_download": "2021-04-16T08:51:10Z", "digest": "sha1:CGWNZHQPHNG6EH4DA7IMM2P64BKYD5MP", "length": 6488, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "rajinikanth political entry Archives - TopTamilNews", "raw_content": "\nஅரசியலுக்கு எண்டு கார்டு… மீண்டும் ஷூட்டிங்கில் பிஸியான ரஜினிகாந்த்\n‘சூப்பர் ஸ்டாரை சந்தித்த லெஜெண்ட் அருள் சரவணன்’ – வைரல் போட்டோ\nஅதிமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற கூட்டம்\nமதுரை ரஜினி மக்கள் மன்றத்தினர் திமுகவில் இணைந்தனர்\nரஜினி -200, விஜய் -300: அசத்தும் அதிமுக\n“பின்வாங்கிய ரஜினி; கட்சி ஆரம்பிக்கும் மனைவி” : சிறப்பு பூஜை நடத்திய இளையமகள்\n“ரஜினியின் குரலே போதும்; மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்வோம்” – கமல் ஹாசன்\n‘ரஜினி மக்கள் மன்றத்தினர்’ எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்\nதிமுகவில் இணையவில்லை… ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி பகீர் பேட்டி\nதிமுகவை நோக்கி படையெடுக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் – அதிர்ச்சியில் பாஜக\nசர்ச்சைக்குள்ளான காட்மேன் தொடரை இப்போதைக்கு வெளியிட திட்டம் இல்லை- ஜி5 நிறுவனம் அறிவிப்பு\nநான் எப்படி நடந்துகொண்டேனோ அதுபோல் நடந்துகொள்ளுங்கள் மோடி… மன்மோகன் சிங் கடிதம்\nஊட்டி – முதுமலை சாலையில் உலா வரும் புள்ளிமான் கூட்டம்.\nதல-தளபதி ரசிகர்கள் பிரச்னையில் மூக்கை நுழைத்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்\n இது மதவெறி அரசியலுக்குத் துணைபோகும் நடவடிக்கை- திருமாவளவன்\nபொம்மைகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமனை\nமின்னல் வேகத்தில் செல்போனை பறித்து செல்லும் கும்பல் – மயிலாடுதுறையில் அட்டகாசம்\nஉதயமானது ஜி ஹிந்துஸ்தான் செய்தி தொலைக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/mob-assaults-gau-rakshak-in-mumbais-nalasopara-14-held-201020/", "date_download": "2021-04-16T09:03:25Z", "digest": "sha1:H7X7GAC56M5MAY5NKKT5QOU4XVV4CU6G", "length": 16529, "nlines": 186, "source_domain": "www.updatenews360.com", "title": "போலீஸ் கண் முன்னே பசுப் பாதுகாவலரை அடித்துத் துன்புறுத்திய கும்பல்..! மகாராஷ்டிராவில் பகீர்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபோலீஸ் கண் முன்னே பசுப் பாதுகாவலரை அடித்துத் துன்புறுத்திய கும்பல்..\nபோலீஸ் கண் முன்னே பசுப் பாதுகாவலரை அடித்துத் துன்புறுத்திய கும்பல்..\nமும்பையின் நாலசோபிரா பகுதியில் ஒரு கும்பல், கால்நடைகளை மீட்பதற்காக வெளியே வந்த பசுப் பாதுகாவலர் ஒருவரைத் தாக்கியது. இந்த நபர் நாலசோபராவில் உள்ள நகிந்தாஸ் பாதாவில் வசிக்கும் ராஜேஷ் பால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ராஜேஷ் பல ஆண்டுகளாக விலங்கு நல அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.\nகால்நடைகளை மீட்பதற்காக காவல்துறையினருடன் சோபாரா கிராமத்திற்கு சென்றபோது கிட்டத்தட்ட 200 பேர் கொண்ட ஒரு கும்பல் ராஜேஷ் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் அவர் பல எலும்பு முறிவுகள் மற்றும் காயங்களுக்கு ஆளானார். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.\nஒரு மாடு மற்றும் பசுங் கன்றை கொல்வதற்காக சிலர் கொண்டு வந்ததாக ராஜேஷுக்கு தக��ல் கிடைத்தது. இதையடுத்து ராஜேஷ் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். காவல்துறையினர் கிராமத்திற்குச் சென்றபோது அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nசில மணி நேரம் கழித்து, ராஜேஷும் போலீசாரும் மீண்டும் கிராமத்திற்குச் சென்று ஒரு மாடு மற்றும் ஒரு கன்றைக் கண்டனர். அப்போது தனது பைக்கில் வந்த ராஜேஷ் போலீசார் கண்முன்னே கும்பலால் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார் அவரை மீட்டு உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஇதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமுன்னதாக ஏப்ரல் மாதத்தில், மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் ஜூனா அகாரா மற்றும் அவர்களது ஓட்டுநருடன் தொடர்புடைய இரண்டு சாதுக்கள் ஒரு கும்பலால் போலீசார் கொல்லப்பட்டனர்.\nஇந்த சம்பவம் தேசிய அளவில் எதிர்ப்பைத் தூண்டியது. இரண்டு சந்நியாசிகள் மஹந்த் கல்பவ்ருக்ஷா கிரி மற்றும் சுஷில்கிரி மகாராஜ் என அடையாளம் காணப்பட்டனர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சூரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் கொலை செய்யப்பட்டனர்.\nதற்போது மீண்டும் அதே போல் ஒரு கும்பலால் போலீஸ் கண் முன்னே விலங்கு நல அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTags: பசுப் பாதுகாவலர், போலீஸ், மகாராஷ்டிரா போலீஸ்\nPrevious எம்பி மற்றும் எம்எல்ஏ தேர்தல் வேட்பாளர்களின் செலவுத் தொகை 10% அதிகரிப்பு : மத்திய அரசு\nNext எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 135 டன் வெங்காயம்: கோயம்பேடு வந்து சேர்ந்தது…\nஇருவரின் சம்மதத்துடன் உடலுறவு கொள்வதற்கான குறைந்தபட்ச வயது 15..\nகண்டெய்னர் லாரிகளைக் கண்டாலே பீதி : தேர்தல் முடிவை திமுக முன்கூட்டியே யூகித்து விட்டதா\nஏப்.,23 வரை இத தவிர வேற எதுவும் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nசென்னையை மிரட்டும் கொரோனா : தனி விமானத்தில் குடும்பத்துடன் பறந்த ஸ்டாலின்… மலை பிரேதசத்திற்கு செல்ல திட்டம்..\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : காஞ்சியில் 7 முக்கியக் கோவில்கள் மூடல்… வெறிச்சோடிய கைலாசநாதர் கோவில்..\nமும்பை நிறுவனத்திற்கு கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்க அனுமதி.. பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே நன்றி..\nஇரண்டா���து நாளாக இரண்டு லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்புகள்.. நேற்று ஒரே நாளில் 2,17,353 அதிகரிப்பு..\nகர்ப்பிணியை கீழே தள்ளி செயின் பறிக்க முயன்ற சம்பவம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி… போலீசின் பிடியில் 5 பேர் கைது..\n6 மாத குழந்தையை நரபலி கொடுத்த தாய் : மூட நம்பிக்கையால் விபரீதம்\nகண்டெய்னர் லாரிகளைக் கண்டாலே பீதி : தேர்தல் முடிவை திமுக முன்கூட்டியே யூகித்து விட்டதா\nQuick Shareதமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவது…\nஏப்.,23 வரை இத தவிர வேற எதுவும் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில்…\nசென்னையை மிரட்டும் கொரோனா : தனி விமானத்தில் குடும்பத்துடன் பறந்த ஸ்டாலின்… மலை பிரேதசத்திற்கு செல்ல திட்டம்..\nQuick Shareசென்னையில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாகி வரும் நிலையில், அம்மாவட்டத்தை விட்டு திமுக தலைவர் ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் வெளியேறியுள்ளார்….\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : காஞ்சியில் 7 முக்கியக் கோவில்கள் மூடல்… வெறிச்சோடிய கைலாசநாதர் கோவில்..\nQuick Shareகாஞ்சிபுரம் : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 7 கோவில்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில்…\nகர்ப்பிணியை கீழே தள்ளி செயின் பறிக்க முயன்ற சம்பவம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி… போலீசின் பிடியில் 5 பேர் கைது..\nQuick Shareசென்னை : சென்னை அருகே மர்ம நபர் ஒருவர், 8 மாத கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளி செயினை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/nris-can-book-indian-train-from-abroad-itself/", "date_download": "2021-04-16T08:50:58Z", "digest": "sha1:DYB3RUVHY3RC2EQSZ65FBOJP3P5TZNDV", "length": 4327, "nlines": 77, "source_domain": "www.deccanabroad.com", "title": "NRI’s can book Indian Train from abroad itself. | | Deccan Abroad", "raw_content": "\nவெளிநாட்டிலிருந்தவாறே இந்திய ரயில்களில் புக்கிங் வசதி. ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு.\nதற்போது வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் பயணம் செய்ய ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அல்லது அவர்களது உறவினர்களை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. இந்த சிரமத்தை போக்கும் வகையில் இனி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலமாக வெளிநாடுகளில் இருந்தே இந்திய ரெயில்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரெயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வசதி இம்மாத இறுதியில் இருந்து துவங்ப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.\nஇந்திய ரெயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்போது ஒரு நிமி்டத்திற்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை பதிவு செய்யும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. கிட்டதட்ட 58 சதவீத டிக்கெட்டுகள் ஆன்லைனிலேயே புக்கிங் செய்யப்பட்டு வருகின்றன.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/91078/amit-shah-greets-thiruvalluvar-day-in-tamil..!", "date_download": "2021-04-16T08:41:25Z", "digest": "sha1:YDUCE4JLJ4GGIZUNJFMYJPKG4G7KIKS5", "length": 7770, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"புகழ்பெற்ற திருவள்ளுவருக்கு எனது அஞ்சலி\" - தமிழில் வாழ்த்து கூறிய அமித்ஷா..! | amit shah greets thiruvalluvar day in tamil..! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"புகழ்பெற்ற திருவள்ளுவருக்கு எனது அஞ்சலி\" - தமிழில் வாழ்த்து கூறிய அமித்ஷா..\nதமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் திருவள்ளுவர் தினத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nதிருவள்ளுவர் தினத்தில் புகழ்பெற்ற திருவள்ளுவருக்கு எனது அஞ்சலி. சமூகம், அரசியல், தத்துவம், ஆன்மீகம் ஆகியவற்றில் காலந்தொட்டு பலதரப்பட்ட மக்களை அவர் கருத்தால் கவர்ந்துள்ளார். நமது தமிழ் இலக்கியத்திற்கு திருவள்ளுவர் செய்த பங்களிப்புக்காக அவர் என்றென்றும் நினைவு கூறப்படுவார். — Amit Shah (@AmitShah) January 15, 2021\nஇது தொடர்பாக அமித்ஷா பதிவிட்டுள்ள ட்வீட்டில் “திருவள்ளுவர் தினத்தில் புகழ்பெற்ற திருவள்ளுவருக்கு எனது அஞ்சலி. சமூகம், அரசியல், தத்துவம், ஆன்மீகம் ஆகியவற்றில் காலந்தொட்டு பலதரப்பட்ட மக்களை அவர் கருத்தால�� கவர்ந்துள்ளார். நமது தமிழ் இலக்கியத்திற்கு திருவள்ளுவர் செய்த பங்களிப்புக்காக அவர் என்றென்றும் நினைவு கூறப்படுவார்” என கூறியிருக்கிறார்\n2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு\nநடிகர் விவேக்கிற்கு 'எக்மோ' கருவியுடன் தீவிர சிகிச்சை\n\"நீங்கள்தான் 2-ம் அலைக்கு பொறுப்பு\"- மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மீது மஹுவா கொந்தளிப்பு\nகொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறிய ஹரித்வார் கும்பமேளா: 30 சாதுக்களுக்கு தொற்று உறுதி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/archives/date/2019/12", "date_download": "2021-04-16T08:24:41Z", "digest": "sha1:UZZTI3M4B6NXTAL7GZ5HSSYASLR322XG", "length": 105895, "nlines": 659, "source_domain": "eswarayagurudevar.com", "title": "December 2019மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“இது இவருடைய குணாதிசயம்…” என்று சொல்கிறோம்… அது எப்படி அமைகிறது…\n“இது இவருடைய குணாதிசயம்…” என்று சொல்கிறோம்.. அது எப்படி அமைகிறது…\nஒரு மனிதன் நமக்குத் தீங்கு செய்கின்றான்.. தீங்கு செய்கின்றான்.. என்ற உணர்வை நுகர்ந்தால் அதை நம் உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி எந்த உணர்வின் சத்தை நுகர்ந்தோமோ அந்த உணர்வின் அணுக்கருவாக அது நம் இரத்தநாளங்களில் உருப்பெறுகின்றது.\nநாம் உற்று நோக்கிய உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாக நம் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் பதிவாகின்றது. இப்படி நமக்குள் பதிவான உணர்வுகள் என்ன செய���யும்..\n1.வெறுப்பை ஊட்டிய அந்த மனிதனை அடிக்கடி நாம் எண்ணி அந்த உணர்வை நுகர்வோம் என்றால்\n2.நம் உடலுக்குள் அது அணுக்கருக்களாகின்றது.. முட்டையாகின்றது\n3.அதை மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது அதை அடைகாத்தது போல் ஆகி அணுவாக உருப்பெறச் செய்கின்றோம் நாம் முதலிலே.\nஅணுவாக உருவாக்கிவிட்டால் அந்த அணு வெறுப்படையச் செய்யும் உணர்வையே அது நுகர்கின்றது.\n2.அந்த உணர்ச்சிகள் நம் இரத்தநாளங்களில் பரவுகின்றது.\nஇரத்தம் எல்லா இடங்களுக்கும் செல்லப்படும் பொழுது அங்கே சிறு மூளை பாகமும் செல்கிறது.\n1.சிறு மூளைக்கும் உயிருக்கும் இருக்கும் தொடர்பு வழியில் (கவன ஈர்ப்பு நரம்பு)\n2.இந்த உணர்ச்சிகளை உயிர் கவர்ந்து நம் கண் காது மூக்கு செவி உடல் என்ற இந்த உறுப்புகளுக்கு ஆணையிடுகின்றது.\nஅந்த ஆணைப்படி இவை அனைத்தும் கவர்ந்து நுகரச் செய்கின்றது.\nநுகர்ந்த உணர்வை நம் உயிர் உடலுக்குள் பரவச் செய்கின்றது. அப்படிப் பரவச் செய்யும் பொழுது இந்த இரத்தநாளங்களில் வழி உடல் முழுவதும் பரவச் செய்கின்றது.\nஇதை நாம் உணர்ந்து கொள்வதற்காக ஞானிகள் காவியத் தொகுப்புகளைக் காட்டியுள்ளார்கள்.\nஅதாவது நாம் எதை எல்லாம் எண்ணுகின்றோமோ மகா விஷ்ணு (உயிர்) வரம் கொடுக்கின்றான்… காக்கின்றான்…\nசுவாசித்து நம் உடலில் இப்படிச் சுழலப்படும் பொழுது அதன் வழி உணர்வை நுகரப்படும் பொழுது அதன் வழி உருவான அணு\n1.யார் வெறுப்படையும் செயலைச் செய்தனரோ\n2.அதே வெறுப்பின் தன்மை கொண்டு குருவாக நமக்குள் அடைகின்றது.\nஇதே போல் ஒரு கோபப்படும் உணர்வு வரப்படும் பொழுது ஒருவன் கோபப்படும் பொழுது எந்தெந்த வழிகளில் செயல்பட்டானோ… அதன் வழிப்படி அது குருவாக இயக்கத் தொடங்கிவிடும்.\nஒவ்வொரு குணங்களும் இப்படித்தான் நம்மை இயக்குகிறது…\nநமக்குள் எந்தெந்த குணங்கள் கொண்டோமோ அந்தக் குணங்களின் தன்மை கொண்டு குருவாக இயக்கப்படும் பொழுது\n1.அதிலே எந்தக் குணத்தை நாம் அதிகமாக நேசிக்கின்றோமோ\n2.அந்தக் குணத்தின் செயல்கள் நமக்குள் அதிகமான பின்\n3.அது நம்மை ஆட்சி புரியும் சக்தியாக மாறிவிடுகின்றது.\nஇதனை உணர்த்துவதற்குத்தான் மூஷிகவாகனா என்றார்கள். அதாவது நாம் சுவாசித்த உணர்வுகள் அது வாகனமாக அமைந்து வாழ்க்கை நடத்தச் செய்கிறது.\nஉதாரணமாக நாம் கோப குணத்தை அதிகமாக எண்ணினால்… அதையே அடிக்கடி ப��்டால்.. அதுவே குரு வழியில் கணங்களுக்கு அதிபதியாகி நம் நல்ல குணங்களை எல்லாம் அடக்கி ஆட்சி புரியத் தொடங்கிவிடும்.\n1.ஆட்சி புரியத் தொடங்கிவிட்டால் அதன் உணர்வு எதுவோ\n2.அதன் வழி மற்றதைத் தனக்குள் இயக்கும்படிச் செய்யும்.\n3.இயங்கவில்லை என்றால் அதை இது அடித்து மாய்த்துவிடும்.\nஇதைப் போன்று தான் நம் நாட்டில் மட்டுமல்ல… உலகம் முழுமைக்குமே நல் ஒழுக்கம் கொண்டு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் பற்றியும் நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் ஞானிகள் காவியங்கள் மூலமாகத் தான் கண்டுணர்ந்த உணர்வுகளைக் காட்டியுள்ளார்கள்.\nஅந்த ஞானிகள் காட்டிய வழிப்படி ஒவ்வொரு குணங்களும் நமக்குள் குருவாக இருந்து எப்படி இயங்குகிறது… என்பதைத் தெரிந்து கொள்ளவே இதை உங்களுக்கு உணர்த்துகின்றோம்.\n“உயிர் வழி” உயர்ந்த சக்திகளை நமக்குள் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n“உயிர் வழி” உயர்ந்த சக்திகளை நமக்குள் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஅன்ன பிண்ட உடலாக இஜ்ஜீவ உடலை வளர்த்துள்ள மனித இனச் சக்தியின் ஞானமும் அதன் செயற்கைப் பிடிப்புடனே சமைத்துண்டு இயற்கையின் பிடிப்பின்றி காற்று மழை வெயில் எதுவுமே தன்னைத் தாக்காமல் காத்துக் கொள்ள உறைவிடம் அமைத்து வாழத்தக்க வளர்ச்சி நிலையில் தான் இன்றைய (விஞ்ஞானம்) மனிதச் செயலே இருக்கின்றது.\nஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதனுக்குகந்த பகுத்தறியும் ஞானத்தில் வளர்ந்து வந்ததையே\n1.செயற்கையின் செயலின் வழியில் சில நூறு ஆண்டுகளாக வார்ப்புப் படுத்திவிட்டதனால்\n2.இயற்கை உணர்வின் தன்மையைத் தன் ஞான உணர்வால் ஈர்க்க முடியவில்லையப்பா “இன்றைய மனிதனுக்கு…\nசேவலிலிருந்து சில பட்சிகளும் நாய் நரி பூனை அனைத்துமே உலகச் சுழற்சியின் தன்மையைத் தன் சுவாச உணர்வில் அறிந்து கொள்ளும் திறன் கொண்டது தான். ஜாமக் கோழி கூவுகின்றது. அதே போல் அதிகாலையில் துயில் எழுந்து இரை தேடச் செல்கின்றன பறவை இனங்கள்.\nசூரிய ஒளி உதயமாவதற்குள்ளேயே ஒளியின் தன்மையை மழை மேகம் மறைத்திருந்தாலும் இந்தப் பட்சிகள் எப்படி விடியலை அறிகின்றன…\n1.இந்தப் பூமி சுழலும் சுழற்சித் தன்மையை மனிதனைக் காட்டிலும்\n2.தன் உணர்வின் சுவாசத்தாலேயே அறியவல்ல தன்மை\n3.சில தாவரங்களுக்கும் பட்சிகளுக்கும் பிராணிகளுக்கும் உண்டு.\nஐந்தறிவு ���ொண்ட மற்ற இனங்கள் சொல்லாற்றலும் செயலாற்றலும் இன்றி… இயற்கையுடன் ஒயற்கையாக ஒன்றி… இயற்கை உணர்வை அறிந்து கொள்கின்றன.\nஆறறிவு கொண்ட மனிதன் என்றுரைக்கப்படுபவன்.. செயலாற்றும் திறமை கொண்டவன்… சொல்லாற்றல் உடையவன்… விஞ்ஞான் சக்தியைக் கொண்டு மனிதக் கருவையே தாயின்றி வளர்க்கச் செய்பவன்…\n1.என்றெல்லாம் சொல்லப்படும் இன்றைய கலி மனிதன்\n2.இந்த இயற்கைச் சுழற்சியைச் செயற்கைக் கருவிகள் கொண்டு தான் உணர்கின்றான்.\nஆனால் ஞானத்தால் உயர்ந்த அன்றைய சித்தர்கள் அணுவுக்குள் அணுவாகச் சித்து நிலை பெறத் தன் பிம்ப உடலின் ஆத்ம உயிரைப் பல மிருகங்களின் பல பட்சிகளின் ஆத்மாவுடன் இவ்வாத்மாவைக் கவசம் போல் அதன் ஈர்ப்பில் சென்று அதன் உடல் அமிலக் கூட்டின் முலாமையும் தன் உயிராத்மாவிற்குச் சேமிதம் செய்து வைத்துக் கொண்டார்கள்.\nஇதை உணர்த்தும் விதமாகத் தான் அந்தத் தெய்வீகக் குணத்திற்காகச் சிலை உருவிற்கு நாமகரணமிட்டு பல பல சிலையின் வடிவங்களைக் காட்டினார்கள்.\n1.குண சக்தியின் வழியில் தெய்வ ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு\n2.அந்த அவதார மூர்த்திகளுக்குப் பாம்பையும் மயிலையும் சேவலையும் பசு பன்றி சிங்கம் புலி இவைகளையும்\n3.இன்னும் பல பிராணிகளையும் வாகனமாகக் காட்டினார்கள்.\nதன் உடலுக்குள் விளைந்த அமில முலாம் குண வளர்ச்சியின் ஈர்ப்பு விகித எண்ணச் செயலைக் காட்டிலும் இந்தப் புவி ஈர்ப்பின் வளர்ச்சி பெற்ற பல உயர்ந்த அமிலத் தன்மையின் வார்ப்புடன் தன் செயலைச் செய்விக்க\n1.தன் ஆத்ம உயிரை அணுவுக்குள் அணுவாகச் சென்று\n2.பிற வார்ப்பில் உள்ள அமிலச் சுவை முலாமையும் எடுத்து\n3.தன் உயிராத்மாவிற்கு வலுவாக்கிக் கொள்கின்றான் ஞானத்தில் வளர்ந்த சித்தன்.\nஇதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இது நாள் வரை உணர்த்தியதெல்லாம் ஜெப முறையும் தியான வளர்ச்சிக்குகந்த ஞான வளர்ச்சி முறையும் தான்.\nஞானத்தால் உயர் ஞானம் கொள்ள இந்த உடல் முழுமைக்கும் உள்ள ஒவ்வொரு அணுவையுமே தன் ஞான வளர்ச்சியின் வழி செயல் வளர்க்க “ஆத்ம உயிரின் துணை கொண்டு தான்…” செயல்படுத்த வேண்டும்.\nஇவ்வாத்ம உயிரின் உயர் காந்த மின் அலை ஈர்ப்பு வளர்ச்சிக்கு\n1.துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் அலைகளை\n2.நேரடியாக உயிராத்மாவிற்குப் பாயத்தக்க செயலாக வழியமைத்தால்\n3.அதன் மூலம் இந்தப் பிம்ப உடல் அணு வளர்ச்சியின் செயலாத்மாவாக இந்த உயிராத்மா உட்கொள்கின்றது.\nநம்மைச் சார்ந்தவர்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணச் சொல்வதன் இரகசியம் என்ன…\nநம்மைச் சார்ந்தவர்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணச் சொல்வதன் இரகசியம் என்ன…\nநீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கினால்\n1.இந்த அருள் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் செல்கின்றது… .தீமைகளை அகற்றுகின்றது\n2..நீங்கள் எண்ணிய உணர்வுகளை உங்கள் உயிர் உடலுக்குள் ஒளியான அணுக்களாக மாற்றுகின்றது\n3.ஒளியான அணுக்களாக மாற மாற அது தீமைகளை அகற்றுகின்றது.\nஇப்படி நம் வாழ்க்கையில் நற்குணங்களை நாம் நுகர்ந்து நமக்குள் வளர்த்திடும் சக்தியைப் பெறவேண்டும். ஆகையினால் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து தீமைகளை வென்றிட வேண்டும் என்பதற்கே இதைச் செய்யச் சொல்வது.\nஇதை எல்லாம் ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால் நமக்குள் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை வளர்க்க வேண்டும். அந்த உயர்ந்த சக்திகளைக் கூட்ட வேண்டும்.\nஅருள் உணர்வுகளைக் கூட்டிய நிலையில் சிரமங்கள் பட்டுக் கொண்டுள்ளோருக்கு இதை நாம் எடுத்துச் சொல்தல் வேண்டும்.\nஆனாலும் இதை அடுத்தவர்களுக்கு நீங்கள் சொன்னாலும்…\n1.நீங்கள் அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நுகர்ந்தே சொல்கின்றீர்கள்\n2.அவர்கள் உடலிலிருந்து தீமைகள் அகல வேண்டும் என்ற உண்மை உணர்வுடன் நீங்கள் சொல்லப்படும் பொழுது நீங்களும் வளர்கின்றீர்கள்.\n3.அதே சமயத்தில் அவர்களைத் தீமையிலிருந்து விடுபடவும் செய்கின்றோம்.\nஆகவே மற்றவர்களை நாம் அணுகும் முறைகள் இப்படித்தான் செயல்படுத்த வேண்டும்.\nமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணினால் இது தியானம். மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணினால் இது தவமாகின்றது.\n1.தவத்தை மேற்கொண்டால் நாம் மகரிஷிகளின் செயலாக ஒன்றுகின்றோம்\n2.மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் இணைகின்றோம்\n3.அவர்கள் செயலாக நாமும் ஒன்றுகின்றோம்\n4.அவர்கள் வேறல்ல நாம் வேறல்ல என்ற நிலையை எய்துகின்றோம்.\nஅவரவர்களுக்கு… அவர்கள் எடுக்கும் குணமே நல��லெண்ணமாக இருக்கும்… அது ஏன்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஅவரவர்களுக்கு… அவர்கள் எடுக்கும் குணமே நல்லெண்ணமாக இருக்கும்… அது ஏன்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஆரம்பப் பாட நிலையிலிருந்து உணர்த்தி வந்த முறையில் உயிரணுத் தோன்றி உயர் நிலை பெறும் வழித் தொடரிலெல்லாம்… எந்த உயிரணு எச்சுவை கொண்டு வளர்ச்சி பெற்றதோ… அதன் தொடர் நிலை கொண்டு ஒவ்வொரு வளர்ச்சி நிலையுடன் மோதுண்டு… அந்த உயிரணுவின் பலம் கூடி ஆதம நிலை கொண்டாலும்… “அதன் ஆரம்ப உணர்வின் சுவை கொண்ட எண்ண வழித் தொடரில் தான் அதனதன் குண நிலை அமைகிறது…” என்று உணர்த்தி வந்தேன்.\nகாரத்தின் சுவை… இனிப்பின் சுவை… புளிப்பின் சுவை… பல சுவை கொண்ட அதனதன் வளர்ப்பு உயிரணு மாறி வரும் ஈர்ப்பு வட்டத்திலும் தன் உணர்வின் வட்டத் தொடர்ச்சியிலே தான் வளர்ச்சி பெறுவதைப் போல் இவ்வடிமைத்த வளர்ப்புத் தொடரின் உணர்வெண்ண ஜீவ சக்தியிலும் குணத்தைக் கொண்ட வழித் தொடர் முலாமுடைய தன் தன் உணர்வின் எண்ண நிலை எந்தக் குணம் கொண்ட ஆத்மாவானாலும் “தன் வளர்ப்பின் உணர்வெண்ண குணம் தான்…”\n1.அவரவர்களுக்கு அவர்கள் எடுக்கும் குணமே நல்லெண்ணமாக இருக்கும்.\n2.எந்த ஆத்மாவும் தன் குண எண்ணத்தைத் தீயது என்றும் நியாயமற்றது என்றும் எண்ணுவதில்லை.\n3.அவ்வார்ப்பின் ஜீவ உடல் உணர்வு குணம் தான் அவ்வுயிரணுவின் ஆத்ம வலுவால்\n4..ஆரம்ப ஈர்ப்பு வழி முதல் கொண்டே வலுப் பெறுகின்றதப்பா…\n5..அவர் குணத்தை அவர் நன்மையாகக் கருதிச் செயல்படுகின்றார்.\n6.ஒவ்வொரு ஆத்மாவின் தன்மையும் இதுவே தான்…\nஈர்ப்பலையின் உணர்வு சுவை கொண்ட தாவரமானது எண்ணப் பரிமாற்றம் அற்றது. ஒலி ஈர்ப்பு.. மற்றும் நடமாட்ட நிலை அற்றது.\nமிருகங்களின் நிலையில் ஒலி பரிமாற்றச் செயல் இருந்தாலும் மனிதனின் நிலையை ஒத்த எண்ணப் பரிமாற்ற உணர்வு ஞான வளர்ச்சி செயல் முறை தாவரத்திற்கும் பிராணிகள் தன்மைக்கும் இல்லை.\nதன் தன் உணர்வின் எண்ண குண நிலைக்கொப்ப பிறப்பிற்கு வந்தாலும் குழந்தைப் பருவம் முதல் கொண்டே தாய் காட்டும் பரிவும் தந்தை காட்டும் அன்பும் உடன் பிறப்புகளின் பாச உணர்வின் ஊட்டமுடன் ஆத்ம எண்ணத்திற்கு முந்தைய கால முன் ஜென்ம உணர்வு எண்ணமானது பிறப்பிற்கு வந்தவுடனே மனிதனுக்கு மறைந்து விடுகிறது.\nஅதனால் எப்பிறப்பு எடுத்து எத்தாய் ���ந்தை உணர்த்தி உருவாக்குகின்றார்களோ அதன் கூட்டு எண்ண உறவின் வழித் தொடரினால் பிறப்பெடுத்த நாள் கொண்டு வளர்ச்சிக் காலமெல்லாம் படிக்கும் பருவமும் விளையாடும் காலமும் தொழில் அறியும் முறையிலும் மண வாழ்க்கை உறவிலும் பெற்றெடுக்கும் செல்வங்களின் வளர்ப்பிலும் ஒவ்வொரு மனித ஆத்மாவும் இவ்வெண்ணப் பரிமாற்ற வளர்ச்சியுடன் ஒன்றியே வருகிறது.\nஇப்படி வருவதனால் தன் வார்ப்பின் குணத்தையே பிற எண்ணத்தின் வார்ப்புக் குணமுடன் பகுத்தறியும் செயலுடைய மனிதன்… தன் குணத்தில் தன் எண்ணத்தால் நன்மை என்று செய்வதையும் பிற எண்ணமுடன் தன் எண்ணம் மோதுண்டு தன் உணர்வின் ஈர்ப்பைச் செலுத்தித்தான் தன் வாழ்க்கையை நடத்திச் செல்கிறான்.\nமனித வாழ்க்கையின் நிலை உள்ளதோடு மட்டுமல்லாமல் வழி வழியாக வந்த சமுதாய இனப் பிணைப்புகளும்… அதன் வழித் தொடர் கட்டுப்பாடுகளும்… அரசியல் சட்ட திட்டங்களின் ஒழுங்கு முறை விகிதப்பிடியிலும் தான்… மனிதனின் எண்ணப் பரிமாற்ற உணர்வு ஒன்றியுள்ளது.\nஇத்தர்ம நியாய சத்திய முறைகளை உயர்ந்த குணமாக்கி உணவு உடை உறவு ஒவ்வொன்றிலுமே ஒழுக்க முறை வழித் தொடர் கொண்டுள்ள சமுதாயத்துடன் ஒன்றிய வாழ்க்கை கொண்ட மனிதன்\n1.தன் குண முறையையே நற்குண வழியில் செலுத்தினால் தான்\n2.நற்குணம் என்று சமுதாயத்தினால் வழிகாட்டப்பட்ட முறை வழித் தொடரின் வழி வந்த மனிதன்\n3.குண முறையில் அவன் குண நிலைக்கொப்ப எண்ணத்தைச் செலுத்தினால் சமுதாயமே ஏற்பதில்லை.\nஇதை ஒத்த நிலையில் தான் அன்றைய காலத்திலேயே ஒவ்வொரு சித்தனும்… தன் உணர்வின் எண்ணத்தை ஞான வழி பூண்டு… சித்து நிலை பெறும் தன்மை கொண்டான்.\nசித்து நிலையின் செயல் முறை எது…\nஞான வழியில் எப்படி எண்ணத்தின் வளர்ச்சியால் ஞான வளர்ச்சி மோதலில்… எண்ணத்தைப் பலவற்றின் வாழ்க்கைச் செயல் ஒன்றி தன் உணர்வின் ஈர்ப்பின் எண்ணத்திற்கு நற்குண வழித் தொடரினால்… ஞான ஈர்ப்பு எண்ண வளர்ச்சியில் செலுத்துகின்றோமோ அதைப் போன்று\n1.சித்துத் தன்மையில் அணுவுக்குள் அணுவாக அணு ஈர்ப்புக் கலவைக் கூட்டுடன்\n2.தன் உயிர் ஆத்மக் கலவையைப் பிற அணுக்களின் நிலையுடன் ஊடுருவி\n3.அவற்றின் சக்தி வீரிய குண முலாமைத் தன் வலுவுக்கும் ஏற்றிக் கொள்கின்றான் சித்தன்.\nஅக்னி குண்டம் எதற்காக இறங்க வேண்டும்…\nஅக்னி குண்டம் எதற்காக இற���்க வேண்டும்…\nகுருநாதர் (ஈஸ்வரபட்டர்) எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்… எத்தனை வேலைகளைச் செய்திருப்பார்… அவருக்குள் விளைந்த உணர்வின் உணர்ச்சிகளைக் கவரும் ஞான வித்தாக எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்தார்.\nஅவர் வழியில் அதைச் செய்யப்படும் பொழுது அனுபவபூர்வமாகத்தான் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன். அதைத் தான் இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள் என்றால் அது உங்களுக்குள் சென்று தீமையின் உணர்வுகளை அது கருக்கிவிடும்.\nஇதை உணர்த்துவதற்குத்தான் மாரியம்மன் கோவில்… காளியம்மன் கோவில்… அங்களேஸ்வரி கோவில்.. துஷ்ட தேவதைகள் ஆலயங்களில் எல்லாம் “அக்னி குண்டம்…” இறங்குவதற்கு வைத்திருப்பார்கள்.\n4.அஞ்சி வேதனைப்பட்டோ நாம் சுவாசித்த உணர்வுகள் எல்லாம் நம் உடலுக்குள் அந்தச் சக்தியாக வளரப்படும் பொழுது\n5.நம் நல்ல குணங்களை அது கொன்று கொண்டேயிருக்கும்.\nஅதனால் தான் காளிக்கு முன்னாடி புலியும் அங்களேஸ்வரி கோவிலில் ஒரு குழந்தையை மடியில் வைத்து தன் குழந்தையையே பிளந்து மாலையாகப் போட்டுக் கொண்டிருப்பதாகவும் காட்டியிருப்பார்கள்.\nநல்ல குழந்தைகளைக் கருவுறும் இந்தத் தன்மையை அதாவது நல்ல அணுக்களாக உடலுக்குள் விளைவதைப் பிளந்து விடுவதை அப்படிக் காட்டுகின்றார்கள்.\nசிலர் மற்றவர்கள் நன்றாக இருப்பதைப் பார்த்து அங்கலாய்வார்கள்… அவன் அப்படி வந்திருக்கின்றான்… இவன் இப்படி வந்திருக்கின்றான்.. என்ற இதைப் போன்ற உணர்வுகளை நுகரப்படும் பொழுது அது அங்களேஸ்வரி…\nஅந்த அங்கலாய்ப்பு தான் வருகின்றதே தவிர…\n1.நமக்குள் அந்த உயர்ந்த சக்திகளை\n2.அவர்கள் வளர்ந்த முறையில் நாமும் வளர வேண்டும் என்ற இந்த எண்ணமே இங்கே வருவதில்லை.\nஅப்பொழுது நமக்குள் வளரும் அந்தச் சக்தியை நாமே பிளந்து அதனின் வளர்ச்சியைக் குன்றச் செய்து நாம் மாலையாகப் போடுவது போன்று ஆகின்றது. மாலை என்றால் நாம் வெளியிலே தான் போடுகின்றோம்.\n1.இந்தத் தீமையை உருவாக்கும் உணர்வுகளைத்தான் நம்மால் வளர்க்க முடிகின்றதே தவிர\n2.அந்த நல்லதைப் பெற முடியவில்லை.\n3.அந்தத் தீமைகளை அகற்ற என்ன வேண்டும்…\nஒரு தீமையைக் காண நேர்ந்தால்… உதாரணமாக ஒருவர் வேதனைப்படுகின்றார் பார்க்கின்றோம் அது மாறி அந்த வேதனையின�� அணுக்கள் நம் உடலில் விளைகின்றது. ஏனென்றால் வேதனைப்படுவோரைக் கேட்டுணர்ந்த பின் தான் உதவி செய்கின்றோம்.\nஅந்த உணர்வை நாம் நுகர்ந்தால் அதே அணு நமக்குள் உருவாகின்றது. அந்த வேதனை அணுக்கள் உருவாகி விட்டால் அதே தன் தாயாக அந்த வேதனயை உருவாக்கும் அணுக்களைப் பெருக்குகின்றது.\nஅதைக் குறைக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்குத்தான் விநாயகர் அருகில் அரச மரத்தை வைத்திருக்கின்றார்கள். பிரபஞ்சத்தில் ஏற்படும் நச்சுத் தன்மைகளை ஒடுக்கிய உணர்வை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக (அரசாக – அரச மரம்) இருக்கும் அதனின்று வரும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.\nதுருவ தியானத்தின் மூலம் உங்களுக்குக் கொடுக்கும் அந்தச் சக்தியின் துணை கொண்டு எப்பொழுது தீமைகளைப் பார்க்கின்றீர்களோ ஈஸ்வரா என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nஅந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்றும் அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் கண்களைத் திறந்து ஏங்கி நினைவை மறுபடியும் உங்கள் உயிருடன் ஒன்றுங்கள்.\nஅந்த அருள் சக்திகள் அனைத்தும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களில் படர வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள்.\nமாரியம்மன் கோவிலில் அக்னி குணடம் இறங்குவது போல் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்திவிட்டால் அந்தத் தீமை என்ற நிலை வராது கருக்கி விடும்… அதன் வலுவை இழக்கச் செய்யும்…\nதீமை செய்யும் சக்திகள் நமக்குள் ஜீவன் பெறாது தடுக்கப்படுகின்றது. அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் விளையத் தொடங்கும்.\nஉங்களால் மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும்\nமகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்… உங்களால் முடியும்\nநம் குருநாதர் காட்டிய அருள்வழியில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நீங்கள் எல்லோருமே பெருக்கிக் கொண்டு வருகின்றீர்கள்.\nகுருநாதர் கொடுத்த சக்திகளை குருநாதர் காட்டிய அருள் வழியில் அதைத் தெரியப்படுத்த வேண்டுமென்று யாம் விரும்புகின்றோம்.\nஆனால், சில சக்திகளைக் கொடுத்த பின் என்ன ஆகின்றது. ஆசைப்படுவதை எல்லாம் பெறவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிடுகின்றார்கள்.\nஅதற்குப் பதில் உங்கள் ஆசை எதன் வழிகளில் இருக்க வேண்டும்\nஅந்தச் சப்தரிஷி மண்டல அலைகளைப் பெறவேண்டும். எங்களுக்குள் அது வளரவேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும்.\nஅதை வளர்க்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்யவேண்டும்\nயாரும் கஷ்டப்பட்டார்கள் என்று கேள்விப்பட்டால் அவர்களுக்கு அந்த சப்தரிஷி மண்டலத்தின் அருள் சக்தி கிடைக்க வேண்டும், அவர்கள் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று இந்த உணர்வை இங்கே எடுத்துச் சமைத்து இதிலே நீங்கள் மகிழ்ச்சியைத் தெரிந்து கொள்ள ஆசைப்படவேண்டும்.\nஇதை நாம் நமக்குள் பெருக்க வேண்டும்.\nஉடலுக்குள் ஆன்மா இயங்குகிறது என்று சொல்லிக் கொண்டு திடீரென்று வருகின்றார்கள்.\nநான்கு பேர் சேர்ந்து கூட்டுத் தியானமிருக்க வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நமக்குள் சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.\nமகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வலுக்கூட்டிக் கொண்டு அந்த “உடலிலுள்ள ஆன்மாவிற்கு” மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அதற்கு (அவருக்கு) நல்லதைச் செய்ய வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.\nஅவர்களிடமும் (ஆன்மா உள்ளவரிடமும்) சொல்லி நீ இதைச் செய்தாய் என்றால் சீக்கிரம் உனக்கு நன்றாகிவிடும் என்று சொல்ல வேண்டும். அவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்றால் அவருக்கு இலாபம்.\nஇப்படி இதைப் பெருக்கப் பழகவேண்டும். இந்தப் பேருண்மைகளைப் பார்க்கப் பார்க்க உங்களை அறியாமலேயே மகரிஷிகளின் உணர்வுகளை உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.\nஅந்த உணர்வலைக்குள் சென்றவுடன் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் உங்கள் உணர்வுகள் சுழல்வதைக் காண முடியும், சப்தரிஷி மண்டலத்துடன் அது தொடர்பு கொள்ளும்.\nசிலருக்கு அது தெரியும். தன்னிச்சையாகவே அந்த உணர்வுகள் சப்தரிஷி மண்டல உணர்வலைகளை உணவாக எடுக்கும்.\nஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஒரு அரச மரத்தின் வித்து பட்டாலும் அங்கே தண்ணீரே இல்லை என்றாலும் கூட காற்றிலுள்ள ஈர்ப்பதத்தை அதனின் விழுதுகள் எடுத்து மரம் வளர்ந்துவிடும்.\nஅதைப் போன்று உங்கள் நினைவின் ஆற்றலெல்லாம் அங்கே விண்ணுக்குச் சென்று பழக வேண்டும்.\nபாதை தெரியாதபடி (லோக்கலில்) சென்றால் பல அற்புதங்கள் தெரியலாம். பல அதி��யங்களைப் பார்க்கலாம் ஆனால், “கீழே” நம்மை இழுத்துவிடும்.\nஅதனால் தான் ஆரம்பத்தில் ஒவ்வொருவரிடம் “உங்களுக்கு என்ன காட்சி கிடைத்தது..,” என்று கேட்பேன். ஏனென்றால் அப்பொழுது காட்சிகள் எல்லோருக்கும் கிடைக்கும், எல்லோருமே காட்சி சொல்வார்கள்.\nஅப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இப்பொழுது என்னாகி விட்டார்கள் அந்த ஆசையில் மூழ்கிவிட்டார்களே தவிர அதிலிருந்து மீள்வதற்கு வழி இல்லாமல் போய்விட்டது.\nஆகவே எப்படிப் பார்க்க வேண்டும்\nஅந்தப் பேரண்டக் காட்சிகளை, விண்ணுலக ஆற்றலை, அந்த மகரிஷிகளின் உணர்வுகளைப் பார்க்க வேண்டும். அந்த உணர்வைப் பெறவேண்டும் என்ற இந்த ஆசையை நாம் அங்கே வைக்க வேண்டும்.\nஅதை நாம் வளர்க்கப் பழக வேண்டும்.\nதிடீரென்று, “அதைப் பார்க்க வேண்டும்…,” என்று வரக்கூடாது.\nஅந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் பெறவேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும். பார்க்க வேண்டும் என்றால் முதலில் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று அந்தச் சக்திகளை நம் உடலுக்குள் ஏற்றவேண்டும்.\nயார் கஷ்டப்பட்டாலும் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் அவர்கள் உடலில் உள்ள தீமைகள் எல்லாம அகல வேண்டும் என்று நம் பார்வையால் இந்தச் சக்தியைப் பாய்ச்சுதல் வேண்டும்.\nஅப்பொழுது அந்த உண்மையான சக்தியை இதிலே பார்க்கலாம்.\nதீமைகள் அவர்களிடமிருந்து அகலும் பொழுது மகிழ்ச்சியின் நிலைகள் வரும். அந்த மகிழ்ச்சியின் உணர்வுகள் வரும் பொழுதுதான் உங்களுக்குள் பெருக்கமாகின்றது.\nஅப்பொழுது உங்களுக்குள் அந்த எண்ணம் மகரிஷிகளின் பால் வேகமாகக் கொண்டு போகின்றது.\nஇதன் ரூபத்தில்தான் நீங்கள் பார்க்க வேண்டுமே தவிர “எனக்குச் சப்தரிஷி மண்டலம் தெரியவில்லையே.., அது எப்படிப் போவது..,” என்ற இந்த வினாக்களை எழுப்பவே கூடாது.\nஏனென்றால், நாம் படிப்படியாகத் தான் போக வேண்டும்.\nஒரு திரையிலே சினிமா காட்டுகின்றார்கள் என்றால் அங்கே இருக்கும் பொழுது வெறும் ஒளியாகத் தான் படுகின்றது.\nஅதைத் தடுத்து நிறுத்தும் பொழுதுதான் திரையில் உருவம் தெரிகின்றது. நாம் குறுக்கே பார்த்தால் தெரிவதில்லை (ஒளி அலைகள் தான் தெரியும்). அதிலே தடுத்து நிற்கும் பொழுதுதான் அந்த உணர்வுகள் தெரிகின்றது.\nஅதே மாதிரித் தான் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் முதலில் நமக்குத் ��ெரியாது. வெறும் அணுக்களாகத் தான் தெரியும்.\nஅந்த உணர்வின் தன்மை தனக்குள் அதை நிறுத்தி வைக்கப்படும் பொழுதுதான் அந்த உருவத்தின் தன்மை யார் யார் என்ற உணர்வுகளே நமக்குத் தெரியும்.\nஇதுவெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு நேரடியாகக் காட்டிய நிலைகள். அதை நீங்களும் பெற முயற்சி செய்யுங்கள். அந்த மகரிஷிகள் யார் யார் என்று நிச்சயம் உங்களால் அறிய முடியும்.\nமகரிஷிகளுடன் உங்களால் நேரடித் தொடர்பு கொள்ள முடியும். பெற்று உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகையை தீமைகளையும் பல கொடுமையான நிலைகளிலிருந்தும் மீண்டிடும் ஆற்றல் பெற முடியும். உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.\nமகரிஷிகள் அருள் வட்டத்தில் நீங்கள் வாழுங்கள். பேரின்பப் பெருவாழ்வாகப் பெற்றிடுவீர்கள். அழியா ஒளியின் சரீரம் பெறுவீர்கள்.\nஎமது அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் எல்லா மகரிஷிகளின் அருளும் உங்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.\nஉடல் வேறு ஆத்மா வேறு… ஆத்ம தியானத்தால் தான் மனித ஆத்மா வளச்சிக்குச் செல்ல முடியும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉடல் வேறு ஆத்மா வேறு… ஆத்ம தியானத்தால் தான் மனித ஆத்மா வளச்சிக்குச் செல்ல முடியும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஎண்ணத்தால் எடுக்கும் ஜெபம் கொண்டு… உணர்வின் எண்ணத்தையே ஞான வளர்ச்சி எண்ணமுடன் செயல் கொள்ளும் உயர் காந்த மின் சக்தியை… நாம் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால் வலுப் பெறும் தன்மை கொள்வதினால்… வளர்ச்சி பெறும் தொடர் நிலை யாது…\nஇந்த உடல் என்ற பிம்பமானது ஒரு அடுப்பைப் போன்றது.\n1.அடுப்பில் எதைப் போட்டுச் சமைக்கின்றோமோ அதனை வேக வைப்பது தான் அடுப்பின் வேலை.\n2.சேர்க்கப்படும் பொருளின் சேர்க்கையின் சுவை கொண்டு சுவை கொள்வது ஆத்மாவின் வேலை.\nமோதுண்டு மோதுண்டு எந்தச் சுவையிலெல்லாம் தன் வலுவைக் கூட்டி இந்த உயிராத்மா வலுப் பெற்று வலுக் கொண்டதோ அந்த ஒவ்வொரு சேர்க்கையிலும் தன் வளர்ச்சி முலாமின் சக்தியை எடுப்பது உடலாக இருக்கின்றது.\nஅதே சமயத்தில் இஜ்ஜீவ பிம்ப உடலின்… “அணுச் சேர்க்கை சமைத்தனுப்பும் வலுவைத்தான்” இவ்வுயிராத்மா தனக்கு வலுவாக்கிக் கொள்கின்றது,\n3.செய்யும் செயலையும் இந்த உடலானது எடுத்து\n4.அவை வளர்க்கும் அணுக்கள��ன் வளர்ச்சியிலிருந்து\n5.தன் வலுவை இந்த உயிராத்மா வளர்த்துக் கொள்கின்றது.\nஇந்த உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களின் தன்மையை நாம் எப்படி உணர்வது… அதன் செயலை அறிய நம் ஆத்ம பலம் கூடியிருந்தால் தான் உணர முடியும்.\nஏனென்றால் மற்ற (ஒவ்வொரு) உயிராத்மாவின் வலுவைக் காட்டிலும் “ஜீவன் கொண்ட உயிராத்மாவின் சுழற்சி நிலை… ஜீவ சக்தியின் ஈர்ப்புடன் செயல்படுகிறது…”\n1.இந்த உடலையே காந்த மின் அலை ஈர்க்கக்கூடிய ஆத்மாவின் சுழற்சியாக\n2.இந்த உடல் முழுமைக்கும் கவசம் போல் இந்த உடலைச் சுற்றிக் கொண்டுள்ளது.\nஇந்த உடல் பிம்பமானது இயந்திரச் செயலைத்தான் செய்விக்கின்றதேயன்றி இவ் இயந்திரத்தில் எதை எதைப் போட்டுச் சமைக்கின்றோமோ அதிலுள்ள சக்தியைப் பெறுவது இந்தக் கவசம் போல் அமைந்துள்ள உயிராத்மா தான்.\nபசி தூக்கம் தாகம் இவற்றின் உந்தலின் எண்ணமும் இந்த ஆத்மாவின் செயலுக்குகந்த சக்தி நிலைக்கு (வளர்ப்பு நிலைக்கு) தேவைக்குகந்த செயலுக்கொப்பத்தான் பிம்ப உடலின் உணர்வை ஏற்படுத்திக் கொள்கிறது.\nஅந்தந்த உணர்வைக் கொண்டு எண்ணத் தோன்றல் உந்தப்பட்டு இவ்வெண்ணத்தால் செயல்படுத்துவது தான் இந்தப் பிம்ப உடலின் உடலுக்குகந்த நிலையை இவ்வுடல் எடுக்கும் முறை.\nஜீவாதாரத் தேவை என்பது இந்த உடலின் உந்தலின் செயல் உயிராத்மாவின் உந்தலுக்குகந்த செயல் தான். அதனால் தான் பல பெரியோர்கள்\n1.இந்த உடலை வாடகை வீடு என்றும்\n2.இந்த உடல் என்பது வெறும் சக்கைதான்… என்றும்\n3.இந்த உடல் வேறு ஆத்மா வேறு என்றும்\n4.ஆத்ம தியானத்தால் தான் இந்த மனித ஆத்மா வளர முடியும்… என்று பகர்ந்ததன் பொருளும் இதுவே.\nபல மோதலில் வலுக் கொண்ட உயிராத்மா ஜீவாத்மாவின் தன்மைக்கு வந்து வார்ப்பாகி… வார்ப்பில் வலுவைப் பெறும் செயலுக்குத்தான்… ஒவ்வொரு உயிராத்மாவும் “பல பிறப்பிற்கு…” வருகின்றது.\nஇச்சுழற்சி ஈர்ப்பின் பிடியிலேயே மோதுண்டு மோதுண்டு… வலுப் பெற்ற தன்மை கொண்டு… வலுவான காந்த சக்தி கொண்ட தன்மை கூடிய பிறகுதான்… இந்த உடல் பிம்பம் கொண்ட மனித ஆத்மாவின் எண்ண ஞான வளர்ச்சி செயல் நிலைக்கு இந்த ஆத்மா வலுப் பெறுகின்றது.\n1.வலுக் கொண்ட உயிராத்மாவின் கவசம் பூண்ட ஜீவ பிம்ப மனிதன்\n2.இந்த ஆத்ம உயிருக்கு மேலும் வலுத் தரக்கூடிய தன்மையை\n3.தன் எண்ணத்தால் எடுக்கும் “உயிர் ஞானத்தை” வளர்க்க���்கூடிய தன்மை கொண்டு தான் வளர்க்க முடியும்.\nமிருகங்களின் நிலைக்கு எண்ணம் இருந்தாலும்… ஞானம் இருந்தாலும்… பகுத்தறிந்து செயல்படக்கூடிய உயர் ஞானத்தை வளர்க்கும் ஆற்றல் வலு ஈர்ப்புச் செயல் அற்றதனால்… மனிதனை ஒத்த ஆத்ம வளர்ச்சியைப் பெருக்கக்கூடிய சக்தி அதற்கில்லை.\nஆனாலும் ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு தனித் தன்மை வாய்ந்த உயர்ந்த குண வார்ப்பு அமில ஜீவ சக்தித் தன்மை உண்டு.\nமனிதன் தன்னுடைய சாதாரண வாழ்க்கை முறைக்கு மிருகங்களை உணவாகவும் தன் செயலுக்குகந்த நிலைக்கும் அதனைப் பயன்படுத்துகின்றான்.\nஆனால் உயர் ஞானம் கொண்ட சப்தரிஷிகள்…\n1.தான் உடலுடன் உள்ள பொழுதே தன் உயிராத்மாவின் பலத்திற்கு தன் வலுவைக் கூட்டிக் கொள்ள\n2.எந்தப் புவியின் ஈர்ப்பில் தன் உயிராத்மாவானது வலுக் கொண்டு வலுப்பெற்றதோ\n3.அந்த வலுவுக்குகந்த வலுத் தன்மை கொள்ள\n4.இந்தப் புவியில் வளர்ந்த வளர்ச்சி நிலை ஒவ்வொன்றிலுமே\n5.அணுவுக்குள் அணுவாக ஊடுருவி அணுவின் தன்மையிலெல்லாம் மோதுண்டு\n6.இந்தப் புவி ஈர்ப்பில் அணு அமிலத் தன்மையின் பலவற்றின் நிலையையும்\n7.தன் எண்ண ஞானத்தால் தன் உயிராத்மாவிற்கு வலுக் கொண்டனரப்பா…\nஆத்ம வலுவின் சக்தி எப்படிக் கூடுகின்றது… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஆத்ம வலுவின் சக்தி எப்படிக் கூடுகின்றது… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிரானது சிரசின் மேலிருந்தும் ஆத்மாவானது இந்த உடலைச் சுற்றியும் அமைந்துள்ளது. இந்த உடல் பிம்பத்தைக் கவசம் போல் சுற்றியுள்ளது இவ்வாத்மா.\nஉயிர் பிரியும் பொழுது இந்த உடல் தன்மை ஆரோக்கியம் அற்று செயலிழந்து உடல் மடியும் பொழுது இந்த உடலுடன் கூடிய உயிர் ஆத்மா\n1.இந்த உடலிலிருந்து எப்படிப் பிரிகின்றது…\n2.இந்த உடலுடனே சுற்றிக் கொண்டுள்ளதா…\n3.பிம்பத்தை எரித்த பிறகு வெளிப்படுகின்றதா…\n4.புதையுண்ட பிறகு உடல் அழுகி வெளிப்படுகின்றதா…\nசாதாரண அமைதி கொண்ட வாழ்க்கையுள்ள அன்பு நெறியில்\n1.வயது முதிர்ந்து உடல் உறுப்புகள் செயலிழந்து ஆத்மா பிரியும் உயிரணுவின் தன்மைக்கும்\n2.பல இன்னல்களிலிருந்து வாழ்ந்து முடியும் உயிராத்மாவின் தன்மைக்கும்\n4.கொலையுண்டு மடிந்த ஆத்மாவின் தன்மைக்கும்\n5.விபத்துக்களில் இறந்த ஆத்மாக்களின் தன்மைக்கும்\n6.சில ஈர்ப்பலையில் தன் ஆத்ம பலத்தால் விஞ்ஞானத்தாலோ மருத்துவத்தாலோ கலை உணர்வாலோ வளர்ந்த உயிராத்மாவிற்கும்\n7.அவ்வுடல் பிம்ப உயிராத்மாவின் தன்மையில் வலுத் தன்மை ஒவ்வொன்றுக்கும் மாறுபடுகின்றது.\nகாந்த சக்தியினால் வளர்ச்சி கொண்டத் தான் இந்த உயிராத்மாவின் நிலை.\nஎப்படி மின்சார சக்தி (POWER) பாயும் பொழுது அதை எந்தெந்த அலை கொண்டு எந்நிலை கொண்ட மின் அலை சாதனைத்தைச் செயல்படுத்தி எவ்விகித ஒளிக்குகந்த காந்த மின் சக்தி கொண்ட விளக்கைப் பொருத்துகின்றோமோ அதற்குகந்த வெளிச்சத்தைத்தான் அவை அவை எடுத்து வெளிப்படுத்துகின்றது.\nஅதைப் போன்றது தான்… இவ்வாத்ம உயிர்…\n1.அவ்வுடலில் உள்ள அணு வளர்ப்பின் வலுக் கொண்ட சேமிப்பு வலுவை\n2.அவ்வுயிராத்மா உடலில் உள்ள பொழுதே வலுக்கூட்டிக் கொண்ட நிலைக்கொப்ப\n3.இந்த ஆத்மா பிரிந்த பிறகு இந்தக் காற்றலையின் இந்தப் புவி ஈர்ப்பில் சுழன்று கொண்டிருந்தாலும்\n4.சேமித்த வலுத் தன்மையைக் கொண்டு தன் வலுவை மற்றொரு ஈர்ப்பலைக்குச் சிக்காமல்\n5.தன்னைத்தானே பாதுகாத்து தனக்குகந்த வளர்ப்புப் பிடியில் தான் பிறிதொரு வார்ப்பு நிலைக்கு வாழ முடியும்,\nஉதாரணமாக காற்றடிக்கும் பொழுது காற்றடிக்கும் வேகத்திற்கொப்ப லேசான காகிதங்களும் இலைச் சருகுகளும் கனமற்ற தன்மை கொண்ட பொருள்கள் பறக்கின்றன.\nவலுவான காற்றும் வரும் பொழுது அதனைத் தாங்க முடியாமல் இன்னும் சில கனம் கொண்ட பொருள்கள் பறக்கின்றன.\nஆனால் பெரும் சூறாவளி வந்தால் இந்தப் புவியின் ஈர்ப்புடன் வளர்ந்த வளர்ப்புக்கள் அனைத்தையும் அந்தச் சூறாவளி பறக்கச் செய்கின்றது.\nஅதைப் போல் எந்தெந்த வலுத் தன்மை கொண்டு இந்த உயிராத்ம வலுச் சக்தி கூடுகின்றதோ… அதற்குகந்த வலுத் தன்மையை… இஜ்ஜீவ சக்தி கொண்ட உடல் உறுப்புக்களின் அணுக்களின் வளர்ப்பிலிருந்து… தன் உயிராத்மாவின் வளர்ப்பணுவிலிருந்தே… தன் வலுவை வலுப் பெறச் செய்து கொள்கின்றது இந்த உயிராத்மா.\nஎண்ணத்தின் நிலைக்கொப்ப நாம் எடுக்கும் சுவாசம் கொண்ட அணுக்களின் வலுவைத்தான் உயிராத்மா சேமித்துக் கொள்ள முடிகின்றது. சேமித்த நிலைக்கொப்பத்தான் ஜீவன் பிரிகின்றது.\n1.எந்த முலாமின் வளர்ப்பில் இந்த உயிராத்மா வலுக் கொண்டு வெளிப்பட்டதோ\n2.அதன் வலு வித்து வளர்ச்சியில் தான் மீண்டும் சிக்க முடியும்.\nநம்முடைய உயிராத்மாவில் எந்த முலாம் வலுவாக இருக்க வேண்டு���்… என்பதை முடிவு செய்து கொள்ளுங்களப்பா…\nதியானத்தில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை… ஒன்றும் கிடைக்கவில்லை… என்று சொல்வதன் காரணம் என்ன…\nதியானத்தில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை… ஒன்றும் கிடைக்கவில்லை… என்று சொல்வதன் காரணம் என்ன…\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்திகள் படர வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தியானம் செய்கின்றோம்…\nசிலருக்கு அந்த அணுக்கருவின் தன்மை வலுவாக வளர்ந்திருக்கும். ஆகவே அந்த வளரும் பருவத்தில் இருக்கும் பொழுது அவர்களால் துருவ நட்சத்திர ஒளி அலைகளைக் காண முடிகின்றது. நுகரும் பொழுது அபூர்வ மணங்களையும் சுவாசிக்க முடிகின்றது.\nஇருந்தாலும் சிலரால் இதை உணர முடியாத நிலைகள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள்\n1.தியானத்தில் நமக்கு ஒன்றும் தெரியவில்லையே… கிடைக்கவில்லையே…\n2.நாம் நிச்சயம் பெறுகின்றோம்… பெற்றுக் கொண்டிருக்கின்றோம்…\nஒரு தோசையைச் சுடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அடியில் தணல் அதிகமாகிவிட்டால் ஒரு பக்கம் தோசை கருகி விடுகின்றது. கருகிய பக்கம் நாம் தோசையைப் பிரட்டினால் சட்டியில் ஒட்டிக் கொள்கிறது.. சீராக நாம் தோசையை எடுக்க முடிவதில்லை.\nஅதற்கு நாம் என்ன செய்கின்றோம்… நீரைத் தெளிக்கின்றோம். ஒட்டிய இடங்களில் எண்ணையைப் போட்டுத் தேய்த்து எண்ணைய் பசையைக் கொண்டு வருகின்றோம்.\nஅப்பொழுது அந்தச் சூட்டின் தன்மையை அங்கே சமப்படும் பொழுது அடுத்து தோசையைச் சுடும் பொழுது கருகாதபடி சட்டியில் ஒட்டாதபடி சீராக வருகின்றது.\nஇதைப் போன்று தான் வாழ்க்கையில் சிலருக்கு எத்தனையோ விதமான கொதித்தெழும் உணர்வுகள் உடலிலே வளர்ந்திருக்கும்.\n3.இன்றும் எப்படி எப்படி தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்…\n4.ஆவேச உணர்வுகள் தொடர்ந்து உள்ள அவர்கள் உடல்களில்\n5.தியானத்தில் ஒளி அலைகளையோ… மணங்களையோ… அறிவது கொஞ்சம் கடினம்.\nஏனென்றால் தியானம் இருக்கும் பொழுதே அந்தத் தியான நினைவே இருக்காது. டக்… என்று வேறு வேறு பக்கம் நினைவுகள் சென்றுவிடும்.\nஇரண்டு வார்த்தை மூன்று வார்த்தை சொல்லும் பொழுது இருக்கும் நினைவுகள் அடுத்து… அதற்கப்புறம் தொடர்ந்து… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகரவிடாதபடி அசையாது நிறுத்திவிடும்.\nஇல்லை என்றால் தியான நினைவு வரப்படும் பொழுது ஏற்கனவே பட்ட சங்கட அலைகளோ வெறுப்பு அலைகளோ ஊடுருவும்.\n1.அடுத்து அங்கே போக வேண்டும்…\n2.இதைப் பார்க்க வேண்டும்… அதைச் செய்ய வேண்டும்… தொழிலைச் சீராக்க வேண்டும்…\n3.குடும்பத்தில் பையனோ பிள்ளையோ இப்படி இருக்க வேண்டும் என்ற இந்த அலைகள் வந்தால்\n4.அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வராது தடுத்துக் கொண்டே இருக்கின்றது என்று பொருள்…\nதியானத்தில் இப்படி ஒன்றும் தெரியவில்லை என்றாலும் கூட அடுத்து நாம் தியானிக்கும் பொழுது மீண்டும் கண்களைத் திறந்து கண்ணின் நினைவு கொண்டு அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இந்த நினைவை மறக்காது எடுத்துப் பழக வேண்டும்.\nமீண்டும் மீண்டும் அந்த உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்தல் வேண்டும்.\nஉங்கள் அனைவருக்குமே அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் தான் யாம் (ஞானகுரு) தொடர்ந்து உபதேசிக்கின்றோம்.. தவமிருக்கின்றோம்.\nஉபதேசிக்கும் இந்த உணர்வுகளை யாரெல்லாம் உற்று நோக்கி உணர்வைக் கூர்மையாக எண்ணுகின்றார்களோ அவர்கள் உடலில் உள்ள ஊன்களில் ஞான வித்தாகப் பதிவாகிவிடுகின்றது.\n1.“பதிவானதை மீண்டும் மீண்டும் எண்ணினால்…”\n2.உங்கள் நினைவாற்றல் அங்கே துருவ நட்சத்திரத்திற்கே செல்லும்.\n3.அந்த ஒளி அலைகளையும் மணங்களையும் நுகர முடியும்… காண முடியும்.\nஆகவே ஞானிகளைப் பற்றிய பதிவுகள் என்பது மிகவும் முக்கியம்… “ஞான வித்து நம் உடலிலே ஊனிலே பதிந்திருந்தால் தான்…” அந்தச் சக்திகளைக் கவர முடியும்.\nஅகஸ்திய மாமகரிஷி.. துருவ மகரிஷி… துருவ நட்சத்திரம்… என்று படிப்படியாக நமக்குள் சக்தியைக் கூட்டும் முக்கியமான பயிற்சி\nஅகஸ்திய மாமகரிஷி.. துருவ மகரிஷி… துருவ நட்சத்திரம்… என்று படிப்படியாக நமக்குள் சக்தியைக் கூட்டும் முக்கியமான பயிற்சி\n(A) அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் இருக்கும் உங்கள் உயிருடன் ஒன்றி உங்கள் ���ண்களின் நினைவினை அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.\nஅகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று\n1.உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு\n2.குருநாதர் காட்டிய அந்த உணர்வின் நிலையை\n3.உங்களுக்குள் குருவாக வேண்டும் என்று ஏக்கத்துடன் ஏங்கியே தியானியுங்கள்.\nஅகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று நினைவினை உடலுக்குள் செலுத்தி அதை இரத்தநாளங்களில் கருவுறச் செய்து உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் சக்தி பெறவேண்டும் என்று ஏக்கத்துடன் தியானியுங்கள்.\n1.அந்த அகஸ்தியன் பெற்ற சக்தியும்\n2.நம் குருநாதர் பெற்ற அந்தச் சக்தியும் கலந்து நீங்கள் நுகரும் பொழுது\n3.அருள் சக்தியாக… புதுப் புது தாவர இனங்களின் மணங்களை\n4.நஞ்சினை வென்றிடும் அருள் சக்தியாக நீங்கள் பெறுவீர்கள்.\n5.உங்கள் உடலுக்குள் நஞ்சினை வென்றிடும் அணுக்கருக்கள் இப்பொழுது உருப்பெறும்.\n6.நஞ்சினை வென்றிடும் அபூர்வ மணங்கள் வரும்… அதை நீங்கள் நுகர்வீர்கள்\n7.அதை உங்கள் உடலுக்குள் அணுக்கருவாக மாற்றுவீர்கள்.\n8.உடல் முழுவதும் அந்தச் சக்தி பரவுவதை உங்களால் உணர முடியும். மணத்தை நுகர்ந்தறிய முடியும்…\n(B) துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.\n1.அகஸ்தியரும் அவர் மனைவியும் தியானத்தால் அன்று எடுத்துக் கொண்ட அந்தச் சக்திகள்\n2.அவர்கள் உடலிலே “மின் அணுக்களாக… ஒளியின் உணர்வாகப் பெற்ற உணர்வுகளை…” நீங்கள் இப்பொழுது நுகர்வீர்கள்\n3.அது உங்கள் உடலுக்குள் செல்லும் பொழுது உங்கள் உடல் அணுக்களையும் “மின் அணுக்களைப் போன்று பெறும்…”\n(C) உங்கள் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய�� ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.\nஅதனின்று வரும் அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை உங்கள் உடல் முழுவதும் பெறச் செய்யுங்கள்.\nதியானத்தின் மூலம் நீங்கள் பெறும் சக்திகள்\nஅகஸ்திய மாமகரிஷிகளை எண்ணி ஏங்கித் தியானிக்கும் பொழுது உங்கள் உணர்வுகளில்\n2.அபூர்வ மூலிகைகளின் வாசனைகளும் கிடைத்திருக்கும்.\nஅந்தப் பச்சிலைகளின் மணங்கள் உங்கள் உடலுக்குள் சென்ற பின் உங்கள் உடலில் ஏற்கனவே இருந்த கை கால் குடைச்சல் அல்லது மேல் வலி அசதி மனச் சோர்வு இருந்தால் அது எல்லாம் குறைந்திருக்கும்.\nஉங்கள் உடலில் மற்ற ஏதேனும் குறையான உணர்வுகள் இருந்தால் அது இப்பொழுது குறைந்திருக்கும்.\nதுருவ மகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்கும் பொழுது\n1.ஒரு வெல்டிங்கைத் தட்டினால் எப்படி அந்தப் பளீர்…ர்ர் பளீர்…ர்ர்… என்று அந்த ஒளிக் கற்றைகள் வருமோ\n2.அதாவது மின்னலைப் போன்று ஒளி தெரிவதைப் போன்று\n3.உங்கள் புருவ மத்தியில் இளம் நீலமாக நீலக் கலரில் அந்த ஒளிகள் உங்களுக்குள் கிளம்பியிருக்கும்.\nஅதே உணர்வுகளை உங்கள் உடலுக்குள் ஈர்க்கும் நிலைகள் கொண்டு உடலுக்குள் சென்ற பின் உடலிலிருந்து வெளிச்சமாகத் தெரியும். வெல்டிங் அடிக்கும் பொழுது வெளிச்சம் எப்படி வருகின்றதோ அதே போல் தெரிந்திருக்கும்.\nசிலருக்கு இரவிலே உறங்கும் போது கெட்ட கனவுகள் அடிக்கடி வரும். ஏனென்றால் பகலிலோ அல்லது மற்ற நேரங்களில் உடலில் தீய உணர்வுகள் பதிந்திருந்தால் இரவிலே கெட்ட கனவுகள் வரும்.\nகெட்ட கனவுகள் என்பது நாம் பதிவு செய்த உணர்வுகள் இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுது சோர்வடையும் பொழுது அந்த உணர்வுகளை நாம் சுவாசித்த பின் நம் உயிரிலே அந்த உணர்வுகள் படும் பொழுது எது எது வந்ததோ அந்த உணர்வின் ரூபங்களைக் காட்டும். அப்பொழுது நம்மை அறியாமலே பய உணர்ச்சிகளைக் காட்டும்.\nதுருவ மகரிஷிகளை எண்ணித் தியானித்து அதன் வலுவைக் கூட்டும் பொழுது கெட்ட கனவுகள் வராது தடுக்கப்படும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து எண்ணும் பொழுது\n1.உங்கள் புருவ மத்தியில் குறு குறு என்று உணர்ச்சிகளை ஊட்டி\nசிலருக்கு வெளிச்சமாகத் தெரியவில்லை என்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உ��லுக்குள் செல்லும் பொழுது “ஒரு சக்கரம் போல்…” சுழன்று வரும் உணர்ச்சிகளைத் தூண்டியிருக்கும்.\nஅதாவது ஒரு ஈரமான துணியிலோ மற்றதுகளிலோ லேசாக மின்சாரம் (EARTH) பாய்ந்தால் எப்படி மினு..மினு… என்று இழுக்குமோ அந்த மாதிரித் தெரிந்திருக்கும்.\nஇவை எல்லாம் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமக்குள் ஏற்கனவே பயத்தால்… அவசரத்தால்… ஆத்திரத்தால்… வெறுப்பால்… வேதனையால்… சோர்வால்… சங்கடத்தால்… இதைப் போன்ற அணுக்கள் உருவாகியிருந்தால்\n1.நாம் நுகரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பட்ட பின் அந்த அணுக்கள் அஞ்சி நடுங்கும்.\n2.அதனால் அந்த உணர்வுகள் ஈரக் கையில் மின்சாரம் ஓடுவதைப் போன்று தெரிந்திருக்கும்.\nஅதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தை எண்ணி நாம் தியானிக்கும் பொழுது\n1.புவி ஈர்ப்பின் பிடிப்பற்று மேலே மிதப்பது போல் தெரிந்திருக்கும்.\n2.அதாவது இந்தப் பூமியின் பிடிப்பில்லாது (காற்று போல்) பறப்பது போல் தெரிந்திருக்கும்.\nதியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்கள் மேலே சொன்ன அனைத்தையும் நிச்சயம் காண முடியும்.. உணர முடியும்… நுகர முடியும்…\nசிறு மூளை வழி (பிடர் வழி) புருவ மத்தி வழி விண்ணின் ஆற்றலைப் பெறப் பழக வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nமகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு – ஞானகுரு\nவிபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்\nபேரின்ப இரகசிய ஆனந்த நிலை – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-16T08:41:48Z", "digest": "sha1:SFBUF6J5IFR5MDALSG5Z4E74YIWGAB4Z", "length": 21995, "nlines": 306, "source_domain": "eswarayagurudevar.com", "title": "விஞ்ஞான விளைவுகள்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nTag Archives: விஞ்ஞான விளைவுகள்\nவிஞ்ஞான வளர்ச்சியும்… அதனின் விளைவுகளும்…\nசெயற்கையாக உருவாக்கப்பட்ட அறிவுத் திறனைப் பற்றி (ARTIFICIAL INTELLIGENCE) அறிந்து கொள்ளுங்கள்\nஒரு இஞ்சினியரும் விஞ்ஞானியும் சேர்ந்து புதுப் பொருளை எப்படி உருவாக்குகின்றனர்…\nஒரு பிரபஞ்சம் அழிந்து கோள் இங்கே வந்தது என்று சொன்னேன்… பின் விஞ்ஞானமும் அதையே சொன்னது…\nகண நீரை வைத்து விஞ்ஞானி பிரித்து எடுக்கும் ஹைட்ரஜனைப் பற்றி குரு சொன்ன நிலைகள்\nகதிரியக்க அலைகளைப் பரப்பியதால் நாளை சித்திரக்குள்ளர்களாக மனிதர்கள் மாறும் நிலை\nதிருமலை நாயக்கர் மகாலில் உள்ள வர்ணங்களும் இன்று விஞ்ஞான கெமிக்கலும்\nமின்னலால் விஞ்ஞானக் கருவிகள் பழுதடைகிறது, மெய்ஞானிகள் அந்த மின்னலையும் அடக்கிடும் திறன் பெற்றவர்கள்\nவிஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட நியூட்ரானின் விளைவுகளும் அமெரிக்காவின் செயல்களும்\nஹைட்ரஜனை வைத்து அணுக்கதிரியக்கங்களைப் பரப்பிய விஞ்ஞானத்தின் நிலைகள்\nAIDS நோயை உருவாக்கிய அமெரிக்கா…\n.அணு ஆயுதங்களைப் பதுக்கி வைத்த நாட்டிலேயே அது வெடிக்கப் போகின்றது…\nகொசு மூலமாக இரஷ்யா வேவு பார்த்த நிலைகள்\nவிஞ்ஞான அறிவினால் அசுரத்தனமான குழந்தைகளை உருவாக்கும் மீடியாக்கள் பெருகிவிட்டது\nவிஞ்ஞானி எத்தனையோ நிலைகளை எலெக்ட்ரானிக்கில் செய்கின்றான்- நல்ல நேரம் கெட்ட நேரம் இல்லை…\nஇனி கடல்கள் பெருகப் போகின்றது…\nஉலகம் முழுவதும் நீர் நிலை ஆகும் சந்தர்ப்பங்கள் வருகின்றது\nகம்ப்யூட்டர் மூலம் ஏற்படப் போகும் தீமைகள்\nகம்ப்யூட்டர் மூலம் வைத்துள்ள control செயலிழந்தால் நாமெல்லாம் என்ன ஆவோம் என்று சொல்ல முடியாது…\nகாய்கறி விற்பவர்கள் சிலர் பூச்சி மருந்தைத் தூவித்தான் விற்கிறார்கள்\nதாவர இனங்களில் பரவும் விஷத் தன்மையும் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பும்\nநாம் உடுத்தும் துணிகளுக்குப் போட்ட சாயங்களில் மறைந்துள்ள விஷத் தன்மைகள்\nமனிதனுக்குள் அழிக்கும் எண்ணம் வளர்வதற்குக் காரணம்\nமனிதனை மனிதன் உணவாக உட்கொள்ளும் விஞ்ஞான உலகமாக மாறிவிட்டது\nமூன்றாவது உலக யுத்தம் வந்தால் நம் பூமி மட்டுமல்ல பிரபஞ்சமே அழிந்துவிடும்\nவண்டல் மண், சாணம், சாம்பல், உப்பு விஷத்தை முறிக்கும் பண்டைய கால உரங்கள்\nவிஞ்ஞான வளர்ச்சி, காணாமல் போகும் செயற்கை கொள், தீவிரவாதம்\nவிஞ்ஞானிகள் பெரும்பகுதி தற்கொலை செய்கிறார்கள் – வெளி வருவதில்லை…\nவிளையாட்டை நேரடியாக ரசித்துப் பார்க்கும் போது வரும் அஞ்ஞானச் செயல்கள்\nஅணுகுண்டு கண்டுபிடித்த விஞ்ஞானி கடைசியில் அடையும் வேதனையின் நிலைகள்\nஅன்று காட்டுவாசிகள் உருவாக்கிய வித்தும், இன்று விஞ்ஞானி உருவாக்கும் வித்தும்\nஇயற்கை உரமும், விஞ்ஞானிகளால் செயற்கையாக உருவாக்கிய விஷ உரமும்\nகம்ப்யூட்டர் மூலம் கணக்கிடும் விஞ்ஞானமும் அன்றைய மெய்ஞானமும்\nமாற்று KIDNEY பொருத்தப்பட்டவர்களின் நிலையும் அதைச் சமப்படுத்தும் விஞ்ஞானி நிலையும்\nமெய்ஞானத்தை அறிந்து கொண்ட நம் நாட்டில் இன்னும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்வது சரியா…\nசோமாலியாவில் வறட்சிக்குக் காரணம் என்ன…\nகாற்று மண்டலம் மிகவும் நச்சுத் தன்மையாகி மனிதனுடைய நல்ல குணங்கள் எல்லாம் சீர்குலைந்து கொண்டிருக்கிறது\nவிஞ்ஞான அறிவின் அபரிதமான வளர்ச்சியை மெச்சிப் பயன்படுத்தினாலும் அதனுடைய தீய விளைவுகளை மறந்து விட்டோம்\nஇன்று மக்கள் துரித கதியில் இயங்குவதற்கும் வன்முறை உலகம் முழுவதும் பரவுவதற்கும் காரணம் என்ன…\n“நம்மைக் காக்கும் சக்தியை” நமக்குள் நாமே பெருக்கும் வழி\nஅகஸ்தியன் உணர்வுகளை நுகர்ந்து தீமைகளைப் பிளந்திடும் மூச்சலைகளாக இந்தக் காற்று மண்டலத்தில் பரவச் செய்ய வேண்டும்\nவிஞ்ஞானத்தின் சக்தி மிக மிக வீரியம் கொண்டதாக… நுண்ணிய அறிவாக இருந்தாலும்… தனக்குள் வரும் தீமைகளைப் பிளக்க முடியவில்லை…\nஉலகையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் உருவான விதம்\n.தொலைத் தொடர்பு அலை வரிசைகளினால் ஏற்படும் தீமைகள்\nஇன்றைய விஞ்ஞான உலகில் வரும் கடும் விஷங்களை மாற்றி அமைப்போம்…\nநிலையில்லாத இந்த மனித சரீரத்தைக் காக்கத் தான் விஞ்ஞானம் போராடுகிறது…\nசிறு மூளை வழி (பிடர் வழி) புருவ மத்தி வழி விண்ணின் ஆற்றலைப் பெறப் பழக வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nமகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு – ஞானகுரு\nவிபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்\nபேரின்ப இரகசிய ஆனந்த நிலை – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1376&cat=10&q=Courses", "date_download": "2021-04-16T08:59:40Z", "digest": "sha1:P2RUDZSHC6SUFNJK6PYLKGUWHLCNSW67", "length": 10868, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎன் பெயர் அரும்பன். கணிப்பொறி அறிவியல் படிக்கும் மாணவன், முதுநிலைப் படிப்பில் எம்பிஏ படித்தால் நல்லதா அல்லது எம்.டெக் படித்தால் நல்லதா என்பதை கூறவும். | Kalvimalar - News\nஎன் பெயர் அரும்பன். கணிப்பொறி அறிவியல் படிக்கும் மாணவன், முதுநிலைப் படிப்பில் எம்பிஏ படித்தால் நல்லதா அல்லது எம்.டெக் படித்தால் நல்லதா என்பதை கூறவும்.அக்டோபர் 12,2012,00:00 IST\nஉங்களின் விருப்பமும், திறமையும் எதில் அதிகம் என்பதை முடிவு செய்யுங்கள். பொறியியல் துறையில் நீங்கள் திறமை வாய்ந்தவரா கடின உழைப்புத் தேவைப்படும் பொறியியல் துறையில் உங்களால் 2 ஆண்டுகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியுமா கடின உழைப்புத் தேவைப்படும் பொறியியல் துறையில் உங்களால் 2 ஆண்டுகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியுமா படிப்பில் நீங்கள் சுட்டியா CAT அல்லது GATE தேர்வுகளை எதிர்கொள்வது உங்களுக்கு எளிதா மேற்கூறிய கேள்விகளுக்கு பதில் கண்டுபிடித்துவிட்டு, உங்களின் இறுதி முடிவை எடுக்கவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபுல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\nலெக்சரர்களாக பணி புரிய விரும்புவோருக்கான நெட் தேர்வு எப்போது நடத்தப்படும் இது பற்றிய தகவல்களைத் தரலாமா\nசட்டப் படிப்பில் சிறப்புப் படிப்புகள் என்னென்ன பிரிவுகளில் தரப்படுகின்றன\nஎனது பெயர் குமரகுரு. அனிமேஷன் பிலிம் மேக்கிங் துறையில் ஈடுபட வேண்டுமென்பது எனது விருப்பம். என்.ஐ.டி தேர்வையும் எழுதினேன், ஆனால் தேர்ச்சி பெறவில்லை. எனவே, வேறு எந்த கல்லூரிகளில் நான் விண்ணப்பிக்கலாம் நான் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்துள்ளேன்.\nபுட் டெக்னாலஜி படிக்கும் எனது மகனுக்கு என்ன பணி வாய்ப்புகள் உள்ளன\nமும்பையிலுள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன்ஸில் குறுகிய கால டிப்ளமோ படிப்பு படித்து கம்யூனிகேஷன்ஸ் துறையில் பணி புரிய விரும்புகிறேன். இதில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=237", "date_download": "2021-04-16T07:21:03Z", "digest": "sha1:XYI7X4K3YMRGHDLNVSEGQE5NDM3KBBED", "length": 10778, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nவயது: 35 வயதிற்கு கீழ்\nகல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில், சமூக அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்��ிருக்க வேண்டும்.\nஇதர தகுதிகள்: விண்ணப்பதார் யுஜிசி நெட் தேர்வு பாஸ் செய்திருக்க வேண்டும். * ஒரு நிறுவனத்தின் துறை உறுப்பினர்களின் மேற்பார்வையில் பதிவு செய்திருக்க வேண்டும்.\nகால அளவு: மூன்று ஆண்டுகள்\nவழங்கப்படும் தொகை: மாதம் ரூ.6000/-\nஉதிரிச் செலவுகள் மான்யம்: ஆண்டுக்கு ரூ.12,000/-\nதேர்வு நடைமுறைகள்: தேர்வானது, கல்வித் தகுதி, ஆராய்ச்சி முன்மொழிவு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நடைபெறும்.\nஅறிவிப்பு மற்றும் காலக்கெடு: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் அறிவிப்பு வெளியாகும். அறிவிப்பில் கடைசி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.\nகல்வி உதவித் தொகை விபரம்: மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (எம்ஐடிஎஸ்)\nScholarship : ஐசிஎஸ்எஸ்ஆர் டாக்டர் பட்ட உதவித் தொகை\nபுல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜி படிப்பில் சேர விரும்புகிறேன். இது நல்ல படிப்புதானா\nஉயர் படிப்பு மற்றும் வேலைக்கான தேர்வுகள் சிலவற்றில் சைக்கோமெட்ரிக் தேர்வு என ஒன்று இடம் பெறுவதை அறிகிறேன். அது என்ன\nஎனது பெற்றோர்கள் இருவரும் அரசு, தனியார் ஊழியர்கள் அல்ல. தினக்கூலி தொழிலாளிகள். எனக்கு வங்கி கடன் கிடைக்குமா\nபொருளாதாரப் பட்டப்படிப்பில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலவியல் படிக்க முடியுமா\nபயோமெடிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ssssotn.org/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2021-04-16T09:00:59Z", "digest": "sha1:D2Q6KI6I6OCEGLLEE4NMTCALJU3OIJQC", "length": 3673, "nlines": 89, "source_domain": "ssssotn.org", "title": "மஹாசிவராத்திரி வைபவம், நாமக்கல் மாவட்டம் – Sri Sathya", "raw_content": "\nமஹாசிவராத்திரி வைபவம், நாமக்கல் மாவட்டம்\nHomeUncategorizedமஹாசிவராத்திரி வைபவம், நாமக்கல் மாவட்டம்\nமஹாசிவராத்திரி வைபவம், நாமக்கல் மாவட்டம்\nமஹாசிவராத்திரி வைபவம், நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக நான்கு கால பூஜைகளுடன்,திருச்செங்கோடு ஶ்ரீசத்ய சாயி மந்திரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது\nமேலும் ஆயிரம் ஆண்டு பழமையான , இராஜராஜ சோ���ர் உபயத்தில் , புதுப்பிக்கப்பட்ட, காளிபட்டி, ஶ்ரீசத்யேஸ்வர்ர் கோவிலில் , மகேந்திரா கல்வி நிறுவனர் பரத்குமார்-வள்ளியம்மாள் தம்பதியினர் ஏற்பாட்டில் 3 மணி நேர சிறப்பு சாயி பஜன் நடத்தப்பட்டது (இரண்டு வைபங்களிலும் சேர்த்து ஏறத்தாழ ஆயிரம் பக்தர்கள்பங்கேற்றனர்)\nஇராஜாரெட்டி, இரவிராஜ் ஆகியோரோடு,சுவாமி பஜன் அனுபவித்த பாளையம் கோட்டை டாக்டர்.பாலசுப்ரமணியம் , தமது, இனிமையான சாயி பஜன் மூலம், அனைவருக்கும் ஆனந்த அதிர்வலைகளை அனுபவிக்கும் பாக்கியத்தை கொடுத்தார்கள்\nதிரு சிங்காரவேலு டீ ஓ , மாவட்ட தலைவர், நாமக்கல் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/sabareesan-dmk-chief-mk-stalins-son-in-law-288555/", "date_download": "2021-04-16T07:40:39Z", "digest": "sha1:CWZLIUMC2C6KFLBWHQWLT7H2LHEKO4W6", "length": 17804, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "sabareesan dmk chief MK Stalins son in law tamil nadu assembly elections 2021 - சபரீசன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன்", "raw_content": "\nதிமுக.வின் அதிகார முகம்: யார் இந்த சபரீசன்\nதிமுக.வின் அதிகார முகம்: யார் இந்த சபரீசன்\nதிமுக ஆட்சிக்கு வந்தால், சபரீசன் மு.க.ஸ்டாலினுக்கு யுக்திகளை வகுத்து அளிப்பவராகவும் ஆலோசனை வழங்குபவராகவும் மாநிலத்தின் மிக அதிகாரமிக்க முகங்களில் ஒருவராகவும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, வருமான வரித்துறை திமுக தலைவர்கள் தொடர்புடைய 28 இடங்களில் சோதனை நடத்தியது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் அவரது அதிகாரமிக்க கணவர் வி.சபரீசன், சபரீசனுக்கு நெருக்கமான உதவியாளர்களின் இடங்கள் என 4 பேர் இடங்களிலும் சோதனை நடைபெற்றது.\nதிமுக ஆட்சிக்கு வந்தால், சபரீசன் மு.க.ஸ்டாலினுக்கு யுக்திகளை வகுத்து அளிப்பவராகவும் ஆலோசனை வழங்குபவராகவும் மாநிலத்தின் மிக அதிகாரமிக்க முகங்களில் ஒருவராகவும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதனது 40களில் இருக்கும் சபரீசன், திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு அரசியல் சாராத குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் செந்தாமரைக்கும் காதல் திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nசெந்தாமரை அரசியலில் எந்த ஆர்வமும் காட்டாமல் சென்னையில் அவர் நடத்தும் பள்ளியில் பிஸியாக இருக்கிறார்.முந்தைய திமுக ஆட்சி காலத்தின்போது சபரீசன் இல்லை. திமுக 10 ஆண்டு காலங்களாக எதிர்க்கட்சியாக இருக்கும்போது, கருணாநிதி தனது உடல்நிலை காரணமாக படிப்படியாக கட்சி விவகாரங்களில் பின்னுக்கு சென்றார். மு.க.ஸ்டாலின் முன்னாள் வந்தார். சபரீசன் கட்சி விஷயங்களில் பேசத் தொடங்கினார்.\nசபரீசன் குறித்து ஸ்டாலினுடைய உள் வட்டத்தில் உள்ளவர்கள் கூறுகையில், சபரீசனின் பலம் அவரது தகவல் தொடர்பு திறன்தான். கட்சியில் கிட்டத்தட்ட அனைவருடனும் நல்லுறவு, கூட்டணி கட்சியினர் மற்றும் போட்டி கட்சியினருடன் நல்லுறவு என அனைத்திலும் அவர் பின்னணியில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. “அவர் விஷயங்களை நன்றாக காது கொடுத்து கேட்பவர்” என்று ஒரு வட்டாரம் கூறுகிறது.\nஸ்டாலினின் சகோதரி கனிமொழி அல்லது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் அல்லது டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் என அனைவருடனும் சபரீசன் நல்ல உறவைக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆர்.ஜே.டி தலைவர் தேஜஷ்வி யாதவ் ஆகியோருடன் நட்புறவு கொண்டிருக்கிறார். “அதிகாரத்தில் இருந்த பலரைப் போலல்லாமல் அவர் ஒருபோதும் பகைமையைப் பின்தொடர்வதில்லை. அல்லது போட்டியாளர்களை குறிவைக்க மாட்டார்” என்று ஸ்டாலின் முகாமில் முன்பு இருந்த ஒரு வட்டாரம் கூறுகிறது.\n68 வயதில் தனது முதல் தேர்தலை வழிநடத்தும் ஸ்டாலினை ஒரு புதிய தலைமுறை தலைவராக மறுசீரமைப்பதில் சபரீசன் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஸ்டாலின் படிப்படியாக திமுகவில் உள்ள பல அதிகார மையங்களை ஒன்றிணைத்தாலும்கூட கடந்த 6-7 ஆண்டுகளாக இந்த செயல்முறை நடந்து வருகிறது. மு.க.அழகிரி, மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட இந்த அதிகார மையங்களின் போட்டி திமுக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளால் வேகமெடுத்தது. இதில் அழகிரியின் வலிமையான நிலை, உத்திகள் மற்றும் மாறன்களால் பெயரிடப்பட்ட 2ஜி மோசடி ஆகியவை 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு முக்கியப் பங்களித்ததாக நம்பப்படுகிறது.\nமற்றவர்கள் அனைவரும் ஓரங்கட்டப்பட்டதால், ஸ்டாலினுக்கு ஒரு நம்பகமான ஆலோசகர் தேவைப்பட்டது. அவர் அந்த ஆலோசனை வழங்கும் நபராக சபரீசனைக் கண்டார். செந்தில் பாலாஜி போன்ற சக்திவாய்ந்த தலைவர்களை அதிமுகவில் இருந்து திமுகவுக்கு அழைத்து வந்ததில் மருமகன் சபரீசன் முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது. அவர் 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் சுனிலை தேர்தல் பிரசார உத்தி நிபுணராகக் கொண்டுவந்தார். அந்தத் தேர்தலில் திமுக தோல்வியடைந்த பின்னர், பிரசாந்த் கிஷோரைக் கொண்டுவந்தார். இருவருக்கும், இடையிலான மோதலில், சுனில் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் பிரசார உத்தி வகுக்கும் நிபுணராக மாறினார்.\n“ஸ்டாலினுடைய புதிய யோசனைகள் மற்றும் சினிமாத் தனமான வீடியோக்களுடன் சபரீசன் முன்வந்தபோது, அவர் சினிமா தயாரிக்கிறாரா என்று பலரும் அவரிடம் கேட்டார்கள். ஆனால், அவரது முயற்சிகள் பலன் அளித்தது” என்று ஒரு திமுக தலைவர் கூறினார். திமுகவின் ‘ஸ்டாலின் தான் வராரு’ இந்தத் தேர்தலின் மிகவும் பிரபலமான பாடலாக மாறியுள்ளது.\n“கே.என்.நேரு அல்லது ஏ.வ.வேலு போன்ற மூத்த தலைவர்கள் சமூக ஊடகங்களையும் ட்விட்டரையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்து ஸ்டாலினுக்கு ஆலோசனை அளிக்க முடியாது. இந்த விஷயங்களைப் பற்றி சபரீசன் உட்கார்ந்து பேசி அவரை நம்ப வைப்பதற்கான இடம் இருந்தது” என்று ஒரு வட்டாரம் கூறியது.\nசபரீசனின் அரசியல் சார்பற்ற நோக்கங்கள் உதயநிதிக்கு எந்த சவாலையும் முன்வைக்காததால், வரும் ஆண்டுகளில் திமுகவில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் உதயநிதிக்கும் கனிமொழிக்கும் இடையில் இருக்கலாம். அப்போது, சிறப்பாகச் செயல்பட சபரீசன் மீண்டும் அழைக்கப்படலாம்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“\nகடவுளை பயன்படுத்தி பிரசாரம்: கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு\nமாதம் ரூ4500 முதலீடு… கோடியில் ரிட்டன்\nகொடைக்கானலில் 3 நாள் ஸ்டாலின் முகாம்: குடும்பத்தினருடன் தனி விமானத்தில் பயணம்\nநடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி\nதடுப்பூசி, ஊரடங்கு : இங்கிலாந்தை போன்று செயல்பட மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்\nTamil News Today Live : கொரோனாவை கட்டுப்படுத்த ராஜீவ் ரஞ்சன் தீவிர ஆலோசனை\n2021-ம் ஆண்டின் ஜியோவின் முழுமையான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்\nகொரோனா முன்னெச்சரிக்கை : மீண்டும் ஆன்லைன் விசாரணைக்கு தயாராகும் உயர் நீதிமன்றம்\nசெஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தந்தை மரணம்\nஞாபக சக்தி, மன அழுத்தம் குறைப்ப��… தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த உணவுகள் முக்கியம்\nBank News: செம்ம ஸ்கீம்… இவங்க அக்கவுண்டில் பணமே இல்லைனாலும் ரூ3 லட்சம் வரை எடுக்கலாம்\n100 கிராம் பலாவில் 80 கிராம் எனர்ஜி: பயன்படுத்துவது எப்படி\nஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய ‘பிரட் லீ’- என்ன அழகா முடி வெட்டுகிறார் பாருங்களேன்….\nஅமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்: டாப் லிஸ்டில் அஸ்வின், ரிஷப்; நடராஜனுக்கு இடமில்லை\nதேர்தல் முடிவுகள் தாமதம் ஆவதால் மாநில அரசுகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்\nஅட, இப்படி ஒரு சாதனை… எடப்பாடி, பன்னீர், ஸ்டாலினை பின்னுக்கு தள்ளிய சீமான்\n70 தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாது; கொரோனா தொற்றுக்கு அவர்களே காரணம் – மமதா\n‘மிஸ்’ ஆன சமூக இடைவெளி: தேர்தல் களத்தில் அத்தனை ‘கட்சி’களையும் வீழ்த்திய கொரோனா\nஅறிவாலயத்தை காலி செய்த ஐபேக்: விடைபெற்றார் பிரசாந்த் கிஷோர்\nபாஜகவின் மிரட்டல் உத்திகளால் பணிய வைக்க முடியாது: மமதா பானர்ஜி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/today-rasi-palan-march-3rd-2021-rasipalan-250227/", "date_download": "2021-04-16T07:30:25Z", "digest": "sha1:3ZIQEHP36R7SBFV2EWKV2ZGSRTNQNRH7", "length": 17891, "nlines": 134, "source_domain": "tamil.indianexpress.com", "title": "March 3rd Daily Rasi palan Daily Horoscope Wednesday rasi palan இன்றைய ராசிபலன் தினசரி ராசிபலன் மாத ராசிபலன்கள் புத்தாண்டு ராசிபலன்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.\nRasi Palan March 3rd 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nRasi Palan 3rd March 2021: இன்றைய ராசி பலன், மார்ச் 3ம் தேதி 2021\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :\nஎல்லா நெருங்கிய உறவுகளிலும் உங்கள் நம்பிக்கைகள் மற்றும் அச்சங்கள் எதிர்பாராத விதமாக தீவிரமாக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் உணர்ந்ததை விட அதிகமாக இருக்கலாம். ஆகவே, நீங்கள் உணர்வுபூர்வமாக நன்கு புரிந்துகொள்ளும் நபர்களால் நீங்கள் தற்செயலாக எரிச்சலடையவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள���ள வேண்டும்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :\nகூட்டாளிகளின் கை வலுவாக இருப்பதைப் போலவே வீட்டிலும் இருப்பது தெரிகிறது. மேலும், அவர்கள் விஷயங்களைச் செய்யும்படி வற்புறுத்தினால், நீங்கள் அவர்களை அனுமதிக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, மற்றவர்கள் சிரமப்பட அனுமதிக்க இந்த நேரம் ஓய்வாக இருக்கும். நீங்கள் திரைக்குப் பின்னால் இருந்து அனுதாபத்தையும் ஆதரவையும் வழங்க முடியும்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21) :\nஉங்கள் அனைத்து உள்ளுணர்வுகளும் முக்கியமான பரிவர்த்தனைகளை இறுதி செய்வதை தாமதப்படுத்தச் சொல்ல வேண்டும். குறைந்தபட்சம் எல்லா உண்மைகளையும் உள்வாங்க உங்களுக்கு நேரம் கிடைக்கும் வரை தாமதப்படுத்த வேண்டும். விஷயம் என்னவென்றால், சூழ்நிலைகள் மாறிவிட்டன. எனவே உங்கள் தனிப்பட்ட திட்டங்கள் முறையாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :\nநீங்கள் இப்போது அனைத்து நிதி அல்லது வணிக விஷயங்களையும் ஒரு புதிய வெளிச்சத்தில் பார்க்க வேண்டும். ஏனென்றால், ஒரு காலத்தில் மிகவும் உறுதியாகத் தெரிந்தது இப்போது மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கிறது. இப்போது அதிக ஆடம்பரத்திற்காக விட்டில் அழுத்தம் தேவையாக உள்ளது. குறைந்த பட்சம் மற்றவர்கள் தங்கள் சுமையை தாங்களே சுமக்க வேண்டி இருக்கும்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :\nஒரு குடும்ப உறுப்பினருக்கும் இன்னொருவருக்கும் இடையிலான ஒரு தீர்மானகரமான தந்திரமான உறவு உங்கள் மீது சில ஆச்சரியங்களைத் தூண்டக்கூடும். குறிப்பாக அது உங்கள் பாக்கெட்டில் செலவை ஏற்படுத்தும். வேலையில் மிகவும் கவனமாக அடியெடுத்து வைக்கவும். நீங்கள் விதிகளை மிறினால், அதில் நீங்களே சிக்கிக் கொள்ள நேரிடலாம்\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :\nஒரு திட்டத்தின் நடுவில் வழியை மாற்றுவதற்குமுன் நீங்கள் அதிகம் கடினமாக சிந்திக்கலாம். மாதத்தின் தொடக்கத்தில் அல்லது அதற்கு முன்னதாக தொடங்கப்பட்ட ஒரு போக்கைத் தொடர்வது சிறந்தது. சுமார் ஐந்து வார காலத்திற்குள் திட்டத்தை மாற்றுவதற்கு போதுமான நேரம் இருக்கும்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :\nஉங்கள் ராசிக் கட்டத்தின் தீவிரமான மற்றும் உணர்ச்சிபூர்வமான பகுதியுடன் சந்திரன் பொருந்துகிறது, இது பணத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. நிதி சிக்கல்களை உங்கள் மதிப்பை நீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள். இப்போது உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளுங்கள்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :\nநீங்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவராக உணர்ந்தால், சந்திரன் உங்கள் ராசியில் சில நாட்களைக் கழிப்பதால், உணர்ச்சி வெப்பநிலை அதிகரிக்கும். நீங்கள் ஒரு கணம், மேலே கீழே என்று இருப்பீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும் வரை, எதுவும் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தாது.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :\nநீங்கள் யாரோவாக இருக்க உங்களை வெற்றிகரமானவாராக மாற்ற நீங்கள் உறுதியாகிவிட்டீர்கள். நீங்கள் முதல் இடத்துக்கு குறைவாக எதையும் ஏற்றுக்கொள்ளாத வரை, உங்கள் தற்போதைய லட்சியம் என்ன என்பது முக்கியமல்ல. கிடைக்கக்கூடிய அனைத்து சாத்தியக்கூறுகளையும் நீங்கள் பயணிக்க வேண்டும், நேரம் வரும்போது உங்கள் நகர்வை மேற்கொள்ள தயாராக இருங்கள்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :\nதொழில்முறை குறிக்கோள்களுடன் தொடர்புடைய உங்கள் ராசிக் கட்டத்தின் ஒரு பகுதி வழியாக வெள்ளி மிகவும் மகிழ்ச்சியுடன் பயணிக்கிறது. இது உலக வெற்றிக்கான பாதை அனைத்து தனிப்பட்ட தொடர்புகளையும் சுரண்டுவதில் உள்ளது என்பதைக் குறிக்கிறது. நீங்கள் எதைச் செய்தாலும், உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :\nஉங்கள் அதிகமான காதலின் தாக்கம் தொலைதூர அன்பைக் குறிக்கிறது. எனவே, நீங்கள் தொலைதூர இடங்களுக்கு பயணிக்க வேண்டும். உங்களுடைய சொந்தத்திலிருந்து மிகவும் மாறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களால் உங்கள் இதயம் விரைவில் தூண்டப்படும். அல்லது உங்களுக்கு ஏற்கனவே நெருக்கமான ஒரு நபர் ஒரு புதிய ஆர்வத்தை உருவாக்குகிறார். ஒரு கவர்ச்சியான மயக்கத்தை உருவாக்குகிறார்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :\nஇது தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களுக்கு ஒரு முயற்சிக்கான நேரம். உங்கள் பக்கத்திலுள்ள மற்றவர்களை அழைத்து வர வாய்ப்பு உள்ளது. ஆனால், அனைவரையும் கருத்தில் கொள்ளும்போது, ​​நீங்கள் உதவுவதற்கு மிகவும் கடினமான நபராக இருக்கலாம் அப்படி ஏன் இருக்க வேண்டும் அப்படி ஏன் இருக்க வேண்டும் ஒருவேளை நீங்கள் உதவி கேட்க விரும்பாததால் இருக்கலாம்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nகொடைக்கானலில் 3 நாள் ஸ்டாலின் முகாம்: குடும்பத்தினருடன் தனி விமானத்தில் பயணம்\nநடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி\nதடுப்பூசி, ஊரடங்கு : இங்கிலாந்தை போன்று செயல்பட மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்\nTamil News Today Live : கொரோனாவை கட்டுப்படுத்த ராஜீவ் ரஞ்சன் தீவிர ஆலோசனை\n2021-ம் ஆண்டின் ஜியோவின் முழுமையான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்\nகொரோனா முன்னெச்சரிக்கை : மீண்டும் ஆன்லைன் விசாரணைக்கு தயாராகும் உயர் நீதிமன்றம்\nசெஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தந்தை மரணம்\nஞாபக சக்தி, மன அழுத்தம் குறைப்பு… தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த உணவுகள் முக்கியம்\nBank News: செம்ம ஸ்கீம்… இவங்க அக்கவுண்டில் பணமே இல்லைனாலும் ரூ3 லட்சம் வரை எடுக்கலாம்\n100 கிராம் பலாவில் 80 கிராம் எனர்ஜி: பயன்படுத்துவது எப்படி\nஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய ‘பிரட் லீ’- என்ன அழகா முடி வெட்டுகிறார் பாருங்களேன்….\nஅமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்: டாப் லிஸ்டில் அஸ்வின், ரிஷப்; நடராஜனுக்கு இடமில்லை\nலயோலா கல்லூரி வளாகத்தில் மர்ம வாகனம் : வாக்கு இயந்திர பாதுகாப்பை ஆய்வு செய்த ம.நீ.ம வேட்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-candidates-mocking-and-asking-pm-modi-to-campaign-for-ensure-their-victory-288005/", "date_download": "2021-04-16T07:36:54Z", "digest": "sha1:MVACDYIC6BNG5JNAACIQQYDSV7O3W7RM", "length": 16764, "nlines": 123, "source_domain": "tamil.indianexpress.com", "title": "DMK candidates mocking and asking PM Modi to campaign for ensure their victory anitha radhakrishnan r gandhi sr raja - மோடியை மொத்தமாக கலாய்த்த திமுக வேட்பாளர்கள்: தங்கள் தொகுதியில் பிரசாரம் செய்ய டுவிட்டரில் அழைப்பு", "raw_content": "\nமோடியை மொத்தமாக கலாய்த்த திமுக வேட்பாளர்கள்: அதிரும் ட்விட்டர்\nமோடியை மொத்தமாக கலாய்த்த திமுக வேட்பாளர்கள்: அதிரும் ட்விட்டர்\nபிரதமர் மோடி தயவு செய்து எங்கள் தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்யுங்கள் அது எங்களுடைய வெற்றிக்கு பெரிய அளவில் உதவும் என்று திமுக வேட்பாளர்கள் பிரதமர் மோடியை மொத்தமாக கலாய்த்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்கள்.\nபிரதமர் மோடி தயவு செய்து எங்கள் தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்யுங்கள் அது எங்களுடைய வெற்றிக்கு பெரிய அளவில் உதவும் என்று திமுக வேட்பாளர்கள் பிரதமர் மோடியை மொத்தமாக கலாய்த்து இருக்கிறார��கள். இதனால், ட்விட்டர் சமூக ஊடகம் பரபரப்பாகி உள்ளது.\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக சார்பில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 30 பேர் தலைவர்கள் பட்டியல் வெளியானது.\nஇதையடுத்து, பாஜக சார்பில், மத்திய அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் தமிழகத்திற்கு வந்து பாஜ்கா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர். அந்த வகையில், பிரதமர் மோடி கடந்த வாரம் தாராபுரத்திற்கு வந்து பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து பிரசாரம் செய்தார். நேற்று, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவையில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.\nஇந்த நிலையில், பிரதமர் மோடி, இன்று மதுரையிலும் கன்னியாகுமரியிலும் பாஜக – அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழகம் வந்திருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.\nஇதனிடையே, பிரதமர் மோடி பிரசாரம் செய்வதாக வருகை தர உள்ளதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, திமுக வேட்பாளர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில், பிர்தமர் மோடி, தயவு செய்து எங்கள் தொகுதியில் பிரசாரம் செய்யுங்கள். நாங்கள் திமுக வேட்ப்பாளர்கள், உங்களுடைய பிரசாரம் எங்களுடைய வெற்றிக்கு உதவும். நன்றி சார் என்று ட்வீட் செய்து பிரதமர் மோடியை கலாய்த்துள்ளனர்.\nதிருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “அன்புள்ள பிரதமர் மோடி, தயவுசெய்து திருச்செந்தூரில் பிரசாரம் செய்யுங்கள். இங்கே நான் திமுக வேட்பாளராக உள்ளேன். உங்களுடைய பிரசாரம் என்னுடைய வெற்றிக்கு பெரிய அளவில் உதவும். நன்றி சார்.” என்று ட்வீட் செய்து கலாய்த்துள்ளார்.\nஇதே போல, தருமபுரியில் திமுக சார்பில் போட்டியிடும் தடங்கம் சுப்ரமணியன், ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர்.காந்தி ஆகியோர் பிரதமர் மோடியை டேக் செய்து இவ்வாறு தெரிவித்துள்ள���ர்.\nஅதே போல, தாம்பரம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ்.ஆ.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி, தயவு செய்து டி.கே.எம். சின்னய்யாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யுங்கள். இங்கே நான் திமுக வேட்பாளராக அவரை எதிர்த்து போட்டியிடுகிறேன். அதனால், உங்களுடைய பிரசாரம் என்னுடைய பெரும் வெற்றிக்காக பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும். நன்றி சார்.” என்று பிரதமர் மோடியை டேக் செய்து தெரிவித்துள்ளார்.\nகடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு மோடி எதிர்ப்பு அலை இருந்ததாக அரசியல் நோக்கர்கள் கூறியதால், அது இந்த தேர்தலிலும் தங்களுக்கு கைகொடுக்கும் என்று கருதும் திமுக வேட்பாளர்கள், பிரதமர் மோடி தங்கள் தொகுதிக்கு வந்து பாஜக – அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தால், அது திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு உதவும் என்று பிரதமர் மோடியை ட்விட்டரில் மொத்தமாக கலாய்த்து வருகின்றனர். திமுக வேட்பாளர்களின் இந்த கிண்டலான ட்விட்டர் பதிவை திமுக ஆதரவாளர்கள் நெட்டிசன்கள் பலரும் ரீ ட்வீட் செய்துள்ளனர். இதனால், ட்விட்டரே அதிர்ந்து போயுள்ளது.\nதிமுக பனங்காட்டு நரி; சலசலப்புக்கு அஞ்சமாட்டோம்: ஐடி ரெய்டு பற்றி ஸ்டாலின்\nகொடைக்கானலில் 3 நாள் ஸ்டாலின் முகாம்: குடும்பத்தினருடன் தனி விமானத்தில் பயணம்\nநடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி\nதடுப்பூசி, ஊரடங்கு : இங்கிலாந்தை போன்று செயல்பட மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்\nTamil News Today Live : கொரோனாவை கட்டுப்படுத்த ராஜீவ் ரஞ்சன் தீவிர ஆலோசனை\n2021-ம் ஆண்டின் ஜியோவின் முழுமையான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்\nகொரோனா முன்னெச்சரிக்கை : மீண்டும் ஆன்லைன் விசாரணைக்கு தயாராகும் உயர் நீதிமன்றம்\nசெஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தந்தை மரணம்\nஞாபக சக்தி, மன அழுத்தம் குறைப்பு… தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த உணவுகள் முக்கியம்\nBank News: செம்ம ஸ்கீம்… இவங்க அக்கவுண்டில் பணமே இல்லைனாலும் ரூ3 லட்சம் வரை எடுக்கலாம்\n100 கிராம் பலாவில் 80 கிராம் எனர்ஜி: பயன்படுத்துவது எப்படி\nஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய ‘பிரட் லீ’- என்ன அழகா முடி வெட்டுகிறார் பாருங்களேன்….\nஅமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்��ு பாதிப்பு\nபிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்: டாப் லிஸ்டில் அஸ்வின், ரிஷப்; நடராஜனுக்கு இடமில்லை\nலயோலா கல்லூரி வளாகத்தில் மர்ம வாகனம் : வாக்கு இயந்திர பாதுகாப்பை ஆய்வு செய்த ம.நீ.ம வேட்பாளர்\nதிருவள்ளூர், காஞ்சிபுரம்… தமிழகத்தில் வேகமாக கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்கள் பட்டியல்\nகூடுதல் தடுப்பூசி கோரி கடிதம்… பொதுமுடக்கம் அறிவிக்கும் திட்டமில்லை – தமிழக அரசு\nகுடியாத்தம் அருகே வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை தாக்கி 3 பேர் படுகாயம்\nஉதயநிதி கோரிக்கை… கர்ணன் காட்சிகளில் நடந்த மாற்றம் இதுதான்\nNews Highlights: 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் துரிதமாக தடுப்பூசி- சுகாதாரத் துறை\nதுரைமுருகன் பங்களாவில் புகுந்த கொள்ளையர்கள் : விரக்தியில் சுவற்றில் எழுதிய கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonpulse.com/aluthgama/", "date_download": "2021-04-16T07:50:02Z", "digest": "sha1:TMBEMQLKB6EMPU4RMM6OZY4IRWEEH6TZ", "length": 2626, "nlines": 47, "source_domain": "www.ceylonpulse.com", "title": "பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் தர்கா நகரைச் சேர்ந்த தாரிக்கை முன்னால் அமைச்சர் சந்திப்பு | Ceylon Pulse", "raw_content": "\nபொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் தர்கா நகரைச் சேர்ந்த தாரிக்கை முன்னால் அமைச்சர் சந்திப்பு\nஅளுத்கம – தர்கா நகர் பிரதேசத்திலுள்ள அம்பகஹ சந்தி பிரதேத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் காவலரணி கடமையில் ஈடுட்டிருந்த பொலிஸார் நடத்திய தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவனை முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா இன்று ஜூன் 04 ஆம் திகதி நேரடியான சென்று பார்வையிட்டார்.\nஆட்டிசம் குறைப்பாடு உள்ளவரான தாரீக் தாக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/feb/20/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3566752.html", "date_download": "2021-04-16T07:29:27Z", "digest": "sha1:7QQHMVK7TA64VRHEZIKZTPRHECLMO46C", "length": 9754, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவலா் எழுத்துத் தோ்வு முடிவு வெளியீடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன ப���ிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nகாவலா் எழுத்துத் தோ்வு முடிவு வெளியீடு\nகாவலா் எழுத்துத் தோ்வு முடிவு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழும இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nஇதுகுறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:\nதமிழக காவல்துறை, சிறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் காலியாக உள்ள 11, 813 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வை, தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் கடந்த ஆண்டு டிச.13-இல் நடத்தியது. இந்த தோ்வு 37 மாவட்ட, மாநகர தோ்வு மையங்களில் நடைபெற்றது. இத் தோ்வில் கலந்து கொள்ள விண்ணப்பித்தவா்களில் 5 லட்சத்து 50,314 விண்ணப்பதாரா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.\nஇந்நிலையில் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் விவரம் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழும இணைய தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதன் அடுத்தக் கட்டமாக தோ்ச்சி பெற்றவா்களுக்கு, அசல் சான்றிதழ் சரிபாா்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தோ்வு மற்றும் உடற்திறன் போட்டி ஆகியவை நடைபெற உள்ளது.\nஇதில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம் விரைவில் இக் குழும இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். விண்ணப்பதாரா்கள், இந்த அழைப்புக் கடிதம் கொண்டு வந்தால் மட்டுமே தோ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவாா்கள்.\nஅழகு தேவதையாய் மிளிரும் அதுல்யா - படங்கள்\nகும்பமேளா - கங்கையில் நீராடிய பக்தர்கள் - படங்கள்\n'சுல்தான்' படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nவைரலாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் விமானப் பயணம் - படங்கள்\nஊரடங்கு: வெறிச்சோடிய மும்பை சாலைகள் - படங்கள்\nகளைகட்டும் கிருஷ்ணர் சிலை தயாரிப்பு பணிகள் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம��� | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/08/09/272714/", "date_download": "2021-04-16T08:34:23Z", "digest": "sha1:TZLHLMZLR5OKSNBCA3XKUPFSAYT724CB", "length": 13231, "nlines": 106, "source_domain": "www.itnnews.lk", "title": "இலங்கையின் 9வது பாராளுமன்றத்தின் பிரதமராக திரு மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் (PHOTOS) - ITN News Breaking News", "raw_content": "\nஇலங்கையின் 9வது பாராளுமன்றத்தின் பிரதமராக திரு மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் (PHOTOS)\nஅமெரிக்க பிரஜையொருவரே முதன் முதலில் அமெரிக்காவுடன் ரகசிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் 0 10.ஜூன்\nபலத்த மழை வீழ்ச்சிக்கான சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 0 09.செப்\nபிலியந்தலை ஹோட்டல் உரிமையாளரை படுகொலை செய்தவர் தடயப்பொருட்களுடன் பொலிஸ் வலையில்.. 0 23.ஜூலை\nஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 28வது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ முன்னிலையில் களனி ரஜமஹா விகாரையில் இன்று முற்பகல் இடம்பெற்றது. அதற்கமைய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நான்காவது முறையாக இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.\nகடந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடு முழுவதும் 145 ஆசனங்களை பெற்று அமோக வெற்றிப்பெற்றது. அதற்கமைவாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 விருப்ப வாக்குகளை பெற்றிருந்தார். இந்நிலையில் இன்று அவர் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.\nஅரைநூற்றாண்டு அரசியல் வாழ்வில் பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, எதிர்க்கட்சி தலைவராக, பிரதமராக, ஜனாதிபதியாக என நாட்டு மக்களுக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தன்னுடைய அர்ப்பணிப்பான சேவையை நாட்டுக்கு தேவையான நேரத்தில் வழங்கிய முக்கிய தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போற்றப்படுகிறார்.\n2005 மற்றும் 2010ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு அவர் இரு முறை இலங்கையின் ஜனாதிபதியாகவும் தெரிவுசெய்யப்பட்டார். 50 வருட அரசியல் வாழ்வில் இன்னும் மக்கள் மத்தியில் வசீகரம் குறையாத, மக்களால் நேசிக்கப்படுகின்ற உன்னத தலைவராக மஹிந்த ராஜபக்ஷ காணப்படுகிறார். கடந்த 2004ம் ஆண்டு முதன்முறையாக பிரதமராக பதவியேற்றார். பின்னர் கடந்த 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பிரதமராக பதவியேற்றார். 52 ��ாட்களின் பின்னர் ஜனநாயகத்தை மதித்து அவர் இராஜினாமா செய்தார். பின்னர் கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாப்ய ராஜபக்ஷ அவர்கள் வெற்றிப்பெற்றதன் பின்னர், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். தற்போது மீண்டும் முழுமையான மக்கள் ஆணையை பெற்று, நான்காவது முறையாக இன்று களனி ரஜமஹா விகாரையில் வைத்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றார். அதற்கமைய இலங்கையில் இரண்டு முறை ஜனாதிபதியாகவும், நான்கு முறை பிரதமராகவும் தெரிவான பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.\nசத்தியப்பிரமாணத்தின்போது உறுதிமொழி வழங்கிய பிரதமர் இலங்கை தேசத்திற்குள் இன்னொரு இராச்சியத்தை உருவாக்க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இலங்கைக்குள்ளோ அல்லது அதற்கு வெளியிலோ ஒத்துழைப்பு வழங்குதல், உதவிகளை வழங்குதல், அனுசரணை வழங்குதல், நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட எந்த விடயத்தையும் மேற்கொள்ள மாட்டேன் என தான் உறுதிமொழி வழங்குவதாக குறிப்பிட்டார். இலங்கை ஜனநாய சோசலிய குடியரசின் பிரதமராக அரசியலமைப்புக்கும், சட்டத்திற்கும் உட்பட்டு இலங்கை நாட்டுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் செயற்பட்டு தாய்நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் பிரதமர் உறுதி வழங்கினார்.\nபதவியேற்பின் பின்னர் அவர் விசேட மத வழிபாடுகளிலும் ஈடுபட்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் பதவியேற்றுள்ள நிலையில் புதிய அமைச்சரவை எதிர்வரும் புதன்கிழமை பதவியேற்குமென அறிவிக்கப்படுகிறது. இம்முறை 26 உறுப்பினர்களை கொண்டதாக அமைச்சரவை அமையுமென அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநெடுந்தீவில் கடற்படை ஆரம்பித்துள்ள ஆடைத் தொழிற்சாலை..\nபாற்பண்ணையாளர்களை பலப்படுத்துவதற்கென பிரதேச மட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள்\nபுத்தாண்டு காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரண விலையில் தேங்காய்கள்..\nமன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பம்\nசித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் சதொச ஊடாக நிவாரண பொதி\n14வது பருவகால ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது..\nசர்வதேச தரத்தில் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவை : விளையாட்டுத்துறை அமைச்சர்\nவீதிப்பாதுகாப்பு உலக தொடரில் கலந்துகொண்ட மற்றுமொரு வீரருக்கும் கொரோனா..\nஜீலை 31ஆம் திகதி தேசிய விளையாட்டு தினமாக பிரகடனம்\n46வது தேசிய விளையாட்டு விழாவுக்கான ஆர்வம் வீர வீராங்கணைகளிடம் மேலோங்கி காணப்படுவதாக அமைச்சர் நாமல் தெரிவிப்பு\nதொடர்ந்து 13வது முறையாக ஸ்லிம் நில்சன் விருதை பெற்று கொண்டது அட்டபட்டம நிழ்ச்சி..\n‘தலைவி’ டிரெய்லர் இன்று வெளியீடு..\nபும்ரா – சஞ்சனா கணேசன் திருமணம்\nஅஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய அறிவிப்பு\nமீண்டும் நடிக்க வரும் நதியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTQ5Mzc=/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-16T07:31:48Z", "digest": "sha1:4SFUTYNPERJDPNVFE6AL5XUB7BCPR472", "length": 7500, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடம்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » டென்மார்க் » NEWSONEWS\nமகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடம்\nகாலப் என்ற ஆய்வு நிறுவனம் 2010 குளோபல் வெல்பீயிங் என்ற பெயரில் 124 நாடுகளில் விரிவான ஆய்வு நடத்தியது. அதில் அன்றாட வாழ்க்கையில் திருப்தி, திணறல், அவதி என்ற 3 பிரிவுகளில் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.\nஅதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 124 நாடுகளில் ஆய்வில் பங்கேற்ற மக்களிடம் தங்கள் தினசரி வாழ்க்கை அடிப்படையில் 0 முதல் 10 வரை மதிப்பெண் தர கேட்கப்பட்டது.\nகடந்த 5 ஆண்டுகளில் 7 அல்லது அதற்கு அதிகமான மதிப்பெண் அளித்தவர்கள் அதிகம் கொண்ட நாடு பட்டியலில் முன்னிலை பெற்றது. 6 முதல் 4 வரை மதிப்பெண் அளித்தவர்கள் திணறல் மற்றும் 4க்கு குறைவாக கூறியவர்கள் அவதி ஆகிய பட்டியலில் இருப்பதாக கருதப்பட்டது.\nமக்களின் நலம் அடிப்படையில் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலிடப்பட்டன. அவற்றில் டென்மார்க் முதலிடம் பிடித்தது. அந்நாட்டு மக்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் தங்கள் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாக கூறினர்.\n69 சதவீதத்துடன் சுவீடன், கனடா இரண்டாவது இடம்பெற்றன. அவுஸ்திரேலியா 66 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. பின்லாந்து, வெனிசுலா(64), இஸ்ரேல், நியூசிலாந்து(63), நெதர்லாந்து, அயர்லாந்து(62), பனாமா(61), அமெரிக்கா(59) என அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் காயம்\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..\nஇந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..\nகொரோனா தடுப்பூசி போடாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தடுப்பூசி மைய ஊழியர்களுடன் வாக்குவாதம்\nபாகிஸ்தானில் சமூக ஊடகங்களை தற்காலிகமாக முடக்கி அரசு உத்தரவு\nமீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,424 க்கு விற்பனை..\nஇந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பான அளவை ஒட்டி இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nகர்நாடக மாநிலத்தில் 7 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு தொடரும்: முதல்வர் எடியூரப்பா பேட்டி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscguru.in/2018/04/tnpsc-current-affairs-april-19-2018.html", "date_download": "2021-04-16T07:14:46Z", "digest": "sha1:3VWGEQAMBCO5PI32QDVFZ4JK4I2REZ5Q", "length": 8912, "nlines": 145, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – April 19 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch", "raw_content": "\n1) சென்னை மாநகராட்சி புரூசல்ஸ் நகருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்\nஸ்மார்ட் சிட்டி, நகர்ப்புற திட்டமிடல், திட கழிவு மேலாண்மை மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவற்றைக் கொண்ட புதுமையான குடிசார் அம்சங்களை உருவாக்குவதற்காக சென்னை கார்ப்பரேஷன் பிரஸ்ஸல்ஸை நகரத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nபிறந்த குழந்தைகளின் கேட்கும் திறன் குறைபாட்டை நீக்குவதற்காக தமிழக அரசு 162 இடங்களில் இந்த ஒலி ஒளியியல் உமிழ்வு மையத்தை நிறுவியுள்ளது\nபுதிதாகப் பிறந்த குழந்தைகளில் கேட்கும் குறைபாட்டைக் கண்டறிய ஒலி���ியல் எமிஷன் பயன்படுத்தப்படுகிறது.\n3) தேசிய காற்று சுத்திகரிப்பு திட்டம்\nஇந்தியா முழுவதும் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு சிக்கலைத் தீர்க்க தேசிய சுத்திகரிப்பு திட்டத்தின் விவரங்களை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது\nஅடுத்த மூன்று ஆண்டுகளில் 100 தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 35% காற்று மாசுபாட்டை குறைப்பதே இந்த திட்டத்தின் இலக்கு ஆகும். அடுத்த 5 வருடங்களில் 50% குறைக்க திட்டமிடப்படுள்ளது\n4) ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபை அமைப்புகள்\nஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபை அமைப்புகளின் குழுக்களுக்கான 6 தேர்தல்களில் இந்தியா வென்றுள்ளது\nஇந்தியாவுக்கு 46 க்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன, பாகிஸ்தானின் 43, பஹ்ரைன் 40 மற்றும் சீனா 39 இடங்கள் பெற்றன\n5) நார்வெஸ்டர் மேற்கு வங்கத்தை தாக்கியது\n98 கி.மீ வேகத்தில் வீசிய இந்த காற்றுக்கு 18 பேர் பலியாகினர்\nசந்திரயான் -2 ஏவுகணை செலுத்தப்படும் நாள் 2018 ஆம் ஆண்டின் இறுதி வரை நீடிக்கும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.wattpad.com/user/TamilSamugam?utm_source=android&utm_medium=link&utm_content=share_profile&wp_page=user_details&wp_uname=twinkling_girl&wp_originator=%2BrNg124fGOMQVZ8e09TLYz3ZjTkIRsrrjcz4NMDlpav9gPGAzJNRorsc%2BkGBWgfXJvAEJJIY9MH0ksLxsIfyeV2%2BjpDu52h0gsG71yoOP9U99OC5t9Jy%2F6dOPlE0p62K&_branch_match_id=link-781510431508575236", "date_download": "2021-04-16T08:41:55Z", "digest": "sha1:6G36UD3NMOA22HSKQ4KUSACLYDZUQ2SO", "length": 3659, "nlines": 126, "source_domain": "www.wattpad.com", "title": "WP Tamil Community (@TamilSamugam) - Wattpad", "raw_content": "\nவாட்பாடின் தமிழ் சமுதாயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதும் மற்றும் திறமையான தமிழ் எழுத்தாளர்களுக்கு அவர்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் தருவதுமே எங்கள் குறிக்கோள்\nவாருங்கள் , ஒன்றாய் வாசித்து எழுதி மகிழ்வோம்\nஅனைவருக்கும் வணக்கம்நாம் இணைந்து ஒரு கதை எழுதலாமாமுதல் அத்தியாயத்தை நாங்கள் பதிவிட்டுள்ளோம்.தாங்கள் அடுத்த அத்தியாயத்தை ஒரு புத்தகமாக தங்களின் முகப்பு பக்கத்தில் பதிவிட்டு அதன் link எங்களது commen...\nஊரடங்கால் பாதிக்க படுவது நம்மை சார்ந்த உறவுகள். இது நம்முடைய முதல் போட்டியின் மையக்கருத்து ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/2020?page=45", "date_download": "2021-04-16T07:43:09Z", "digest": "sha1:4QX7F5UU4FU6OE6XFTPKFNHKGWDXHJF4", "length": 3993, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 2020", "raw_content": "\nகொரோன��� வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஒலிம்பிக் 2020 - தொடங்கியது கவுண...\nரிடையர்டா, என் நோக்கமே வேற: சோயி...\nஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட 15 ப...\n2020ல் அடுத்த அவதார்: கேமரூன் தகவல்\nஆத்தாடி, 2021-ல் எல்கேஜி படிக்க ...\n2020 முதல் ஏடிஎம் கார்டுகளுக்கு ...\nவிண்வெளியில் உள்ள கருந்துளைகளை ஆ...\nபயணிகளை ஏற்றிச் செல்லும் டிரைவர்...\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1203666", "date_download": "2021-04-16T08:06:40Z", "digest": "sha1:XPSXPDPWUWHYPAFWAHRQJJMNGWGF4XTW", "length": 9594, "nlines": 129, "source_domain": "athavannews.com", "title": "வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று- நல்லூரில் ஏழு பேர்! – Athavan News", "raw_content": "\nவடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று- நல்லூரில் ஏழு பேர்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 290 பேரின் மாதிரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் யாழ்ப்பாணத்தில் 11 பேருக்கும் மன்னாரில் மூவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன்படி, நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஏழு பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதுடன் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nமூன்று வீடுகளில் வர்ணப்பூச்சு வேலை செய்வதற்காக பளை பகுதியிலிருந்து சென்றிருந்த ஒருவர் மூலமே இவர்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநல்லூரில் தொற்று உறுதிசெய்யப்பட்ட இன்னொருவர் ஏற்கனவே தொற்று உறுதியானவருடன் தொட���்புடையவராவார்.\nஇதேவேளை, கோண்டாவிலில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை சாலையில் ஒருவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் இவர், அங்கு சாரதிப் பயிற்சிப் பாடசாலையில் பணியாற்றுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவினில் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் இவர், ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவருடன் தொடர்புடையவராவார்.\nமேலும், ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவருடன் தொடர்புடைய ஊர்காவற்றுறை மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மன்னார் மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nCategory: இலங்கை மன்னாா் முக்கிய செய்திகள் யாழ்ப்பாணம் வட மாகாணம்\nTags: coronavirusகொரோனா தொற்றுமருத்துவர் ஆ.கேதீஸ்வரன்வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்வடக்கு மாகாணம்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பு\nஇஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமாணவர்களுக்கு மூன்று தவணைகளின் போதும் பாடப்புத்தகங்களை வழங்க தீர்மானம்\nகொக்குவில் ஐயனார் கோயிலில் உண்டியல் திருட்டு\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு\nஜனாதிபதியின் அண்மைய கருத்து ஊடகங்களைப் பயப்படுத்துவதற்கே- சுமந்திரன் சுட்டிக்காட்டு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி\nஐ.நா. தீர்மானம் 2021: தமிழர்களுக்குக் கற்பிப்பது இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1204557", "date_download": "2021-04-16T08:46:20Z", "digest": "sha1:2ZZREF4C6CMD76S36AM7AN5QKPKSMZAW", "length": 9328, "nlines": 150, "source_domain": "athavannews.com", "title": "இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு நாட்டின் தோல்வியை எடுத்துக்காட்டுகின்றது – நளின் – Athavan News", "raw_content": "\nஇலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு நாட்டின் தோல்வியை எடுத்துக்காட்டுகின்றது – நளின்\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற வாக்கெடுப்பு நாட்டின் தோல்வியை எடுத்துக்காட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.\nஇன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் போது, ஒரு குறிப்பிட்ட தரப்பு வாக்களிப்பதைத் தவிர்ப்பது, அவர்கள் ஆதரவாகவோ அல்லது விடயத்திற்கு எதிராக வாக்களிப்பதாகவோ கருதப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.\nஇந்தியா போன்ற ஒரு நாடும் ஜப்பான், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதும் அவர்கள் படிப்படியாக இலங்கையை எதிர்க்கின்றனர் என்பதை காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.\nTags: Nalin Bandaraஐக்கிய மக்கள் சக்திநளின் பண்டார\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பு\nஇஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமாணவர்களுக்கு மூன்று தவணைகளின் போதும் பாடப்புத்தகங்களை வழங்க தீர்மானம்\nயாழில் ஒரே நாளில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைப��டிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.in/periyar-book-release-speech-by-dk-leader-k-veeramani/", "date_download": "2021-04-16T08:37:45Z", "digest": "sha1:JJG4CJIV7FZUD5X625PBN4TYVYPSKL3I", "length": 9183, "nlines": 176, "source_domain": "bookday.in", "title": "பெரியார் நூல் வெளியீடு | திக தலைவர் கி.வீரமணி உரை - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > videos > பெரியார் நூல் வெளியீடு | திக தலைவர் கி.வீரமணி உரை\nபெரியார் நூல் வெளியீடு | திக தலைவர் கி.வீரமணி உரை\nதோழர் லெனின் எழுதிய மதத்தை பற்றி நூல் அறிமுகம் | தோழர் வில்சன்\n44 ஆவது சென்னை புத்தகக் காட்சி – 2021 பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை க���லாகல புத்தக காட்சி நடைபெறுகிறது. #BharathiPuthakalayam​​​ ​​| #ChennaiBookFair2021​​​ | #Periyar\nநினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…\nPrevious Article மொழிபெயர்ப்பு கவிதை: கைப்பிடி அரிசி | தமிழில் வசந்ததீபன்\nNext Article நூல் அறிமுகம்: புலியூர் முருகேசனின் *பாக்களத்தம்மா* – ச. சுப்பாராவ்\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\n010 I சென்ற ஞாயிற்றுக் கிழமை | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் மீராபாய்\n009 | களவாணி | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் ஜெயலட்சுமி\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nநூல் அறிமுகம் | “உரக்கப் பேசு – சப்தர் ஹஷ்மியின் மரணமும் வாழ்வும்” | பிரபல நாடகக் கலைஞர் பிரளயன்\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nதமிழகம் முழுவதும் 100 இடங்களில் 100 நூல்கள் வெளியீடு | World Book Day | Promo Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://imsaiilavarasan.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2021-04-16T09:05:46Z", "digest": "sha1:5UC2GMWESDFNK7MTDJXFHNSQPLARBUXG", "length": 40407, "nlines": 293, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: கடவுளும்,கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 2", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nகடவுளும்,கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 2\nகடவுள் தோன்ற காரணிகள் வேண்டும், பயம்,ஆசை,அமைதி என்ற இந்தக் காரணிகள் தான் கடவுளை மனிதன் தோற்றுவிக்கவும்,வணங்கவும் வைத்தது. மனிதனைப் பொறுத்தவரை அவன் ஒரு சார்ந்து வாழும் விலங்கு, தனிமை அல்லது நிசப்பதம் வெற்றான இடம் மனிதனுக்கு பயமும், வெறுப்பையும் தரும்.ஆதலால் அவனுக்கு சார்ந்து வாழ உதவி செய்ய ஒரு துணை தேவைப்பட்டது.அவனுக்கு நம்பிக்கை அளிக்க ஒரு புறம்சார ஒரு மூலம் தேவைப்பட்டது. நிலையானதும்,மாறாததும்,எப்போதும் அருகில் இருக்கும் துணையாக அவன் கடவுளைப் படைத்தான். அதன் மூலம் அவனுக்கு ஒரு நம்பிக்கை ஏற்ப்பட்டது. இந்த நம்பிக்கை அவனை வழினடத்தியது. இந்த நம்பிக்கைதான் கடவுள். இராமன்,கிருஷ்னர்,அல்லா,யேசு,கர்த்தர், நெருப்பு என்னும் இவைகள் கடவுள் அல்ல. இவர்கள் எல்லாம் கடவுள் இல்லை. பின்னர் கடவுள் என்பது யார் தெரியுமா. இவர்கள் எல்லாம் கடவுள்கள்,இவர்கள் எந்நேரமும் நம்மைக் காத்து வழி நடத்துவார்கள் என்று நாம் நம்புகின்றேமே அந்த நம்பிக்கைதான் கடவுள். சித்ராவின் நம்பிக்கை யேசு,ஜலில்லாவின் நம்பிக்கை அல்லா, துளசி டீச்சரின்,சுசியின் நம்பிக்கை பிள்ளையார்,எனது நம்பிக்கை இராமர். என கடவுள்களில் நாம் வைக்கும் நம்பிக்கையும்,எண்ணங்களும் தான் கடவுள். இது எப்படி சாத்தியம். இவர்கள் எல்லாம் கடவுள்கள்,இவர்கள் எந்நேரமும் நம்மைக் காத்து வழி நடத்துவார்கள் என்று நாம் நம்புகின்றேமே அந்த நம்பிக்கைதான் கடவுள். சித்ராவின் நம்பிக்கை யேசு,ஜலில்லாவின் நம்பிக்கை அல்லா, துளசி டீச்சரின்,சுசியின் நம்பிக்கை பிள்ளையார்,எனது நம்பிக்கை இராமர். என கடவுள்களில் நாம் வைக்கும் நம்பிக்கையும்,எண்ணங்களும் தான் கடவுள். இது எப்படி சாத்தியம் அப்படி என்றால் கடவுள் என்ற ஒன்று தனியாகக் கிடையாதா அப்படி என்றால் கடவுள் என்ற ஒன்று தனியாகக் கிடையாதா கடவுள் இருக்கின்றாரா என்றால் கடவுள் கண்டிப்பாய் இருக்கின்றார், அவர் சக்தி வடிவில் எல்லாவற்றுளும் நிறைந்துள்ளார். நாம் அவரைப் பார்க்கும், வணங்கும் ரூபங்கள்தான் இவை. இது அனைத்தும் நம் மனம் சார்ந்த விடயங்கள்.கடவுள் இல்லை என்று கூறும் வால் பையனுக்கும்,கோவி அண்ணாவிற்க்கும் அவர்களது தனிப்பட்ட தன்னம்பிக்கைதான் கடவுள். அதுக்கு அவர்கள் பெயர் இடுவதில்லை.வணங்குவது இல்லை. ஆனால் நல்லது நடக்கும் என்று நம்புவார்களே அந்த நம்பிக்கைதான் கடவுள். இதைச் சரியாக புரிந்து கொள்ள நாம் கடவுள்களின் தேற்றத்தைப் பார்த்தால் நமக்கு புரியும்.\nஆதிமனிதன் தான் உருவான காலத்தில் முதலில் கடவுள் என்பது இல்லை. அவன் முதலில் பயந்தது இடி மற்றும் மின்னல்தான். அவைகள் கடவுள்கள். நாம் தவறு செய்தால் அவை நம்மை தண்டிக்கும் என்று நம்பினார்கள்,பயந்தார்கள். இந்த இடி மற்றும் மின்னல் பின்னர் அவை உண்டாக்கும் காட்டுத்தீயைப் பார்த்த போது, தீயில் அனைத்தும் சாம்பல் ஆன போது, அதுதான் கடவுள் என்று நம்ப ஆரம்பித்தான். இன்றளவும் இந்த தீயை வழிபடும் பழக்கம் உள்ளது. இவற்றில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள குகை மற்றும் மலைகளில் தஞ்சம் அடைந்தான். மலைகளில் கவர்ச்சியும் அழகும் அதைக் கடவுள் ஆக்கிற்று. பின்னர் மனிதன் குழுவாக வாழ ஆரம்பித்தவுடன் அவன் தஞ்சம் அடைந்தது மரம் மற்றும் மரக்குடில்கள். பின்னர் அவனைக் காக்கும் மரம் கடவுளாயிற்று. மரங்களில் அடர்ந்து இருக்கும் அரச மரமும்,ஆலமரமும் அவனது தெய்வங்கள் ஆயின. பின்னர் முன்னேர்களில் தேர்வு அரச மரம் ஆயிற்று. கீதையில் கண்ணன் நாம் மரங்களில் அரசு என்று கூறியுள்ளார்.இப்ப மக்கள் அரச மரம் வணங்குவதுடன் ஒரு பிள்ளையாரையும் வைத்து டூ இன் ஒன் ஆக்கிவிட்டார்கள். அரச மரம் கடவுளா என எனக்கு தெரியாது. ஆனால் அரச மரத்தில் ஒரு சக்தியுள்ளது. விஞ்ஞானிகள் அரச மரத்தை ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார்கள். அதாவது அரச மரத்தில் காலையிலும் மாலையிலும் செபோனின் என்னும் ஒரு வாயு வெளிப்படுகின்றது. இந்த செபோனின் வாயு நம் மூளையில் உள்ள செரட்டின் என்னும்,சிந்திக்கும்,ஞாபக சக்தியை அதிகரிக்கும், சுறுசுறுப்பைக் கொடுக்கும் பகுதியைக் தூண்டுவதாக அமைகின்றது. அந்தக் கட்டுரையில் தினமும் மாலை ஒரு அரைமணி நேரம் உக்காந்து இருந்தால் நம் ஞாபக சக்தி,சிந்தனை, மன அமைதி கிட்டும் என்று கூறுகின்றது.இதை சொல்லி உட்கார் என்றால் நம்ம ஆளுக உட்கார மாட்டார்கள்.(நான் எங்கள் ஊர் ஆத்து மேட்டில் உள்ள அரச மரத்தின் அடியில் மாலை அமருவது வழக்கம்.நிறைய பெரிய கருனாகங்கள் நாணல் புதரில் இருந்து மாலையில் வெளிப்பட்டு ஆற்றில் தண்ணீர் குடிக்க வரும்,நான் அமைதியாய் வேடிக்கை பார்ப்பது வழக்கம்) எனவே ஒரு கடவுளை வைத்துப் போய் கும்பிடு, தண்ணீர் ஊத்து என்றால் போய் ஊற்றுவான் அவன் நம்பிக்கை அது. இது போல பல விடயங்கள் நம் முன்னோர்கள் மறைத்து வைத்து இலைமறை காயகச் சொன்னார்கள். ஆனால் இதிலும் நம்ம ஆளுக சாரத்தை மட்டும் பிடித்துக் கொண்டார்கள். அரசும் மருத்துவ குணம் மிக்க வேம்பும் வைத்து அதில் சக்தியாக அம்மனை வைத்தார்கள். வெறும் மரத்தைச் சுற்று என்றால் சுற்றாத பெண்கள், அம்மனை சுற்றும் போதாவது மரத்தின் பயனை அனுபவிக்கட்டுமே என்றுதான் அமைத்தார்கள். இதுக்கு ஒரு குட்டிக்கதை சொல்ல விரும்புகின்றேன்.\nபழைய காலத்தில் ஒரு தாயின் ஒரே மகன் பொருள் தேடுவதற்காக வெளியூருக்குச் செல்ல விரும்பினான்,அனுப்புவதற்கு தாயின் மனம் இடம் கொடுக்கவில்லை.ஆனாலும் மகன் பிடிவாதமாக இருந்தான். தாய் ஒரு தந்திரம் செய்தாள். அவள் மகனிடம் சொன்னால் சரி மகனே பொருள் தேடப் போய்வா, ஆனால் நான் சொல்லும் விதம் செய்தால் தான் அனுப்புவேன் என்றாள். மகனும் சம்மதிக்க, தாய் அவனிடம் இரண்டு மூட்டைகளைக் கொடுத்துச் சொன்னாள், இதில் ஒரு மூட்டையில் நிறைய புளி சாதம் உள்ளது.இதை நீ போகும் வழியில் புளிய மரத்தின் அடியில் அமர்ந்து சாப்பிடு, இரவு தூங்கும் போதும் புளிய மரத்தின் அடியில் தூங்கு. ஒருவேளை உனக்கு திரும்பி வரவேண்டும் என்று தோன்றினால், நீ இன்னேரு மூட்டையில் அவல் இருக்கின்றது,நனைத்துச் சாப்பிடு,ஆனால் திரும்பி வரும்போது வேப்ப மரத்தின் அடியில் உட்காந்து சாப்பிடு,தூங்கு என்றாள். மகனும் சம்மதித்துக் கிளம்பினான். மூன்று இரவு,மூன்று பகல் கழிந்தது. தொடர்ந்து உண்ட புளி சாதம் வயிற்றைக் கெடுத்தது, இரவு புளிய மரத்துக் கார்பன் டை ஆக்ஸைடு காற்று தலை நேயையும்,மன அமைதியையும் கெடுத்தது. உடல் முடியாமல் வீடு திரும்ப நினைத்தான். தன் தாய் கூறிய படி அவலை நனைத்து உண்டு, வேப்ப மரத்தின் அடியில் படுத்து வீட்டிற்க்கு வந்தான். வீடு திரும்பிய போது அவன் பூரண குணமடைந்து இருந்தான். அவலின் கார்போஹைடிரேட் சக்தியும் மருத்துவ குணம் மிக்க வேப்ப மரக்காற்றும் அவனைக் குணப்படுத்தியது.தாயும் தன் திட்டம் பலித்தது குறித்து மகிழ்ந்தாள். இது கதை என்றாலும் கருத்து மிக்கது. ஆனால் பொதுவாக இரவில் அனைத்து மரமும் கார்பன் டை ஆக்சைடு வாயுவைத்தான் வெளிப்படுத்தும்,ஆகவே இரவில் மரத்தின் அடியில் தூங்குவது தவறு. பகலில் வேப்ப மரம் அல்லது அரச மரத்தின் அடியில் கயித்துக் கட்டிலில் படுத்து தூங்கினால் தனி சுகம்.(என்னது காலைப் பிடிக்க ஆள் வேணுமா,ரொம்பத்தான் கற்பனை வழியுது).சரி சரி மரத்தின் கதையை நான் பதிவர்களுக்கு ஒரு தகவலுக்காதான் சொன்னேன்.இனி நாம் கடவுளைப் பார்ப்போம்.\nஇப்படி ஆதிமனிதன் பயம் காரணமாய் இடி,மின்னல்,நெருப்பு,மழை,பூகம்பம்,எரிமலை காரணமாய் நிலம்,மலை என வணங்கிப் பின்னர் மரத்தையும் வணங்க ஆரம்பித்தான். நிழல்,காய்,கனி என அனைத்து நண்மைகளையும் அளிக்கும் மரம் உண்மையில் கடவுளே.(அதுனாலதான் வெட்டுறாங்க).இனி பின்னர் அவன் குழுவாக வாழ ஆரம்பித்ததும். அவனுக்கு பேய்,பிசாசு நம்பிக்கையும் ஏற்ப்பட்டது. பின்னர் நாகரீங்கள் தோன்ற ஆரம்பித்தது. இந்த நாகரீகத் தோற்றம்தான் கடவுளின் தோற்��மும் ஆகும். இந்த நாகரீங்களில் ஆரிய,கிரேக்க,திராவிட,சுமேரிய நாகரீங்கள் தான் முக்கியமனாவை. இதில் ஆரிய மற்றும் கிரேக்க நாகரீகம் தான் அதிக கடவுள் கதைகளைத் தோற்றுவித்தன. அவை எப்படி என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம். நன்றி.\n//இது அனைத்தும் நம் மனம் சார்ந்த விடயங்கள்.கடவுள் இல்லை என்று கூறும் வால் பையனுக்கும்,கோவி அண்ணாவிற்க்கும் அவர்களது தனிப்பட்ட தன்னம்பிக்கைதான் கடவுள்.//\nவால்பையன் குறித்து சொல்லி இருப்பதை அவர் தான் உறுதிப்படுத்தனும், படுத்தி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.\nநான் எங்கும் 'இருக்கு' 'இல்லை' என்று சொன்னதாக நினைவு இல்லை. நீங்களாக நான் இப்படித்தான் சொல்கிறேன் என்று கிளப்பி விடாதிங்க.\nஅருமையான பதிவு .... பதிவுக்கு ஏற்ற சில படங்களை போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் ....\nஆங்காங்கே பத்தி பிரித்தால் படிக்க இன்னும் லகுவாக இருக்கும்.\n\\\\ஆதிமனிதன் பயம் காரணமாய் இடி,மின்னல்,நெருப்பு,மழை,பூகம்பம்,எரிமலை காரணமாய் நிலம்,மலை என வணங்கிப் பின்னர் மரத்தையும் வணங்க ஆரம்பித்தான்.\\\\\nநண்பரே.. சுற்றுவழியில் போகிறீர்களோ என நினைக்கிறேன்..\nநம் போன்ற பாமரர்களுக்கு இது போலத்தான் தெரியும். இதை உருவாக்கிய நம் முன்னோர்கள் ஞானியர்கள் பஞ்சபூத தத்துவத்தை உணர்த்தவே சொன்னார்கள் என நான் நம்புகிறேன்.. :)))\n//அவர் சக்தி வடிவில் எல்லாவற்றுளும் நிறைந்துள்ளார். //\n//வெறும் மரத்தைச் சுற்று என்றால் சுற்றாத பெண்கள், அம்மனை சுற்றும் போதாவது மரத்தின் பயனை அனுபவிக்கட்டுமே என்றுதான் அமைத்தார்கள். //\nஎங்க பாட்டி சொல்வாங்க.. இப்டி எதோ ஒரு காரணத்துக்காகத்தான் முன்னோர்கள் சொல்லி இருக்காங்கன்னு. அது என்னன்னு தெரியாததால பல குழப்பங்கள்..\nநம்பிக்கை மூட நம்பிக்கை ஆகாத வரைக்கும் நல்லதுண்ணா..\n//ஆங்காங்கே பத்தி பிரித்தால் படிக்க இன்னும் லகுவாக இருக்கும்.//Repeattt...\nஅண்ணாச்சி, தொடர் அருமையா இருக்கு. இதுக்கென்றே நிறைய ஆராய்ச்சி செய்துள்ளது தெரிகிறது.\nஅருமையான பதிவு .. திருக்கோவில் தரிசன முறை படித்தேன்.. தகவலுக்கு நன்றி அண்ணா.. இனி கொஞ்சம் கொஞ்சமாக முன்னரே எழுதிய உங்களின் அனைத்து பதிவையும் படிக்க போகிறேன்.. தொடருங்கள்..\nபல விசயங்களைத் தெளிவுபடுத்தும் எனும் நம்பிக்கையில் மேலும் தொடர்கிறேன்.\nநம்பிக்கை என வந்தபோதுதான் கடவுள் கேள்விக��குறியாக்கப்பட்டார்.\nபுளியமரம், வேப்பமரம் கதை மிகவும் அருமை.\nஒன்றைச் சொல்லி ஒன்றை புரிய வைப்பது என்பது கல்வி கற்றுத்தரும் கலைதான். ஏன் அவ்வாறு சொன்னார்கள் என ஆராய்வது நமது வேலையாகிப் போனது.\nஇதையெல்லாம் ஆராய்ந்து அவர்கள் செய்தார்களா அல்லது அவர்கள் எப்படி அறிந்தார்கள் என்பது முன்னோர்களுக்கே வெளிச்சம்.\nநல்லாத்தானிருக்கு.ஆனா இன்னும் கொஞ்ச நாளில உண்மையா சாமியாரா ஆயிடப்போறீங்க.\nஇன்றிரவு கனவில் பூதம் வந்தால்..\nமன்னிக்கவும் கோவி அண்ணா, நான் தொடரில் ஒரு ரிலோட்டிவிட்டிக்காகத்தான் சில பதிவர்களின் பெயர்களையும் அவர்கள் விரும்பும் கடவுள்கள் பெயரையும் குறிப்பிட்டேன். உங்களையும் வால்பையன் அவர்களையும் பகுத்தறிவு வாதிகள் என்ற முறையில் தான் குறிப்பிட்டேன். தவறு என்றால் மன்னிக்கவும்.\nநன்றி மகா, படங்கள் போட முயற்ச்சிக்கின்றேன்.\nவணக்கம் மருத்துவர் ருத்ரன் அவர்களே தங்களின் பின்னூட்டத்தை பார்த்ததும் நான் அளவில்லா ஆனந்தம் கொண்டேன். நான் விரும்பிப் படித்த சில கட்டுரைகள் எழுதிய பிரபல மன நல மருத்துவர் நீங்கள். தாங்கள் முன்னர் குமுதத்தில் எழுதிய தொடர் முழுதும் படித்துள்ளேன். தாங்கள் எனது பதிவினைப் படித்து பின்னூட்டம் இட்டது மிக்க மகிழ்வை அளிக்கின்றது. பத்தி பிரித்துப் போடுகின்றேன் நன்றி\nவணக்கம் நிகழ்காலத்தில், இது ஆரம்பத்தில் மனிதன் எப்படி வணங்க ஆரம்பித்தான் என்பது மட்டும். நீங்கள் கூறும் பஞ்ச பூத தத்துவங்கள் பின்னால் வரும்.\nநன்றி சுசி, இதுபோன்ற நம்பிக்கைகளை வீட மூட நம்பிக்கைகள் அதிகம் இருப்பதுதான் நம் பலவீனம்.\nநன்றி மேனகாசத்தியா, பத்தி பிரித்துப் போடுகின்றேன்.\nநன்றி சித்ரா, ஆராய்ச்சி எல்லாம் பண்ணவில்லை, சின்ன வயதில் இருந்து படிக்கும் ஆர்வம் காரணமாய் படித்த விசயங்கள் இது. கற்றது சிறிது,கல்லாதது அதிகம்.\nநன்றி திவ்யா, படியுங்கள் சிலவற்றில் நல்ல கருத்துக்களும், பலவற்றில் மொக்கைகளும் இருக்கும்.\nநன்றி நிவேதிதா,தங்களின் வரவுக்கும், முதல் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.\nநன்றி அய்யா, நமது முன்னேர்கள் எப்படி அறிந்தார்கள் என்பது மிகவும் சிக்கலான விசயம், அனுபவ பயன்பாட்டின் மூலமாக, அல்லது இவற்றிக்கு எதாவது மூலம் உள்ளதா எனத் தெரியவில்லை. கடும் தவம்,ஜெபம் மூலம் இந்த உண்மைகளை அறிந்து இருக்கலாம் என்பது எனது யூகம்.\nவாம்மா ஹேமு, பயப்படாதிங்க, நான் கடவுள் பாதி, மிருகம் மீதி. அதுனால சாமியார் எல்லாம் ஆகமாட்டேன். நன்றி ஹேமா.\nநன்றி கலா, பூதமா கனவிலா, புரபைலில் என் போட்டேவைப் பார்க்காத வரைக்கும் வராது. புகைப்படத்தைப் பார்த்து பயந்தால் வரும் என்று நினைக்கின்றேன். தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.\nதங்கள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.\nமன்னிக்கவும் கோவி அண்ணா, நான் தொடரில் ஒரு ரிலோட்டிவிட்டிக்காகத்தான் சில பதிவர்களின் பெயர்களையும் அவர்கள் விரும்பும் கடவுள்கள் பெயரையும் குறிப்பிட்டேன். உங்களையும் வால்பையன் அவர்களையும் பகுத்தறிவு வாதிகள் என்ற முறையில் தான் குறிப்பிட்டேன். தவறு என்றால் மன்னிக்கவும். //\nகடவுள் இருக்கு என்ற உங்கள் நம்பிக்கை வெறும் நம்பிக்கை தானே. அதுக்கு மேல அதில் என்றாவது தெளிவு அடைந்தது உண்டா நான் பகுத்தறிவு வாதி என்று என்னைப் பற்றி எங்கும் குறிப்பிட்டது இல்லை. என்னைப் பொருத்த அளவில் வள்ளலாருக்கு கொடுக்கும் அதே அளவு மதிப்பைத்தான் பெரியார் மீதும் வைத்திருக்கிறேன்.\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nகால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nகடவுளும், கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 9\nகடவுளும் கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 8\nகடவுளும், கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 7\nகடவுளும், கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 6\nமஞ்சள் கிழங்கு பச்சடி (அ) சப்ஜி\nநாயின் மீது நாய் வண்டி ஏற்றிய கதை\nகடவுளும், கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 5\nகடவுளும் கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 4\nகடவுளும், கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 3\nகடவுளும்,கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayalam.drivespark.com/cars/honda/all-new-city/", "date_download": "2021-04-16T07:21:05Z", "digest": "sha1:MSUQJZQ4TQ7B5UISCEMW5XOAONMK6BAJ", "length": 21319, "nlines": 383, "source_domain": "malayalam.drivespark.com", "title": "ഹോണ്ട സിറ്റി വില, മൈലേജ്, ചിത്രങ്ങൾ, സവിശേഷതകൾ, ഫീച്ചറുകൾ, മോഡലുകൾ, റിവ്യു, വാർത്തകൾ - ഡ്രൈവ്‌സ്പാര്‍ക്ക്", "raw_content": "\nஇந்திய சந்தையில் அதிக மதிப்புவாய்ந்த செடான் கார் மாடல் என்ற பெருமையை நீண்ட காலமாக தக்க வைத்து வருகிறது ஹோண்டா சிட்டி கார். இந்த நன்மதிப்பையும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. டிசைன், வசதிகளில் அடுத்த நிலைக்கு இந்த கார் கொண்டு செல்லப்பட்டது.\nபுதிய ஹோண்டா சிட்டி கார் ஐந்தாம் தலைமுறை மாடலாக வந்துள்ளது. தோற்றத்திலும் பிரம்மாண்டமாக தெரிகிறது. க்ரோம் பட்டையுடன் கூடிய க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், ஏர் டேம் அமைப்புடன் முன்புற பம்பர், செவ்வக வடிவிலான பனி விளக்குகள் க்ளஸ்ட்டர்கள் ஆகியவை இந்த காரின் முகப்பை முற்றிலுமாக புதிதாக மாற்றி இருக்கிறது.\nஇந்த கார் முந்தைய மாடலைவிட நீளம் அதிகம். அத்துடன், மிகச் சிறப்பான கூரை அமைப்பு, அழகான 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், இசட் வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை இந்த காருக்கு வசீகரத்தை கூட்டுகிறது. இந்த காரின் பின்புற பம்பரில் ரிஃப்லெக்டர்கள் எனப்படும் பிரதிபலிப்பு பட்டைகள் இருமுனைகளிலும் இடம்பெற்றுள்ளன.\nபுதிய ஹோண்டா சிட்டி காரின் உட்புறமும் மிகவும் பிரிமீயமாகஉள்ளது. கருப்பு மற்றும் பீஜ் என இரட்டை வண்ண பாகங்களுடன் வசீகரிக்கிறது. இந்த காரில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற்றுள்ளதால், அதிக மதிப்புவாய்ந்த மாடலாக இருக்கிறது.\nபுதிய ஹோண்டா சிட்டி கார் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.\nடீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை.\nபுதிய ஹோண்டா சிட்டி கார் சிறப்பான மைலேஜ் தரும் மிட்சைஸ் செடான் கார் மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 17.8 கிமீ மைலேஜையும், சிவிடி மாடல் லிட்டருக்கு 18.4 கிமீ மைலேஜையும் வழங்கும். டீசல் மாடல் லிட்டருக்கு 24.1 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய ஹோண்டா சிட்டி காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ரியர் வியூ மிரர்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவை உள்ளன. மேலும், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல டிஎஃப்டி எம்ஐடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகள் உள்ளன.\nபுதிய ஹோண்டா சிட்டி காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எமெர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல் லைட், பிரேக் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nபுதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் வடிவமைப்பு, வசதிகள், எஞ்சின் என அனைத்திலும் சிறப்பானதாக மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. மேலும், அந்தஸ்தை உயர்த்தும் அம்சங்கள் மற்றும் நன்மதிப்பை தொடர்ந்து தக்க வைத்துள்ளது. எனவே, கொடுக்கும் பணத்திற்கு நிறைவை தரும் என்றால் மிகையாகாது.\nபுதிய ஹோண்டா சிட்டி கார் எத���தனை வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது\nபுதிய ஹோண்டா சிட்டி கார் வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.\nபுதிய ஹோண்டா சிட்டி காரில் வழங்கப்படும் வண்ணத் தேர்வுகள் என்னென்ன\nபுதிய ஹோண்டா சிட்டி கார் ரேடியண்ட் ரெட் மெட்டாலிக், பிளாட்டினம் ஒயிட் பியர்ல், மாடர்ன் ஸ்டீல் மெட்டாலிக், லூனார் சில்வர் மெட்டாலிக் மற்றும் கோல்டன் பிரவுன் மெட்டாலிக் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.\nபுதிய ஹோண்டா சிட்டி காரின் நேரடி போட்டியாளர்கள் எவை\nமாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வேகன் போலோ ஆகிய கார் மாடல்கள் புதிய ஹோண்டா சிட்டி காருக்கு நேரடி போட்டியாளர்களாக உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/assembly-election-2021-dmdk-politics-from-2011-to-2021-250886/", "date_download": "2021-04-16T09:00:08Z", "digest": "sha1:MJHUSLMKIX4QCSSAL2ZYHZ4HDH4UTBDU", "length": 17328, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Assembly election 2021 : DMDK politics from 2011 to 2021 - சட்டமன்ற தேர்தல் 2021 : இது தேமுதிகவின் அரசியல் வரலாறு!", "raw_content": "\nசட்டமன்ற தேர்தல் 2021 : இது தேமுதிகவின் அரசியல் வரலாறு\nசட்டமன்ற தேர்தல் 2021 : இது தேமுதிகவின் அரசியல் வரலாறு\nசட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் களம் இறங்க இருப்பதாக தேமுதிக அறிவித்தாலும் கூட, மூன்று கட்டமாக நடைபெற்று வரும் தொகுதி பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை\nDMDK Party : தேமுதிக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை வரை 1120 நபர்கள் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். கடந்த காலங்களில் தேமுதிகவின் தேர்தல் அரசியல் எவ்வாறு இருந்தது என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.\nகறுப்பு எம்.ஜி.ஆர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். தன்னுடைய ரசிகர் மன்றத்தின் மூலம் மக்களுக்கு அவ்வபோது உதவிகளை செய்து வந்த விஜயகாந்த் 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி அன்று மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கி கொடியையும் அறிமுகம் செய்தார்.\nஅதற்கு அடுத்த ஆண்டிலேயே சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது அக்கட்சி. கடவுளும் மக்களும் தான் தன்னுடைய கூட்டணி என்ற சித்தாந்த்தை ���டிப்படையாக கொண்டு தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது தேமுதிக. அனைத்து இடங்களில் போட்டியிட்டாலும் கூட விருதாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார். அப்போது அக்கட்சிக்கு கிடைத்த வாக்கு வங்கி என்பது மிகப்பெரியது. 8.45% வாக்குகளை பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக வளரத்துவங்கியது விஜயகாந்தின் தேமுதிக.\nஅதனை அடுத்து வந்த 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்தே தேமுதிக. கட்சியின் வளர்ச்சி வீதம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்த ஆங்காங்கே கூட்டணி வாய்ப்புகள் தேமுதிகவை தேடி வந்தன. இருப்பினும் தனித்தே தேர்தலில் களம் கண்டது தேமுதிக.39 தொகுதிகளில் போட்டியிட்ட போதும் அனைத்திலும் தோல்வி. மேலும் டெபாசிட்டை இழந்தது அக்கட்சி. ஆனால் 10% என்ற வலுவாக வாக்கு வங்கியை வைத்திருந்தது.\nமுந்த சட்டமன்ற தேர்தல்களில் தோல்வியை சந்தித்த அதிமுக தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்க, வாக்கு வங்கியை சட்டமன்ற நுழைவுக்கான வாய்ப்பாக பயன்படுத்த நினைத்தது தேமுதிக. 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியுடன் இணைந்து 29 இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றது தேமுதிக. ஆனாலும் அந்த கூட்டணி வெகுநாட்களுக்கு சோபிக்கவில்லை என்பது தான் உண்மை. கூட்டணி உடைய எதிர்க்கட்சி அந்தஸ்த்தை கைப்பற்றியது தேமுதிக. குறைவான இடங்களில் போட்டியிட்ட காரணத்தால் தேமுதிகவின் வாக்கு வங்கி 7.88% ஆக குறைந்து போனது.\n2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது தேமுதிக. அந்த கூட்டணியில் பாமகவும் உடன் இருக்க, 14 இடங்களில் போட்டியிட்டது தேமுதிக. ஆனால் மக்களவை செல்வதற்கான வாய்ப்பினை மக்கள் தேமுதிக வேட்பாளர்களுக்கு அந்த தேர்தலின் போது வழங்கவில்லை. 5.19% ஆக வாக்கு வங்கி சரியத் துவங்கியது.\nமதிமுக, வி.சி.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தாமக கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்கள் நல கூட்டணியாக மக்களிடம் சென்றனர் தேமுதிகவினர். 2016ம் ஆண்டுக்கான தேர்தலின் போது அதிமுக, திமுக கூட்டணிகளுக்கு மாற்றாக தங்களை முன்னிறுத்தியது மக்கள் நலக் கூட்டணி. இந்த தேர்தலின் போது 104 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. ஆனால் அதில் ஒரு இடத்திலும் கூட வ��ற்றி பெறவில்லை தேமுதிக. உளுந்தூர் பேட்டையிலும் தோல்வியை சந்தித்தார் விஜயகாந்த். டெபாசிட்டை இழந்தது அக்கட்சி. வாக்கு வங்கியை அதிகரிக்க திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல்களில் தேமுதிக போட்டியிட்டது. ஆனாலும் கூட எந்த தொகுதியிலும் வெற்றியை உறுதி செய்ய இயலவில்லை தேமுதிகாவால். 1%க்கும் குறைவாக வாக்குகளை அந்த கட்சி பெற்றது.\n2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இணைந்து களம் கண்டது தேமுதிக. கள்ளக்குறிச்சி, வடசென்னை, திருச்சி மற்றும் விருதுநகர் போன்ற நான்கு மக்களவை தொகுதியில் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது தேமுதிக. ஆனாலும் கூட எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. தற்போது வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் களம் இறங்க இருப்பதாக தேமுதிக அறிவித்தாலும் கூட, மூன்று கட்டமாக நடைபெற்று வரும் தொகுதி பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஆரம்பத்தில் மக்களோடு மட்டும் தான் கூட்டணி என்று ஆரம்பித்து வெற்றிக்கதையை துவங்கியது தேமுதிக. கூட்டணி வைத்துக் கொள்ள பெரிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. ஆனால் 15 வருடங்கள் கழித்து கட்சி கூட்டணிக்குள் இருக்கும் பெரிய கட்சி தரும் இடங்களிலேயே போட்டியிட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nசட்டசபை தேர்தல் : அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nChithi 2 Twist: கவின்… நவீன்… வந்தாச்சு டபுள் ஆக்ட் அப்போ இவரு யாழினிக்கு ஜோடியா\nபுதிய சீரியலில் புதுப் பொண்ணு ரேஷ்மா: எவ்ளோ நீளமா டயலாக் பேசுறாங்க\nவேகமாக அதிகரிக்கும் கொரோனா; மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க தமிழக அரசு ஆலோசனை\nமாதம் ரூ4500 முதலீடு… கோடியில் ரிட்டன்\nகொடைக்கானலில் 3 நாள் ஸ்டாலின் முகாம்: குடும்பத்தினருடன் தனி விமானத்தில் பயணம்\nதிடீர் மாரடைப்பு: நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nதடுப்பூசி, ஊரடங்கு : இங்கிலாந்தை போன்று செயல்பட மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்\nTamil News Today Live : நடிகர் விவேக் தற்போது நலமுடன் உள்ளார்-பிஆர்ஓ நிகில் முருகன்\n2021-ம் ஆண்டின் ஜியோவின் முழுமையான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்\nகொரோனா முன்னெச்சரிக்கை : மீண்டும் ஆன்லைன் விசாரணைக்கு தயாராகும் உயர் நீதிமன்றம்\nசெஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தந்தை மரணம்\nChithi 2 Twist: கவின்… நவீன்… வந்தாச்சு டபுள் ஆக்ட் அப்போ இவரு யாழினிக்கு ஜோடியா\n2021-ம் ஆண்டின் ஜியோவின் முழுமையான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்\n100 கிராம் பலாவில் 80 கிராம் எனர்ஜி: பயன்படுத்துவது எப்படி\nதேர்தல் முடிவுகள் தாமதம் ஆவதால் மாநில அரசுகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்\nஅட, இப்படி ஒரு சாதனை… எடப்பாடி, பன்னீர், ஸ்டாலினை பின்னுக்கு தள்ளிய சீமான்\n70 தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாது; கொரோனா தொற்றுக்கு அவர்களே காரணம் – மமதா\n‘மிஸ்’ ஆன சமூக இடைவெளி: தேர்தல் களத்தில் அத்தனை ‘கட்சி’களையும் வீழ்த்திய கொரோனா\nஅறிவாலயத்தை காலி செய்த ஐபேக்: விடைபெற்றார் பிரசாந்த் கிஷோர்\nபாஜகவின் மிரட்டல் உத்திகளால் பணிய வைக்க முடியாது: மமதா பானர்ஜி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.tv/today-palan-20-12-2020/", "date_download": "2021-04-16T08:03:08Z", "digest": "sha1:CVIF5B7RZF7WM4RQBNXH65OFPYVLET3I", "length": 12210, "nlines": 117, "source_domain": "tamilaruvi.tv", "title": "Today palan 20.12.2020 | இன்றைய ராசிபலன் 20.12.2020 | Tamilaruvi.tv | Watch Tamil TV Serials Online | Tamil Tv Serials Online & Shows | Latest Tamil Movies", "raw_content": "\n20-12-2020, மார்கழி 05, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி பகல் 02.53 வரை பின்பு வளர்பிறை சப்தமி. சதயம் நட்சத்திரம் இரவு 09.01 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் – 20.12.2020\nஇன்று பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழச்சிகள் நடைபெறும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். வீட்டில் பெண்களுக்கு பணி சுமை ஓரளவு குறையும்.\nஇன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.\nஇன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்��டுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை வேண்டும். எதிலும் கவனம் தேவை.\nஇன்று எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். சற்று கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறைந்து அமைதி நிலவும்.\nஇன்று எந்த ஒரு செயலிலும் பிடிப்பு இல்லாமல் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.\nஇன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். சுப முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். நண்பர்களால் மன அமைதி சற்று குறையும். பொறுமையை கடை���ிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருட்கள் சேரும்.\nஇன்று உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண முயற்சிகளில் இழுபறி நிலை ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nதமிழ் சீரியல் & ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/elections/tamil-nadu/constituencies", "date_download": "2021-04-16T08:44:40Z", "digest": "sha1:NWCRBDJF75YPLZVZB475P44ANUPLT3TD", "length": 9140, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "தொகுதிகள்", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 மார்ச் 2021 செவ்வாய்க்கிழமை 12:59:30 PM\nமொடக்குறிச்சி: அதிமுகவின் கோட்டையைத் தகா்க்குமா திமுக\n1996இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் 1,033 வேட்பாளா்கள் போட்டியிட்டு ஒட்டுமொத்த இந்தியாவின் பாா்வையைத் தன்பக்கம் ஈா்த்தது மொடக்குறிச்சி தொகுதி. தோ்தல் ஆணையத்தையே திக்குமுக்காடச் செய்தது.\nராணிப்பேட்டை தொகுதியில் அதிமுக, திமுக பலப்பரீட்சை\nவரலாற்று சிறப்புமிக்க ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்ற திமுக - அதிமுக இடையே கடும் பலப்பரீட்சை நிலவுகிறது.\nஉத்தரமேரூரில் அதிமுக, திமுக கடும் பலப்பரீட்சை\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நோ்மையாகவும், ஊழலின்றி தோ்தலை நடத்துவதற்கான விதிமுறைகளை உருவாக்கி உலகிற்கே எடுத்துக்காட்டாக திகழ்ந்த ஊா் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா்.\nஆா்.கே. நகா் தொகுதியில் அதிமுக- திமுக கடும் போட்டி\nஇடைத்தோ்தல்கள் மூலம் தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கவனத்தை ஈா்த்த ஆா்.கே. நகா் சட்டப் பேரவைத் தொகுதியில�� அதிமுகவும் திமுகவும் கடும் போட்டியை சந்திக்கின்றன.\nலால்குடியில் திமுகவை வீழ்த்துமா தமாகா\nபிரசித்தி பெற்ற லால்குடி சப்தரிஷீஸ்வா் கோயில், அன்பில் மாரியம்மன் கோயில், வடுகா்பேட்டை தேவாலயம், டால்மியா சிமெண்ட் ஆலை, காட்டூா் கோத்தாரி சா்க்கரை ஆலை போன்ற சிறு தொழில்களை உள்ளடக்கியது.\nகும்பகோணம்: தக்க வைக்குமா திமுக\nகும்பகோணம் தொகுதியில் கும்பகோணம் நகராட்சியின் 45 வாா்டுகள், கும்பகோணம் ஒன்றியத்தின் 36 ஊராட்சிகள், திருவிடைமருதூா்\nகருணாநிதி முதன்முதலில் தடம் பதித்த குளித்தலையை தக்க வைக்குமா திமுக\n1949-இல் திமுக உருவாக்கப்பட்டாலும் 1952-இல் நடைபெற்ற முதல் பேரவைத் தோ்தலை சந்திக்காமல் 1957-இல்தான் தனது முதல் தோ்தல் களத்தைக் கண்டது.\nபூந்தமல்லியில் கடும் போட்டி: தொகுதியை தக்க வைக்குமா திமுக\nசென்னை மாநகரின் நுழைவுவாயிலாக திகழும் பூந்தமல்லி (தனி) தொகுதியை கைப்பற்றுவதில், திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.\nநட்சத்திர தொகுதி ஜோலாா்பேட்டையில் வெற்றி யாருக்கு\nதிருப்பத்தூா் மாவட்டத்தில் நட்சத்திரத் தொகுதியாகத் திகழ்வது ஜோலாா்பேட்டை. தற்போதைய அமைச்சா் கே.சி.வீரமணி அதிமுக சாா்பில் மூன்றாவது முறையாக இத்தொகுதியில் களத்தில் உள்ளாா்.\nகிள்ளியூா் தொகுதியை காங்கிரஸ் கட்சி தக்க வைக்குமா\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதி கருங்கல் பகுதியை தலைநகரமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2019/04/blog-post_21.html", "date_download": "2021-04-16T08:53:10Z", "digest": "sha1:7E6HMIINB4EWFNI6XU2GCSZJ765H6KMW", "length": 9701, "nlines": 104, "source_domain": "www.spottamil.com", "title": "இலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள்! பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome Unlabelled இலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்\nஇலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை இன்று அதிர வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்கூடிய எச்சரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஇலங்கையில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டமிட்டதாக அரசாங்க புலனாய்வு பிரிவினால், பாதுகாப்பு அமைச்சிற்கு எச்சரிக்கை அறிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் தற்கொலை குண்டு் தாக்குதல் மேற்கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் ஆயத்தங்கள் தொடர்பில் அரசாங்க புலனாய்வு பிரிவினால் பாதுகாப்பு பிரிவிடம் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு அமைச்சினால் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் கடிதம் மூலம் மேலதிக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nதேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவித்து பொறுப்பான பிரிவுகளுக்கு கடிதம் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\nஇந்த எச்சரிக்கை தொடர்பான உண்மைத்தன்மை குறித்து இதுவரையில் பாதுகாப்பு அமைச்சு அலலது பொலிஸ் திணைகளத்தினால் உறுதி செய்யப்படவில்லை என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.\nஇலங்கைக்கு வெளியிலுள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக புலனாய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.\nகொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இதுவரை ஆறு குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல் Reviewed by தமிழ் on ஏப்ரல் 21, 2019 Rating: 5\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nமனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடி���்கும் காகம்\nகாகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத...\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NzMyMw==/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-", "date_download": "2021-04-16T08:38:27Z", "digest": "sha1:AVJORNKHVLCJFWYGB4WOQPUOVCPORWME", "length": 7508, "nlines": 76, "source_domain": "www.tamilmithran.com", "title": "சிவகார்த்திகேயன் பட வில்லனை கமலுக்கு வில்லனாக்கும் லோகேஷ் கனகராஜ்.?", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » FILMI STREET\nசிவகார்த்திகேயன் பட வில்லனை கமலுக்கு வில்லனாக்கும் லோகேஷ் கனகராஜ்.\nஉலகநாயகன் கமலின் 232வது படமாக உருவாகுகிறது ‘விக்ரம்’.\nமாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து இந்த படத்தை டைரக்டு செய்கிறார் லோகேஷ் கனகராஜ்.\nகமல்ஹாசனே தன் ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்\n‘விக்ரம்’ படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகை தேர்வு நடந்து வருகிறது.\nஇந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்\nஇத்தகவலை பஹத் பாசிலே சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தி இருந்தார்.\nசில மாதங்களுக்கு முன் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்சிடம் ஏற்கனவே பேசி வந்தனர்.\nஇந்த நிலையில் பகத் பாசிலும் படத்தில் இணைந்துள்ளதால் அவர் வில்லனாக நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.\nஏற்கனவே சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்திலும் ஒரு தெலுங்கு படமொன்றிலும் வில்லனாக நடித்து வருகிறார் பகத்.\nலோகேஷின் முந்தைய மாஸ்டர் படத்தில் விஜய்க்கு இணையான வில்லன் ரோலில் விஜய்சேதுபதி நடித்திருந்தார் குறிப்பிடத்தக்கது.\n என கமலுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் லோகேஷ் பகிர்ந்து உள்ளார்.\nஎனவே விரைவில் இப்பட சூட்டிங் தொடங்கும் என எதிர்ப்பார்க்கலாம்.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் காயம்\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..\nஇந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்\nஅன்புச் சகோதரர் விவேக் விரைவில் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்: ஓபிஎஸ் ட்வீட்\nசூரப்பா மீதான விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க தடை நீட்டிப்பு\nபுதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன்\nகொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பிரியாணி கடைகள் மூடல்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/no-remakes-for-mani-ratnam-suhasini/", "date_download": "2021-04-16T08:07:56Z", "digest": "sha1:YPQR67N3LWMRBZYFGYVHU6V62BCKVUO5", "length": 6818, "nlines": 88, "source_domain": "www.deccanabroad.com", "title": "No Remakes For Mani Ratnam – Suhasini | | Deccan Abroad", "raw_content": "\nமணிரத்தினத்திற்கு ரீமேக் படங்களில் விருப்பமில்லை. அவர் ரீ மேக் படங்கள் எடுக்கமாட்டார் – சுஹாசினி.\nநடிகையும், திரைப்படத் தயாரிப்பாளருமான சுஹாசினி மணிரத்னம், சினிமாவின் வலிமையான குரல் இன்னும் ஆண்களுடையதாக மட்டுமே இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.\nபெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட சுஹாசினி, கணவர் மணிரத்னத்துடனான தன் வேலை, பலதரப்பட்ட மொழிகளைக் கற்றுக்கொள்வது, சினிமா தொழில்நுட்பம், ரீமேக் படங்கள், இளம் இயக்குநர்களுடன் வேலை பார்ப்பது என்று பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்.\n“இப்போது நான் பெண்ணாக உணரவில்லை. ஒரு மனிதராகவே உணர்கிறேன். 40 வயதுக்குப் பிறகு பெண்கள், தாங்கள் பெண்கள�� என்பதையே மறந்துவிடுகின்றனர். எல்லாருக்கும் எல்லாவற்றிலும் குறிப்பிட்ட அளவு சுதந்திரம் இருக்கிறது. யாராலும் துன்புறுத்தப்படாத வரை, பெண்கள் அவர்களின் திறமையைப் பொறுத்து ஏராளமானவற்றை சாதிக்க முடியும்.\nபெண் இயக்குநர்கள், அவர்களின் பார்வையில் இருந்து கதையைச் சொல்லும் நிலை ஏற்பட வேண்டும். என்னுடைய தந்தை சாருஹாசன் அடிக்கடி, ‘மற்றவர்கள் பெண்களுக்கான தொழிலையும், பொருளாதார சுதந்திரத்தையும் அளிக்கலாம். ஆனால் உணர்வுரீதியான சுதந்திரம் அவளிடம் இருந்தே வரவேண்டும்’ என்று கூறுவார். நான் இன்னும் அதில் இருந்து வெளியே வரவில்லை. வந்திருந்தால் ஒருவேளை 20 படங்களையாவது இயக்கி இருப்பேன், அல்லது சமூக சேவையில் முழுமையாக ஈடுபட்டிருப்பேன். அதுவும் இல்லையென்றால் அரசியலில் சேர்ந்திருப்பேன்.\nபெண்களாகிய நாங்கள், எளிமையான வழியைத்தான் தேடிச் செல்கிறோம். அப்படித்தான் நான் நடிகையானேன். ஆனால் ஆண்கள் அப்படியில்லை. ரிஸ்க் எடுக்கிறார்கள். அவர்களை நான் முழு மனதோடு பாராட்டுகிறேன்.\nஎன்னுடைய கணவர் மணிரத்னம் ரீமேக் படங்களை எடுக்க மாட்டார். அவருடைய படங்களை ரீமேக் செய்வதிலும் அவருக்கு விருப்பமில்லை. அது உங்களின் குழந்தை படிப்பதைப் போல, பக்கத்து வீட்டு குழந்தை படிப்பதற்கு சமம்.”\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-04-16T08:21:02Z", "digest": "sha1:FC4CTUAI5652I35HMIENR2YNBUH5RAPQ", "length": 13873, "nlines": 174, "source_domain": "athavannews.com", "title": "பிரித்தானியா – Athavan News", "raw_content": "\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,672பேர் பாதிப்பு- 30பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 672பேர் பாதிக்கப்பட்டதோடு 30பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை ...\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 40இலட்சத்து 777பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். உலகளவில் ...\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,472பேர் பாதிப்பு- 23பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 472பேர் பாதிக்கப்பட்டதோடு 23பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை ...\nஇளவரசர் ஹரி கென்சிங்டன் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்\nமறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பிரித்தானியா வந்துள்ள இளவரசர் ஹரி, கென்சிங்டன் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,568பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், மூவாயிரத்து 568பேர் பாதிக்கப்பட்டதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை ...\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,730பேர் பாதிப்பு- 7பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஆயிரத்து 730பேர் பாதிக்கப்பட்டதோடு 7பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை ...\nபிரித்தானியாவில் இளவரசர் பிலிப் மறைவுக்கு 8 நாட்கள் துக்க தினம்: 17ஆம் திகதி இறுதி நிகழ்வு\nபிரித்தானிய இளவரசரும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவருமான பிலிப் மறைவையடுத்து எதிர்வரும் 17ஆம் திகதி வரை துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை வின்சர் ...\nபிரித்தானியர்கள் கோடை கால விடுமுறையை வெளிநாடுகளில் செலவிடலாமா\nபிரித்தானியர்கள் தற்போது கோடை கால விடுமுறையை வெளிநாடுகளில் செலவிடுவதைப் பற்றிச் சிந்திக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிற்கு சர்வதேச பயணம் எவ்வாறு ...\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,150பேர் பாதிப்பு- 60பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொ���்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், மூவாயிரத்து 150பேர் பாதிக்கப்பட்டதோடு 60பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை ...\nஅனைத்து சர்வதேச பயணிகளுக்குமான கொவிட்-19 சோதனை: புதிய திட்டத்தை வெளியிட்டது பிரித்தானியா\nபிரித்தானியாவிற்கு சர்வதேச பயணம் எவ்வாறு மீண்டும் அனுமதிக்கப்படும் என்பது குறித்த கூடுதல் விபரங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. 'போக்குவரத்து சமிஞ்சை விளக்கு' திட்டத்தின் கீழ், நாடுகள் ஆபத்து அடிப்படையில் ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thumbnailsave.in/motivational-stories-in-tamil/", "date_download": "2021-04-16T07:04:05Z", "digest": "sha1:D5NOPAEJY3PVL2VYGTXA7ZI3W6FYXH5Y", "length": 15853, "nlines": 99, "source_domain": "thumbnailsave.in", "title": "பிச்சைக்காரன��� - தன்னம்பிக்கை சிறு கதை", "raw_content": "\nபிச்சைக்காரன் – தன்னம்பிக்கை கதை\nபிச்சைக்காரன் ஒருவன் புகைவண்டி நிலையத்தின் வாசலில் பை நிறைய பென்சில்களுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் ரயில் ஏறுவதற்காக வந்த பணக்காரர் ஒருவர் 10 ரூபாய் நோட்டை எடுத்து அந்த பிச்சைக்காரனின் தட்டில் போட்டார். சிறுது தூரம் நடந்து சென்று தீடீரென மீண்டும் அந்த பிச்சைக்காரனை நோக்கி நடந்து வந்தார்.\nநீதான் பை நிறைய பென்சில்கள் வைத்து கொண்டிருக்கிறாயே, நான் ஏன் உனக்கு சும்மா பணம் கொடுக்க வேண்டும், அதனால் 10-ரூபாய்க்கு சமமான பென்சில்களை எனக்கு கொடு என்று கேட்டார். அதனை கேட்டு முகம் சுழித்த பிச்சைக்காரன், பார்ப்பதற்கு பெரிய பணக்காரன் போல் இருந்து கொண்டு பிச்சை போட்ட பணத்தை திரும்ப கேட்க்கிறீர்களே என்றான். நான் ஒன்றும் பணத்தை கேட்கவில்லையே, பணத்திற்கு பதிலாக நீ வைத்திருக்கும் பென்சில்களை கொடு என்று தானே கேட்டேன் என்றார்.\nசிறுது நேரம் பேசி பார்த்த பிச்சைக்காரன் முனகிக்கொண்டே தான் வைத்திருந்த பென்சில்களை அந்த பணக்காரரிடம் கொடுத்தான். பென்சில்களை வாங்கிக்கொண்ட பணக்காரரும் பையில் வைத்து புகைவண்டியில் ஏறி புறப்பட்டார்.\nபிச்சைக்காரனும் வழக்கம் போல் யாசகம் கேட்க ஆரம்பித்தான்.\nசில மாதங்களுக்கு பிறகு பெரிய வியாபாரிகளுக்கான விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பணக்காரர், தான் சண்டை போட்டு பென்சில் வாங்கிச்சென்ற பிச்சைக்காரன் கோட் சூட் போட்டு விருந்தில் பல பெரிய வியாபாரிகளுடன் பேசிக்கொண்டிருந்ததை கண்டு ஆச்சர்யமடைந்தார்.\nஅவன் அருகில் சென்ற பணக்காரர் என்னப்பா… என்னை அடையாளம் தெரிகிறதா\nஉடனே அந்த பிச்சைக்காரன், ஐயா உங்களை மறக்க முடியுமா நான் வெகு நாட்களாக உங்களை தான் நான் நன்றி சொல்ல தேடிக்கொண்டிருதேன். என் வாழ்க்கையை மாற்றியது நீங்கள் தான், நான் இப்போது இந்த சமுதாயத்தில் மதிக்கப்படும் ஒருவனாக இருப்பதும் உங்களால் தான் என்றான்.\nதலை சுற்றிப்போன பணக்காரர் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அழுக்கு துணியுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாய், இப்போது என்னை விட பெரிய பணக்காரர்களெல்லாம் உன்னிடம் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றனர். எனக்கு தலையே வெடித்துவிடும் ��ோல இருக்கிறது, தயவு செய்து என்ன நடந்தது என்று சொல்லிவிடு என்று கேட்டார்.\nஅன்று என்னிடமிருந்து நீங்கள் வாங்கி சென்ற பென்சில்கள், என் மகளுக்காக நான் வாங்கி வைத்திருந்தது. இரவு நான் பிச்சை எடுத்து முடித்து, வீடு திரும்புவதற்குள் கடைகளெல்லாம் மூடிவிடும். அதனால் காலையில் வரும்போதே வாங்கி வந்து பையில் வைத்திருந்தேன். அதை தான் நீங்கள் வாங்கி சென்றீர்கள். நீங்கள் சென்றவுடன் உங்களை திட்டிக்கொண்டே வழக்கம் போல பிச்சை எடுக்க ஆரம்பித்தேன்.\nஇரவு வரை பிச்சை எடுத்துவிட்டு, வீடு திரும்பிய நான் நடந்தவற்றை என் மனைவியிடம் கூறி அந்த 10-ரூபாயை அவளிடம் கொடுத்து நாளை காலை நீயே கடைக்கு சென்று பென்சில் வாங்கி மகளிடம் கொடுத்துவிடு என்றேன். நான் சொன்னதைக்கேட்டு கண்ணீர் வடித்த என் மனைவி, இந்த 10- ரூபாய் தான் என் வாழ்நாளில் நான் மரியாதையுடன் சம்பாதித்த ஒரே பணம். தினமும் பிச்சை எடுத்த காசில் சாப்பிடுவதற்கே அசிங்கமாக இருக்கும், இன்று தான் என் வாழ்நாளில் என் கணவன் உழைத்து சம்பாதித்த பணத்தில் சாப்பிட போகிறேன் என்று கூறி மீண்டும் அழுதாள்.\nஎங்கிருந்தோ வந்த அந்த மனிதர் நீ வாழ ஒரு வழியை காண்பித்துவிட்டார், நாளை முதல் நீ பிச்சை எடுக்க கூடாது. இந்த 10-ரூபாய்க்கு மீண்டும் பென்சில் வாங்கிக்கொண்டு போய் ரயில் நிலையத்தில் விற்றுவிட்டு வா என்றாள்.\nமறுநாள் சுத்தமாக குளித்துவிட்டு 10-ரூபாய்க்கு பென்சில் வாங்கிக்கொண்டு வந்து ரயில் நிலையத்தில் விற்க தொடங்கினேன். அன்று மாலைக்குள் 30- ரூபாய் லாபம் சம்பாதித்தேன். என்னுள் இருந்த வியாபாரியை உணர்ந்தேன். என் வாழ்க்கையில் இவ்வளவு நாட்களை பிச்சை எடுத்து வீணடித்துவிட்டேனே என்று மனம்நொந்துகொண்டேன். அன்று முதல் இரவு,பகல்,மழை, வெயில் எதுவும் பார்க்காமல் தினமும் தன்னம்பிக்கையுடன் வியாபாரம் செய்தேன். இன்று உங்கள் முன் இப்படி நிற்கிறேன் என்றான். உங்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் கடமை பட்டிருக்கிறேன் என்றான்.\nதிகைத்து போன அந்த பணக்காரர் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்…..\nநம் வாழ்க்கையிலும் பல நேரங்களில் இதுபோல தான் நம் திறமையை வெளிகொண்டு வரவே இன்னொருவர் தேவைப்படுகிறார்….\nஇந்த கதையை கீழ்கண்டவாறு இணையத்தில் தேடலாம் :\nஉன் பக்கத்தில் இருப்பது யார் அதுவே உன் வெற்றியை தீர்மான��க்கும்.. அதுவே உன் வெற்றியை தீர்மானிக்கும்..\nநான்கு மனைவிகள் – நீதிக்கதைகள்\nNext story நான் விரும்பும் தலைவர் ஜவஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு – Jawaharlal Nehru History in Tamil\nPrevious story உன் பக்கத்தில் இருப்பது யார் அதுவே உன் வெற்றியை தீர்மானிக்கும்.. அதுவே உன் வெற்றியை தீர்மானிக்கும்..\nநாள் முழுவதும் வெற்றியை தரும் விழிப்பு தரிசனம் காலை எழுந்தவுடன் அதை மட்டும் பார்த்து விடாதீர்கள்\nஇதை மட்டும் செய்யுங்கள் போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nவீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்\nபண பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் சேரும் தெரியுமா அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் பணமே சேராது\nRavichandran on மறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள் on வீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்\nNaga Dharani on சுதந்திர தினம் – இந்திய விடுதலை திருநாள்\nSiva on Bharathiyar in Tamil – மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thumbnailsave.in/spiritual-healing-methods/", "date_download": "2021-04-16T06:56:49Z", "digest": "sha1:IQMMR4FWMNFFMOVEUXKKHSAGBMX5FOXP", "length": 7984, "nlines": 80, "source_domain": "thumbnailsave.in", "title": "சில ஆன்மீக பரிகார முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்...!!", "raw_content": "\nசில ஆன்மீக பரிகார முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்…\nஅரச மரத்தை சனிக்கிழமை தோறும் காலை 8 மணிக்குள் 108 தடவை சுற்றி வந்து பின்பு தூப, தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் கையில் பண புழக்கம் அதிகரிக்கும். இதனை ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.\nஉங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகை பூ, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், சந்தனம், வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமைகளில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு அதிகமாகும்.\nஉங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள். மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் அல்லது குழந்தை வாய் பேசாமல் போகவும் வாய்ப்புண்டு.\nசிறிது கல் உப்பை ஒரு கின்னத்தில் போட்டு கழிவறையில் வைத்தால் கெட்ட சக்திகளை இழுத்து கொள்��ும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும்.\nவீட்டு வாசற்படி அருகே அல்லது வீட்டின் முன் புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது. இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும். தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம். இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்.\nகோவில் கொடி, கொடிமரம், கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது. தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள். இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.\nமகா சிவராத்திரி தினத்தில் நடந்த அற்புத விஷேசங்கள் என்ன தெரியுமா\nஇறந்தஉடன் மறுபிறப்பை எடுக்குமா ஆன்மா\nவீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்\nNext story பசு சாணத்தையே தங்கமாக மாற்றிய ஞாயிற்றுக்கிழமை விரதம் பற்றி தெரியுமா\nPrevious story மகா சிவராத்திரி தினத்தில் நடந்த அற்புத விஷேசங்கள் என்ன தெரியுமா\nநாள் முழுவதும் வெற்றியை தரும் விழிப்பு தரிசனம் காலை எழுந்தவுடன் அதை மட்டும் பார்த்து விடாதீர்கள்\nஇதை மட்டும் செய்யுங்கள் போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nவீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்\nபண பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் சேரும் தெரியுமா அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் பணமே சேராது\nRavichandran on மறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள் on வீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்\nNaga Dharani on சுதந்திர தினம் – இந்திய விடுதலை திருநாள்\nSiva on Bharathiyar in Tamil – மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2021/feb/11/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3561096.html", "date_download": "2021-04-16T08:15:15Z", "digest": "sha1:ETAV44K4QBD4BMCZ2FUWLBNUP5MBXQLC", "length": 11607, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nமத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்\nதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், உயிரிழந்த விவசாயிகளுக்கு மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியும் விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நகர காங்கிரஸாா்.\nமத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nவிழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் என்.செல்வராஜ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் தயானந்தம் சிறப்புரையாற்றினாா். மாவட்ட துணைத் தலைவா்கள் ந.நாராயணசாமி, ராஜ்குமாா், குப்பன், மாவட்ட சேவா தளத் தலைவா் ராஜேஷ், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஸ்ரீராம், மாவட்ட பொதுச் செயலாளா்கள் காஜாமொய்தீன், தனசேகா், எம்.கே.சேகா், செந்தில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் தன்சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nநகர நிா்வாகிகள் நடராஜன், வாசுதேவன், சுரேஷ், சேகா், காமராஜ், ஜெயபால், துரைசிங், புருஷோத்தமன்,அப்பாஸ், ஆறுமுகம், சுந்தா், மகளிா் அணி பரிமளா கஜேந்திரன், வசந்தா காசிநாதன், விட்டோபாய், ராஜேஸ்வரி, பாண்டியம்மாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு, வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினா்.\nஇதே போல, விக்கிரவாண்டியில் குமாா் தலைமையிலும், திண்டிவனத்தில் விநாயகம், வளவனூரில் வெங்கடேசன், ஒலக்கூரில் புவனேஷ்வரன் , தீவனூரில் கோவிந்தன், கூட்டேரிப்பட்டில் கண்ணன், ஊரலில் காா்த்திக் தலைமையிலும் என மாவட்டத்தில் மொத்தம் 8 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nவல்லத்தில்...: வல்லத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவா் எம்.கலைச்செல்வன் தலைமை வகித்தாா். விழுப்புரம் வடக்கு மாவட்டவிவசாய அணி தலைவா் ஏ.ஜோலாதாஸ் முன்னிலை வகித்தாா். விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் மனோகரன் கண்டன உரையாற்றினாா். வட்டாரப் பொருளா் அனந்தசேகரன் நன்றி கூறினாா்.\nஅழகு தேவதையாய் மிளிரும் அதுல்யா - படங்கள்\nகும்பமேளா - கங்கையில் நீராடிய பக்தர்கள் - படங்கள்\n'சுல்தான்' படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nவைரலாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் விமானப் பயணம் - படங்கள்\nஊரடங்கு: வெறிச்சோடிய மும்பை சாலைகள் - படங்கள்\nகளைகட்டும் கிருஷ்ணர் சிலை தயாரிப்பு பணிகள் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/02/25/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2021-04-16T08:07:31Z", "digest": "sha1:ATVL37OXHD2CGWI33H4OKNFKCK4RYNG4", "length": 7182, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "அவுஸ்திரேலியாவில் கூகுள், பேஸ்புக் தொடர்பான புதிய சட்டம் - Newsfirst", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் கூகுள், பேஸ்புக் தொடர்பான புதிய சட்டம்\nஅவுஸ்திரேலியாவில் கூகுள், பேஸ்புக் தொடர்பான புதிய சட்டம்\nColombo (News 1st) கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தமது தளத்தில் செய்திகளைப் பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டும் எனும் சட்டத்தை அவுஸ்திரேலிய அரசு அமுல்படுத்தியுள்ளது.\nஇந்த சட்டத்தை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகின்றன.\nஇந்த சட்டம் தொடர்பான விவகாரத்தில், பேஸ்புக் நிறுவனம் அவுஸ்திரேலிய பயனாளர்ளுக்கு செய்திகளை பகிர்வதற்கு தடை விதித்தது.\nஎனினும், அரசுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த தடை நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், குறித்த சமூக வலைத்தளங்களுக்கு பொருத்தமில்லாதவை நீக்கப்பட்டு, சில திருத்தங்களுடன் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியாவில் பேஸ்புக் ஊடாக செய்திகளை பகிர தடை\nதென்னாபிரிக்காவுடனான கிரிக்கெட் தொடரை ஒத்திவைத்தது அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை\nCOVID விதி மீறல்: அவுஸ்திரேலியாவில் 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nஅவுஸ்திரேலிய தேசிய கீதத்தில் திருத்தம்\nஅவுஸ்திரேலியாவில் பேஸ்புக் ஊடாக செய்திகளை பகிர தடை\nதென்னாபிரிக்காவுடனான தொடரை ஒத்திவைத்தது ஆஸி\nஅவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் ஐவர் தனிமைப்படுத்தலில்\nஅவுஸ்திரேலிய தேசிய கீதத்தில் திருத்தம்\nவறட்சியுடனான வானிலை; நீர் விநியோகத்திற்கு இடையூறு\nஐதேக பா.உறுப்பினராக ரணில், கட்சி ஏகமனதாக தீர்மானம்\nவேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் பலி\nயாழ். கொக்குவில் ஐயனார் கோயிலில் திருட்டு\nசீனாவின் பொறிக்குள் சிக்கி வரும் இலங்கை\nரஷ்யா மீது பரந்தளவிலான தடை விதிக்கும் அமெரிக்கா\nIPL கிரிக்​கெட் தொடர் இன்று (09) ஆரம்பம்\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடைந்தது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2021-04-16T07:22:16Z", "digest": "sha1:KLH6YBUR7SX7EKI7DSV6DZWAUVK72X5Q", "length": 12382, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து ஓபிஎஸ் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நி���ாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு * தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை * அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் * கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\nவாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து ஓபிஎஸ்\nஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான பிரசாரம் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைவதாக இருந்தது.\nஇந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வரலாறு காணாத அளவுக்கு பண பட்டுவாடா நடந்தது அம்பலமானது. அரசியல் கட்சியினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதமும், காமாட்சி விளக்கு உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வாக்காளர்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இரவு-பகலாக நடந்த தேர்தல் முறைகேட்டை தடுக்க முடியாமல் தேர்தல்கமிஷன் அதிகாரிகள் திணறினர். இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.\nஇதன் தொடர்ச்சியாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகம், உறவினர் வீடு என மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.\nஇந்தசோதனையில், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கு ஆதாரமாக முக்கிய ஆவணங்களும் மற்றும் கட்டுக்கட்டாக ரொக்க பணமும் சிக்கின.\nஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக இதுவரை ரூ.89 கோடி வரை வினியோகம் செய்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது. இந்த ஆதாரங்களை எல்லாம் வருமான வரித்துறையினரிடம் இருந்து பெற்ற தேர்தல் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதைத்தொடர்ந்து தேர்தல் கமிஷன் அழைப்பின் பேரில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோர் டெல்லி சென்றனர். நேற்று காலை 10 அணி அளவில் தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு சென்ற அவர்கள் முதலில் தமிழக பொறுப்பை கவனிக்கும் துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்காவை சந்தித்து ஆர்.கே.நகர் தொகுதியின் தற்போதைய நிலவரம��� குறித்து விளக்கம் அளித்தனர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை குறித்தும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்தும் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்தனர்.\nஅதன் பின்னர் தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி ராஜேஷ் லக்கானியுடனும், விக்ரம் பத்ராவுடனும் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள் இருவரும் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது தொடர்பாக கிடைத்த விவரங்களை அவரிடம் தெரிவித்தனர். இந்த ஆலோசனை கூட்டம் நேற்று இரவு 7 மணி வரை நடந் தது.\nஇதைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் அதிரடியாக ரத்து செய்தது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று நள்ளிரவு வெளியிட்டது.\nதமிழக சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் 16-ந் தேதி தேர்தல் நடந்த போது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணமும், பரிசு பொருட் களும் தாராளமாக வழங்கப்பட்டது கண்டுபிடிக் கப்பட்டதால் அங்கு வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டு, பின்னர் அந்த தொகுதிகளுக்கு நவம்பர் 19-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அதேபோல் இப்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது.\nஆர்.கே.நகர் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தததற்கு அ.தி.மு.க அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் கண்டம் தெரிவித்து உள்ளார்.\nதேர்தல் ரத்து செய்யபட்டதற்கு முன்னாள் முதல-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-\nவருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது; மிக விரைவில் தேர்தல் நடைபெறும்.வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து செய்யபட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2021-04-16T09:09:17Z", "digest": "sha1:BJTCHMRA2IGEJ3B5N2Z6O26SNBNLRWQC", "length": 11915, "nlines": 202, "source_domain": "urany.com", "title": "ஜேர்மனியில் நடைபெறவுள்ள ஒன்றுகூடல் பற்றிய அனைத்து விபரங்களும் – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / ஜேர்மனி / ஜேர்மனியில் நடைபெறவுள்ள ஒன்றுகூடல் பற்றிய அனைத்து விபரங்களும்\nஜேர்மனியில் நடைபெறவுள்ள ஒன்றுகூடல் பற்றிய அனைத்து விபரங்களும்\nநோர்வே, டென்மார்க், ,கொலன்ட், சுவிட்சர்லாந்த், ஜேர்மனி ஆகிய நாடுகளில் வாழும் புலம் பெயர் ஊறணி மக்கள் அனைவரும் இணைந்து யேர்மனியில் இவ்வருட ஒன்றுகூடலை நடாத்துவதென முடிவுசெய்யப்பட்டது. இதற்காக இந்தநாடுகளில் வசிக்கும் எம்மவர்கள் ஒரு குடும்பத்திற்கு100 euro பங்களிப்பு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.\nபணம் செலுத்த வேண்டிய வங்கி இலக்கம்\nஒன்றுகூடலுக்கான தங்குமிட வசதிகள் இம்முறை HOLIDAY HOUSE இல் வெள்ளிகிழமை மாலை 4மணியிலிருந்து ஞாயிறு மாலை 5 மணிவரையும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது\nவெள்ளிகிழமை வந்து ஞாயிறு திரும்புவர்களுக்கு 2 இரவு, பகல், உணவு உட்பட எல்லாவற்றுக்குமான கட்டணமாக ஒருநபருக்கு 25euro செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். 5வயதிட்குட்பட்டவர்களுக்கு இந்த வசதிகள் இலவசம் ஆகும்.­\nமுன்பு அறிவித்தபடி சனி வந்து ஞாயிறு செல்பவர்களுக்கு மேல்குறிப்பிட்ட அனைத்து வசதிகளுடனும் ஒருநபருக்கு 15 euro செல்லுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஉங்கள் வருகையை மே மாதம் 31 ம் திகதிக்கு முன் இணையத்தினூடாகப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அல்லது அவரவர் நாட்டில் உள்ள தொடர்பாளர்கள் ஊடாகவும் பதிவு செய்ய முடியும்.\nஉங்கள் வருகையை இங்கே பதிவு செய்யவும்\nஒன்று கூடல் நிகழ்ச்சி நிரல்\n14.30 மணி –திருப்பலியுடன் ஆரம்பம்\n17.15 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பம்\nதொடர்ந்து அங்குள்ள பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு பெரியோர்களுக்கான விளையாட்டு –\n13.00 மணி -மதிய உணவு(BBQ)\n17.00 ஒன்று கூடல் நிறைவு.\nமேலதிக விபரங்களை அறியவிரும்பின் தொடர்புகளுக்கு:\nPrevious மாவீரர் நாள் 2013-டன்மார்க்\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்���ள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nஅலிபாபாவுக்கு அபராதம்: மற்ற ஐ,டி நிறுவனங்களுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கையா\nIPL 2021 DC vs RR: 16.25 கோடி மோரிஸும், அந்த நான்கு சிக்ஸர்களும் - டெல்லிக்கு அதிர்ச்சி தந்த ராஜஸ்தான்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivanyonline.com/2014/02/waterfall-hair-style.html", "date_download": "2021-04-16T08:59:25Z", "digest": "sha1:TG7LHOSII2AUM6NWMSY52BRQFYPGAX5B", "length": 8595, "nlines": 125, "source_domain": "www.sivanyonline.com", "title": "Waterfall Hair Style - நீர்வீழ்ச்சி தலைமுடி அலங்காரம் ~ SIVANY", "raw_content": "\nWaterfall Hair Style - நீர்வீழ்ச்சி தலைமுடி அலங்காரம்\nதலையில் ஒரு நீர்வீழ்ச்சி. என்னடா இது என்று தானே யோசிக்கிறீங்க. தலைமுடி அலங்காரம் ஒன்றைப்பற்றிப் பார்க்கலாம். Waterfall Hair Style என்பதுதான் அது. தலைமுடியை பலவிதமாக அலங்கரிக்க எம்மில் பலருக்குப் பிடிக்கும் . இந்த Waterfall Hair Style இலகுவாக செய்யக்கூடியது. அழகாகவும் இருக்கும்.\nசிறுமிகள் முதல் இளவயது பெண்கள் வரை பலருக்கும் அழகு கொடுக்கும். குறிப்பாக நீட்ட தலைமுடி கொண்டவர்களுக்கு மிக அழகாக இருக்கும் . காணொளியைப் பார்த்து நீங்களும் இலகுவாக பழகிக்கொள்ளலாம். இனி உங்கள் தலையிலும் நீர்வீழ்ச்சி....\nSaree Blouse வெட்டும் தையல் முறையில் இரண்டு விதங்களைக் கையாள்வார்கள். ஒருமுறை அளவெடுத்து தைப்பது, அடுத்து அளவான இன்னுமொரு உடையைவைத்து தைப்ப...\nதமிழில் தொகைச் சொல் வர்க்கம்\nதொகைச் சொல் வர்க்கம் 1 ஒருவன் - கடவுள் 2 இருமுதுகுரவர் - தாய், தந்தை இருவகைப் பொருள் - கல்விப் பொருள், செல்வப் பொருள் இருமை - இம்...\nஞமலி என்றால் என்ன தெரியுமா\nநாய்....யாரையும் ஏசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். தலைப்புக்கான பதில்தான் அது. நாயின் மற்றுமொரு தமிழ்ப் பெயர்தான் ஞமலி. அது மட்டுமல்ல இன...\nதமிழில் ஆண்டு நிறைவு - Anniversary\nபொதுவாக நாம் தமிழில் ஆண்டு நிறைவுகளைக் குறிப்பிடும் போது 25 ஆவது ஆண்டினை வெள்ளி விழா என்றும் , 50 வது பொன் விழா என்றும், 60 வது வைர வி...\nஇன்றைய காலகட்டத்த��ல் பெண்கள் பலரும் வயது வித்தியாசமின்றி அணியும் ஆடையாக சுடிதார் அமைந்துள்ளது. இதில் சல்வார் , சுடிதார், பஞ்சாபி என பல வகைக...\nமருதானி அழகைத் தருவது மட்டுமல்ல.. மிகுந்த மருத்துவ குணம் கொண்டதும் கூட. முன்பெல்லாம் நகங்களைச் சுற்றி மருதானி போடுவது அழகான விடயமாக இருந்தத...\nஆசை முகம் மறந்து போச்சே - பின்னணிப் பாடகி சுசித்ரா\nபின்னணிப் பாடகி சுசித்ரா பல துள்ளலிசைப்பாடல்களை அதிகமாகப் பாடி கேட்டிருக்கின்றோம். ஆனால் அவரின் குரலில் இந்த 'ஆசை முகம் மறந்து போச்சே...\n ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-...\nகாதலர் தினம் உலகளாவிய ரீதியில் Feb 14 ஆம் திகதி கொண்ணாடப்படுகின்றமை எல்லோருக்கும் தெரிந்த விடயம். காதலும் அன்பின் வடிவமே. இதற்கு முக்க...\nWaterfall Hair Style - நீர்வீழ்ச்சி தலைமுடி அலங்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-04-16T06:57:05Z", "digest": "sha1:N63GIY27SSLXE7XDY72SV46BD4WDA4ZM", "length": 12773, "nlines": 104, "source_domain": "geniustv.in", "title": "லுங்கிப் பிரவேசம்! சென்னையில் அதிரடி – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\n சென்னையில் ஆளூர் நவாஷ் அவர்களின் அதிரடி\nசென்னை ஏரிகள் நிறைந்த ஒரு பெருநகரம். ஆனால், இன்று ஏரிகள் முழுவதும் அழிக்கப்பட்டு கான்கிரீட் காடுகளாக உருமாற்றப் பட்டுவிட்டது.\nஏரிகளைப் போலவே சென்னையில் சேரிகளும் அதிகம். சென்னையின் உருவாக்கத்தில் சேரிமக்களின் பங்களிப்பே முதன்மையானது. ஆனால், இன்றைய சென்னையில் சேரிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன.\nசிங்காரச் சென்னை, எழில்மிகு சென்னை என்றெல்லாம் போற்றப்படும் இன்றைய நவீன சென்னையின் அடையாளங்கள் முற்றிலும் மாறிவிட்டன. மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள், பிரம்மாண்ட ஷாப்பிங் மால்கள், வானுயர்ந்த கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், நடைபாதை கடைகளற்ற வீதிகள், ஐ.டி.நிறுவனங்கள், கே.எஃப்.சி, பீட்சா கடைகள் என சென்னை வேறுவடிவம் எடுத்து விட்டது.\nதலித்துகள், முஸ்லிம்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மனிதர்கள் சென்னையில் வாழத் தகுதியற்றவர்களாக கருதப்படுகின்றனர். சொந்த இடமின்றி வாடகை வீடுகளையே நம்பியிருக்கும் அம்மக்களுக்கு, வீடுகள் மறுக்கப்படுவதன் மூலம் சென்னைக்கு வெளியே துரத்தப்படுகின்றனர்.\nஇவை ஒருபுறம் எனில், தியேட்டர்கள் – ஹோட்டல்கள் – மால்களில் நவீன தீண்டாமையை கடைபிடிக்கின்றனர். லுங்கி அணிந்து வந்தால் உள்ளே அனுமதி இல்லை என்பதே அத்தீண்டாமை. இதன்மூலம் அடித்தட்டு விளிம்புநிலை மக்களை வடிகட்டுவதே அவர்களின் நோக்கம்.\nஇம்மண்ணின் மரபுவழி உடையான லுங்கியையும், அதை உடுத்தும் பெரும்பான்மை மக்களையும் இழிவுபடுத்தும் முதலாளித்துவப் போக்கை முறியடிக்க நண்பர்கள் சிலருடன் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள், 2014 மார்ச் 1 அன்று வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலுக்குள் லுங்கியுடன் நுழைந்தார். பரிசோதனை செய்யும் இடத்தில் தடுத்து நிறுத்தப் பட்ட அவர்களை லுங்கி அணிந்து வந்தால் அனுமதி இல்லை என்றனர். அப்படியெனில் அறிவிப்பு எழுதி வையுங்கள் என்றனர். ஷாப்பிங் மால் மேலாளருக்கு தகவல் பறந்தது. ஐந்து நிமிடத்தில் அவர் ஓடோடி வந்தார். அவரும் அனுமதி மறுத்தார். எழுதிக் கொடுங்கள் என்றார். வேறு வழியே இல்லாமல் உள்ளே விட்டு விட்டார்கள்.\nமகிழ்வுடன் மால் முழுவதும் சுற்றினார்கள். அனைத்து மக்களும் அவர்களையே வேடிக்கைப் பார்த்தனர். இன்னும் நிறைய மால்கள் – ஹோட்டல்கள் இருக்கின்றன. எல்லா இடங்களிலும் லுங்கியுடன் நுழைவோம் என்றனர் அவர்கள்.\nTags சென்னை லுங்கிப் பிரவேசம்\nமுந்தைய செய்தி ‘சஹாரா’ சுப்ரதா ராய் கைது’ ஒரு நேர்மையான அதிகாரியின் துணிச்சல்\nஅடுத்த செய்தி டாடா தலைமையகம், மும்பை (பாம்பே ஹவுஸ்) : GOLD ரேட் பெற்ற நாட்டின் முதல் பாரம்பரிய கட்டிடம்\nநகைச்சுவை நடிகர் இராயபுரம் விஜயம்…\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nடியுஜே வட சென்னை மாவட்டம் சார்பில் 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\nதமிழகத்தில் வருகின்ற 06.04.2021 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம், வடசென்னை மாவட்டம் சார்பில், “தேர்தல் …\nகுவைத்தில் வசிக்கும் நான் அலுவலகம் மற்றும் முக்கியமான அரசாங்க நிகழ்ச்சிகள் தவிர அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் ஷாப்பிங் மால்களுக்கு லுங்கியுடன்தான் செல்கின்றேன்.\nஇதுவரை யாரும் ஒன்றும் சொல்ல வில்லை. நம்ம ஆளுங்கதான் ஒருமாதிரியாக பார்ப்பாங்க…\nஇன்னும் சொல்லபோனால் குவைத் நாட்டின் பழைய உடையே நமதூர் லுங்கிதான் என்பது கூடுதல் தகவல். தங்களின் குழந்தைகளுக்கு லுங்கி கட்டும் முறையை சொல்லிக் கொடுக்கிறார்கள் குவைத்திகள்.\nபெரும்பாலான குவைத் நாட்டினர் வீட்டில் லுங்கிகளையே கட்டிக் கொண்டுள்ளனர்.\nBBC – தமிழ் நியுஸ்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள் 16/04/2021\nஅந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல் 15/04/2021\nசீனாவில் அதிர்ச்சி சம்பவம்: முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை 15/04/2021\nகோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர் 15/04/2021\n\"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" - இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lifebogger.com/ta/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-perisic-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-04-16T07:21:28Z", "digest": "sha1:RIITLLRCAZLOFZVJ3T7OTXMBSSH6UMGJ", "length": 33668, "nlines": 162, "source_domain": "lifebogger.com", "title": "இவன் பெரிஸிக் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் வாழ்க்கை வரலாறு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு இ அஞ்சலிடப்படும்.\nமுகப்பு யூரோபியன் ஃ���ுட்பால் கதைகள் குரோஷிய கால்பந்து வீரர்கள் இவன் பெரிஸிக் குழந்தைத்தனம் கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஇவன் பெரிஸிக் குழந்தைத்தனம் கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nபுனைப்பெயரால் நன்கு அறியப்பட்ட கால்பந்து ஜீனியஸின் முழு கதையையும் எல்.பி. முன்வைக்கிறது; “கோழி“. எங்கள் இவான் பெரிசிக் குழந்தை பருவக் கதை மற்றும் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் அவரது குழந்தை பருவத்தில் இருந்து இன்றுவரை குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் முழு விவரத்தையும் உங்களுக்குக் கொண்டு வருகின்றன.\nஇந்த புகழ் புகழ், குடும்ப பின்னணி, உறவு வாழ்க்கை மற்றும் அவரைப் பற்றிய பல OFF- பிட்ச் உண்மைகள் (அதிகம் அறியப்படாதது) ஆகியவற்றிற்கு முன் அவரது வாழ்க்கைக் கதையை உள்ளடக்கியது.\nஆமாம், ஒரு விங்கர் அல்லது இரண்டாவது ஸ்ட்ரைக்கராக அவரது திகைப்பூட்டும் காட்சிகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். இருப்பினும், ஒரு சிலர் மட்டுமே இவான் பெரிசிக்கின் பயோவைக் கருதுகின்றனர், இது மிகவும் சுவாரஸ்யமானது. இப்போது மேலும் கவலைப்படாமல், ஆரம்பிக்கலாம்.\nஇவான் பெரிசிக் குழந்தை பருவ கதை - ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்ப பின்னணி:\nஇவன் பெரிஸிக் பிறந்தார் 2nd குரோஷியாவின் ஸ்ப்ளிட்டில் அவரது தாயார் திஹானா பெரிசிக் மற்றும் தந்தை ஆன்டே பெரிசிக் ஆகியோருக்கு பிப்ரவரி 1989 நாள்.\nஇவன் பெரிஸிக் ஒரு விவசாய குடும்ப பின்னணியில் இருந்து வருகிறது. அவரது பெற்றோருடன் சேர்ந்து, இவன் அவனது ஒரே சகோதரியான அனிதா பெர்சிக் உடன் வளர்ந்தார். மீண்டும் தனது குழந்தை பருவத்தில், அவரது நண்பர்கள் அவரை அழைத்தனர் Koka இது அர்த்தம் \"க்கு\" அவரது சொந்த மொழியில்.\n\"கோழி”இளம் இவான் எப்போதுமே தனது தந்தையின் உதவியைப் பார்ப்பதால் புனைப்பெயர் வந்தது க்கு குரோஷியா கடற்கரையில் தனது சொந்த ஊரான ஓமியஸ் வெளியே கோழி பண்ணை.\nகோழிகளை வளர்ப்பது ஆன்டே (இவானின் அப்பா) மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஒரு பெரிய வியாபாரமாக இருந்தது. புனைப்பெயர் என்று அழைக்கப்பட்டாலும் “கோழி\"இவன் தனது தந்தையின் வியாபாரத்தை பெருமையாகக் கருதியதால் மிகவும் கவலையில்லை.\nஇவான் பெரிசிக் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - காலடி காதல் & தியாகம்:\nகோழி பண்ணையில் தனது பெற்றோருக்கு உதவுவதைத��� தவிர, இளம் இவான் ஆரம்பத்தில் கால்பந்தில் ஒரு திறமையை வளர்த்துக் கொண்டார். அவர் தனது ஓய்வு நேரத்தை கால்பந்து விளையாடுவதற்குப் பயன்படுத்தினார், மேலும் விளையாட்டின் மீதான அவரது ஆர்வம் அவரை ஒரு உள்ளூர் அணியான ஹஜ்துக் ஸ்ப்ளிட் உடன் சேர்ப்பதைக் கண்டது, அவர் தனது திறமையை வெளிப்படுத்த மேடை வழங்கினார்.\nதனது வாழ்க்கையை மிகவும் தீவிரமாகவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் இவானின் தேடலானது பெரிசிக் குடும்பத்திற்கு ஒரு நிதிப் பிரச்சினையுடன் வந்தது. அவரது அகாடமி கட்டணத்தை அவரது பெற்றோர்களால் செலுத்த முடியவில்லை. பணத்தின் தேவை வந்தது பெரிய தியாகங்கள் தனது மகனின் தொழில் கோரிக்கைகளை கவனித்துக்கொள்வதற்காக தனது கோழி பண்ணை பங்குகளை வேதனையுடன் விற்க வேண்டிய அவரது அப்பாவுக்கு.\nஇவானின் தந்தை, ஆன்டே பெரிசிக் தனது மகனுக்கான முதலீட்டை நம்புகிற ஒரு மனிதர், தன்னிடம் உள்ள ஒவ்வொரு சொத்தையும் விட்டுக் கொடுத்தாலும் கூட. குரோஷியாவின் சிறந்த கால்பந்து அகாடமிக்கு தனது மகனை அனுப்புவதற்காக பணத்தை திரட்டும் முயற்சியில் ஆன்டே தனது கோழி உபகரணங்களை விற்றார்.\nஅவரது குடும்பம் மற்றும் இயங்குவதற்கான முயற்சியில், அன்ட் விவசாயக் கருவிகளை கடன் வாங்குவதற்குக் கடன் வாங்கியிருந்தார், அது பின்னர் அவருக்கு சிக்கலில் வந்ததுஇவான் பெரிசிக் குடும்ப உண்மைகளில் கீழே விவரிக்கப்பட்டது). அன்டி பெரிஸிக் அவரது மகன் ஒவ்வொரு அடியிலும் வழியில் இருக்கிறார்.\nஇவான் பெரிசிக் சுயசரிதை - இறுதி தியாகம் மற்றும் புகழ் உயர்வு:\nஆயினும்கூட, குடும்ப கோழி வியாபாரம்தான் ஆரம்பத்தில் இவானின் வாழ்க்கைக்கான போக்கை அமைத்தது. இவான் ஆறு திட ஆண்டுகளை ஹஜ்தூக்கில் கழித்தார், தனது கால்பந்து விளையாடி பள்ளிக்குச் சென்றார். தனது கோழி உபகரணங்கள் வாங்கியதில் இருந்து தனது துறையுடன் போராடிய போதிலும், இவானின் தொலைநோக்குடைய அப்பா மற்றொரு கடனை எடுக்க முடிவு செய்தார்.\nஇந்த முறை, தனது மகனை தனது தொழில் வாழ்க்கையில் பெரிய வாய்ப்புகளைப் பெறுவதற்காக பிரான்சுக்கு அனுப்புவதற்கு கடன் பணம் பயன்படுத்தப்பட்டது. இந்த நேரத்தில், பியூஜியோட் குடும்பத்தின் முக்கிய உறுப்பினரான ஜீன்-பியர் பியூஜியோட் என்பவரால் நிறுவப்பட்ட பிரெஞ்சு கிளப்பான சோச்சாக்ஸால் இவானை சோதனைகளுக்கு அழைத்தார்.\nஇளம் இவானைப் பொறுத்தவரை, தனது தொழில் வாழ்க்கையில் ஒரு வாய்ப்பைப் பெறுவதைத் தவிர்த்து பிரான்சுக்குச் செல்வதற்கான முதன்மை நோக்கம் சுயாதீனமாக இருப்பது மற்றும் தந்தையின் பெரும் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக பணத்தை திரட்டுவது.\nசந்தேகமின்றி, இந்த பணம் நிறைய சோச்சாக்ஸுக்கு அவர் நகர்த்தப்பட்டது. இந்த நடவடிக்கை 2006/2007 பருவத்தில் நடந்தது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு, இவான் கிளப்பிற்காக தனது முதல் ஆட்டத்தை விளையாடியவுடனேயே முறித்துக் கொண்டார். அந்த கோடையில், 2006 இல், பிரெஞ்சு செய்தித்தாள்கள் ஒரு பற்றி எழுதத் தொடங்கின சுருள் முடியுடைய இளைஞன் கீழே படம் யார் கூட்டத்தை கவர்ந்திழுக்க பிடிக்கும்.\nஇவானின் ஈர்க்கக்கூடிய செயல்திறன் பெல்ஜியத்திற்கு செல்ல வழிவகுத்தது, அங்கு அவர் வேகமாக வளருவார் என்று நம்பினார். கிளப் ப்ரூக்கிற்குச் செல்வதற்கு முன்பு இவான் ரோஸ்லேரில் கடனுடன் தொடங்கினார், அங்கு அவர் இறுதியாக தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார். பெல்ஜிய கிளப்புடன், இவான் பெல்ஜிய புரோ லீக்கின் அதிக கோல் அடித்தவராகவும், 2011 ஆம் ஆண்டிற்கான பெல்ஜிய ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராகவும் ஆனார்.\nஇந்த சாதனையை அவருக்கு ஒரு நகர்வைப் பெற்றார் போர்சியா டார்ட்மண்ட் அங்கு அவர் 2011–12 பன்டெஸ்லிகாவை வென்றார். இந்த நேரத்தில், அவர் இனி அறியப்படவில்லை சுருள் ஹேர்டு பையன், ஆனால் இறக்கைகள் மற்றும் இலக்கு முன் ஒரு முதிர்ந்த மற்றும் கொடிய கால்பந்து வீரர். VfL Wolfsburg மற்றும் இண்டர் மிலன் ஆகியோருக்கான அவரது பயணம் அடுத்த மற்றும் மீதமுள்ளவற்றைப் பின்பற்றியது.\nஜோசிபா பற்றி - இவான் பெரிசிக்கின் மனைவி:\nஒவ்வொரு வெற்றிகரமான குரோஷிய கால்பந்து வீரரிலும், ஒரு கவர்ச்சியான வாக், காதலி மற்றும் மனைவி உள்ளனர். இவான் பெரிசிக் தனது குழந்தை பருவ காதலியான ஜோசிபாவை உயர்நிலைப் பள்ளியில் சந்தித்தார். அப்போது, ​​காதலர்கள் இருவரும் வகுப்பில் ஒரே பள்ளி பெஞ்சைப் பகிர்ந்து கொண்ட வகுப்பு தோழர்கள்.\nஇருவரும் சிறந்த நண்பர்களாக தங்கள் உறவைத் தொடங்கினர், பின்னர் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டனர். போருசியா டார்ட்மண்டுடன் இருந்த காலத்தில் இவானும் ஜோசிபாவும் 2012 இல் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திர��மணமானதிலிருந்து மகிழ்ச்சியான ஜோடிகளாக இருந்தார்கள்.\nஇருவரும் சேர்ந்து, மானுவேலா என்ற மகள் மற்றும் ஒரு மகன் லியோனார்டோ தனது சகோதரியை விட மூன்று வயது மூத்தவர். லியோனார்டோ பெரிசிக் வொல்ஃப்ஸ்பர்க்கில் பிறந்தார், மேலும் தனது தந்தையுடன் மிகவும் வலுவான பிணைப்பைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, அவரது மகன் ஒருநாள் அவரைப் போன்ற ஒரு கால்பந்து வீரராக மாறுவார் என்று நம்புகிறார். இந்த முறை, அவர் தனது குடும்பத்தினருடன் அனுபவித்தபடி எந்த நிதிப் போராட்டமும் இல்லாமல்.\nஇவான் பெரிசிக் தனது குடும்பத்திற்காக முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்டவர். அவருக்கு அதிக விளம்பரம் பிடிக்கவில்லை, இவான் ஒருமுறை சுவிட்சர்லாந்தில் லுகானோ ஏரியின் அழகிய பனோரமாவுக்கு முன்னால் தனது குடும்பத்தினருடன் ஒரு படம் எடுத்தார்.\nஇவான் பெரிசிக் வாழ்க்கை வரலாறு உண்மைகள் - குடும்ப உண்மைகள்:\nகால்பந்தில் செய்யப்பட்ட மனிஸ் இவான் பெர்சிக் அவரது குடும்பத்திற்கு பயனுள்ளதாக இருந்தது. அவரது தாயார், அக்காவை கவனித்துக் கொண்டார், தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக கடன் வாங்கியிருந்த விவசாய உபகரணங்களிலிருந்து தனது தந்தையின் கடன்களைத் தீர்த்துக் கொண்டார்.\nஒரு ஆதாரம் கூறியது போல், ஆண்டி கடனில் வாங்கிய விவசாய உபகரணங்கள் சரியான நேரத்தில் செலுத்தப்படவில்லை, இது சட்டப் போர்களுக்கு வழிவகுத்தது, இது பெரிசிக் குடும்பத்தை பயமுறுத்தியது. கொடுக்க வேண்டிய ஒவ்வொரு பைசாவையும் இவான் செலுத்தியதால் அவர்களின் அச்சம் இறுதியாக முடிவுக்கு வந்தது.\nஇவான் பெரிசிக் வாழ்க்கை வரலாறு உண்மைகள் - தொழில் வாழ்க்கை:\nஇவன் பெரிஸிக் ஒருமுறை வீழ்ச்சியடைந்தார் ஜூர்கென் Klopp நேரம் விளையாடும் பற்றாக்குறைக்கு மேல் டார்ட்மண்ட் இல்.\nKlopp கீழே உள்ள படம் எப்போதுமே பெரிசிக்கின் கோபத்தில் ஊமையாக இருந்து அவரை ஒரு முறை முத்திரை குத்தியது “குழந்தைத்தனமாக”அவரது நடத்தை காரணமாக. வெறுமனே, இவான் பெரிசிக் பெஞ்சில் உட்கார விரும்பவில்லை. இது குறித்து பேட்டி கண்டபோது, ​​அவர் கூறினார்:…\n\"நான் பெஞ்சில் உட்கார்ந்தால், நான் இறந்து கொண்டிருக்கிறேன்,\" ஒரு விளையாட்டை விளையாடுவது எனக்குப் பிடிக்காதது போல் உணர்கிறது. நான் கடினமான வழியைப் பற்றி தொழில்முறை இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. நான் மனதளவில் முதிர்ச்சியடைய வேண்டும் \"\nஜுவண்டிஸ் செலுத்துபவர்களுக்கு இவன் பெரிஸிக் ஒரு நண்பர் அல்ல. கோபமாகும்போது, ​​வழக்கில் அவர் பார்த்தபடி கழுத்து மற்றும் தாடையால் தனது எதிரியை இழுக்கிறார் ஜுவான் குடாடோடோ மற்றும் ஆல்வரோ மொராடா.\nஉண்மையில் சரிபார்க்கவும்: எங்கள் இவான் பெரிசிக் குழந்தை பருவக் கதையையும் சொல்லப்படாத வாழ்க்கை வரலாற்று உண்மைகளையும் படித்ததற்கு நன்றி. லைஃப் போக்கரில், துல்லியம் மற்றும் நேர்மைக்காக நாங்கள் பாடுபடுகிறோம். இந்த கட்டுரையில் சரியாகத் தெரியாத ஒன்றை நீங்கள் கண்டால், தயவுசெய்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்\nஇண்டர் மிலன் கால்பந்து டைரி\nசெட்ரிக் சோர்ஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nநிக்கோலோ பரேல்லா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nயூச ou பா ம k கோகோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜூட் பெல்லிங்ஹாம் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅலெக்ஸ் டெல்லஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மை\nமிலன் ஸ்க்ரினியர் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரோமன் புர்கி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nதோர்கன் தீங்கு குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமானுவல் அகன்ஜி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரபேல் குரேரோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅலெஸாண்ட்ரோ பாஸ்டோனி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடான்-ஆக்சல் ஜகாடோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் என் கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசெட்ரிக் சோர்ஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மார்ச் 31, 2021\nநிக்கோலோ பரேல்லா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: ஜனவரி 28, 2021\nயூச ou பா ம k கோகோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: நவம்பர் 29, 2020\nதனியுரிமைக் கொள்கை மற்றும் விதிமுறைகளை நான் ஒப்புக்கொள்கிறேன். (இணைப்பு)\nமிகவும் பிரபலமான ஃபுட்பால் கதைகள்\nகைலன் Mbappe சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மார்ச் 10, 2021\nபால் போகாபா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மார்ச் 10, 2021\nரொனால்டோ லூயிஸ் நாஜிரியோ டி லிமா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: அக்டோபர் 25, 2020\nமுகம்மது சலா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: அக்டோபர் 22, 2020\nN'Golo Kante குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மார்ச் 15, 2021\n இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்ட எந்தவொரு படத்திற்கும் லைஃப் போக்கர் உரிமை கோரவில்லை. மீண்டும், நாங்கள் படங்களை அல்லது வீடியோக்களை நாமே ஹோஸ்ட் செய்வதில்லை. எங்கள் ஆசிரியர்கள் சரியான உரிமையாளருடன் இணைக்கிறார்கள். கடைசியாக, லைஃப் போக்கர் அதன் உள்ளடக்கம் அனைத்தையும் கவனமாக பரிசீலித்து மதிப்பாய்வு செய்துள்ளது. இருந்தாலும், சில தகவல்கள் காலாவதியானதாகவோ அல்லது முழுமையற்றதாகவோ இருக்கலாம்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: admin@lifebogger.com\n© லைஃப் போக்கர் பதிப்புரிமை © 2021.\nதயவுசெய்து லைஃப் போக்கருக்கு குழுசேரவும்\nஉங்கள் இன்பாக்ஸில் கால்பந்து கதைகளைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-16T09:09:30Z", "digest": "sha1:6WFJONXNJ53XJYZPKJ4C6SW4QO37YMWM", "length": 12099, "nlines": 355, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெப்டியூனியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுரேனியம் ← நெப்டியூனியம் → புளுட்டோனியம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: நெப்டியூனியம் இன் ஓரிடத்தான்\nநெப்டியூனியம்(Neptunium) ஒரு வேதியியல் தனிமமாகும். தனிம அட்டவணையில் இதன் குறியீடு Np ஆகும் . அணுவெண் 93 கொண்டுள்ளது. அதாவது 93 நேர்மின்னிகளும் எதிர்மின்னிகளும் தனது அணுவில் கொண்டுள்ளது. யுரேனசு கோளின் பின் யுரேனியம் பெயரிடப்பட்ட மாதிரியே நெப்டியூன் கோளின் பின் இத்தனிமம் பெயரிடப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு கதிரியக்கத் தனிமமாகும். இதன் உருகுநிலை 637 செல்சியசு மற்றூம் கொதிநிலை 4000 செல்சியசு.\nவிக்சனரியில் neptunium என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thumbnailsave.in/rasi-palan-tamil/", "date_download": "2021-04-16T08:19:03Z", "digest": "sha1:Q7LD46W67LJ3JEMAYHP7N7FFCHN7TPYU", "length": 9527, "nlines": 102, "source_domain": "thumbnailsave.in", "title": "உங்கள் துன்பங்களை நொடியில் போக்கும் வெற்றிலை!", "raw_content": "\nஉங்கள் துன்பங்களை நொடியில் போக்கும் வெற்றிலை\nவிஷேச வீடுகளிலும் சாப்பாடு சாப்பிட்ட பிறகு சாப்பிடும் பொருளாகவும் மற்றும் பல மருத்துவ குணம் நிறைந்த பொருளாகவும் வெற்றிலை விளங்குகின்றது.\nவெற்றிலை காம்பில் பார்வதி தேவியும், வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும் வாசம் செய்வதாய் ஐதீகம்.\nஅனைத்து சுபகாரியங்களிலும் முக்கிய பங்கு வகிக்கும் வெற்றிலையை எந்த ராசிக்காரர்கள் என்ன செய்தால் கஷ்டங்கள் தீரும் என்று காணலாம்.\nவெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருக பெருமானை வழிபட்டு சாப்பிட்டு வர துன்பங்கள் அகலும்.\nவெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகு தெய்வத்தை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.\nவெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டு வந்தால் துன்பங்கள் தீரும்.\nவெற்றிலையில் மாதுளை பழம் வைத்து வெள்ளிக் கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்.\nவெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டு வர கஷடம் விலகும்.\nபசு சாணத்தையே தங்கமாக மாற்றிய ஞாயிற்றுக்கிழமை விரதம் பற்றி தெரியுமா\nவெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்���ிட்டால் துன்பம் தீரும்.\nவெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளி கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.\nவெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.\nவெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழ கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.\nவெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.\nவெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.\nவெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும்.\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nசில ஆன்மீக பரிகார முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்…\nபெண்கள் எங்கு குங்குமம் வைக்க வேண்டும் தெரியுமா\nNext story ஒரு கை முளை கட்டிய வெந்தயம் போதும் 18 நாளில் உங்கள் முடி இப்படி வளரும்\nPrevious story பசு சாணத்தையே தங்கமாக மாற்றிய ஞாயிற்றுக்கிழமை விரதம் பற்றி தெரியுமா\nநாள் முழுவதும் வெற்றியை தரும் விழிப்பு தரிசனம் காலை எழுந்தவுடன் அதை மட்டும் பார்த்து விடாதீர்கள்\nஇதை மட்டும் செய்யுங்கள் போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nவீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்\nபண பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் சேரும் தெரியுமா அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் பணமே சேராது\nRavichandran on மறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள் on வீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்\nNaga Dharani on சுதந்திர தினம் – இந்திய விடுதலை திருநாள்\nSiva on Bharathiyar in Tamil – மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-41271287", "date_download": "2021-04-16T09:43:37Z", "digest": "sha1:VDXV2L7RMZO4PIXCMRTMQC4NGV4KUA3I", "length": 14953, "nlines": 95, "source_domain": "www.bbc.com", "title": "எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது 20-ஆம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை - BBC News த���ிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nஎடப்பாடி பழனிச்சாமி அரசு மீது 20-ஆம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை\nதமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது செப்டம்பர் 20ஆம் தேதிவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், தனக்கு ஆதரவாக 19 முதல் 21 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருப்பதால், எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது; ஆகவே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டுமெனக் கோரி தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஸ்டாலின் தரப்புக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தினகரனுக்கு ஆதரவான 19 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்துவிட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, அரசுக்கு நம்பிக்கை இருப்பதாகக் காண்பிக்க முயற்சி நடப்பதாக தெரிவித்தார்.\nஅரசுத் தரப்பில் ஆஜரான விஜய் நாராயணன், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுனருக்கு உத்தரவிட முடியாது என்று கூறினார். ஆளுனர் மற்றும் அரசுத் தரப்பின் கருத்தை அறிந்து தருவதற்கு தங்களுக்கு அவகாசம் வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். அடுத்த புதன் கிழமையன்றுதான் ஆளுனர் தரப்பின் கருத்தை அறிந்து தர முடியுமென்றும் அவர் கூறினார்.\nசசிகலா, தினகரன் நீக்கம்; அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி ரத்து\nதனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை காவல்துறை மிரட்டுவதாக டிடிவி தினகரன் புகார்\nதி.மு.கவினர் மீதான உரிமை மீறல்: உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை\nஅதுவரை, நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது என்ற உத்தரவாதத்தை தலைமை வழக்கறிஞரால் தர முடியுமா என நீதிபதி துரைசாமி கேட்டபோது, விஜய் நாராயணன் தன்னால் அந்த உத்தரவைத் தர முடியாது என்று கூறினார்.\nஇதையடுத்து அடுத்த புதன்கிழமைவரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது சட்டப்பேரவைச் செயலருக்கு இடைக்கால உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.\nஇதற்கிடையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான உரிமைக் குழு நடவடிக்கை விவகாரமும் நீதிபதி துரைசாமி முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு அக்டோபர் மாதம் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுவரை தி.மு.கவின் 21 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.\nபட மூலாதாரம், Getty Images\nதமிழ்நாட்டில் குட்கா, மாவா போன்ற போதைப்பொருள் கலக்கப்பட்ட பாக்கு வகைகளை விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் பொருட்கள் எளிதாகக் கிடைப்பது குறித்தும் அதற்கு காவல்துறையினர் ஆதரவாக இருப்பது குறித்தும் தி.மு.க. உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் பேசினர்.\nஜூலை 19-ஆம் தேதி இது தொடர்பாக அவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர்கள், இதற்கு ஆதாரமாக அந்தப் பாக்குகளை சட்டப்பேரவையில் காண்பித்தனர். ஆனால், தி.மு.க. உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுவந்திருப்பதால், அவையின் மாண்பு குலைவதாகக் கூறிய சபாநாயகர் தனபால், விவகாரத்தை உரிமைக் குழுவுக்குப் பரிந்துரைத்தார்.\nஆகஸ்ட் 28ஆம் தேதியன்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடிய உரிமைக்குழு, இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டுமென தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து தி.மு.க. உறுப்பினர்கள் சென்னை உயர்நீதின்றத்தை அணுகினர்.\nஇந்தி தினம்: தமிழகம் இப்போது எப்படிப் பார்க்கிறது\nமலேசிய பள்ளியில் தீ விபத்து: 24 பேர் பலி\nஇந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் தொடக்கம்: 5 சிறப்பு அம்சங்கள்\nரோஹிஞ்சாக்கள்: நிலை தடுமாறுகிறதா இந்தியா\n'பேரழிவு நிலையில் மியான்மரில் மனிதாபிமானம்' - ஐ.நா. பொது செயலாளர்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஅமெரிக்காவில் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: இந்தியானா பொலிசில் 8 பேர் பலி\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nசீன பொருளாதாரம்: கொரோனாவுக்கு பிறகு 18.3 சதவீதம் வளர்ச்சி - நிபுணர்கள் சொல்லும் காரணம் என்ன\nநடிகர் விவேக் மாரடைப்பால் மயங்கி விழுந்தார்: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nஇலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிப்பு: அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nதமிழ்நாடு தேர்தல் 2021: வேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தலுக்கு உத்தரவு\nகாணொளி, \"மக்களே விலை நிர்ணயம் செய்வார்கள்\" - கோவை கைவினை கலைஞரின் புதுமையான உத்தி, கால அளவு 1,58\n10 லட்ச ரூபாய்க்கு மகளை விற்ற தாய் - சேலத்தில் வைரலாகும் ஆடியோ\nபாலியல் வன்கொடுமை செய்தவரையே திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படும் பெண்களின் கண்ணீர் கதைகள்\nதாயின் கண்ணெதிரே கொல்லப்பட்ட சிறுமி - மியான்மர் படுகொலைகள்\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nதடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா தொற்றுவது ஏன் பாதிக்கப்பட்ட மருத்துவரின் எச்சரிக்கைக் கதை\nவன்முறையில் தப்பிக்க இந்தியாவுக்கு தப்பி வரும் மியான்மர் மக்களின் துயரக் கதை\nஇந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமான தொற்று\nஉடற்பயிற்சி செய்யாமல் எடைக் குறைப்பு சாத்தியமா - ஊட்டச்சத்து நிபுணர் பதில்\nநடிகர் விவேக் மாரடைப்பால் மயங்கி விழுந்தார்: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nகொடியங்குளம் சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன\nஅமெரிக்காவில் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: இந்தியானா பொலிசில் 8 பேர் பலி\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/08014154/2-teenagers-with-a-bottle-of-wineStabbing.vpf", "date_download": "2021-04-16T09:10:19Z", "digest": "sha1:TEZ3GCCVHQUSU4KOPH7ALM67YXXFB22Y", "length": 9497, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 teenagers with a bottle of wine Stabbing || 2 வாலிபர்கள் மது பாட்டிலால் குத்திக்கொலை", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\n2 வாலிபர்கள் மது பாட்டிலால் குத்திக்கொலை\nஅரக்கோணம் அருகே போதையில் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்கள் மது பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டனர்.\nஅரக்கோணம் அருகே போதையில் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்கள் மது பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டனர்.\nராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த சித்தம்பாடி அருகே நேற்று இரவு சோகனூர் பகுதி��ை சேர்ந்த அர்ஜூன் (வயது 20), செப்பேடு பகுதியை சேர்ந்த சூர்யா (25) உள்பட சிலர் கும்பலாக மது போதையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.\nஅப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிலர் அர்ஜூன், சூர்யா ஆகிய இருவரையும் மது\nபலத்த காயம் அடைந்த இருவரையும் உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜ் விரைந்து சென்று பார்வையிட்டு, இருவரையும் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.\n2 வாலிபர்கள் மது பாட்டிலால் குத்திக்கொலை\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் பட்டதாரி பெண் தற்கொலை - மாப்பிள்ளை வீட்டார் சென்ற சிறிது நேரத்தில் பரிதாபம்\n2. குளியல் அறையில் வழுக்கி விழுந்து வாக்குச்சாவடி அலுவலர் சாவு\n3. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\n4. காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு பொதுமக்கள் சாலை மறியல்\n5. கணபதி ராஜ்குமார் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/09011217/Death-of-boy-drowning-in-pool.vpf", "date_download": "2021-04-16T08:14:51Z", "digest": "sha1:BGYKTL6SYLL3PHJHFWXVTY3WD3ELN2PW", "length": 10905, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Death of boy drowning in pool || குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகுளத்தில் மூழ்கி சிறுவன் சாவு\nசுரண்டை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.\nசுரண்டை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் ஊர் ஊராக சென்று கியாஸ் அடுப்பு மற்றும் ஸ்டவ் பழுது நீக்கும் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக சுரண்டை அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து, ஸ்டவ் பழுது நீக்கும் வேலை செய்து வந்தார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அய்யப்பன் மகன் சக்திவேல் (வயது 15), சுந்தரபாண்டியபுரம் பெரியகுளத்திற்கு மீன் பிடிக்க சென்றான். அப்போது அவன் எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. குளத்தில் சேறும் சகதியுமாக இருந்ததால், அவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் சுரண்டை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து சக்திவேல் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமாகி விட்டதால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது.\nஇந்த நிலையில் தீயணைப்பு நிலைய தென்காசி மாவட்ட உதவி அலுவலர் வெட்டும் பெருமாள் தலைமையில் சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துச்செல்வம் மற்றும் வீரர்கள் தன்னார்வலர்கள் உதவியுடன் நேற்று காலை மீண்டும் சக்திவேல் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.\nநீண்ட நேரத்துக்கு பிறகு மாலை 4.40 மணியளவில் அவனது உடலை மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதுகுறித்து சாம்பவர்வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி சாவு\nமூலைக்கரைப்பட்டி அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தாள்.\n2. குளத்தில் மூழ்கி முதியவர் பலி\nகளக்காடு அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலியானார்.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வ���ளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. கொரோனா ஆண்களை அதிகம் தாக்குகிறது; 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிப்பு; சென்னை மாநகராட்சி தகவல்\n2. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\n3. திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை\n4. இருசக்கர வாகனத்தில் வந்து ரங்கசாமி ஓட்டுப் போட்டார் ;‘வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’\n5. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட 30 பவுன் தங்க நகைகள் மீட்பு; ரெயில்வே பாதுகாப்புப்படையினர் பத்திரமாக ஒப்படைத்தனர்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NzM3NA==/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-16T07:41:06Z", "digest": "sha1:3MXA3WR3I2YK2LGB6MALW7EFC7E3YXPC", "length": 15982, "nlines": 78, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் வேண்டாம்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் வேண்டாம்\nபுதுடில்லி:''பல மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக அதிகரித்து வருவது, கவலையளிக்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில், மாநில அரசுகள் சிறிதும்அலட்சியம் காட்டக் கூடாது.\nவரும், 11 - 14ம் தேதி வரை, நாடு முழுதும் தகுதியுள்ளஅனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். மீண்டும் முழு ஊரடங்கை அறிவிக்கவேண்டிய அவசியம் இல்லை,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.நம் நாட்டில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக, ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர், தொற்று பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர். கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.மஹாராஷ்டிராவில், தினமும், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் அதிகாரிகளுடன், பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நேற்று ஆலோசனை நடத்தினார்; இதில், பிரதமர் பேசியதாவது:\nகொரோனாவின் இரண்டாவது அலை பரவல், முதல் அலையை விட தீவிரமாக உள்ளது. கடந்த ஆண்டு, மக்களிடம் இருந்த கட்டுப்பாடுகள் இப்போது இல்லை.தொற்று விழிப்புணர்வு இன்றி, மக்கள் அலட்சியமாக இருப்பது கவலையளிக்கிறது. நிர்வாகத்திலும் அலட்சியம் உள்ளது.\nகடந்த ஒரு ஆண்டாக, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக, இந்த அலட்சியம் ஏற்பட்டிருக்கலாம்; இது தவறு.மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், பஞ்சாப் உட்பட பல மாநிலங்களில், இதுவரை இல்லாத அளவில், ஒருநாள் பாதிப்பு அதிக மாக உள்ளது, பெரும் கவலையளிக்கிறது.\nகொரோனா பரவலை தடுக்க, மீண்டும் பொது ஊரடங்கை அமல்படுத்த தேவையில்லை. வைரசுக்கு எதிராக, நாம் தீவிரமாக போராட வேண்டியது அவசியம் தான். ஆனால், கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்கான அனுபவம், நமக்கு இப்போது உள்ளது. அத்துடன் தடுப்பூசிகளும் உள்ளன. தேவையான, உள்கட்டமைப்பு வசதிகள் இப்போது உள்ளன.\nகொரோனா பரவலை தடுக்க, இரவு நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்துவதை, உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.வைரஸ் பாதிப்பை தடுக்க, இரவு, 9:00 அல்லது 10:00 மணி முதல், மறுநாள் காலை, 6:00 மணி வரை, ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்; இதை, கொரோனா ஊரடங்கு என, அழைக்க வேண்டும்.\nதொற்று பரிசோதனைகளை, மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும். இதில், சிறிதும் அலட்சியம் கூடாது. தொற்று தடுப்பு நடவடிக்கைளை, மக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்; அதை, அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தடுப்பு நடவடிக்கைகளை, நாம் தீவிரப்படுத்த வேண்டும். பரிசோதனை, கண்டுபிடிப்பு, சிகிச்சை ஆகியவை தான், தொற்று தடுப்பில், தாரக மந்திரமாக இருக்க வேண்டும்; இதை நாம், சரியாக செயல்படுத்தினால், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிடும். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, அந்த குறிப்பிட்ட இடத்தை மட்டும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். வரும், 11 - 14ம் தேதிகளில், நாடு முழுதும் தடுப்பூசி விழாவை மேற்கொள்வோம். இந்த நான்கு நாட்களில், தகுதிய��ள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னும், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் கூடாது, முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை, மக்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nபிரதமர் மோடி, மார்ச், 1ம் தேதி, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், 'கோவாக்சின்' தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேற்று சென்ற பிரதமர், இரண்டாவது, 'டோஸ்'தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருக்கு, புதுச்சேரியைச் சேர்ந்த நர்ஸ் நிவேதா உதவியுடன், பஞ்சாபைச் சேர்ந்த நர்ஸ் நிஷா சர்மா, தடுப்பூசி போட்டார். பிரதமருக்கு தடுப்பூசி போட்டது பற்றி நிஷா சர்மா கூறுகையில், ''என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் இது,'' என்றார். தடுப்பூசி போட்டுக்கொண்டது தொடர்பாக, பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாவது, 'டோஸ்' தடுப்பூசி போட்டுக் கொண்டேன். கொரோனாவை எதிர்கொள்வதில் தடுப்பூசி போட்டுக்கொள்வதும், ஒரு முக்கிய வழி. எனவே, தகுதியுள்ள அனைவரும், உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு அவர் கூறியுள்ளார். தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவோருக்காக உருவாக்கப்பட்ட, 'கோவின்' செயலியிலும், தான் இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டதை, புகைப்படத்துடன் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.\nபிரதமர் தலைமையில், நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.தமிழக அரசு சார்பில், தலைமைச் செயலர் ராஜிவ்ரஞ்சன், டி.ஜி.பி., திரிபாதி, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.கொரோனா நோய் பரவலை தடுக்க, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை, அதிகாரிகள் விளக்கினர். பிரதமர் கூறிய ஆலோசனைகளையும் செயல்படுத்துவதாக, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் காயம்\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட���சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு\nகொரோனா தடுப்பூசி போடாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தடுப்பூசி மைய ஊழியர்களுடன் வாக்குவாதம்\nபாகிஸ்தானில் சமூக ஊடகங்களை தற்காலிகமாக முடக்கி அரசு உத்தரவு\nமீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,424 க்கு விற்பனை..\nஇந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பான அளவை ஒட்டி இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nகர்நாடக மாநிலத்தில் 7 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு தொடரும்: முதல்வர் எடியூரப்பா பேட்டி\nமில்லர், கிறிஸ்மோரிஸ் அதிரடியில் முதல் வெற்றியை சுவைத்தது ராஜஸ்தான்\nஇன்று வெற்றி பெறப்போகும் ‘கிங்’ யார்\nஆளில்லாத அரங்குகளில் ஆடுவது வீரர்களின் ஆற்றலை குறைக்கிறது - நடால், ஜோகோவிச் கருத்து\n6 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியால் நாங்கள் அதிக உற்சாகமாக இல்லை: பெங்களூரு கேப்டன் கோஹ்லி பேட்டி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NzM5NA==/5942-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-2-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-04-16T08:31:24Z", "digest": "sha1:PPEADSHTFJZTFVT4MCGCUENFSQE37NHP", "length": 6207, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "5942 கிமீ சைக்கிள் பயணம் ராணுவ அதிகாரி 2 கின்னஸ் சாதனை", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\n5942 கிமீ சைக்கிள் பயணம் ராணுவ அதிகாரி 2 கின்னஸ் சாதனை\nபுதுடெல்லி: இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாக பணி்யாற்றுபவர் பாரத் பனனு. இவர் 2 உலக கின்னஸ் சாதனையை புரிந்துள்ளார். இவர் கடந்த 2020ம் ஆண்டு, அக்டோபர் 10ம் தேதி லேவில் இருந்து மணாலி வரையிலான 472 கிமீ தூரத்தை தனியாக சைக்கிளின் மூலம் 35 மணி நேரம் 25 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார். இதனை தொடர்ந்து, கடந்தாண்டு அக்டோபர் 10ம் தேதி டெல்லியில் இருந்து தனது இரண்டாவது சாதனைக்கான சைக்கிள் பயணத்தை அவர் தொடங்கினார். டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவை இணைக்கும் தங்க நாற்கர சாலையில் தனது சைக்கிள் பயணத்தை தொடர்ந்த அவர், 5942 கிமீ தூரத்தை 14 நாட்கள், 23 மணி நேரம், 52 நிமிடங்களில் கடந்து தனது 2வ��ு சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்த 2 சாதனைக்கான சான்றிதழையும் அவர் சமீபத்தில் பெற்றார்.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் காயம்\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்\nஅன்புச் சகோதரர் விவேக் விரைவில் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்: ஓபிஎஸ் ட்வீட்\nசூரப்பா மீதான விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க தடை நீட்டிப்பு\nபுதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன்\nகொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பிரியாணி கடைகள் மூடல்\nமில்லர், கிறிஸ்மோரிஸ் அதிரடியில் முதல் வெற்றியை சுவைத்தது ராஜஸ்தான்\nஇன்று வெற்றி பெறப்போகும் ‘கிங்’ யார்\nஆளில்லாத அரங்குகளில் ஆடுவது வீரர்களின் ஆற்றலை குறைக்கிறது - நடால், ஜோகோவிச் கருத்து\n6 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியால் நாங்கள் அதிக உற்சாகமாக இல்லை: பெங்களூரு கேப்டன் கோஹ்லி பேட்டி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2014/04/blog-post_11.html", "date_download": "2021-04-16T07:39:10Z", "digest": "sha1:NH4KU2XRH4IA55QE2S2W7R2VTBDANQWF", "length": 16399, "nlines": 185, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நேரடியாக ஜோதிடம் கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநேரடியாக ஜோதிடம் கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு\nகாலத்தை ��யக்குபவராக ஸ்ரீகாலபைரவர் இருக்கிறார்;அவரது சுவாசமே வாக்கியப் பஞ்சாங்கமாகவும்,திருக்கணித பஞ்சாங்கமாகவும் விரிவடைகிறது;\nயாருக்கு லக்னத்துக்கு இரண்டாமிடத்து அதிபதி ஆட்சி அல்லது உச்சமாக இருக்கிறதோ அவர்களுக்கு ஜோதிடம் வரும்;\nஎந்த லக்னமாக இருந்தாலும் லக்னத்துக்கு இரண்டாமிடத்தில் குரு இருந்தாலே அவர் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்;\nஎந்த லக்னமாக இருந்தாலும் இரண்டாமிடத்து அதிபதியின் திசை வந்தால் அவர் ஜோதிடம் கற்றுக் கொள்ளலாம்;\nஎந்த லக்னமாக இருந்தாலும் அவருக்கு குரு மஹாதிசை அல்லது புதன் மஹாதிசை வந்தாலும் ஜோதிடம் கற்றுக் கொள்ளலாம்.\nஒரு மனிதன் நேரடியாகக் கற்றுக் கொடுத்து உணரக்கூடிய கலைகள் நமது நாட்டில் மட்டுமே தோன்றியவை;(இவைகளை தபால் மூலம் கற்றுக்கொண்டாலும்,அதன்மூலமாக ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்க நிச்சயமாக ஒரு நேரடி குரு தேவை;புத்தக அறிவு ஒரு கட்டத்திற்கு மேல் கற்பதில் சோர்வையோ,தடுமாற்றத்தையோ தரும்;)அவைகளில் ஜோதிடம்,வாஸ்து,எண் கணிதம்,உச்சாடனம் என்ற ஆலய வழிபாட்டு மந்திரமுறைகள்,யாகங்கள் நடத்தும் கலை;சாமுத்ரிகா லட்சணம்,மூலிகை மருந்து தயாரித்தல்,மூச்சைக் கட்டுப்படுத்தி நமது ஆயுளை நீட்டிக்கவும்,நவக்கிரகங்களால் ஏற்படும் தீமைகளைக் கட்டுப்படுத்தும் சரக்கலை,இறைவனோடு நேரடியாக தொடர்பு கொள்ள வைக்க உதவும் பஞ்சபட்சி சாஸ்திரம்,கோவில்களை கட்டிட உதவும் சில்ப சாஸ்திரம்,சைவ வழிபாட்டு விதிமுறைகளை போதிக்கும் ஆகமங்கள்,மருந்தில்லாத மருத்துவமான வர்மக்கலை,அடுத்தவரின் எண்ணங்களை சில நொடிகளில் கட்டுப்படுத்தும் நோக்கு வர்மம் போன்றவை முக்கியமானவை ஆகும்.\nசில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இவை அனைத்தையும் ஒருவரே கற்றுக் கொள்ள 12 ஆண்டுகள் ஆகும்;இவைகளைத் தான் குருகுல முறையில் ஒவ்வொருவரும் கற்றுக் கொண்டனர்;இதனால் உலகிலேயே சர்வ சக்தி வாய்ந்த சமுதாயமாக நமது இந்து சமுதாயம் விளங்கியது;அந்நியர் படையெடுப்புகள்,பிற மதங்களின் பரவலால் இவைகளில் பெரும்பாலானவை மறைந்து போய்விட்டன.\nமெக்காலே கல்வித்திட்டத்தினால் நமது நாட்டு மக்களின் அபூர்வமான சுபாவங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டுவிட்டன;எனவே,தற்போது இந்தக் கலைகள் ஒவ்வொன்றுமே தனித்தனியாகவே போதிக்கப்பட்டுவருகின்றன;இந்தியர்களாகிய நமது அற��வாற்றல்,படைப்பாற்றல்,நினைவுத்திறன்,பிரச்னைகளை எதிர்கொள்ளும் சாமர்த்தியம் போன்றவை மெக்காலே கல்வித்திட்டம்,தவறான உணவுப்பழக்கம்(மேல்நாட்டு உணவு வகைகளை மட்டும் சாப்பிடுவது),மேல்நாட்டு ஆடை அணிவது,கணினி,செல்போனை அளவுக்கதிகமாகப் பயன்படுத்துவது போன்றவற்றால் பெருமளவு குறைந்து போய்விட்டது.\nஜோதிடத்தைப் பொறுத்தவரையில் ஆரம்ப கட்டத்தில் அது ஒரு வருமான வாய்ப்பு;அதுவும் புகழுடன் கூடிய வருமான வாய்ப்பாக/தொழிலாகவே மற்றவர்களுக்குப் புலப்படும்.\nநிஜத்தில் பிறருக்கு ஆன்மீக ரீதியாக வழிகாட்டவும்,நமது ஆன்மீகவாழ்க்கையில் இப்பிறவியிலேயே பல மடங்கு முன்னேறவும் உதவும் ஒரு ஆன்மீக கைடு ஆகும்.\nஅப்பேர்ப்பட்ட ஜோதிடக்கலையை நேரடியாக கற்றுக் கொள்ள விரும்புவோர் ராஜபாளையத்தில் தங்கி கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்;விருதுநகர் மாவட்டம்,மதுரை மாவட்டம்,நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தினமும் பயணித்து கற்றுக் கொள்ளலாம்;ஜோதிடத்தை கற்க குறைந்த பட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்; ஒரு நாளுக்கு 90 நிமிடங்கள் வீதம் 45 நாட்கள் வரை தினமும் பயிற்சி வகுப்பு உண்டு;இணையம் வழியாகக் கற்க விரும்புவோரும் விண்ணப்பிக்கலாம்.\nஜோதிடராக விரும்புவோர்,ஜோதிடத்தில் வல்லுநராக விரும்புவோர்,ஏற்கனவே அஞ்சல் வழியில் ஜோதிடம் கற்றுக் கொண்டிருப்போர்,ஜோதிட ஆராய்ச்சி செய்ய விரும்புவோர்,மேலே கூறிய கலைகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற விரும்புவோர் முதலில் ஜோதிடத்தைக் கற்றுக் கொள்வது அவசியம்;எல்லோருக்கும் ஆன்மீக வழிகாட்டியாக விரும்புவோர் முதலில் ஜோதிடத்தை ஒரு பாடமாக கற்க வேண்டும்;ஜோதிடரான பின்னர் சுமார் 15 முதல் 25 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆன்மீக வழிகாட்டியாக முடியும்.\nஅடிப்படை ஜோதிடப் பாடங்கள்,ஜாதகம் கணிக்கும் முறை,ஜாதகத்திற்குப் பலன்கள் சொல்லும் முறை;ஜோதிடருக்கு ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களும்;அதை எதிர்கொள்ளும் அனுபவ வழிகாட்டுதல்கள் இந்த 45 நாட்கள் பயிற்சியில் வழங்கப்படும்.\nஜோதிடத்தை நேரடியாக கற்றுக் கொள்ள விரும்புவோர் aanmigakkadal@gmail.comஎன்ற முகவரிக்கு(subjectஇல் Like to Learn Astrologyஎன்று குறிப்பிட்டு) தமது செல் எண்,ஜாதகம்,போட்டோவை அனுப்பி ஆலோசனை கேட்டுவிட்டு வரவும்.வகுப்புகளை நடத்துவது ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி\nஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஉணவே மருந்து - சகஸ்ரவடுகர்\nஆதிசங்கரரை ஆட்கொண்ட காசி காலபைரவப் பெருமான்\nசகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் எழுதியுள்ள பைரவர் வழிபாடு ...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களைச் சந்தியுங்கள்;உங்கள் வாழ்...\nசம்மர் கோர்ஸ்களில் எப்படி,எதைத் தேர்ந்தெடுப்பது\nநேரடியாக ஜோதிடம் கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு\nகடிகாரத் தயாரிப்பில் ஓர் முறியடிக்க முடியாத உலகச் ...\nபாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்\nமுள்ளிக்குளம் முத்துமாரியம்மன் கோவில் பூக்குழித் த...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களைச் சந்தியுங்கள்;உங்கள் வாழ்...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் நடத்திய வருடாந்திர அன்னதான...\nஅபூர்வமான ராம நவமியை நாமும் கொண்டாடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-04-16T08:44:48Z", "digest": "sha1:CMR5GT6ULIG2YNYY6XUAPA43YTXPULQK", "length": 12922, "nlines": 87, "source_domain": "www.haranprasanna.in", "title": "கொங்குதேர் வாழ்க்கை | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nTag Archive for கொங்குதேர் வாழ்க்கை\nகொங்குதேர் வாழ்க்கை – நாஞ்சில் நாடன்\nபதிமூன்று கதைகள் அடங்கிய தொகுப்பு. ஒரே மூச்சில் படிக்கத்தக்க புத்தகமே. என்றாலும் நாளொன்றுக்கு இரண்டு மூன்று கதைகள் என நான்கு நாள்களில் படித்தேன்.\nநாஞ்சில் நாடனின் பிரத்யேகமான மொழியே அனைத்துக் கதைகளின் அச்சாணி. இன்னொருவர் ஒரு சிறுகதையில் இத்தகைய தமிழை, தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் (யாண்டு, ஈங்கு, யாவர் உள்ளிட்ட வெகு பல வார்த்தைகள்) கதைகளில் ஒரு அந்நியத் தன்மை தோன்றிவிடும். நாஞ்சில் நாடன் கதைகளில் அப்படித் தோன்றவில்லை. கூடவே ஒரு இசைத்துவம் தெரிகிறது. கதைகளை வாய்விட்டு வாசிக்கலாம் என்ற அளவுக்கான இசைத்துவம் அது. கூடவே ஒரு வார்த்தை கிடைத்துவிட்டால் அவ்வார்த்தைகளின் இணை வார்த்தைகளையும் அதன் பொருளையும் வரலாற்றையும்கூடத் தொட்டுச் செல்கிறார் நாஞ்சில்நாடன்.\nஎல்லாக் கதைகளுமே நுணுக்கமானவை. பொதுவாகவே நாஞ்சில் நாடனின் கதைகளின் தலைப்பும் கதையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருப்பவை. கதையின் தலைப்பு கதைக்கான பெரிய வெளியை வைத்திருக்கும். இக்கதைகளின் தொகுப்பிலும் அப்படிய���. நுணுக்கம் பிடிபடும் தருணத்தில் சட்டென விரிவு கொள்ளும் கதைகள் அபாரமானவை. பெரும்பாலான கதைகள் அப்படியே. இந்த நுணுக்கம் உடையாவிட்டால் நமக்கு இவை வெற்று விவரணைகாளகவே எஞ்சும். வேறொரு சந்தர்ப்பத்தில் வாசித்தால் மனவிரிவுக்குள் இக்கதைகள் சிக்க நேரலாம்.\nஇத்தொகுப்பில் வயதானவர்கள் குறித்த சித்திரம் ஒன்று உள்ளது. இரண்டு மூன்று கதைகளில் அது பயின்று வருகிறது. ஒரு கதை கல்யாணம் ஆகாத பெண்ணைப் பற்றியது. இன்னொன்று, திருமணம் தடைபடும் ஆணைப் பற்றியது. கொங்குதேர் வாழ்க்கை என்னும் சிறுகதையே இக்கதைகளின் உச்சம். அதேபோல் பரிசில் வாழ்க்கையும் இன்னொரு அட்டகாசமான சிறுகதை. கதைகளில் ஆங்காங்கே தெறிக்கும் நகைச்சுவையும் கோபமும் ஏளனமும் நாஞ்சில் நாடனின் முத்திரைகள். பாம்பு போன்ற உருவகக் கதைகள் எனக்கு எப்போதுமே பிடிக்காதவை. பெருந்தவம் சிறுகதையில் வருவம் ஏழிலைக் கிழங்கு பற்றிய விவரணைகள் அபாரமானவை. இக்கதையின் இறுதி வரியே முக்கியமானது. ஒரு சிறிய விஷயத்தைக் கூட விலாவாரியாக விவரிக்கும் பண்பை இத்தொகுப்பில் உள்ள கதைகளில் காணலாம். சங்ககாலம் தொடங்கி இன்றுவரை உள்ள அத்தனை சாத்தியங்களையும் தொட்டுப் பார்க்கிறார் நாஞ்சில் நாடன். ஒன்றிரண்டு கதைகள் அனுபவம் என்ற அளவுக்கே நம்மைச் சேர்கின்றன.\nசிறுகதைகளின் பல்வேறு சாத்தியங்களைச் சொல்லும் கதைகள் அடங்கிய தொகுப்பு. மொத்தத்தில் அருமையான தொகுப்பு. நிச்சயம் படிக்கவும். கிண்டிலில் 9 ரூபாய்க்குக் கிடைத்தது. இப்போது விலை 50 ரூ.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கொங்குதேர் வாழ்க்கை, நாஞ்சில் நாடன்\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமாயப் பெரு நதி (நாவல்)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஎனது புத்தகங்களை கிண்டிலில் வாசிக்கலாம்\npari on சூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nப��ரபல கொலை வழக்குகள் – பாகம் 2\nகளத்தில் சந்திப்போம் – சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/jegan-mohan-reddy/", "date_download": "2021-04-16T08:59:53Z", "digest": "sha1:D5EI3HO2O3JL2MFV4IHQ6WEC4SP3BJQ2", "length": 2945, "nlines": 82, "source_domain": "puthiyamugam.com", "title": "jegan mohan reddy Archives - Puthiyamugam", "raw_content": "\nவிசாகப்பட்டினம் விஷ வாயுக் கசிவு – உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\n” – டென்ஷனாகும் நடிகை\nஇந்திய பிரதமர்கள் – 4.இந்திரா காந்தி\n” – டென்ஷனாகும் நடிகை\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/bmw/", "date_download": "2021-04-16T07:16:04Z", "digest": "sha1:UR74F6AB2HPYSAQXZYLB4ABMA6HN377O", "length": 20286, "nlines": 445, "source_domain": "tamil.drivespark.com", "title": "பிஎம்டபிள்யூ இந்தியாவில் கார்கள் - விலை, மாடல்கள், படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » பிஎம்டபிள்யூ\nஇந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ கார் மாடல்கள்\nபிஎம்டபிள்யூ கார் நிறுவனம் இந்தியாவில் 19 கார்களை விற்பனை செய்கிறது. பிஎம்டபிள்யூ கார்களின் விரிவான விலை பட்டியலுடன் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து பிஎம்டபிள்யூ கார்களின் ஆன்ரோடு விலை, மாதத் தவணை மற்றும் பராமரிப்பு செலவுகள் பற்றிய தகவல்களை இங்கு ஒரே இடத்தில் பெற முடியும். இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு பிஎம்டபிள்யூ காரின் வேரியண்ட்டுகள், வண்ணங்கள், மற்றும் தொழில்நுட்பக் குறிப்புகள் போன்ற தகவல்களைப் பெற, உங்கள் விருப்பமான பிஎம்டபிள்யூ காரை தேர்வு செய்யவும்.\n1 . பிஎம்டபிள்யூ எக்ஸ்1\nபிஎம்டபிள்யூ எக்ஸ்1 SDrive 20i SportX\nபிஎம்டபிள்யூ எக்ஸ்1 SDrive20i xLine\nபிஎம்டபிள்யூ எக்ஸ்1 SDrive20d xLine\nபிஎம்டபிள்யூ எக்ஸ்1 SDrive20d M Sport\nபிஎம்டபிள்யூ 2 Series Gran Coupe வேரியண்ட்டுகள்\n3 . பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் வேரியண்ட்டுகள்\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 320d Luxury Edition\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330i M Sport\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் M340i\n4 . பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின்\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் வேரியண்ட்டுகள்\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ��்ரான் லிமோசின் 320Ld Luxury Line\n5 . பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்\nபிஎம்டபிள்யூ 5 சீரிஸ் வேரியண்ட்டுகள்\nபிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 530i Sport\nபிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 520d Luxury Line\nபிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 530i M Sport\nபிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 530d M Sport\n6 . பிஎம்டபிள்யூ எக்ஸ்3\nபிஎம்டபிள்யூ எக்ஸ்3 XDrive30i SportX\nபிஎம்டபிள்யூ எக்ஸ்3 XDrive 30i Luxury Line\nபிஎம்டபிள்யூ எக்ஸ்3 XDrive 20d Luxury Line\n7 . பிஎம்டபிள்யூ எக்ஸ்4\nபிஎம்டபிள்யூ எக்ஸ்4 XDrive20d M Sport X\nபிஎம்டபிள்யூ எக்ஸ்4 XDrive30i M Sport X\nபிஎம்டபிள்யூ எக்ஸ்4 XDrive30d M Sport X\n8 . பிஎம்டபிள்யூ இசட்4\nபிஎம்டபிள்யூ இசட்4 SDrive 20i\nபிஎம்டபிள்யூ இசட்4 M 40i\n9 . பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி\nபிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி வேரியண்ட்டுகள்\nபிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி 630i M Sport\nபிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி 620d Luxury Line\nபிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி 630d M Sport\n10 . பிஎம்டபிள்யூ எக்ஸ்5\nபிஎம்டபிள்யூ எக்ஸ்5 XDrive30d xLine\nபிஎம்டபிள்யூ எக்ஸ்5 XDrive40i M Sport\n11 . பிஎம்டபிள்யூ எம்2\n12 . பிஎம்டபிள்யூ எக்ஸ்7\nபிஎம்டபிள்யூ எக்ஸ்7 XDrive30d DPE\nபிஎம்டபிள்யூ எக்ஸ்7 XDrive 40i\n13 . பிஎம்டபிள்யூ எக்ஸ்6\nபிஎம்டபிள்யூ எக்ஸ்6 XDrive40i M Sport\nபிஎம்டபிள்யூ எக்ஸ்6 XDrive40i xLine\n14 . பிஎம்டபிள்யூ X3 M\nபிஎம்டபிள்யூ X3 M வேரியண்ட்டுகள்\nபிஎம்டபிள்யூ X3 M Petrol\n15 . பிஎம்டபிள்யூ 8 சீரிஸ்\nபிஎம்டபிள்யூ 8 சீரிஸ் வேரியண்ட்டுகள்\nபிஎம்டபிள்யூ 8 சீரிஸ் 840i Gran Coupe\nபிஎம்டபிள்யூ 8 சீரிஸ் 840i M Sport Edition\n16 . பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்\nபிஎம்டபிள்யூ 7 சீரிஸ் வேரியண்ட்டுகள்\nபிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 730Ld DPE Signature\nபிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 740 Li M Sport\nபிஎம்டபிள்யூ 7 சீரிஸ் M760Li xDrive\n17 . பிஎம்டபிள்யூ எம்5\n18 . பிஎம்டபிள்யூ X5 M\nபிஎம்டபிள்யூ X5 M வேரியண்ட்டுகள்\nபிஎம்டபிள்யூ X5 M Competition\n19 . பிஎம்டபிள்யூ எம்8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/page-8/", "date_download": "2021-04-16T08:16:44Z", "digest": "sha1:R2VUPSI6HWW2V3QJETO4TVNN55YIXR5U", "length": 14321, "nlines": 228, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nஇன்றைய கோவை மாவட்டத்தின் செய்திகள், ஏப்ரல் 15\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு\nஃபேஸ்புக்கில் காதல் நாடகமாடி பல பெண்களை ஏமாற்றியவர் கைது...\nஆசைக்கு மறுத்த மூதாட்டி.. அடித்துக் கொன்ற இளைஞர்.. சிசிடிவி வீடியோ\nநெல்லையில் நிலத்தகராறால் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை..\nமீன் ���ிடிக்கும் நாட்களை பிரித்து கொடுக்க மீனவர்கள் கோரிக்கை\nதிருப்புமுனை: திண்டுக்கல் இடைத்தேர்தல்... அதிமுக-வின் முதல் வெற்றி\nதலைமை ஆசிரியர் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை\nதமிழகம், புதுவையில் ஒருசில இடங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு..\nசென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு: முதல்வர் பழனிசாமி\nதற்காப்புக்காக கொலை.. பெண் விடுவிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்\nTN Election 2021 | தேர்தல் நேர திடீர் கட்சிகளின் கதை...\nஃபேஸ்புக்கில் காதல் நாடகமாடி பல பெண்களை ஏமாற்றியவர் கைது...\nஆசைக்கு மறுத்த மூதாட்டி.. அடித்துக் கொன்ற இளைஞர்.. சிசிடிவி வீடியோ\nநெல்லையில் நிலத்தகராறால் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை..\nமீன் பிடிக்கும் நாட்களை பிரித்து கொடுக்க மீனவர்கள் கோரிக்கை\nதிருப்புமுனை: திண்டுக்கல் இடைத்தேர்தல்... அதிமுக-வின் முதல் வெற்றி\nதலைமை ஆசிரியர் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை\nதமிழகம், புதுவையில் ஒருசில இடங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு..\nசென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு: முதல்வர் பழனிசாமி\nதற்காப்புக்காக கொலை.. பெண் விடுவிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்\nTN Election 2021 | தேர்தல் நேர திடீர் கட்சிகளின் கதை...\nகொரோனா கால வழக்குகள் தள்ளுபடி.. சிக்கியவர்கள் நிம்மதிப் பெருமூச்சு..\nசிஏஏ, ஊரடங்கு போராட்ட வழக்குகள் வாபஸ்... கொள்கை முடிவா \nCM Edappadi Palanisamy | சந்தேகமே வேண்டாம் நான் தான் முதலமைச்சர்:..\nகாஞ்சி அத்திவரதர் வைபவத்தின் வரவு, செலவு கணக்கில் தொடரும் குளறுபடி\nதிண்டுக்கல்லில் வாழை இலை விலை கிடு கிடு உயர்வு\nEdappadi Palaniswami | தொண்டராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வரான கதை\nGold Rate | தங்கம் விலை சவரனுக்கு ரூ.35,000க்கு கீழ் வந்தது\nகொரோனா காலத்தில் ஊரடங்கை மீறியதாக பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து\nExclusive | விவசாயிகளுக்கு உர மானியம் வழங்காமல் முறைகேடு\nவீட்டில் மது விற்பனை: பதுங்கிய நபரை காத்திருந்து பிடித்த காவல்துறை\nTirupati | திருப்பதியில் இன்று ரத சப்தமி விழா...\nகஸ்துாரி ராஜா வாங்கிய கடனுக்கு ரஜினி பொறுப்பாக முடியாது - நீதிமன்றம்\nதிமுக - காங்கிரஸ் முதல் வெற்றியின் கதை\nAjith | வழிமாறிய நடிகர் அஜித்.. வழிகாட்டிய போலீஸ்\nபோரபக்கமெல்லாம் ஒப்பாரி வைக்கிறார் ஸ்டாலின்: முதல்வர் பழனிச்சாமி\nசசிகலாவும் தினகரனும் திமுகவின் பி டீம் - குற்றம்சாட்டு��் அதிமுக\nநெல்லை மாவட்டம் வள்ளியூரில் முதல்வர் பழனிசாமி பரப்புரை\nஉன்னாவில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இரு சிறுமிகள் மீட்பு...\nபுதுச்சேரி குழப்ப அரசியலின் கதை...\nகுடித்துவிட்டு ரகளை செய்ததை தட்டிக்கேட்ட மகன்.. சுட்டுக்கொன்ற தந்தை\nஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது: முதலமைச்சர்\nதள்ளாடும் புதுச்சேரி அரசியல்.. குழப்பம் தீர்கிறதா\nபுதுச்சேரி அரசியல் குழப்பத்திற்கு பாஜக காரணமா\nபெண்ணிடம் பணம்பறிப்பு.. திருடனை பிடித்து மாஸ் காட்டிய நிஜ ஹீரோ\n'ராகுல் அண்ணா' ராகுல் காந்தி, கல்லூரி மாணவிகள் கலகல சந்திப்பு\nதலைமுடி கெரடின் செய்து கொள்வது நல்லதா..\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃப்ரீனா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..\nகவர்ச்சியான உடையில் சாக்‌ஷி அகர்வால் - போட்டோஸ்\nராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி\nதமிழகத்தில் ஒரு நாள் கொரேனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது\nஅமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி\nமுதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு\nவிராட் கோலியின் முரட்டுத்தனமான செயலை கண்டித்த நடுவர்\nதலைமுடி கெரடின் செய்து கொள்வது நல்லதா..\nஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரிப்பு - 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு\nFarina Azad: பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃப்ரீனா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..\nகொரோனா குறித்து சொந்த செலவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்..குவியும் பாராட்டுக்கள்..\nபெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அதிகபட்சம் எத்தனை வயது வரை தள்ளிப்போடலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-16T08:36:41Z", "digest": "sha1:AKJTJSP73QZAPRE5EN4I3OM4F4STJAY3", "length": 6815, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரேசிலிய ரெயால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nரெயால் (/reɪˈɑːl/; பிரேசிலிய போர்த்துக்கேயம்: ரெயாவ்; பன்மை ரெயாயிசு) பிரேசிலின் புழக்கத்திலுள்ள நாணயம் ஆகும். இதன் குறியீடு R$ மற்றும் ஐ.எசு.ஓ குறியீடு BRL ஆகும். ஒரு ரெயால் 100 சென்டவோசாக (\"நூற்றிலொன்று\") பகுக்கப்பட்டுள்ளது.\nதிசம்பர் 13, 2010இல் வெளியானது.[1][2]\n1 சென்டவோ (2006இலிருந்து நிறுத்தம்)\nகாசா டா மோடா டொ பிரேசில்\nகாசா டா மோடா டொ பிரேசில்\nஇப்போது புழக்கத்திலிருக்கும் ரெயால் 1994 இல் பழைய நாணயத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. முப்பதாண்டுகளாக வளர்ந்து வந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த செயல்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை சீர்திருத்தத்தின் அங்கமாக புதிய நாணயம் வெளியிடப்பட்டது. அமெரிக்க டாலருக்கு இணையான நாணயமாற்று வீதத்தில் (1:1) வெளியிடப்பட்ட இந்தப் புதிய நாணயம் 1999இல் 2:1 ஆகவும் 2002இல் கிட்டத்தட்ட 4:1 ஆகவும் மதிப்பிறங்கியது. பின்னர் பொருளியல் வளர்ச்சியால் 2006இல் மீளவும் 2:1 நிலையை எட்டியது. திசம்பர் 31, 2013இல் நாணய மாற்றுவீதம் ஒரு அமெரிக்க டாலருக்கு 2.36 பிரேசிலிய ரெயாலாக இருந்தது.\nடாலரைப் போன்ற, இரட்டை நெடுங்கோடுகளை உடைய சிஃப்ரோ குறியீடு ( S ‖ {\\displaystyle \\mathrm {S} \\\\\\Vert } ) மூலம் குறிக்கப்படுகிறது.[3] இருப்பினும் ஒருங்குறி இதனை எழுத்துரு வடிவத்தின் வேறுபாடாகவே கருதி தனி குறியீட்டை வழங்கவில்லை.[4]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2020, 17:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirutamil.blogspot.com/2013/04/blog-post_21.html", "date_download": "2021-04-16T07:09:41Z", "digest": "sha1:LFQXXHARZVKM7ODQ6X7BIDGEJIX54WXN", "length": 24396, "nlines": 356, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: தமிழ் வாழ்வியல்; வரலாறு அறிய இலக்கியம் படிக்க வேண்டும்", "raw_content": "\nதமிழ் வாழ்வியல்; வரலாறு அறிய இலக்கியம் படிக்க வேண்டும்\nதமிழர்தம் வாழ்வியலையும் வரலாற்றையும் அறிந்துகொள்ள நாம் தமிழ் இலக்கியம் பயில வேண்டும். மொழி, இன, பண்பாட்டு அறிவும் உணர்வும் கொண்டவர்களாக நாம் வாழ்வதற்கு நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற இலக்கியங்கள் உதவும் எனப் பாரிட் புந்தார் இரா.பாலு தெரிவித்தார். பாரிட் புந்தார் தமிழியல் நடுவத்தில் நடைபெற்ற எசுபிஎம் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கிய வழிகாட்டி நூல் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.\n\"நான் ஒரு சில வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறேன். அங்குத் தமிழர்கள் தங்கள் கலை, பண்பாட்டோடு வாழ்வதைப் பார்த்தேன். நம்மைப் போலவே உடை உடுத்துகிறார்கள். நமது உணவுகளைச் சமைக்கிறார்கள். நம்மைப் போலவே வழிபாட��� செய்கிறார்கள். அவர்களின் பெயர்கள் தமிழில் இருக்கின்றன. ஆனால், அவர்களுக்குத் தமிழ்ப் பேச தெரியவில்லை. அவர்கள் வீட்டில் தமிழ் இல்லை; குழந்தைகளுக்குத் தமிழ் தெரியவில்லை. இதனைப் பார்க்கும்பொழுது மனம் வேதனையாக இருந்தது. அவர்களும்கூட தமிழ் தெரியவில்லையே; படிக்கவில்லையே; தமிழ்ப்படிக்க வழியில்லையே என்று வருத்தப்படுகிறார்கள். ஆனால், நம் மலேசிய நாட்டில் அப்படியில்லை. தமிழ்ப் படிக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. தமிழ் இலக்கியம் படிக்க அரசாங்கம் வாய்ப்பு கொடுத்துள்ளது. தமிழில் நன்றாகப் பேச முடிகின்றது. அப்படி இருக்கையில் நம் மாணவர்கள் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். நமது தாய்மொழியை நாம் படிக்காவிட்டால் காலப்போக்கில் நாமும் மியான்மார், இந்தோனேசியா, மொரிசியசு நாட்டுத் தமிழர்கள் போல ஆகிவிடுவோம். பிறகு, நமது அடுத்த தலைமுறை சொந்த அடையாளத்தைத் தொலைத்துவிட்ட இனமாக ஆகிவிடும்\" என்று அவர் மேலும் தமதுரையில் தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய, தமிழியல் ஆய்வுக் களத் தலைவர் இர.திருச்செல்வம் \"எசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடத்தில் வைக்கப்பட்டுள்ள மூன்று நூல்களும் மிக அருமையானவை. மலேசியக் கவிதைக் களஞ்சியத்திலிருந்து மிக அருமையான கவிதைகளைத் தொகுத்து தந்துள்ளார்கள். மேலும், ஒவ்வொரு கவிஞரின் வாழ்க்கைக் குறிப்பைப் அவர்களின் படத்துடன் பதிவுசெய்து ஆவணப்படுத்தியுள்ளார்கள். அந்தக் கவிதைகளைப் படித்தால் மாணவர்கள் மிக சிறந்த பண்புடனும் நெறியுடனும் திகழ முடியும். அதேபோல், தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த காப்பியமான சிலப்பதிகாரத்தைப் பாடமாகப் படிப்பதன்வழி தமிழின் சுவையையும் தமிழ் நாடகத்தின் அமைப்பு, சிறப்பு ஆகியவற்றையும் அறிந்துகொள்ள முடியும். கலைஞர் மு.கருணாநிதியின் சிலப்பதிகார நாடகக் காப்பியத்தைப் படிப்பதோடு நின்றுவிடாமல் சிலப்பதிகார மூலக்கதையைப் படித்து உணரவேண்டும். தமிழ் இலக்கியம் படிப்பதால் மாணவர் மனங்கள் பண்படுவதோடு, இளம் வயதிலேயே நல்ல உணர்வுகளும் எண்ணங்களும் பதிவாகும். தமிழ்மொழ்யின் மீது பற்றுதல் ஏற்படும். பாரிட் புந்தார் வட்டாரத்தில் உள்ள மாணவர்களின் நலனுக்காக இந்த இலக்கிய வகுப்பை நடத்திவரும் ஆசிரியர் சுப.நற்குணன் அவர்களிடம் நீங்கள் அனைவரும் ���ிறைய படித்துக்கொள்ள முடியும். அவர் மிகச் சிறப்பாகப் பாடம் நடத்தக்கூடியவர். ஆகவே, மாணவர்கள் அனைவரும் நல்லமுறையில் பயின்று சிறந்த தேர்ச்சியைப் பெற வேண்டும்\" என்று கூறினார்.\nஇந்த நிகழ்ச்சியில் இலக்கிய வகுப்பில் பயிலும் 25 மாணவர்களுக்கு 'இலக்கியக்களம்' வழிகாட்டி நூல் வழங்கப்பட்டது. விக்னேசுவரன் தண்ணீர்மலை இந்த நூல்களை அன்பளிப்புச் செய்ததோடு மாணவர்களுக்கு எடுத்து வழங்கினார்.\nதூய உள்ளத்தோடும் நல்ல எண்ணத்தோடும் மாணவர்களுக்கு நூல்களை அன்பளிப்புச் செய்த விக்னேசுவரன் தண்ணீர்மலை அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய சுப.நற்குணன், \"இவரைப் போன்ற நல்லோர்களை அடையாளங்கண்டு மதிக்க வேண்டும். தமிழ்மொழி நலனுக்காக மனமுவந்து நன்கொடைகள் வழங்கி உதவும் நல்ல உள்ளங்கள் நம்மிடையே பலர் உள்ளனர். அவர்களின் உதவியச் சரியாகப் பயன்படுத்தி நல்ல தமிழ்ப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, மாணவர்களிடையே தமிழ்மொழி அறிவையும் தமிழ் இலக்கிய ஆர்வத்தையும் உருவாக்குவதற்கு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். தமிழ் இலக்கியப் பாடத்தை நம் தமிழ் மாணவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். இல்லையேல், எசுபிஎம் தேர்விலிருந்து தமிழ் இலக்கியம் நீக்கப்படலாம். இப்படி ஒரு கவலைக்கிடமான நிலைமை நம் தமிழுக்கு ஏற்படக்கூடாது; அதுவும் நாமே அன்த நிலையை ஏற்படுத்தக்கூடாது\" என்றார்.\nஇந்த நிகழ்ச்சியில் தமிழியல் நடுவ இலக்கிய வகுப்பு மாணவர்கள், நடுவப் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 9:54 PM\nஇடுகை வகை:- தமிழ் நிகழ்வுகள், தமிழ்க் கல்வி\nதமிழ் வாழ்வியல்; வரலாறு அறிய இலக்கியம் படிக்க வேண்...\nசெர்சோனீசு தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் சாதனை\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/10625", "date_download": "2021-04-16T07:25:08Z", "digest": "sha1:FJ36FM64GDBXDAP7P6JBFBARFLKQ6VE6", "length": 5915, "nlines": 48, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா புதிய ���ேருந்து நிலையத்திற்கு முன்னால் டெ ங்கு ப ரவும் அ பாயம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னால் டெ ங்கு ப ரவும் அ பாயம்\nவவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்பாக டெ ங்கு ப ரவும் அ பாயம் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் சு ட்டிக் காட்டியுள்ளனர்.\nவவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக உள்ள கழிவு வாய்காலில் க ழிவு நீர் வழிந்தோடாது தேங்கி நிற்பதுடன், குறித்த க ழிவு வாய்காலில் வெற்றுப் போ த்தல்கள், பொ லித்தீன் பைகள் என்பனவும் நீண்ட நாட்களாக அகற்றப்படாது பரவலாக காணப்படுகின்றது.\nஇதன்காரணமாக அப்பகுதியில் நு ளம்புகளின் பெருக்கம் அதிகமாகவுள்ளதாகவும், டெ ங்கு நோ ய் பரவும் அ பாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் சு ட்டிக் கா ட்டியுள்ளனர்.\nபோக்குவரத்து பயணிகள், பேரூந்து சாரதி, நடத்துனர்கள், முச்சக்கர வண்டி ஒட்டுனர்கள், பொலிசார் என தினமும் பல நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்லும் இடத்தில் இவ்வாறு காணப்படுகின்றமை குறித்து பலரும் வி சனம் தெரிவித்துள்ளனர்.\nஇவ்விடயம் தொடர்பில் பிராந்திய சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ரி.தியாகலிங்கம் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் பதில் கிடைக்கவில்லை.\nஇதேவேளை, இவ்வாறானவர்களின் பொ றுப்பற்ற செயற்பாடே டெ ங்கு நோ ய் தற்போது பர வலடையக் காரணம் எனவும் மக்கள் வி சனம் தெரிவித்துள்ளனர்.\nவவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் தி ருட்டு\nவவுனியாவில் வாகன விற்பனை நிலையங்களில் வாகனங்கள் இறக்குமதி இன்மையால் பூட்டு\nசோபாவில் படுத்து தூங்குபவரா நீங்கள்… உங்களுக்காக காத்திருக்கும் ஆ பத்து\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்க�� கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTQ5MzU=/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-04-16T07:12:02Z", "digest": "sha1:C4COY6LDWT5F2EJMQKGSXWXT56JVBYCS", "length": 8282, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "டென்மார்க்கின் முதல் பெண் பிரதமராக ஷ்மிட் தெரிவு", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » டென்மார்க் » NEWSONEWS\nடென்மார்க்கின் முதல் பெண் பிரதமராக ஷ்மிட் தெரிவு\nஅவரின் இடதுசாரி கூட்டணி தற்போதைய பிரதமர் லார்ஸ் ரோக்கே ராஸ்முசனின் கூட்டணியைத் தோற்கடித்துள்ளது. டென்மார்க்கில் நேற்று தேர்தல் நடந்தது.\nஇதில் ஹெல்லி தார்னிங் ஷ்மிட்டின்(46) டென்மார்க் சமூக ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது. 4 கட்சிகள் கொண்ட இந்த இடதுசாரி கூட்டணி டென்மார்க் நாடாளுமன்றத்தில் உள்ள 179 இடங்களில் 89 இடங்களை கைப்பற்றியது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இடதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாங்கள் தவறு செய்யமாட்டோம். இன்று புதிய சரித்திரத்தை எழுதியுள்ளோம் என்று ஷ்மிட் தெரிவித்தார்.\nதிருமதி. ஷ்மிட் கடந்த 1966-ம் ஆண்டு பிறந்தார். கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்றார். பின்னர் புரூகஸில் உள்ள யூரோப்பியன் கல்லூரியில் படித்தார். டானிஷ் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் ஆலோசகராக பணி புரிந்துள்ளார்.\nகடந்த 2005ம் ஆண்டு சமூக ஜனநாயகக் கட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஷ்மிட் கட்சி படுதோல்வி அடைந்தது.\nதினசரி வேலை நேரத்தில் 12 நிமிடங்கள் அதிகரிக்க அவர் முடிவு செய்துள்ளார். இதனால் உற்பத்தி பெருகும் என்றும், அது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதை தற்போதைய பிரதமர் ராஸ்முசன் உள்ளிட்ட அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு\nஆப்கானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்த அமெரிக்க படை முழுமையாக வாபஸ் : அதிபர் பைடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: நேட்டோ படைகளும் மூட்டை கட்டுகிறது\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..\nஇந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..\nமீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,424 க்கு விற்பனை..\nஇந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பான அளவை ஒட்டி இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nகர்நாடக மாநிலத்தில் 7 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு தொடரும்: முதல்வர் எடியூரப்பா பேட்டி\nநாட்டில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பு இல்லை: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nவாக்கு பெட்டிகள் உள்ள மையங்களில் நள்ளிரவில் லாரிகள் சென்றது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/how-to-find-fake-webpage/", "date_download": "2021-04-16T08:47:36Z", "digest": "sha1:7DHLCG4IORUAJU6AXD5SNJDNPQ33E4ZW", "length": 5468, "nlines": 94, "source_domain": "www.techtamil.com", "title": "How to find fake webpage ? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Rajinikanth-Went-to-Kanchipuram-and-get-darshan-of-athivaradhar-9183", "date_download": "2021-04-16T07:29:20Z", "digest": "sha1:OQFW5JXKG4GVUUMSMCIH7MAZ7S3VEZEQ", "length": 7725, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "நள்ளிரவில் அத்திவரதர் தரிசனம்! ரஜினியால் பரபரப்பான காஞ்சிபுரம்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nநடிகர் ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவு திடீரென காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசனம் செய்து திரும்பினார்.\nஅத்திவரதர் வைபவம் நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் சாதாரண கவுன்சிலர் வரை பலரும் தினமும் சென்று அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 4 லட்சம் பேர் தற்போது அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் கடந்த மாதம் ரஜினியின் மனைவி லதா தனது மகள்களுடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தார். விரைவில் ரஜினியும் அத்திவரதரை தரிசிப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ரஜினி நேற்று இரவு திடீரென காஞ்சிபுரம் வருகை தந்தார்.\nநள்ளிரவு 12 மணிக்கு பிறகு ரஜினி வந்ததால் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு பலத்த பாதுகாப்புடன் அவர் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை கோவில் பட்டர்கள் வரவேற்றனர்.\nபிறகு தனது மனைவியுடன் அத்திவரதர் சன்னதியில் அமர்ந்து ரஜினி மனம் உருக வேண்டிக் கொண்டார். தரிசனத்தை முடித்த பிறகும் ரஜினியை பாதுகாப்பாக போலீசார் அழைத்துச் சென்றனர்.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vishvasnews.com/tamil/viral/https-www-vishvasnews-com-politics-fact-check-old-photo-of-injured-chennai-policeman-viral-with-fake-claim/", "date_download": "2021-04-16T07:17:59Z", "digest": "sha1:VSRJ53QOHMQKQPQ625S6ODEX4JSWKJCX", "length": 13731, "nlines": 79, "source_domain": "www.vishvasnews.com", "title": "உண்மை சரிபார்ப்பு: காயமடைந்த போலீஸ் அதிகாரியின் படங்கள் தவறான கூற்றுடன் வைரலாகிறது - Vishvas News", "raw_content": "\nஉண்மை சரிபார்ப்பு: காயமடைந்த போலீஸ் அதிகாரியின் படங்கள் தவறான கூற்றுடன் வைரலாகிறது\nபுது தில்லி (விஸ்வாஸ் அணி). ஒரு போலீஸ் அதிகாரி முகத்தில் காயத்துடன், சீருடை இரத்தக் கறைகளுடன் இருப்பது போன்ற சில புகைப்படங்கள் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகின்றனது. சென்னையில் சில முஸ்லிம்கள் அவரைத் தாக்கியதாக வைரல் இடுகை கூறுகிறது.\nஇந்த கூற்று போலியானது என்று விஸ்வாஸ் செய்தி விசாரணையில் தெரியவந்துள்ளது. படத்தில் உள்ள போலீஸ் அதிகாரி ஒரு கான்ஸ்டபிள் என்றும், 2017 ஆம் ஆண்டில் சென்னையில் இரண்டு இந்து ��ண்கள் அவரைத் தாக்கியதாகவும் நாங்கள் கண்டறிந்தோம்.\nவைரல் இடுகையில் 2 புகைப்படங்கள் உள்ளன. முதல் படத்தில், போலீஸ் அதிகாரியின் சீருடை இரத்தக் கறைகளுடன் காணலாம். இரண்டாவது படத்தில், காயமடைந்த நபரைக் காணலாம். அந்த வீடியோ “மினி பாகிஸ்தான் ஆகும் சென்னை: மெரினா கடற்க்கரையில் கஞ்சா போதையில் பெண்களிடம் தவறாக நடந்துக்கொள்ள முயற்ச்சித்த திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த 3 இஸ்லாமிய இளைஞர்களை தட்டிக்கேட்க சென்ற உதவி ஆய்வாளர் அகிலனுக்கு சரமாரி வெட்டு. கைது செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் காவல் நிலையம் முற்றுகை… இது தமிழ் நாடா தாலிபான் நாடா” என்று கூறுகிறது. காப்பகப்படுத்தப்பட்ட இடுகையை இங்கே காணலாம்.\nஇந்த கூற்றை விசாரிக்க, கூகிள் தலைகீழ் பட தேடல் கருவியைப் பயன்படுத்தி படங்களைத் தேடினோம். இந்த படத்தை 2017 பேஸ்புக் இடுகையில் கண்டோம். இந்த படம் 2017 முதல் இணையத்தில் சுற்றுவதை உறுதிப்படுத்தியது.\nஇப்போது டைம் ஸ்டாம்ப் மற்றும் முக்கிய தேடலின் உதவியுடன், சென்னையில் போலீஸ் அதிகாரி துன்புறுத்தப்பட்ட சம்பவம் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டுபிடித்தோம். டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான ஒரு செய்தியைக் கண்டோம். செய்திக் கட்டுரை , “இந்த சம்பவம் ஆகஸ்ட் 20, 2017 இரவு மெரினா கடற்கரையில் நடந்தது. ஆயுத ரிசர்வ் படையின் சிப்பாய் அகிலன், ரோந்து கடமையின் போது மெரினா கடற்கரையில் இரண்டு இளைஞர்கள் மது அருந்துவதைக் கண்டிருந்தார். அகிலன் அந்த இடத்தை விட்டு வெளியேறும்படி ஆண்களை அணுகினார்; அவர்கள் மறுத்து, ஒரு சண்டையிட்டனர்… அவர்கள் காவலரை ஒரு கூர்மையான பொருளால் தாக்கி, வலது கண்ணின் கீழ் காயப்படுத்தினர் ” என்கிறது.\nபின்னர் மெரினா கடற்கரை போலீஸார் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து கொலை முயற்சி குற்றச்சாட்டில் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியதாக அதில் கூறப்பட்டுள்ளது. செய்தி படி, குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் ஹரி ராம்.\nமேலும் உறுதிப்படுத்த மெரினா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயராஜை தொடர்பு கொண்டோம். அவர், “இந்த சம்பவம் மூன்று ஆண்டுகள் பழமையானது. விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இந்துக்கள். அதில் மதவாத கோணம் எதுவும் இல��லை,” கூறினார்.\nஇந்த இடுகையை ட்விட்டர் பயனர் ராஜி இந்துஸ்தானி @ ராஜிஇந்துஸ்தானி பகிர்ந்துள்ளார். அவர் மொத்தம் 11,500 நபர்களால் பின்தொடரப்படுகிறார்.\nनिष्कर्ष: இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தி விசாரணையில் தெரியவந்துள்ளது. உண்மையில் இது ஒரு 2017ஆம் ஆண்டு சம்பவம். இரண்டு இந்து ஆண்கள் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளைத் தாக்கினர். கூற்றுக்களில் கூறப்பட்டுள்ளபடி முஸ்லிம்கள் தாக்குதலில் ஈடுபடவில்லை.\nClaim Review : மினி பாகிஸ்தான் ஆகும் சென்னை: மெரினா கடற்க்கரையில் கஞ்சா போதையில் பெண்களிடம் தவறாக நடந்துக்கொள்ள முயற்ச்சித்த திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த 3 இஸ்லாமிய இளைஞர்களை தட்டிக்கேட்க சென்ற உதவி ஆய்வாளர் அகிலனுக்கு சரமாரி வெட்டு. கைது செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் காவல் நிலையம் முற்றுகை… இது தமிழ் நாடா\nClaimed By : ட்விட்டர் பயனர் ராஜி இந்துஸ்தானி\nஉண்மை சரிபார்ப்பு: பைக் திருட்டில் ஈடுபட்டதாக 3 பாஜக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக வதந்தி\nஉண்மை சரிபார்ப்பு: ஆயுதங்களின் பழைய புகைப்படங்கள் தவறான கூற்றுடன் வைரலாகிறது\nஉண்மை சரிபார்ப்பு: தோனி பௌத்த மதத்தை தழுவிவிட்டார் என வதந்தி\nஉண்மை சரிபார்ப்பு: 10 ஆண்டுகளாக தூத்துக்குடி ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானம் முடியவில்லை என கூறும் இந்த பதிவு தவறானது\nஉண்மை சரிபார்ப்பு: தமிழ்நாட்டின் பெயரை தக்‌ஷிண பிரதேசம், நிச்சல பிரதேசம் என மாற்றுவதாக பாஜக அறிவிக்கவில்லை\nஉண்மை சரிபார்ப்பு: மம்தா பானர்ஜி காலில் கட்டு இடம் மாறியதாக வதந்தி\nஉண்மை சரிபார்ப்பு: ஹரியானா அரசு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கவில்லை\nஉண்மை சரிபார்ப்பு: மூளையைப் பாதிக்கும் ஏழு பழக்கவழக்கங்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதாக மீண்டும் வதந்தி\nஉண்மை சரிபார்ப்பு: இந்த படம் தமிழக தேர்தலுடன் தொடர்புடையது அல்ல, தாய்லாந்தின் பழைய புகைப்படம் தவறான கூற்றுடன் வைரலாகிறது\nஉண்மை சரிபார்ப்பு: தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்படவில்லை\nஅரசியல் 141 உலகம் 10 சமூகம் 11 சுகாதாரம் 30 வைரல் 59\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2005/11/appun-give-me-rocket.html", "date_download": "2021-04-16T08:04:59Z", "digest": "sha1:MLGXPEGQCKSDZBVIXZTA3SP4YB7GM33A", "length": 94555, "nlines": 852, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): Appun, Give me a Rocket!", "raw_content": "புதன், நவம்பர் 02, 2005\nஉங்கள்ல எத்தனை பேரு கவருமெண்ட்டு ஆசுபத்திரிக்கு போயிருக்கீங்க அட, நோயாளியா இல்லைங்க கையில நாலு ஆப்பிளோ ஆரஞ்சுப்பழமோ இல்லை நீல்கிரிஸ் பேக்கரி பிரட்டையோ வாங்கிக்கிட்டு தெரிஞ்சவங்க சொந்தக்காரங்கன்னு படுத்திருக்கறவங்களை பாக்கறதுக்காவது ஒரு முறை போயிட்டுவந்திங்கன்னா இந்த ரெண்டுல ஒரு எண்ணம் நிச்சயமா மனசுல தோணலாம் ஒரு முறை போயிட்டுவந்திங்கன்னா இந்த ரெண்டுல ஒரு எண்ணம் நிச்சயமா மனசுல தோணலாம் இடிஞ்சு விழுகறமாதிரியான பழய கட்டடத்துல 100 படுக்கைகளை நாலா பக்கமும் போட்டு மூலை முக்குல எல்லாம் வெத்தலை எச்சில் துப்பிவச்சி, எப்பவும் சொதசொதன்னு இருக்கற கதவில்லாத பாத்ரூமுக்குள்ள இருந்து 24 மணிநேர பிரீ சர்வீசா வீச்சம் ஆசுபத்திரி பெனாயிலு வாசத்தையும் தாண்டி வீசியபடி இருக்க உள்ள போறதுக்கும் வெளில வர்றதுக்கும் தனித்தனியா அஞ்சோ பத்தோ ஆளுக்கேத்தபடி லஞ்சம் கொடுத்தபடியும் உள்ள வந்தாலே இருக்கற ஆரோக்கியமும் போயிரும்போல இருக்கற நெலைல படுத்திருக்கற பரிதாப ஜீவன்கள் எல்லாம் எப்படி பொழைக்குமோங்கற கவலை ஒன்னு.. இல்லை கொஞ்சம் அன்னாடங்காச்சிங்களோட எகானாமி வெவரம் தெரிஞ்சவங்களா இருந்தா அடுத்தவேளை சோத்துக்குமட்டும் வழியிருக்கற ஜனங்களுக்கு இருதயம் கிட்னி பெயிலியர்னு ஏதாவது பணக்காரவியாதி வந்தா அப்படியே செத்துபோயிராம அவிங்களும் நம்பிக்கையோட வந்து மருத்துவம் பாக்கறதுக்கு இந்த ஒலகத்துல இத்தனை டாக்டரு நர்சுகளோட ஒரு இடம் இருக்குன்றது ரெண்டாவது...\nநாங்க 11 பேரு +2ல ஒரு செட்டுங்க என்ன பெரிய செட்டு சேவிங்செட்டுன்னு கவுண்டர்பாஷைல திட்டாதிங்க... நெஜமாவே பெரிய செட்டுதான் அதுல பாருங்க... சொல்லிவச்சாப்படி 8 பேரு அப்படியே மெடிக்கல்சீட்டு கிடைச்சு கோவை மெடிக்கல் காலேஜுல சேர்ந்துட்டாங்க.. மத்த ரெண்டுபேரு PSG டெக்குல சீட்டை போட்டுட்டாங்க. மிச்சம் இருக்கற வெளங்காத ஒரு டிக்கெட்டு என்ட்ரன்ஸ் எக்ஸாமுக்கு படிக்காம ஏதோ அப்பவே வேலை கெடைச்சு செட்டிலு ஆனாப்படி திரிஞ்சதுல ஒரு ஆகாவளி காலேஜுல சீட்டுகெடச்சு படிச்சு( அதுல பாருங்க... சொல்லிவச்சாப்படி 8 பேரு அப்படியே மெடிக்கல்சீட்டு கிடைச்சு கோவை மெடிக்கல் காலேஜுல சேர்ந்துட்டாங்க.. மத்த ரெண்டுபேரு PSG டெக்குல சீட்டை போட்டுட்டாங்க. மிச்சம் இருக்கற வெளங்காத ஒரு டிக்கெட்டு என்ட்ரன்ஸ் எக்ஸாமுக்கு படிக்காம ஏதோ அப்பவே வேலை கெடைச்சு செட்டிலு ஆனாப்படி திரிஞ்சதுல ஒரு ஆகாவளி காலேஜுல சீட்டுகெடச்சு படிச்சு() முடிச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சி இப்போ தமிழ் பிளாக்ல பதிவுக போடற நிலமைக்கு வந்திருக்கு) முடிச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சி இப்போ தமிழ் பிளாக்ல பதிவுக போடற நிலமைக்கு வந்திருக்கு பாதிநாளு அந்த டாக்டருமக்கள்கூட திரிஞ்சதுனாலயும் ஆஸ்பத்தில ஒக்காந்துகிட்டு நிறையநாள் பொங்கல்போட்ட (அதாங்க... கூடி உட்கார்ந்து விடிய விடிய வெட்டியா பேசிக்கிட்டு இருக்கறது பாதிநாளு அந்த டாக்டருமக்கள்கூட திரிஞ்சதுனாலயும் ஆஸ்பத்தில ஒக்காந்துகிட்டு நிறையநாள் பொங்கல்போட்ட (அதாங்க... கூடி உட்கார்ந்து விடிய விடிய வெட்டியா பேசிக்கிட்டு இருக்கறது ) அனுபவம் இருக்கறதுனாலையும் கவருமெண்ட்டு ஆஸ்பத்திரி கொஞ்சம் அத்துப்படி.\nஇங்க பெங்களூர் வந்த புதுசுல கொஞ்சநாள் Watertank watchmanனா தங்கியிருந்தனுங்க.. அதாங்க.. வீடு 4 அடுக்குக்கு கட்டிட்டு மொட்டமாடில இருக்கற வாட்டர்டேங்குக்கு கீழயும் ஒரு ரூம் கட்டி அதை நாலாயிரத்துக்கு பேச்சிலருக்கு வாடகைக்கு விட்டிருப்பாங்க.. என்ன.. கேட்டு கிட்ட இருக்கற மத்த வாச்மேன் போல இல்லாம கொஞ்சம் ஒசரமான எடத்துல ஒனருக்கும் மேல தங்கிட்டு அதேவேலைய பாக்கறாப்படி இருக்கலாம் ஒசூர் பக்கத்துல இருக்கற எங்க சித்தப்பா ஒருத்தருக்கு கழுத்துல சின்னகட்டிவந்து வலிதாங்க முடியாம பெங்களூர் NIMHANS ஆஸ்பத்திரிக்கு எழுதிக்குடுத்து அவரு இங்க வந்திருந்தப்ப அவருகூட துணைக்கு நானும் போயிருந்தேனுங்க. சும்மா சொல்லக்கூடாதுங்க.. அவ்வளவு நீட்டா சுத்தமா வச்சிருக்காங்க... நம்ப ஊரு ஆஸ்பிடலுக்கு இது 20 மடக்கு தேவலாம். கூடவே காலேஜும் மனநல ஆராய்ச்சி மையமும் இருக்கறதால நல்லா வச்சிருக்காங்க... லஞ்சமும் நான் பார்த்தவரை கிடையாது. வருமானவரி சர்டிபிகேட்டுக்கு தக்கபடி பீசுல தள்ளுபடி இல்லை இலவசம் ஒசூர் பக்கத்துல இருக்கற எங்க சித்தப்பா ஒருத்தருக்கு கழுத்துல சின்னகட்டிவந்து வலிதாங்க முடியாம பெங்களூர் NIMHANS ஆஸ்பத்திரிக்கு எழுதிக்குடுத்து அவரு இங்க வந்திருந்தப்ப அவருகூட துணைக்கு நானும் போயி��ுந்தேனுங்க. சும்மா சொல்லக்கூடாதுங்க.. அவ்வளவு நீட்டா சுத்தமா வச்சிருக்காங்க... நம்ப ஊரு ஆஸ்பிடலுக்கு இது 20 மடக்கு தேவலாம். கூடவே காலேஜும் மனநல ஆராய்ச்சி மையமும் இருக்கறதால நல்லா வச்சிருக்காங்க... லஞ்சமும் நான் பார்த்தவரை கிடையாது. வருமானவரி சர்டிபிகேட்டுக்கு தக்கபடி பீசுல தள்ளுபடி இல்லை இலவசம் மனநல மருத்துவத்துக்கு இந்தியாவுல பல இடத்துல இருந்தும் இங்க வராங்க. எல்லா டெஸ்டும் முடிச்சு அட்மிஷன் கிடைக்காம எமெர்ஜென்சி வார்டுல ஒரு பெட்டு கிடைச்சதுங்க.. அப்ப நான் இங்க வீடு எடுக்காதனால தங்கற வசதி இல்லாததால வந்தவுங்க என்னை துணைக்கு வச்சிட்டு ஊருக்குபோயிட்டு நாளைக்குகாலைல வர்றதா கெளம்பிட்டாங்க. அந்த ரூமுல எங்களைத்தவிர மிச்சம் இருந்த மூனு பெட்டும் காலி. அதுக்கு பக்கத்து அறை ஹவுஸ்புல் மனநல மருத்துவத்துக்கு இந்தியாவுல பல இடத்துல இருந்தும் இங்க வராங்க. எல்லா டெஸ்டும் முடிச்சு அட்மிஷன் கிடைக்காம எமெர்ஜென்சி வார்டுல ஒரு பெட்டு கிடைச்சதுங்க.. அப்ப நான் இங்க வீடு எடுக்காதனால தங்கற வசதி இல்லாததால வந்தவுங்க என்னை துணைக்கு வச்சிட்டு ஊருக்குபோயிட்டு நாளைக்குகாலைல வர்றதா கெளம்பிட்டாங்க. அந்த ரூமுல எங்களைத்தவிர மிச்சம் இருந்த மூனு பெட்டும் காலி. அதுக்கு பக்கத்து அறை ஹவுஸ்புல் 20 பெட்டாவது இருக்கும். நானும் வாங்கிட்டு வந்திருந்த இட்லியை சாப்டுட்டு எங்க சித்தப்பு தூங்குனதுக்கப்புறம் அப்படியே உள்ள மேஞ்சிக்கிட்டு இருந்தேன். எமர்ஜென்சி வார்டுங்கறதால அப்பவும் சுறுசுறுப்பா இருந்தது. பாதிக்குப்பாதி மனநோயாளிங்க... ஒவ்வொரு பெட்டுகிட்டயும் ஒரு பெண் 20 பெட்டாவது இருக்கும். நானும் வாங்கிட்டு வந்திருந்த இட்லியை சாப்டுட்டு எங்க சித்தப்பு தூங்குனதுக்கப்புறம் அப்படியே உள்ள மேஞ்சிக்கிட்டு இருந்தேன். எமர்ஜென்சி வார்டுங்கறதால அப்பவும் சுறுசுறுப்பா இருந்தது. பாதிக்குப்பாதி மனநோயாளிங்க... ஒவ்வொரு பெட்டுகிட்டயும் ஒரு பெண் அது அம்மாவோ, அக்காவோ, மனைவியோ... நோயாளி தூங்கிக்கிட்டும் மொனங்கிக்கிட்டும் இருக்க அதுக்கு பக்கத்துல எதேதோ கவலைகளையும் யோசனைகளையும் முகத்துல தேக்கியபடியும் கட்டிலுக்கு பக்கத்துல சுருண்டு படுத்தபடியும் அது அம்மாவோ, அக்காவோ, மனைவியோ... நோயாளி தூங்கிக்கிட்டும் மொனங்கிக்கிட��டும் இருக்க அதுக்கு பக்கத்துல எதேதோ கவலைகளையும் யோசனைகளையும் முகத்துல தேக்கியபடியும் கட்டிலுக்கு பக்கத்துல சுருண்டு படுத்தபடியும் இவங்களையும் பெண்களா மதிச்சு \"திருமணத்துக்குமுன் உடலுறவு\" பற்றி கருத்துக்கேட்டா ஒருவேளை சரியான பதில் கிடைக்கலாம்.\nஒரு 11 மணி இருக்கும்க. பக்கத்துபெட்டு காலியா இருந்ததால நர்சம்மாகிட்ட கெஞ்சி பர்மிசன்வாங்கி அப்படியே அதுல சாஞ்சிட்டேன். திடீர்னு தடபுடன்னு ஒரே சவுண்டு. எழுந்துபார்த்தா மூனுபேரு ஒரு பையனை கையைப்புடிச்சு இழுத்துவந்துகிட்டு இருந்தாங்க. அவன் முகம், சட்டை, அரைடவுசரு எல்லாம் ரத்தம்... கூடவந்தவங்க சொல்லறதைக்கேக்காம \"அப்புன் கிவ் மி எ ராக்கெட்...\" னு கத்திக்கிட்டே வந்தான். கொண்டுவந்தவங்க அவனை அப்படியே பெட்டுல போட்டு அமுக்க கூட வந்த ஒருத்தரு அவன்கிட்ட \"அமைதியா இரு\"ன்னு கன்னடத்துல சொல்லிக்கிட்டே இருக்காரு. அவன் அடங்கறமாதிரி தெரியலை கிவ் மி எ ராக்கெட்...\" னு கத்திக்கிட்டே வந்தான். கொண்டுவந்தவங்க அவனை அப்படியே பெட்டுல போட்டு அமுக்க கூட வந்த ஒருத்தரு அவன்கிட்ட \"அமைதியா இரு\"ன்னு கன்னடத்துல சொல்லிக்கிட்டே இருக்காரு. அவன் அடங்கறமாதிரி தெரியலை அஞ்சு நிமிசத்துல நர்சம்மா ஒரு ஊசிமருந்தோட வந்தாங்க. நாலுபேரும் அவனை அழுத்திப்பிடிக்க அவன் கைல ஊசியைப்போட்டாங்க... அதுக்கப்பறம் அவன் ஒரு நெலைக்கு வர்றதுகுள்ள அத்தனைபேரையும் பாடாய்படுத்திட்டான். போட்டது மயக்கமருந்துபோல.. கொஞ்சம் அமைதியாகி ஏதேதோ பேச ஆரம்பிச்சான். ஒரு டூட்டி டாக்டர் ஒருத்தரு வந்து அவனைப்பார்க்க ஆரம்பிச்சாரு. அவன் முகத்துலயும் நெஞ்சுலயும் இருந்த காயத்தை பார்த்துட்டு நர்சம்மா கிட்ட க்ளீன் பண்ணச்சொன்னாரு. பிளேடால தன்னைத்தானே கிழிச்சுக்கிட்டிருக்கான் அஞ்சு நிமிசத்துல நர்சம்மா ஒரு ஊசிமருந்தோட வந்தாங்க. நாலுபேரும் அவனை அழுத்திப்பிடிக்க அவன் கைல ஊசியைப்போட்டாங்க... அதுக்கப்பறம் அவன் ஒரு நெலைக்கு வர்றதுகுள்ள அத்தனைபேரையும் பாடாய்படுத்திட்டான். போட்டது மயக்கமருந்துபோல.. கொஞ்சம் அமைதியாகி ஏதேதோ பேச ஆரம்பிச்சான். ஒரு டூட்டி டாக்டர் ஒருத்தரு வந்து அவனைப்பார்க்க ஆரம்பிச்சாரு. அவன் முகத்துலயும் நெஞ்சுலயும் இருந்த காயத்தை பார்த்துட்டு நர்சம்மா கிட்ட க்ளீன் பண்ணச்சொன்னாரு. பிளேட��ல தன்னைத்தானே கிழிச்சுக்கிட்டிருக்கான் மறுபடியும் என்னோட சேர்த்து நாலுபேரு அழுத்திப்பிடிக்க நர்சம்மா அவன் சட்டையை கழற்றி மருந்துபோட்டு க்ளீன் பண்ணினாங்க. அப்போதைக்கு காயம்மேல ஏதோ மருந்துபோட அந்த எரிச்சல்ல அவன் போட்ட அலறல்ல ஆசுபத்திரியே ஆடிருச்சி. டாக்டரு அவன்கிட்ட பேச ஆரம்பிச்சாரு. டாக்டர், நர்சம்மா கூட வந்தவங்க எல்லாத்தையும் அவனுக்கு தெரியுது. ஆனா பேசரதுதான் ஒன்னுக்கொண்னு சம்பந்தமே இல்லாம மறுபடியும் என்னோட சேர்த்து நாலுபேரு அழுத்திப்பிடிக்க நர்சம்மா அவன் சட்டையை கழற்றி மருந்துபோட்டு க்ளீன் பண்ணினாங்க. அப்போதைக்கு காயம்மேல ஏதோ மருந்துபோட அந்த எரிச்சல்ல அவன் போட்ட அலறல்ல ஆசுபத்திரியே ஆடிருச்சி. டாக்டரு அவன்கிட்ட பேச ஆரம்பிச்சாரு. டாக்டர், நர்சம்மா கூட வந்தவங்க எல்லாத்தையும் அவனுக்கு தெரியுது. ஆனா பேசரதுதான் ஒன்னுக்கொண்னு சம்பந்தமே இல்லாம அவன் பேசுனதை முடிஞ்சவரைக்கும் ஞாபகப்படுத்தி அப்படியே எழுதறேன். அவன் என்ன மனநிலைல இருந்த்தான்னு உங்களுக்கும் தெரியுதா பாருங்க\nமருந்து மயக்கத்துல அவனால இப்போ திமிரமுடியலை. ஆனா பேசறான்.. பேசறான்.. பேசிக்கிட்டே இருக்கான். டாக்டரு கூடவந்தவங்க கிட்ட விசாரிச்சிட்டு பேடுல எதையோ எழுதிக்குடுத்துட்டு நர்சம்மா கிட்ட சொல்லிட்டு போயிட்டாரு. பார்க்க பார்க்க எனக்கு பயமே வந்துருச்சு. பெட்டுல இருந்து எழுத்து வீட்டுக்குபோறேன்னு சொல்லி அவன் எழுந்திருக்கும் போதெல்லாம் கூடவந்தவங்க \"ஒழுங்கா படுடா.. சிகரெட் வாங்கித்தரேன்\"னு அவனுக்கு அடியபோட்டு படுக்கவைப்பாங்க 5 நிமிசம் கழிச்சு மறுபடியும் எழுந்துக்குவான். கூட வந்தவங்கள்ள 2 பேரு புதுசா ஒருத்தரு வந்ததும் போயிட்டாங்க. நர்சம்மா கிட்ட இன்னும் கொஞ்சம் மயக்கமருந்து குடுங்கன்னு சொன்னா அவங்க அதுக்குமேல குடுக்ககூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாருன்னுட்டாங்க. வேற வழி இல்லாம பேண்டேஜ் துணிய நாலாப்பிரிச்சு அவன் கை காலை நாங்க பிடிச்சுக்க நர்சம்மா கட்டிலோட சேர்த்து கட்டிட்டாங்க.. கையைக்காலை அசைக்கமுடியலை.. ஆனா பெனாத்திக்கிட்டே இருக்கான் 5 நிமிசம் கழிச்சு மறுபடியும் எழுந்துக்குவான். கூட வந்தவங்கள்ள 2 பேரு புதுசா ஒருத்தரு வந்ததும் போயிட்டாங்க. நர்சம்மா கிட்ட இன்னும் கொஞ்சம் மயக்கமருந்து குடுங்கன்னு சொன்னா அவங்க அதுக்குமேல குடுக்ககூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாருன்னுட்டாங்க. வேற வழி இல்லாம பேண்டேஜ் துணிய நாலாப்பிரிச்சு அவன் கை காலை நாங்க பிடிச்சுக்க நர்சம்மா கட்டிலோட சேர்த்து கட்டிட்டாங்க.. கையைக்காலை அசைக்கமுடியலை.. ஆனா பெனாத்திக்கிட்டே இருக்கான் கூடவந்தவங்களும் அப்படியே இருக்கமுடியுமா என்ன கூடவந்தவங்களும் அப்படியே இருக்கமுடியுமா என்ன கட்டிப்போட்டதும் அங்கங்க ஒக்கார்ந்துட்டாங்க. நானும் இவ்வளவு நேரம் அங்கயே இருந்ததால சினேகமாகி என்கூட கன்னடத்துல பேசுனாங்க கட்டிப்போட்டதும் அங்கங்க ஒக்கார்ந்துட்டாங்க. நானும் இவ்வளவு நேரம் அங்கயே இருந்ததால சினேகமாகி என்கூட கன்னடத்துல பேசுனாங்க நானும் புரிஞ்ச அளவுக்கு மண்டையை ஆட்டிகிட்டு தமிழ்ல பேசுனேன். அவங்க எல்லாம் பக்கத்துவீட்டுக்காரங்களாம். அவன் பசங்ளோட ஒரு வீட்டுல தங்கியிருக்கானாம். போதைமருந்து பார்ட்டியாம். நேத்தைக்கு பிளேடால ஒடம்பெல்லாம் கிழிச்சுகிட்டு ஒரே ஆட்டமாம். அமுத்திப்பிடிச்சி இங்க கொண்டுவந்துட்டாங்க.. மத்த பசங்க எல்லாம் எங்கன்னு தெரியலை. மிஞ்சிப்போனா 22 வயசுதான் இருக்கும் அவனுக்கு. ம்ம்.. யாரோ பெத்த பையனுக்கு இங்க யாரோ உதவிக்கிட்டு இருகாங்க. இது முடியவே மணி 3 ஆகிப்போச்சு. நானும் முன்ன படுத்திருந்த பெட்டுல சாஞ்சி அப்படியே தூங்கிட்டேன்.\nமணி 6 இருக்கும்க. ஒரு பொம்பளை அழுகற சத்தம். முழிச்சுப்பார்த்தா ஒரு அம்மாவும் பொண்னும் அவன் பெட்டுகிட்டு நின்னுகிட்டு அழுதுகிட்டு இருக்காங்க. நைட்டு பஸ்சு புடிச்சு வந்திருப்பாங்க போல. அவன் கை காலெல்லாம் பேண்டேஜ் கட்டோட திமிரினதுல ஒரு வளையம் மாதிரி கன்னிப்போயிருச்சி. கண்ணு செருகிப்போயி அரைபிணம் மாதிரி படுத்திருக்கான். அந்தம்மா துணைக்குகூட அழ ஆளில்லாம சேலையை வாயில பொத்திக்கிட்டு நினைச்சி நினைச்சி அழுகறாங்க பெத்தபாவத்துக்கு அவங்க அழுக, கூடப்பொறந்தது பாவமா இல்லையான்னு தெரியாம அந்தப்பொண்ணு கண்ணுல நீர்முட்டிகிட்டு இருக்க மிரட்சியோட மலங்க மலங்க சுத்திசுத்தி பார்க்குது. பத்தாவதுதான் படிக்கும் அது. என்னையும் சேர்த்து சுத்திநிக்க ஒரு பத்துபேரு முகத்துல ஒரு சலனமும் இல்லாம அங்க நடக்கறதை வேடிக்கை பார்க்க அப்பெண் கையைக்கட்டிக்கொண்டு கூனிக்குறுகி நிற்கிறது. என்னால அங்க நிக்கமுடியலை. மெதுவா வெளில வந்து வராண்டா பென்சுல ஒக்கார்ந்துக்கிட்டேன். அதை நினைச்சாத்தான் ரொம்ப பாவமா போச்சுங்க. பட்டாம்பூச்சியா பறக்கற வயசுல இப்படியொரு துக்கத்தை அது எந்தவிதமாக புரிந்துகொள்ளும் பெத்தபாவத்துக்கு அவங்க அழுக, கூடப்பொறந்தது பாவமா இல்லையான்னு தெரியாம அந்தப்பொண்ணு கண்ணுல நீர்முட்டிகிட்டு இருக்க மிரட்சியோட மலங்க மலங்க சுத்திசுத்தி பார்க்குது. பத்தாவதுதான் படிக்கும் அது. என்னையும் சேர்த்து சுத்திநிக்க ஒரு பத்துபேரு முகத்துல ஒரு சலனமும் இல்லாம அங்க நடக்கறதை வேடிக்கை பார்க்க அப்பெண் கையைக்கட்டிக்கொண்டு கூனிக்குறுகி நிற்கிறது. என்னால அங்க நிக்கமுடியலை. மெதுவா வெளில வந்து வராண்டா பென்சுல ஒக்கார்ந்துக்கிட்டேன். அதை நினைச்சாத்தான் ரொம்ப பாவமா போச்சுங்க. பட்டாம்பூச்சியா பறக்கற வயசுல இப்படியொரு துக்கத்தை அது எந்தவிதமாக புரிந்துகொள்ளும் என்ன மனஉறுதியோடு இந்த அவமானத்தை எதிர்கொள்ளும் என்ன மனஉறுதியோடு இந்த அவமானத்தை எதிர்கொள்ளும் இப்படிப்பட்ட ஒரு அண்ணனுக்கு தன் மனதில் என்னவிதமான ஒரு அடையாளத்தையும் அன்பையும் வைத்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு அண்ணனுக்கு தன் மனதில் என்னவிதமான ஒரு அடையாளத்தையும் அன்பையும் வைத்திருக்கும் வருங்காலத்தை விடுங்க. கருகிப்போன நிகழ்கால கனவுகள் அவள் மனவளர்ச்சியை என்னவிதமாக பாதிக்கும் வருங்காலத்தை விடுங்க. கருகிப்போன நிகழ்கால கனவுகள் அவள் மனவளர்ச்சியை என்னவிதமாக பாதிக்கும்\nஇந்த போதைன்னா மட்டும் எனக்கு அப்படி ஒரு வெறுப்புங்க. எங்க காலேஜ்ல அவ்வளவா இல்லைன்னாலும் என் பிரண்டு ஒருத்தன் எவன்கூடவோ சேர்ந்து கஞ்சா அடிச்சுட்டு அன்னைக்கு பூரா வகுப்புல சிரிச்சிக்கிட்டு இருந்ததை கண்டுபிடிச்சு அவனை பின்னியெடுத்துட்டோம். தண்ணி, தம்மு அடிச்சவன் இதுக்கு மட்டும் ஒழுக்கமான்னு கேக்காதிங்க. அன்னைக்கு எனக்கு தெரிஞ்ச நியாயம் அதுதான். என்னோட பள்ளிப்பருவத்துல சிவசங்கரியோட ஒரு நாவலையும்(அவன்) ஒரு போதை ஒழிப்பு தொடர்பான ஒரு இந்தி சீரியலையும் பார்த்து மனசுல இது தப்புன்னு அப்படியே பதிஞ்சிருச்சி. நினைச்சுப்பார்த்தா நாங்கெல்லாம் ஒரு நூல் மேல நடக்கற பேலன்சுல தப்பிச்சு வந்தமாதிரிதான் தெரியுது\nஅதுக்கப்பறம் எங்களுக்கு தனி ரூம் கிடைச்���ு, எங்க சித்தப்பாவுக்கு ஆரம்பநிலை கேன்சர்னு கண்டுபிடிச்சு 700 ரூபாயில லேசர் ட்ரீட்மெண்ட் குடுத்து சரிபண்ணி மாசாமாசம் டெஸ்டுக்கு வரணும்னு சொல்லியனுப்பிச்சாங்க. இப்படி டெஸ்டுக்கு போனவாரம் போனப்பத்தான் மறுபடியும் அவனைப்பார்த்தேன். ஆசுபத்திரி எமர்ஜென்சி வார்டு கேட்டுல நிறுத்தியிருந்த ஆம்புலன்சுக்கும் கேட்டுக்கும் நடுவுல போட்டிருந்த சட்டைய சுத்தி கையில வச்சிக்கிட்டு \"சிகரெட்.. சிகரெட்..\"டுன்னு சொல்லிக்கிட்டு வெற்றுடம்போட குறுகி ஒட்கார்ந்திருந்தான். இந்ததடவையும் ஒரு நாலுபேரு கூட. சுத்தி ஒரு கும்பலா மக்கள் அவனை வேடிக்கைப்பார்த்தபடி...\nபதின்மவயசு ஒரு பேஜாரான வயசா இருந்தாலும் அங்கதான் வாழ்க்கைல ஒவ்வொருத்தனும் தன்னைப்பற்றிய ஒரு சுய அடையாளத்தை தேடத்துவங்கறோம். பத்தோட பதிணொன்னா இல்லாம தன்கிட்ட இருக்கற தனித்தன்மை என்னன்னு தேடி அத்தனையும் முயற்சிசெஞ்சு பார்க்கறோம். விளையாட்டு, டான்சு, கிடார், மிமிக்ரி, கிழிஞ்ச ஜீன்சு, பரட்டைதலை, தம்மு, ஓடற பஸ்சுல ஏற்றது, பைக்குல பறக்கறதுன்னு ஏதாவது ஒன்னு பண்ணி நாலு பேரு கவனிக்கறதை வச்சி இதுதான் நம்ம அடையாளமான்னு ஒவ்வொன்னையும் பிரிச்சு ஆராயறோம் மனசுக்குத்தோனற அத்தனையையும் அது தப்பா சரியான்னு ஆராஞ்சுபார்க்காம பின்விளைவுகளையும் சுத்தியிருக்கறாவங்களையும் பத்தி யோசிக்காம செஞ்சிப்பார்த்துடறோம். சரியான அடையாளத்தை சரியான நேரத்துல கண்டுபிடிக்கறவன் இந்த டிரையல் பீரியடு முடிஞ்சதும் அதையே அடித்தளமா வச்சி வாழ்க்கைல சரசரன்னு மேல போயிடறான். சரியான அடையாங்களை கண்டுபிடிச்சும் அதை அடிப்படைன்னு புரியாம கோட்டை விட்ட என்னைமாதிரியாம பெரும்பாலான கேசுங்க வாழ்க்கையோட ஓரத்துல அந்த அடையாளத்தை ஒட்டிக்கிட்டு கிடைச்சதை வச்சி ஓட்டறோம். இந்த அடையாளத்தேடல்ல தவறிவிழுத்த சிலர் அப்படியே அழுந்திடறாங்க. மீறி முயற்சிபண்ணி எழுந்திருச்சி ஓடறதுக்கு தயாரதுக்குல்ல தலைக்கு மேல ஓடிட்ட காலம் அவங்களைப்பார்த்து சிரிக்கத்தான் செய்யுது\nம். சரியான நேரத்துல சரியான விசயங்கள் நமக்கு தெரிஞ்சிட்டா அப்பறம் அது வாழ்க்கையே இல்லைன்னு கடவுள் நினைக்கறாரோ என்னவோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇளவஞ்சி நான் கடைசி பாராவுக்கு உங்க கருத்தோட உடன்படுகிற அளவிற்கு மு��ல் பாராவில் உடன்பட முடியாமல் இருக்கிறேன்.\n//மூலை முக்குல எல்லாம் வெத்தலை எச்சில் துப்பிவச்சி, எப்பவும் சொதசொதன்னு இருக்கற கதவில்லாத பாத்ரூமுக்குள்ள இருந்து 24 மணிநேர பிரீ சர்வீசா வீச்சம் ஆசுபத்திரி பெனாயிலு வாசத்தையும் தாண்டி வீசியபடி இருக்க //\nஎன் வீட்டிற்கு எதிரில் வசிக்கும் ஆண்ட்டி அரசாங்க ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைபார்க்கிறாங்க. ஒருநாள் அவங்களுக்கு சாப்பாடு கொண்டு போக அவங்க பையனும் நானும் ஆஸ்பத்திரி போணோம். நீங்க சொன்ன அத்தனை விஷயத்தையும் நானும் உணர்ந்தேன். பொறுக்க முடியாம அவங்ககிட்ட நானே கேட்டேன்.\nஅவங்க கூறிய பதில் இது தான். \"வெத்தலை கறை, அசிங்கமான டாய்லட், கவிச்ச வீச்சம் இதில எத்தனை விஷயம் டாக்டர்களாலும், நர்சுகளாலும் வருகிறதுன்னு சொல்லு. சரி அதை விடவும் எத்தனை விஷயம் அட்மிட் ஆகிற பேஷண்டுகளால் வருகிறதென்று சொல்லு. மருத்தவ தொழிலும் நர்சுகளின் தொழிலும் ரொம்ப பொறுமையுடனும் அக்கறையுடனும் செய்ய வேண்டிய தொழில். நாங்க எங்க தொழிலுக்கு கட்டுப்படுகிறோம். அதுக்காக பேஷண்ட்டை பார்க்க வருகிறேன் பேர்வழி என்று வெத்தலை துப்பறவனுக்கெல்லாம் நாங்க துப்புறவு பணி செய்துகிட்டு இருக்க முடியாது. எங்களால பேஷண்டுகளின் மலங்களைத் தான் கழுவி அகற்ற முடியுமே தவிர பார்க்க வருகிறவர்கள் தண்ணி ஊத்தறாங்களா இல்லையான்னு பார்த்துகிட்டு இருக்க முடியாது. இது மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய அத்தியாவசிய உணர்வு. அது இல்லாம இருக்கிறது தான் இதுக்கு பெரிய காரணம். இப்போ எல்லாம் பேஷண்டுகளுக்கு தனி டாய்லட் விசிட்டர்ஸுக்கு தனி டாய்லட்னு வச்சிருக்கோம். பேஷண்டுகளின் டாய்லட் எங்களால பராமரிக்கப்படுவது. விசிட்டர்ஸ் டாய்லட் வாரம் இருமுறை சுத்தம் செய்யப்படும். இப்போதைக்கு நாங்க செஞ்சிருக்கிற சுகாதார முயற்சி இது தான்\".\nஎனக்கென்னவோ அவங்க சொல்றது உண்மையா இருக்கும்ணு தோணுது. ஆனாலும் அரசு ஆஸ்பத்திரி தனியார் ஆஸ்பத்திரிகளின் அருகில் கூட நெருங்க முடியாது சுகாதாரத்திலும் பணத்திலும்.\n//அது அம்மாவோ, அக்காவோ, மனைவியோ//\nஇதில வேற எந்த உறவும் வராதது நிதர்சனத்தைக் காட்டுகிறது. நான் பிறக்கும் பொழுது எங்கம்மா கூட இருந்தது எங்க தாத்தா மட்டுமே. (அம்மாவோட அப்பா). எங்கப்பாவும் எங்க பாட்டியும் (எங்க அம்மாவோட மாம���யாரும்) இல்லாதது இன்றளவும் எங்கம்மாவுக்கு வருத்தம் தரக்கூடிய பெரிய விஷயம். அப்பாவாவது ஒரு சங்கடமான சூழ்நிலையில கூட இருக்க முடியாம இருக்கும்படியாச்சு ஆனா பாட்டி வேணும்னே வராம இருந்திட்டாங்க.....\n//தண்ணி, தம்மு அடிச்சவன் இதுக்கு மட்டும் ஒழுக்கமான்னு கேக்காதிங்க. அன்னைக்கு எனக்கு தெரிஞ்ச நியாயம் அதுதான்.//\nநியாயம் இன்னிக்கு தேதியில எப்படியிருக்கு\nஜோ/Joe புதன், நவம்பர் 02, 2005 4:50:00 முற்பகல்\nஇளவஞ்சி பதிவுண்ணாலே மனசை பிழியிறதா தான் இருக்கும் போல.எழுத்தில் மாறாத தரம் .நகைச்சுவை.கலக்குங்க தலைவா\nநல்ல பதிவு. சமீபத்துல சென்னை பொது மருத்துவமனையை ஜெயாம்மா அப்படியே\nஹைடெக்கா மாத்தியிருக்காங்களாம். அரசு (மற்றும் கணேஷ் சொன்னபடி) மருத்துவர்/செவிலியர்கள்) என்னதான் முனைப்பு எடுத்தாலும், நமது மக்களின் இன்டிசிப்ளின் தான் பலவித தொல்லைகளுக்குக் காரணம். பள்ளிகளிலேயே இந்த டிசிப்ளின் சொல்லிக்கொடுக்கப்பட்டால்தான் நாடு முன்னேறும்.\nilavanji புதன், நவம்பர் 02, 2005 9:02:00 முற்பகல்\nPeelamedu_bulls - ஆஹா.. நீங்க நம்ப ஏரியா போல இருக்கே வீனஸ் பேக்கரி கஸ்டமரா\nகனேஷ், நீங்க சொல்லறது கரெக்ட்டு. அரசாங்க ஆசுபத்திரி அப்படி இருக்கற்துக்கு யாரு காரணம்னு நானும் தெளிவா எழுதலை ஆனா நர்சம்மாங்களோட சேவையை நாம கொஞ்சமும் குறைத்து மதிப்பிட முடியாது... உங்கள் ஆதங்கம் புரிகிறது.\n//நியாயம் இன்னிக்கு தேதியில எப்படியிருக்கு // நான் ஏற்கனவே சொன்னதுதாங்க.. எல்லாத்தையும் நிறுத்து 3 வருசம் ஆகுது :) நல்லவன்னு சொன்னா நம்புங்கப்பா..\nஅலெக்ஸ், நிஜமாவே சென்னை ஆஸ்பிடல் பாக்கறதுக்கு ப்ரைவேட் ஆஸ்பிடல் மாதிரிதான் இப்பொ இருக்கு. ஆனா மத்த ஊர்களையும் கிராமங்கள்ளையும் நிலமை சொல்லிக்கறமாதிரி இல்லை.\nஉங்களோட பல அனுபவங்கள் மனதை விட்டு அகாலாத ரகமா இருக்கு. அதை நீங்க நல்லா எழுதறீங்க.\nஎன்னுடைய மாமனார் ஒரு கதை சொல்லுவார். ஒருவனை சிங்கம் துரத்துச்சாம். ஓடி போய் கிணத்துலே விழுந்துட்டானாம். ஒரு நைந்து போன கயிற்றை பிடிச்சுகிட்டு தொங்கறானாம். கிணறின் ஓரு ஓட்டையிலுருந்து ஒரு விஷப் பாம்பு அவனை கடிக்க வருதாம். விழுந்தா அவனுக்கு நீச்சலும் தெரியாதாம். அப்போ மேலே ஒரு மரத்திலிருக்கும் தேன் கூட்டிலிருந்து ஒரு சொட்டு தேன் அவன் உதட்டுலே விழுந்ததாம். உடனே அவன் எல்லா கஷ்டத்தையும் ஒரு வின���டி மறந்துட்டு 'ஆஹா..என்ன ருசி'' அப்படின்னு லயிச்சு போனானாம். அப்படி தான் நாம வாழ்ந்து கிட்டிருக்கிற வாழ்க்கை அப்படின்னு சொல்லுவார். இது ஒரு ஓவர் pessimistic view என்று நினைத்தாலும் சில சமயம் இது தான் உண்மையோன்னு தோன்றியதுண்டு.\nUnknown புதன், நவம்பர் 02, 2005 12:52:00 பிற்பகல்\nஇளவஞ்சி, யோசிக்க வைக்கக் கூடிய பதிவு.\n//சரியான அடையாளத்தை சரியான நேரத்துல கண்டுபிடிக்கறவன் இந்த டிரையல் பீரியடு முடிஞ்சதும் அதையே அடித்தளமா வச்சி வாழ்க்கைல சரசரன்னு மேல போயிடறான். //\nதுளசி கோபால் புதன், நவம்பர் 02, 2005 3:28:00 பிற்பகல்\n'அரசாங்க ஆஸ்பத்திரி' சொன்னது எல்லாமே சூப்பர்.\nபாதிப் பிரச்சனை பார்வையாளர்களால்தான். ஆனா அவுங்க வரலைன்னா அந்த நோயாளிக்கு எப்படி இருக்கும்\nஅடிப்படை சுகாதாரம் இன்னும் ஜனங்ககிட்டே போகலை(-:\nதருமி புதன், நவம்பர் 02, 2005 11:54:00 பிற்பகல்\nஇளவஞ்சி உங்களோடு சேர்த்து கணேஷுக்கும் ஒரு சிறு பாராட்டு. நன்றாக இருக்கிறது பதிவு என்பது தேவையற்ற ஒரு பாராட்டு.\nஆனாலும் ஒரு ஆளு நான் 100 பதிவு போட்டுடேன்னு பீத்திக்கிட்டு அலையுது. எண்ணிக்கையிலேயா இருக்கு... அது புரியாம அந்த ஆளு...ஹும்..ம்.. என்னத்த சொல்றது\nதுளசி சொன்னதைப் போல, பார்வையாளர்களால்தான் பிரச்சனை. பிறகு நோயாளிகளுடன் கூட ஒரு படையே குடும்பம்\nநடத்தும். செவிலியர்கள் நன்றக பார்த்துக் கொண்டால், கூடும் கும்பலை தடுக்கலாம். பார்வையாளர்கள் நேரத்தை கடுமையாய்\nஅமல் படுத்தினால் அத்தனை பிரச்சனையும் தீரும்.\nதருமி சார், ரஷ்யாகாரர் கூட ஏதாவது பிரச்சனையா :-))\nilavanji வியாழன், நவம்பர் 03, 2005 5:44:00 முற்பகல்\nரம்யா, அருமையான கருத்தை சொல்லிட்டு குழப்பறேனான்னு கேட்டா எப்படி\n.// இதுல என்னக்க குழப்பம்\nதுளசி, உஷா,நீங்க சொல்லறதைதான் NIMHANs ல கடுமையா கடைப்பிடிக்கறாங்க.. அட்மிஷன் கிடைச்சுட்டா ஒரு நோயாளிகூட ஒருத்தருக்குத்தான் அனுமதி மத்தவங்களை Private Security ஆசாமிங்க வந்து துரத்திக்கிட்டே இருக்காங்க...\n 6ம் 4மா ஒரு மரண அடில சென்சுரி போட்டுட்டு என்ன இப்படி சொல்லிட்டீங்க உஷா சொன்னமாதிரி எனக்கும் என்னவோ நீங்க ரஷ்யாக்காரரை திட்டரமாதிரிதான் தோனுது உஷா சொன்னமாதிரி எனக்கும் என்னவோ நீங்க ரஷ்யாக்காரரை திட்டரமாதிரிதான் தோனுது\nஉங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி\nஜோ/Joe வியாழன், நவம்பர் 03, 2005 10:14:00 முற்பகல்\n//என்னவோ நீங்க ரஷ்யாக்���ாரரை திட்டரமாதிரிதான் தோனுது\nஹி..ஹி..தருமிக்கு எதிரா நிறைய நாரதர்கள் இருக்கிறார்கள் போல .இருந்தாலும் 1000 பொற்காசு அவருக்குத் தான்\nடி ராஜ்/ DRaj வியாழன், நவம்பர் 03, 2005 11:22:00 பிற்பகல்\nஇளவஞ்சி: கடைசி பத்தி சூப்பர். கணேஷ் சொல்றதுல ஒரு நியாயம் இருந்தாலும், பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் கடைமையை செய்வதில்லை. என்னையும் சேர்த்து தான், பாருங்க ஆபிஸ் நேரத்துல தமிழ்மணத்துல இன்ன வேல ;)\nதருமி ஐயாவை பற்றி எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவர் தன்னை தான் சொல்லிக்கிறாருக்னு நினைக்கறேன். அவரே வந்து clarify பண்ணட்டும்.\nதருமி வெள்ளி, நவம்பர் 04, 2005 10:22:00 முற்பகல்\nதருமி சார், ரஷ்யாகாரர் கூட ஏதாவது பிரச்சனையா :-)) -உஷா\n 6ம் 4மா ஒரு மரண அடில சென்சுரி போட்டுட்டு என்ன இப்படி சொல்லிட்டீங்க உஷா சொன்னமாதிரி எனக்கும் என்னவோ நீங்க ரஷ்யாக்காரரை திட்டரமாதிரிதான் தோனுது உஷா சொன்னமாதிரி எனக்கும் என்னவோ நீங்க ரஷ்யாக்காரரை திட்டரமாதிரிதான் தோனுது\nஹி..ஹி..தருமிக்கு எதிரா நிறைய நாரதர்கள் இருக்கிறார்கள் போல //..ஜோ\nதருமி ஐயாவை பற்றி எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவர் தன்னை தான் சொல்லிக்கிறாருக்னு நினைக்கறேன். அவரே வந்து clarify பண்ணட்டும்.''// --ரம்யா\n ஒரு ரெண்டு நாளு இந்தப் பக்கம் வரலைன்னா, இப்படியா என் 'அழகுத்'தலையில ஒரேயடியாஅரைச்சிர்ரது\nநான் எழுதினதில ஒரு திருத்தம் போட்டுர்ரேன்.\n\"ஆனாலும் ஒரு கிழடு நான் 100 பதிவு போட்டுடேன்னு பீத்திக்கிட்டு அலையுது. எண்ணிக்கையிலேயா இருக்கு... அது புரியாம அந்த ஆளு...ஹும்..ம்.. என்னத்த சொல்றது\nஅய்யாமாரே/ அம்மாமாரே, இப்ப திருப்தியா (இங்க ஒரு அழுவுற ஸ்மைலி போட்டுக்கிங்க. )\nரம்நாதர், இதெல்லாம் உங்களுக்கும் கேக்குதா\nதருமி வெள்ளி, நவம்பர் 04, 2005 10:23:00 முற்பகல்\nஸ்மைலின்னு சொல்லிக்கிட்டு, எப்படி அழுவுற மூஞ்சி போடறாங்க\nதருமி வெள்ளி, நவம்பர் 04, 2005 11:29:00 முற்பகல்\n\"எல்லா கஷ்டத்தையும் ஒரு வினாடி மறந்துட்டு 'ஆஹா..என்ன ருசி'' அப்படின்னு லயிச்சு போனானாம்:// -\n- ரம்யா, இது ரொம்பவே optimistic மாதிரில்ல தெரியுது.../\nதருமி சார், இராமநாதனின் நூறாவது பதிவைப் படிச்சிட்டு இங்க வந்தா நீங்க இப்படி, அட உங்களதாங்க சொல்லிக்கிட்டீங்கன்னு\nதெரிஞ்சியிருந்தும் எனக்கு சிரிப்பு தாங்கமுடியாம வம்புக்கு இழுத்தேன். இளவஞ்சியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டேன்.\nபின்ன போட்ட பதி��ுக்கு சம்மந்தம் இல்லாம பின்னூட்டம் வந்தா..:-)))))))))\nரம்யா சீரியசாவா நெனச்சீங்க, இல்லைன்னா இனிமேலே ஞாபகமா :-) இதப் போட்டுடுங்க.\nilavanji வெள்ளி, நவம்பர் 04, 2005 12:36:00 பிற்பகல்\nநானும் ரம்யா சீரியஸா தான் சொல்லறாங்களான்னு கொழம்பிட்டேன்\nதருமி சார், நீங்க ரெண்டுநாள் இல்லைன்னாலே என்னென்ன நடக்குது பாருங்க நல்லவேளை, ரஷ்யாவுக்கும் மதுரைக்கும் மூளவிருந்த போர் பாதில நின்னுருச்சி..\n//நான் எழுதினதில ஒரு திருத்தம் போட்டுர்ரேன்.\n\"ஆனாலும் ஒரு கிழடு நான் /// அதுசரி.. இப்போ நீங்க அஞ்சுபேர்ல யாரைச்சொல்லறீங்க\nilavanji வெள்ளி, நவம்பர் 04, 2005 12:39:00 பிற்பகல்\n//ஆபிஸ் நேரத்துல தமிழ்மணத்துல இன்ன வேல // அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n ஆஃபீஸிருந்து பின்னூட்டம் எழுதினா இதான் பிரச்சனை\nஎதோ இளவஞ்சி சொன்னா மாதிரி எல்லாரும் சேர்ந்து போரை தடுத்துட்டோம்\nதருமி சனி, நவம்பர் 05, 2005 1:31:00 முற்பகல்\nஇங்க இவ்வளவு நடக்குது; இந்த ஆளு ராமநாதன் எட்டியே பாக்கலியே; கூப்பிட்ற வேண்டியதுதான்.\nrv சனி, நவம்பர் 05, 2005 7:41:00 பிற்பகல்\nநூறு பதிவு பதித்தோர் என்ற elite க்ளப்பினைக்கண்டு பொறாமைப்படுவோருக்கு...\nவெறும் அழகிரியை நம்பியது மதுரை. Strategic Rocket Forces-ஓ எங்கள் பக்கம். உங்கள் தம்மாக்குண்டு ஊரை உலக வரைப்படத்திலிரிந்தே மறையச் செய்யும் சக்தி உடைய எங்களுக்கு மதுரையைப் பிடிக்கும். இதனாலேயே மருதை மாஸ்கோவை வம்புக்கு இழுக்காது. இது புரிந்த எனதருமை நண்பர் தருமி என்னை வம்புகிழுக்கிறார் என்று சும்மா சிண்டு முடியும் மத்திய நாட்டினருக்கு எனது முதல் எச்சரிக்கை... வேறென்ன சொல்வது\nrv ஞாயிறு, நவம்பர் 06, 2005 3:07:00 பிற்பகல்\nஎன் பதிவுலதான் இப்படின்னா.. இங்கேயுமா கடைசி பின்னுட்டமா என்னோடது ஆயிடுச்சு. comments killer னு பட்டம் கொடுக்காம இருந்தா சரி...\nபதில் போடாட்டி ஓவ்வொருத்தர் ஊருக்கும், தானாவே வெடிச்சு விழாத மிக்-29 மூலம், அந்த்ராக்ஸ் பார்ஸல் அனுப்பிவைக்கப்படும் என்று அன்புடன் எச்சரிக்கிறேன்\nilavanji திங்கள், நவம்பர் 07, 2005 3:01:00 முற்பகல்\n//வெடிச்சு விழாத மிக்-29 // இதெல்லாம் நாங்க வாங்குனதே உங்க ஊருல இருந்துதான் ஓட்டைகளை எங்களுக்கு வித்துட்டு வெடிச்சு விழாத நல்லதெல்லாம் உங்ககிட்டயா ஓட்டைகளை எங்களுக்கு வித்துட்டு வெடிச்சு விழாத நல்லதெல்லாம் உங்ககிட்டயா\nபெயரில்லா திங்கள், நவம்பர் 07, 2005 9:59:00 முற்பகல்\nஎல்லாம் சரி பதிவுக்கும் ��டத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது தான் புரியவில்லை. தயவு செய்து விளக்குவீர்களா\nதங்களின் ஆதங்கம் நன்றாக புரிகிறது. இது போன்று ஒவ்வொருவரும் ஆதங்கப் பட்டுக்கொண்டே இருப்பதை விட, பொது இடங்களில் காணப்படும் இது போன்றவைகளை அதை காணநேரிடுபவர்கள் முடிந்த அளவு சுத்தம் செய்ய ஆரம்பித்தால் மட்டுமே போதும் - காலப் போக்கில் நம்மைக் கண்டு மற்றவரும் அதை செய்ய ஆரம்பிப்பர்.\nஇது மட்டுமே தீர்வாக எனக்கு தோன்றுகிறது.\nilavanji வியாழன், நவம்பர் 17, 2005 12:51:00 முற்பகல்\n//எல்லாம் சரி பதிவுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது தான் புரியவில்லை.// என்னது நெஜமாவே புரியலையா ஹிஹி.. எனக்கும் என்ன சொல்லறதுன்னு தெரியலை\nநான் எழுத நினைச்சது போதைமருந்துகள் பற்றி.. ஆனா விசயம் வேற எங்கயோ போயிருச்சி...\nமருத்துவமனை பற்றின என்னோட கருத்து நான் சொன்னதுல இரண்டாவது... ஆதங்கத்தைவிட இப்படியாவது இருக்கேன்ற நிறைவுதான் என்கிட்ட இருக்கு...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஹாரிபாட்டரும் மாயத்தீக்கோப்பையும் என் மருவாதியும்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 3\nநீலம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி\nஇந்தியா எதிர்கொள்ளும் நவகாலனிய பனியாக்களின் படையெடுப்பு (2)\nதமிழ் புத்தாண்டு தை மாதமா, சித்திரையா\nகாருக்குறிச்சி அருணாசலம் மரணம் நிகழ்ந்த விதம்\nபார்ப்பரேட்டிய காலத்தில் கல்வி - ஆதவன் தீட்சண்யா\n1164. #DHARUMI'SPAGE #திரை விமர்சனம் #இருள்\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா\nநவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்\nரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது- பொருத்தமா அல்லது வருத்தமா\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nஉலக வர்த்தக சூயஸ் கால்வாய் கடல் மார்க்கப் போக்கு-வரத்து ஆறு நாட்கள் தடைப் பட்டது.\nஇருள் (2021) மலையாளம்- சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) 18+\nடெல்டா 2021 : தேர்தல் Analysis\nஇலக்கணம் இனிது - நூல் பற்றிய எழுத்தாளர் ஐவர் கருத்துகள்\nதிருமதி பெரேரா என்ற குணவங்சலாகே ஸ்ரியானி பத்மகாந்தி சோமரத்ன\nதீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nவேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\nசோசலிச எதார்த்த எழுத்தின் நண்பர் வல்லிக்கண்ணன்\nகள்ளி நாவல் -ஒரு மதிப்பீடு\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ��ிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: nicolas_. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.in/mohana-oru-irumbu-penmani-kathai-book-review-2/", "date_download": "2021-04-16T07:01:12Z", "digest": "sha1:4EDJUHD7JNKBJAMERYUGXMQW2JDQVD4U", "length": 15780, "nlines": 174, "source_domain": "bookday.in", "title": "நூல் அறிமுகம்: மோகனா – ஒரு இரும்புப் பெண்மணியின் கதை | கு.காந்தி - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Book Review > நூல் அறிமுகம்: மோகனா – ஒரு இரும்புப் பெண்மணியின் கதை | கு.காந்தி\nநூல் அறிமுகம்: மோகனா – ஒரு இரும்புப் பெண்மணியின் கதை | கு.காந்தி\nநூல் அறிமுகம்: சந்தன மணத்தோடு நாவலை வாசிப்போம் – செல்வக்குமார்\nநூலின் பெயர் : மோகனா – ஓர் இரும்புப் பெண்மணியின் கதை\nவெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை\nவீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைத்த விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்ற மகாகவியின் வார்த்தைகளுக்கு உரம் போட்டு வாழ்ந்து காட்டி இருக்கிறார் பேரா.மோகனா .தமிழ்நாடு அறிவியல் இய��்க நிகழ்வுகளில் அவ்வப்போது பார்த்து விட்டு ஏதாவது பேசிக் கொண்டு விடைபெறுவது தான் அவரின் அறிமுகம் எனக்கு. அவருக்குள் ஏற்பட்ட வாழ்க்கை போராட்டத்தையும் அதனை வென்றெடுத்த மிடுக்கையும் பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது. காவிரி கரை தாண்டிய முதல் பெண்மனி என்று பதிவு செய்திருக்கிறார். 50களில் சமூக கட்டமைப்பு எப்படி இருந்தது என்பதை யாரும் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை அந்த கட்டமைப்பை அப்போதே உடைத்து ஊடறுப்பு செய்து பயணித்த அனுபவத்தை இன்றைய தலைமுறைகள் படிக்க வேண்டும். 21ஆம் நூற்றாண்டில் கூட பெண்களை படிக்க வைத்தால் எவனையாவது கூட்டிட்டு போயிடுவா என்ற அச்சப்பாட்டோடு பெண்களை கல்லூரிக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோரை இன்றளவும் பார்க்க முடிகிறது. புத்தகத்தில் பல்வேறு முகங்களை அடையாளப்படுத்தி இருக்கிறார். சிலர் வாழ்வின் வழிகாட்டியாகவும் . சிலர் வக்ர புத்தி யோடும் நடந்து கொண்டதை அப்படியே பதிவு செய்திருப்பது அவரின் நினைவாற்றலின் சக்தியாகும். வேலைக்குச் செல்கின்ற பெண்களுக்கு இது ஒரு வழிகாட்டி கையேடு என்று தான் சொல்ல வேண்டும். இந்த புத்தகத்தை வாசிக்கின்ற ஒவ்வொரு ஆண்களும் தங்களை சுயவிமர்சனத்துக்கு இழுத்துச் செல்கிறது என்றால் மிகையாகாது. புற்றுநோய் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள்வதற்கு செய்து கொண்ட வழிமுறைகளை சமூகத்தில் பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்ற ஏராளமான பெண்களுக்கு இது பேரூ தவியாக அமையும்.\nஒரு நாள் அதிகாலையில் தோழர் இராம் நாடு வந்திருக்கிறேன் அருகில் இருந்தால் வாருங்கள் என்றார். எந்த அறிவியல் கூட்டமும் இல்லாத நாளில் வந்திருக்கிறார் என்றதும் நானும் என் மனைவியும் சென்று சந்தித்தோம். அப்போதுதான் தாய் சி என்ற தற்காப்பு கலையை கற்றுக் கொண்டிருக்கிறேன் அதன் அறங்கேற்றத்திற்காக வந்திருக்கிறேன் என்றதும் நாங்கள் அதிர்ந்து போனோம். இவங்க ஒரு இரும்பு பெண்மணி என்று என் மனைவிக்குஅறிமுகம் செய்து வைத்தேன். அவர் உடலைத் தான் இரும்பாக வைத்துக் கொண்டார் உள்ளத்தை பூ போன்று வைத்திருப்பார் என்பதை இந்த புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்வார்கள். வேலை கிடைத்தவுடன் தான் உண்டு வேலையுண்டு என்று பயணித்துக் கொண்டிருக்கும் சமூகத்திற்கு இடையே உரிமையை மீட்டெடு���்க போராடாவும் வேண்டும் சிறைவாசம் கொடுத்தாலும் அதனையும் ஏற்றுக் கொண்டால்தான் இழந்த உரிமையை பெறமுடியும் என்பதை தன் வாழ்க்கை மூலம் நிருபித்து இருக்கிறார் பேரா.மோகனா. அவர் பயணம் செய்த ஒவ்வொரு அடியும் இந்த சமூகத்தின் கட்டமைப்பின் மீது விழுந்த சவுக்கடிதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. வாசிக்க வாசிக்க பக்கங்கள் வேகமாக நகர்வதை உணர முடியும். ஒவ்வொரு இளைய தலைமுறையும் வாசிக்க வேண்டிய இரத்தமும் சதையுமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு சமூகபுரட்சியாளரின் கதை.\nPrevious Article உரைச் சித்திரக் கவிதை 19: இரு கரைகளுக்கு நடுவே ஒரு பயணம் – ஆசு\nNext Article நூல் அறிமுகம்: *கெத்து (சிறுகதைத் தொகுப்பு) – இலட்சுமணப் பெருமாள் கதைகள்* | பா.அசோக்குமார்\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\n010 I சென்ற ஞாயிற்றுக் கிழமை | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் மீராபாய்\n009 | களவாணி | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் ஜெயலட்சுமி\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\nநூல் அறிமுகம் | “உரக்கப் பேசு – சப்தர் ஹஷ்மியின் மரணமும் வாழ்வும்” | பிரபல நாடகக் கலைஞர் பிரளயன்\nநூல் அறிமுகம்: வள்ளலார் கடிதங்கள் – பொன்னம்பலம் காளிதாஸ் அசோக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?sf_culture=ta&sort=relevance&view=card&sortDir=asc&topLod=0", "date_download": "2021-04-16T09:26:46Z", "digest": "sha1:7BIJ4V6OBOCS3RGD6EE5SLC6GOVNOOKK", "length": 14639, "nlines": 308, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nதனித்தன்மையான பதிவுருக்கள், 114239 முடிவுகள் 114239\nஆங்கிலம், 114239 முடிவுகள் 114239\nதமிழ், 665 முடிவுகள் 665\nஉருப்படி, 16621 முடிவுகள் 16621\nசேர்வு, 2201 முடிவுகள் 2201\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடை��ாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n5400 results with digital objects முடிவுகளை எண்ணிமப் பொருட்களுடன் காண்பி\nமுடிவுகள் 1 இலிருந்து 50 இன் 114239 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-16T08:01:31Z", "digest": "sha1:UESVULRWFKHOSNCD42YTZF7XXBVY3DGV", "length": 7411, "nlines": 84, "source_domain": "geniustv.in", "title": "சென்னை திரும்பிய திவாகர் உலகத் தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார்! – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nசென்னை திரும்பிய திவாகர் உலகத் தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார்\nஏற்பாட்டாளர்களின் வற்புறுத்தல்களால் இலங்கை சென்றோம், இலங்கைக்கு செல்வதற்கு எனக்கு விருப்பமே இல்லை. இலங்கை சென்றதற்காக உலகத் தமிழர்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன். நாம் தமிழர்கள், யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, என்றும் தமிழர்களுக்கு அநீதி செய்ய நான் தயாரில்லை, தமிழக இயக்குனர் கௌதமன் மற்றும் உணர்வாளர்களின் வேண்டுதலில் என் நிகழ்ச்சியை ரத்துச் செய்தேன் என சுப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியில் முதல் இடம் பெற்ற திவாகர் தெரிவித்தார்.\nநாம் தமிழர்களை என்றும் எதிர்த்ததில்லை நானும் தமிழருக்காகப் போராடுவேன் என இலங்கையில் ஏற்பாடாகியிருந்த சுப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சிக்காக கொழும்பு சென்று தமிழ் உணர்வாளர்களின் தூண்டுதலினால் அந்நிகழ்ச்சி ரத்தாகி மீண்டும் சென்னை திரும்பிய சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியில் முதல் இடம் பெற்ற திவாகர் தெரிவித்தார்.\nமுந்தைய செய்தி இலங்கையில் தரையிறங்கினார்களா சூப்பர் சிங்கர் பாடகர்கள்\nஅடுத்த செய்தி நரேந்திர மோடி, ராகுல் காந்தி இருவருமே முகேஷ் அம்பானியின் ஏஜென்டுகள்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nசோனி டிவியின் இண்டியன் ஐடல் டைட்டில் வாய்ப்பை நழுவ விட்ட சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ\nஇலங்கையில் தரையிறங்கினார்களா சூப்பர் சிங்கர் பாடகர்கள்\nஇலங்கையில் நடைபெற இருந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரத்து\nBBC – தமிழ் நியுஸ்\nஇயக்குநர் ஷங்கர்: \"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nரஷ்யா மீது தடை விதிக்க ஆயத்தமாகும் அமெரிக்கா - என்ன காரணம்\nஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு ரஷ்யர்கள் அதிக ஆர்வம் காட்டாதது ஏன்\nடெல்லியில் எகிறும் கொரோனா - வார இறுதி முடக்கம் அறிவிப்பு 15/04/2021\nகிம் கர்தாஷியன் எனும் சென்சேஷனல் கோடீஸ்வரி: அந்தரங்க காணொளி முதல் 7,400 கோடி ரூபாய் சொத்து வரை 15/04/2021\n9 தீர்ப்பாயங்களுக்கு இந்திய அரசு மூடுவிழா: நீதி கிடைப்பது கடினமாகிறதா\nகர்ணன் திரைப்படத்தில் திருப்தியளிக்காத திருத்தம்: உதயநிதி என்ன சொன்னார்\nஅமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக விலகல்: பைடன் கூறியது என்ன\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imsaiilavarasan.blogspot.com/2009/10/blog-post_20.html", "date_download": "2021-04-16T07:27:53Z", "digest": "sha1:VGAD7SC4UKXIWOTUASSD4SLCAUOUTIIM", "length": 28333, "nlines": 319, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: வெள்ளரிப் பிஞ்சு மசாலா", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nவணக்கம். நான் இன்று முற்றிலும் வித்தியாசமான ஒரு மாலை நேர நெறுக்குத் தீனி பற்றிய பதிவு இது. கண்டிப்பாக செய்யவும். செய்வதும் வெகு சுலபம். அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். வெள்ளிரிக்காய்யில் நாட்டுவெள்ளரி, மலை வெள்ளரி என இரண்டு வகை உண்டு. நாட்டு வெள்ளரி இளம் பச்சை நிறத்தில் மிகவும் மென்மையாக நீளமாக இருக்கும்( லேடிஸ் பிங்கர்ஸ் போல). மலை வெள்ளரி குண்டாக தடிப்பாக கரும் பச்சை மற்றும் வெள்ளை வரிகள் இருக்கும்(குண்டான லேடிஸ் பிங்கர்). பச்சடி செய்யப் பயன்படும். நாட்டு வெள்ளரி மிகவும் மென்மையாக நிறைய நீர் பற்றுடன் சாப்பிடுவதற்கு ஏற்றது. மிளகாய் பொடியுடன் தொட்டு சாப்பிடலாம். இந்த நாட்டு வெள்ளரிதான் நம் வெள்ளரிப் பிஞ்��ு மசாலாவுக்கு ஏற்றது. சாப்பிட மென்மையாக இருக்கும், கிடைக்காதவர்கள் மலை வெள்ளரியில் செய்யலாம், ஆனால் சாப்பிட கொஞ்சம் தடிப்பாக இருக்கும். நல்ல பிரஷ்னான ஆறு நாட்டு வெள்ளரிகளை வாங்கவும். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\n1. நாட்டு வெள்ளரிப் பிஞ்சு 6,\n2. பொட்டுக் கடலை 100கிராம்\nமுதலில் வெள்ளரிப் பிஞ்சுகளை நன்றாக அலம்பி, நீர் உலர்ந்தவுடன் அதனை நீள வாக்கில் இரண்டாக வெட்டிப், பின் குறுக்கு வாக்கில் சிறு சிறு துண்டுகளாக அரைவட்ட வடிவில் நறுக்கவும். மலை வெள்ளரி அல்லது அரைவட்டவடிவம் பெரியதாக இருந்தால் அதனை இரண்டாக முக்கோண வடிவில் நறுக்கவும். முக்கியமாக ஒவ்வெறு வெள்ளரிக்காய் நறுக்கும்போதும் அதில் சிறு துண்டை கசக்கிறதா எனப் பரிசேதிக்கவும். ஒரு வெள்ளரிக்காய் கசந்தாலும் மொத்தமும் வீணாகிவிடும். நறுக்கிய வெள்ளரிக் காய்களை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் போடவும். இனி பொட்டுக்கடலை, மிளகு தேவையான அளவு,புளி, உப்புப் போட்டு மிக்ஸியில் தூளக அரைக்கவும். மைய பவுடராக அரைக்காமல் ஒரு தொன்னூறு சதவிதம் உதிரியாக அரைக்கவும். உப்பு சப்பிட்டுப் பார்த்து கலக்கும்போது கூட போட்டுக்கலாம். ஆதலால் கொஞ்சமாக போடவும். அரைத்த பொடியை வைத்துக் கொண்டு, பொடியில் புளி தனியாக இருந்தால் வெளியில் எடுத்து போட்டுவிடுங்கள். இனி தாளிக்க ஆரம்பிக்கவும்.\nமூன்று ஸ்பூன் எண்ணெயில் கடுகு, கொஞ்சம் வெள்ளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் மற்றும் கறுவேப்பிலை போட்டு தாளித்து வெள்ளரியில் கொட்டிக் கலக்கவும். பின் அரைத்த பொடியைப் போட்டு கலக்கவும். பொடியை சிறிது சிறிதாக போட்டு நல்லா சமனிலையாக கலக்கவும். கலந்தவுடன், ஒரு கப்பில் போட்டு ஸ்புனுடன் சாப்பிடக் கொடுக்கவும். கலந்த சில நிமிடங்களில் வெள்ளரிக்காய் தண்ணீர் விட்டு விடும். ஆதலால் ரொம்ப நேரம் கலக்காமல் உடன் கொடுக்கவும். அப்படியும் சாப்பிட்டு முடிக்கும் போது தண்ணீர் விடும். ஆனால் அதுவும் சுவையாக இருக்கும். நான் அந்த தண்ணிரைக் கூட வழித்து சாப்பிடுவேன். கலந்தவுடன் சப்பிட்டால் அதன் சுவை அருமை.\nகவனிக்கவும்: உப்பு அளவு பார்த்துப் போடவும். அதுபோல மிளகு காரமும் பார்த்துப் போடவும். ஒருமுறை செய்தால், இரண்டாம் முறை உங்களுக்கு அளவு பழகிவிடும். புளி போடவில்லை என்றால் கொஞ்சம் எழுமிச்சை சா���்றை நேரடியாக வெள்ளரித் துண்டுகளில் கலக்கவும். இது சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும், ஒருமுறை நீங்கள் செய்து கொடுத்தால் மறுமுறை காய்கறி அங்காடியில் இந்த நாட்டு வெள்ளரியைப் பார்த்தால் அவரே வாங்கி வந்துவிடுவார். செய்து பார்த்து மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள்.நன்றி.\nPosted by பித்தனின் வாக்கு at 9:37 AM\nஇது சரக்குக்கு நல்ல சைடிஷ்ஷாக இருக்குமா\nமிளகு காரம் சேர்த்துப் போட்டால் நல்லா இருக்கும் பாஸ். ஆனா நான் முயற்ச்சி செய்த்தது இல்லை. நன்றி.\nம்ம் புதுமையா பொட்டு கடலை சேர்த்து இருக்கீங்க, சூப்பர் தான் ,\nசரி சரி மெரினா பீச்சுல பட்டாணி சுண்டல், மாங்காய் போல ஒரு கடய போட்டு விட வேண்டியது தான்.\nகண்டிப்பாய் செய்து பாருங்கள். இதன் சுவை உங்களுக்கு புடிக்கும். கடை போடலாம்(கைவசம் தொழில் இருக்கு) ஆனா நான் இருக்கிறது சிங்கபூர்ல ஆச்சே. நன்றி.\nவீட்டுக்கு போனதும் உடனையே செஞ்சு பாத்துடுறேன். :))))\nமலை வெள்ளரி,நாட்டு வெள்ளரி பத்தி தெரிந்துக்கொண்டேன்.நன்றி உங்களுக்குஅவசியம் இந்த குறிப்பை செய்து பார்த்து சொல்றேன்..\nபடிக்கும் பொது எனக்கும் வால்பையன் கேட்டது போலவே கேட்ட தோன்றியது.\nஆகவே நான் முயற்ச்சி செய்து பார்த்து விடுகிறேன் இந்த வாரம் :-))\nபடிக்கும் போது எனக்கும் வால்பையன் கேட்டது போலவே கேட்ட தோன்றியது,\nஆகவே நான் முயற்ச்சி செய்து பார்த்து விடுகிறேன் இந்த வாரம் :-))\nநன்றி கனகு அவர்களே. இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அவர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் வண்ணம் உதவினால், தானக பழகிவிடும்.\nநான் எங்க அண்ணி 5பேருக்கு ஒரு ஆளாக சமைக்கின்றார் என்று காய்கறி நறுக்குதால் பேன்ற சின்ன உதவிகள் செய்ய ஆரம்பித்தேன். பின் அவர் ஒரு வருட காலம் மகப்பேறுக்கு சென்றபோது, எங்க அண்ணாவும் நானும் சமைத்து சாப்பிட்டேன். அவர்களிடமும் மற்றவர்களிடமும் இருந்து கற்றுக் கொண்டதுதான் இந்த பதிவுகள். நன்றி.\nமலை வெள்ளரி,நாட்டு வெள்ளரி பத்தி தெரிந்துக்கொண்டேன்.நன்றி உங்களுக்குஅவசியம் இந்த குறிப்பை செய்து பார்த்து சொல்றேன்..\nநன்றி சகோதரி. கண்டிப்பாக செய்துபாருங்கள்.அத்துடன் அதைப் பற்றி பின்னூட்டமும் இடுங்கள். நன்றி.\n// இது நல்லா இருக்குண்ணா...\nவீட்டுக்கு போனதும் உடனையே செஞ்சு பாத்துடுறேன். :)))) //\nநன்றி சுசி, கண்டிப்��ாக செய்து பாருங்கள், அதனுடன் அதைப் பற்றி பின்னூட்டமும் இடுங்கள். நன்றி.\nசெய்துபார்த்துடுவோம், குறிப்பும் விளக்கமும் சூப்பர்..\nகண்டிப்பாக நல்லா இருக்கும் ஹேமா, செய்து சாப்பிட்டுப் பாருங்கள். நன்றி.\nநன்றி ஸ்ரீமதி. தங்களின் வருகைக்கு.\nஉங்கள் சமையல் குறிப்புகள் நன்றாக உள்ளன. மண் மனம் மாறமே எழுதுறீங்க. தட்டுவடை, வெள்ளுதம்பருப்பு, அஸ்க்க சக்கரை, மசாலா பொரி இந்த வார்த்தைகள் எல்லாம் படிக்கும்போது 25 வருடம் நாடு விட்டுவந்து மறந்துபோன உணவுகளை. நாவில் எச்சில் ஊற வைக்கிறது.\nகடந்த ஆயுத பூஜை நாளில் ஒரு நாள் ஈரோடு, பவானி பயணமாக வந்தேன். இரவு Le Jardin உணவகத்தில் குழி பணியாரம், கம்பு தோசை, பால் பொங்கல் என ஈரோடு உணவு வகைகளை சாப்பிட்டோம், என்ன ஒரு ருசி. மண் மனம் அங்கேயும் தவழ்ந்தது.\nஅது சரி உங்கள் சமையல் பின்னணியில் உள்ள அம்மா நன்றாக இருக்காங்களா\nவாழ்துக்கள் தலைவரே.உங்கள் நட்ற்பணி தொடரட்டும்.\nதுபாயில் இருந்து உடுமலை அப்துல்.\nஉங்கள் சமையல் குறிப்புகள் நன்றாக உள்ளன. மண் மனம் மாறமே எழுதுறீங்க. தட்டுவடை, வெள்ளுதம்பருப்பு, அஸ்க்க சக்கரை, மசாலா பொரி இந்த வார்த்தைகள் எல்லாம் படிக்கும்போது 25 வருடம் நாடு விட்டுவந்து மறந்துபோன உணவுகளை. நாவில் எச்சில் ஊற வைக்கிறது.\nகடந்த ஆயுத பூஜை நாளில் ஒரு நாள் ஈரோடு, பவானி பயணமாக வந்தேன். இரவு Le Jardin உணவகத்தில் குழி பணியாரம், கம்பு தோசை, பால் பொங்கல் என ஈரோடு உணவு வகைகளை சாப்பிட்டோம், என்ன ஒரு ருசி. மண் மனம் அங்கேயும் தவழ்ந்தது.\nஅது சரி உங்கள் சமையல் பின்னணியில் உள்ள அம்மா நன்றாக இருக்காங்களா\nவாழ்துக்கள் தலைவரே.உங்கள் நட்ற்பணி தொடரட்டும்.\nதுபாயில் இருந்து உடுமலை அப்துல்.\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nஎதுக்கும் இ���த்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nகால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nஅந்த நாள் பயங்கரம் - சுனாமி- 3\nஅந்த பயங்கர நாள் - சுனாமி 2\nஅந்த பயங்கர நாள்- சுனாமி 1\nஇந்த வருச தீபா வலி\nமாசாலாப் பொரியும் 5000 பீரும்\nமசாலாப் பொரியும், மசாலா முறுக்கும்.\nகடலை மசாலா மற்றும் தயிர் மிக்ஸர்\nதிருக்கோவில் தரிசன முறை - 3\nசீரக மிளகு (பூண்டு இரசம்)\nபுளியங்காய் சட்டினி - டிரை பண்ணுங்க\nதிருக்கோவில் தரிசன முறை - 2\nகல்லூரிச் சாலை ராகிங் நொ 3\nபெரிய மனுசன் ஆனது- ராகிங் 2\nகல்லூரிச் சாலை- ராகிங் அனுபவங்கள்.\nரொம்ப நல்லவனா இருக்கதிங்க பாஸ்-அது தப்பு\nகண்ணேடு கண் நேக்கின் காதலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imsaiilavarasan.blogspot.com/2009/12/2.html", "date_download": "2021-04-16T09:12:36Z", "digest": "sha1:WG64QUBVXJN4MQPBTUEV5WQP2MTT2FOB", "length": 32261, "nlines": 283, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 2", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nவெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 2\nசத்குரு ஜக்கிவாசுதேவ் அவர்களின் ஆசிரமத்தில் இருந்து கிளம்பி, வெள்ளியங்கிரி அடிவாரக் கோவிலுக்கு வந்து அடைந்தோம். இங்கு திரு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. பெண்கள் தங்கள் குடும்பத்துடன் இங்கு வந்து வழிபாடு நடத்திப் பின்னர் தங்கள் கனவர், மற்றும் குழந்தைகள் அனைவரும் மலை மீது ஏறி திரும்பி வரும்வரை இங்குதான் காத்துருப்பார்கள். சுமாரான வசதிகளுடன் தங்கும் அறைகள்(சத்திரங்கள்) உள்ளன. (படத்தில் நானும் என் நண்பன் முரளியும் வலது ஓரம் உள்ளேம்) நாங்கள் இங்கு வந்து காலை கடன் முடித்துப் பின்னர் அங்குள்ள இறைவன் வெள்ளியங்கிரி ஆண்டவர், பார்வதி, விநாயகர் மற்றும் முருகன் ஆகியோருக்குப் புது வஸ்த்திரங்கள் அணிவித்துப் பூஜைகள் நடத்தி விட்டு, மதிய உணவு அர��ந்தி, இரவு பயணக் களைப்பு போக ஓய்வு எடுத்தோம். இரவு முழுக்க மலை ஏறிக் காலை சூரிய உதயத்தின் போது மலை மீது உள்ள வெள்ளியங்கிரி ஈசனின் அற்புத தரிசனம் காண்பதுதான் பயணத்தின் நேக்கம். ஆதாலால் மாலை ஜந்தரை மணிக்கு மலை ஏற திட்டமிட்டுக் கிடைத்த மூன்று மணி நேர தூக்கத்தைப் போட்டேம். ஆனால் எங்கள் வேலைகள் எல்லாம் மதியம் மூன்று மணிக்கு முடிந்து விட்டதாலும், கால நிலை மிகவும் அருமையாக, வெய்யிலும் இல்லாமல் இருந்ததால் மதியம் மூன்று மணியளவில் பயணத்தை ஆரம்பிக்கத் தொடங்கினோம். நான் கேமாரவின் பாட்டரி சார்ஜ் கருதி கோவிலைப் படம் எடுக்கவில்லை. மன்னிக்கவும்.\nஅங்கு இருக்கும் சாமியார்கள் பலர் இல்வாழ்க்கையை வெறுத்து, துறவறம் பூண்டவர்கள். அவர்களில் சிலர் நிறையப் படித்தவர்கள், நல்ல வேலைகளில் இருந்தவர்கள். அங்குள்ள சாமியார்கள் யாரிடமும் கையேந்தமாட்டார்கள். அவர்கள் கூட்டமாக அமர்ந்து தோவாரம், திருமுறைகள் போன்ற பாசுரங்களைப் பாடிக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் முன்னர் ஒரு திருவோடும், கற்பூரத் தட்டும் இருக்கும். பக்தர்கள் தாங்கள் விரும்பும் காணிக்கையை இட்டு நமஸ்காராம் செய்தால் ஆசிர்வாதம் செய்வார்கள். காணிக்கை இடாவிட்டாலும் அவர்கள் ஒரே நிலையில் தான் இருப்பார்கள். குடும்பம் மற்றும் சொந்தபந்தங்களுடன் வருவேர் அங்கு சமைத்து இவர்களுக்கு அன்னதானம் இடுவார்கள். இவர்களும் அவர்களுடன் பூஜைகள் செய்து அவர்களை ஆசிர்வாதம் செய்வார்கள். அவர்கள் மலைப் பயணத்தின் போது கடைப்பிடிக்கும் சில அறிவுரைகள் கூறுவார்கள். மலையில் பனி, மழை,குளிர் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் போன்ற பயனனுள்ள தகவல்கள் மற்றும் தங்கும் இடங்களைப் பற்றியும் கூறுவார்கள். இவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நாங்கள் மூன்று மணியளவில், மலை தேவதையான செல்லியம்மனுக்கு புது வஸ்த்திரங்கள் சார்த்திப் பூஜைகள் முடித்து மலை ஏறத் தொடங்கினோம்.\nதிருப்பதி மலை போல இங்கும் ஏழு மலைகள் ஏறவேண்டும். சிலர் சமவெளிகளை விட்டு விட்டு ஜந்து மலைகள் என்றும் கூறுவார்கள். ஆனால் அவை மலைமீது இருக்கும் ஏற்றத்தாழ்வான நிலப் பரப்பு ஆகையால் அவையும் மலைகள் தான். ஆக நாம் சரித்திரக் கதையில் வருவது போல ஏழு மலைகள் தாண்டிப் பயணம் செய்யவேண்டும். அந்த ஏழுமலைகள் வரிசையாக :\n1. வெள்ளைப் பிள��ளையார் கோவில்,\n4.சீதாவனம் அல்லது விபூதி மலை,\nஇதுதான் நமது பயண வழித்தடம். நாம் முதலில் வெள்ளைப்பிள்ளையார் கோவிலுக்குச் செல்வேம். கரடு முரடான, உருக்குலைந்த படிகள் ஏறக்குறைய மூவாயிரம் படிகள் ஏறினால் முதலில் வருவது வெள்ளைப்பிள்ளையார் கோவில். இங்கு இருக்கும் விநாயகர் கோவில் வெள்ளை வர்ணம் உடையதாலும், பிள்ளையார் முழுக்க விபூதி பூசப்பட்டு, வெள்ளையாக காட்சி தருவதால் வெள்ளைப்பிள்ளையார் கோவில் என்று அழைக்கப் படுகின்றது. சொல்வாடையில் சிலர் இதை அறியாமல் வெல்லப்பிள்ளையார் கோவில் என்று அழைத்து, நாட்டு வெல்லங்களைப் பிரசாதமாக தருவார்கள். இந்தக் கோவிலை அடைவதுதான் நம் பிரயாணத்தில் மிகவும் கடினமான பகுதி. செங்குத்தான படிகள். மழையில் சீர்குழைந்து இருக்கும். அப்போதுதான் ஏற ஆரம்பித்து இருப்பதால் மேல் மூச்சு வாங்கும். இதில் ஏறுவதுக்கு அதிக நேரம் பிடிக்கும். அதிகமாக காடு சூழ்ந்து இல்லாமல் அடர்ந்த மூங்கில் காடுகள் புதர் போல இருப்பதால் இங்கு நாகங்கள், கரடிகள் அதிகம் காணப்படும். இருனூறு படிகள் அல்லது மூந்நூறு படிகளுக்க்கு ஒரு முறை இது போல அமர்ந்து மூச்சு சமனிலைக்கு வந்தவுடன், திரும்பவும் ஏறவேண்டும். இருபுறமும் புதர்கள் மற்றும் மலைச் சரிவை வேடிக்கை பார்த்தபடியும், மனதில் ஈசனின் மந்திரம், அல்லது கடவுளைத் துதித்தபடி ஏறவேண்டும். நாங்கள் ருத்திரம் சொல்லிக் கொண்டு மலை ஏறினோம். பரத்குமார் ருத்திரம் படிக்க நாங்கள் அனைவரும் அவரைத் தொடர்ந்து மலை ஏறினோம்.(படத்தில் நானும் என் இரண்டாவது அண்ணா, திரு.இராமானுஜம் அவர்களும்)\nஎங்களைப் போன்றவர்கள் ஒரு இரவு முழுதும் இயற்கை இரசித்தபடி ஏற, அங்கு வாழும் சிறுவர்கள் ஜந்து மணி நேரத்தில் மொத்த மலையும் ஓடி ஏறுவார்கள். கடும் முயற்ச்சியில் மலை ஏறி கோவிலை அடைந்து அங்கு பிள்ளையாருக்கு வஸ்த்திரங்கள் சார்த்திப் பூஜைகள் முடித்துப் பின்னர் அங்கு உள்ள சோடாக்டையில் க பன்னீர் சோடா, லெமன் சோடா போன்றவைக் குடித்துவிட்டு, ஒரு அரை மணி நேர ஓய்வுக்குப் பின்னர் மலைப் பயணத்தை ஆரம்பித்தோம். இரவு ஏழு மணியளவில், எங்களின் அடுத்த கட்டமான பாம்பாட்டி சுனை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.(படத்தில் எங்களை அழைத்துச் சென்ற திரு.பரத்குமார். நடுவில் எனக்கு முன் இருப்பவர்) வாருங்கள் நாமும் அடு���்த பதிவில் பாம்பாட்டி சுனைக்குப் போவேம். தொடரும். நன்றி.\nடிப்ஸ் : இது போன்ற மலைப் பிராயனத்தில் ஓய்வு எடுக்கும் போது கால்களை மடித்து அமரக் கூடாது. அப்படி அமர்ந்தால் தொடை அல்லது கெண்டைகால் ஆடுதசைப் பிடிப்பு ஏற்ப்படும். கூடுமான வரையில் கால்கள் தளர்வாக நன்று நீட்டி அமரவேண்டும்.\nடிஸ்கி : அடிவாரக் கோவிலின் அருகில் இருட்டுப் பள்ளக் காட்டில் ஒரு ஓடை உள்ளது. இங்கு சுதந்திர விரும்பிகளான நம் மக்கள் தமது கடன் கழிக்க, குளிக்கச் செல்வார்கள். எங்கள் குருப்பும் செல்வார்கள். ஆனால் நான் இவர்களுடன் இணையும் முன் வருடம். எங்க அண்ணா, மற்றும் பரத்குமார் ஆகியோர் குளிக்க ஓடைப் பக்கம் சென்று உள்ளனர். அங்கு ஓடைக் கரையில் இருந்த அப்போது போட்ட சூடான யானை லத்திகளைப் பார்த்துத் திரும்பி வந்து விட்டனர். ஆதலால் எனக்கு காட்டுக்குள் ஓடைக்கு செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கோவில் குழாய்யடிதான் குளியல்.\nPosted by பித்தனின் வாக்கு at 9:22 AM\nமுதலில் வெள்ளியங்கிரி எங்கு இருக்கிறது. அதற்கு அருகாமையில் உள்ள பெரிய ஊர், வழித் தடங்கள், பேருந்து வசதிகள் போன்றவற்றையும் தயவு செய்து பதியுங்கள்.\nமன்னிக்கவும், உங்களின் முதல் பகுதிப் பக்கத்தைப் பார்க்காமல் பதித்து விட்டேன். வெள்ளிமலை என்று ஒன்றைப் பற்றியும் கேள்விப் பட்டதால் அதுதானே என அறிந்து கொள்ளும் ஆவலில் பதித்து விட்டேன். நன்றி.\nஉங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ...\nநாங்கள் ஒரு குருப்பாக (25)பேர் டிசம்பர்/25ல் வெள்ளிய ங்கிரி செல்ல .ருக்கிறோம்...ஆகவே தயவுசெய்து மீதி பகுதியை உடனே எழுதும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். // க சேந்திரன் (மெப்கோ)\nவெள்ளயங்கிரி மலை பற்றி சத்குருவை குருவாக ஏற்றுகொண்ட என் அத்தை சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். அவர் எனக்கு காட்டுபூ புத்தகத்தையும் கொடுத்தார். உங்கள் பதிவுகளை படிக்க ஆர்வமாக உள்ளேன்.\nஐயப்பா சாமி சேவ பண்ணக் கூடாதும்பா, நீங்கள் க்ளீன் சேவ் செய்திருக்கேளே.\nடிப்ஸ் : இது போன்ற மலைப் பிராயனத்தில் ஓய்வு எடுக்கும் போது கால்களை மடித்து அமரக் கூடாது. அப்படி அமர்ந்தால் தொடை அல்லது கெண்டைகால் ஆடுதசைப் பிடிப்பு ஏற்ப்படும். கூடுமான வரையில் கால்கள் தளர்வாக நன்று நீட்டி அமரவேண்டும்...............பயனுள்ள தகவல். நேரில் நடப்பது போல வாசிப்பவருக்கு தோன்றும் வ��தமாக எழுதும் உங்கள் நடையும் நல்லா இருக்குங்க.\nமிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்\nரொம்ப நல்லா இருக்கு அண்ணா.\nபுனிதப் பயணம்கிரதால பகுதி ஒன்னை படிச்சுட்டுதான் பகுதி ரெண்டு படிச்சேன்.\nஉங்க தங்கைதான்னு உறுதி செய்திட்டேனா..\nஅது ஒன்னை இல்ல பகுதி ஒண்ண. :))\nஏழுமலைகள் தாண்டும் வெள்ளியங்கிரி பயணம் நன்றாக உள்ளது.\nநன்றி உத்தம புத்திரா, தங்களின் வரவுக்கும், பின்னூடத்திற்க்கும் நன்றி.\nநன்றி மகா தங்களின் தொடர் ஆதரவுக்கு,\nநன்றி இராஜேந்திரன், நான் இதை ஒரு கைடாக விளக்கமாக எழுதுவதால் சுருக்கமாக எழுத இயலாது. ஆனால் ஒன்றைக் குறிப்பிட உள்ளேன். ஆண்டி சுனையில் குளித்து, அதிகாலை சூரிய உதயத்தின் போது ஈசனை தரிசிக்கவும். நன்றி. விளக்கங்களுக்கு எனது அலைபேசி எண். 0065-91327896 க்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nநன்றி திவ்யா ஹரி, இறுதிவரை படித்து வாருங்கள். நல்ல தகவலும் காணக் கிடைக்காத தரிசன படமும் பார்க்கலாம்.\nநன்றி திருமதி சரண், தங்களின் முதல் வரவுக்கும், பின்னூடத்திற்க்கும் நன்றி.\nநன்றி கோவி அண்ணா, இது ஜயப்ப சாமி யாத்திரை அல்ல. வெள்ளியங்கிரி யாத்திரை. ஏப்ரல் மாதத்தில் போவது.\nநன்றி சித்ரா, அனால் உங்களின் கலக்கலான எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.\nநன்றி சுசி, எப்பவும் எனது தங்கைதான். விடுமுறை எப்படி போகுது\nநன்றி தியாவின் பேனா,தங்களின் தொடர் ஆதரவுக்கு,\nநன்றி மாதேவி, இறுதிவரை படித்து வாருங்கள். நல்ல தகவலும் காணக் கிடைக்காத தரிசன படமும் பார்க்கலாம்.\nபின்னூடமும் ஓட்டும் இட்ட அனைவருக்கும் நன்றி.\nபயண கட்டுரை ரொம்ப நல்ல இருக்கு, எல்லாம் கால் வலியோடு டயர்டாக அமர்ந்து இருப்பது போல் தெரிகிறது.\nஅங்கு செல்பவர்களுக்கு மிகவும் உபயோகமான பதிவு.\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nகால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nவெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 7\nவெள்ளியங்கிரி மலைபுனித பயணம் - பாகம் 6\nவெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 5\nவெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 4\nவெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 3\nவெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 2\nமென்மையான சுரைக்காய் மற்றும் தக்காளி தோசை\nஅய்யப்பனின் அற்புதங்கள் - நிறைவுப் பாகம்\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kudanthaiyur.blogspot.com/2015/01/blog-post.html?showComment=1420160027483", "date_download": "2021-04-16T08:53:47Z", "digest": "sha1:WUL3UYWRDTFGKX57BCAU66455JBI54B7", "length": 35338, "nlines": 265, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: ஆலயங்கள் தரிசனம்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவியாழன், ஜனவரி 01, 2015\nகும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த கோவில்கள் பற்றி குறிப்புகள் தொகுத்து எழுதலாமே புதிதாக செல்ல விரும்புபவர்களுக்கு பயனுள்ளதாக அமையுமே என்று சொல்லியிருந்தார்.நேரம் கிடைக்கும் போது செல்கிறேன் என்று சொல்லியிருந்தேன். அதற்கான வேளை வரவே தினம் ஒரு கோவில் என சில கோவில்கள் எனது டூ வீலரிலேயே சென்று வந்தேன். நான் சென்று வந்த ஆலயங்கள் பற்றிய சிறு குறிப்புகளை இப் பதிவில் தந்திருக்கிறேன்.\n(தகவல்கள் அனைத்தும் கோவில் அர்ச்சகர், தகவல் பலகை மற்றும் இணையத்தில் இருந்தும் எடுத்து கொடுத்திருக்கிறேன்)\nகும்பகோணம் டு திருவாரூர் சாலையில் நான் டூ வீலரில் வந்து கொண்டிருந்த போது திருக்கண்ணமங்கை என்ற ஊர் வந்தது. இங்கே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ பகதவக்சல பெ��ுமாள் ஆலயம் இருப்பதை பார்த்ததும் ஆர்வமாய் ஆலயத்தினுள் சென்றேன்.முகப்பில் மிக பெரிய குளத்துடன் கூடிய கோவில் கோபுரமும்,மூலவரின் தோற்றமும், ஆலயத்தில் இருந்த அமைதியும் என்னை மிகவும் கவர்ந்தது.\nஅடுத்து நான் சென்றிருந்த ஸ்தலம் ஸ்ரீ வாஞ்சியம். திருவாரூரில் இருந்து கும்பகோணம் வரும் வழியில் திருகண்ணமங்கைக்கு அடுத்து மணக்கால் என்ற ஊர் வருகிறது. அங்கிருந்து 6 கிலோ மீட்டரில் இந்த புண்ணியஸ்தலம் உள்ளது என்ற நெடுஞ்சாலை அறிவிப்பு பலகையை பார்த்தவுடன் டூ வீலரை இந்த ஊரை நோக்கி திருப்பி விட்டேன்.மிக பெரிய சிவன் கோவில் இது. இறைவனின் பெயர் ஸ்ரீ வாஞ்சிநாதன் தாயார் பெயர் மங்களாம்பிகை. உலகிலேயே எமதர்ம ராஜனுக்கு சன்னதி உள்ள ஒரே கோவில் இது தான். கூடவே சித்திரகுப்தனும் இருக்கிறார்.எமதர்ம ராஜன் உயிர்களை எடுக்கும் பதவியை இறைவன் தனக்கு அளித்திருப்பதை நினைத்து வருந்தி இங்கே வந்து கடும் தவம் புரிய, மகிழ்ந்த இறைவன் மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் காட்சி தந்து, இத் தலத்தின் ஷேத்திர பாலகன் நீ. ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இத் தலத்திற்கு வருவார்கள்.உன்னை தரிசித்த பின்பே என்னை தரிசிக்க வருவார்கள் என்று அருளினார். எமன் மகிழ்ந்து இறைவனுக்கு வாகனமாய் மாறினார். எம தீர்த்தம் இங்கே உள்ளது.\nஸ்ரீயை வாஞ்சித்து (ஸ்ரீ என்ற மகாலட்சுமியை அடைய விரும்பி ) திருமால் தவம் இருந்ததால் ஸ்ரீ வாஞ்சியம் என்ற பெயர் கொண்டிருக்கிறது இத் தலம்.\nஅன்று காலை வரை இக் கோவில் வர போகிறேன் என்பது எனக்கு தெரியாது. கோவில் விட்டு வெளி வரும் போது,என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியது இறைவன் தான் என்பதை என்னால் உணர முடிந்தது\nஅடுத்த நாள் நான் சென்றிருந்த ஆலயம் திருப்பாம்புரம். திருவாரூர் டு மயிலாடுதுறை சாலையில் பேரளம் என்ற ஊர் வருகிறது. அங்கிருந்து\n6 கிலோ மீட்டரில் உள்ளது. (மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழி ) திருப்பாம்புரம். இறைவனின் பெயர் சேஷபுரிஸ்வரர் பாம்புரநாதர். அம்பாள் வண்டுசேர்குழலி பிரமராம்பிகை.இங்கே ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் நிறுத்தி அருள் பெற்ற தலம் இது. ராகு கேதுக்கென்று தனி சன்னதி உள்ள பரிகார ஸ்தலம் இது.\nகைலாயத்தில் தன் தந்தை சிவபெருமானை விநாயகர் வணங்கிய போது அவர் கழுத்தில் இருந்த பாம்பு தன்னையும் அவர் வழிபட்டதாக நினைத்து கர்வம் கொண்டது. கோபம் கொண்ட சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தியை இழக்குமாறு சாபமிட்டார். அஷ்ட நாகங்களும் ராகுவும் கேதுவும் நாகம்\nசெய்த தவறுக்கு மன்னிக்கும் படி வேண்ட மகாசிவராத்திரி\nஅன்று ஆதிசேஷன் தலைமையில் திருப்பாம்புரம் ஸ்தலத்துக்கு வந்து வேண்டி சாப விமோசனம் பெறுமாறு இறைவன் அருளினார்.\nஇங்கே உள்ள தீர்த்தத்தின் பெயர் ஆதிசேஷ தீர்த்தம். 2004 ஆம் வருடம் நான் இந்த கோவில் பற்றி கேள்விப்பட்டு வந்திருந்து வழிபட்டேன். அதற்கு பிறகு இதோ இப்போது 2014 ஆம் வருடம் இங்கே வரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.பசுமை நிறைந்த வயல்களின் நடுவே கோவில்\nகொண்டு வீற்றிருக்கும் இறைவனை வழிபட்டதில் ஒரு ஆத்ம திருப்தி இருந்தது.\nநான் பேரளத்தில் இருந்து திருபாம்புரம் கோவிலுக்கு செல்லும் போது இரண்டு கிலோ மீட்டரில் திருமீயச்சூர் என்ற ஊர் வந்தது. திருப்பணி ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் கோவிலின் கோபுரத்தை பார்த்தவுடன் உடனே கோவிலுக்குள் சென்றேன். இந்த ஆலயம் அருள்மிகு லலிதாம்பாள் சமேத அருள்மிகு மேகநாதசுவாமி திருகோயில்.\nதிருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவார பாடல் பெற்ற தலம் இது.சூரியனுக்கு சாப விமோசனம் கிடைத்த தலம். சூரியனுக்கு எமன் சனி ஆகியோர் பிறந்த ஸ்தலம். உலகெங்கும் அனைத்து ஆலயங்களிலும் ஓயாமல் ஒலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் உருவான ஸ்தலம். ஸ்ரீ லலிதாம்பிகை ஸ்ரீ சக்ர பீடத்தில் இரு கரங்களுடன் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.\nகோவிலின் திருப்பணிகள் முடிந்து கோவில் கும்பாபிஷேகம் 8-2- 2015 ஞாயிறு அன்று நடைபெறுகிறது. (பேரளத்தில் இருந்து திருப்பாம்புரம் செல்லும் வழியில் உள்ளது இக் கோவில்.)திருப்பாம்புரம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தவனை இந்த கோவிலில் கொண்டு நிறுத்தியது நான் தேர்ந்தெடுத்த சாலை தான் என்றாலும், இந்த கோவிலுக்கு என்னை வர வைத்திருப்பது அருள்மிகு மேகநாத சுவாமி லலிதாம்பிகை இருவரின் கருணை என்பதாகவே என்னால் உணர முடிந்தது.\nஅடுத்து நான் சென்ற புண்ணிய ஸ்தலம் திருகண்ணபுரம்.ஒரு இடத்திற்கு\nநாம் எப்போது செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்வது நாம் அல்ல கடவுள் தான் என்பது இந்த கோவில் சென்ற போது தான் என்ன���ல் அறிந்து கொள்ள முடிந்தது. அதை பற்றி இப் பதிவின் முடிவில் சொல்கிறேன்.\nமயிலாடுதுறை டு திருவாரூர் சாலையில் திருவாரூருக்கு\nமுன் 10 கிலோ மீட்டரில் ஆண்டி பந்தல் என்ற ஊர் வருகிறது .(மயிலாடுதுறையில் இருந்து 30 கிலோ மீட்டர்)அங்கிருந்து\nஉள்ளே ஏழு கிலோ மீட்டரில் இருக்கிறது இந்த புண்ணிய ஸ்தலம்.\nமூலவர் நீலமேக பெருமாள். தாயார் கண்ணபுர நாயகி உற்சவர் சௌரிராஜ பெருமாள். மூலவர் பூதேவி ஸ்ரீ தேவி சகிதம் நின்ற கோலத்தில் இருக்கிறார். மூலவர் கையில் முழுவதும் திரும்பிய பிரயோக சக்கரத்துடன் காட்சி தருகிறார். விபீஷணனை தம்பியாக ஏற்று கொண்ட ராமபிரான் அவருக்கு இத் தலத்தில் பெருமாளாக நடந்து காட்சி தந்திருக்கிறார். (விபிஷணன் என்ற பெயருடன் ஒரு சன்னதி பார்த்தேன்) சௌரிராஜ பெருமாள் என்ற பெயர் எப்படி வந்தது என்பதை பார்ப்போம்.\nமுன்னொரு சமயம் அர்ச்சகர் ஒருவர் சுவாமிக்கு சாற்றிய மாலையை தன் காதலிக்கு சூட்டி விட்டார்.மன்னர் கோவிலுக்கு வரவே அவருக்கு மரியாதை செய்ய வேறு மாலை இல்லாததால் காதலிக்கு சூட்டிய மாலையை மன்னருக்கு போட்டு விட்டார். அதில் பெண்ணின் கூந்தல் முடி இருப்பதை பார்த்தவுடன் மன்னர் கேட்க பெருமாளின் தலையில் இருந்த முடி தான் அது என்று சொல்லி விட்டார்.சந்தேகம் கொண்ட மன்னன் மறுநாள் தான் வரும் போது பெருமாளின் தலை முடியை காட்ட வேண்டும் இல்லையேல் தண்டனை கிடைக்கும் என்று மன்னர் சொல்லி சென்று விட கலங்கிய அர்ச்சகர் இறைவனிடம் தன்னை காக்குமாறு வேண்டினார்.மறு நாள் மன்னர் வரும் போது அர்ச்சகர் சுவாமி யின் தலையை மன்னருக்கு காட்ட திருமுடியுடன் காட்சி தந்த பெருமாள், சவுரிராஜ பெருமாள் என்ற பெயர் பெற்றார். இக் கோவில் குறித்து திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடியுள்ளார். இக் கோவிலில் இரவு பூஜையில் பொங்கல் படைக்கும் வழக்கம் உள்ளது.\nமற்ற தலங்களில் அபய கட்சியோடு இருக்கும் பெருமாள் இத் தலத்தில் தானம் வாங்கி கொள்வது போன்ற காட்சியுடன் இருக்கிறார்.தீர்த்தம் நித்ய புஷ்கரிணி.மிக பெரிய பிரகாரத்தை சுற்றி வலம் வந்த போது அமைதியின் கை பற்றி கொண்டு செல்வது போன்றதொரு எண்ணமே தோன்றியது எனக்கு. கோவிலுக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் சன்னதியை ஒட்டி படிக்கட்டுகளுடன் கூடிய குளத்தை பார்க்கையில் இயற்கை அழகை அள்ளி பருகியது போன்ற உணர்விலிருந்தேன்.\nஆரம்பத்தில் நான் சொன்ன விசயத்துக்கு வருவோம். ஒரு வாரமாக நான் கோவில்களை சுற்றி வருகையில் தெரிந்தவர் ஒருவர் இத் தலம் பற்றி சொல்லியிருந்தார். நானும் அதற்கென்ன போகலாம் என்று நினைத்திருந்தேன். சென்ற வாரம் நான் இந்த வழியே தான் திருப்பாம்புரம் கோவிலுக்கு சென்றிருந்தேன்.அப்போது இந்த புண்ணிய தலம் இங்கு தான் இருக்கிறது என்று நான் அறியவில்லை. இன்று காலை இந்த கோவிலுக்கு செல்ல முடிவு செய்து விசாரித்த போது தான் இது எனக்கு தெரிந்தது.\nஎன் டூ வீலரில் சென்று கொண்டிருக்கும் போது இந்த கோவில் இங்கு தான் இருக்குனு தெரியாமல் போயிடுச்சு பார் நமக்கு என்று நினைத்து எனக்குள்ளே சிரித்து கொண்டேன்.சவுரிராஜ பெருமாள் மற்றும் திருகண்ண புற நாயகி முன் நிற்கும் போதும் இது நினைவுக்கு வந்து விட இறைவனின் திரு முகத்தில்\nசிறு புன்னகை இருந்ததாய் எனக்கு ஒரு மன பிரமை தோன்றியது.\nஅந்த புன்னகையில் இருந்த செய்தி இது தானோ.\nஉனக்கு (பக்தர்களுக்கு) தேவையானதை எப்போது தருவது என்பது எனக்கு தெரியும்.ஓம் நமோ நாராயணாய\nஅனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅன்றாட வேலை பரபரப்புகளில் இருந்து சிறிதளவேனும் விடுபட்டு ஆலயங்களை ஆர்வமுடன் சுற்றி வருகையில் ஒவ்வொரு ஆலயத்திலும் குடி கொண்டிருந்த அமைதியும், மனதுக்குள் தோன்றிய ஒரு நிறைவும்\nஅன்றாட பரபரப்பினூடே விலகாமல் என்னுடன் இருக்கிறது.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், ஜனவரி 01, 2015\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஜனவரி 01, 2015 5:52 முற்பகல்\nபுத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே, தங்களுக்கும் இல்லத்தில் அனைவருக்கும்...\n'பரிவை' சே.குமார் ஜனவரி 01, 2015 11:45 முற்பகல்\nதிண்டுக்கல் தனபாலன் ஜனவரி 01, 2015 4:53 பிற்பகல்\nஉங்கள் ஊருக்கு வரும் போது மீண்டும் ஒருமுறை செல்வோம்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று ஜனவரி 01, 2015 5:29 பிற்பகல்\nநல்ல விஷயம் தஞ்சை பகுதியில் உள்ள கோவில்களைப் பற்றி அறிய அரிய வாய்ப்பு. தொடரட்டும்.\n\"கண்ணபுரம் செல்வேன் என் கவலை எல்லாம் மறப்பேன்\" என்று சீர்காழி கோவிந்தராஜனின் பாடலில் கண்ணபுரம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். மற்ற தலங்களை அறிந்ததில்லை அறியத் தந்தமைக்கு நன்றி\n”தளிர் சுரேஷ்” ஜனவரி 02, 2015 2:10 முற்பகல்\nதிருப்பாம்புரம், திருமீயச்சூர் சென்று வந்திருக்கிறேன் திருமீயச்சூர் அருகிலேயே சரஸ்வதி கோயில் உள்ள பூந்தோட்டம் உள்ளது. ஆதிவிநாயகர் கோவிலும் உள்ளது அருமையான கோயில்கள் வாய்ப்பு கிடைக்கும் போது சென்று பார்க்கவும்.\nபுத்தாண்டு அன்று ஆலயதரிசனம் தொகுப்பு ரொம்ப நல்லாருக்கு சார்\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nவெங்கட் நாகராஜ் ஜனவரி 02, 2015 7:10 முற்பகல்\nசிறப்பான ஆலய தரிசனம்........ நன்றி\nதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3 சுரேகா தன் தொகுப்புரையில் அங்காங்கே நாவலில் இடம் பெற்ற கவி...\nஎனது கல்லூரி நாட்களில் நான் எழுதிய சிறுகதை இது .படிச்சி தான் பாருங்களேன் காதலி (காதலை அழி) எனது கல்லூரியில் நான் தான் முதல் ரேங்க் வாங...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nஇளமை எழுதும் கவிதை நீ.... 8\nஇளமை எழுதும் கவிதை நீ.... 8 அத்தியாயம் 8 எனை எதிர்த்து நீயே களமிறங்கினால் என் போர் உன் வெற்றிக்காகவா என் வெற்றிக்காகவா ...\nஇந்த மான் உந்தன் சொந்த மான் ....\nஇந்த மான் உந்தன் சொந்த மான் .... மனம் கவர்ந்த பாடல்கள் நம் இசை அரசர் இளையராஜா அவர்களின் பாடல்கள் கேட்பது ஒரு சுகம் என்றாலும் அவரது குரலில...\nஇணைய நட்புக்களின் ஊர் பொங்கல் (கும்பகோணம்)\nவெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை குறும்பட சிறுகதை போட்டி\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://palipedam.blogspot.com/2007/06/", "date_download": "2021-04-16T08:25:11Z", "digest": "sha1:AJANI54PPRUVK656YS2FVVPNER5AJFSX", "length": 39042, "nlines": 165, "source_domain": "palipedam.blogspot.com", "title": "பலிபீடம் !: June 2007", "raw_content": "\nநீண்ட நாட்களாக மற்றவர்கள் காத்திருந்தது போலவே, பலத்த எதிர்பார்ப்பிற்கு பிறகு சிவாஜி படம் நன்றாக தானிருக்கிறது; நன்றாக ஓடுகிறது; ஓட வேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட - ஏ.வி.எம். நிறுவனத்திற்காகவாவது. எனது வருத்தமெல்லாம்,\nவழமையான ரஜனி படங்களில் பெண்களுக்கு எதிரான வசனங்கள் காட்சிகள் வரும் இம்முறை அவை இல்லை.(தமிழ்ப் பெண் வேண்டுமென்றால் யாழ்ப்பாணம்தான் செல்ல வேண்டும் என்று சுஜாதா ஒரு வரியில் மிகப் பெரிய அங்கீகாரம் அளித்திருப்பதை பலர் க‌வதானித்தார்களோ தெரியவில்லை.)\nசங்கரின் சிவாஜி எல்லோருக்கும் தெரிந்த கறுப்புப் பணம் பற்றிய ஒரு வரிக் கதைதான் சங்கர் வழமைபோல் தன் பாணியில் அதிரடியாகவும் பிரமாண்டமாகவும் கொடுத்துள்ளார். இதனைப் பற்றி நான் அதிகம் அலட்டிக்கொள்ளவிரும்பவில்லை.\nவிவேக் மிக நன்றாக செய்திருக்கிறார்; அந்நியன் போலவே. வசனங்கள் அவர் எழுதியதா அல்லது சுஜாதா எழுதியா என்று தெரியவில்லை.நன்று.\n.'தமிழ்நாட்டில், கற்பை பத்தியும் கருப்பை பத்தி மட்டும் பேச கூடாது''பால் சாப்பிட்டு வளர்ந்த மாதிரி தெரியலையே.... டிக்காஷன் சாப்பிட்டு வளர்ந்த மாதிரி இல்ல இருக்கு...'2. ரஜினியின் நகைச்சுவை காட்சிகளும் நன்றாக வந்திருக்கிறது.'என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே''Mr. தொண்டை சொன்னா தான் வருவேன்'சிவாஜி மாதிரி, வசந்த மாளிகை பாடலில் முயற்சித்திருப்பது.'இப்ப எப்படி கமலஹாசன் மாதிரி வர்றேன் பாரு'...இது போன்ற மெல்லிய நகைச்சுவைகள்...இப்படத்தில் ரஜினி பேசும், 'பன்ன���ங்க தாண்டா கூட்டமா வரும்... சிங்கம் எப்பவும் தனியாக தான் வரும்', என்ற வசனம் ஏற்கனவே 'கிரி' படத்தில் அர்ஜூன் பேசியது.'நான் காசு தர்றேன் படிக்கிறியா', என்ற வசனமும், காட்சியும் அப்படியே\n3. பட்டிமன்ற நகைச்சுவையாளர் ராஜாவிற்கு படத்தில் ஒரு வேலையும் இல்லை.\n4. தொண்டைமானாக வரும் பாப்பையா, ராஜாவிற்கு எவ்வளவோ பரவாயில்லை... 'அது தான்யா பண்பாடு...', அழகு\n5. ஸ்ரியா.... இவர் படத்தில் பேசுவதே சில வசனங்கள் தான். அதையும் ஒழுங்காக சொல்லித்தரவில்லையா வாயசைப்பது ஒரு மாதிரியும் வசனம வேறொரு மாதிரியும் இருக்கிறது. பாடல்களில் இன்னும் மோசம். நடனம் நன்றாக ஆடுகிறார்.\n6. கடைசி காட்சியில் கத்தை கத்தையாக பறந்து வரும் பணத்தை பிடிக்க வரும் மாணவன், 'இன்னும் ஆயிரம், இரண்டாயிரம் தான்', என்று ஏன் ஆகாயத்தை பார்த்துக் கொண்டிருக்கிறான் கீழே கோடி கோடியாக இறைந்து கிடக்கிறது; எதற்காக பறக்கும் பணத்தை பிடிக்க முயற்சி செய்கிறான் கீழே கோடி கோடியாக இறைந்து கிடக்கிறது; எதற்காக பறக்கும் பணத்தை பிடிக்க முயற்சி செய்கிறான் வில்லனின் கழுத்தை மிதிக்க வைப்பதற்காகவா வில்லனின் கழுத்தை மிதிக்க வைப்பதற்காகவா என்ன சங்கர்7. ஏ.ஆர்.ரகுமான் அடக்கி வாசித்திருக்கிறார். அல்லது வாசிக்க மறந்து விட்டாரா\n8. சண்டை காட்சிகள் மிகவும் சுமாராக இருக்கிறது. கிளைமேக்ஸை தவிர்த்துப் பார்த்தால். பின்னி மில்லில் ரஜினி ரவுடிகளை அடிப்பதும், பின்பு அவர்கள் ரஜினியுடன் இணைவது ஒட்டவே இல்லை.\nபீடமேற்றியது மாயா நேரம் , 0 பின்னூட்டம்(கள்)\nவந்தார்கள்... வென்றார்கள்' என்ற தலைப்பில், மயிலாசனப் பேரரசர்கள் பற்றிச் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதிய தாங்கள், சோழப் பேரரசு பற்றியும் அதுபோன்ற ஆதாரபூர்வ நூல் ஒன்றை எழுதினால், பெரும் பங்களிப்பாக இருக்குமே\nகி.மு.44ல் கொல்லப்பட்ட ஜூலியஸ் சீசர், தன் படையெடுப்புகளை நுணுக்கமாக விவரித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் (ஏழு வால்யூம்கள்).\nரோம், கிரேக்க வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அற்புதமான புத்தகம் (3 வால்யூம்கள்) எழுதியிருக்கிறார் ப்ளூடார்க். பாபர், 'பாபர்நாமா' என்னும் தன் வாழ்க்கை வரலாற்றில், இந்திய வெயில், மாம்பழங்கள் பற்றி யெல்லாம்கூட விவரித்திருக்கிறார்.\nஜஹாங்கீர் தினமும் என்னென்ன டிபன் சாப்பிட்டார் என்பது பற்றிய குறிப்ப���கள்கூட உண்டு\nஆனால்... தமிழ் மன்னர்களைப் பற்றிப் பாடல்களும், கல்வெட்டுகளும்தான் மிஞ்சியிருக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அநேகமாக எதுவும் தற்போது இல்லை. புலவர்களுக்குத் தமிழ் மன்னர்கள் நிறைய மதுவும், பொற்காசுகளும் தந்தது உண்மை. விளைவு... உணர்ச்சிவசப்பட்ட புலவர்கள் அதீதமான கற்பனை செய்து மன்னர்களைப் பாராட்டிப் பாடல்களை எழுதிக் குவித்தார்கள். 'வெற்றி பெற நாடுகள் இல்லாமல், தோள்கள் தினவெடுக்க, வாளை உருவியவாறு கரிகாலன் இமயமலை வரை ஆட்கொள்ளக் கிளம்ப... இமயம், கடவுள்கள் வசிக்கும் மலை என்பதால், அதைக் கரிகாலனால் தாண்ட முடியவில்லை. எனவே, இமயமலை மீது மிகப் பெரிய புலிச் சின்னத்தைச் செதுக்கிவிட்டுத் திரும்பினார் அந்த மாவீரன்' என்று சிலப்பதிகாரத்தில் ஒரு பாடல் மிகையாகப் புகழ்கிறது' என்று சிலப்பதிகாரத்தில் ஒரு பாடல் மிகையாகப் புகழ்கிறது உண்மையில் கரிகாலன், தெலுங்குப் பகுதிகளை (ஆந்திரம்) தாண்டிப் போனதில்லை உண்மையில் கரிகாலன், தெலுங்குப் பகுதிகளை (ஆந்திரம்) தாண்டிப் போனதில்லை தெருவில் நின்ற கரிகாலனுக்குப் பட்டத்து யானை மாலை அணிவித்து முடி சூட்டியதும், சிறையிலிருந்து தப்பித்தபோது கரிகாலனின் கால்கள் தீயால் பொசுங்கிக் 'கரிகாலன்' என்று பெயர் வந்ததும் வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லாத வெறும் கற்பனையே தெருவில் நின்ற கரிகாலனுக்குப் பட்டத்து யானை மாலை அணிவித்து முடி சூட்டியதும், சிறையிலிருந்து தப்பித்தபோது கரிகாலனின் கால்கள் தீயால் பொசுங்கிக் 'கரிகாலன்' என்று பெயர் வந்ததும் வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லாத வெறும் கற்பனையே இதற்கெல்லாம் காரணம்... தமிழ்நாட்டில் முதலில் கவிதைகள்தான் தோன்றின இதற்கெல்லாம் காரணம்... தமிழ்நாட்டில் முதலில் கவிதைகள்தான் தோன்றின உரைநடை (Prose) எழுதப்பட்டது பிற்பாடுதான் உரைநடை (Prose) எழுதப்பட்டது பிற்பாடுதான்\nஎந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு நாம் நம் வரலாற்றை எழுத முடியும் கற்பனை கலந்த நாவல் (பொன்னியின் செல்வன் மாதிரி) வேண்டுமானால் எழுதலாம்\nபீடமேற்றியது மாயா நேரம் , 0 பின்னூட்டம்(கள்)\nதமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு, தனிக்கவனம் பெற்று வந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா அவர்கள், தனது 'தாம்தூம்' படப் பிடிப்பின் முடிவில் ருஷ்���ாவில் மாரடைப்பால் இறந்தார் என்ற செய்தி வந்துள்ளது.\n12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, ரன் (ஹிந்தி வடிவம்), என்று இன்றைய இளைஞரின் நாடித்துடிப்பைத் தன் படங்களில் கொண்டுவந்தவர்.தவறவிடப்பட்ட பஸ் போன்று வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத மாற்றங்களை இரு கோணங்களில் 12B படத்தில் காட்டியிருப்பார்.\nஒரு பணக்காரத்தனமான கல்லூரி வாழ்க்கையையும், நண்பர் குழாமைச் சுற்றிய நிகழ்வுகளையும் \"உள்ளம் கேட்குமே\" படத்தில் காட்டியிருந்தாலும், அந்த இளைஞர்களின் ஏக்கங்கள், குணாதிசியங்கள் எல்லாத்தரப்பு இளைஞருக்கும் பொருந்தக்கூடியவை.காதல் என்பது ஒரு முறை தான் பூக்க வேண்டுமா காதலித்த குற்றத்திற்காக சதா ஊடலே வாழ்க்கையா காதலித்த குற்றத்திற்காக சதா ஊடலே வாழ்க்கையா ஊடல் என்பது ஊறுகாய் போல இருக்கவேண்டும், அதுவே சாப்பாடாகிவிடக்கூடாது என்பதற்கு உதாரணமாக வந்தது இவரின் சமீபத்தியதும் இறுதியானதுமான \"உன்னாலே உன்னாலே\" திரைப்படம்.கவிஞரும், இசையமைப்பாளரும் கஷ்டப்பட்டுக் கோர்க்கும் பாடலைக் கண் முன் கவியழகாகத் தரும் ஒளிஓவியர்களில் இவருக்கும் ஒரு இடம் உண்டு. ஹாரிஸ் ஜெயராஜின் இனிய பாடல்களோடு, அப்பாடல் காட்சிகளாகப் போட்டி போடும் ஜீவாவின் ஒளிப்பதிவு நல்ல உதாரணம்.\nதமிழ்த்திரையுலகம் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகமே ஒரு நல்ல தொழில்நுட்பக் கலைஞனை இன்று இழந்திருக்கின்றது.\nஆன்மா அமைதிபெற இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து வாடும் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nபீடமேற்றியது மாயா நேரம் , 2 பின்னூட்டம்(கள்)\nபத்துவருடங்களுக்கு முன்புவரை ரஜினி என்றால் மெண்டல் என்றும் பரட்டை என்றும் ஒரு இமேஜ் இருந்தது. ஆனால் அது திடீரென்று ஆன்மீகவாதியாக அரசியல் தீர்மானிப்பாளராக என்று பலவிதத் தோற்றங்களுக்கு மாறிவிட்டது. மேலும் ரஜினி ரசிகர்கள்தான் ரஜினி படம் பார்ப்பார்கள் என்கிற நிலை மாறி எல்லோருமே ரஜினி படத்தைப் பார்த்தாக வேண்டும் என்கிற ஒரு 'நிர்ப்பந்தம்' எப்படியோ உருவாகிவிட்டது. ஒருவேளை ரஜினியின் படம் 'எப்போதோ ஒருமுறை' வெளியாகாமல் மூன்றுமாதத்திற்கு ஒருமுறை வெளியானால் அதை யாரும் சீந்தமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.\nரஜினியின் குறும்பும் ஸ்டைலும் பைத்தியக்காரத்தனமான சேட்டைகளும் நகைச்சுவைகள���ம் எனக்கும் பிடித்தமான ஒன்று. சமயங்களில் கமலின் படங்களில் உறுத்தும் நடுத்தரவர்க்கத்து புத்திசாலித்தனப் பாவனையும் போலி முற்போக்கும் எரிச்சலூட்டுபவை.\nஇதனாலேயே ரஜினியை ரசிக்க வேண்டியிருக்கிறதோ என்ற எண்ணமும் எழுகிறது.ஆனால் ரஜினி தத்துவஞானி ரேஞ்சிற்குப் பெண்களைப் பற்றி உதிர்க்கும் கருத்துக்கள் எப்போதும் எரிச்சலூட்டுபவை. இதோடு ஷங்கர் என்கிற விஷக்கிருமியும் சேர்ந்துவிட்டதால் எப்படியும் படம் மோசமாகத்தானிருக்கும் என்ற அரசியல் ரீதியான முன் தீர்மானத்தோடு சிவாஜி படத்திற்குச் சென்றால்.. ஏதோ தெலுங்குப் படத்திற்கு வந்துவிட்டோமோ என்று தோன்றியது. 'சிவாஜி - த லூஸூ' குழந்தைகள் பார்க்கவேண்டிய அனிமேஷன் படம்.\n* அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக இருந்தால் 200 கோடி சம்பாதிக்க முடியுமா என்பதை அமெரிக்கவாழ்நண்பர்கள்தான் சொல்லவேண்டும். அப்படியே 200 கோடி சம்பாதித்தாலும் அத்தனையயும் இலவசச் சேவைக்கு ஒருவன் வழங்கமுடியுமா என்ன திட்டமிட்டு ஆதி(சுமன்) சிவாஜியை நடுத்தெருவிற்குக் கொண்டுவருகிறார் என்கிறது கதை. ஆனால் சுமன் அப்படியே விட்டுவிட்டால் கூட சிவாஜி இருக்கிற பணத்தையெல்லாம் இலவசச்சேவை செய்துவிட்டு நடுத்தெருவிற்குத்தான் வந்திருப்பார்.\n* இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் ஊழலும் லஞ்சமும் ஊடுருவியிருக்கிறது. ஆனால் இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் மட்டும் நேர்மையான அதிகாரிகளே வேலைசெய்கின்றனர். ரஜினி தகவல்; கொடுத்தவுடனே கருப்புப்பணம் வைத்திருப்பவர்களைப் பிடித்துச்சென்று விடுகின்றனர். புல்லரிக்கிறது. அதேபோல அமெரிக்கா செல்லும் ரஜினி வெள்ளையாக மாற்றிய பணத்தை தன் அறக்கட்டளைக்கு அனுப்பச்சொன்னதும் அனைவரும் ஒரு பைசா கூட 'ஆட்டை' போடாமல் அனுப்பி வைக்கின்றனர். ஏ.வி.எம் செலவழித்த நூற்றுக்கணக்க்கான கோடிகளில் கால்வாசி சாக்கு வாங்குவதற்கே செலவாகியிருக்கும்.\n*தமிழ்ப்பண்பாடுப்படி பெண் வேண்டும் என்கிறார் ரஜினி. உடனே தமிழ்ப்பண்பாட்டின்படி நயன் தாரா மாராப்பைக் கழற்றியெறிந்துவிட்டு 'பல்லேலக்கா'என்று ஆட்டம்போடுகிறார். ஸ்ரேயாவும் பாடல்காட்சிகளிலும் ரயிலை நிறுத்தும் காட்சிகளிலும் (இந்த ரயில்நிறுத்தும் காட்சி அனேகமாக 327வது தமிழ்ப்படத்தில் இடம்பெறுகிறது)'மேற்படிப் பாணியில் ' தமிழ்ப்பண்பா���்டைக்' காப்பாற்றுகிறார்.\n*சாலமன்பாப்பையா 'சிவாஜியில் உங்களுக்கு நல்லவேடம் என்றவுடன் நடிக்க வந்துவிட்டார்' போலும். கடைசியில்தான் தெரிகிறது, தமிழ் இலக்கியம், கலாச்சாரம் எல்லாம்பேசித் தன் இரண்டு பெண்களையும் கூட்டிகொடுக்க அலைகிறார். பாப்பையா மட்டுமில்லை, ரஜினியும் தன் புரொஜொக்ட் நிறைவேற அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கூட்டிக்கொடுக்கிறார். இதுவரை ரஜினி ஏற்காத 'வித்தியாசமான' வேடம்.\n* அந்த ஜோசியக்காரன் போன்ற கொடூரமான வில்லனை எந்தப் படத்திலும் பார்த்ததேயில்லை. ரஜினி ஸ்ரேயா ஜாதகத்தைப் பார்த்தவுடனே 'திருமணம் நடந்தால் ரஜினி உயிருக்கு ஆபத்து' என்கிறார். அத்தோடுவிட்டாரா திருமணத்திற்கும் வந்து 'சீக்கிரம் தாலியறுப்பாய்\" என்று ஸ்ரேயாவை 'வாழ்த்துகிறார்'. பொருத்தம் பார்க்கும் ஜோசியக்காரனைத் திருமணத்திற்கு அழைக்கும் முதல் வீட்டுக்காரர்கள் இவர்களாகத்தானிருக்கும்.\n* ரஜினி ஒரு 15 அடியாள்களை வைத்து தமிழ்நாட்டிலிருக்கும் தொழிலதிபர்களிலிருந்து அதிகாரிகள், அமைச்சர் வரை மிரட்டுகிறார். பாவம் அவர்கள் அனைவரும் அடியாட்கள் வைத்துக்கொள்ளாத, வன்முறையில் நம்பிக்கையில்லாத காந்தியவாதிகள்.*ரகுவரன் என்னும் திறமையான கலைஞரை இந்தப் படம்போல எந்தப் படத்திலும் வீணடித்ததில்லை.\n* ரஜினியின் சண்டைக்காட்சிகள் போகோ சேனலையும் ஜெட்டிக்ஸ் சேனலையும் ஒருசேரப் பார்த்ததைப் போல இருக்கிறது.* படத்தில் விவேக் காமெடி என்ற பெயரில் எரிச்சல் ஏற்படுத்துகிறார் என்றாலும் மேலே சொன்னபடி பெரும்பான்மையான காட்சிகள் காமெடியாகத்தானிருக்கின்றன. அதில் உட்சபட்சம் கருப்புப்பணமெல்லாம் ஒழிந்து ரேஷன்கார்டு போல மணிகார்டு வந்து 2015ல் இந்தியா வல்லரசாவது. விழுந்து விழுந்து சிரிக்கலாம்.\n* இந்தக் கதையைத்தான் லீக் ஆகிவிட்டது, லீக் ஆகிவிட்டது என்று பில்டப் கொடுத்தீர்களா, அடப்பாவிகளா, ராணிகாமிக்ஸ், முத்துகாமிக்ஸ் வாங்கி நாலு 'இரும்புக்கை மாயாவி' யைப் படித்து மிக்ஸ் செய்தால் அதுதானே சிவாஜி கதை* ஆனாலும் படத்தில் இரண்டு பெரிய வித்தியாசங்கள் இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். வழக்கமாக ஷங்கர் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சட்டவிரோதமாக 'சமூகச்சேவை' செய்யும் கதாநாயகன் 'மாட்டிக்' கொண்டவுடன் மக்கள் அவனை விடுதலை செய்யச் சொல்லி போராடோ போராடென்று போராடுவார்கள். அதேபோல ரஜினி படங்களின் கிளைமாக்சில் ரஜினியின் தங்கை, அம்மா, மனைவி என்று யாரையாவதோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ வில்லன் கடத்திக்கொண்டுபோய்க் கயிற்றில் கட்டித்தொங்கவிட்டிருப்பான். ஆனால் இந்த இரண்டு கருமாந்திரங்களும் இந்தப் படத்தில் இல்லை.\n*அதேபோல சென்ற படத்தில் மலைகள், லாரி என்றெல்லாம் ஷங்கர் 'வித்தியாசமாக' பெயிண்ட் அடித்திருந்தார். ஆனால் இதில் மாறுதலாக தொப்பையுள்ள 50 பேரை அழைத்துவந்து அவர்களின் தொந்தியில் ரஜியின் முகத்தை பெயிண்ட் அடித்துக் குலுங்க விட்டிருக்கிறார். ஒரேகதையை வைத்து பலபடங்களை எடுத்து இம்சைப்படுத்துவதைவிட பேசாமல் ஷங்கர் பெயிண்ட் அடிக்கப்போகலாம்.இந்த அபத்தங்களையும் தாண்டி நிழலாடும் சில\n* பராசக்தி படத்தின் தொடக்கக் காட்சியில் சிவாஜி ரங்கூனிலிருந்து சென்னையில் காலடி வைக்கும்போது ஒரு பிச்சைக்காரர் 'அய்யா தர்மம் போடுங்க' என்பார். 'தமிழ்நாட்டின் முதல்குரலே இப்படி இருக்கே' என்பார் சிவாஜி. அதில் ஒரு கூர்மையான அரசியல் விமர்சனமும் சமூகநிலை குறித்த எள்ளலும் இருக்கும். ஆனால் அதே காட்சியை சிவாஜியில் பார்க்கும்போது காறித்துப்பலாமென்றுதான் தோன்றுகிறது.\n*ரஜினி மருத்துவமனை கட்டும்போது 'ஷாக்' அடித்து ஒரு சிறுவன் துடிக்கும் காட்சியில் 'சிவாஜி பார்ட்டி'யில் இறந்துபோன அந்த தொழில்நுட்பக்கலைஞன் ஞாபகத்திற்கு வந்துபோவது தவிர்க்கமுடியவில்லை.*கர்நாடகத்து ரஜினி 'காவேரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்துபோகுமா\nபீடமேற்றியது மாயா நேரம் , 2 பின்னூட்டம்(கள்)\nதமிழர்கள் வடக்கு கிழக்குக்கு விரட்டி அடிக்கப்பட்டனர்\n1983 ம் ஆண்டு இனக்கலவரத்தை காரணம்காட்டி பல தமிழர்கள் அக்காலத்தில் வடக்கு கிழக்குக்கு விரட்டி அடிக்கப்பட்டனர் அக்காலத்தில் ஆட்சியில் இருந்த ஐ.தே.க அதை சிறப்பாக செய்து முடித்தது. அதன் தாக்கம் விடுதலைப் போடாட்டத்தின் ஓர் தீடீர் திருப்பமாக மாறியதை எவராலும் மறக்க முடியாது. அலைஅலையாக இளைஞர்கள் போராட்ட இயக்கங்களிலே தம்மை இணைத்துக்கொண்டனர்.பின் 1996 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தை கைப்பற்ற நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு அஞ்சிய மக்கள் வன்னிப் பெருநிலப்பரப்பை நோக்கி புலம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள். அது வ���டுதலைப்புலிகளின் ஆளனி வளர்சிக்கு ஒர் தூண்டு கோலாக விளங்கியது. அதன் காரணமாக முல்லைத்தீவு ஆனையிறவு போன்ற அசைக்கவே முடியாது. என கற்பனை செய்யப்பட்ட தளங்கள் கைப்பற்றப்ட்டன .உலக நடப்பை ஒப்பு நோக்குவோமாக இருந்தால் ஜேர்மன் சர்வதிகாரியான கிட்லரால் பல யூதமக்கள் அடித்து வெளியேற்றப்பட்டனர் .((அப்போது வெளியேற்றப்படடவர்களில் ஒருவர்தான் அணு ஆயுதத்தின் தந்தை எனக் கொள்ளப்படுபவர் அவர்பின் மெரிக்காவுக்காக அதை உருவாக்கினார்)) இதன் தாக்கம் கிட்லரின் சர்வதிகாரத்தின் முடிவில் யூதமக்களுக்கு இஸ்ரேல் என்கின்ற தனிநாட்டுக்கு வழிகோலியது பின் வந்த இஸ்ரேலியரால் காசா பிரதேசத்திலிருந்து முஸ்லீம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர் அதன் வெளிப்பாடு பாலஸ்தீனத்துக்கு வழிவகுத்தது .தற்போது தமிழ்மக்கள் இதை எவ்வாறு எடுத்து நோக்கப்போகிறார்களோ சர்வதேசம் அல்லது இந்தியா இதை எவ்வாறு நோக்க போகிறது என்பதில் தான் அதன் மூலம் கிடைக்கப் போகின்ற பலன்கள் அல்லது மறுதளிப்புகள் அடங்கியிருக்கும்கொசுறு;- நாடாளமன்ற கூட்டத்தொடரில் இதை தொடக்கியப் பேசிய மகேஸ்வரனை தொடர்ந்து பேசிய ஜேவிபி உறுப்பினர் ஜே.வி.பி.யின் அனுரா குமார திசநாயக்க இச்செயலுக்காக சிங்கள மக்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் என்றார் ஆமாம் ஆடு நனையுதென்று ஓநாய் அழுததாம் அதுபோல கிடக்கு\nபீடமேற்றியது மாயா நேரம் , 0 பின்னூட்டம்(கள்)\nதமிழர்கள் வடக்கு கிழக்குக்கு விரட்டி அடிக்கப்பட்டனர்\nபோன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2021-04-16T06:54:41Z", "digest": "sha1:4NCOR25TXA7H3UTH6LPZ27YAFWUGCNOA", "length": 9663, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமிர்த ராவ் ஆர்.ஜே. அன்மோலுடன் தனது டன் ஏபிஸை வெளிப்படுத்துகையில், ‘இது போன்ற உரையாடல்கள் குழந்தைகளுக்கு வழிவகுக்கும்’ என்று கூறுகிறார்\nசமூக ஊடகங்களில் சில பி.டி.ஏ-வில் ஈடுபடுவதிலிருந்து அமிர்த ராவ் வெட்கப்படவில்லை. சில மாதங்களுக்கு முன்பு தாய்மையைத் தழுவிய நடிகர், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸுக்கு அழைத்துச் சென்று, தனது\nகாங்கிரஸ் வேட்பாளர் மாதவ ராவ் வைரஸ் நிமோனியாவால் இறந்தார்\nபரபரப்பான தேர்தல் காலத்திற்குப் பிறகு, அனைத்து COVID-19 பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்ற முடியாது என்று பிரச்சாரம் செய்ததால், பல வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் நோய்த்தொற்றுக்கு சாதகமாக சோதனை\nடி.என் சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவ ராவ், கோவிட் -19 இறந்தார்\nCOVID-19 சிக்கல்களால் ராவின் மறைவு குறித்து அறிய ஆழ்ந்த வேதனையடைவதாக காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான சஞ்சய் தத் ட்வீட் செய்துள்ளார். ஏப்ரல் 6 தமிழக\nதமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் மாதவ ராவ் கோவிட் இறந்துவிட்டார், அவர் வெற்றி பெற்றால் இடைத்தேர்தல்\nதமிழகத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் இன்று கோவிட் இறந்தார். சென்னை: மாநில சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்து போட்டியிட்ட சில நாட்களுக்குப் பிறகு,\nTN சட்டமன்ற வாக்கெடுப்புகள் | கமல்ஹாசன், ராதா ரவி நடத்தை விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது\nகோயம்புத்தூர் நகர போலீசார் எம்.என்.எம் தலைவர் மற்றும் பாஜக நிர்வாகி மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர் தேர்தல் மாதிரி நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கோயம்புத்தூர் நகர\nமும்பை பிளாட்டில் மிகப்பெரிய போதைப்பொருளுக்குப் பிறகு நடிகர் க aura ரவ் தீட்சித் காணவில்லை: புலனாய்வாளர்கள்\nநடிகர் க aura ரவ் தீட்சித் தனது கட்டிடத்திற்குத் திரும்பி என்சிபி அணியைப் பார்த்தபோது, ​​அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மும்பை: முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்\nTN சட்டமன்ற வாக்கெடுப்புகள் | ராதா ரவி மீது எம்.என்.எம் புகார் அளிக்கிறது\nஎம்.என்.எம் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக திரு. ரவி கூறிய கருத்துக்கள் தொடர்பாக இந்த புகார் உள்ளது நடிகரும் பாஜக சபாநாயகருமான ராதா ரவி மீது அதன் தலைவரும்\nஅதிதி ராவ் ஹைடாரியின் k 13 கே பயிர் மேல் மற்றும் பேன்ட் அனைத்து கருப்பு தோற்றமும் காலமற்றது என்பதை நிரூபிக்கிறது\nசமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்விற்கு, அதிதி ராவ் ஹைடாரி ஒரு கருப்பு பயிர் மேல் அணிந்து, ஒரு ஜோடி பொருந்தும் பேண்ட்டுடன் இணைந்தார். கிளாசிக் ஆல்-பிளாக் தோற்றம்\n‘ஒரு குழந்தையை தூங்க வைப்பது ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது போன்றது’ என்று அமிர்த ராவ் கூறுகிறார்\nகடந்த ஆண்டு நவம்பரில் தனது முதல் ���கன் வீரை வரவேற்ற அமிர்த ராவ், ஒரு குழந்தையை தூங்க வைப்பதை ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் பணியுடன் ஒப்பிடுகிறார். மார்ச்\nஹோலி 2021: நிக் ஜோனாஸ்-பிரியங்கா சோப்ராவின் பாஷ் முதல் ஷாருக்கானின் வேடிக்கையான ரேவ் வரை, படங்களைப் பாருங்கள், ஹோலி கட்சிகளின் வீடியோக்கள்\nமும்பையில் கோவிட் -19 வழக்குகள் அதிகரித்துள்ளதால், பிரஹன்மும்பை மாநகராட்சி (பி.எம்.சி) நகரில் ஹோலி கட்சிகளை தடை செய்துள்ளது. இந்தத் தடை நகரத்தின் பல ஹோலி கட்சிகளை பாதிக்கும்.\nஅமெரிக்காவின் இண்டியானாபோலிஸில் ஃபெடெக்ஸ் பிரிவில் வெகுஜன படப்பிடிப்பு, கன்மேன் இறந்தவர்: பொலிஸ்\nசைஃப் அலிகான், தைமூர் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளை உள்ளடக்கிய அருமையான குடும்ப தருணத்தை கரீனா கபூர் படம் பிடிக்கிறார்: ‘எனது வார இறுதி எப்படி இருக்கிறது’\nபெண்கள் மீது துப்பிய மனிதனுக்கு 3 வார சிறைத்தண்டனை\nஒற்றை தாய்க்கு ‘மோசமாக பராமரிக்கப்படும்’ வாடகை பிளாட்டை ஒதுக்கியதற்காக எச்டிபி மன்னிப்பு கேட்கிறது\nசிகாகோ 13 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/07224241/7-years-imprisonment-for-a-teenager.vpf", "date_download": "2021-04-16T08:10:31Z", "digest": "sha1:YFOPMEVSVHUTGOQRHAJ7YZJEHTBJPF6P", "length": 12953, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "7 years imprisonment for a teenager || திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறிஇளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறைவிழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதிருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறிஇளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறைவிழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு + \"||\" + 7 years imprisonment for a teenager\nதிருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறிஇளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறைவிழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு\nதிருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.\nவிழுப்புரம் அருகே உள்ள குத்தாம்பூண்டியை சேர்ந்த 20 வயதுடைய இளம்பெ���்ணும், அதே கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மகன் ராஜ்குமாரும் (வயது 23) 3 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணிடம் ராஜ்குமார் உல்லாசம் அனுபவித்தார். இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். உடனே அவர், ராஜ்குமாரிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் தனக்கு முதலில் வேலை கிடைக்கட்டும் என்றும், மேலும் தன்னுடைய தங்கைக்கு திருமணம் முடிந்ததும் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறி அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் ராஜ்குமார் காலம் கடத்தி வந்துள்ளார்.\nமேலும் அந்த பெண்ணுக்கு 3 முறை ராஜ்குமார், மாத்திரை வாங்கி கொடுத்து கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். இதனிடையே அந்த பெண், தனது பெற்றோருடன் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி கேட்டுள்ளார். அதற்கு ராஜ்குமார் திருமணம் செய்ய மறுத்ததோடு அவரும், அவரது தந்தை ஜெயபால், தாய் யசோதா, அண்ணன் சதீஷ்குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து அந்த பெண்ணையும், அவரது பெற்றோரையும் தகாத வார்த்தையால் திட்டி மிரட்டினர்.\nஇதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், கடந்த 9.2.2015 அன்று விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார், ஜெயபால், யசோதா, சதீஷ்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்நிலையில் இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியதோடு ஜெயபால், யசோதா, சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் இவ்வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.\nஇவ்வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ராதிகா செந்தில் ஆஜரானார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஜ்குமார், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nவாலிபருக்கு 7 ஆண்டு சிறை\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் பட்டதாரி பெண் தற்கொலை - மாப்பிள்ளை வீட்டார் சென்ற சிறிது நேரத்தில் பரிதாபம்\n2. குளியல் அறையில் வழுக்கி விழுந்து வாக்குச்சாவடி அலுவலர் சாவு\n3. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\n4. காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு பொதுமக்கள் சாலை மறியல்\n5. கணபதி ராஜ்குமார் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/03/05/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-1100-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A/", "date_download": "2021-04-16T08:55:02Z", "digest": "sha1:Z2PBZ3AGVFJQJPFO6VTOW25DEXXMUMVO", "length": 6558, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "இலங்கைக்கு 1100 மில்லியன் டொலர் கடன் வழங்கவுள்ள சீனா - Newsfirst", "raw_content": "\nஇலங்கைக்கு 1100 மில்லியன் டொலர் கடன் வழங்கவுள்ள சீனா\nஇலங்கைக்கு 1100 மில்லியன் டொலர் கடன் வழங்கவுள்ள சீனா\nColombo (News 1st) சீனா இலங்கைக்கு 1100 மில்லியன் டொலர் கடன் வசதி வழங்க அனுமதித்துள்ளது.\nஅடுத்த இரண்டு வாரங்களில் அந்த கடன் வசதி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பார்வை’ திட்டத்தின் இலங்கைக்கான ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனுமதி வழங்கப்பட்டுள்ள 500 மில்லியன் டொலர் நிதி, கடன் வசதி திட்டமாகவும் மேலும் 600 மில்லியன் Swap எனப்படும் பரிவர்த்தனை திட்டத்தின் கீழும் கிடைக்கவுள்ளது.\nநாட்டை சீன காலணித்துவத்தின்கீழ் கொண்டுவர எதிர்ப்பு\nஇந்திய கடற்படையின் INS ரன்விஜய் கப்பல் நாட்டை வந்தடைந்தது\nபுதுவருட பிறப்பிற்கு வாழ்த்து தெரிவித்து சீனா அறிக்கை\nஇலங்கை - சீனா இடையே உடன்படிக்கை கைச்சாத்து\nசீனாவின் Sinopharm தடுப்பூசிக்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n3 கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்\nநாட்டை சீன காலணித்துவத்தின்கீழ் கொண்டுவர எதிர்ப்பு\nஇந்தியாவின் INS ரன்விஜய் கப்பல் நாட்டை வந்தடைந்தது\nபுத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவித்து சீனா அறிக்கை\nஇலங்கை - சீனா இடையே உடன்படிக்கை கைச்சாத்து\nசீன தடுப்பூசிக்கு இடைக்கால தடை கோரி மனு தாக்கல்\n3 கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்\nவறட்சியுடனான வானிலை; நீர் விநியோகத்திற்கு இடையூறு\nஐதேக பா.உறுப்பினராக ரணில், கட்சி ஏகமனதாக தீர்மானம்\nவேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் பலி\nயாழ். கொக்குவில் ஐயனார் கோயிலில் திருட்டு\nசீனாவின் பொறிக்குள் சிக்கி வரும் இலங்கை\nரஷ்யா மீது பரந்தளவிலான தடை விதிக்கும் அமெரிக்கா\nIPL கிரிக்​கெட் தொடர் இன்று (09) ஆரம்பம்\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடைந்தது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM4ODIzNA==/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-04-16T08:18:35Z", "digest": "sha1:ITNYOYRR3UTBIXZFAU4MWIWKXAJ4BQAM", "length": 6115, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "கிளாமருக்கு ரெடியாகும் பிரபல நடிகை", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » என் தமிழ்\nகிளாமருக்கு ரெடியாகும் பிரபல நடிகை\nகோலிவுட்டில் பிரபலமான நடிகை தற்போது பாலிவுட்டில் நடிகருக்கு ஜோடியாக நடிக்க கிளாமருக்கு ரெடியாகி இருக்கிறாராம்.\nவாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை இன்னமும் கோலிவுட்டில் இழுத்து போர்த்திக்கொண்டுதான் நடித்துக்கொண்டிருக்கிறாராம். மாடர்ன் உடை அணிந்தாலும் அதிலும் கிளாமர் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம்.\nஇந்நிலையில் நடிகை இந்தியில் ���டிக்கச் சென்றிருக்கிறாராம். பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அவருக்கு அங்குள்ள ஹீரோயின்களின் போட்டியை சமாளிக்க கிளாமருக்கு ரெடியாகி வருகிறாராம். இதற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியிருக்கிறாராம்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் காயம்\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..\nஇந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..\nசூரப்பா மீதான விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க தடை நீட்டிப்பு\nபுதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன்\nகொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பிரியாணி கடைகள் மூடல்\nகொரோனாவை கட்டுப்படுத்த உத்திரப்பிரதேசத்தில் ஞாற்றுக்கிழமைகளில் ஊரடங்கு\nகொரோனா அதிகரிப்பு - மத்திய அரசு நாளை ஆலோசனை\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-04-16T07:18:37Z", "digest": "sha1:R74KZQXVQA57OX6BO2FHLYP7OQJW2PJV", "length": 6192, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "கொரோனா ஊரடங்கு Archives - TopTamilNews", "raw_content": "\nHome Tags கொரோனா ஊரடங்கு\nதனியார் நிறுவன ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்… உங்களின் ஏக்கம் இந்தாண்டு தீர போகிறது\nதஞ்சையில் நாட்டுப்புற கலைஞர்கள் நூதன முறையில் போராட்டம்\nதமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு… உறுதிப்படுத்திய அரசு – எந்தெந்த பகுதிகளில் அமல்\nஇன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமல்\nஊரடங்கு காலத்தில் சத்தமில்லாமல் சாதித்த ரெப்கோ வங்கி\nகொரோனாவிலும் ஏற்றம் கண்ட ஐடி துறைவேலைக்கு வருவோருக்கு காத்திருக்கு அதிர்ஷ்டம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு – ஈரோட்டில் கொரோனா விதிகளை பின்பற்றி பங்கேற்ற தேர்வர்கள்\nநாளை முதல் மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க அனுமதி\nசொத்துக்களை அடமானம் வைத்து உதவிய நடிகர்\n9 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட வைகை அணை பூங்கா- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஅடுத்த வருஷமும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 சதவீதத்தை தாண்ட வாய்ப்பில்லையாம்- பொருளாதார...\nபங்காரு அடிகளாருக்கு விருது கொடுத்தது சரியா தவறா\nடெல்லி உட்பட வடமாநிலங்களில் திடீர் நிலநடுக்கம்\nதீபாவளிக்கு சரவெடியாய் வெடிக்க வரும் ‘சர்கார்’\n40 வயதிலும் கவர்ச்சி உடையில் கலக்கும் சேரன் பட நாயகி\nஉடல் இளைப்பதற்கான எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21697/", "date_download": "2021-04-16T07:11:24Z", "digest": "sha1:7CIAIVHE7Q5HGDGV5O3JHUSU3P2CTW7F", "length": 12180, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "நடிகர் தனுஷின் உடலில் அங்க அடையாளங்கள் லேசர் கருவி மூலமாக அழிக்கப்பட்டுள்ளது - GTN", "raw_content": "\nநடிகர் தனுஷின் உடலில் அங்க அடையாளங்கள் லேசர் கருவி மூலமாக அழிக்கப்பட்டுள்ளது\nநடிகர் தனுஷின் உடலில் அங்க அடையாளங்கள் லேசர் கருவி மூலமாக அழிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததனைத் தொடர்ந்து இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.\nவழக்கு விசாரணையின் போது கதிரேசன் -மீனாட்சி தரப்பில் சில சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த சான்றிதழ்களில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளனவா என கண்டறிய அவரை நேரில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதையடுத்து நடிகர் தனுஷ் சார்பில் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வெளியிடப்பட்டது. சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்களை ஒப்பிட்டு பார்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தனுஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேரில் முன்னியானார்.\nஅங்கு 2 அரச��� மருத்துவர் முன்னிலையில் தனியறையில் தனுஷூக்கு அங்க அடையாளங்கள் சரிபார்க்கும் பணி இடம்பெற்று தனுஷின் அங்க அடையாளங்கள் தொடர்பான அறிக்கை மதுரை மருத்துவமனையின் உயரதிகாரியால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.\nஅவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலேயே நடிகர் தனுஷ் உடலில் உள்ள அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை முறையில் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இவ்வழக்கு மீதான விசாரணையை நீதிமன்றம் மார்ச்-27ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது..\nTagsஅங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது நடிகர் தனுஷ் லேசர் கருவி\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\n“HRC இன் தீர்மானத்திற்கு ஆதரவாக புதுடெல்லி வாக்களிக்கும்” ஈடேறுமா சுமந்திரனின் எதிர்பார்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாக்ஜலசந்தி கடலை நீந்தி கடந்து படைத்த 48 வயதுப்பெண் சாதனை\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு இலங்கை அசோக வனத்தில் இருந்து கல் – ராமாயண தொடர்பு\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகமல்ஹாசனின் கார் மீது தாக்குதல்\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைத் தமிழருக்கு குடியுரிமை, போர்க் குற்றம் குறித்த சுதந்திர விசாரணை\nதண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையம் மனு\nமணிப்பூர் மக்களின் உரிமைகளுக்காக மீண்டும் போராடவுள்ளதாக இரோம் சர்மிளா தெரிவித்துள்ளார்.\nதன் பாடலை மறந்த தேன்சிட்டுக்கள்..அழிவின் விளிம்பில்\nகாணாமல் போனோர் விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு: March 20, 2021\nஇலங்கை – பங்களாதேஷ் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nசுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காதவரை அதற்காகப் போராடுவோர் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பர்\nசுகாதார விதிகளை மீறி விருந்து நோர்வே பிரதமரிடம் விசாரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்து��ையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36349/", "date_download": "2021-04-16T07:58:06Z", "digest": "sha1:PNTS6D3MDV3N2CM52QH3OMBZIDJTLHKH", "length": 10897, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "பாராளுமன்ற ஒழுக்கத்தை மீறியோர் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் - சபாநாயகர் - GTN", "raw_content": "\nபாராளுமன்ற ஒழுக்கத்தை மீறியோர் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் – சபாநாயகர்\nபாராளுமன்ற ஒழுக்கத்தை மீறியோர் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படுமென கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றம் இன்று கூடியபோது பாராளுமன்ற சிறப்புரிமைகள் தொடர்பில் உரையாற்றிய பிரதியமைச்சர் அஜித் பெரேரா, கடந்த யூலை 28ஆம் திகதி ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நடந்து கொண்டமை குறித்து உரையாற்றினார்.\nகுறிப்பாக, பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன, சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்தமை, குமார வெல்கம, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்டோர் பிரமுகர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து குழப்பம் விளைவித்தமை, போன்றவற்றினை சுட்டிக்காட்டினார்.\nஇது தொடர்பில் பதிலளித்த சபாநாயகர் இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமைகள் தொடர்பான குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டார்.\nTagsparliament Speaker Srilanka ஒழுக்கம் சபாநாயகர் சிறப்புரிமைகள் பாராளுமன்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டமை குறித்து உடனடியாக நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலை மாணவர்கள் மூவர் உட்பட 09 பேருக்கு கொரோனா\nவரி மறுசீரமைப்பு குறித்து மக்களை கூடுதலாக தெளிவூட்ட வேண்டும் – சர்வதேச நாணய நிதியம்\nமத்திய வங்கி முறி மோசடியில் மூளையாக செயற்பட்ட பிரதமர் பதவி விலக வேண்டும் – நாமல்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம் March 18, 2021\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றிதீவிர வலதுசாரிகள் மூன்றாமிடம் March 18, 2021\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு March 18, 2021\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது March 18, 2021\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-04-16T07:17:48Z", "digest": "sha1:PD442EDEAWOX5YON22QQPXJOP4FSMISE", "length": 38697, "nlines": 392, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nவார ராசிபலன் பங்குனி 29 – சித்திரை 04 (3 Views)\n கவிதைத் தொகுப்பு ஒரு பார்வை (2 Views)\nEnglish ஆங்கிலம்தான். ஆனால் Facebook முகநூல் இல்லை - ஒலிபெயர்ப்பு ஓர் அறிமுகம் (2 Views)\nஎன் மின்மினி (கதை பாகம் – 48) (2 Views)\nஅனாசயமாக தண்ணீரில் மிதக்கும் அரசுப்பள்ளி மாணவன் | govt school student fl... (2 Views)\nசின்னக் குழந்தைகள் போல் விளையாடி\nகோமதி அரசு | திருமதி பக்கங்கள் | 4 days ago\nசின்ன வீடு கட்டி சிங்கார வீடுகட்டி பேரன் கட்டிய வீடு. மேல் கூரை போட்டால் உள்ளே இருப்பதை காட்ட முடியாது என்று\nகுழந்தை விளையாட்டு பாடல் புத்தகவாசிப்பு\nசின்னக் குழந்தைகள் போல் விளையாடி ×\nபுத்தகவாசிப்பு_2021 எழிலிக்கு வேரின் சாயல்\nதயாஜி | தயாஜி வெள்ளைரோஜா | 4 days ago\nபுத்தகவாசிப்பு_2021 எழிலிக்கு வேரின் சாயல் தலைப்பு – எழிலிக்கு வேரின் சாயல் வகை – கவிதை எழுத்து – கவிஞர் நெய்தல்\nபுத்தகவாசிப்பு_2021 எழிலிக்கு வேரின் சாயல் ×\nதயாஜி | தயாஜி வெள்ளைரோஜா | 5 days ago\nபுத்தகவாசிப்பு_2021 ஆரண்யம் தலைப்பு – ஆரண்யம் வகை – கவிதை எழுத்து – கவிஞர் கயல் சமீபத்தில் வாசித்த கவிதை\nதயாஜி | தயாஜி வெள்ளைரோஜா | 5 days ago\nபுத்தகவாசிப்பு_2021 ஆரண்யம் தலைப்பு – ஆரண்யம் வகை – கவிதை எழுத்து – கவிஞர் கயல் சமீபத்தில் வாசித்த கவிதை\nநீலகண்டம்- கவிதா ஒரு கடிதம்\nநீலகண்டம் வாங்க நீலகண்டம் என்ற இந்த நாவல் வாசித்துக்கொண்டிருக்கும்போதே அன்னா கரீனினாவின் புகழ்பெற்ற\nகடிதம் கவிதா நீலகண்டம் வாசிப்பு\nநீலகண்டம்- கவிதா ஒரு கடிதம் ×\nநவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்\n1.வான்கோவின் ஓவியங்களைப் பார்ப்பதற்காய் சில வருடங்களுக்கு முன்னர் Musée d'Orsay இற்குப் போயிருந்தேன். வான்கோ\nநவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன் ×\nஅமைதி என்பது நாமே - திக் நியட் ஹான்\n(தமிழில்: ஆசை)1.எனக்கு Thay (Thich Nhat Hanh) எப்போது அறிமுகமானவர் என்பது சரியாக ஞாபகமில்லை. ஏழு வருடங்களுக்கு முன் ஓஷோவின்\nஅமைதி என்பது நாமே - திக் நியட் ஹான் ×\n“புத்தக வாசிப்புப் போட்டி – ஏப்ரல் 2021” அறிவிப்பு\n“சஹானா” இதழின் “புத்தக வாசிப்புப் போட்டி – ஏப்ரல் 2021” அறிவிப்பு வணக்கம், இம்ம��த வாசிப்புப் போட்டி\n“புத்தக வாசிப்புப் போட்டி – ஏப்ரல் 2021” அறிவிப்பு ×\nசுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்\nஒரு குடும்பத்தின் மீது வீழும் சாபம் அந்தக் குடும்பத்தின் தலைமுறைகளைப் பாதிக்கின்றது. ஒரு பெண் அநியாயமாக தன்\nசுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன் ×\nவிளாக்குடி என்னும் தஞ்சை கிராமத்தைப் பூர்வ்வீகமாகக் கொண்ட வடகலை ஐயங்கார் பரம்பரையின் கதை ‘ a comma in a sentence’ நூல்.\nbook review வாசிப்பு அனுபவம்\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை - எஸ்.ராமகிருஷ்ணன்\nகாதல் என்பது நாம் இதுவரை அறியாத‌ நம் உணர்வுகளின் ஆழங்களைத் தொடுகின்றது. எந்தக் கணத்தில் எப்படி ஒரு காதல் உறவு\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை - எஸ்.ராமகிருஷ்ணன் ×\nஹிப்பி - அய்யனார் விஸ்வநாத்\nஅய்யனாரை அவர் எழுத வந்த காலத்தில் இருந்தே வாசித்து வந்திருக்கின்றேன். கிட்டத்தட்ட நாங்களிருவரும்\nஹிப்பி - அய்யனார் விஸ்வநாத் ×\n1. இந்தியாவில் இருக்கும் ஈழ ஏதிலிகளின் கதைகளை இந்தப் புதினம் பேசுகின்றது. 14 அத்தியாயங்களாகப்\nஏதிலி - அ.சி.விஜிதரன் ×\nசஹானா இணைய இதழ் எழுத்தாளர் ரம்யா சரவணன் (ரா ரா) இணைந்து நடத்தும் ‘புத்தக விமர்சனப் போட்டி’ வணக்கம், மற்றுமொரு\n‘நேரா யோசி’– வாசிப்பு அனுபவம்\nசுதாகர் கஸ்தூரியின் ‘நேரா யோசி’ நூல் சரியான நேரத்தில் வந்துள்ளது. உலகம் தன் இயக்கத்தைச் சற்று நிறுத்தி,\nbook review சுதாகர் கஸ்தூரி நூல் மதிப்புரை நேரா யோசி வாசிப்பு அனுபவம்\n‘நேரா யோசி’– வாசிப்பு அனுபவம் ×\n“புத்தக வாசிப்புப் போட்டி – மார்ச் 2021” அறிவிப்பு\n“சஹானா” இதழின் “புத்தக வாசிப்புப் போட்டி – மார்ச் 2021” அறிவிப்பு வணக்கம், இம்மாத வாசிப்புப் போட்டி\n“புத்தக வாசிப்புப் போட்டி – மார்ச் 2021” அறிவிப்பு ×\nஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து\n1.\"Thus Spoke Zarathustra\" இல் நீட்ஷே, கடவுள் இறந்துவிட்டார் என்று அறிவிக்கின்றார். ரமேஷ் பிரேதனின் 'ஆண் எழுத்து + பெண் எழுத்து=\nஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து ×\nநட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்\nஇந்த நாவல் தகவல் தொழில்நுட்ப (IT) வேலையின் பின்புலத்தில் நிகழ்கிறது. இது கார்த்திக்கின் முதல்நாவல் என்றாலும்\nநட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்பிரமணியன் ×\njeyamohan | எழுத்தாளர் ஜெயமோகன் | 1 month ago\nஜெ, 2009 ல் உங்கள் அமெரிக்க வருகையினை ஒட்டி கலிஃபோர்னியா ஃப்ரீ���ாண்டில் நாங்கள் குழுமமாக இயங்கத் தொடங்கினோம்.\nகேள்வி பதில் தோற்றுகை முரணியக்கம் வாசிப்பு விவாதம்\njeyamohan | எழுத்தாளர் ஜெயமோகன் | 1 month ago\nஅன்புள்ள ஜெ, வெண்முரசு தொடர்பான அற்ப விவாதங்களை அங்கிங்காக வாசித்தேன். ஒன்று தெரிந்தது, எழுதுபவர்களும் சரி\nவாசகர் கடிதம் வாசிப்பு வெண்முரசு தொடர்பானவை வெண்முரசு- வாசகர்களின் விடை\nவெண்முரசு- வாசகர்களின் விடை ×\n‘மலேசிய நாவல்கள்’ – தொடக்கமாக ….\nதயாஜி | தயாஜி வெள்ளைரோஜா | 2 months ago\n‘மலேசிய நாவல்கள்’ – தொடக்கமாக …. தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக்\n‘மலேசிய நாவல்கள்’ – தொடக்கமாக …. ×\nவிஷக் கிணறு & பிற கதைகள்- சரவணன் மாணிக்கவாசகம் வாசிப்பு\nவிஷக் கிணறு & பிற கதைகள் வாங்க. ஆசிரியர் குறிப்பு: புனைவு, விமர்சனம், காந்திய எழுத்து, ஆயுர்வேதக் கட்டுரைகள்,\nசரவணன் மாணிக்கவாசகம் சிறுகதை வாசிப்பு விஷக் கிணறு\nவிஷக் கிணறு & பிற கதைகள்- சரவணன் மாணிக்கவாசகம் வாசிப்பு ×\nஅகல் விளக்குகள் வெளிச்சத்தினூடே விரியும் அழியாச் சித்திரம்- அன்புள்ள புல்புல் குறித்து சிவா கிருஷ்ணமூர்த்தி\n“அன்புள்ள புல்புல்” நூலைக் குறித்து சொல்வனம் இதழில் எழுத்தாளர் சிவா கிருஷ்ணமூர்த்தி எழுதிய கட்டுரை: நன்றி\nஅன்புள்ள புல்புல் காந்தி சிவா கிருஷ்ணமூர்த்தி வாசிப்பு\nஅகல் விளக்குகள் வெளிச்சத்தினூடே விரியும் அழியாச் சித்திரம்- அன்புள்ள புல்புல் குறித்து சிவா கிருஷ்ணமூர்த்தி ×\n“புத்தக வாசிப்புப் போட்டி – பிப்ரவரி 2021” அறிவிப்பு\n“சஹானா” இதழின் “புத்தக வாசிப்புப் போட்டி – பிப்ரவரி 2021” அறிவிப்பு உங்கள் விமர்சனங்களை பதிய கடைசி நாள் –\n“புத்தக வாசிப்புப் போட்டி – பிப்ரவரி 2021” அறிவிப்பு ×\nநர்மதா - கிண்டில் மின்னூல்\nமுகநூலில் வாசிப்பை நேசிப்போம் குழுவில் நடக்கும் இந்த ஆண்டிற்கான வாசிப்பு மராத்தானில், எனது வாசிப்பு\nகிண்டில் மின்னூல் வாசிப்பு அனுபவம்\nநர்மதா - கிண்டில் மின்னூல் ×\nஎனக்குப் பிடித்த சில புத்தகங்கள் - 2020\n(1) அற்றவைகளால் நிரம்பியவள் - பிரியா விஜயராகவன் (நாவல்)பிரியா இதை 2008/2009 காலங்களில் எழுதத் தொடங்கியபோது, யார் இவர்\nஎனக்குப் பிடித்த சில புத்தகங்கள் - 2020 ×\nஹைக்கூ - கவிதை வாசிப்பு\nஹைக்கூ - கவிதை வாசிப்பு ---------------------------------------------------- அழகியசிங்கரின் நவீன விருட்சம் நிகழ்வு - 9/1/21 ஹைக்கூ - ���ூடியூபில் My E-books in\nகவிதை நாகேந்திரபாரதி வாசிப்பு ஹைக்கூ\nஹைக்கூ - கவிதை வாசிப்பு ×\nபயணங்கள் குறைவு. பக்கங்களும் . . .\nபோன வருடத்து வாசிப்புக் கணக்கு கீழே உள்ளது. கொரோனா காரணமாக கடந்த வருடம் பயணங்கள் மிகவும் குறைவு. தொழிற்சங்கப்\nபயணங்கள் குறைவு. பக்கங்களும் . . . ×\nகுணா கவியழகனின் கர்ப்பநிலங்கள் சொல்வதென்ன\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) | நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) | 3 months ago\np=1733 இணைய இதழில் வெளியாகியுள்ள நாவல்கள் குறித்த மதிப்புரை உங்கள் வாசிப்புக்கு வசதியாக கீழே. தமிழ்\nநூல் குறித்த பார்வை வாசிப்பு அனுபவம்\nகுணா கவியழகனின் கர்ப்பநிலங்கள் சொல்வதென்ன\nசஹானாவின் “புத்தக வாசிப்புப் போட்டி – ஜனவரி 2021”\nputhaga vaasippu potti tamil book reading contest tamil pottikal vaasipu potti தமிழ் போட்டிகள் தமிழ் வாசிப்பு போட்டி புத்தக வாசிப்பு போட்டி போட்டிகள்\nசஹானாவின் “புத்தக வாசிப்புப் போட்டி – ஜனவரி 2021” ×\nசஹானாவின் “புத்தக வாசிப்புப் போட்டி – ஜனவரி 2021”\nputhaga vaasippu potti tamil book reading contest tamil pottikal vaasipu potti தமிழ் போட்டிகள் தமிழ் வாசிப்பு போட்டி புத்தக வாசிப்பு போட்டி போட்டிகள்\nசஹானாவின் “புத்தக வாசிப்புப் போட்டி – ஜனவரி 2021” ×\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் | தேன் மதுரத் தமிழ்\nவாசித்ததைப் பதிவு செய்து வைக்கவும் பின்னொரு நாள் பார்த்து மகிழவும், குறிப்பாக, அடுத்த ஆண்டு இன்னும் அதிகமாக\n2020இல் வாசித்த நூல்கள் என் வாசிப்பகம் நூல் வாசிப்பு\n2020இல் வாசித்த நூல்கள் ×\nஇச்சாவும், சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களும்..\n1.கடந்த சில நாட்களாய் இந்த இரண்டு நாவல்கள் பற்றிய விவாதங்கள் அனல் பறந்துகொண்டிருக்கின்றன. ஒன்று இன்னொன்றின்\nஇச்சாவும், சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களும்.. ×\nபூமியின் கதையை சுவைபட சொல்லும் நூல்\nசெவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருக்கின்றனவா.. பறக்கும் தட்டுகள் என்பவை உண்மையா... கடந்தகாலப்பயணம் சாத்தியமான\n. இலக்கியம் புத்தகம் வாசிப்பு\nபூமியின் கதையை சுவைபட சொல்லும் நூல் ×\nவரலாற்றை வாசித்தல் - 05 1.\"எனது பிள்ளைகள் வருவார்கள். அவர்கள் கோயிலுக்குள்ளே செல்லட்டும். ஆனால் நான் உங்கள்\nநாகம்மாளின் மனக்குறிப்புகள் – புத்தக வாசிப்பு\nதயாஜி | தயாஜி வெள்ளைரோஜா | 3 months ago\nமனோகரன் கிருஷ்ணன் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு, ‘நாகம்மாளின் மனக்குறிப்புகள்’. வழக்கமாக , கதைகளை\nந���கம்மாளின் மனக்குறிப்புகள் – புத்தக வாசிப்பு ×\nகிருஷ்ண மூர்த்தி S | (சு)வாசிக்கப் போறேங்க\nநல்லதொரு வாசிப்பு அனுபவத்துக்கு காலம் தடையாக இருந்ததே இல்லை என்பதை இன்றைக்கு முகநூலில் பார்த்த ஒரு\nஅனுபவம் இன்றைய வாசிப்பு கவிதைகள் பாரதிக் கல்வி\n1927ஆம் ஆண்டு முதல் ஆண்டின் மிகச்சிறந்த நபர் விருதினை அளித்து வரும் டைம் இதழ் முதன்முதலாக அப்பெருமையை இந்த\nசாதனைச்சிறுமி கீதாஞ்சலி ராவ் ×\nஅன்பு ஜெயமோகன், வெண்முரசின் எப்பகுதியையும் நான் படித்ததில்லை. மகாபாரதத்தின் கதைத்தொகுதியை உங்கள்\nஉரையாடல் சிற்பவியல் தத்துவம் நீலம் நுண்கலைகள் புராணம் மழைப்பாடல் முதற்கனல் மெய்யியல் யோகவியல் வண்ணக்கடல் வாசகர் கடிதம் வாசிப்பு வெண்முரசு தொடர்பானவை\nநீலமும் இந்திய மெய்யியலும் ×\nஆசிரியருக்கு, வணக்கம். “நீலம் யாருக்காக” படித்தேன். நல்ல பாடம். முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் மிக\nவாசகர் கடிதம் வாசிப்பின் எல்லைகள் வாசிப்பு வெண்முரசு தொடர்பானவை\nவெண்முரசு- வாசிப்பின் எல்லைகள் ×\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nதமிழ் நவீன படைப்பிலக்கிய தளத்தில் மிக முக்கியமான படைப்பாளர் நாஞ்சில்நாடன். சாகித்ய அகாடமி விருது பெற்ற பிறகு,\nnaanjil nadan nanjil nadan sisulthan அனைத்தும் தினமலர் நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் பேட்டி வாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி ×\n1. இந்நாவலின் முக்கிய பாத்திரம் ஓர் ஓவியன். கதை, அவன் தனது மனைவியை விட்டுப் பிரிந்து, நகரத்திலிருந்து\nநீலகண்டம் வாங்க (வல்லினம் இதழில் வெளியான கட்டுரைகள் குறித்து விரிவான குறிப்புகளை எழுதியுள்ளார். அனோஜன்\nநீலகண்டம் குறித்து ஜெயமோகன் ×\nநீலகண்டம் - பிரியத்தின் திரிபு- அனோஜன்\n(வல்லினம் இணைய இதழில் நீலகண்டம் குறித்து அனோஜன் எழுதியுள்ள கட்டுரை) நீலகண்டம் வாங்க இந்திய நவீன மனதில் இன\nஅனோஜன் நீலகண்டம் வல்லினம் வாசிப்பு விமர்சனம்\nநீலகண்டம் - பிரியத்தின் திரிபு- அனோஜன் ×\nவரலாற்றின் கைவிளக்கு – ‘சுளுந்தீ’ நாவலை முன்வைத்து.\n(வல்லினம் இதழில் சுளுந்தீ குறித்து வெளியான கட்டுரை ஜெயமோகன் இந்த கட்டுரை குறித்தும், நாவல் குறித்தும் சிறு\nகட்டுரை சுளுந்தீ ஜெயமோகன் முத்துநாகு வல்லினம் வாசிப்பு விமர்சனம்\nவரலாற்றின் கைவிளக்கு – ‘ச��ளுந்தீ’ நாவலை முன்வைத்து. ×\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் | தேன் மதுரத் தமிழ்\nநான் ஏன் கசப்பான கீரைகள் சாப்பிடவேண்டும் எதற்காக நினைவில் வைத்திருக்க வேண்டும் எதற்காக நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றோ நடந்ததை ஏன் ஆண்டு\n#என்வாசிப்பகம் தி டெவில்'ஸ் அரித்மெடிக் நூல் வாசிப்பு வரலாற்றுப் புதினம்\nதி டெவில்'ஸ் அரித்மெடிக் ×\nறாம் சந்தோஷின் சொல் வெளித் தவளைகள் - என் மனவெளியில்\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) | நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) | 5 months ago\nறாம் சந்தோஷின் சொல் வெளித் தவளைகள் கவிதையில் அழகியல் குறித்து, அரசியல் கவிதைகள் அழகியலற்ற வறட்டு\nகவிதைகள் நூல் குறித்த பார்வை வாசிப்பு அனுபவம்\nறாம் சந்தோஷின் சொல் வெளித் தவளைகள் - என் மனவெளியில் ×\nகடந்த சில நாட்களாக ஒரு தன் வரலாற்று புதினமொன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். ஈழத்தில் 1980களில் நடக்கின்ற\nழாக் தெரிதா - கட்டவிழ்ப்பு\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) | நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) | 5 months ago\n\"ழாக் தெரிதா\" கட்டவிழ்ப்பு எனும் கோட்பாட்டின் தந்தை என்றே அழைக்கலாம். தத்துவம், இலக்கியம் மற்றும் ஓவியம் என\nகட்டுரைகள் நூல் குறித்த பார்வை வாசிப்பு அனுபவம்\nழாக் தெரிதா - கட்டவிழ்ப்பு ×\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.in/children-storytelling-cs307/", "date_download": "2021-04-16T07:47:03Z", "digest": "sha1:XR7KY3EIYUFIZKDMLNB5W3DSIIKGWJU3", "length": 8443, "nlines": 175, "source_domain": "bookday.in", "title": "குழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS307 #StoryTelling #Contest - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட���டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS307 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS#StoryTelling #Contest | CS468\nநினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\n010 I சென்ற ஞாயிற்றுக் கிழமை | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் மீராபாய்\n009 | களவாணி | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் ஜெயலட்சுமி\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nபாரதி புத்தகாலயத்தின் *கதை சொல்லுங்க பரிசு வெல்லுங்க* போட்டி முடிவுகள்…\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS1046 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS1453 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS1446 #StoryTelling #Contest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bookday.in/verse-poetry-by-poet-aasu-18/", "date_download": "2021-04-16T08:42:08Z", "digest": "sha1:CMRMGF3N25RFUSS52SMSB6EIRGRFIP2Y", "length": 11102, "nlines": 195, "source_domain": "bookday.in", "title": "உரைச் சித்திரக் கவிதை 18: கண் தெரியாத பாடல் கலைஞன் - ஆசு - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Poetry Series > உரைச் சித்திரக் கவிதை 18: கண் தெரியாத பாடல் கலைஞன் – ஆசு\nஉரைச் சித்திரக் கவிதை 18: கண் தெரியாத பாடல் கலைஞன் – ஆசு\nதாராபுரம் புத்தகத் திருவிழா – 2018\nஅவன் அந்த அங்காடித் தெருவில்\nஆனால், ஞானக்கண் வழியாக, இந்த உலக மக்களை நினைத்துப் பாடுகிறான்.\nகையிலே ஒரு தகரப் பெட்டி. அந்தப்பெட்டியை வைத்து தாளம் தப்பாது இசைத்துப் பாடுகிறான்.பாட்டிலே\nவாழ்வும் தாழ்வும் சுரம் கசிந்து வரிகளாக\nவிழிச் சிவக்க சுடர்க மனமே\nஅவன் குரல் காற்றில் கரைந்து இன்னிசையாய்ப் பொழிகிறது.\nகானக் குரலில் கண்ணீர்ச் சுரந்து உருண்டோடுகிறது அவன் பாடல்.\nஅவன் பாடிய பாடலின் நம்பிக்கையும் வாழ்க்கையும் அவர்களுக்கும் இருப்பதை உணர்த்துகின்றன.\nஅவனுக்கு இந்த உலகத்தின் மனிதர்கள் மீது அக்கறைக்கொண்டு பாடுகிறான்.\nஉலகத்தின் ஜீவனுக்கெல்லாம், இசையாலும் பாடலாலும் உணர்வைத் தட்டி எழுப்புகிறான்.\nஅவன் முன் விரித்த துண்டில் சில சல்லிக்காசுகள். மானுடப் பிச்சையாக\nஅந்த அங்காடி தெருவில், அவன் இசைத்த பாடலும், இசையும் இறைந்திருக்கின்றன.\nகொள்வாரில்லாத உலகத்தின், மானுடத்தின் கடைசி குரல்போல\nதனித்து அழுகிறது அவன் குரல்.\nPrevious Article இசை வாழ்க்கை 36: பாடலின் தீபம் ஒன்று…. – எஸ் வி வேணுகோபாலன்\nNext Article நூல் அறிமுகம்: தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி எழுதிய *அந்திம காலத்தின் இறுதி நேசம்* – முகம்மது யூசுப்\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\n010 I சென்ற ஞாயிற்றுக் கிழமை | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் மீராபாய்\n009 | களவாணி | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் ஜெயலட்சுமி\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nதொடர் 43: மலரின் காதல் – இமையம் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்\nமொழிபெயர்ப்பு கவிதைகள் – ஹிந்தியில்: அகிலேஷ் ஸ்ரீ வாஸ்தவ் | தமிழில்: வசந்ததீபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/medicinal/", "date_download": "2021-04-16T08:47:46Z", "digest": "sha1:3MVB6NKB57JEYZGFFFYZR7DA7UHLFSBW", "length": 5133, "nlines": 112, "source_domain": "puthiyamugam.com", "title": "medicinal Archives - Puthiyamugam", "raw_content": "\nமருத்துவ குணங்கள் கொண்ட செம்பருத்தி பூ\nதும்பைப் பூவின் மருத்துவ குணங்கள்\nதலைபாரம், சீதளம் உள்ளவர்கள் தும்பைப்பூவுடன் குறைந்த அளவில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம். காய்ச்��லுக்கும் தும்பைப்பூ நல்ல மருந்தாகிறது....\nதேங்காயின் 6 மருத்துவப் பலன்கள்\n1) நார்ச்சத்து நிறைந்தது: தேங்காயில் செரிமானத்துக்கு ஏற்ற நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. நார்ச்சத்து மிக்க உணவு உடலில் குளுக்கோஸ் அளவை உடனடியாக அதிகரிப்பதைத் தடுக்கின்றன. மேலும் செரிமான மண்டலத்தின்...\nமருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டு\nபூண்டு மருத்துவ குணங்கள் நிறைந்தது, எனவே இதை வழக்கமாக உட்கொள்வது உங்களுக்கு பல நன்மைகளைத் தரும், அதே போல் நோய்த்தொற்றைத் தடுப்பதில் பூண்டு மிகவும் முக்கியமானது. தினமும் காலையில் ஒரு...\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\n” – டென்ஷனாகும் நடிகை\n” – டென்ஷனாகும் நடிகை\n – ஒரு சாமியாரின் புது சரடு\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/529", "date_download": "2021-04-16T07:56:54Z", "digest": "sha1:W5OL2KUGUDZE5BKPTU2NKN2TPX5RLMT5", "length": 5571, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 21வயது இளம்பெண் ச டலமாக மீ ட்பு… க தறும் உ றவுகள்..!! – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியா செட்டிக்குளம் பகுதியில் 21வயது இளம்பெண் ச டலமாக மீ ட்பு… க தறும் உ றவுகள்..\nவவுனியாவில் பிரதேச சபையில் பணியாற்றும் 21 வயதுடைய இளம்பெண் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை\nவவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் நேற்றிரவு (02.05.2020) 10.00 மணியளவில் கிணற்றில் வீழ்ந்து 21 வயதுடைய இளம் பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார்.\nசெட்டிக்குளம் பிரதேச சபையில் பணியாற்றும் குறித்த பெண் நேற்றிரவு (03.05.2020) 10.00 மணியளவில் கிணற்றில் வீழ்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் கிணற்றில் வீழ்ந்ததினை அவதானித்த உறவினர்கள் அயலவர்களின் உதவியுடன் கிணற்றிலிருந்து அவரை மீட்டெடுத்து வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த 21 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.\nதற்கொலைக்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் அவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசா���ையில் வைக்கப்பட்டுள்ளது.\nதிருக்கேதீஸ்வரநாதன் கலைவாணி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்த நபராவர்\nஊ ரடங்குச் சட்டம் தொடர்பில் சற்று மு ன்னர் வெளியான விசேட அறிவித்தல்\nவவுனியாவில் ப டையெடுக்கும் பா த்தீனியம் : நடவடிக்கை எடுப்பார்களா உரியவர்கள்\nசோபாவில் படுத்து தூங்குபவரா நீங்கள்… உங்களுக்காக காத்திருக்கும் ஆ பத்து\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/08235656/2-arrested-in-Valipar-murder-case.vpf", "date_download": "2021-04-16T07:16:36Z", "digest": "sha1:DRZGPLF5EYGEHG7MIVXS6YZG4JARGYCE", "length": 10528, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 arrested in Valipar murder case || வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nவாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது\nமூங்கில்துறைப்பட்டு அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் அஜித்(வயது 26). இவரும் இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் சஞ்சீவிகாந்தி, திருவண்ணாமலை மாவட்டம் கண்டியாங்குப்பம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் சின்னராஜா ஆகியோரும் அருளம்பாடி முஸ்குந்தா நதி அருகே உள்ள ஒரு கோவில் பின்பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.\nஅப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் அஜித் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வாங்கிய கடனை திருப்பி கேட்டது தொடர்பாக அஜித்தை சின்னராஜா, சஞ்சீவிகாந்தி ஆகியோர் கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து சின்னராஜா, சஞ்சீவிகாந்தி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.\n2. அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது\nவிருதுநகரில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n3. அறந்தாங்கி அருகே வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்தவர் கைது\nவாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.\n4. மதுவிற்ற 2 பேர் கைது\nசாத்தூரில் மது விற்ற 2 பேரை போலீசார் ைகது செய்தனர்.\n5. மதுபாட்டில்களுடன் பெண் கைது\nசேடபட்டி அருகே மதுபாட்டில்களுடன் பெண் கைது செய்யப்பட்டார்.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. கொரோனா ஆண்களை அதிகம் தாக்குகிறது; 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிப்பு; சென்னை மாநகராட்சி தகவல்\n2. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\n3. இருசக்கர வாகனத்தில் வந்து ரங்கசாமி ஓட்டுப் போட்டார் ;‘வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’\n4. திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட 30 பவுன் தங்க நகைகள் மீட்பு; ரெயில்வே பாதுகாப்புப்படையினர் பத்திரமாக ஒப்படைத்தனர்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/04/08073348/Arrive-passengers-by-echo-of-the-corona-spreadBuses.vpf", "date_download": "2021-04-16T07:21:56Z", "digest": "sha1:F3RLRSHBNJTRBKZH2C2R6DJHJDBWRTPR", "length": 17573, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Arrive passengers by echo of the corona spread Buses are operated as per the requirement in the less metropolitan and suburban areas || கொரோனா பரவல் எதிரொலியால் பயணிகள் வரத்து குறைவு மாநகர், புறநகரில் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படுகிறது", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nநடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா பரவல் எதிரொலியால் பயணிகள் வரத்து குறைவு மாநகர், புறநகரில் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படுகிறது\nகொரோனா பரவல் தடுப்பு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தேவைக்கு ஏற்ப மட்டும் பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசென்னை மாநகர போக்குவரத்து கழகம் சென்னையில் உள்ள சுமார் 3 ஆயிரத்து 929 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதிகளில் உள்ள 578 வழித்தடங்களில் 3 ஆயிரத்து 828 பஸ்களை இயக்கி வருகிறது. இதன் மூலம் சராசரியாக 3 ஆயிரத்து 233 நடைகள் மூலம் தினசரி 31 லட்சம் பயணிகள் கையாளப்பட்டு வருகின்றனர். இந்த பஸ்கள், சென்னையில் உள்ள 33 பணிமனைகளில் இருந்து இயக்கப்படுகிறது.\nஇதில் ஒரு பணிமனையில் இருந்து சராசரியாக 120 பஸ்கள் வீதம் பல்வேறு வழித்தடங்களுக்கு சென்று வருகின்றன. பாரிமுனை, கோயம்பேடு, மாதவரத்தில் உள்ள முக்கிய பஸ் நிலையங்களை மையமாக வைத்து இந்த பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. பஸ்கள் தினசரி காலை 5.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இயங்கி வந்தன.\nஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததால் கடந்த ஆண்டுகள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதில் இருந்து முழுமையான அளவில் பஸ்கள் இயக்கப்படாத நிலை இருந்து வருகிறது. புறநகர் பகுதிகளுக்கு இரவு நேரங்களில் பஸ்கள் சேவை குறைக்கப்பட்டதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.\nஇதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-\nகொரோனாவுக்கு முன்பு வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டதன் மூலம் 35 லட்சம் பயணிகள் கையாளப்பட்டு வந்தனர். கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்���ட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போக்குவரத்து தொடங்கிய நிலையில் முதலில் 1,800 பஸ்கள் மூலம் 16 லட்சம் பயணிகள் கையாளப்பட்டனர்.\nதொடர்ந்து படிப்படியாக பயணிகள் தேவை அதிகரித்ததால் 2 ஆயிரத்து 750 பஸ்கள் மூலம் 22 லட்சம் பயணிகள் கையாளப்பட்டனர். தற்போது கல்லூரிகள் மூடப்பட்டதால் மீண்டும் பயணிகள் வரத்து குறைந்தது. இதனால் காலையில் 1,800 பஸ்களும், மாலை வேளையில் 2 ஆயிரம் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.\nதற்போது மீண்டும் கொரோனா பரவுவதாக வந்த தகவலின் அடிப்படையில் பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு அளித்து வருகிறோம். நோய் பரவல் காரணமாக பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது.\nஅதுமட்டுமல்லாமல் எந்தப்பகுதியில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதற்கு எவ்வளவு பஸ்கள் கூடுதலாக தேவைப்படும், புறநகர் பகுதிகளில் இரவு நேர பஸ்கள் இயக்கப்படாதது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மாநகர் மற்றும் புறநகர் பஸ்களின் தேவை எவ்வளவு என்பதையும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் தயாராக இருக்கிறோம். அதேநேரம் பயணிகள் குறைவாக உள்ள பகுதிகளில் பஸ்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு உள்ளது.\n1. நாகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\nநாகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாைல மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n2. கரூரில், போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம்\nகரூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.\n3. நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சியினர் மறியல் போக்குவரத்து பாதிப்பு\nநாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n4. மசினகுடி- மாயார் இடையே சாலையில் காட்டு யானை நின்றதால் போக்குவரத்து பாதிப்பு\nமசினகுடி-மாயார் இடையே சாலையில் காட்டு யானை நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 4 மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டினர்.\n5. ராமநாதபு��ம் மாவட்டத்தில் அடை மழை: தாழ்வான பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்தது மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nராமநாதபுரம் மாவட்டத்தில் அடைமழையால் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டு - 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை\n2. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை நாளை பார்வையிடுகிறார் மம்தா - பேரணி நடத்தவும் திட்டம்\n3. தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது-மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்\n4. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடைபெற்ற வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு\n5. 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமித்ஷாவே முழு பொறுப்பு: மம்தா பானர்ஜி\n1. டிராக்டர் மீது மோதியதில் தொழிலாளி நிரந்தர ஊனம்: வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை ஜப்தி செய்ய உத்தரவு\n2. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\n3. 3 மாத கர்ப்பிணி துப்பாக்கியால் சுட்டுக்கொலை தந்தை வெறிச்செயல்\n4. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது\n5. வேலூர் அருகே வீட்டில் பதுங்கி இருந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி கூண்டில் அடைக்கப்பட்டது\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tritamil.com/tamil_songs-_lyrics/yele-yele-maruthu-song-lyrics-pandiya-naadu-movie-songs/", "date_download": "2021-04-16T08:53:17Z", "digest": "sha1:3ZBZKEIBJPRY32K7CW5ZFAFOEEFD4GNX", "length": 7526, "nlines": 167, "source_domain": "www.tritamil.com", "title": "Yele Yele Maruthu Song Lyrics Pandiya Naadu Movie Songs | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nPootha Kodi Pookkal Indri Thavikkindrana – பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது\nஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்\nகோவிட் -19 வழக்குகள் அதிகரிப்பதைத் தடுக்க ஜெர்மனி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேசிய பூட்டுதலுக்கு செல்ல உள்ளது\nஅடுத்த வாரம் தொடங்கி கிறிஸ்துமஸ் காலம் வரை ஜெர்மனி ஒரு \"கடினமான\" தேசிய பூட்டுதலுக்குள் செல்லும் என்று ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கொரோனா வைரஸ் வழக்குகளைத் தடுக்க மாநில...\nCOVID-19 தடுப்பூசிக்கு 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் அறிவித்திருக்கிறார்\nகனடாவின் புதிய COVID-19 தடுப்பூசி சோதனை கட்டத்தில் இரண்டு பெரிய ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தியதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார கனடாவின் மூத்த மருத்துவ ஆலோசகர்...\nஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்\nகோவிட் -19 வழக்குகள் அதிகரிப்பதைத் தடுக்க ஜெர்மனி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேசிய பூட்டுதலுக்கு செல்ல...\nCOVID-19 தடுப்பூசிக்கு 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் அறிவித்திருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/03/blog-post_13.html?showComment=1539701154768", "date_download": "2021-04-16T08:04:21Z", "digest": "sha1:XD7ADJ7RYZ47TBJRGGFYKL23JNJFTUBK", "length": 20607, "nlines": 219, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - பள்ளபாளையம் அச்சு வெல்லம்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - பள்ளபாளையம் அச்சு வெல்லம்\nசர்க்கரை பொங்கல் என்னும்போது நமது நாவில் நீர் ஊரும், அந்த சுவை நமக்கு வெல்லதினால் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் இரண்டு வகை வெல்லங்கள் உண்டு, மண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லம். கைகளால் பிடித்து உருட்டப்பட்ட வெல்லம் மண்டை வெல்லம் எனவும், அச்சுக்களில் ஊற்றி வடிவமைக்கப்பட்ட வெல்லம், அச்சு வெல்லம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு நாம் பார்க்கபோவது அச்சு வெல்லம் பொதுவாக இந்த வெல்லம் செய்வதற்கு தேவைபடுவது கரும்பு. இதனால் கரும்பு அதிகம் உற்பத்தி ஆகும் பழனி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் பகுதிகளில் இந்த வெல்ல உற்பத்தி ஆலைகள் நிறைய இருக்கின்றன. இருந்தாலும், ஒரு ஊரில் எல்லோரும் இதை குடிசைத்தொழில் ப���ல செய்வது என்பது பள்ளபாளையம் என்னும் ஊரில்தான் \nவெல்லம் (இலங்கை வழக்கு: சர்க்கரை, கருப்பட்டி) எனப்படுவது பதனிடப்படாத சர்க்கரை ஆகும். ஆங்கிலத்தில் ஜக்கரி என அழைக்கப்படுகிறது. வெல்லம் இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும்.\n100 கிராம் வெல்லத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:\nவெல்லம் செய்வதற்கு கரும்பு தேவை, இதில் இந்த கரும்பு சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் கி.மு. 500 - ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சர்க்கரை தயாரிக்கும் முறை கி.மு.100 - ம் ஆண்டில் சீனாவுக்குப் பரவியது. 'சர்க்கரை' என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் ‘சர்க்கரா’ என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். கி.பி. 636 -ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200 - க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இது 'கிராமினோ' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். தென் ஆசியாவில் சூடான வெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடிய, உண்பதற்கு இனிக்கும் சர்க்கரை நிறைந்த ஒரு இடை தட்ப வெப்ப நிலைத் தாவரம் ஆகும்.வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு பயிர் செழித்து வளரும். இப்படி கரும்பு பற்றி சொல்லி கொண்டே போகலாம், ஆனால் இந்த பகுதியில் வெல்லம் அல்லவா நாம் தெரிந்துகொள்ள வேண்டும், ஆகையால் நிற்க \nஉடுமலைபேட்டை மற்றும் சுற்று பகுதிகளில் இந்த கரும்பு விவசாயம் நன்கு இருப்பதால் இந்த ஊரை சுற்றி நிறைய இடங்களில் நீங்கள் இந்த வெல்லம் காய்ச்சுவதை பார்க்கலாம். மண்டை வெல்லம் செய்வதற்கு பெயர் பெற்றது நெய்காரப்பட்டி (இதை பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்), ஆனால் அச்சு வெல்லம் என்றால் எல்லோரும் சொல்வது இந்த பள்ளபாளையம். ஊருக்குள் நுழையும்போதே உங்களுக்கு முதலில் தெரிவது எங்கெங்கும் கரும்பு சக்கைகள், பின்னர் உங்களது நாசியில் வெல்ல பாகு வாசம் \nஒரு டன் கரும்பு என்பது ஆயிரம் கிலோ அது இன்றைக்கு 2900 ரூபாய், அதுவும் இந்த கரும்புகள் ஆலை கரும்பு வகைகள், அதாவது வெள்ளையாக இருக்கும். கருப்பாக நாம் பொங்கலுக்கு சாப்பிடும் ��ரும்புகள் இந்த வெல்லம் செய்வதற்கு பயன்படாது என்பதை கவனிக்க. இப்படி வாங்கப்படும் ஒரு டன் கரும்பிலிரிந்து நான்கு மூட்டை வெல்லம் வரும், ஒவ்வொரு மூட்டையும் 30 கிலோ எடை இருக்கும் ( 1 சிப்பம் = 30 கிலோ), இது இன்றைய தேதியில் 1800 ரூபாய் ஒரு மூட்டை \nமுதலில் கரும்பு கிடைத்தவுடன் அதன் தரத்தை சோதிக்கின்றனர். அனுபவத்தில் இருந்து அது எத்தனை மூட்டை வெல்லம் கிடைக்கும் என்று தெரியும், பின்னர் ஒரு மெசினில் இந்த கரும்பை கொடுத்து சாறு எடுக்கின்றனர். இப்படி எடுக்கப்படும் சாற்றை பின்னர் ஒரு பெரிய தொட்டியில் கொட்டுகின்றனர். இந்த தொட்டியில் இருந்து கசடுகள் நீக்கப்பட்டு சிறிது சிறிதாக ஒரு பெரிய வாணலியில் இந்த பாகு வந்து சேர்க்கிறது. சுமார் 200 டிகிரி வரை இது சூடாக்கபடுகிறது.\nஇந்த வாணலியில் பாகு கொதிநிலை வந்த பிறகு சில கெமிக்கல்களை சேர்கின்றனர். இது அச்சு வெல்லம் நன்கு வருவதற்கும், விரைவில் இருகுவதர்க்கும் உதவுகிறது என்கின்றனர். அடிக்கடி பதம் பார்த்து பார்த்து ஒரு நிலை வந்தபிறகு இந்த வாணலியை அப்படியே ஒரு கயிறின் உதவி கொண்டு சாய்கின்றனர். இதற்க்கு முன்னர் இந்த அச்சு வெல்லம் செய்வதற்கு உரிய அச்சை தரையினில் பரப்பி வைக்கின்றனர். இந்த அச்சில் பிஸ்டன் பம்ப் போன்று அந்த அச்சின் ஓட்டையில் ஒரு குச்சி இருந்தது, அது ஏன் என்று கேட்க அவர்கள் என்னை பொறுத்திருந்து பார்க்க சொன்னனர்.\nசுட சுட அந்த வெல்ல பாகு கொட்டியவுடன், அதில் இருந்து அந்த பாகை அச்சில் ஊற்றுகின்றனர். இப்படி அந்த பாகு கெட்டியாவதர்க்கு முன் பரபரவென்று செய்கின்றனர். பின்னர் சிறிது நேரம் சென்று அந்த ஆசை அப்படியே தலை கீழாக கவிழ்க்க அந்த குச்சியை இப்போது தட்டும்போது அது அந்த வெல்லத்தை வெளியே தள்ளுகிறது இப்போது சூடாக இருக்கும் ஒரு அச்சு வெல்லத்தை எனக்கு தந்து அவர்கள் என்னை பார்க்க, அதை நான் சுவைத்த போது அவர்களின் கண்களில் பேரானந்தம், எனக்கு அந்த சுவையினாலும், இதை நேரில் பார்த்தாலும் பரமானந்தம் \nதிண்டுக்கல் தனபாலன் March 13, 2013 at 8:02 AM\nபல வருடங்களுக்கு முன் நண்பரின் ஆலைக்கு சென்றிருந்தேன்... அந்த ஞாபகம் வந்தது...\n இந்த வெல்லம் இனிப்பதை போன்றே உங்களது பதிவுகளும் இனிக்கின்றன \n தங்களது கமெண்ட் இந்த வெல்லத்தை விட இனித்தது \nஎன்னுடைய தேடலுக்கு உங்கள் கட்டுரை இனிய த��ர்வாக அமைந்தது நன்றி. prakash\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - திருவாரூர் தேர் \nதேர்.... இந்த வார்த்தையை சொன்னாலே உங்களது நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை என்ன சிறு வயதில் இருந்தே யாரிடம் பேசும்போதும் திருவாரூர் தேர்...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nகடல் பயணங்கள் - சிறிது இளைப்பாறுவோம் \nடெக்னாலஜி - 3டி பிரிண்டர்\nசோலை டாக்கீஸ் - ட்ரம்ஸ் சிவமணி\nடெக்னாலஜி - கார் கண்ணாடி\nஉயரம் தொடுவோம் - மவுண்ட் பியூஜி, ஜப்பான்\nஊர் ஸ்பெஷல் - பள்ளபாளையம் அச்சு வெல்லம்\nகுறும்படம் - கொஞ்சம் கதை, மீதி கவிதை\nஅறுசுவை - பெங்களுரு MTR\nஅறுசுவை - பெங்களுரு \"99 வகை பரோட்டா\"\nசோலை டாக்கீஸ் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nடெக்னாலஜி - சூப்பர் மார்க்கெட்\nகுறும்படம் - தமிழ் இனி...\nஉயரம் தொடுவோம் - மலேசியா இரட்டை கோபுரம்\nஊர் ஸ்பெஷல் - போளியம்மனுர் மோர் மிளகாய்\nஅறுசுவை - பெங்களுரு Infinitea\nசோலை டாக்கீஸ் - நாதஸ்வரம்\nசாகச பயணம் - ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ், ஜப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/04/blog-post_16.html", "date_download": "2021-04-16T08:23:14Z", "digest": "sha1:ZNULEY7RA2QOZQMRIABAASEV7JNPNZWA", "length": 23770, "nlines": 304, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - மதுரை சந்திரன் மெஸ் அயிரை மீன் கொழம்பு !", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - மதுரை சந்திரன் மெஸ் அயிரை மீன் கொழம்பு \nகடந்த வாரம் முழுவதும் \"வலைச்சரம்\" ஆசிரியர் பணி மற்றும் அலுவலக வேலைகள் என்று ஒரு மாதமாக இந்த பக்கம் வரமுடியாமல் இருந்தது. இதற்க்கு இடையில் நண்பர்கள் பலரும் போன் செய்து என்ன ஆச்சு என்று விசாரித்தது கண்டு மகிழ்ச்சி, நெகிழ்ந்து போனேன் இன்றில் இருந்து நமது ஆட்டத்தை ஆரம்பிப்போம் வாருங்கள் இன்றில் இருந்து நமது ஆட்டத்தை ஆரம்பிப்போம் வாருங்கள் மதுரை சென்றால் என்ன சாப்பிடலாம் என்று முடிவு செய்துவிட்டால் போதும், எங்கு சாப்பிடலாம் என்பதற்கு எவரை கேட்டாலும் சொல்வார்கள். அதில் மதுரை அயிரை மீன் கொழம்பு சாப்பிடவேண்டும் என்று முடிவெடுத்து விட்டு, யாரை கேட்டாலும் தல்லாக்குளம் சந்திரன் மெஸ் போங்கள் என்று சொல்லும் அளவுக்கு இது பேமஸ் \nமதிய நேரத்தில் நல்ல பசியுடன் உள்ளே நுழைந்தோம். உட்கார்ந்தவுடன் நல்ல தலை வாழை இலை போட்டு தண்ணீர் தெளிக்க, பக்கத்தில் டேபிளில் இருந்து வந்த வாசம் மூக்கை துளைத்தது. சாப்பாடு சொல்லிவிட்டு காத்திருக்க சுட சுட சாதம் இலையில் விழ, உடனே கூட்டு, பொரியல் என்று இலையில் அடுத்து வந்தது. பசிக்கு சிறிது எடுத்து வாயில் வைக்க, உப்பும் புளியும் சரியான விதத்தில் போட்டு இருந்தது அந்த கூட்டு-பொரியலில் அடுத்து மதுரைக்கே உரித்தான மட்டன் சுக்கா வறுவல் ஒன்று சொல்ல அது இலையில் விழுந்து ஒரு வாய் எடுத்து வைக்க என்னதான் சுவையாக இருந்தாலும், சூடாக இல்லை என்பது ஒரு குறை \nஅடுத்து என்ன குழம்பு சொல்லலாம் என்று யோசிக்க ஒருவர் வந்து, மட்டன், சிக்கன், நண்டு, மீன், அயிரை மீன் குழம்பு என்று சொல்ல முதலில் மட்டனில் இருந்து ஆரம்பித்தோம் நல்ல பதமான மசாலா அரைத்து போட்டு, நன்கு வெந்த இளம் ஆட்டு இறைச்சியை பூ போல வருமாறு குழம்பு செய்து இருந்தனர். அதை மட்டன் சுக்காவுடன் சாப்பிட டபுள் ஜமாய் என்று இருந்தது நல்ல பதமான மசாலா அரைத்து போட்டு, நன்கு வெந்த இளம் ஆட்டு இறைச்சியை பூ போல வருமாறு குழம்பு செய்து இருந்தனர். அதை மட்டன் சுக்காவுடன் சாப்பிட டபுள் ஜமாய் என்று இருந்தது அடுத்து வந்த சிக்கன் குழம்பும் நாட்டு கோழி குழம்பு போல அரைத்து விடப்பட்டு இருந்தது. என்னதான் சாப்பிட்டாலும் ஒரு ஆம்பலேட் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்ற ஒரு நண்டு ஆம்பலேட் சொன்னோம். நண்டில் இருந்த பஞ்சு போன்ற கறியை மட்டு���் எடுத்து இரண்டு முட்டையை உடைத்து போட்டு, மஞ்சளும், சின்ன வெங்காயமும் சேர்த்து, சிறிது பச்சை மிளகாய் சேர்த்து, அதிகம் முறுகலாக இல்லாமல் வந்தது எங்கள் இலைக்கு அடுத்து வந்த சிக்கன் குழம்பும் நாட்டு கோழி குழம்பு போல அரைத்து விடப்பட்டு இருந்தது. என்னதான் சாப்பிட்டாலும் ஒரு ஆம்பலேட் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்ற ஒரு நண்டு ஆம்பலேட் சொன்னோம். நண்டில் இருந்த பஞ்சு போன்ற கறியை மட்டும் எடுத்து இரண்டு முட்டையை உடைத்து போட்டு, மஞ்சளும், சின்ன வெங்காயமும் சேர்த்து, சிறிது பச்சை மிளகாய் சேர்த்து, அதிகம் முறுகலாக இல்லாமல் வந்தது எங்கள் இலைக்கு அடுத்து மதுரையின் ஸ்பெஷல் என்று சொல்லப்படும் அயிரை மீன் குழம்பை கேட்டோம்..... ஒரு வாளியில் இருந்து (எக்ஸ்ட்ரா காசு இதுக்கு அடுத்து மதுரையின் ஸ்பெஷல் என்று சொல்லப்படும் அயிரை மீன் குழம்பை கேட்டோம்..... ஒரு வாளியில் இருந்து (எக்ஸ்ட்ரா காசு இதுக்கு ) எடுத்து, வேணுமா வேணுமா என்று கேட்டு கேட்டு ஊற்றினார். வெள்ளை சாதத்தில் சிறு சிறு மீன்கள் முட்கள் இல்லாமல் மசாலாவுடன் இருக்க, முதல் வாய் எடுத்து வைத்தபோதே தெரிந்தது ஏன் மதுரை அயிரை மீன் குழம்பு என்று சொல்கிறார்கள் என்று. ஒவ்வொரு கவளம் சாதத்திற்கும் நறுக் நறுக் என்று மீன் கடிபட, காரத்துடன் அந்த சாதம் சுவையை அதிகரிக்க செய்தது.\nஅடுத்து வயிற்றில் இடம் இல்லை என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போது, நண்டு குழம்பை முன்னே கொண்டு வந்து நீட்டினார். மனம் வேண்டாம் என்று கதறினாலும், வாய் சரி ஒரு கரண்டி விடுங்க என்று சொல்லி கட்ட ஆரம்பித்தது. முடிவில் சிறிது ரசம், கொஞ்சமாக தயிர் என்று விட்டு மதுரை மட்டன் சுக்காவை ஆட்டத்தில் சேர்த்து முடித்தோம். நல்ல பசி நேரத்தில் சென்று இப்படி சாப்பிட்டு நிறைய நாள் ஆகிவிட்டது, அதனால் எந்திரிக்க தான் முடியவில்லை மதுரையில் இப்படி ஒரு அசைவ சாப்பாட்டை மிஸ் செய்ய வேண்டாம்..... பறப்பது, நடப்பது, தவழ்வது, நீந்துவது என்று எல்லாமும் இருக்கிறது \nசுவை - மட்டன், சிக்கன், மீன், நண்டு என்று பல வகைகளில் சுவை.....அதுவும் அந்த அயிரை மீன் குழம்பை மிஸ் செய்ய வேண்டாம் \nஅமைப்பு - நல்ல பெரிய உணவகம், பார்கிங் வசதி சற்று தள்ளி இருக்கிறது.\nபணம் - மெனு கார்டை பாருங்களேன், சிறிது அதிகம் போன்று தோன்றினாலும் வித விதமான அயிட்டம் \nசர்வீஸ் - நல்ல சர்விஸ், கேட்டு கேட்டு வைக்கிறார்கள். கூட்டம் அதிகமாக இருக்கிறபோது நீங்கள் இதையே எதிர்பார்க்க முடியாது \nதல்லாக்குளம் கிரௌண்ட் கொஞ்சம் பக்கத்தில் இருக்கிறது இந்த சந்திரன் மெஸ்.\nதிண்டுக்கல் தனபாலன் April 16, 2014 at 8:01 AM\nபறப்பது, நடப்பது, தவழ்வது, நீந்துவது என்று எல்லாத்தையும் முடித்து விட்டு நாம் தவழ்ந்து செல்ல வேண்டியது தான்... எக்ஸ்ட்ரா காசை விடுங்க... இரண்டு வாளி வைத்து விட்டு போக வேண்டியது தானே...\nஹா ஹா ஹா, நீங்கள் சொல்வது சரி சார், நான் கடைசியில் தவழ்ந்து செல்லத்தான் யோசித்தேன் \nஹா ஹா சூப்பர்... அதென்ன முதல் மரியாதை மீன் குழம்பு\nமுதல் மரியாதை மீன் கொழம்பு தெரியாதா, வாங்க பாஸ் இந்த முறை பதிவர் திருவிழாவில் சாப்பிட்டுவிடலாம் \nமுதல் மரியாதையில ராதா வச்சு கொடுக்க சிவாஜி சாப்பிடுவாரே அந்த குழம்பா \nஅதேதான்…. கவிதை கவிதை நடு நடுவுல நண்டு குழம்பு, மட்டன் குழம்பு எல்லாம் சேர்துகிடுங்க \nகாலங்காத்தால இந்தப் பதிவை ஏன் படிச்சோம்னு இருக்கு...பசிக்க ஆரம்பிச்சிடுச்சு...\nஇதை விட பெரிய பாராட்டு எனக்கு இருக்க முடியாது சகோதரி \nநான் அங்கு சாப்பிட்டிருக்கிறேன். சுவையான உணவகம்தான், ஆனால் அவர்களின் விலைக்கேற்ற சுவையாக கருத முடியாது.\nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே \nமீன் குழம்ப பார்க்கும் போதே எச்சி ஊருதே...\nநன்றி மகேஷ் பிரபு, இன்னைக்கே செய்திட வேண்டியதுதானே \n நீங்கள் விவரித்த விதத்திலே சாப்ட்ட திருப்தி..\nமதுரை அயிர மீன மனசுல வச்சிக்கிறேன்\nமனசுல வைச்சிக்கோ, ஆமாம் அந்த புத்தூர் பொண்ணு என்ன ஆச்சு…… நாங்க எல்லாம் உன்னோட கல்யாண சாப்பாட்டுக்கு வெயிட்டிங் \nவலைச்சரம் ஆசிரியர்க்கு எனது பணிவான வணக்கம் ...அவ்வ்வ்வ்\nபெஞ்சுமேல ஏறி நில்லு, ஆமாம் நான் ஆசிரியராக்கும் \nநானும் அங்கு சாப்பிட்டிருக்கின்றேன் . அவர்கள் விலை அதிகம் .\nவிலைக்கு ஏற்ற சுவை கிடையாது .\nஒரு மாறுதலுக்காக அங்கு சாப்பிட விரும்புபவர்கள் அங்கு போகலாம் .\nசுவையும் வேண்டும் பட்ஜெட் ஐ இடிக்க கூடாது என்று நினைப்பவர்கள் அங்கே போகாதீர்கள் ..\nஉங்களுக்கு வேறு கடைகள் இங்கே உள்ளன .\nமிக சுவையாக நியாயமான விலையில்\n@பரந்தாமன் சங்கர் and @Suresh Kumar..\nநான் ஐரோப்பா - இல் இருக்கிறேன் .மதுரை யில் நல்ல சுவையான நான்-veg ஹோட்டல் , உணவகம் (பாம��லி உடன் செல்வதற்கு ) சிபாரிசு பண்ணுங்களேன் .I am coming home in 2 weeks\nநன்றி பரந்தாமன் சங்கர், தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் \nசுந்தரம்-ஜி, தங்களுக்கு தகவல் கிடைத்ததா இல்லை தரட்டுமா \nநன்றி சகோதரி, இன்னைக்கு வீட்டில் மீன் கொழம்பா \nதகவலுக்கு நன்றி நண்பரே, எல்லோருக்கும் உதவும் தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - திருவாரூர் தேர் \nதேர்.... இந்த வார்த்தையை சொன்னாலே உங்களது நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை என்ன சிறு வயதில் இருந்தே யாரிடம் பேசும்போதும் திருவாரூர் தேர்...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (நிறைவு பகுதி - 3)\nஅறுசுவை - பத்து ரூபாய் சாப்பாடு \nபுதிய பகுதி - ஊரும் ருசியும் \nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 2)\nமறக்க முடியா பயணம் - கப்பல் கட்டுவோம் (பகுதி - 2)\nஅறுசுவை - இயற்க்கை உணவு, கோயம்புத்தூர்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஅறுசுவை - மதுரை சந்திரன் மெஸ் அயிரை மீன் கொழம்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fasngo.org/k4myl7tu/collagen-hair-mask-660ce5", "date_download": "2021-04-16T06:59:12Z", "digest": "sha1:ASUSCZJYU6ODRQQDMN4N4EPGMYWL2XOC", "length": 27442, "nlines": 6, "source_domain": "fasngo.org", "title": "collagen hair mask", "raw_content": "\n கையால் பிடிக்க முடியாத அளவுக்கு முடி அடர்த்தியா வளரணுமா, இந்த வைட்டமின்களை எடுத்துக்கங்க But this Hair Perfector is clearly the bestseller. Note that the collagen in here is animal-derived, so it’s not vegan. $25.00. Sally Beauty offers salon professional hair treatments, that penetrate the hair shaft for long-lasting results, to help strengthen, moisturize, add softness, shine, and flexibility to your hair. One of the benefits of collagen for hair is that it prevents grey hair. We only recommend products we love and that we think you will, too. 2 step Collagen treatment 15 minutes to apply Lasts for 3 to 4 weeks Briogeo Don’t Despair, Repair how to make collagen hair mask at home More on this topic முடி வளர்ச்சியை தூண்டி நரைமுடியை போக்கும் கொலாஜன் ஹேர் மாஸ்க் Hairspray. If you have split ends, chemically process your hair, bleach it, dye it, use lots of hot styling tools, wear tight buns or ponytails every day, or often expose it to chlorine, the sun, or hard water, then your hair probably falls into the “damaged” camp. Whether the damage comes from a love of excessive colour processing, heat styling or simply the environment you live in; this mask nourishes to help hair feel new again. முதல்ல இத படிங்க எனினும் இதை உணவின் மூலமும் பெற முடியும் என்பதால் கொலாஜன் நிறைந்த உணவுகளை எடுத்துகொள்வதன் மூலம் இது உடலில் குறையாமல் பார்த்துகொள்ளலாம். 2020 Bustle Digital Group. கொலாஜன் குறையும் போது உடலில் உபாதைகளை உண்டாக்குவது போன்று சருமத்தையும் தொய்வு பெற செய்கிறது. ஒவ்வொரு ராசியினரும் அதிர்ஷ்டம் பெற செய்ய வேண்டிய எளிய பரிகாரம் இதோ It can be used if it’s colorless and flavorless, combined with reconstruction masks or keratin. Keratin Hair Mask makes it possible கொலாஜன் சருமத்தை நெகிழ்வாக வைத்திருக்க உதவுகிறது. இளநரையை மறைக்க ஹேர் டை வேண்டாம். All Olaplex products are infused with a patented blend of proteins that rebuild broken bonds and keep hair protected from future damage, so you can’t go wrong with any of their six products. முடி, சவ்வு, தசைகள், கண்கள் மற்றும் மூளை போன்ற அனைத்து திசுக்களிலும் உறூப்பிகளில் கூட காணப்படுகிறது. திருப்பதியில் உருவாகும் ஆச்சரியம்; மிஸ் பண்ணிடாதீங்க Even though it's so rich, a couple of Amazon reviewers reported that it doesn’t weigh down fine hair. A wide variety of collagen hair mask options are available to you, such as cream, hair oil. The concentration of proteins in this mask is a similar level to what you'd find in a salon treatment, but it’s not so wildly intense that you can’t use it weekly. Improves Manageability, Promotes Natural Hair Growth & Shine Rich in Essential Vitamins & Nutrients. கூந்தலை சிக்கில்லாமல் சீவை வையுங்கள். WhatsApp புதிய ப்ரைவஸி: ஏற்றுக்கொண்ட பின் வரப்போகும் சிக்கல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=258&cat=10&q=Educational%20Loans", "date_download": "2021-04-16T07:52:01Z", "digest": "sha1:IOQLD36R73IEEE7PGUN77HFXUV4VVELE", "length": 9142, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்விக்கடன் - எங்களைக் கேளுங்கள்\nஎனது அண்ணன் வங்கி கடன் பெற்று படித்து கொண்டு இருக்கிறான். அதே குடும்பத்தில், அப்பாவின் பிணையோடு நானும் கடன் பெற இயலுமா\nஎனது அண்ணன் வங்கி கடன் பெற்று படித்து கொண்டு இருக்கிறான். அதே குடும்பத்தில், அப்பாவின் பிணையோடு நானும் கடன் பெற இயலுமா\nஅவருக்கு தனிக்கடன். உங்களுக்கு தனிக்கடன். தாராளமாக நீங்கள் விண்ணப்பிக்கலாம்\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபுல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\nபி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறேன். எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா, எந்த பாடங்களில் தேர்வு அமையும்\nஆப்டோமெட்ரி துறை பற்றியும் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறலாமா\nசுற்றுலாத் துறையில் வாய்ப்புகள் உள்ளனவா\nடிப்ளமோ இன் நர்சிங் படிப்பில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nதமிழ்நாட்டில் இசைப் படிப்புகள் நடத்தும் கல்லூரிகள் எங்குள்ளன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2021-04-16T09:32:35Z", "digest": "sha1:SIFIKOKZWMPYVYYU2U2UXT3GY4I5CIPO", "length": 7419, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "சஜீதா ஷா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூலை 30 2000 எ அயர்லாந்து\nமார்ச்சு 18 2004 எ மேற்கிந்தியத் தீவுகள்\nசூலை 23 2000 எ அயர்லாந்து\nமே 26 2009 எ அயர்லாந்து\nசஜீதா ஷா (Sajjida Shah, பிறப்பு: பெப்ரவரி 3 1988), பாக்கித்தான் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 2 பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 60 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 6 பெண்கள் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2000/01 - 2004 பருவ ஆண்டுகளில் பாக்கித்தான் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2000 - 2009/10 பருவ ஆண்டுகளில், பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nபாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 17:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/sketch-movie-success-press-meet-news/", "date_download": "2021-04-16T06:56:09Z", "digest": "sha1:IDSTON5NHEUTB3FNW4IFFLOVKVO3BK2H", "length": 17765, "nlines": 73, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “சூரி ஹீரோவாகவும் நான் காமெடியனாகவும் நடிக்கத் தயார்…”- நடிகர் விக்ரமின் பிராயச்சித்தம்..!", "raw_content": "\n“சூரி ஹீரோவாகவும் நான் காமெடியனாகவும் நடிக்கத் தயார்…”- நடிகர் விக்ரமின் பிராயச்சித்தம்..\nசீயான் விக்ரம், தமன்னா, ஸ்ரீமன் நடிப்பில் வேளியான ‘ஸ்கெட்ச்’ படத்தின் வெற்றி விழா நேற்று இரவு சென்னை, அடையாறில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் தாணு, படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன், சீனு, விக்ரம், ஸ்ரீமன், டைரக்டர் விஜய் சந்தர். கல்லூரி வினோத், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nபடத்தை உலகம் முழுவதும் வெளியிட்ட விநியோகஸ்தரான தாணு பேசுகையில், “இந்த படத்திற்கு தற்போது பெரிய அளவில் ஆதரவு கிடைத்து வருகிறது. மலேசியாவில் ‘கபாலி’ 72 சென்டர்களிலும், ‘ஸ்கெட்ச்’ 71 சென்டர்களிலும் திரையிடப்பட்டிருக்கிறது. தஞ்சாவூரில் இந்த படம் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டது. தற்போது நான்கு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சாட்சி…” என்றார்.\nநாயகன் விக்ரம் பேசுகையில், “கமர்சியலாக ஒரு படம் பண்ணவேண்டும் என்ற நினைத்து, அதற்காக கதைகளை கேட்டுக் கொண்டிருந்தேன். கேமராமேன் சுகுமார் மூலமா டைரக்டர் விஜய் சந்தர் அறிமுகமாகி, என்னிடம் கதையைச் சொன்னார். கதையைக் கேட்டவுடன் பிடித்துவிட்டது. இதுக்காக நான் சுகுமாருக்கு தான் தாங்ஸ் சொல்லணும்.\nஇந்தப் படத்துக்கு சுகுமார் பயங்கரமா வொர்க் பண்ணியிருக்கார். படத்தோட டோன் ரியலிஸ்டிக்காகவும், கமர்சியலாவும் இருக்குறதுக்கு அவர்தான் காரணம். அதைவிட டைரக்டர் விஜய் இந்த கதையை பிரசண்ட் பண்ணின ஸ்டைல் ரொம்ப புதுசா இருந்தது.\nஅவரோட காஸ்டிங் ஹண்ட்டிங்லேர்ந்து சின்ன சின்ன டீடெயில்ஸ்வரைக்கும் எல்லாம் புதுசா இருக்கணும்னு நினைத்து செய்திருக்கிறார். அவரோட டயலாக், சென்ஸ் ஆஃப் ஹியூமர், பஞ்ச் டயலாக், ஸ்லாங், மியூசிக் சென்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கும். சூட்டிங் ஸ்பாட்டில் கேட்டால்கூட பஞ்ச் டயலாக்குகளை உடனே சொல்வார். மாத்தி சொல்லுங்கன்னு சொன்னால்கூட உடனே மாத்தி அதைவிட பவர்ஃபுல்லா சொல்வார். அவ்வளவு டேலண்ட் உள்ள கிரியேட்டர்.\nஇந்தப் படத்தோட ஃபர்ஸ்ட் ஓபனிங்கே ‘கனவே கனவே..’ என்ற பாடலோடத்தான் ஆரம்பிச்சது. இந்த படம் ரிலீஸானப்புறம் தொடர்ந்து முப்பது, நாப்பது தடவை படத்தை ஆடியன்சோட உட்கார்ந்து பாத்திருக்கார். ஆடியன்ஸ் ரசிக்கிறத இவரும் சந்தோஷமா ரசிச்சார்.\nநான் எப்படி 1999-ம் வருடம் டிசம்பர் 10-ம் தேதி ‘சேது’ ரிலீஸானப்போ ஒவ்வொரு தியேட்டருக்கும் போயி ஆடியன்ஸ் என்ஜாய் பண்றத ரசிச்சேனோ, அதே மாதிரி இப்போ டைரக்டர் விஜய் ரசிச்சிட்டு இருக்கார்.\nஇந்த சந்தோஷம் எப்படியிருக்கும்னா ஒரு பொண்ண லவ் பண்ற மாதிரியிருக்கும். மனசுல சந்தோஷம் இருக்கும். தூக்கம் வராது. பசியிருக்காது. இந்த மாதிரி ஒரு வெற்றியை கொடுத்ததுக்காக டைரக்டர் விஜய் சந்தருக்கு நன்றி தெரிவிச்சுக்குறேன்.\nஇந்த படத்தோட ரிலீஸ தாணு சார் கையில் சென்றவுடன் நான் இன்னமும் சந்தோஷமாயிட்டேன். அவருக்கு மார்க்கெட்டிங் ஸ்ட்ராஜிடி அத்துப்படி. இந்த படத்தோட ப்ரொடியூஸர்ஸ் பார்த்தி அண்ட் சீனு. இவங்க டைரக்டருக்கு முழு சுதந்திரம் கொடுத்தாங்க. படத்துக்கு என்ன வேணும்னு கேட்டு கேட்டு செஞ்சாங்க.\nஎல்லாரும் கேக்குறாங்க. ஏன் இப்படி ஒரு படம்னு.. பட், இந்த படம் எப்படி கமர்சியலா சக்ஸஸ் ஆவும்னு எனக்கு மட்டும்தான் தெரியும். இப்போகூட ஸ்கெட்ச்சுக்கு தியேட்டர் இன்கிரீஸ் ஆயிட்டிருக்குன்னு நியுஸ் வந்துட்டேயிருக்கு. இதைத்தான் தாணு சாரும் உங்ககிட்ட சொன்னார். நான்கூட சத்யம்ல மேட்னி ஷோவுக்கு போனேன். அவ்வளவு கூட்டம். சத்யம்னாலே ரசிகர்கள் அமைதியா படத்தை ரசிப்பாங்க. ஆனா ஸ்கெட்ச் படத்தை கலாட்டாவா ஆடியன்ஸ் பாத்தப்போ எனக்கு சந்தோஷமாயிருந்தது.\nஇந்த படத்துக்கு தமன் சாரோட பேக்ரவுண்ட் ஸ்கோர் பிரமாதம். பல காட்சிகளை எலிவேட் பண்றதே தமனோட பின்னணி இசைதான். உண்மையச் சொல்லணும்னா இந்த படத்துக்கு மியூசிக்கும் ஒரு கேரக்டரா ஆடியன்ஸ ரீச் பண்ணிச்சி. இதுக்காக தமனுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்.\nஇந்த படத்தோட ஓபனிங்லேர்ந்து சாங்கோட லிரிக் வீடியோவ கிரியேட் பண்ணி வெளியிட்டு இந்த ஸ்கெட்ச்ச பத்தி ஹைப் கொடுத்த மகேசுக்கு நன்றி.\nஇந்த படத்துக்கு என்னோட ஃபேன்ஸ் கொடுத்த ஆதரவு மறக்க முடியாதது. ஒவ்வொரு வீடியோவ சோசியல் மீடியாவுல அப்லோட் பண்றதிலிருந்து. ஸ்கெட்ச்சோட ட�� சர்ட்ட போட்டுகிட்டு டான்ஸ் ஆடிகிட்டே படம் பாத்து என்ஜாய் பண்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. ஒவ்வொரு ரசிகர்களும் அவங்க வீட்ல ஒருத்தர என்ன கொண்டாடுறது எனக்கு கிடைச்ச பெரிய கிஃப்ட்.\nசென்ற வருடம் என்னுடைய பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சு. இப்போது சமீபத்தில என்னுடைய அப்பா தவறிட்டாங்க. ஆனாலும் மீடியாக்களோட ஆதரவு நான் எதிர்பார்த்தைவிட பெரிதாக இருந்தது. இதற்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது சாதாரணமானதாகத்தான் இருக்கும். இருந்தாலும் நன்றி.\nசூரி ஒரு பர்பெக்ட் ஜென்டில்மேன். படப்பிடிப்புக்கு வருவதும் தெரியாது; போவதும் தெரியாது. பாஸ்ட்டா போற ஸ்கிரிப்ட்ல இவரோட காட்சிகள் ஸ்பீடு பிரேக் மாதிரி இருந்ததால அந்தக் காட்சிகளையெல்லாம் தூக்கிட்டோம். இதுக்கு காரணம் நான்தான். அதுக்காக சூரிகிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.\nஅவரிடம் இதைப் பற்றி சொன்னதும் பெரிய மனதுடன் ‘சரி’ என்றார். இதற்கு பிரயாசித்தமாக மற்றொரு படத்தில் அவர் ஹீரோவாகவும், நான் காமெடியனாகவும் நடிக்க தயார். இல்ல… அவருடன் இன்னொரு ஹீரோவாகவும் நடிக்க நான் தயார். இல்ல.. இன்னொரு படத்தில் அவர்கூட நான் சேர்ந்து நடிக்கணும். இந்த படத்திற்காக உழைத்து அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.\nஇயக்குநர் விஜய் சந்தர் பேசுகையில், “இந்த படத்தில் ஒரு பாடலை நான் எழுதியதற்கு விக்ரம் சாரின் தூண்டுதல்தான் காரணம். ஒருவரிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதில் விக்ரமிற்கு நிகர் அவர்தான். இந்த படத்தில் கடைசி இருபது நிமிடங்களில்தான் கதையை சொல்லியிருப்பேன். ஆனால் அதனை ரசிகர்கள் புரிந்து கொண்டு அதனை ஏற்றுக் கொண்டு படத்தை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இதனால்தான் இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி…” எனறார்.\nPrevious Post'கஜினிகாந்த்' படத்தின் டீஸர் வெளியீட்டு விழா.. Next Postவிஜய், சிவகார்த்திகேயனிடம் நடனத்தில் போட்டியிட காத்திருக்கும் இமான் அண்ணாச்சி\n‘அந்நியன்’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் இயக்குநர் ஷங்கர்\n“கர்ணன்’ திட்டமிட்டபடி நாளைய தினம் வெளியாகும்…” – தயாரிப்பாளர் தாணு அறிவிப்பு\n‘ஆளவந்தான்’ படம் தோல்வியடையும் என்று முன்கூட்டியே சொன்ன கலைஞர்..\n“அந்நிய��் கதையில் உங்களுக்குத்தான் உரிமையில்லை” – தயாரிப்பாளருக்கு இயக்குநர் ஷங்கரின் பதிலடி..\nஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘ரெண்டகம்’ திரைப்படம்\nகாடுகள் பற்றிய கதைகளைச் சொல்ல வரும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம்\nOTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ்..\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..\nவிஜய் ஆண்டனியை இயக்குகிறார் ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன்\nசினிமாவில் 40 ஆண்டுகள் – ‘இளைய திலகம்’ பிரபுவின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-04-16T09:05:04Z", "digest": "sha1:MKZQO57CDN7L2ASUEUJFVDH4UFOJM5IG", "length": 24370, "nlines": 84, "source_domain": "totamil.com", "title": "கர்நாடகாவின் மாபெரும் பின்தங்கிய பாய்ச்சல் - தி இந்து - ToTamil.com", "raw_content": "\nகர்நாடகாவின் மாபெரும் பின்தங்கிய பாய்ச்சல் – தி இந்து\nஎனது உள்ளூர் வங்கியானது அதன் சுவரில் எம். விஸ்வேஸ்வரயாவின் ஒரு கட்டமைக்கப்பட்ட படம் உள்ளது, காலப்போக்கில், மைசூர் மற்றும் பின்னர் விரிவாக்கப்பட்ட கர்நாடக மாநிலம், அதன் நவீனமயமாக்கப்பட்ட மற்றும் தொழில்மயமாக்கப்பட்ட பகுதிகளில் இடம் பெறும் என்ற நம்பிக்கையான சகாப்தத்திற்கு ஒரு ஆர்வமுள்ள வீசுதல். இந்தியா. நிச்சயமாக, விஸ்வேஸ்வரயா, தலைமை பொறியாளராகவும், பின்னர் திவானாகவும், அதிகாரப்பூர்வமற்ற திறன்களிலும் கூட, மைசூரை நவீனமாக்க பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வாழ்க்கையின் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களையும் அரசு நுழைத்து மறுசீரமைக்கும் என்று நம்பினார் – சுதந்திரத்திற்கு முன் ஒரு சமூக வர்க்கம் இல்லாத நிலையில் அந்த மாற்றத்திற்கு வழிவகுக்கும்.\nஆனால் வங்கியில் அவரது உருவப்படம் குறிக்கப்பட்டுள்ளது விபூதி மற்றும் வெர்மிலியன் அடையாளங்கள், பாரம்பரியத்தின் மிகவும் தீவிரமான நிராகரிப்பாளர்களிடம் கூட இந்தியர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதற்கான அறிகுறியாகும்: அவர்களின் பாதையில் நடப்பதை விட அவர்களை வணங்குங்கள். ‘தொழில்மயமாக்கு அல்லது அழி’ அவரது மிகவும் ��ிரபலமான உத்தரவுகளில் ஒன்றாகும், ஆனால் சாகித்ய பரிஷத்துகள் மற்றும் கிளப் கலாச்சாரங்களை நிறுவுவது முதல் அரசாங்கப் பணிகளின் சமூக தணிக்கை வரை அனைத்திற்கும் ஒரு வளர்ச்சி ஆட்சியை முன்வைப்பதில் அவர் எந்தவிதமான கல்வியையும் விட்டுவிடவில்லை – இதன் விளைவாக அரசு இல்லாத சிவில் சமூகத்திற்கு ஈடுசெய்கிறது. அவர் ‘பாரம்பரியம்’ (அப்பாவியாக ஆனால் உறுதியற்ற முறையில்) மாநிலத்தின் வளர்ச்சியில் ஒரு கருத்தியல் இழுவை என்று கருதினார் – இந்த காலங்களில் கிட்டத்தட்ட நம்பமுடியாதது.\nமேலும் படிக்க | எல்லா நேரங்களுக்கும் பங்கு மாதிரி\nகர்நாடகா ஒரு காலத்தில் அதன் முன்னோடி கொள்கைகளுக்காக அறியப்பட்டது – 1919 ஆம் ஆண்டின் மில்லர் கமிட்டி அறிக்கை, இது பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை முன்மொழிந்தது (குறிப்பு என்றாலும், அப்போது ‘பஞ்சமாஸ்’ என்று குறிப்பிடப்பட்டவை அல்ல, இட ஒதுக்கீடு இறுதியாக 1921 மே மாதத்தில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது), குடும்ப திட்டமிடல் மற்றும் 1934 ஆம் ஆண்டில் பெண்களின் சொத்துரிமை. இது தேவராஜ் உர்ஸ் (1972-80) போன்ற முதலமைச்சர்களின் தைரியமான மற்றும் ஆக்கபூர்வமான சுதந்திரத்திற்குப் பிந்தைய நடவடிக்கைகளுக்காகக் கூறப்பட்டது, அவர் மிக முக்கியமான கம்யூனிச அல்லாத முதலமைச்சர்களில் ஒருவராகப் பாராட்டப்பட்டார், கடுமையாக உறுதியளித்தார் ஜனநாயகம் மற்றும் சமூக சமத்துவத்தை ஆழமாக்குவதற்கு. இரண்டு மேலாதிக்க சாதிகளையும், ஆதிக்கமற்ற சாதி முதலமைச்சர்களையும் சமநிலைப்படுத்திய உயர் சாதி முதலமைச்சர்களை அரசு கொண்டுள்ளது. அவை அனைத்தும் வெவ்வேறு வழிகளில் ஜனநாயகம் மற்றும் மேம்பாட்டுக்கான அரசின் உறுதிப்பாட்டைச் சேர்த்தன. அவர்களின் தந்திரங்கள் மற்றும் தோல்விகள் எதுவாக இருந்தாலும், அவர்களில் எவரும் வெறுப்பைத் தூண்டும் ஒரு நிகழ்ச்சி நிரலை உருவாக்கவில்லை. மாநிலத்தின் அற்புதமான பொருளாதார சாதனைகள் மறுபடியும் மறுபடியும் தாங்க முடியாத வகையில் உருவாகியுள்ளன.\nபசு எதிர்ப்பு படுகொலை தொடர்பான விவாதங்கள்\nஇயற்கை பேரழிவுகள், தொற்றுநோய்களை நிர்வகிப்பதில் அல்லது கல்வி சீர்திருத்தத்தை ஊக்குவிப்பதில் மிகச் சமீபத்திய தீபகற்ப சாதனைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, இந்தியாவின் இந்திய-கங்கைப் பகுதிகளிலிருந��து அதன் குறிப்புகளை எடுக்க வலியுறுத்தும் தற்போதைய தலைமைக்கு நன்றி, இன்று நாம் வீழ்ச்சியடைந்துள்ளோம். ஒரு விவாதம் இல்லாமல் பசு படுகொலை எதிர்ப்பு கட்டளை மூலம் விரைந்து செல்வதில், தற்போதைய அரசாங்கம் இந்த விஷயத்தில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நுணுக்கமான விவாதத்தையும் கொள்கையையும் செயல்தவிர்க்கிறது.\nஎடுத்துக்காட்டாக, மைசூரின் திவான் சேஷாத்ரி ஐயர் மைசூர் சட்டமன்ற உறுப்பினர்களை மாட்டு வதைக்கு ஒரு முறை அல்ல, நான்கு முறை தடை செய்யக் கோரி (1884, 1885, 1889, 1890 இல்) மறுத்து, இந்த வழக்கம் இவ்வளவு காலமாக இருந்து வந்தது என்று கூறி அனைத்து வகுப்பு மக்களின் அனுமதியின்றி அதைத் தடை செய்ய முடியாது.\nமேலும் படிக்க | பசு வதைக்கு தடை விதிக்கும் கட்டளை கர்நாடகா அறிவிக்கிறது\nபல தசாப்தங்களுக்குப் பின்னர், எம்.கே. காந்தி அதே நிலைப்பாட்டை எடுத்தார், சட்டமன்றத் தடைக்கான வாய்ப்பை ஆராய மகாராஜாவால் அமைக்கப்பட்ட அனைத்து இந்து அமைப்பான மைசூர் பசு பாதுகாப்புக் குழு 1927 இல் தனது கருத்தைக் கேட்டது. சட்டமன்றத் தடைகள் அர்த்தமற்றவை என்று அவரும் கூறினார்: மைசூர் ஏற்கனவே ஒரு நேர்மறையான திட்டத்தை உருவாக்குவதற்கு வழிவகுத்தது. “இது எனக்கு கிடைத்தது, ஒரு பிரபலமான இளவரசன், ஒரு அறிவொளி பெற்ற பொதுக் கருத்து, இல்லை இந்து-முசல்மான் கேள்வி, மற்றும் ஒரு அனுதாபம் திவான். மைசூர் இம்பீரியல் இன்ஸ்டிடியூட் ஆப் பால் வளர்ப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு நிறுவனத்தையும் கொண்டுள்ளது … எனவே, மாநிலத்திற்கு உள்ளது ஆக்கபூர்வமான கொள்கையை உருவாக்க தேவையான அனைத்து பொருட்களும்”(என்னுடையது வலியுறுத்தல்). திவான் மிர்சா இஸ்மாயில் பின்னர் விவரித்ததைப் போல, ஆச்சரியப்படுவதற்கில்லை, மற்ற மாநிலங்களைப் போலல்லாமல், “பசு வதை விஷயத்தில் எந்தவொரு கட்டுப்பாட்டிற்கும் எதிராக குழு ஒருமனதாக வெளிப்படுத்தியது”. “அவர்களின் கருத்து, முக்கியமாக பொருளாதார அடிப்படையில் அமைந்தது” என்று அவர் கூறினார். நேரம் மற்றும் இடத்தால் பிரிக்கப்பட்ட ஆண்கள் – சேஷாத்ரி ஐயர், எம்.கே.காந்தி, மிர்சா இஸ்மாயில், மற்றும் கிருஷ்ணராஜா வோடியார் IV – இந்தியாவைப் பற்றிய வித்தியாசமான யோசனையைப் பகிர்ந்து கொண்டனர், இது பொருளாதார ரீதியாக சுயாதீனமாகவும் கலாச்சார ரீதியாகவும் உள்ளடக்கி���து.\nதற்போதைய கர்நாடக அரசாங்கம் இப்போது உத்தரபிரதேசத்தின் ‘நிர்வாக மேதை’யைப் பின்பற்றுவதன் மூலம் புகழ்கிறது, மேலும்’ லவ் ஜிஹாத் ‘சட்டத்தை இயற்றுவதன் மூலம்’ அதன் ‘பெண்களைப் பாதுகாக்க முன்மொழிகிறது. மருத்துவமனையில் குழந்தைகளின் இறப்பு, கொடிய உள்கட்டமைப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் படிப்படியாக அதிகரித்து வருவதைக் கண்ட கர்நாடகா உ.பி.யால் மயக்கமடைந்தது போலாகும். இவை அனைத்தும் அரசின் சட்டவிரோதங்கள் மற்றும் அதன் சிறுபான்மை மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் உறுதிப்பாட்டால் ஒருங்கிணைக்கப்படுகின்றன.\nகுங்குமப்பூவில் உள்ள கர்நாடகாவின் சொந்த மனிதர்கள், ஆயிரக்கணக்கான எண்ணிக்கையிலான மததிபதிகள் நீண்ட காலமாக பிரதிநிதித்துவ அரசியலின் அவசர அவசரத்திலிருந்து (அல்லது குறைந்தபட்சம் பொது அறிவிப்புகளிலிருந்து விலகியிருந்தனர்) ஒரு மரியாதைக்குரிய தூரத்தை வைத்திருந்தனர். தங்கள் கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்க பொதுவில் தோன்றுவதில் அவர்கள் இப்போது எந்த தயக்கமும் காட்டவில்லை, குறிப்பாக ‘இடஒதுக்கீடுகளுக்குள் இடஒதுக்கீடு’ பற்றிய சூடான விவாதம் மற்றும் அவர்களின் துணை சாதி அதிக அமைச்சரவைகள் மற்றும் நிர்வாக தலைமைத்துவங்களுக்கு தகுதியானதா என்பது பற்றியும். ஒன்று அல்லது மற்றொரு சுவாமிஜி பாதயாத்திரைகள், பேரணிகள் அல்லது பிற ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் ஒரு நாள் கூட கடந்து செல்லவில்லை, அவர்களின் மைக்ரோ குழு எவ்வளவு தகுதியானது என்ற கேள்விக்கு. கர்நாடகம் இவ்வாறு ‘விகிதாசார பிரதிநிதித்துவத்திற்கு’ நெருக்கமாக நகர்கிறது, இது வகுப்புவாத அரசாங்க ஒழுங்கின் ஜனநாயக தூண்டுதலிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.\n‘அபிவிருத்தி’ என்ற சொல் அத்தகைய முயற்சிகளுக்காக தனிமைப்படுத்தப்பட்ட முதுகெலும்புகள் வழியாக நடுக்கம் அனுப்புகிறது, மேலும் அதில் இருந்து வெளியேறியவர்களுக்கும் சமமாக. விவசாயிகள் அல்லாதவர்களுக்கு நிலம் வாங்க அனுமதித்த 2020 ஆம் ஆண்டு நில சீர்திருத்தச் சட்டத்தின் திருத்தங்களின் வடிவத்தில் ‘வளர்ச்சி’ வருவதை விவசாய சமூகங்கள் அஞ்சின. நிதி நெருக்கடியின் போது கூட ‘பெரிய மற்றும் சிறப்பான’ தேசிய அரசாங்கத்தின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் பசவ கல்யாண் (முன்னர் ஹைதராபாத் க��்நாடகா) இல் அனுபவா மந்தபாவின் ₹ 500 கோடி ‘புதுப்பித்தல்’ அறிவித்துள்ளார். மாநிலத்தின் குறைந்த வளர்ச்சியடைந்த பகுதிகள்.\nவிவேஸ்வராயர் மற்றும் முற்போக்கு நிர்வாகிகளின் படையணி இப்போது களங்கமாக உள்ளது.\nபுது தில்லி, ஜே.என்.யு, வரலாற்று ஆய்வுகள் மையத்தில் ஜானகி நாயர் வரலாறு கற்பித்தார்\nஇந்த கதை தி இந்து சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து மொபைல் நட்பு கட்டுரைகளை எளிதாக படிக்கக்கூடிய பட்டியலில் காணலாம்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n செய்திகளுக்கு நீங்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nPrevious Post:வேலூர் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைக்கு அங்கீகாரம் கிடைக்கிறது\nNext Post:சீனாவை தளமாகக் கொண்ட சினோவாக் கோவிட் -19 தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு துருக்கி ஒப்புதல் அளித்துள்ளது\n“வலுவான சான்றுகள்” கோவிட் முக்கியமாக காற்று வழியாக பரவுகிறது: லான்செட் ஆய்வு\nசமீரா ரெட்டி பாதுகாப்பற்ற தன்மையைப் பற்றி பேசுகிறார்: ‘நம்பிக்கை ஒரே இரவில் வரவில்லை. தினமும் உங்கள் சுயத்தை ஏற்றுக்கொள்வது கடின உழைப்பு ‘\nஜாங் சியியின் மகள் ஊர்வனவற்றிற்கு பயப்படவில்லை\nயு.எஸ். ஸ்பேக் இணைப்பிற்குப் பிறகு இரண்டாம் நிலை சிங்கப்பூர் பட்டியலைக் கருத்தில் கொள்ளுங்கள்: ஆதாரங்கள்\nதைவானுக்கு அருகே சீனாவின் வெகுஜன பயிற்சிகள் வாஷிங்டன் பார்வையாளர்களை நோக்கமாகக் கொண்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/04/09042005/Appointment-of-District-Monitoring-Officers-to-control.vpf", "date_download": "2021-04-16T09:12:34Z", "digest": "sha1:ZUHBFISNX2RR4UPWT6WOCDFNF6J34I3G", "length": 9844, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Appointment of District Monitoring Officers to control the spread of Corona - Government of Tamil Nadu Order || கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு உத்தரவு\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-\nகொரோனாவை கட்டுப்படுத்த மாவட்டம்தோறும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை கண்காணிக்க 36 மாவட்டங்களுக்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் உடனடியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகொரோனாவால் தினசரி எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றனர், தினசரி எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது, குறிப்பிட்ட கால இடைவெளியில் எத்தனை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதையும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதேபோன்று, கொரோனா தடுப்பு உபகரணங்களான முக கவசம், கொரோனா பரிசோதனை கருவி, கொரோனா கவச உடை போன்றவை இருப்பு உள்ளதா என்பதையும், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகள் முறையாக விதிமுறைகள்படி செயல்படுகிறதா என்பதையும், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகள் முறையாக விதிமுறைகள்படி செயல்படுகிறதா என்பதையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலா��� வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. வாக்களிக்க வந்த அஜித், விஜய் இடையே இருந்த ஒற்றுமை\n2. கொரோனாவால் ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு\n3. அரியர் தேர்வு ரத்தை ஏற்க இயலாது ; தேர்வை நடத்தப் பரிசீலிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்\n4. 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை\n5. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியது\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2015/oct/15/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-1204573.html", "date_download": "2021-04-16T08:38:20Z", "digest": "sha1:LLKYN32ZMAQGMEH4WUOCJHAG7VIYFHCI", "length": 9638, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோடீஸ்வர சுவாமி கோயிலில் பாதாள சுரங்கப் பாதையைச் சீரமைக்க கோரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nகோடீஸ்வர சுவாமி கோயிலில் பாதாள சுரங்கப் பாதையைச் சீரமைக்க கோரிக்கை\nகும்பகோணம் கொட்டையூர் கோடீஸ்வர சுவாமி கோயில் திருப்பணியின்போது பாதாள சுரங்கப் பாதையைச் சீரமைக்காததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.\nகும்பகோணம் கொட்டையூரில் பந்தாடுநாயகி அம்பாள் உடனாய கோடீஸ்வரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல்பெற்ற காவிரி வடகரைத் தல வரிசையில் 44-வதாக இத்தலம் திகழ்கிறது. இத்தல இறைவனை வழிபட்டால் கோடி தலங்களை தரிசித்த பலன் ஏற்படும் என்பது ஐதீகம்.\nகடந்த 10-12-2014 அன்று பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி தொடங்கியது. இக்கோயில் திருப்பணி முழுவதும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் மூலம் ரூ. 46 லட்சத்து 10 ஆயிரத்தில் செய்யப்பட்டுள்ளது. இதன் மகாகுடமுழுக்கு வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது. இக்கோயிலில் வடகிழக்கு மூலையில் மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதாள சுரங்கபாதை தற்போது அடைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கபாதையில் துர்க்கை அம்மன் சன்னதி இருந்ததை முன்னோர் வழிபட்டதாகவும் பக்தர்களில் சிலர் தெரிவித்தனர். இங்குள்ள சுரங்கபாதையை மீண்டும் திருப்பணி செய்து அங்கு உள்ள அம்மனை வழிபட அரசும், அறநிலையத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர் அவர்கள்.\nஅழகு தேவதையாய் மிளிரும் அதுல்யா - படங்கள்\nகும்பமேளா - கங்கையில் நீராடிய பக்தர்கள் - படங்கள்\n'சுல்தான்' படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nவைரலாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் விமானப் பயணம் - படங்கள்\nஊரடங்கு: வெறிச்சோடிய மும்பை சாலைகள் - படங்கள்\nகளைகட்டும் கிருஷ்ணர் சிலை தயாரிப்பு பணிகள் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTA0NTYyNQ==/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-04-16T08:54:40Z", "digest": "sha1:CTRP2FHUZDOZ3VR4QSF6ATOWVUCN4CJS", "length": 9448, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஞானசாரரை கைது செய்யும் முயற்சி தோல்வியடைந்தது", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » தமிழ் MIRROR\nஞானசாரரை கைது செய்யும் முயற்சி தோல்வியடைந்தது\nபொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்வதற்காக, கொழும்பிலிருந்து சென்றிருந்த விசேட பொலிஸ் குழு எடுத்த முயற்சியினால், குருநாகலில், சனிக்கிழமை இரவு 11 மணியளவில் பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.\nகுருநாகல் வெல்லவ பிரதேசத்தில் உள்ள விகாரையில் தர்ம போதையை நிகழ்த்திவிட்டு, கொழும்பை நோக்கித் திரும்பிகொண்டிருந்த போதே, தேரரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அறியமுடிகின்றது.\nகுருநாகல்-தம்புள்ளை வீதியில் தோரயாய பிரதேசத்தில், வீதிக்கு குறுக்காக பொலிஸ் பஸ்ஸை நிறுத்தி, ஞானசார தேரர் பயணித்த வாகனத்தை ���ழிமறித்து, அவரைக் கைது செய்வதற்கான முயற்சியை, கொழும்பிலிருந்து சென்றிருந்த குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழுவே, மேற்கொண்டிருந்தது.\nஇந்நிலையில், அவ்விடத்தில் பெருந்திரளான தேரர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்து, ஞானசார தேரர் கைதுசெய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டு, எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர். அதனால், அவ்விடத்தில் மிகவும் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.\nஇதேவேளை, ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர், முஸ்லிம் கிராமமொன்றுக்குள் நுழைவதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்ததாகவும், அந்த கிராமத்துக்கு செல்லும் பாதையை பொலிஸார், மறித்ததையடுத்தே, ஞானசார தேரர் தலைமையிலான குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அறியமுடிகின்றது.\nஇதனையடுத்தே, பொலிஸார் ஞானசார தேரரைக் கைதுசெய்வதற்கு முயற்சித்தனர் என்றும், இதன்போதே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதாகவும் அறியமுடிகின்றது.\nஅப்போது, ஞானசார தேரர், பிரதமரையும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கீழ்த்தரமாகக் கதைத்தாகக் கூறப்படுகிறது.\nஅவ்விடத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொலிஸார் இருந்ததாக அறியமுடிகின்றது. எனினும், பொலிஸில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சரணடைவதாக ஞானசார தேரர் உறுதிமொழி வழங்கியதை அடுத்தே, அவரை பொலிஸார் விடுவித்தனர் என்றும் அறியமுடிகின்றது.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் காயம்\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..\nஇந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..\nகர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு 2 நாட்களாக காய்ச்சல் நீடிப்பதால் மருத்துவமனையில் அனுமதி..\nநடிகர் விவேக் தற்போது நலமுடன் உள்ளதாக மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தகவல்\nசாத்தான்குளம் வழக்கை கேரளாவிற்கு மாற்றக் கோரிய மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்\nஅன்புச் சகோதரர் விவேக் விரைவில் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்: ஓபிஎஸ் ட்வீட்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/jobs/datastage-architect-reputed-client-of-stealthhunt-consulting/", "date_download": "2021-04-16T09:04:09Z", "digest": "sha1:CVIGT66AETM4GURSCE7SCNBS2Y5ZUSHT", "length": 5629, "nlines": 110, "source_domain": "www.techtamil.com", "title": "Datastage Architect Reputed Client of Stealthhunt Consulting – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/automatic-car/", "date_download": "2021-04-16T06:59:02Z", "digest": "sha1:BETOXBHZKU5WJZBUD7ECYO7H5P2DUCYZ", "length": 5244, "nlines": 68, "source_domain": "www.techtamil.com", "title": "automatic car – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதானியங்கு வாகனத் தயாரிப்பில் இணைந்த சாம்ச��்:\nமீனாட்சி தமயந்தி Dec 11, 2015\nதானியங்கு காரை பற்றிய திட்டத்தினை பொருத்தவரையில் பல நிறுவனங்கள் அதனை 2020-க்குள் சாலையில் உலவ விடும் நம்பிக்கையில் பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டும் பல முன்னணி கார் உற்பத்தியாளர்களுடன் கைகோர்த்தும் வருகின்றன. உதாரணமாக கூகுளை எடுத்துக்…\nதானியங்கு காரை பற்றிய அச்சத்தை போக்குமா ரோபோ ரேஸ்\nமீனாட்சி தமயந்தி Nov 30, 2015\nஇதுவரை ரேஸ்களை மனிதர்களின் மத்தியில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த நேரத்தில் உலகின் முதல்முதலாக ஓட்டுநரில்லா ரேஸ்களை துவக்கி வைத்துள்ளனர். இதனால் ரோபோக்களிடையே ஒரு சுமுகமான போட்டியையும் மற்றும் பார்க்கும் ரசிகர்களுக்கிடையே ஒரு உற்சாகத்தையும்…\nநிசானின் தானியங்கு கார் :\nமீனாட்சி தமயந்தி Nov 3, 2015\nநிசான் ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் 30kwh மின்கலன் சேமிப்பில் 107 மைல்களை கடக்கூடிய தானியங்கு காரை தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் ஆர்வமாக உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் யாதெனில் நெருங்கிய போக்குவரத்திலும் வாகனத்தை பாதுகாப்பாக…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/what-will-happen-after-corona-virus-21996", "date_download": "2021-04-16T06:57:13Z", "digest": "sha1:VGX3LCJFBJ4C4NZ2D4COZNOD4CGG7TQX", "length": 18576, "nlines": 88, "source_domain": "www.timestamilnews.com", "title": "கொரோனாவுக்குப் பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும்? நீங்கள் கற்பனை கூட செய்திராத வரப்போகும் மாற்றங்கள் - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nகொரோனாவுக்குப் பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும் நீங்கள் கற்பனை கூட செய்திராத வரப்போகும் மாற்றங்கள்\nஇனி கொரோனாவோடு சேர்ந்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்\nகொரோனா அழிவைத் தடுக்க முடியும் என்றோ, அதை முற்றிலுமாக அகற்றி விட முடியும் என்றோ நவீன வைத்தியம் எந்தவித உறுதிப்பாட்டையும் கொடுக்க முடியாத நிலைமையில் இருக்கின்றது. அப்படியென்றால் எதிர்காலம் எப்படி இருக்கும், அதற்கு எப்படி தயாராக வேண்டும் என்று சொல்கிறார், டாக்டர்.ஜே.பால்பாஸ்கர். இவர் நிதிஆயோக் நிலைக்குழு உறுப்பினர்.\nஇப்போது யாரையாவது பார்த்தால் இவர்கள் மூலமாக வந்துவிடுமோ, அவர்கள் மூலமாக பரவி விடுமோ என்றெல்லாம் பலரும் பயப்படுகிறார்கள். நாம் யாரைப் பார்த்தாலும், தாமாக விலகி ஓடுகின்ற மனநிலைக்கு மாறிவிட்டோம்.\nமருத்துவர்களும் செவிலியர்களும் இந்த தொற்றுக்கு ஆளாகி உயிர் இழக்கக் கூடிய அபாயம் கண்முன் தெரிந்த பொழுது, நமக்கு அச்சத்தை தான் கொடுக்கிறது. அதிலும் குறிப்பாக இதுபோன்ற சூழலில் கிராமப்புற மக்களும், நகர்ப்புறத்தில் இருக்கக்கூடிய ஒரு கணிசமான எண்ணிக்கையிலான மக்களும் பாரம்பரிய மருத்துவ முறையை நோக்கி நகர்கின்ற நிலையை அரசு முற்றிலுமாக தடுக்க முனைந்தது, நமக்கெல்லாம் புரியாத ஒரு விஷயம்.\nஇதிலும் குறிப்பாகச் சிலரை ‘போலி மருத்துவர்கள்’ என்று குற்றம் சாட்டி கடும் நடவடிக்கை எடுத்தது எல்லாம் சரிதானா என்கிற கேள்வியைச் சிவில் சமூகத்தினரால் கேட்க முடியவில்லை என்றெல்லாம் கூடப் பேசினார்கள்.\nஅதைப் போலவே குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அதிகமாகப் பேசினார்கள் என்று ஒரு குற்றச்சாட்டையும் முன்வைத்தார்கள். இதில் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nசாதாரண மக்களைப் பொறுத்த வரையிலே வைத்தியத்தில் இந்த முறை, அந்த முறை என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. எதிலிருந்து நிவாரணம் கிடைக்கின்றதோ, எது அவர்களுடைய செலவுகளுக்குக் கட்டுப்படியாகுமோ அதைப் பார்த்தே வைத்தியம் செய்து கொள்வது அவருடைய அடிப்படை உரிமையாக இருக்கிறது.\nஎப்பொழுது அரசின் கட்டுப்பாட்டில் முழுமையாக சுகாதாரத்துறை செயல்படுகின்றதோ, லாப நோக்கம் கொண்ட நிறுவனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அல்லது கட்டுப்படுத்தப்பட்டு தரமான மருத்துவ சேவை எல்லோருக்குமே கிடைக்கின்றதோ, அப்பொழுது தான் இதைப் பற்றியெல்லாம் நாம் ஆரோக்கியமாக சிந்தித்துப் பேசிக் கொண்டிருக்க முடியும். அதற்கான அவகாசத்தைப் பருவ காலம் நமக்குத் தரவில்லை.\nஆகவேதான் வீடுகளிலிருந்து பணியாற்றி கொள்வோம். அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டாம் என்ற ஒரு நிலையை பல நிறுவனங்களும் மேற்கொண்டதை நாம் பார்க்கின்றோம்.\nவீடுகளில் சென்று பணியாற்றுவது பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால், அது கண்டிப்பாக வீடாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றலாம். வலைத்தள இணைப்புகளை மட்டும் சரியாக வைத்துக்கொண்டால் போதும். அது 12 மாதங்களாக இருந்தாலும் சரி, அல்லது 24 மாதங்களாக இருந்தாலும் சரி, அந்தப் பணியை இருக்கின்ற இடத்திலேயே செய்ய முடியுமானால், அதுவே மிகப்பெரிய ஒரு வரமாக இருக்கும்.\nஇன்றைய சூழலில் கூட்டங்களை, கலந்துரையாடல்களை ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலமாக நடத்திக்கொண்டு அதன்மூலமாக பணியை முடித்துக்கொண்டு இருக்கின்ற சூழல் தானிருக்கிறது.\nவீடு அல்லது உங்களுக்கு நம்பிக்கையாக இருக்கின்ற இடங்களில் இருந்து பணியாற்றுங்கள் என்று சொல்கின்ற பொழுது, அதை மனமுவந்து ஏற்றுக்கொண்ட மக்கள் நாளடைவில் அதனுடைய சிரமத்தை மிகக்கடுமையாக உணர ஆரம்பித்தார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இண்டர்நெட் இணைப்பு முக்கியமான ஒரு பிரச்சினை. வீட்டுச்சூழல் என்பது ஓய்வுக்கான இடமாக, உறவுதேடுகின்ற ஒரு இடமாக இருக்கின்ற சூழலில் அதை அலுவலகமாக மாற்றுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமாக பெரும்பாலானோருக்கு இல்லை.\nஎனவேதான் எடுத்துக் கொண்ட பணியை உரிய நேரத்தில் முடிக்க இயலாமல், மன அழுத்தத்திற்கும், பணிச்சுமை அழுத்தத்திற்கும் ஆளாகின்றார்கள்.\nஅதிலும் குறிப்பாக வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு குழந்தைகளையும் பராமரித்துக் கொண்டு, முதியவர்களையும் பார்த்துக் கொண்டிருக்க கூடிய பெண்கள் பணி செய்கின்ற சூழலில் அவர்களுடைய நிலைமையானது மிக மோசமாக இருக்கிறது.\nபல வீடுகளில் முழுக் குடும்பத்திற்கும் ஒரே ஒரு கணினி, ஒரே ஒரு தொலைபேசி இணைப்பு, ஒரே ஒரு மோடமும் பயன்பாட்டில் இருப்பதும் உண்டு. அவற்றைப் புதிதாக வாங்குவதற்கும் வாய்ப்பில்லாத ஒரு சூழ்நிலையையும் நாம் இப்பொழுது பார்த்தோம்.\n.ஒருவருடைய பணியை, ஆன்லைனில் எப்படி அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை வைத்துப் பார்க்கின்ற பொழுது, பல நேரங்களில் மேல்நிலையில் சிறப்பாக பணியாற்றிய ஒருவர் கூட, ஆன்லைன் மூலம் செயல்படுகின்ற பொழுது அவர்கள் குறைவான திறனை வெளிப்படுத்துவதைப் பார்க்க முடிகின்றது.\nகுறிப்பாக ஆசிரியர் பணியில் இருப்பவர்கள். அவர்கள் நேரடியாக மாணவர்களிடம் பேசுகின்ற பொழுது இருக்கக்கூடிய ஒரு உயிரோட்டம், அவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் வழியாகவோ அல்லது வேறு வடிவங்களில் அவருடைய பாடங்களை எல்லாம் நடத்துகின்ற பொழுது, அவர்கள் திறமையானவர்கள் தானா என்பதிலே பல நிறுவனங்கள் அவர்கள் மீது சந்தேகம் கொள்வது தவிர்க்க முடியாததாக இருக்கின்றது.\nஅதேபோல கணக்கு சார்ந்த துறைகளில் பணியாற்றுபவர்கள் தொலைபேசியில் வருகின்ற செய்திகளை வைத்துக் கொண்டும் அல்லது நேரடியாக ஆவணங்களை சரி பார்க்க இயலாமல், தருகின்ற விவரங்களை பூர்த்தி செய்து வேலையை முடிகின்ற பொழுது அதில் தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஏராளமாக எதிர் கொள்கின்றார்கள்.\nபலர் வீட்டிலிருந்தே பணியாற்றிக் கொண்டிருப்பதில் இப்படிப்பட்ட சிரமங்கள் ஒருபுறம் என்றால், இருக்கிற வேலைகளை இழந்து, வெறுமையுடன் வீடுகளில் இருப்பவர்களும் அதிகப்பட்டிருக்கிறார்கள். கொரோனா பல வீடுகளில் வெவ்வேறு சலனங்களைத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. பொருளாதாரம் சரியாகி, நோய்த் தொற்று குறைந்து, குடும்பங்களில் குறைந்தபட்ச நிம்மதி எப்போது உருவாகும் என்று கேள்விதான் எழுப்ப முடிகிறது.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக��கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscguru.in/2017/04/TNPSC-Daily-Current-Affairs-in-Tamil-March-24-2017.html", "date_download": "2021-04-16T07:06:54Z", "digest": "sha1:2QHBBNOQI5COOXTTZGN2TPP7RCHFFQQA", "length": 8850, "nlines": 155, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Daily Current Affairs in Tamil - March 24, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch", "raw_content": "\nமார்ச் 24, 2017 – உலக காசநோய் தினம்\nஇந்த நோய் மைகோபேக்டீரியம் என்னும் நுண்ணியிரியினால் ஏற்படுகிறது\n2017-ம் ஆண்டிற்கான ஏபல் பரிசு ஐவிஸ் மேயர் ( Yves Meyer ) என்பவருக்கு வழங்கப்பட்டது\nஇந்த பரிசானது நார்வே அறிவியல் மற்றும் கடிதம் அகாடமி சார்பாக கணித துறையில் வழங்கப்பட்டது\nஇந்த பரிசானது ஐவிஸ் மேயரின் “வேவ்லெட் கோட்பாடு”-காக ( Theory of Wavelet ) வழங்கப்பட்டது\nஅசோகமித்திரன் (உண்மையான பெயர் : தியாகராஜன் )\nஇவர் ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். சமீபத்தில் காலமானார்\nஇவர் “அப்பாவின் சிநேகிதர்” என்னும் புத்தகத்திற்காக 1996-ம் ஆண்டு சாகித்திய அகாடெமி விருதைப் பெற்றார்\nஎஸ். நாகராஜன் – தேசிய பால் பொருட்கள் மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குனர்\nஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பை ( துப்பாக்கி சுடுதல் )\nஇதில் சிறிய இரட்டைக் குழல் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவை சார்ந்த அங்குர் மிட்டல் ( Ankur Mittal ) என்பவர் தங்கம் வென்றார்\nகுறைவான அளவு ஆர்டிக் பனி பதிவு\nமார்ச் மாதங்களில் ஆர்டிக் பிரதேசத்தின் துருவ பனி விரிப்பு அதிகமாக இருக்கும்\nபின்னர் கோடை கால வெயிலால் பணி உருகி செப்டம்பர் மாதத்தில் இதன் அளவு குறைவாக இருக்கும்\nஇந்த மார்ச் மாத பனி அளவு 14.42 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள். இது கடந்த 38 வருடங்களில் குறைவான பதிவு ஆகும்\nஉலக ஆற்றல் மற்றும் வளர்ச்சி செயல்திறன் குறியீட்டு எண் 2017\nஇது உலக பொருளாதார மன்றத்தால் வெளியிடப்பட்டது\nஇந்த தர வரிசையில் இந்தியா 87-வது இடத்தைப் பிடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/john-deere-tractor/5060-e-4wd/", "date_download": "2021-04-16T08:24:18Z", "digest": "sha1:P2ND2BR446YNXB5NS5QFODUUX7CLRDER", "length": 29942, "nlines": 285, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஜான் டீரெ 5060 E 4WD ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | ஜான் டீரெ ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஜான் டீரெ 5060 E 4WD\n5.0 (4 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபிராண்ட் ஜான் டீரெ டிராக்டர்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் ஜான் டீரெ 5060 E 4WD சாலை விலையில் Apr 16, 2021.\nஜான் டீரெ 5060 E 4WD இயந்திரம்\nபகுப்புகள் HP 60 HP\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2400\nஎரிபொருள் பம்ப் Rotary FIP\nஜான் டீரெ 5060 E 4WD பரவும் முறை\nமின்கலம் 12 V 88 Ah\nமுன்னோக்கி வேகம் 2.05 - 28.8 kmph\nஜான் டீரெ 5060 E 4WD பிரேக்குகள்\nஜான் டீரெ 5060 E 4WD ஸ்டீயரிங்\nஜான் டீரெ 5060 E 4WD சக்தியை அணைத்துவிடு\nஜான் டீரெ 5060 E 4WD எரிபொருள் தொட்டி\nஜான் டீரெ 5060 E 4WD டிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 2130 KG\nசக்கர அடிப்படை 2050 MM\nஒட்டுமொத்த நீளம் 3540 MM\nஒட்டுமொத்த அகலம் 1885 MM\nதரை அனுமதி 470 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 3181 MM\nஜான் டீரெ 5060 E 4WD ஹைட்ராலிக்ஸ்\nதூக்கும் திறன் 1800 Kgf\nஜான் டீரெ 5060 E 4WD வீல்ஸ் டயர்கள்\nவீல் டிரைவ் 4 WD\nமுன்புறம் 6.5 X 20\nபின்புறம் 16.9 X 30\nஜான் டீரெ 5060 E 4WD மற்றவர்கள் தகவல்\nஜான் டீரெ 5060 E 4WD விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் ஜான் டீரெ 5060 E 4WD\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக ஜான் டீரெ 5060 E 4WD\nபார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD வி.எஸ் ஜான் டீரெ 5060 E 4WD\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமேக்ஸ் 55 2WD வி.எஸ் ஜான் டீரெ 5060 E 4WD\nஜான் டீரெ 5060 E - 4WD ஏசி கேபின் வி.எஸ் ஜான் டீரெ 5060 E 4WD\nஒத்த ஜான் டீரெ 5060 E 4WD\nசோனாலிகா DI 55 DLX\nநியூ ஹாலந்து 5500டர்போ சூப்பர்\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்ட��்கள்\nஜான் டீரெ 5310 4WD\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமேக்ஸ் 4060 E\nஜான் டீரெ 5039 D\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 DI–i-4WD\nமஹிந்திரா அர்ஜுன் அல்ட்ரா 1 605 Di\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 Di-i\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன ஜான் டீரெ அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள ஜான் டீரெ டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள ஜான் டீரெ டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்���மான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2007/11/to.html", "date_download": "2021-04-16T08:04:21Z", "digest": "sha1:BKDDW3IQGXT5ZIA2UOOUOECDS5X3DAGP", "length": 61530, "nlines": 965, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): கோவை to ஈரோடு & என் புகைப்படப் பெட்டி", "raw_content": "திங்கள், நவம்பர் 26, 2007\nகோவை to ஈரோடு & என் புகைப்படப் பெட்டி\nஎருக்கம்பால் மருந்து முட்டி சிராய்ப்புக்கு போட்டதுண்டா\nஅய்யனாரு வெட்டுக்கத்தி... ஆடுங்கடா என்னச்சுத்தி...\nத்த... ஒயுங்க்க சாப்புடலன்னா அந்த மொட்ட மாமாக்கிட்ட புடிச்சு குடுத்துருவேன்\nசொர்க்கமே என்றாலும் புல்லட்டு போல வருமா\nபெருசு... வண்டி கொடகொடங்கு... ஓவராயிலிங் விடுங்கப்பு...\nதாஸு... ஜல்லி அடிக்கலாம்... இந்த மாதிரி லோடுலோடா கொட்டப்பிடாது...\nவளைகரங்களுக்கு காத்திருக்கும் வளைத்தெடுத்த வண்ணங்கள்...\nசொன்னா நம்புங்கப்பு... IP வைச்செல்லாம் யாரு பதிவுக்கு வந்தாகன்னு கண்டுபுடிக்க முடியாது...\nஒர்ரூவாய்க்கு STD போடலாம்... பிரஸன்னம் பார்க்க முடியுமா\nTVS 50... ஒரு கனரக வண்டி...\"\n நேத்தைக்கு என்னா நடந்துச்சுன்னு சொல்லறேன் கேளுடா...\nஎன்ன கொடும சரத்குமார் இது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள்: புகைப்படம், Travel Photography\nILA (a) இளா திங்கள், நவம்பர் 26, 2007 12:18:00 பிற்பகல்\nநம்ம ஊருக்கு ஒரு ட்ரிப் அடிச்சுட்டு வந்தாமாதிரி ஒரு நெனப்பு. பீலிங்கஸை கெளப்பிவிட்டுட்டீங்களே வாத்தி\n திங்கள், நவம்பர் 26, 2007 12:31:00 பிற்பகல்\nபோஃட்டோஷாப்ல கொஞ்சம் வெள்ளாடுன மாதிரி இருக்கே....\nBoston Bala திங்கள், நவம்பர் 26, 2007 1:14:00 பிற்பகல்\ndelphine திங்கள், நவம்பர் 26, 2007 1:23:00 பிற்பகல்\nAnand V திங்கள், நவம்பர் 26, 2007 1:40:00 பிற்பகல்\nஇராமசாமி, தாய், வயல் அருமைங்கோவ்.\nஅப்படியே என்ன என்ன PP செய்தீங்கன்னு கொஞ்சம் சொல்லறது \nG.Ragavan திங்கள், நவம்பர் 26, 2007 3:45:00 பிற்பகல்\nஇந்தச் சீவியாரு என்னவோ போட்டோ போட்டோன்னு போட்டாலும் போட்டான்..... இளவஞ்சியும் நல்லொளியோவியராயிட்டாரு. முந்தியா கண்டமானிக்கப் படம் பிடிப்பீங்க. இப்ப அதுல அப்படியிப்பிடி நகாசெல்லாம் செஞ்சு மினுக்க வெச்சுட்டீங்களேய்யா...\nஅந்த வரிசைக்குதிரைல முந்துன ஒரு குதிரை சூப்பரோ சூப்பர். அதே மாதிரி குழந்தைய வெச்சிக்கிட்டு.... அதுவும் சூப்பர்.\nபெயரில்லா திங்கள், நவம்பர் 26, 2007 4:31:00 பிற்பகல்\nநிர்வாகி (Admin) திங்கள், நவம்பர் 26, 2007 8:21:00 பிற்பகல்\nபெயரில்லா திங்கள், நவம்பர் 26, 2007 9:14:00 பிற்பகல்\nகலக்கல் தலைவா. கடைசி படம் தான் ஹைலைட்டே.\nபெயரில்லா திங்கள், நவம்பர் 26, 2007 10:22:00 பிற்பகல்\nசாலிசம்பர் செவ்வாய், நவம்பர் 27, 2007 1:23:00 முற்பகல்\nகுழந்தைகளும்,பெண்ணும் இருக்கும் படம் அழகாக இருக்கிறது.அழ வைக்கிறது.\nபெயரில்லா செவ்வாய், நவம்பர் 27, 2007 1:24:00 முற்பகல்\n93ல இருந்து 96 வரைக்கும் கோவை-ஈரோடு பிரயாணம்தான். இப்ப நிறையா மாற்றம் இருக்கு போல இருக்கு. அடுத்த தடவை இந்தியா போகும்போது கோவை - ஈரோடு கண்டிப்பா போகணும்.\nபெயரில்லா செவ்வாய், நவம்பர் 27, 2007 1:24:00 முற்பகல்\nசொல்ல மறந்துட்டனே. கடைசிப்படம் சரியான காமெடி\nபெயரில்லா செவ்வாய், நவம்பர் 27, 2007 1:27:00 முற்பகல்\nAnand V செவ்வாய், நவம்பர் 27, 2007 2:28:00 முற்பகல்\nAndrzej Dragan படம் மாதிரி இருக்கு ராமசாமி படம்.\nilavanji செவ்வாய், நவம்பர் 27, 2007 3:31:00 முற்பகல்\nஇங்க ஆணி புடுங்கச்சொல்லி மெறிக்கறாங்க... அப்பாலிக்கா வர்றேன்... அதுவரை தாமதத்திற்கு மன்னிக்க\nஇராம்/Raam செவ்வாய், நவம்பர் 27, 2007 3:43:00 முற்பகல்\nஅம்மா நெஞ்சிலே சாய்ச்சுட்டு போஸ் கொடுக்கிற குழந்தை படம் ரொம்ப அருமையா வந்திருக்கு.... :)\nபெயரில்லா செவ்வாய், நவம்பர் 27, 2007 4:06:00 முற்பகல்\nபடங்கள் அருமை. எனக்கு படங்களோட கமெண்ட்டு தெரியமாட்டேங்குது ...வெறும் கட்டம் கட்டமாத்தேன் தெரியுது :(\nகைப்புள்ள செவ்வாய், நவம்பர் 27, 2007 4:20:00 முற்பகல்\nகலக்கலுங்க. நடுவுல நடுவுல கறுப்பு வெள்ளை படத்தைப் போட்டிருக்கறது இன்னும் அழகா இருக்கு. அன்றாட வாழ்வின் எதார்த்த படங்கள். சூப்பர்.\nகோபிநாத் செவ்வாய், நவம்பர் 27, 2007 8:36:00 முற்பகல்\nதல எல்லா பாடங்களும் அருமை...அதுவும் அந்த அம்மாவும் குழந்தையும் செம டச்சிங் ;)\nஅந்த தாத்தா பார்க்குறதுக்கு வீடு படத்துல வர சொக்கலிங்கம் மாதிரியே இருக்காரு ;)\nilavanji செவ்வாய், நவம்பர் 27, 2007 9:01:00 முற்பகல்\nஇளா, இரண்டாம் சொக்கன், பாபா, டெல்பைன், ஜீரா\n// போஃட்டோஷாப்ல கொஞ்சம் வெள்ளாடுன மாதிரி //\nஅதேதான். இல்லன்னா நம்ம படம் பார்க்கற மாதிரி வருமா\nஎருக்கஞ்செடியும் தாயும் மிட்னைட் எபெக்ட்டு\nகருப்பு வெள்ளையெல்லாம் Kodak Tmax 100 எபெக்ட்டு.\nராமசாமி படத்துக்கும் நீங்க செஞ்சாமாதிரி விண்டேஜ் போட்டு பார்த்தேன். கொஜ்சம் நேச்சுரலா வராதமாதிரி இருந்தது. உங்களது இன்னும் அழுத்தமா வந்திருக்கு,,,\nஇதெல்லாம் http://www.atncentral.com/download.htm இங்க இருந்து உருவுனதுதான்.\nilavanji செவ்வாய், நவம்பர் 27, 2007 9:09:00 முற்பகல்\nநன்றி. முதல்முறையா வந்திருக்கீங்க... அடிக்கடி வாங்க ( நானே மாசத்துக்கு ஒருதடவ தான் வருவேன்.. ஹிஹி )\n// படம் அழகாக இருக்கிறது.அழ வைக்கிறது.//\nஎன்னாத்துக்கு இந்த பரிதாப உணர்ச்சி அவங்க உழைச்சுத்தான் சாப்பிடறாங்க. புள்ளக்குட்டிகளோட சந்தோசமாத்தான் இருக்காங்க. பணம் அவங்களுக்கு கம்மியா இருக்கலாம். அதனாலயே அவங்களை பரிதாபமா பாக்கற தகுதி நமக்கு வந்துருமா என்ன அவங்க உழைச்சுத்தான் சாப்பிடறாங்க. புள்ளக்குட்டிகளோட சந்தோசமாத்தான் இருக்காங்க. பணம் அவங்களுக்கு கம்மியா இருக்கலாம். அதனாலயே அவங்களை பரிதாபமா பாக்கற தகுதி நமக்கு வந்துருமா என்ன\n10 வருசத்துகுள்ள நிறைய மாற்றங்கள் தான். ஊருக்கு வந்தீங்கன்னா 10 தடவைக்கு SCPல ட்ரிப்ப போடுங்க :)\nஊக்கங்களுக்கு நன்றி, விண்டோஸ் ப்ராபர்டீஸ்ல டெஸ்க்டாப் -> அட்வான்ஸ்டு போயி டூல்டிப் செலக்ட் செய்து ஃபாண்ட் மாத்திப்பாருங்களேன்.\nசிவபாலன் செவ்வாய், நவம்பர் 27, 2007 9:22:00 முற்பகல்\nilavanji செவ்வாய், நவம்பர் 27, 2007 9:39:00 முற்பகல்\nகூகிள்பேஜஸ்ல பேண்ட்வித் பத்தலைன்னு துப்பறாங்க. படங்களை எல்லாம் பிக்காசாவெப்ல ஏத்தி முதல் படமா போட்டிருக்கேன்.\nKasi Arumugam செவ்வாய், நவம்பர் 27, 2007 9:40:00 முற்பகல்\n(அட, ஒரு இதுக்காக அண்ணான்னு சொல்லிட்டேன் லூசுல வுடுங்க தம்பி.)\nசிவபாலன் செவ்வாய், நவம்பர் 27, 2007 9:43:00 முற்பகல்\nகோவை சிபி செவ்வாய், நவம்பர் 27, 2007 9:44:00 முற்பகல்\nபினாத்தல் சுரேஷ் செவ்வாய், நவம்பர் 27, 2007 9:44:00 முற்பகல்\nஜெசிலாக்காவை ஞாபகப்படுத்தின ஆடவர் கவர்ச்சிகர விளம்பரத்தையும் சரத்குமார் கட்சியில் சேரப்போகிறவர்களுக்கு செய்து தரப்போகும் வசதிகளையும் நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன் :-)\nபெயரில்லா செவ்வாய், நவம்பர் 27, 2007 10:14:00 முற்பகல்\nஅடுத்த முறை போகும் போது சொல்லுங்க. நானும் வர்றேன்.\nபடங்களுக்கு மெருகூட்டுன ரகசியத்த மட்டும் சொல்லுங்க.\nஅட..அட.. அண்ணே.. பின்னி பெடலெடுத்து இருக்கிங்க போங்க.. நானும் அடிக்கடி அந்த வழியில போய்ட்டு வந்துட்டு தான் இருக்கேன். நேர்ல பாக்கரத விட உங்க பொட்டி வழியா பாக்கறது அழகா இருக்குணே.. கலக்கிட்டிங்க..\nமுரளிகண்ணன் செவ்வாய், நவம்பர் 27, 2007 1:31:00 பிற்பகல்\nilavanji புதன், நவம்பர் 28, 2007 2:10:00 முற்பகல்\nநன்றி. வலையுலக வாழ்க்கைல இதெல்லாம் ஜகஜமப்பு\nசிபி, பெனாத்ஸ், பொடியன், முரளி,\nபடத்துக்கு ஃப்ரேம் போட்டது, கருப்பு வெள்ளையெல்லாம் போட்டோஷாப் உபயம். மத்தபடி வேறெந்த ரகசியமும் இல்லை :)\nபெயரில்லா புதன், நவம்பர் 28, 2007 6:05:00 பிற்பகல்\nமங்கை புதன், நவம்பர் 28, 2007 9:29:00 பிற்பகல்\nஒரு வருஷம் ஊருக்கு போகாம இருந்த ஏக்கத்தை கொஞ்சம் கொறச்சுட்டீங்க...நன்றி...\nSanSiv வியாழன், நவம்பர் 29, 2007 6:55:00 முற்பகல்\nநளாயினி வெள்ளி, நவம்பர் 30, 2007 4:33:00 முற்பகல்\nஎல்லாமே அருமை அருமை. பச்சை வயல் பல ஞாபகங்களை கொண்டு வந்து விட்டுச்சென்றது.\nநாகை சிவா திங்கள், டிசம்பர் 03, 2007 2:54:00 முற்பகல்\nபடங்கள் அருமை அதை விட உங்கள் நச் கமெண்ட்ஸ் :)\nபாச மலர் / Paasa Malar புதன், டிசம்பர் 05, 2007 4:42:00 முற்பகல்\nஇப்போதுதான் பார்த்தேன்...படங்கள் மிக அருமையாக இருக்கின்றன...அழகு கூட்டியிருப்பது உங்கள் comments...பாராட்டுகள்\nilavanji புதன், டிசம்பர் 05, 2007 9:45:00 முற்பகல்\nமங்கை, சங்கீதா, நளாயினி, பாசமலர், நாகைசிவா,\nஉங்கள் வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி\nCVR வியாழன், டிசம்பர் 06, 2007 9:16:00 முற்பகல்\nஎப்பவும் போல பட்டைய கிளப்பியிருக்கீங்க அண்ணாச்சி\nஎன்னதான் இருந்தாலும் நம்ம ஊருல இருக்கறா மாதிரி படம் எடுக்கற ஸ்கோப் வேறு எங்கேயும் இல்லை இல்லியா\nநிலா வியாழன், டிசம்பர் 06, 2007 12:46:00 பிற்பகல்\nஆஹா ஆஹா நம்ம ஊரு மண்ணே தனிதான். அதும் போட்டோஸ்லாம் அருமை இளவஞ்சி மாமா\nஇது செம நக்கல் மாமா\n//என்னாத்துக்கு இந்த பரிதாப உணர்ச்சி அவங்க உழைச்சுத்தான் சாப்பிடறாங்க. புள்ளக்குட்டிகளோட சந்தோசமாத்தான் இருக்காங்க. பணம் அவங்களுக்கு கம்மியா இருக்கலாம். அதனாலயே அவங்களை பரிதாபமா பாக்கற தகுதி நமக்கு வந்துருமா என்ன அவங்க உழைச்சுத்தான் சாப்பிடறாங்க. புள்ளக்குட்டிகளோட சந்தோசமாத்தான் இருக்காங்க. பணம் அவங்களுக்கு கம்மியா இருக்கலாம். அதனாலயே அவங்களை பரிதாபமா பாக்கற தகுதி நமக்கு வந்துருமா என்ன\nஇரா. இராஜேஸ் | R. Rajesh வெள���ளி, டிசம்பர் 07, 2007 2:38:00 முற்பகல்\nபடங்கள் ரொம்ப தெளிவு. அதெப்படி உங்களால சிரிச்சிக்கிட்டே அனுபவங்களின் சாயலைப் அச்சாணியமா படம் எடுக்க முடியுது நான் ரசிச்ச படங்கல்ல ஒத்தையா நிக்கிற அய்யனாரும், தலைசுமையும் பிள்ளை சுமையுமா நிக்கர பொம்பளயும் முதல் தரம்.\nஇததான் வாழ்க்கை சிரிக்குதுன்னு சொல்ரம்மா\nஆடுமாடு வெள்ளி, டிசம்பர் 21, 2007 9:21:00 முற்பகல்\nஇளா, ஸாரி லேட்டா வந்துட்டேன். படங்களும் கமெண்டும் அருமையோ அருமை. வாழ்த்துகள்.\nபெயரில்லா செவ்வாய், டிசம்பர் 25, 2007 9:58:00 முற்பகல்\n// பெருந்துறை நாட்டின் குதுரப்பட...\nilavanji புதன், டிசம்பர் 26, 2007 8:21:00 முற்பகல்\nCVR, நிலா, ஆடுமாடு, ராஜேஷ், ஜெகதீஸ்,\nஉங்கள் வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி\nசெங்கப்பள்ளி பெருந்துறைக்கு முன்னாலேயே வந்துவிடுகிறதா 4 லேன் ரோட்டை ஒட்டியே இந்த குதிரைகளைக் கண்டேன்.\nஜெகதீஸ்வரன் திங்கள், டிசம்பர் 31, 2007 6:23:00 முற்பகல்\nUnknown செவ்வாய், ஜூலை 07, 2009 5:21:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகோவை to ஈரோடு & என் புகைப்படப் பெட்டி\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 3\nநீலம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி\nஇந்தியா எதிர்கொள்ளும் நவகாலனிய பனியாக்களின் படையெடுப்பு (2)\nதமிழ் புத்தாண்டு தை மாதமா, சித்திரையா\nகாருக்குறிச்சி அருணாசலம் மரணம் நிகழ்ந்த விதம்\nபார்ப்பரேட்டிய காலத்தில் கல்வி - ஆதவன் தீட்சண்யா\n1164. #DHARUMI'SPAGE #திரை விமர்சனம் #இருள்\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா\nநவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்\nரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது- பொருத்தமா அல்லது வருத்தமா\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nஉலக வர்த்தக சூயஸ் கால்வாய் கடல் மார்க்கப் போக்கு-வரத்து ஆறு நாட்கள் தடைப் பட்டது.\nஇருள் (2021) மலையாளம்- சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) 18+\nடெல்டா 2021 : தேர்தல் Analysis\nஇலக்கணம் இனிது - நூல் பற்றிய எழுத்தாளர் ஐவர் கருத்துகள்\nதிருமதி பெரேரா என்ற குணவங்சலாகே ஸ்ரியானி பத்மகாந்தி சோமரத்ன\nதீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nவேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\nசோசலிச எதார்த்த எழுத்தின் நண்பர் வல்லிக்கண்ணன்\nகள���ளி நாவல் -ஒரு மதிப்பீடு\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனிய�� மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு ப���து அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: nicolas_. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-04-16T06:57:13Z", "digest": "sha1:VZVHX6PDHCCBNNWH7A32YTGD5ZAAL35U", "length": 8135, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "அருள்மிகு கனடா கந்த சுவாமி ஆலயம் முன்னெடுக்கும் மரபுத் திங்கள் விழா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு * தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை * அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் * கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\nஅருள்மிகு கனடா கந்த சுவாமி ஆலயம் முன்னெடுக்கும் மரபுத் திங்கள் விழா\nமயிலோன் முருகனின் தலம் திறக்கும் தமிழ்ப புத்தாணடு பிறப்பானதைப் பொங்கல் நாளில் அருள் மிகு கனடா கந்தன் ஆலயததில். நடைபெறவுள்ள “படையல்” என்னும தமிழ் விழாவுக்கு அனைவரையும் அன்புரிமையோடு வருக தமிழ்ப புத்தாணடு பிறப்பானதைப் பொங்கல் நாளில் அருள் மிகு கனடா கந்தன் ஆலயததில். நடைபெறவுள்ள “படையல்” என்னும தமிழ் விழாவுக்கு அனைவரையும் அ��்புரிமையோடு வருக வருக என்று இரு கை கூப்பி அழைக்கின்றோம்.\nநிpலம் என்னும் நல்லாள மகிழ. உணவுதரும் உழவர்திருநாள் இது நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கத்தோடு கதிரவனுக்கு நன்றி கூறும் நனனாள ; இது நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கத்தோடு கதிரவனுக்கு நன்றி கூறும் நனனாள ; இது. தைப் பிறப்பை வரவேற்று. தமிழ்ப்புததாண்டைக் கொண்டாடும் தமிழர் நாள் இது. தைப் பிறப்பை வரவேற்று. தமிழ்ப்புததாண்டைக் கொண்டாடும் தமிழர் நாள் இது ஏர் பூட்டி உழுது. ஆவினத்தைத் தொழுது. ஆலயம சென்று வழிபடும் முதல் நாள் இது ஏர் பூட்டி உழுது. ஆவினத்தைத் தொழுது. ஆலயம சென்று வழிபடும் முதல் நாள் இது புதுப்பானை வைத்துப் புத்தரிசியிட்டுப் பொங்கலோ புதுப்பானை வைத்துப் புத்தரிசியிட்டுப் பொங்கலோ பொங்கல் என்று புன்னகைக்கும் நாள் இது புத்தாடை அணிநது. பகிரந்து உண்டு. பல்லுயிர் ஓமபும் பண்பாட்டு நாள் இது புத்தாடை அணிநது. பகிரந்து உண்டு. பல்லுயிர் ஓமபும் பண்பாட்டு நாள் இது முததமிழும் சிறக்கப் பறறோடு பாடி ஆடி மகிழும் பொஙகள் திருநாள் இது முததமிழும் சிறக்கப் பறறோடு பாடி ஆடி மகிழும் பொஙகள் திருநாள் இது பொங்கலோ பொஙகல் என்று பொங்கி மகிழ்வோம அன்றய தினம் இன்னிசை கச்சேரி. நடனம் போனற நிகழ்வுகளும் நடைபெற திருவருள்கூடியுள்ளது.\n திருக்குடத் திருமுழுக்குக் காண இருக்கும் கந்தனைவணங்கஅனைவரும் வாருங்கள். நிரந்தரஆலயத்தில் குடிபுகும் எங்கள ; குலதெய்வம ; குமரனைக் கும்பிடஅனைவரும் வாருங்கள். மரபுத் திங்கள் விழா“படையல்” இடம் 1380 பேர ;ச் மவுண்ட் வPதி. நேரம்: காலை 8:30. வருக. மரபுத் திங்கள் விழா“படையல்” இடம் 1380 பேர ;ச் மவுண்ட் வPதி. நேரம்: காலை 8:30. வருக வருக\nதிருக்குடத்திருமுழுக்கு விழா. இடம் 733 பேர்ச்மவுண்டவீதி. நாள் பங்குனி 30 வெள்ளிக்கிழமை (30 – 3 -2018.) அருள ; மிகு கனடா கந்த சுவாமி ஆலயம். அறங்காவல் சபையினர்,அந்தணப் பெருமக்கள்,முகாமையாளர்கள்,பணியாளர்கள்,அடியவர்கள்,தொண்டர்கள். தொடர்புகட்கு: : 416 – 200-0792.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://talyr.com/category/vairamuthu", "date_download": "2021-04-16T08:35:36Z", "digest": "sha1:7Q2TWSYVVOXOQQGPL6ESNRFF4KDQQWXS", "length": 6043, "nlines": 158, "source_domain": "talyr.com", "title": "Vairamuthu Archives - Talyr", "raw_content": "\n(F) அந்த நிலாவை தான்\nநான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக\n(M) எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்\n(F) கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்\n(F) மல்லு வேட்டி கட்டி இருக்கு\nஅதுமேல மஞ்ச என்னை ஒட்டி இருக்கு\n(M) முத்தழகி கட்டி புடிச்சு\nமுத்தம் கொடுக்க மஞ்ச வந்து ஓட்டிகிடுச்சு\n(F) மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு\n(M) ஹ்ம் ஏதுடா வம்பா போச்சு லவிக்கையும் கிடையாது\n(F) சக்காம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை\n(M) பூவும் ஒன்னு கண்ணடிச்சா வந்து வரும் பின்னால\n(F) எக்கு தப்பு வேண்டாம் ஹ்ம்ம் ஹ்ம்ம்\n(M) அந்த நிலாவை தான்………\n(M) ரத்தினமே முத்தம் வைக்கவா\nஅதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா\n(F) வெட்கத்தையும் ஒத்தி வைக்கவா\nஅதுக்காக மந்தையில பந்தி வைக்கவா\n(M) ஓடி வா ஓடை பக்கம் ஒதுங்கலாம் மெதுவாக\n(F) மாசத்தில மூணு நாலு பொறுக்கணும் பொதுவாக\n(M) காத்தடிச்சா தாங்காதடி மல்லியை பூ மாராப்பு\n(F) கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு\n(M) அடி போடி புள்ளை எல்லாம் டூப்பு\n(F) அந்த நிலாவை தான்………\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/rajinikanth-gets-dadasaheb-phalke-award-pm-modi-and-political-leaders-cinema-stars-wishes-him-287646/", "date_download": "2021-04-16T08:26:31Z", "digest": "sha1:PKM5IYSZOZFHXONPBU6OZXTTJB4AGY3Z", "length": 14651, "nlines": 122, "source_domain": "tamil.indianexpress.com", "title": "rajinikanth gets dadasaheb phalke award pm modi and political leaders cinema stars wishes him - ரஜினிகாந்த்துக்கு தாதாசாகேப் பால்கே விருது பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து", "raw_content": "\nதலைவாவுக்கு பால்கே விருது: மோடி- ஸ்டாலின் வாழ்த்து\nதலைவாவுக்கு பால்கே விருது: மோடி- ஸ்டாலின் வாழ்த்து\nதலைவா உங்களுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்பது அதிக மகிழ்ச்சியைத் தரும் ஒரு செய்தி என்று பிரதமர் மோடி நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.\nதமிழ் சினிமா ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்ற் கொண்டாடப்பட���ம், நடிகர் ரஜினிகாந்த்துக்கு சினிமா துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி, ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், கமல்ஹாசன் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nதலைவா உங்களுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்பது அதிக மகிழ்ச்சியைத் தரும் ஒரு செய்தி என்று பிரதமர் மோடி நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பல தலைமுறைகளாக புகழ்பெற்றவர். இவரது வேலையில் இருக்கும் பன்முகத்தன்மைக்கு ஈடாக ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர். வித்தியாசமான கதாபாத்திரங்கள், அன்பான ஒரு ஆளுமை. அதுதான் ரஜினிகாந்த். தலைவாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்பது அதிக மகிழ்ச்சியைத் தரும் ஒரு செய்தி. அவருக்கு வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.\nஇனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தாதாசாகேப் பால்கே விருந்து கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் @rajinikanth-க்கு, #DadasahebPhalkeAward கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.\nநடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்\nஇதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தாதாசாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது\nநடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்\nஉயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.\nமக்கள் நீதி மய்யம் தலைவர��ம் நடிகருமான கமல்ஹாசன், “உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n ராதாரவி மீண்டும் சர்ச்சை பேச்சு வீடியோ\nவேகமாக அதிகரிக்கும் கொரோனா; மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க தமிழக அரசு ஆலோசனை\nமாதம் ரூ4500 முதலீடு… கோடியில் ரிட்டன்\nகொடைக்கானலில் 3 நாள் ஸ்டாலின் முகாம்: குடும்பத்தினருடன் தனி விமானத்தில் பயணம்\nதிடீர் மாரடைப்பு: நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nதடுப்பூசி, ஊரடங்கு : இங்கிலாந்தை போன்று செயல்பட மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்\nTamil News Today Live : கொரோனாவை கட்டுப்படுத்த ராஜீவ் ரஞ்சன் தீவிர ஆலோசனை\n2021-ம் ஆண்டின் ஜியோவின் முழுமையான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்\nகொரோனா முன்னெச்சரிக்கை : மீண்டும் ஆன்லைன் விசாரணைக்கு தயாராகும் உயர் நீதிமன்றம்\nசெஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தந்தை மரணம்\nஞாபக சக்தி, மன அழுத்தம் குறைப்பு… தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த உணவுகள் முக்கியம்\nBank News: செம்ம ஸ்கீம்… இவங்க அக்கவுண்டில் பணமே இல்லைனாலும் ரூ3 லட்சம் வரை எடுக்கலாம்\n100 கிராம் பலாவில் 80 கிராம் எனர்ஜி: பயன்படுத்துவது எப்படி\nஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய ‘பிரட் லீ’- என்ன அழகா முடி வெட்டுகிறார் பாருங்களேன்….\nஅமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா பாடிய அம்பேத்கர் காவடி சிந்து\nபுகழின் உச்சியில் கனி: 10 ஆண்டுக்கு முன்பே விஜே-ஆக இருந்தது தெரியுமா\nVijay TV Serial: வீட்டில் ஒரே அட்வைஸ்… பள்ளியில் சந்தோஷை கண்டுக்காத இனியா\nஅட நம்ம கண்ணம்மாவா இது ரோஷினி ஹரிப்ரியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nகண்ணம்மா வீட்டுக்கு வரும் டி.என்.ஏ ரிப்போர்ட்… அதிர்ச்சியில் வெண்பா\n‘அடுத்த புராஜெக்ட் என் மச்சான் கூட’ அஸ்வின்- புகழ் சர்ப்ரைஸ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/entertainment/page-6/", "date_download": "2021-04-16T06:57:39Z", "digest": "sha1:QWFKQ6OCPNMGU6TALES6CT7ZKHKWPEEX", "length": 10600, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "Tamil Cinema News - சினிமா செய்தி��ள்: Tamil Movie News, Kollywood Cinema News", "raw_content": "\nThalapathy 65: தளபதி 65 படப்பிடிப்புக்காக ஜார்ஜியா பறக்கும் விஜய்\nVetrimaaran - Soori: வெற்றி மாறன் படத்துக்காக ஃபிட்டாக மாறிய சூரி\nகுக் வித் கோமாளி இறுதிப்போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வந்த மாஸ் ஹீரோ\nதமிழக சட்டமன்றத் தேர்தல்- வாக்களித்தார் நடிகை த்ரிஷா..\nஎனக்கு எப்போதுமே அதே நிலைப்பாடுதான்... விஜய் சேதுபதி பளீர் பேட்டி\nகொரோனா நெகட்டிவ்: வாக்களித்த லோகேஷ் கனகராஜ்\nஜனநாயக கடமையாற்றிய ’குக் வித் கோமாளி’ பிரபலங்கள்\nநாங்கள் இனி கணவன் - மனைவி இல்லை: ஷாக் கொடுத்த டிவி பிரபலம்\nTN Assembly Election 2021 : ஜனநாயக கடமையாற்றிய சினிமா பிரபலங்கள்\nவிஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தது ஏன்\nவிஜய்யின் சைக்கிள் பயணம் - குறியீடுகள் இருப்பதாக கணித்த இயக்குநர்\nவீட்டிலிருந்து வாக்குச்சாவடி வரை நடந்தே வந்து வாக்களித்த விக்ரம்\nகுக் வித் கோமாளி 2 வின்னர் மற்றும் ரன்னர் யார்\nசைக்கிளில் வந்து வாக்களித்து மாஸ் காட்டிய நடிகர் விஜய் - புகைப்படங்கள்\n'மாநில சுயாட்சியை மீட்டெடுக்க வாக்களித்தேன்' - இயக்குநர் அமீர்\nவாக்களிக்க சைக்கிளில் வந்து ஸ்கூட்டரில் திரும்பிய விஜய் - காரணம் என்ன\nபெட்ரோல் விலை உயர்வை மறைமுகமாக எதிர்க்கிறாரா விஜய்\nபாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..\nகடற்கரையில் நடிகை ஐஸ்வர்யா மேனன்- லவ்லி போட்டோஸ்..\n நடிகை சாய் பல்லவியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..\n8 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் விஷால் - வரலட்சுமி படம்\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகையின் அழகிய போட்டோஸ்\nஷங்கர் படத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி\n நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போட்டோஸ்..\nபிரதமர் மோடியை சந்தித்த நடிகர் மாதவன்\nதொகுப்பாளினி டிடியின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் கொரோனாவால் பாதிப்பு..\nVijay Sethupathi: மும்பைக்கார் - முனீஷ்காந்த் வேடத்தில் விஜய் சேதுபதி\nTamil Cinema: வைரலாகும் முன்னணி ஹீரோயின்களின் குழந்தைப் பருவ படம்\nThalapathy 65: நான்காவது முறையாக விஜய்யுடன் இணையும் யோகிபாபு\nஅடேய், என் கமெண்ட்ல வந்து.. கொதித்தெழுந்த சுல்தான் தயாரிப்பாளர்\n’ஆர்டிக்கிள் 15’ படப்பிடிப்பை தொடங்கும் உதயநிதி ஸ்டாலின்\nபர்த்டே கேர்ள் கல்யாணி பிரியதர்ஷன் க்யூட் படங்கள்\nநடிகர் அக்‌ஷய்குமார் மருத்துவமனையில் அனுமதி\nஇணையத்தை க���க்கும் சுல்தான் பட ஸ்டில்ஸ்\nஇணையத்தில் வெற்றிநடை போடும் கார்த்தியின் சுல்தான்\nகவர்ச்சியான உடையில் சாக்‌ஷி அகர்வால் - போட்டோஸ்\nபீச்சில் போட்டோ ஷூட் நடத்திய பிக்பாஸ் லாஸ்லியா\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம்..\nராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி\nதமிழகத்தில் ஒரு நாள் கொரேனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது\nஅமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி\nமுதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு\nவிராட் கோலியின் முரட்டுத்தனமான செயலை கண்டித்த நடுவர்\n12-ம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது...\nMGR Magan: இவ்வளவு தான் சினிமா - போஸ்டரில் சத்யராஜை ஒதுக்கும் எம்.ஜி.ஆர் மகன் படக்குழு\nசிட்டி பேங்க் வெளியேறுவதாக அறிவிப்பு - ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு\nபிசிசிஐ வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் நடராஜன் ஏன் இடம்பெறவில்லை\nFilm Festival: ஏப்ரல் 19 முதல் 22-ம் தேதி வரை சென்னையில் ஸ்பானிஷ் திரைப்பட விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/relationship-how-to-get-your-husband-in-the-mood-for-sex-esr-ghta-392677.html", "date_download": "2021-04-16T07:06:09Z", "digest": "sha1:YQFIWSHAO3N26SG65LZTFQ5RIQIBCM5C", "length": 19736, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "Sexual Wellness | உங்கள் கணவருக்கு செக்ஸ் மூடே வரமாட்டேங்குதா..? இதை மட்டும் பண்ணி பாருங்க...! | how to get your husband in the mood for sex– News18 Tamil", "raw_content": "\nஉங்கள் கணவருக்கு செக்ஸ் மூடே வரமாட்டேங்குதா.. இதை மட்டும் பண்ணி பாருங்க...\nசெக்ஸ் பரவசம் என்பது ஆண் மற்றும் பெண்ணின் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் உண்டாகும் ஒரு உணர்வுதான்.\nமூடு இல்லாத செக்ஸ் (Sex) வழக்கத்தினால் சலிப்படைந்துவிட்டீர்களா செக்ஸ் பரவசம் என்பது ஆண் மற்றும் பெண்ணின் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் உண்டாகும் ஒரு உணர்வுதான். இந்த மாற்றங்களில் பல வித ஆசைகள் ஒளிந்திருக்க, அதில் ஒன்று நீண்ட நேரம் உடலுறவு (Sex) கொள்ள வேண்டுமென்னும் ஆசைதான். இவை அனைத்திற்கும் செக்ஸ் மூடு இல்லை என்றால் திருப்பதி கிடைக்காது. மேலும் பாலுணர்வு என்பது ஒரு நபரின் செக்ஸ் மூடு, அல்லது செக்ஸ் வைத்துக் கொள்வதற்கான ஆசையை குறிக்கிறது. உங்கள் கணவருக்கு செக்ஸ் மூடு வரவில்லை என்றால் பின்வருவனவற்றை செய்து பாருங்கள்.\nஉடலுறவைத் தொடங்குங்கள் : முதலில் யார் தொடங்குவது என்�� கவலை ஆண், பெண் இருவரின் மனதிலும் எழும். உடலுறவின்போது பெரும்பாலான ஆண்களின் மனதில் தோன்றும் சலிப்புதான் என்னவென்றால் எல்லாத்தையும் நான்தான் முதலில் தொடங்க வேண்டும். பெண்கள் எப்பவும் முதல்ல அமைதியா இருப்பாங்க. பொதுவாக ஆண்கள்தான் உடல் உறவை ஆரம்பித்து வைக்கிறார்கள். அதன் பிறகுதான் பெண்கள் டேக் ஓவர் செய்து கொள்கிறார்கள்.\nசில சமயங்களில், மனைவிக்கு செக்ஸ் பிடிக்கவில்லையா, இப்படி அமைதியாக இருக்கிறாரே என்ற சந்தேகம் கூட சிலருக்கு எழலாம். முன் விளையாட்டுக்களில் மனைவிக்கு ஆர்வம் இருக்கிறதா, இல்லையா என்பது கூட பலருக்குப் புரிவதில்லை. நாமே முந்திக் கொண்டு போனால் நம்மைப் பற்றித் தவறாக நினைத்து விடுவாரா என்ற சந்தேகமும் பல பெண்களுக்கு எழுகிறதாம். நாம்தான் சரியான 'சிக்னல்' கொடுத்தாச்சே, புரிந்து கொண்டு களம் ஆண்கள் இறங்க வேண்டியதுதானே என்று பலர் நினைக்கிறார்களாம்.\nமசாஜ் செய்யுங்கள் : நீங்கள் ஒருவருக்கொருவர் செக்ஸ் மசாஜ் செய்து துவங்கலாம். செக்ஸ் மசாஜ்கள் உங்களை தூண்டுவதோடு மட்டுமல்லாமல், நிதானமாகவும் அமைதியாகவும் இருக்க செய்யும். பாலியல் மசாஜ் செய்ய, லிபிடோ அதிகரிக்கும் பண்புகளைக் கொண்ட சில நல்ல அத்தியாவசிய எண்ணெய்கள் தேவை.\nமல்லிகை மசாஜ் என்பது மல்லிகை எண்ணெயை கொண்டு செய்யப்படுவது. இந்த மல்லிகை மசாஜ் இனிமையான வாசனை கொண்டது மட்டுமல்ல, உங்களை திருப்தியின் உச்சத்துக்கே கொண்டு சென்றுவிடும். ரோஸ் ஆயில் மசாஜ் உங்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான சிறந்த எண்ணெய்களில் ஒன்று. மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளைப் போக்கவும் ரோஸ் ஆயில் உதவும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் வாசனை உங்கள் பாலியல் மூடை தூண்டும். உங்கள் கணவருக்கு மசாஜ் செய்து மயங்குங்கள்.\nஅவரது மனதின் கருத்துக்களைத் தூண்டுங்கள்: உங்கள் கணவரை பாலியல் ரீதியாக தூண்டுவதற்கான மற்றொரு எளிய வழி, உங்கள் இருவருக்கும் இடையிலான பாலியல் சந்திப்பை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவுவது. சத்தம் எழுப்புங்கள், அவரது காதுகளில் புத்திசாலித்தனமான ஒன்றைக் கிசுகிசுக்கவும், அவரிடமிருந்து படுக்கையில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள், அவர் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள். அவரை மனநிலையைப் பெற நீங்கள் அவரது தொலைபேசியை கவர்ச்சியான செய்திகளுடன் பிங் செய்யலாம்.\nகுறும்புத்தனம் செய்யுங்கள்: ஃபோர்ப்ளேவில் அதிக நேரம் இருக்க தோன்றலாம். ஆகையால், நீங்கள் விரைவாக ஃபோர்ப்ளேவை முடித்துவிட்டு க்ளைமாக்ஸை நெருங்குவது, உங்கள் துணையை பலவீனமடையச் செய்வதற்கான வழியாகும். ஃபோர்ப்ளே என்பது ஆடைகளை அவிழ்ப்பது மற்றும் முத்தமிடுவது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. ஃபோர்ப்ளேவை ஆராய்வதற்கு உங்களுக்கு உதவக்கூடிய சில உதவிக்குறிப்புகள் கீழே கொடுத்துள்ளோம்.\nமேலும் உங்கள் துணை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாலியல் ரீதியாக தூண்டப்பட இந்த வழிகள் உதவும். பூட்டிய படுக்கையறையில் மட்டுமே ஃபோர்ப்ளே தொடங்க முடியும் என்று யார் சொன்னது அந்த உணர்வு உங்கள் மனதைத் தாக்கும் தருணத்தில் நீங்கள் ஃபோர்ப்ளேவை தொடங்கலாம். உங்கள் மனதில் என்ன நடக்கிறது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதற்கான குறிப்பை உங்கள் துணைக்கு கொடுக்க குறும்பு மெசேஜ்களை நீங்கள் அனுப்பலாம். குறும்பு சில்மிஷ்களையும் நீங்கள் காலையில் இருந்தே தொடங்கலாம். இதன் மூலம் இருவரும் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பே உங்கள் மனைவி அல்லது காதலியை உற்சாகமாக நீங்கள் உணர வைக்கமுடியும்.\nகணவரின் உடலை ஆராயுங்கள் : நீங்கள் இருவரும் நீண்ட காலமாக உடலுறவில் ஈடுபட்டிருந்தாலும், உங்கள் கணவருடைய உடலை முதல் தடவையாக ஆராய்வது போல புதிய வழியை தேடுங்கள். அவரின் வளைவு, நெளிவுகளையும், தோலையும் நீங்கள் எத்தனை முறை பார்த்தாலும், அது எப்போதும் உங்களுக்கு ஒரு புதிய அனுபவமாகும் என்பதை அவர் உணரட்டும். நீங்கள் செக்ஸுக்காக மட்டுமே செய்கிறீர்கள் என்றால், நீங்கள் அவரின் உடலை முழுமையாக அனுபவிக்க முடியாது. உண்மையான அன்போடு விரும்பத்தோடு தொடங்கும்போது, அது உங்களுக்கு உச்சகட்டத்தை கொடுக்கும்.\nஆடையில் அட்டகாசம்: பெரும்பாலும் கணவர்கள் கவர்ச்சி காட்சிகளுக்குத்தான் மயங்குவார்கள். நீங்கள் ஒரே மாதிரியாக ஆடை அணிந்தால், உங்கள் மனிதன் ஒவ்வொரு நாளும் உங்களுடன் ஒரே போலவே பழகுவார். மேலும் அவருக்குப் புதிதாக ஒன்றும் தோன்றாது. சில நேரங்களில், உங்கள் உடல் பாகங்களை முன்னிலைப்படுத்தும் உடலைக் கட்டிப்பிடிக்கும் தளர்வான-பொருத்தமான ஆடைகளை மாற்றவும��. செக்ஸ் போது கொஞ்சம் லைட் மேக்கப் போட்டுக்கொள்ளுங்கள், பார்ப்பதற்கு வசதியாக இருந்தாலும் கவர்ச்சியாக இருக்கும். இது உங்கள் கணவர் செக்ஸின்போது உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும், மேலும் அவர் உங்களுடன் படுக்கையறையில் நன்றாக விளையாடவும் வசதியாக இருக்கும்.\nஉங்கள் கணவரை ஷவரில் ஆச்சரியப்படுத்துங்கள் : அவருடன் வெறுமனே ரொமான்ஸ் செய்வது மட்டுமல்லாமல் நீங்கள் அவரை ஷவரில் ஆச்சரியப்படுத்தலாம். இருவரும் ஒன்றாக குளிக்க வேண்டும் என்ற முழு யோசனையை நீங்களே அவருக்கு அளிக்கலாம். இதில் சிற்றின்பம் இருக்கிறது. இது முத்தம் மற்றும் நெருக்கத்திற்கு வழிவகுக்கும், இது இறுதியில் பாலினத்திற்கு உங்களை இட்டுச்செல்லும்.\n12-ம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது...\nMGR Magan: இவ்வளவு தான் சினிமா - போஸ்டரில் சத்யராஜை ஒதுக்கும் எம்.ஜி.ஆர் மகன் படக்குழு\nசிட்டி பேங்க் வெளியேறுவதாக அறிவிப்பு - ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு\nபிசிசிஐ வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் நடராஜன் ஏன் இடம்பெறவில்லை\nராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி\nதமிழகத்தில் ஒரு நாள் கொரேனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது\nஅமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி\nமுதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு\nவிராட் கோலியின் முரட்டுத்தனமான செயலை கண்டித்த நடுவர்\n12-ம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது...\nMGR Magan: இவ்வளவு தான் சினிமா - போஸ்டரில் சத்யராஜை ஒதுக்கும் எம்.ஜி.ஆர் மகன் படக்குழு\nசிட்டி பேங்க் வெளியேறுவதாக அறிவிப்பு - ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு\nபிசிசிஐ வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் நடராஜன் ஏன் இடம்பெறவில்லை\nFilm Festival: ஏப்ரல் 19 முதல் 22-ம் தேதி வரை சென்னையில் ஸ்பானிஷ் திரைப்பட விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/tamil-nadu/page-3/", "date_download": "2021-04-16T08:09:36Z", "digest": "sha1:THFHWZQPMDRCWY245DZFQHF5UZEQFDWU", "length": 15128, "nlines": 229, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nகுஷ்பு தனது கணவர் சுந்தர் சி-யுடன் சேர்ந்து வாக்கு சேகரிப்பு...\nசென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட சூளைமேடு பகுதியில் குஷ்பு அவரது கணவரும் இயக்குனருமான சுந்தர் சி-யுடன் பிரச்சாரம் மேற்கொண்டார்.\nசென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட சூளைமேடு பகுதியில் குஷ்பு அவரது கணவரும் இயக்குனருமான சுந்தர் சி-யுடன் பிரச்சாரம் மேற்கொண்டார்.\nகுஷ்பு தனது கணவர் சுந்தர் சி-யுடன் சேர்ந்து வாக்கு சேகரிப்பு...\nஅணைக்கட்டு தொகுதியில் திமுக, அதிமுக இடையே நேரடிப் போட்டி..\nதமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவுகிறது என்று கூறமுடியாது...\nஒரு நாள் மீன் குழம்புக்காக மக்கள் ஏமாற வேண்டாம் - கமல்ஹாசன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 71 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nகோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nதிருப்புமுனை: திமுகவில் மு.க. ஸ்டாலின் தலைவராக தன்னை நிரூபித்த தருணம்\nஆபாச வீடியோக்கள் அனுப்பிய நபர்... கொந்தளித்த பெண் வேட்பாளர்..\n30 பவுன் நகைக்காக பெண் கொலை.. பெங்களூருவில் சிக்கிய வேலைக்கார தம்பதி\nதஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கொரோன\nகுஷ்பு தனது கணவர் சுந்தர் சி-யுடன் சேர்ந்து வாக்கு சேகரிப்பு...\nஅணைக்கட்டு தொகுதியில் திமுக, அதிமுக இடையே நேரடிப் போட்டி..\nதமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவுகிறது என்று கூறமுடியாது...\nஒரு நாள் மீன் குழம்புக்காக மக்கள் ஏமாற வேண்டாம் - கமல்ஹாசன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 71 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nகோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nதிருப்புமுனை: திமுகவில் மு.க. ஸ்டாலின் தலைவராக தன்னை நிரூபித்த தருணம்\nஆபாச வீடியோக்கள் அனுப்பிய நபர்... கொந்தளித்த பெண் வேட்பாளர்..\n30 பவுன் நகைக்காக பெண் கொலை.. பெங்களூருவில் சிக்கிய வேலைக்கார தம்பதி\nதஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கொரோன\nநிச்சயம் வெற்றி பெறுவேன் - தாம்பரம் அ.தி.மு.க வேட்பாளர்\nஅமித்ஷா அழைத்தால் சந்திப்பேன் - தினகரன் அதிரடி பேட்டி\nமு.க.ஸ்டாலினை முதல்வராக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர்\n10 ஆண்டு ஆட்சியில் இருந்துவிட்டு அதிமுக எந்த நன்மையும் செய்யவில்லை...\nஒருதலை காதல் விவகாரம்: பச்சிளம் குழந்தையை வெட்டிக் கொன்ற கொடூரன்\nஅரசியலில் நடிகர்கள் வேண்டும் vs அரசியலில் நடிகர்கள் வேண்டாம்...\nஅனல் பறக்கும் தேர்தல் களம்- வலுக்கும் 5 முனை போட்டி.. முந்துவது யார்\nகும்பகோணத்தில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு...\nபெண் காவலர் தற்கொலை ��ுயற்சி.. தந்தை பகீர் புகார்..\nநீலகிரியில் பள்ளிமாணவிக்கு தாலி கட்டிய வீடியோ வைரல்... இளைஞர் கைது...\nமுக்கிய வேட்பாளர்கள் போட்டியால் நட்சத்திர அந்தஸ்து பெறும் கோவில்பட்டி\nசிறுத்தையிடமிருந்து மயிரிழையில் உயிர்தப்பிய சிறுவன்.. சிசிடிவி வீடியோ\nSuicide | வரதட்சணை கொடுமை குழந்தையுடன் தாய் தற்கொலை..\nபாலியல் தொல்லை : சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்\nகொரோனா பரவியதால் தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு அபராதம்... வழக்கு பதிவு\nகட்சிக்கு துரோகம் செய்தால் தூக்கி எறியப்படுவீர்கள்...\nதேர்தல் களத்தில் வாரிசுகள்... வாரிசு அரசியலை ஆரம்பித்தது யார்\nசிறுவனை கழுத்தில் கடித்து இழுத்துச் சென்ற சிறுத்தை\nபிரீ பயர் விளையாடி மனநிலை பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவர் கைது... ஏன்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கே சென்றேன்: ஸ்டாலின்\nஅரசியல்வாதிகள் வீடுகளில் ஐடி ரெய்டு நியாயமான நடவடிக்கையா\nகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் தூக்கத் திருவிழா....\nவிருத்தாச்சலம் தொகுதியில் அமோக வெற்றி பெறுவோம் - பிரேமலதா விஜயகாந்த்\nதஞ்சாவூரில் மேலும் ஒரு பள்ளியில் கொரோனா பாதிப்பு..\nரூ.26 கோடி இரிடியம் மோசடி... பிரபல நடிகையின் மகன் கைது...\nஒரு பக்கம் விஜயகாந்த், மறுபக்கம் சசிகலா.. தினகரனின் வியூகம் என்ன\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃப்ரீனா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..\nகவர்ச்சியான உடையில் சாக்‌ஷி அகர்வால் - போட்டோஸ்\nபீச்சில் போட்டோ ஷூட் நடத்திய பிக்பாஸ் லாஸ்லியா\nராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி\nதமிழகத்தில் ஒரு நாள் கொரேனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது\nஅமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி\nமுதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு\nவிராட் கோலியின் முரட்டுத்தனமான செயலை கண்டித்த நடுவர்\nஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரிப்பு - 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு\nFarina Azad: பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃப்ரீனா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..\nகொரோனா குறித்து சொந்த செலவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்..குவியும் பாராட்டுக்கள்..\nபெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அதிகபட்சம் எத்தனை வயது வரை தள்ளிப்போடலாம்..\nActor Vivek: நடிகர் விவேக் திடீர் மயக்கம் - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2018/09/tgte-applauds-opening-of-39th-session.html", "date_download": "2021-04-16T08:11:42Z", "digest": "sha1:EZJKVZ3EAQVTT62UAK6O6LDG2DIOQCDL", "length": 8182, "nlines": 113, "source_domain": "www.spottamil.com", "title": "TGTE Applauds the Opening of 39th Session of the UN Human Rights Council - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nமனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் காகம்\nகாகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத...\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-04-16T07:48:08Z", "digest": "sha1:FVNYPPJWKW4P7OPRVXP3ZPCE37KWUUNK", "length": 20421, "nlines": 222, "source_domain": "www.updatenews360.com", "title": "அமமுக – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nரூ.24 கோடியை ஏப்பம் விட்டது யார் \nடிடிவி தினகரனின் கட்சியான அமமுகவுடன் நடிகர் விஜயகாந்தின் தேமுதிக கடைசி நேரத்தில் தேர்தல் கூட்டணி அமைத்ததும் அக்கட்சி 60 தொகுதிகளில்…\nஅதிமுகவில் இணைந்த அமமுக, ஐஜேகே முக்கிய நிர்வாகிகள்\nஅரியலூர்: அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அமமுக, ஐஜேகே முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். அமமுக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளின்…\nஇறுதிக்கட்ட செலவுக்கு பணமின்றி தடுமாற்றம் கவலையில் மூழ்கிய திமுக-அமமுக வேட்பாளர்கள்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தொகுதியில் அதிகபட்சம் 30 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை…\nவைட்டமின் ‘சி’ விவகாரத்தால் சிக்கல் : அமமுக-தேமுதிக திடீர் மோதல்\n6-ந் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மூன்றாவது இடத்தைப் பிடிப்பதற்கான பலத்த போட்டியில் உள்ள அணிகளில் டிடிவி…\nபிரேமலதா போட்ட திடீர் உத்தரவு: ஓட்டம் பிடிக்கும் தேமுதிக நிர்வாகிகள்\nஅதிமுக கூட்டணியிலிருந்து கடைசி நேரத்தில் வெளியேறி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்துள்ள விஜயகாந்தின் தேமுதிக 60…\nதேமுதிக குறி வைக்கும் 12 தொகுதிகள்: அங்கீகாரத்தை மீண்டும் பெறுமா விஜயகாந்த் கட்சி…\nசென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கடைசி நேரத்தில் கைகோர்த்த நடிகர் விஜயகாந்தின் தேமுதிக மீண்டும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட…\nகாட்சிப்பொருளாக வலம் வரும் விஜயகாந்த் : தேமுதிகவின் பரிதாப பிரச்சாரம்\nஉடல்நலக்குறைவால், பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேர்தல் பிரச்சாரத்திற்காக அழைத்து வரப்பட்டிருக்கிறார். ஏற்கனவே கடந்த…\nதினகரனால் யாருக்கு பாதிப்பு அதிகம் திமுக இழக்கும் முஸ்லீம் வாக்குகள்… அதிமுகவுக்கும் நெருக்கடி\nசென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமைத்துள்ள கூட்டணியால் திமுக கூட்டணியின் ஓட்டுகள் அதிகம் பிரியுமா அல்லது அதிமுகவின் ஓட்டுகள்…\nபகுஜன் சமாஜ், புதிய தமிழகம் யாருடைய ஓட்டுகளை பிரிக்கும்…\nதமிழக சட்டப்பேரவைக்கு வருகிற 6-தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில், நமது கண்களுக்கு தெரிந்து, 5 அணிகள் களத்தில் நிற்பது தெரிகிறது. அதிமுக…\nகமலுக்கு மீண்டும் கடைசி இடமா… : குறைவான இடங்களில் போட்டி: வாக்கு வங்கி இல்லாத கூட்டணி\nசென்னை: அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக வலுவான மூன்றாவது அணி அமைப்பார் என்று கருதப்பட்ட மக்கள் நீதி…\nதமிழகத்தில் தொங்கு சட்டப் பேரவையா மூன்றாம் அணிகள் போடும் புதுக்கணக்கு\nதமிழகத் தேர்தல் களத்தில், மின்னல் வேகத்தில் அதிமுக பாய்ந்து முன்னேறிக் கொண்டிருக்க, அதன் பின்னே திமுகவும் வேகமாக துரத்திச் செல்லும்…\n‘ஆள விடுங்க சாமி..அலறியடித்து ஓடும் நிர்வாகிகள்’: சவாலாகி போன அமமுக வேட்பாளர் தேர்வு..\nவேலூர்: சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் அமமுக தலைமைக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில்…\n60-ஐ அள்ளிக் கொடுத்த அமமுக… தனித் தொகுதிகள் தாராள மயம் : அதிக சீட் மகிழ்ச்சியில் தேமுதிக\nஒவ்வொரு கட்சியின் கதவுகளை பலமாக தட்டியும், தொகுதி பங்கீடு பேச்சு நடத்தியும் தங்களின் விருப்பப்படி எந்த பிரதான கட்சியும் சீட்டு…\nஅமமுகவின் 4வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஆர்கே நகரில் காளிதாஸ் போட்டி..\nசென்னை : அமமுக சார்பில் போட்டியிடும் 4வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம்…\nகுக்கருடன் இணைந்த முரசு : அமமுகவில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 60 தொகுதிகள்\nதமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் இருந்த தேமுதிக கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என வெளியேறியது. இந்த…\n130 பெயர்கள் அடங்கிய அமமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசென்னை : சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை அமமுக இன்று வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவை…\nஅமமுகவின் 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு : கோவில்பட்டியில் களமிறங்கும் டிடிவி தினகரன்… ராஜவர்மனுக்கு வாய்ப்பு..\nசென்னை : சட்டப்பேரவை தேர்தலுக்கான 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல்…\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம்: 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..\nசென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். தமிழக…\nதினகரனை கடுமையாக எச்சரித்த சசிகலா… வீணாக அந்தப் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம்…\nசட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணியை உறுதி செய்யும் விதமாக, தொகுதி பங்கீட்டை நடத்தி வருகின்றன. அதேவேளையில்,…\nஅமமுகவில் மார்ச் 8,9 ஆகிய தேத��களில் நேர்காணல்\nசென்னை: மார்ச் 10-ம் தேதிக்கு பதில் வருகிற 7-ந்தேதி மாலை 5 மணிக்குள் விருப்ப மனு அளிக்க வேண்டும் என…\nஆடிட்டருக்கு அமித்ஷா விட்ட ‘டோஸ்’ : அடங்கி ஒடுங்கிய அமமுக தினகரன்\nஇல்லாத ஒன்றின் மீது பிம்பத்தை கட்டமைப்பது, பிரமாண்டம் போல் மாயத்தோற்றத்தை உருவாக்குவது இன்று உலகம் முழுவதும் அரசியலில் ஒரு பெரும்…\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : காஞ்சியில் 7 முக்கியக் கோவில்கள் மூடல்… வெறிச்சோடிய கைலாசநாதர் கோவில்..\nகாஞ்சிபுரம் : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 7 கோவில்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா…\nகர்ப்பிணியை கீழே தள்ளி செயின் பறிக்க முயன்ற சம்பவம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி… போலீசின் பிடியில் 5 பேர் கைது..\nசென்னை : சென்னை அருகே மர்ம நபர் ஒருவர், 8 மாத கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளி செயினை பறிக்க…\nமீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை : வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nசென்னை : கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது. தொழில்துறை…\n‘அதுக்கு வாய்ப்பே இல்ல’ : மம்தாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்…\nகொல்கத்தா : மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 4 கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கை ஒன்றை…\n13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார் : வீடியோ வெளியானதால் அமெரிக்காவில் மீண்டும் பதற்றம்\nஅமெரிக்கா : சிகாகோவில் உள்ள போலீசாரால் 13 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கருப்பினத்தவர்களை சேர்ந்த…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.gf-reality.com/", "date_download": "2021-04-16T07:46:00Z", "digest": "sha1:ITETRU75HNLBSR3WKFIGJN2SZKRF65UK", "length": 9987, "nlines": 33, "source_domain": "ta.gf-reality.com", "title": "செமால்ட் நிபுணர்: வேர்ட்பிரஸ் செருகுநிரல் வழிகாட்டி", "raw_content": "செமால்ட் நிபுணர்: வேர்ட்பிரஸ் செருகுநிரல் வழிகாட்டி\nசெருகுநிரல்கள் இந்த PHP குறியீடு துணுக்குகளாகும், அவை உங்கள் வலைத்தளத்திற்கு செயல்பாட்டை சேர்க்கின்றன. அமெச்சூர் குறியீட���டாளர்களைப் பொறுத்தவரை, மக்கள் இந்த குறியீடுகளை கருப்பொருளின் முக்கிய குறியீட்டை மாற்றாமல் அவர்களின் தற்போதைய கருப்பொருளின் அம்சங்களைச் சேர்க்க பயன்படுத்துகின்றனர். தனிப்பயன் இடுகைகளை உருவாக்குவதற்கும், தரவுத்தள உள்ளீடுகளை நிர்வகிப்பதற்கும், உங்கள் கட்டுரைகளைக் கண்காணிப்பதற்கும், உருப்படிகளின் கோப்புறைகளை \"சிடிஎன்\" சேவையகத்தில் சேர்ப்பதற்கும் செருகுநிரல்கள் உதவுகின்றன. உதாரணமாக, அமேசான் இணைப்பு இணையவழி வலைத்தளங்களை இயக்கும் நபர்கள் இந்த அம்சங்களிலிருந்து பயனடையக்கூடிய திறனைக் கொண்டுள்ளனர். சில சூழ்நிலைகளில், உங்கள் தளத்திற்கான தனிப்பட்ட தேவையை தீர்க்க உங்களுக்கு தனிப்பட்ட சொருகி தேவைப்படலாம்.\nஒரு தீம் தளத்தின் தளவமைப்பு மற்றும் தோற்றத்தை மாற்றியமைக்கும்போது, செருகுநிரல்கள் அவற்றின் அம்ச செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. தீம்கள் அவற்றின் செயல்பாடுகளை functions.php கோப்பு கோப்புறையில் செயல்படுத்துகின்றன. செருகுநிரல்களுடன், உங்கள் செருகுநிரல்களின் கோப்புறையில் ஒன்றை வைக்க முடியும். வேர்ட்பிரஸ் கோப்பு முறைமை மற்றும் PHP குறியீட்டு முறை பற்றிய அடிப்படை அறிவுள்ள ஒரு நபர் தனிப்பயன் சொருகி உருவாக்க முடியும். இந்த எஸ்சிஓ கட்டுரையில், உங்கள் சொருகி எவ்வாறு உருவாக்குவது என்பதை நீங்கள் அறியலாம்.\nஆண்ட்ரூ Dyhan, ஒரு முன்னணி சிறப்பு Semalt , ஒரு நீட்சி பயன்படுத்த உறுதியளிக்கிறார் என்று, ஏற்ற வேண்டும் முதலில் செயல்படுத்த.\nவேர்ட்பிரஸ் செருகுநிரல்கள் எவ்வாறு செயல்படுகின்றன\nசெருகுநிரல்கள் எளிய PHP துணுக்குகள். கருப்பொருள்களைப் போலவே, இவை உங்கள் வலைத்தள கோப்பகத்தில் எங்கோ இருக்கும் PHP கோப்புகள். ஒரு சொருகி செய்ய, நீங்கள் உங்கள் wp-content / plugins கோப்புறையில் செல்ல வேண்டும். இங்கிருந்து, ஒரு கோப்புறை பெயரை உருவாக்கி அதில் ஒரு PHP கோப்பை வைக்கவும். இந்த உருப்படிகள் அனைத்தும் ஒத்த பெயரைக் கொண்டிருக்க வேண்டும். இங்கிருந்து, உங்கள் முதல் வேர்ட்பிரஸ் செருகுநிரலை உருவாக்க முடியும்.\nஒரு சொருகிக்கு ஒரு தலைப்பு தேவை. ஒரு தலைப்பு சொருகி முதல் பகுதி. இதில் ஆசிரியர் பெயர், பதிப்பு, பெயர் மற்றும் சொருகி விளக்கம் போன்ற சிறப்பு தகவல்கள் உள்ளன. உரை திருத்தியைப் பயன்படுத்தி, உங்கள் வேர்ட்பிரஸ் இணையதளத்தில் குறியீடுகளையும் துணுக்குகளையும் சேர்க்க முடியும். உதாரணமாக, எங்கள் சொருகி 'எங்கள் மாதிரி செருகுநிரல்' என்ற பெயர் என்று கருதி, நீங்கள் குறியீட்டைப் பயன்படுத்தலாம்:\nசெருகுநிரல் பெயர்: எங்கள் மாதிரி செருகுநிரல்\nவிளக்கம்: இது எவ்வாறு முடிந்தது என்பதை சோதிக்க ஒரு சொருகி\nஇந்த சொருகி முடிந்தது. உங்கள் வலைத்தள தரவுத்தளத்தில் அதை செயல்படுத்துவது சாத்தியமாகும். இருப்பினும், அதில் எந்த செயல்பாடும் இல்லை. இதன் விளைவாக, இது எந்த அம்சத்தையும் அடைய முடியாது. இந்த செருகுநிரலின் செயல்பாட்டின் வரிகளை நீங்கள் சேர்க்க வேண்டும். உங்கள் பின்தளத்தில் நிரலாக்கத்தில், நீங்கள் அதன் உடலில் குறியீடு துணுக்குகளைச் சேர்க்கலாம் மற்றும் இந்த சொருகி உங்கள் இணையதளத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கைச் செய்யலாம். எடுத்துக்காட்டாக, இந்த சொருகி காட்சிகளை மீட்டெடுக்க முடியும். இந்த வழக்கில், உங்கள் சொருகி இப்படி இருக்கலாம்:\nசெருகுநிரல் பெயர்: எங்கள் மாதிரி செருகுநிரல்\nவிளக்கம்: இது எவ்வாறு முடிந்தது என்பதை சோதிக்க ஒரு சொருகி\n$ நடப்பு_ காட்சிகள் = 0;\nஇது ஒரு முழுமையான வேர்ட்பிரஸ் சொருகி, இது பக்கக் காட்சிகளை மீட்டெடுக்கவும் காட்டவும் முடியும். நீங்கள் ஒரு சொருகி சேர்க்கக்கூடிய செயல்பாடுகளுக்கு கட்டளைகளின் வரம்பு இல்லை. இறுதியாக, நீங்கள் உங்கள் சொருகி வேர்ட்பிரஸ் பதிவேற்ற மற்றும் நிறுவ வேண்டும். இங்கிருந்து, உங்கள் வேர்ட்பிரஸ் சொருகி செயல்படுத்தலாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/activity.php?s=aba640045802dd965337e94160053b32", "date_download": "2021-04-16T07:50:34Z", "digest": "sha1:MHQZEZCDCCPH7RUD4RZJ3M4PN5ZAVNZV", "length": 17846, "nlines": 200, "source_domain": "www.brahminsnet.com", "title": "Activity Stream - Brahminsnet.com - Forum", "raw_content": "\n*10/03/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து பும்ஸுவனம் என்கின்ற ஒரு முக்கியமான அனுஷ்டானத்தில் மேலும் தொடர்கிறார்.* *அதில் செய்யப்படுகின்ற ஆகுதிகளில், நம்மால் சொல்லப்படுகின்ற மந்திரங்களின் பெருமைகளை பார்த்துக்கொண்டு வருகிறோம். இதுவரை...\n09/03/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து பும்ஸுவனம் என்கின்ற ஒரு அனுஷ்டானத்தில் சொல்லக்கூடிய தான மந்திரங்கள் அதன் முக்கியத்துவத்தை மேலும் தொடர்கிறார்.* *அந்த ஹோம மந்திரங்களுக்கு அதர்வ மந்திரங்கள் என்ற பெயர். கேட்கக் கூடிய ��லனை...\n08/03/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து பும்ஸுவனம் என்ற ஒரு முக்கியமான அனுஷ்டானத்தில் நாம் உபயோகிக்கக் கூடிய மந்திரத்தின் பெருமைகளை பற்றி மேலும் தொடர்கிறார்.* *அதில் முதல் மந்திரம், இந்த மந்திரம் காயத்ரி என்கின்ற சந்தஸ் மீட்டரில்...\nபித்ரு பூஜா புத்தகத்தில் ஸ்ராரத்தம் தீட்டினால் நின்று போனால் தீட்டு போகும் தினத்தன்று செய்யவேண்டும் என்றும், மறதியாலோ வேறு காரணத்தாலோ நின்று போனால் கிருஷ்ணா பக்ஷம் ஏகாதாசியிலாவது அல்லது அமவாசையிலாவது க்ருச்சரம் செய்து பிறகு செய்ய வேண்டும் என உள்ளது....\n*07/03/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து பும்ஸுவனம் என்கின்ற ஒரு முக்கியமான அனுஷ்டானம் பற்றி மேலும் தொடர்கிறார்.* *இதில் செய்யக்கூடிய தான ஹோமத்தில், இதில் உபயோகிக்கக்கூடிய தான மந்திரங்கள் நமக்கு மிகவும் பலனைக் கொடுக்கக் கூடியது.*...\n06/03/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து பும்ஸுவனம் என்கின்ற ஒரு முக்கியமான அனுஷ்டானம் பற்றி மேலும் தொடர்கிறார்.* *இதில் சில முக்கியமான ஹோமங்கள் நாம் செய்கிறோம் சில தேவதைகளைக் குறித்து. ஒரு குழந்தை உற்பத்தி செய்து அதை நல்ல...\n*05/03/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து பும்ஸவனம் என்கின்ற ஒரு முக்கியமான முகூர்த்தத்தை மேலும் தொடர்கிறார்.* *ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்த பும்ஸுவனம் எப்படி செய்ய வேண்டும் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை வேதம் காண்கின்ற வழியில்...\n*04/03/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாற்பது சம்ஸ்காரங்கள் பார்த்துக்கொண்டு வரக்கூடிய வரிசையில் கர்ப்பாதானம் ஆரம்பித்து பும்ஸுவனம் என்கின்ற ஒரு முக்கியமான முகூர்த்தத்தை மேலும் தொடர்கிறார்.* *இந்த சம்ஸ்காரம் செய்யக்கூடிய...\n*03/03/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாற்பது சம்ஸ்காரங்கள் பார்த்துக் கொண்டு வருகின்ற வரிசையிலே பும்ஸவனம் என்கின்ற சம்ஸ் காரத்தை மேலும் தொடர்கிறார்* *இதை எப்போது செய்ய வேண்டும் எந்த நட்சத்திரத்தில் செய்ய வேண்டும் என்பதை...\nதிரு \"சுஜாதா தேசிகன்\",காலம் சென்ற \"சுஜாதா ரங்கராஜன்\" அவர்களின் தீவிர ரசிகர். அவர் வைணவத்தை பற்றி மிகவும் அற்புதமான கட்டுரைகளை எழுதி வருகிறார். நான் அவைகளை தவறமல் படித்து வருகிறேன். அவர் வைணவ ஆழ்வார்கள் இயற்றியுள்ள \"நாலாயிர திவ்யபிரபந்தத்\" தொகுப்பை...\nஅன்ன ப்ராஸனம். அன்ன ப்ராஸனம்:- ஆண் குழந்தைகளுக்கு 6-8-10-12 . பெண் குழந்தைகளுக்கு 5-7-9-11 மாதங்களில் த்விதியை, த்ருதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, த்ரயோதசி, திதிகளில் , திங்கள், புதன், வியாழன், வெள்ளி கிழமைகளிலும், அசுவதி, ரோஹிணி,...\n*26/02/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் இரண்டாவதாக உள்ள பும்ஸுவனம் என்பதைப் பற்றி மேலும் தொடர்கிறார்.* *இந்தப் பெயர் எதனால் ஏற்பட்டது என்பதை பற்றி பார்த்தோம். அதாவது 60 நாள் கர்ப்பம் உறுதியான உடன்,...\n*25/02/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் பற்றி அதாவது எப்பொழுது செய்யவேண்டும் யார் செய்ய வேண்டும் எந்தக் காலத்தில் அதை செய்ய வேண்டும் என்பதெல்லாம் அப்படி செய்யவில்லை என்றால் அதனால்...\n*24/02/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்ற தலைப்பில் முக்கியமானதொரு சம்ஸ்காரம் கர்ப்பாதானம் என்கின்ற ஒன்றை விரிவாகப் பார்த்தோம்.* *இந்த கர்ப்பாதானத்தை எப்படி செய்ய வேண்டும் எப்போது செய்ய வேண்டும் யார் செய்ய...\n23/02/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் பற்றி விரிவாக பார்த்தபிறகு அதில் பாக்ய சூக்தம் என்பதை மேலும் தொடர்கிறார்.* *இந்த பாக்கிய சூக்தத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஒரு ஒற்றுமையை...\n22/02/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் பாக்கிய சூக்தம் பற்றி விரிவாக பார்த்துக்கொண்டு வருகிறோம்.* *காலை வேளையில் நாம் எந்த ஒரு காரியங்களை செய்வதற்கு முன்பும் இந்த பாக்கிய சூக்த்தை சொல்வது என்று...\n19/02/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் அதனுடைய முக்கியத்துவத்தை மேலும் தொடர்கிறார்.* *நாம் வேதத்தில் இருந்து பாக்ய சூக்தம் என்று சொல்லக்கூடிய ஒரு மந்திரத்தின் பெருமையைப் பற்றி...\n20/02/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் பற்றி விரிவாக இதுவரை பார்த்தோம் அதில் மேலும் தொடர்கிறார்.* *இந்த கர்ப்பாதான மந்திரங்களை சொன்னபிறகு வேதமானது, போர் மந்திர பாகத்தை நமக்கு...\n21/02/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொண்டதும் மேலும் தொடர்கிறார்.* *கர்ப்பாதானம் ஆனபிறகு கணவன்-மனைவிக்குள் ஒரு கருத்து வேறுபாடு இருக்கக்கூடாது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9?page=7", "date_download": "2021-04-16T07:20:41Z", "digest": "sha1:N75H3FPWYA7MABRRMVPLDMJ3RZBL7UVE", "length": 4730, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விமான", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n4 விமானங்களை கடத்தி தாக்குதல் நட...\nதண்ணீர் பீய்ச்சியடித்து ரஃபேல் ப...\nவிண்ணில் சாகசம் காட்டிய ரஃபேல் ...\nஅனைத்து மத பூஜைகளுக்கு பின் இந்த...\nரஃபேல் போர் விமானத்தின் சிறப்பம்...\nரபேல் விமானங்கள் இந்திய விமானப்ப...\nமார்ச் 25 – மே 3 தேதி வரை முன்பத...\nதினமும் தாயகம் திரும்பும் 3 ஆயிர...\nபாகிஸ்தான் கராச்சி விமான விபத்து...\n6 மாதங்களுக்கு பிறகு சர்வதேச விம...\nஈரான்: பாக்தாத் விமான நிலையம் அர...\nஇந்தியா விமானப் படையில் முறைப்பட...\nவிமான பயணிகளுக்கு மீண்டும் உணவுக...\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/oscar-awards", "date_download": "2021-04-16T09:15:29Z", "digest": "sha1:BDPDELJNJGYPRBIVD63I6O5PP7NKQIH4", "length": 5627, "nlines": 110, "source_domain": "athavannews.com", "title": "Oscar Awards – Athavan News", "raw_content": "\n‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் ஒஸ்கார் விருதுக்கான போட்டியில் இல்லை- இரசிகர்கள் ஏமாற்றம்\nஒஸ்கார் விருதுக்காக போட்டியிடும் 15 படங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில், 'ஜல்லிக்கட்டு' திரைப்படம் இடம்பெறாதது இரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் வெளியான ...\nஇலங்கை சி���்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nவவுனியாவில் அறநெறிப் பாடசாலை திறந்து வைப்பு\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nவவுனியாவில் அறநெறிப் பாடசாலை திறந்து வைப்பு\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cyvo.org/2017/12/25/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0/", "date_download": "2021-04-16T07:15:30Z", "digest": "sha1:3XR5MRXBM2W3AZRIFTWUMYS5JR2WLP5Z", "length": 27536, "nlines": 115, "source_domain": "cyvo.org", "title": "மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அடைய விரும்புவது எது? – Canada Yoga Vedanta Org", "raw_content": "\nமரணத்துடன் ஒரு உரையாடல் Event\nமரணத்துடன் ஒரு உரையாடல் Event\nமனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அடைய விரும்புவது எது\nமனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அடைய விரும்புவது எது\nமனித மனம், – ஏக்கங்களை நீக்க, ஆசையை நிறைவேற்றிக்கொள்ள – தனக்குத் தானே உருவாக்கிக்கொண்ட செயல்களை ”சிந்தனை” என்கிறோம். முடிவான சிந்தனையை ”ஞானம்” என்கிறோம். ஞானம் வாழ்வின் வளர்ச்சிக்கும் நீடித்த மகிழ்விற்கும் வழி செய்கிறது. மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அடைய விரும்புவது எது பலருக்கு இக்கேள்விக்குப் பதில் தெரியவில���லை என்பது உண்மை. பொருள், உறவு, கருத்துக்கள் என்ற முப்பரிமாணத்துக்குள் சிந்திப்பதை விட்டு இவைகளுக்கு வெளியே சிந்தித்திருக்கிறோமா பலருக்கு இக்கேள்விக்குப் பதில் தெரியவில்லை என்பது உண்மை. பொருள், உறவு, கருத்துக்கள் என்ற முப்பரிமாணத்துக்குள் சிந்திப்பதை விட்டு இவைகளுக்கு வெளியே சிந்தித்திருக்கிறோமா அமைதியாக ஆழ்ந்து சிந்தித்தால் இம் மூன்றிற்குள்ளும் தானே மனித சமுதாயம் கட்டுண்டு கிடக்கிறது அமைதியாக ஆழ்ந்து சிந்தித்தால் இம் மூன்றிற்குள்ளும் தானே மனித சமுதாயம் கட்டுண்டு கிடக்கிறது – சிக்குப்பட்டுத் தடுமாறுகிறது துரதிர்ஷ்டவசமாக நாம், வாழ்வு – இறப்பு எனப் பகுத்துள்ளோம். இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்வை ”வாழாது போய்விடுவோமோ” என்று பயப்படுகிறோம். வாழ்க்கை என்று சொல்வதை, இந்த வாழ்வு என்னவென்று நீங்கள் உண்மையில் ஆராயும்போது, கொள்கையாக இன்றி உங்கள் கண்கள், உங்கள் காதுகள், உங்கள் புலன்கள் எல்லாவற்றாலும் பார்க்கும்போது எவ்வளவு மட்டரகமாக, எவ்வளவு சிறியதாக, அற்பமானதாக, ஆழமில்லாததாக இருக்கிறது என்று நீங்கள் காண்கிறீர்கள். நீங்கள் ஒரு பெரிய வீட்டை, ஒரு பென்ஸ்காரை, அழகான தோட்டத்தை, நீச்சல் குளத்தை, ஒரு பெரிய பதவியை, ஒரு பட்டத்தை உடையவராக இருக்கலாம். ஆனால் மனதுக்குள் வாழ்க்கை முடிவில்லாத யுத்தமாக, ஒரு தொடர்ந்த போராட்டமாக, முரண்பாடுகளை, முரண்பட்ட ஆசைகளை, பல்வேறு தேவைகளைக் கொண்டதாக இருக்கிறது. இதைத் தான் நாம் ”வாழ்தல்” என்று கூறுகிறோம். இதனையே நாம் பற்றியிருக்கிறோம். அதற்கு ஒருமுடிவு கட்டும் எதையும் – நீங்கள் பெருமளவு உங்கள் உடலுடன் மட்டுமே ஈடுபட்டிராவிட்டால் – நாம் இறப்பு என்று கூறுகிறோம். பூதவுடல் முடிவுக்கு வருகிறது எனினும், முடிவுறுவதற்குப் பயப்படுவதால் நாம் எல்லா வகையான நம்பிக்கைகளையும் வைத்துக் கொண்டிருக்கிறோம். அவை யாவும் தப்பித்தல்கள் (Escapism)- மறுபிறப்பு உள்பட. எது முக்கியமெனில் நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்கிறீர்கள் என்பதே அடுத்த பிறவியில் நீங்கள் என்னவாக இருப்பீர்கள் என்பதல்ல. அடுத்த கேள்வி, மனம் முற்றிலுமாகக் காலம் இல்லாமல் வாழ முடியுமா அடுத்த பிறவியில் நீங்கள் என்னவாக இருப்பீர்கள் என்பதல்ல. அடுத்த கேள்வி, மனம் முற்றிலுமாகக் காலம் இல்லாமல் வாழ முடியுமா என்பது தான். ஒருவர் கடந்தகாலம் எனும் பிரச்னையை மெய்யாகவே புரிந்துகொள்ள வேண்டும். நேற்றையதினம் என்னும் கடந்தகாலம் இன்றைய தினம் மூலம், நேற்று என்ன இருந்ததோ அதிலிருந்து நாளையை உருவமைப்பது. காலத்தின், பரிணாமத்தின் விளைவான அந்த மனம் கடந்த காலத்திலிருந்து விடுபட்டு இருக்க முடியுமா என்பது தான். ஒருவர் கடந்தகாலம் எனும் பிரச்னையை மெய்யாகவே புரிந்துகொள்ள வேண்டும். நேற்றையதினம் என்னும் கடந்தகாலம் இன்றைய தினம் மூலம், நேற்று என்ன இருந்ததோ அதிலிருந்து நாளையை உருவமைப்பது. காலத்தின், பரிணாமத்தின் விளைவான அந்த மனம் கடந்த காலத்திலிருந்து விடுபட்டு இருக்க முடியுமா அதாவது கடந்த கால ஞாபகங்களுக்கு இறப்பது. இதைத் தெரிந்திருக்கும் மனம் தான் தியானம் என்பதைச் சந்திக்க முடியும். இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் தியானம் புரிய முயற்சிப்பது சிறுபிள்ளைத்தனமான கற்பனை. ‘உண்மை’, ‘என்ன இருக்கிறது’ என்பதல்ல, ஆனால் ‘என்ன இருக்கிறது அதாவது கடந்த கால ஞாபகங்களுக்கு இறப்பது. இதைத் தெரிந்திருக்கும் மனம் தான் தியானம் என்பதைச் சந்திக்க முடியும். இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் தியானம் புரிய முயற்சிப்பது சிறுபிள்ளைத்தனமான கற்பனை. ‘உண்மை’, ‘என்ன இருக்கிறது’ என்பதல்ல, ஆனால் ‘என்ன இருக்கிறது’ என்பதைப் புரிந்துகொள்ளுதல் உண்மையின் கதவைத் திறக்கிறது. மெய்யாகவே என்ன இருக்கிறது என்பதை, நீங்கள் என்ன என்பதை உங்கள் இதயத்தால், உங்கள் மனதால், உங்கள் மூளையால், உங்கள் உணர்வுகளால் புரிந்து கொள்ளாவிட்டால், நீங்கள் உண்மை என்பதைப் புரிந்துகொள்ள இயலாது. அதற்குச் சக்தியுள்ள – ஒருநிலைப்பட்ட மனம் தேவை. ஒருநிலைப்பட்ட மனம்: மனம் என்னும் கருவி நம்மிடத்தில் இருப்பதால் நமக்கு மனிதர்கள் என்று பெயர்’ என்பதைப் புரிந்துகொள்ளுதல் உண்மையின் கதவைத் திறக்கிறது. மெய்யாகவே என்ன இருக்கிறது என்பதை, நீங்கள் என்ன என்பதை உங்கள் இதயத்தால், உங்கள் மனதால், உங்கள் மூளையால், உங்கள் உணர்வுகளால் புரிந்து கொள்ளாவிட்டால், நீங்கள் உண்மை என்பதைப் புரிந்துகொள்ள இயலாது. அதற்குச் சக்தியுள்ள – ஒருநிலைப்பட்ட மனம் தேவை. ஒருநிலைப்பட்ட மனம்: மனம் என்னும் கருவி நம்மிடத்தில் இருப்பதால் நமக்கு மனிதர்கள் என்று பெயர் மனத்தின் வடிவம் எண்ணங்கள் க��், காது, மூக்கு, நாக்கு, தோல் போன்ற புலன்களின் வாயிலாக, நாம் பெற்ற பொருட்களின் சூட்சுமமான தன்மைகளை அந்தரங்கமாகத் தரித்துக் கொண்டால் அதற்கே எண்ணம் என்று பெயர் ஒரு எண்ணத்தைத் துணையாகக் கொண்டு எண்ணற்ற எண்ணங்களை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் இந்த மனமென்னும் அந்தக்கரணத்திற்கு (உள்கருவி) இயற்கையாக உண்டு. எண்ணங்களின் பரிணாமத்திற்கு ஒவ்வொருவருடைய கடந்தகால அனுபவங்களும், ஆசைகளும், ஏக்கங்களும், புதிதாகப் பார்த்த, கேட்ட, பொருளின் மீதுள்ள சுகம் பெறும் நம்பிக்கைகளும், எரியும் நெருப்பிற்கு எண்ணெய் போல் துணை செய்யும். நாம் வாழும் உலகம் எண்ணிக்கையில் நிச்சயித்துச் சொல்லமுடியாத அளவிற்கு அனேக பொருட்களைக் கொண்டதாயும், ஒருவன் கற்பனையில் எவ்வளவு உயர்ந்தவனாக இருந்தாலும், இன்னும் ஒரு புதுக் கற்பனையை உருவாக்கிக்கொள்ள வழிகாட்டுவதாயும் அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட உலகில் ஒருவனுடைய மனம், குறிப்பிட்ட ஒழுக்கத்திற்கு எளிதில் தன்னை வசமாக்கிக்கொள்ளும் என்பது பகற்கனவாக ஒரு பாமரனுக்குத் தோன்றும் ஒரு எண்ணத்தைத் துணையாகக் கொண்டு எண்ணற்ற எண்ணங்களை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் இந்த மனமென்னும் அந்தக்கரணத்திற்கு (உள்கருவி) இயற்கையாக உண்டு. எண்ணங்களின் பரிணாமத்திற்கு ஒவ்வொருவருடைய கடந்தகால அனுபவங்களும், ஆசைகளும், ஏக்கங்களும், புதிதாகப் பார்த்த, கேட்ட, பொருளின் மீதுள்ள சுகம் பெறும் நம்பிக்கைகளும், எரியும் நெருப்பிற்கு எண்ணெய் போல் துணை செய்யும். நாம் வாழும் உலகம் எண்ணிக்கையில் நிச்சயித்துச் சொல்லமுடியாத அளவிற்கு அனேக பொருட்களைக் கொண்டதாயும், ஒருவன் கற்பனையில் எவ்வளவு உயர்ந்தவனாக இருந்தாலும், இன்னும் ஒரு புதுக் கற்பனையை உருவாக்கிக்கொள்ள வழிகாட்டுவதாயும் அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட உலகில் ஒருவனுடைய மனம், குறிப்பிட்ட ஒழுக்கத்திற்கு எளிதில் தன்னை வசமாக்கிக்கொள்ளும் என்பது பகற்கனவாக ஒரு பாமரனுக்குத் தோன்றும் தோற்ற அளவிலான இந்தத் தோல்வி மனப்பான்மையை இயற்கையானதாக ஏற்றுக்கொண்டு, சலிப்படைவதையே தன் சுபாவமாக ஏற்றுக்கொண்டால் – அவனுக்கு ‘சம்சாரி’ என்று பெயர் தோற்ற அளவிலான இந்தத் தோல்வி மனப்பான்மையை இயற்கையானதாக ஏற்றுக்கொண்டு, சலிப்படைவதையே தன் சுபாவமாக ஏற்றுக்கொண்டால் – அவனுக்கு ‘சம்சாரி’ என்று பெயர் அதற்கு மாறாக மன ஒழுக்கத்தைத் தேவையெனக் கருதி, மனம் என்னும் கருவி, ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக நமக்குக் கிடைத்தது: அதனிடத்தில் நாம் ஒரு உறுதியையும் ஒழுக்கத்தையும் உருவாக்குவது அவசியம் என்று உணர்ந்து, அதற்கான முயற்சிகளைத் தெளிவோடு பின்பற்றுபவனுக்குச் ‘சாதகன்’ என்று பெயர். இதுவரை நாம் கண்ட, காணப்போகும் ‘வாழ்க்கை நெறிகள்’ யாவும் சாதகனுக்கு உரியதால், நம்மை நாமே சாதகர்களாக எண்ணி, மனதின் தன்மையைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம் அதற்கு மாறாக மன ஒழுக்கத்தைத் தேவையெனக் கருதி, மனம் என்னும் கருவி, ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக நமக்குக் கிடைத்தது: அதனிடத்தில் நாம் ஒரு உறுதியையும் ஒழுக்கத்தையும் உருவாக்குவது அவசியம் என்று உணர்ந்து, அதற்கான முயற்சிகளைத் தெளிவோடு பின்பற்றுபவனுக்குச் ‘சாதகன்’ என்று பெயர். இதுவரை நாம் கண்ட, காணப்போகும் ‘வாழ்க்கை நெறிகள்’ யாவும் சாதகனுக்கு உரியதால், நம்மை நாமே சாதகர்களாக எண்ணி, மனதின் தன்மையைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம் எண்ணங்களின் தொடர்ச்சியான ஓட்டமே மனம் என்று கண்டோம் எண்ணங்களின் தொடர்ச்சியான ஓட்டமே மனம் என்று கண்டோம் இத்தொடர்ச்சியில் இயற்கையாகப் பல பொருட்கள் ஊடுருவியிருக்கும். இதனால் மனதிற்கு எந்தக் கெடுதலும் இல்லை. ஆனால் அப்படி ஊடுருவிச் செல்லும் பொருட்களில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்துத் தான் அடைய விரும்பும் பொருட்களாக மாற்றி, அதன் தன்மைகளைத் தன் எண்ணத்தால் உயர்த்தி, அதற்கும் தனக்கும் ஒரு உறவை உருவாக்கிக்கொண்டு, அந்த உறவின் வெளியீடாக மீண்டும் அதைப்பற்றிச் சிந்தி;த்து, அதை அடைய எடுத்துக்கொள்ளும் செயல்களுக்கு மூலமாய் அமைந்த சிந்தனைகளையே, சமய இலக்கியங்கள் குறிப்பாக மனம் என்று கருதுகின்றன. மனம் என்னும் கருவியில் எந்தக் குறையுமில்லை. அதில் புகுந்த பொருள்களின் ஆக்கிரமிப்பைN;ய பிரச்னையாகக் கருதுகிறோம். இத்தொடர்ச்சியில் இயற்கையாகப் பல பொருட்கள் ஊடுருவியிருக்கும். இதனால் மனதிற்கு எந்தக் கெடுதலும் இல்லை. ஆனால் அப்படி ஊடுருவிச் செல்லும் பொருட்களில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்துத் தான் அடைய விரும்பும் பொருட்களாக மாற்றி, அதன் தன்மைகளைத் தன் எண்ணத்தால் உயர்த்தி, அதற்கும் தனக்கும் ஒரு உறவை உருவாக்��ிக்கொண்டு, அந்த உறவின் வெளியீடாக மீண்டும் அதைப்பற்றிச் சிந்தி;த்து, அதை அடைய எடுத்துக்கொள்ளும் செயல்களுக்கு மூலமாய் அமைந்த சிந்தனைகளையே, சமய இலக்கியங்கள் குறிப்பாக மனம் என்று கருதுகின்றன. மனம் என்னும் கருவியில் எந்தக் குறையுமில்லை. அதில் புகுந்த பொருள்களின் ஆக்கிரமிப்பைN;ய பிரச்னையாகக் கருதுகிறோம். இந்த உண்மையை நாம் அனைவரும் சற்று ஆழமாகச் சிந்தித்துப் பலன் பெற்றால் நம் ஆன்மீக வெற்றிக்கு அது பெரிதும் துணை புரியும். நம்மில் பெரும்பாலோர், ஆன்மீக வளர்ச்சி என்ற பெயரிலும், மன அடக்கம் என்ற பெயரிலும், மனம் என்னும் ஒரு சாதாரண கருவியை, அர்த்தமற்ற சிக்கல்களுக்கு உள்ளாக்கித் தேவையற்ற விறைப்பையும், துன்பத்தையும் வலிந்து வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள் இந்த உண்மையை நாம் அனைவரும் சற்று ஆழமாகச் சிந்தித்துப் பலன் பெற்றால் நம் ஆன்மீக வெற்றிக்கு அது பெரிதும் துணை புரியும். நம்மில் பெரும்பாலோர், ஆன்மீக வளர்ச்சி என்ற பெயரிலும், மன அடக்கம் என்ற பெயரிலும், மனம் என்னும் ஒரு சாதாரண கருவியை, அர்த்தமற்ற சிக்கல்களுக்கு உள்ளாக்கித் தேவையற்ற விறைப்பையும், துன்பத்தையும் வலிந்து வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள் இப்படிப்பட்ட சாதகர்களின் தோல்வியால் ஆன்மீகம் என்ற சொல்லைக் கேட்டவுடன், ஒரு வித்தைக்காரன் உடலை வளைத்துப் பழகுவதுபோல், ஒரு சாதகன் தன் மனதை வளைத்துப் பழக வேண்டுமென்றும், அப்படி வளைக்கும் வல்லமை கொண்டவர்களே, ஆன்ம உலகில் புக முடியும் என்றும் பிறர் கருதி, ஆன்ம லாபத்தை ஒரு பயத்தோடும், அதைத் துhர வைத்திருக்கும்வரை, தான் உலகோடு வைத்திருக்கும் உறவுக்கு அழிவில்லை என்றும் கருதி, வெற்றிகரமாக நழுவிக் கொண்டவர்கள் பலரை நாம் காண்கிறோம். மன அடக்கம் என்பது 24 மணி நேரமும் ஒரே ஒரு சிந்தனையைப் பிடித்துக் கொண்டிருப்பதல்ல. இப்படியொரு வினோதமான வெற்றியை யாரும் அடைய முயற்சித்தால் அந்த வளர்ச்சிக்குச் ‘சித்தப் பிறழ்வு’ (Insanity) என்று பெயர். மாறாக மனத்தின் தன்மையையும், அது தன் ஏற்றுக்கொள்ளும் எண்ணங்களோடு உருவாக்கிக்கொள்ளும் உறவின் தன்மையையும் சரியாகப் புரிந்துகொண்டு, எண்ணங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்காமல் அவ்வெண்ணங்களால் அடைய விரும்பும் நோக்கங்களைப் ‘பல’ வற்றிலிருந்து, ‘ஒன்றாக’க் குறைத்துக்கொண்டால் அதற்கே மனக்கட்டுப்பாடு என்று பெயர். இதையே கொள்கைப்பற்று என்றும், லட்சியப் பிடிப்பு என்றும், ஒரு நிலைப்பட்ட மனம் என்றும் பலவாறாகக் கூறுகிறார்கள். இந்த உண்மையை இன்னும் ஆழமாகப் பார்ப்போம். சலிப்படையாமல் சிந்தித்துப் பழகுங்கள் இப்படிப்பட்ட சாதகர்களின் தோல்வியால் ஆன்மீகம் என்ற சொல்லைக் கேட்டவுடன், ஒரு வித்தைக்காரன் உடலை வளைத்துப் பழகுவதுபோல், ஒரு சாதகன் தன் மனதை வளைத்துப் பழக வேண்டுமென்றும், அப்படி வளைக்கும் வல்லமை கொண்டவர்களே, ஆன்ம உலகில் புக முடியும் என்றும் பிறர் கருதி, ஆன்ம லாபத்தை ஒரு பயத்தோடும், அதைத் துhர வைத்திருக்கும்வரை, தான் உலகோடு வைத்திருக்கும் உறவுக்கு அழிவில்லை என்றும் கருதி, வெற்றிகரமாக நழுவிக் கொண்டவர்கள் பலரை நாம் காண்கிறோம். மன அடக்கம் என்பது 24 மணி நேரமும் ஒரே ஒரு சிந்தனையைப் பிடித்துக் கொண்டிருப்பதல்ல. இப்படியொரு வினோதமான வெற்றியை யாரும் அடைய முயற்சித்தால் அந்த வளர்ச்சிக்குச் ‘சித்தப் பிறழ்வு’ (Insanity) என்று பெயர். மாறாக மனத்தின் தன்மையையும், அது தன் ஏற்றுக்கொள்ளும் எண்ணங்களோடு உருவாக்கிக்கொள்ளும் உறவின் தன்மையையும் சரியாகப் புரிந்துகொண்டு, எண்ணங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்காமல் அவ்வெண்ணங்களால் அடைய விரும்பும் நோக்கங்களைப் ‘பல’ வற்றிலிருந்து, ‘ஒன்றாக’க் குறைத்துக்கொண்டால் அதற்கே மனக்கட்டுப்பாடு என்று பெயர். இதையே கொள்கைப்பற்று என்றும், லட்சியப் பிடிப்பு என்றும், ஒரு நிலைப்பட்ட மனம் என்றும் பலவாறாகக் கூறுகிறார்கள். இந்த உண்மையை இன்னும் ஆழமாகப் பார்ப்போம். சலிப்படையாமல் சிந்தித்துப் பழகுங்கள் எண்ணங்களின் தொடர்ச்சியான ஓட்டம் – மனம் எண்ணங்களின் தொடர்ச்சியான ஓட்டம் – மனம் சரி. எண்ணம் என்பது நாம் காணும் பொருட்களின் மனச் சாயல்;;: இந்தச் சாயலுக்கும் மனம் என்று பெயர். இச்சாயலை ஏற்றுக்கொள்ளும் கருவிக்கும் மனம் என்று பெயர் சரி. எண்ணம் என்பது நாம் காணும் பொருட்களின் மனச் சாயல்;;: இந்தச் சாயலுக்கும் மனம் என்று பெயர். இச்சாயலை ஏற்றுக்கொள்ளும் கருவிக்கும் மனம் என்று பெயர் உதாரணமாக என் வாழ்க்கையில், இந்த நிமிடம்தான் முதன் முதலாக ஒரு பொருளைப் பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். இப்பொழுது நான் பார்த்த புதுப்பொருள் பற்றிய இரண்டாவது எண்ணம�� என் மனதில் சாத்தியமில்லை. காரணம் இதனுடைய தன்மை என்னவென்று எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் இதை இன்னும் அனுபவத்திற்குரிய பொருளாக மாற்றவில்லை உதாரணமாக என் வாழ்க்கையில், இந்த நிமிடம்தான் முதன் முதலாக ஒரு பொருளைப் பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். இப்பொழுது நான் பார்த்த புதுப்பொருள் பற்றிய இரண்டாவது எண்ணம் என் மனதில் சாத்தியமில்லை. காரணம் இதனுடைய தன்மை என்னவென்று எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் இதை இன்னும் அனுபவத்திற்குரிய பொருளாக மாற்றவில்லை இதனால்; ‘ஞாபகசக்தி’ என்னும் எண்ணச் சுரங்கத்திலிருந்து இதற்குத் துணையாக ஒரு எண்ணத்தை உருவி, பார்த்த பொருளை இரண்டு எண்ணங்களாலோ, இரண்டிற்கு மேற்பட்ட எண்ணங்களாலோ சுற்றிச் சுற்றி வரச்செய்ய முடிவதில்லை. இந்த நிலையில் என் மனம் என்னும் கருவியை இப்புதிய பொருளைப் பொறுத்த வரையில் வளர்த்துக்கொண்ட கட்டுப்பாட்டிற்கோ ஒழுக்கத்திற்கோ நான் செலவழித்த சக்தியும், காலமும் எவ்வளவு இதனால்; ‘ஞாபகசக்தி’ என்னும் எண்ணச் சுரங்கத்திலிருந்து இதற்குத் துணையாக ஒரு எண்ணத்தை உருவி, பார்த்த பொருளை இரண்டு எண்ணங்களாலோ, இரண்டிற்கு மேற்பட்ட எண்ணங்களாலோ சுற்றிச் சுற்றி வரச்செய்ய முடிவதில்லை. இந்த நிலையில் என் மனம் என்னும் கருவியை இப்புதிய பொருளைப் பொறுத்த வரையில் வளர்த்துக்கொண்ட கட்டுப்பாட்டிற்கோ ஒழுக்கத்திற்கோ நான் செலவழித்த சக்தியும், காலமும் எவ்வளவு இப்புதிய பொருளுக்கு ‘A’ என்று பெயரிடுவோம். நான் என் நண்பரிடம் சென்று ”நண்பா, ‘A’ என்ற பொருளைப்பற்றி நான் சிந்திப்பதே இல்லை இப்புதிய பொருளுக்கு ‘A’ என்று பெயரிடுவோம். நான் என் நண்பரிடம் சென்று ”நண்பா, ‘A’ என்ற பொருளைப்பற்றி நான் சிந்திப்பதே இல்லை என் மனத்தை அச்சிந்தனையிலிருந்து முற்றாகக் கட்டுப்படுத்தி விட்டேன்”. – என்று டம்பம் அடிப்பதாக வைத்துக்கொள்வோம். நண்பர் நம்மைப்பற்றி என்ன நினைப்பார் என் மனத்தை அச்சிந்தனையிலிருந்து முற்றாகக் கட்டுப்படுத்தி விட்டேன்”. – என்று டம்பம் அடிப்பதாக வைத்துக்கொள்வோம். நண்பர் நம்மைப்பற்றி என்ன நினைப்பார் பைத்தியக்கார நிலைக்கு நாம் வந்துவிட்டதாகப் பரிகசிப்பார்;. இந்த நிலைதான் இன்று பெரும்பாலான ஆன்மீகச்சந்தைகளிலே நமக்கு வினியோகமாகி வரும் மனக்கட்டுப்பாட்டு முறைகள். மேல��� சொன்ன உதாரணத்திலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை: மனக்கட்டுப்பாடு அல்லது ஸ்திரபுத்தி என்பது, ஒரே ஒரு பொருளை ஒரே எண்ணத்தால் சிறைப்படுத்தி, ஒரு நாள் முழுவதும் அதே எண்ணத்தில் லயித்து விடுவது என்பது அல்ல. மாறாக மனம் யாருடைய துhண்டுதலும் இன்றி, தன் கடந்த கால அனுபவங்களிலோ அல்லது பழக்கத்திலோ, ஒரு பொருளையும் அதனால் விளைந்த சுகத்தையும் மீண்டும் அசைபோட ஆரம்பித்து அந்த அந்தரங்க அசைவுகளை எண்ணச் சிதறல்களாக வெளிக்காட்டிக் கொண்டிருந்தாலும், அல்லது பெற்ற ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை மீண்டும் வலுப்படுத்த, விரிவுபடுத்த சிந்தனைகளை உமிழ்ந்து கொண்டிருந்தாலும் அந்த அசைபோடும் நிலையில் இருந்து மனதை விடுவிக்க வேண்டும். உலகில் நாம் பெறும் பொருட்களோ, அனுபவமோ ஆத்மா என்ற மெய்ப்பொருளின் துணையில்லாமல் இருப்பதில்லை. ஒரு பொருளைப் பார்க்கவும் அனுபவிக்கவும் சித்ரூபமாகிய ஆத்ம தத்வம் இல்லாவிட்டால் இயலாது – என்ற உண்மையை விசாரபலத்தால் மீண்டும் மீண்டும் ஸ்திரப்படுத்தி, ஆத்ம ஸ்வரூபத்தை தன் ஸ்வரூபமாக ஏற்றுக்கொண்டதன் மூலம் பிற பொருட்களின் மீது பழக்கதோஷத்தால் வைத்திருந்த பற்றுதல்களிலிருந்து மனம் பெறும் விடுதலையே, உண்மையான மன ஒழுக்கம் அல்லது ஸ்திரபுத்தி ஆகும். இந்த விடுதலை நிலையானதாக இருந்தால், அவனுக்குச் ‘சித்தன்’ என்று பெயர். இன்னும் முயற்சிக்கும் நிலையில் இருந்தால் அவனுக்குச் ‘சாதகன்’ என்று பெயர். எது சித்தனின் லட்சணமோ, அது சாதகனுக்கு லட்சியம் பைத்தியக்கார நிலைக்கு நாம் வந்துவிட்டதாகப் பரிகசிப்பார்;. இந்த நிலைதான் இன்று பெரும்பாலான ஆன்மீகச்சந்தைகளிலே நமக்கு வினியோகமாகி வரும் மனக்கட்டுப்பாட்டு முறைகள். மேலே சொன்ன உதாரணத்திலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை: மனக்கட்டுப்பாடு அல்லது ஸ்திரபுத்தி என்பது, ஒரே ஒரு பொருளை ஒரே எண்ணத்தால் சிறைப்படுத்தி, ஒரு நாள் முழுவதும் அதே எண்ணத்தில் லயித்து விடுவது என்பது அல்ல. மாறாக மனம் யாருடைய துhண்டுதலும் இன்றி, தன் கடந்த கால அனுபவங்களிலோ அல்லது பழக்கத்திலோ, ஒரு பொருளையும் அதனால் விளைந்த சுகத்தையும் மீண்டும் அசைபோட ஆரம்பித்து அந்த அந்தரங்க அசைவுகளை எண்ணச் சிதறல்களாக வெளிக்காட்டிக் கொண்டிருந்தாலும், அல்லது பெற்ற ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை மீண்டும் வலுப்படுத்த, விரிவுபடுத்த சிந்தனைகளை உமிழ்ந்து கொண்டிருந்தாலும் அந்த அசைபோடும் நிலையில் இருந்து மனதை விடுவிக்க வேண்டும். உலகில் நாம் பெறும் பொருட்களோ, அனுபவமோ ஆத்மா என்ற மெய்ப்பொருளின் துணையில்லாமல் இருப்பதில்லை. ஒரு பொருளைப் பார்க்கவும் அனுபவிக்கவும் சித்ரூபமாகிய ஆத்ம தத்வம் இல்லாவிட்டால் இயலாது – என்ற உண்மையை விசாரபலத்தால் மீண்டும் மீண்டும் ஸ்திரப்படுத்தி, ஆத்ம ஸ்வரூபத்தை தன் ஸ்வரூபமாக ஏற்றுக்கொண்டதன் மூலம் பிற பொருட்களின் மீது பழக்கதோஷத்தால் வைத்திருந்த பற்றுதல்களிலிருந்து மனம் பெறும் விடுதலையே, உண்மையான மன ஒழுக்கம் அல்லது ஸ்திரபுத்தி ஆகும். இந்த விடுதலை நிலையானதாக இருந்தால், அவனுக்குச் ‘சித்தன்’ என்று பெயர். இன்னும் முயற்சிக்கும் நிலையில் இருந்தால் அவனுக்குச் ‘சாதகன்’ என்று பெயர். எது சித்தனின் லட்சணமோ, அது சாதகனுக்கு லட்சியம் எது விடுதலையின் குறியோ, அது விடுதலை விரும்பிக்குக் குறிக்கோள். சித்தன் பெற்ற தெளிவும் விடுதலையும் எதுவென்று தெரியாமல், ஒருவன் சாதனையில் இறங்கினால் அது வேதனையாகவே முடியும்\nஇதுதான் சுகத்தின் தன்மை” என்று புத்திக்கு உணர்த்தியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/pdf-book", "date_download": "2021-04-16T08:27:27Z", "digest": "sha1:QYUCI4DR6FPI5KOGLI4J5BPADYQK535D", "length": 7802, "nlines": 150, "source_domain": "eswarayagurudevar.com", "title": "pdf books அகத்தியம்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமனிதன் அடைய வேண்டிய பேரானந்த நிலை — Treasure of our soul\nஉங்கள் உயிரை நீங்கள் நம்புங்கள்\nகுருவின்றி ஒரு அணுவும் அசையாது\nதியானத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஞானகுருவின் வேண்டுகோள்\nகாட்டிற்குள் அழைத்துச் சென்ற அனுபவங்கள்\nபள்ளிக் குழந்தைககுக்குக் கொடுக்க வேண்டிய நல் போதனைகள்\nஅகஸ்தியன் வழியில் விண் செல்லும் ஆற்றல்\nசொந்தமில்லாததற்கு, ஏன் இந்த மனதை நீ வாட்டுகின்றாய்\nதியானத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஞானகுருவின் வேண்டுகோள்\nதுன்பத்தை நீக்கும் அருள் ஞான வித்துக்கள்\nவிண் செல்லும் மார்க்கங்கள், உபாயங்கள்\nஅருள் ஒளி பெறும் அருள் வாழ்க்கை\nஅகத்திய மாமகரிஷி அருளிய விநாயகர் தத்துவம்\nசாமி சிலையைப் பார்த்து நாம் எப்படிக் கும்பிடுகின்றோம்…\nமகிழ்ந்து வாழும் வழி முறை\nதியானம் செய்ய வேண்டிய வழி முறைகள��� – STEPS\nதியானம் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nசிறு மூளை வழி (பிடர் வழி) புருவ மத்தி வழி விண்ணின் ஆற்றலைப் பெறப் பழக வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nமகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு – ஞானகுரு\nவிபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்\nபேரின்ப இரகசிய ஆனந்த நிலை – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1918", "date_download": "2021-04-16T09:27:47Z", "digest": "sha1:NOHBZ57SCHVENNO7KCBYRYJZHZI2TOGS", "length": 7408, "nlines": 246, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1918 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1918 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்‎ (3 பக்.)\n► 1918 தமிழ் நூல்கள்‎ (1 பக்.)\n► 1918 இறப்புகள்‎ (34 பக்.)\n► 1918 திரைப்படங்கள்‎ (1 பகு)\n► 1918 நிகழ்வுகள்‎ (1 பகு, 3 பக்.)\n► 1918 நிறுவனங்கள்‎ (1 பக்.)\n► 1918 நூல்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1918 பிறப்புகள்‎ (116 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Actress-Nithya-ram-have-posted-new-pic-on-her-Instagram-page-goes-viral-on-web-19802", "date_download": "2021-04-16T07:06:39Z", "digest": "sha1:RF4QOSNLLKFID2TLTRHMCXYKGW25SH33", "length": 10558, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "2வது கணவருக்கு கொரோனா ஸ்பெஷல் முத்தம்..! ரணகளத்திலும் கிளுகிளுப்பு காட்டும் சீரியல் நடிகை! யார் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n2வது கணவருக்கு கொரோனா ஸ்பெஷல் முத்தம்.. ரணகளத்திலும் கிளுகிளுப்பு காட்டும் சீரியல் நடிகை ரணகளத்திலும் கிளுகிளுப்பு காட்டும் சீரியல் நடிகை\nகொரோனா பரவுவதைத் தடுக்க வித்தியாசமான முறையில் சின்னத்திரை நடிகை நித்யா ராம் தன் கணவருக்கு முத்தமிட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப் படுத்தி இருக்கிறார்.\nகொரோனா வைரஸ் ஆனது உலகம் முழுவதும் பரவி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் அனைவரும் தப்பிப்பதற்காக பல விதமான யோசனைகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் மிக முக்கியமாக கூறப்படுவது சோஷியல் டிஸ்டன்ஸிங் என்றழைக்கப்படும் சமூக விலகல் ஆகும்.\nஅதாவது இந்த வைரஸ் தொற்றில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடிப்பதும் கைகுலுக்கவும் வேண்டாமெனவும் குறிப்பிட்ட இடைவெளியுடன் பேசவும் பழகவும் அரசாங்கம் நமக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு நடிகை நித்யா ராம் தன் கணவருடன் புதுவிதமான பாணியில் முத்தங்களை பரிமாறிக் கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nநடிகை நித்யா ராம் கன்னட திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் வெளியான சீரியல்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார். அதிலும் தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் இன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்த விட்டார்.\n��டிகை நித்யா ராம் தன்னுடைய முதல் கணவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். பின்னர் அவரிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இதனையடுத்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த கௌதம் என்பவரை இரண்டாவதாக சமீபத்தில் நடிகை நித்யா ராம் திருமணம் செய்து கொண்டார்.\nஉலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் இம் மாதிரியாக முத்தங்களை பரிமாறிக் கொள்ளலாம் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போஸ்டர் போட்டிருக்கிறார். அதாவது நித்யாராம் மற்றும் அவரது கணவர் இருவரும் அவர்களது முகங்களில் மாஸ்க் அணிந்து கொண்டு முத்தங்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.\nஇதனைப் பார்த்த ரசிகர்கள் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Modi-has-done-exactly-what-jayalalitha-said-about-Kashmir-before-35-years-8733", "date_download": "2021-04-16T07:18:00Z", "digest": "sha1:YNWZ5NVP7RBIFI7TIVE4IJVGJKX5MPIU", "length": 9234, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "35 வருடங்களுக்கு முன்பு காஷ்மீரை என்ன செய்யச் சொன்னாரோ அதையே செய்திருக்கிறார் மோடி! ஜெ. பேச்சு உள்ளே! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அ���மதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n35 வருடங்களுக்கு முன்பு காஷ்மீரை என்ன செய்யச் சொன்னாரோ அதையே செய்திருக்கிறார் மோடி\n1984ல் எம்ஜிஆர் ஆர் தமிழக முதல்வர்.அப்போது ஜெயலலிதா அதிமுகவின் ராஜ்ய சபா எம்பி.1984 ஜூலை 26ம் தேதி காஷ்மீர் விவகாரம் குறித்து ஜெயலலிதா பார்லிமெண்ட் மேலவையில் ஆற்றிய உரையை கேட்டால் அசந்து விடுவார்கள்.\nஅதன் தொடர்ச்சிதான் இன்று மேலவையில் நவநீத கிருஷ்ணன் பேசியது. 1984 பிப்ரவரியில் ஒரு காஷ்மீர் தீவிரவாதி கொலைக் குற்றத்திற்காக திகார் ஜெயிலில் தூக்கிலிடப்படுகிறார்.இதற்கு காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் கண்டனமும் கடையடைப்பும் நடக்கின்றன.ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் சுதந்திரதினம்.\nஅன்று காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியேற்றம் நடக்கிறது.மறுநாள் ஆகஸ்ட் 15 ஸ்ரீநகரில் ஃபரூக் அப்துல்லா கொடியேற்றுகிரார்,அங்கே குண்டு வீச்சு நடக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டியில் விளையாட ஸ்ரீநகர் வருகிறது.மேற்கிந்திய தீவுகளுடனான அ ந்தப் போட்டியின் போது ஸ்ரீநகர் ஸ்டேடியத்தில் இந்திய வீரர்கள் மீது கல்வீச்சு நடக்கிறது.\nநாம் எங்கே விளையாடுகிறோம் இந்தியாவிலா இல்லை பாகிஸ்தானிலா என்று இந்திய வீரர்கள் கேட்கிறார்கள்.பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கம் எழுப்பபடுகிறது. அவர்களால் அதற்கு மேல் பேசமுடியாது.அவர்கள் சாதாரண விளையாடு வீரர்கள்.\nஃபரூக் அப்துல்லாவின் தேசபக்தியின் மேல் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் , பஞ்சாப் தீவிரவாதிகளுக்கு நவீன ஆயுதங்கள் ஜம்மு காஷ்மீர் வழியாகத்தான் வருகின்றன என்பதை அவரால் மறுகஇருக்கிறார்ா..இந்திய அரசு இதையெல்லாம் தாண்டி ஏன் காஷ்மீருக்கு சிறப்பு\n இந்தியாவின் மற்ற மாநிலங்களை போலவே காஷ்மீரில் நடத்தாது ஏன். என்று ஜெயலலிதா35 வருடங்களுக்கு முன்பே பேசி இருக்கிறார்.இதை படித்தவர்களுக்கு இன்று பாராளுமன்ற மேலவையில் நவநீதகிருஷ்ணன் பேசியது எந்த அதிர்ச்சியையும்.அளிக்காது .\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் க���ுணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C/", "date_download": "2021-04-16T07:31:31Z", "digest": "sha1:S5DBDH57VZNYUMGGUIZLMSFYNXOXQLUR", "length": 6983, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "அமைச்சர் ராஜேந்திர பாலாஜி Archives - TopTamilNews", "raw_content": "\nHome Tags அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nTag: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nவருமான வரித்துறையினரின் அடுத்த செக் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n‘பிள்ளையை போல என்னை பார்த்தவர் ஜெயலலிதா’.. கண் கலங்கிய அமைச்சர்\n“அதை பத்தி கேட்டீங்கன்னா அடிதான் ” : அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சை பேச்சு\nசீட்டு கிடைக்காததால் அமமுகவுக்கு ஓடினாயே ஓடுகாலிபயலே- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆத்திரம்\nவெற்று பெற்ற பிறகு அனைவரிடமும் ஒழுங்காக நடந்துகொள்வேன் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n‘ராஜேந்திர பாலாஜியால்’.. அமமுகவில் ஐக்கியமான அதிமுக எம்.எல்.ஏ\nகவுதமியை கலங்க வைத்த ராஜேந்திரபாலாஜி\nஅமைச்சர் வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பினால் குழப்பம்\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் சொத்துக்குவிப்பு வழக்கு – தீர்ப்பு தேதி என்ன\nவிசில் பறக்கணும், தடி பிடிக்கணும், செல்பி எடுக்கணும்- ராஜேந்திர பாலாஜி அதிரடி\nபாக்யராஜ் ராஜினாமாவிற்கு காரணம் கார்ப்பரேட் கிரிமினலின் மிரட்டல்\nஒரே நாளில் புதிதாக 781 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு….. தொற்று நோய் பாதித்தவர்களின்...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாக்ஷி பதிவிட்ட முதல் போஸ்ட் என்ன தெரியுமா\n“நமக்குள்ள மோதிக்கலாம்… அவன் உள்ள வர கூடாது” – டீல் பேசி இனிகோவை ஒழித்துக்கட்டும்...\nசெய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்காமல் காரை ஏற்றி சென்ற அன்புமணி ராமதாஸ்\nஇடப்பற்றாக்குறையால் அழைத்து செல்ல மறுத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்… மூச்சு திணறி இறந்த முதியவர்\nஅமெரிக்காவின் 50 மாகாணங்களில் கொரோனா வைரஸ்… ஏப்ரலுக்குள் மருந்து ரெடி… டிரம்ப் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/karunanidhi-started-election-campaign/", "date_download": "2021-04-16T07:24:52Z", "digest": "sha1:PRPKGEFV7OJO2Y6EKGCAXNPOFL27QUFZ", "length": 9075, "nlines": 101, "source_domain": "www.deccanabroad.com", "title": "Karunanidhi started election campaign | | Deccan Abroad", "raw_content": "\nதேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் கருணாநிதி.\nஇன்று மாலை 3.15 மணிக்கு கோபாலபுரத்தில் இருந்து கருணாநிதி பிரச்சார வேனில் புறப்படுகிறார்.\nஅண்ணாசாலை வழியாக சைதாப்பேட்டை செல்லும் அவருக்கு வழி நெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள்.\nசைதாப்பேட்டை ஆலந்தூர் சாலை ஐந்து விளக்கு பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார்.\nகூட்டத்திற்கு சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளரான முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார்.\nஇதில் வேட்பாளர்கள் தா.மோ.அன்பரசன் (ஆலந்தூர்), நடிகர் வாகை சந்திரசேகர் (வேளச்சேரி) கே.கே.நகர் தனசேகரன் (விருகம்பாக்கம்), அரவிந்த் ரமேஷ் (சோழிங்க நல்லூர்) ஆகிய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.\nஅதன்பிறகு அங்கிருந்து மத்திய கைலாஸ் வழியாக 6 மணிக்கு மரக்காணம் செல்கிறார். அங்கு வேனில் இருந்தபடி பேசுகிறார். இரவு 7.30 மணிக்கு புதுக்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இரவு புதுச்சேரியில் உள்ள ஓட்டலில் தங்குகிறார்.\n24–ந் தேதி மாலை கடலூர் பொதுக் கூட்டத்தில் பேசும் அவர் வேனில் 5 மணிக்கு சிதம்பரம் சென்று பேசுகிறார். 6.30 மணிக்கு சீர்காழியில் பேசிவிட்டு இரவு 7 மணிக்கு மயிலாடுதுறை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் திருவாரூர் சென்று தங்குகிறார்.\n25–ந் தேதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் கருணாநிதி தாக்கல் செய்கிறார்.\nஅன்று இரவு திருவாரூரில் பிரமாண்டமாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். பின்னர் திருவாரூரில் தங்கி விட்டு மறுநாள் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். இரவு தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.\n27–ந் தேதி இரவு திருச்சியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு அங்கு தங்குகிறார். 28–ந் தேதி வேனில் பெரம்பலூர், உளுந்தூர்பேட்டையில் பேசுகிறார். பின்னர் விழுப்புரம் பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.\nஅன்று மாலை திண்டிவனம் – செங்கற்பட்டு ஆகிய இடங்களில் பேசுகிறார். பின்னர் வேன் மூலம் சென்னை திரும்புகிறார்.\nபின்னர், அடுத்த கட்டமாக அவரது பிரசார பயணம் வர��மாறு:–\n1–ந்தேதி இரவு 8.10 மணிக்கு ரயில் மூலம் புறப்படுகிறார்.\n2–ந் தேதி மாலை 4 மணிக்கு திருநெல்வேலி பொதுக் கூட்டம். மாலை 6 மணி ஆலங்குளம். இரவு 7 மணி கடையநல்லூர். 8 மணி சங்கரன்கோவில், 9 மணி ராஜபாளையம்.\n3–ந் தேதி மாலை 4 மணி திருவில்லிப்புத்தூர், 6 மணி விருதுநகர், 7 மணி அருப்புக்கோட்டை, 8 மணி காரியப்பட்டி, 9 மணி மதுரை பொதுக்கூட்டம்.\n5–ந் தேதி மாலை சென்னை பொதுக்கூட்டம்\n7–ந்தேதி மாலை 4.30 மணிக்கு காஞ்சீபுரம் பொதுக் கூட்டம், இரவு 7.30 மணி ராணிப்பேட்டை, 8 மணி காட்பாடி, 9 மணி வேலூர் பொதுக்கூட்டம்.\n8–ந் தேதி மாலை 5 மணிக்கு கிருஷ்ணகிரி, இரவு 7 மணி தர்மபுரி, 9 மணி சேலம் பொதுக்கூட்டம்.\n9–ந் தேதி மாலை 5 மணிக்கு ஈரோடு பொதுக்கூட்டம், இரவு 7 மணிக்கு திருப்பூர், 8.30 மணிக்கு கோவை.\n12–ந் தேதி திருவாரூர் தொகுதி, 14–ந் தேதி சென்னை திரும்புகிறார்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imsaiilavarasan.blogspot.com/2009/09/blog-post_25.html", "date_download": "2021-04-16T09:01:42Z", "digest": "sha1:XW5CU4KARLKABCPP5UPLFQFBVSZSFJV7", "length": 13524, "nlines": 232, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: பிரிவின் ஆற்றாமை", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nகாலை நேர வளரும் இளம்சூரியன்\nஉன் அழகிய சிவந்த முகத்தையும்\nஉன் உடன் கழித்த நினைவையும்\nஉன் உடன் இருந்த அருகாமையும்\nஅந்தி நேரச் சூரியன் ஒளி\nபொளனம்மி இரவின் முழு நிலவு\nஉன் அருகாமையின் அமைதியும் தர\nஇவை எல்லாம் கனவாய்போய், நிஜமாய்\nஏனோ நிலவற்ற அம்மாவாசை இரவு\nஉன் பிரிவை கூட்டி அழவிடுகிறது.\nஇவ்வோரு இரண்டாவது வரியின் முதல் எழுத்தும் ”உ” ஆரம்பிக்கும் அரசியல் என்ன\nஉன் என்றால் உண்மையிலேயே ஒரே ஒரு பெண் தானா\nஇவ்வோரு இரண்டாவது வரியின் முதல் எழுத்தும் ”உ” ஆரம்பிக்கும் அரசியல் என்ன\nஉன் என்றால் உண்மையிலேயே ஒரே ஒரு பெண் தானா\nஉ என்பது சீர் கொண்டு அமைக்கபொற்றது.\nஅடி அமையவில்லை சரி சீர் ஆவது அமையட்டும் என்று எழுதினேன்.\nஉன்மையில் ஒன்னுதான் தலை,அதுக்கே வாழ்க்கை வெறுத்துப்போச்சு\nஅப்ப அப்ப எதாது கிறுக்குவன் அண்ணே. நன்றி\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என��னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nகால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nஅம்மாவும் கடவுள் அனுபவங்களும். ஒரு திகில் சம்பவம்....\nஎங்க அம்மாவும் கடவுள் அனுபவங்களும்.\nநல்ல குடும்பம் பல்கலை கழகம்.\nதிருப்பதி பெருமானுக்கு வேண்டுனா, மறக்காம பண்ணீடுங்...\nஆயுத பூஜை - மலரும் நினைவுகள்\nஒரு இளைய தலைவனின் வேண்டுகோள்(கொல்)\nஇப்படியும் ஒரு காதல் - இது கவிதையா\nபகவான் திருமலைசாமி அவர்களின் வரலாறு\nநல்லா படிக்கனுனா பாம்புக்கு பால் ஊத்துங்க.\nவருங்கால உலக ஜானாதிபதி- நான்\nஇருபத்தி ஜந்தாவது பதிவு- நன்றிகள்\nஇந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம் 8\nஇந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம் 7\nஇந்திய வரலாறு ஒர் சிந்தனை - பாகம் 6\nஇந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம்-5\nஇந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம்-4\nஇந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம்-3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/bjp-pongal-festival-kushboo-speech-stalin-thirumavalavan-mut-393407.html", "date_download": "2021-04-16T08:33:48Z", "digest": "sha1:JXA6GK74F3H6XU66VNNEITG7OQIATRD6", "length": 11614, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "திமுகவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, நான் திமுகவில் இருந்த போது என் வீட்டில் கல் எறியச் சொன்னதே ஸ்டாலின் தான் : கன்னியாகுமரி பொங்கல் விழாவில் குஷ்பு பேச்சு– News18 Tamil", "raw_content": "\nதிமுகவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, நான் திமுகவில் இருந்த போது என் வீட்டில் கல் எறியச் சொன்னதே ஸ்டாலின் தான் : கன்னியாகுமரி பொங்கல் விழாவில் குஷ்பு பேச்சு\nதிருமாவளவன் இந்து மதத்துக்கு எதிராகப் பேசுகிறார், நான் அவருக்குச் சவால் விடுகிறேன், தைரியம் இருந்தால் முஸ்லிம் மதத்துக்கு எதிராக குரல் கொடுத்துப் பாருங்கள்.\nதான் திமுகவில் இருந்த போது தன் வீட்டில் சிலர் கல் எறிந்தனர் என்றும் எறியச் சொன்னதே ஸ்டாலின் தான் என்றும் குஷ்பு பேசியுள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் பாஜக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது குஷ்பு பேசும்போது, “காங்கிரசில் குடும்ப அரசியல் உள்ளது, இவர்களும் செயல்பட மாட்டார்கள், மற்றவர்களையும் செயல்பட விட மாட்டார்கள்.\nதீபாவளி, பொங்கல் பண்டிகையை நாம் குடும்பத்துடன் கொண்டாடுவோம். முஸ்லிம் பெண்ணான நான் பொட்டு வைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். மதம் பெரிது கிடையாது, ஆனால் ஒரு மதத்துக்கு எதிராகப் பேசுவதுதான் தவறு.\nதிருமாவளவன் இந்து மதத்துக்கு எதிராகப் பேசுகிறார், நான் அவருக்குச் சவால் விடுகிறேன், தைரியம் இருந்தால் முஸ்லிம் மதத்துக்கு எதிராக குரல் கொடுத்துப் பாருங்கள். பாஜக சிறுபான்மை மதத்துக்கு எதிரானது அல்ல. 2019-ல் பாஜகவுக்கு சிறுபான்மையினரும் வாக்களித்தனர்.\nதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, நான் திமுகவில் இருந்த போது என் வீட்டில் கல் எறிந்தனர். பதறிப்போய் ஸ்டாலினைப் பார்க்கப் போனேன். அவரைப் பார்க்க முடியவில்லை, கல் வீசச் சொன்னதே ஸ்டாலின் தான் என்று தெரிய வந்தது. நான் பாஜகவுக்கு வந்ததால் பாதுகாப்பாக இருக்கிறேன்” என்று பேசினார்.\nஇந்த விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் முருகன் உள்ளிட்டோர் இருந்தனர்.\nசீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nதலைமுடி கெரடின் செய்து கொள்வது நல்லதா..\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃப்ரீனா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..\nமருத்துவ குழுவுடன் தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை...\nநடிகர் விவேக் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பி.எஸ்\nசீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஅமலாக்கத்துறையினர் மீது கேரள காவல்துறை பதிவு செய்த வழக்குகள் ரத்து\nமீண்டும் வீடியோ கான்ப்ரென்ஸ் மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும்\nதிமுகவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, நான் திமுகவில் இருந்த போது என் வீட���டில் கல் எறியச் சொன்னதே ஸ்டாலின் தான் : கன்னியாகுமரி பொங்கல் விழாவில் குஷ்பு பேச்சு\nபுதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவ குழுவுடன் தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை...\nநடிகர் விவேக் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்\nமீண்டும் வீடியோ கான்ப்ரென்ஸ் மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் - சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு...\nகொரோனா குறித்து சொந்த செலவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்..குவியும் பாராட்டுக்கள்..\nபுதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவ குழுவுடன் தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை...\nநடிகர் விவேக் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்\nReshma Pasupuleti : சன் டிவி சீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு: அமலாக்கத்துறையினர் மீது கேரள காவல்துறை பதிவு செய்த வழக்குகள் ரத்து\nமீண்டும் வீடியோ கான்ப்ரென்ஸ் மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் - சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/have-you-switched-to-telegram-from-whatsapp-telegram-says-25-million-joined-in-the-last-72-hours-vin-ghta-393651.html", "date_download": "2021-04-16T08:41:22Z", "digest": "sha1:26AXLE4N2LFRCROYTOU4TAAUERES5X57", "length": 15927, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 25 மில்லியன் புதிய யூசர்களை பெற்ற டெலிகிராம் செயலி! | Have You Switched To Telegram From WhatsApp Telegram Says 25 Million Joined In The Last 72 Hours– News18 Tamil", "raw_content": "\nகடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 25 மில்லியன் புதிய யூசர்களை பெற்ற டெலிகிராம் செயலி\nவாடிக்கையாளர்களின் நம்பிக்கையை குறைக்கும் செயலில் டெலிகிராம் ஒருபோதும் இறங்காது என அந்த நிறுவனத்தின் CEO துருவ் (Durov) தெரிவித்துள்ளார்.\nபேஸ்புக் நிறுவனத்தின் மெசேஜ் செயலியான வாடஸ் ஆப் புதிய பிரைவசி பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய பிரைவசி பாலிசியை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே வாட்ஸ் ஆப்-ஐ பயன்படுத்த முடியும், மற்றவர்களுக்கு சேவை வழங்கப்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாடஸ் ஆப் பயனர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், வாஸ்ட் ஆப்பின் புதிய பிரைவசி பாலிசி வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்ப��ாகவும் புகார் எழுந்துள்ளது.\nஇதனால், வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்துவதை தவிர்த்து டெலிகிராம், சிக்னல் செயலிகளை பயன்படுத்துமாறு முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் சமூகவலைதளங்கள் மூலம் கேட்டுக்கொண்டனர். இது மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வாட்ஸ் ஆப் பயனாளர்கள் தங்களின் கவனத்தை டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆப் பக்கம் திருப்பியுள்ளனர். தனிநபர் தகவல் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது, முகநூலுடன் தகவல்களை பகிரமாட்டோம் என வாட்ஸ் ஆப் விளக்கமளித்தாலும், அது மக்களிடையே எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.\nகடந்த 72 மணி நேரத்தில் மட்டும் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 மில்லியனாக உயர்ந்துள்ளது. ஆக்டிவ் பயனர்களின் எண்ணிக்கை 500 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் டெலிகிராம் தெரிவித்துள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் ஆசியா கண்டத்தில் இருந்து மட்டும் 38 விழுக்காட்டினர் டெலிகிராம் செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஐரோப்பாவில் 27 விழுக்காட்டினரும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் 21 விழுக்காடினரும் புதிதாக டெலிகிராமில் இணைந்துள்ளனர். தனிநபர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் செயலிகளில் டெலிகிராம் முதன்மையான இடத்தை வாடிக்கையாளர்களிடம் பெற்றுள்ளதாகவும் அந்த நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது.\nவாடிக்கையாளர்களின் நம்பிக்கையை குறைக்கும் செயலில் டெலிகிராம் ஒருபோதும் இறங்காது என அந்த நிறுவனத்தின் CEO துருவ் (Durov) தெரிவித்துள்ளார். ஆப்பிள் பயனாளர்களிடையே சிக்னல் செயலி முதல் இடத்திலும், டெலிகிராம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. வாட்ஸ் ஆப் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் செயலி மீதான நம்பிக்கையை வாடிக்கையாளர்கள் இழப்பதற்கு முக்கிய காரணம், அந்த நிறுவனம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் ( FACEBOOK) மற்றும் பேஸ்புக் புரொடக்ட்- உடன் பகிர்ந்து கொள்வதாக கூறப்படுகிறது.\nAlso read... ஊரடங்கு போடப்பட்ட சிறிது நேரத்தில் கனடா தம்பதி செய்த வினோத செயல்: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு\nஇதனால், வாடிக்கையாளர்களின் மனநிலை மற்றும் தனிநபர் தகவல்களை பேஸ்புக் அறிந்துகொண்டு, அதற்கேற்ப விளம்பரங்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதாக குற்றம்சாட்டப்படுகிறது. புதிய பிரைவசி பாலிசியில், எப்போதும் லொக்கேஷன் ( location on) ஆன் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என வாட்ஸ் ஆப் கூறுகிறது. ஒருவேளை நீங்கள் உங்கள் லொக்கேஷனை ஆப் செய்தால், உங்களின் IP address மற்றும் தொலைபேசி எண்ணின் code -ஐ What's app நிறுவனம் டிராக் செய்வதாகவும் கூறப்படுகிறது.\nபுதிய விதிமுறைகள் அனைத்தும் டைக்னோஸ்டிக் ( diagnostics) மற்றும் ட்ரபுள்ஸூட்டிங் (troubleshooting) ஆகியவற்றுக்காக மட்டுமே என விளக்கமளித்தாலும், இது தனிநபர் தகவல்களை திருடுவதற்காக அந்த நிறுவனம் செய்யும் மோசடி என பயனர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், இதற்காக அந்த நிறுவனம் அளிக்கும் விளக்கமும் மக்களிடையே நம்பிக்கையை பெறவில்லை. இதனால், டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளின் பயன்பாடு மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது.\nசீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nதலைமுடி கெரடின் செய்து கொள்வது நல்லதா..\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃப்ரீனா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..\nநிபுணத்துவம் இல்லாதவர்களை தீர்ப்பாய உறுப்பினர்களாக நியமிக்கக் கூடாது\nமருத்துவ குழுவுடன் தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை...\nநடிகர் விவேக் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பி.எஸ்\nசீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஅமலாக்கத்துறையினர் மீது கேரள காவல்துறை பதிவு செய்த வழக்குகள் ரத்து\nகடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 25 மில்லியன் புதிய யூசர்களை பெற்ற டெலிகிராம் செயலி\nமக்களே உஷார்... தொலைபேசி எண் மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படலாம்\nதவறாக லோகோ அச்சிடப்பட்ட ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ ரூ .2 லட்சத்துக்கு விற்பனை\nசிறந்த கேமிங் ஃபோனை வாங்க விரும்புகிறீர்களா ரூ.19,000 விலையில் ஆரம்பமாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ\nமீண்டும் வருகிறது பப்ஜி - கூகுள் பிளே ஸ்டோரில் 10 மில்லியன் பேர் முன்பதிவு\nநிபுணத்துவம் இல்லாதவர்களை தீர்ப்பாய உறுப்பினர்களாக நியமிக்கக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்\nபுதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவ குழுவுடன் தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை...\nநடிகர் விவேக் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்\nReshma Pasupuleti : சன் டிவி சீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nகேரள தங்கக் கடத்தல் வழக்க��: அமலாக்கத்துறையினர் மீது கேரள காவல்துறை பதிவு செய்த வழக்குகள் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%AE/", "date_download": "2021-04-16T08:16:05Z", "digest": "sha1:ZUKG5KZZ3JWU3ZWJDWVMDZQSLKM5QUPY", "length": 10342, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nசைஃப் அலிகான், தைமூர் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளை உள்ளடக்கிய அருமையான குடும்ப தருணத்தை கரீனா கபூர் படம் பிடிக்கிறார்: ‘எனது வார இறுதி எப்படி இருக்கிறது’\nகரீனா கபூர் கான் ஒரு வார தொடக்கத்தில் வார இறுதியில் கிக்ஸ்டார்ட் செய்து கணவர் சைஃப் அலி கான், மூத்த மகன் தைமூர் மற்றும் அவரது பிறந்த\nகாலநிலை மாற்றம் – சி.என்.ஏ\nசான் ஃபிரான்சிஸ்கோ: மரங்களை உற்பத்தி செய்யும் வணிக வனவியல் திட்டங்களில் முதலீடு செய்ய ஆப்பிள் வியாழக்கிழமை (ஏப்ரல் 15) 200 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை அறிவித்தது,\nசன்னி லியோன்: நான் அவர்களின் குடும்பத்தை வழங்கும் மற்றும் அவர்களின் குழந்தைகளைப் பற்றி கவலைப்படும் வேறு எந்த பெற்றோரைப் போல இருக்கிறேன்\n2020 ஆம் ஆண்டின் சிறந்த பகுதியாக இருந்த லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சன்னி லியோன் மீண்டும் நாட்டிற்கு வந்துள்ளார். ஏப்ரல் 17 ஆம் தேதி அவர் கேரளாவுக்குச்\nசூரியவன்ஷி மீதான குல்ஷன் குரோவர் மீண்டும் ஒரு வருடம் கழித்து ஒத்திவைக்கப்படுகிறார்: இது மிகவும் மனம் உடைக்கும் மற்றும் வருத்தமளிக்கிறது\nதற்போது நிலவும் கோவிட் -19 நெருக்கடி மகாராஷ்டிராவில் தியேட்டர்கள் மூடப்படுவதற்கு வழிவகுத்தது, டெல்லியில் கூட அவை 30% திறனுடன் இயங்க அனுமதிக்கப்படுகின்றன. திரைப்பட தயாரிப்பாளர்களும் தங்கள் வெளியீடுகளை\nஜப்பானின் கதிரியக்க ஃபுகுஷிமா சின்னம் ட்ரிடியம் பின்னடைவு மற்றும் மன்னிப்பு கேட்கிறது\nசிதைந்த புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை கடலுக்குள் விடுவிக்கும் திட்டங்கள் குறித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விமர்சனங்களுக்கு மத்தியில், ஜப்பானின் அதிகாரிகள் ஒரு பழக்கமான விளையாட்டு புத்தகத்தை\nஅடுத்த தலாய் லாமா மற்றும் இந்தியா, அமெரிக்கா, சீனா சம்பந்தப்பட்ட சண்டையைத் தேர்ந்தெடுப்பது\nதலாய் லாமா ஒரு இறந்த புத்தர் என்று நம்பப்படுகிறது, அவர் இறந்த பிறகு மறுபிறவி எடுத்தார். இந்தியாவில் நாடுகடத்தப்பட்��� திபெத்தியர்களின் ஆன்மீகத் தலைவரான 14 வது தலாய்\nரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே விமான நிலையத்தில் பொருந்தும் ஆடைகளை அணிந்துள்ளனர், ரசிகர்கள் ‘இரட்டைச் சரியாகச் செய்தார்கள்’ என்று கூறுகிறார். புகைப்படங்களைக் காண்க\nரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் புதன்கிழமை இரவு மும்பை விமான நிலையத்தில் ஒரே மாதிரியான ஆடைகளில் நகரத்திலிருந்து வெளியேறும்போது காணப்பட்டனர். இருவரும் வெள்ளை நிற\nஅமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் மெக்சிகோ மற்றும் குவாத்தமாலாவிற்கு வருகை தர திட்டமிட்டுள்ளார்\nவாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி-கமலா ஹாரிஸ் புதன்கிழமை (ஏப்ரல் 14) அமெரிக்க-மெக்சிகன் எல்லைக்கு இடம்பெயர்வதை மெதுவாக்க இராஜதந்திர முயற்சிகளைப் பயன்படுத்துவதற்கான தனது திட்டத்தின் ஒரு பகுதியாக மெக்ஸிகோ மற்றும்\nதேதி, வரலாறு, முக்கியத்துவம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைப் பற்றிய 10 உண்மைகள்\nஇமாச்சல தினம் 2021 படம்: ஏப்ரல் 15 இமாச்சல தினமாக கொண்டாடப்படுகிறது இமாச்சல நாள் 2021: ஏப்ரல் 15 இமாச்சல தினமாக அனுசரிக்கப்படுகிறது. கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில்\nதாரா சுத்தாரியா கருப்பு ஜாக்கெட் மற்றும் விமான நிலையத்தில் மினி ஷார்ட்ஸில் உள்ள ஆறுதல் பற்றியது\nமுகப்பு / வாழ்க்கை முறை / ஃபேஷன் / தாரா சுத்தாரியா விமான நிலையத்தில் கருப்பு ஜாக்கெட் மற்றும் மினி ஷார்ட்ஸில் ஆறுதல் அளிக்கிறது தாரா சுத்தாரியா\nடெல்லி ஜல் வாரியம் ஹரியானாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நகர்த்தி, ஹரியானாவால் வெளியிடப்பட்ட நீரில் கற்பனை செய்ய முடியாத அம்மோனியா அளவுகள்\nசிஐஏ இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் கூறுகையில், சீனா 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய புவிசார் அரசியல் சோதனை ஒன்றை முன்வைக்கிறது\nதினமும் நோய்வாய்ப்படும் காதலி, வலிமையான மனிதனை விரும்புவதால், குடல் அழற்சியுடன் காதலனிடம் ‘பரிதாபகரமான தோற்றத்தை உருவாக்க வேண்டாம்’ என்று கூறுகிறார்\nஇண்டியானாபோலிஸில் உள்ள ஃபெடெக்ஸ் தளத்தில் வெகுஜன துப்பாக்கிச் சூடு, துப்பாக்கிதாரி இறந்தவர்: பொலிஸ்\nவோல் ஸ்ட்ரீட்டை அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ந்து வருவதால் வங்கி தலைமை நிர்வாக அதிகாரிகள் சாட்சியமளிக்க உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/11918", "date_download": "2021-04-16T08:41:14Z", "digest": "sha1:AAJIM4OXBAHDEWNIDTRLU3B2SQCWW3BF", "length": 8197, "nlines": 50, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா வைத்தியசாலையின் கிளினிக் நோயாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலையின் கிளினிக் நோயாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nவவுனியா வைத்தியசாலையில் பதிவுசெய்துள்ள கிளினிக் நோயாளர்களிற்கான மருந்துகளை அவர்களது வீடுகளிற்கே கொண்டு சென்று வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.நந்தகுமார் தெரிவித்தார்.\nகுறித்த விடயம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,\nதற்போதைய நெருக்கடியான சூழலில் வைத்தியசாலைக்கு வருகைதரும் மக்களின் தொகையை மட்டுப்படுத்தும் நோக்குடன் மத்திய சுகாதார அமைச்சின் DGHS/COVID 19/347/2020 (III) ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம் அஞ்சல் திணைக்களத்தின் ஊடாக அரச வைத்தியசாலையில் பதிவுசெய்துள்ள நோயாளர்களுக்கான மருந்து வகைகளை அவர்களது வீட்டிற்கே கொண்டு சென்று வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஅந்தவகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கிளினிக்கில் பதிவு செய்து தற்போதைய சூழ்நிலையில் நேரடியாக வந்து மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாத பொது கிளினிக் நோயாளர்கள் 0740104936 என்னும் தொலைபேசி இலக்கத்துடனும், பொதுவைத்திய நிபுணர்களிற்கான கிளினிக் நோயாளர்கள் (VP OPD) 0761001936என்ற தொலைபேசி இலக்கத்துடனும் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை தொடர்புகொண்டு.\nநோயாளரின் பெயர்,தற்போதைய வதிவிட முகவரி,கிளினிக் பதிவு இலக்கம்,பாவனையிலுள்ள தொலைபேசி இலக்கம்,வீட்டிற்கு அருகாமையிலுள்ள தபால் கந்தோரின் விலாசம். ஆகிய தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஇதேவேளை நோயாளர்கள் தங்களின் கிளினிக் தினத்தின், முதல் வாரத்தின் புதன் கிழமைகளில் தங்களுக்குரிய மருந்துகளை பொதி செய்து அஞ்சல் திணைக்களத்தில் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக தங்களுடைய விபரங்களை திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் மேற்குறித்த தொலைபேசியினூடாக அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதொலைபேசியூடாக அறியத்தர முடியாதவர்கள், தங்கள் கிராம உத்தியோகத்தர் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர் ஊடாக மேற்படி விபரங்களை அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nவைத்தியரின் ஆலோசனையினை நேரடியாக பெறவேண்டும் என கருதும் நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வழமைபோன்று சமூகமளித்து வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் மேலும் அவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\n13 வயது சி_றுவனிடம் நெ_ருங்கி பழகி வே_லைகா_ட்டிய 19 வயது பெ_ண் : இப்படியுமா செய்தார்..\nமாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து குறித்து வெளியான அறிவிப்பு\nசோபாவில் படுத்து தூங்குபவரா நீங்கள்… உங்களுக்காக காத்திருக்கும் ஆ பத்து\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonpulse.com/president-received-vaccine-stock-from-china/", "date_download": "2021-04-16T07:26:37Z", "digest": "sha1:4IDVQGO3SNA4ATXHJ6SN2BTOYD6WUPOS", "length": 6560, "nlines": 52, "source_domain": "www.ceylonpulse.com", "title": "சீனா அன்பளிப்பு செய்த கொவிட் தடுப்பூசிகளை ஜனாதிபதி விமான நிலையத்தில் பொறுப்பேற்றார் | Ceylon Pulse", "raw_content": "\nசீனா அன்பளிப்பு செய்த கொவிட் தடுப்பூசிகளை ஜனாதிபதி விமான நிலையத்தில் பொறுப்பேற்றார்\nசீன அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள ஒரு தொகை கொவிட் தடுப்பூசிகளை சீன தூதுவர் ஷீ சென்ஹொங் (Qi Zhenhong) அவர்கள் இன்று (31) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.\nஜனாதிபதி அவர்கள் சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின் அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளின் பிரகாரம் இந்த தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசீனாவின் பீஜிங் தலைநகரில் உள்ள தேசிய பயோடெக் ஔடத நிறுவனம் “சினோபாம்” கொவிட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்துள்ளது. 6 இலட்சம் தடுப்பூசிகளை ஏற்��ிக்கொண்டு ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யுஎல் 869 விமானம் இன்று முற்பகல் 11.28க்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.\nவிமானத்தின் விசேட குளிரூட்டியில் களஞ்சியப்படுத்தப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ள தடுப்பூசிகள், விமான நிலைய வளாகத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்படும். அதன் பின்னர் குளிரூட்டப்பட்ட வாகனங்களில் சுகாதார அமைச்சின் மத்திய தடுப்பூசி களஞ்சிய தொகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.\nஇலங்கையில் உள்ள சீன நாட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கள் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கை மக்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை விசேட நிபுணர் குழுவொன்றினால் ஆராயப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்படும் என்று ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.\n6 இலட்சம் தடுப்பூசிகளை கையளிப்பதற்கான ஆவணங்களில் சீன தூதுவர் ஷீ சென்ஹொங் (Qi Zhenhong) மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஆகியோர் கைச்சாத்திட்டனர்.\nஅமைச்சர்களான தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரனதுங்க, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, தாரக பாலசூரிய ஆகியோரும் சீன தூதுக் குழுவினர், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசியர் ஜயநாத் கொலம்பகே, சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்சீவ முனசிங்க, விமான நிலையங்கள், விமான சேவை நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.எச்.சந்திரசிறி ஆகியோரும் அமைச்சுக்களின் செயலாளர்கள், சுகாதார துறை முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/reopen", "date_download": "2021-04-16T07:55:20Z", "digest": "sha1:OC7Z3UAFWNRE7GBVUQWJ4L5LXPJE37DZ", "length": 12849, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Latest reopen News, Photos, Latest News Headlines about reopen- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 மார்ச் 2021 செவ்வாய்க்கிழமை 12:59:30 PM\nஉத்தரகண்டில் 6 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு ஏப்.15-ல் பள்ளிகள் திறப்பு\nஉத்தரகண்ட் மாநிலத்தில் 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 15 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇலங்கையில் மார்ச் 29 முதல் பள்ளிகள் திறக்கப்படும்: கல்வி அமைச்சகம்\nதலைநகர் கொழும்பு உள்பட நாட்டின் மேற்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மார்ச் 29-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க இலங்கை கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.\nதாணேவில் 11 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கல்லூரிகள் திறப்பு\nகரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டன.\nநாளை (பிப்.8) முதல் கல்லூரிகள் திறப்பு\nகரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் அனைத்து வகையான கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன.\n9,10-ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டவாறு நாளை பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டவாறு நாளை திங்கள்கிழமை(பிப்.8) பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nபள்ளிகள் திறப்பு குறித்து அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக அரசு முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும். எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக முடிவெடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசேலத்தில் பள்ளிக்குச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கரோனா\nசேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசென்னையில் பள்ளிகள் திறப்பு: மகிழ்ச்சியோடு வந்த மாணவ, மாணவியர்\nகரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பொதுத் தேர்வெழுதும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று பள்ளிக்கு வருகை தந்தனர்.\nதில்லியில் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் வருகை குறைவு\nதில்லியில் 10 மாதங்களுக்கு பிறகு இன்று(திங்கள்கிழமை) 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.\nபள்ளிக்கு மாணவர்கள் வருகை கட்டாயம��ல்லை: திருச்சி மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர்\n10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என்று திருச்சி மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர் தெரிவித்துள்ளார்.\nஜன.27 முதல் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க மணிப்பூர் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி 27 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என்று மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதெலங்கானாவில் பிப்.1 முதல் பள்ளிகள் திறப்பு\nதெலங்கானாவில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.\nபெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நாளைக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nபொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறப்பு குறித்து பெற்றோர்களிடம் இன்று முதல் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.\nராஜஸ்தானில் ஜனவரி 18 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும்: முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு\nராஜஸ்தானில் ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஜனவரி 18 முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுணேவில் ஜன.4 முதல் பள்ளிகள் திறப்பு\nகரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு புணேவில் ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NzM4MA==/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-16T08:51:57Z", "digest": "sha1:HSA2EKCXUS4REIY2E62GDKLFQQDLLWWS", "length": 6331, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "பணம் பறிமுதலில் தமிழகம் முதலிடம்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nபணம் பறிமுதலில் தமிழகம் முதலிடம்\nசென்னை :தமிழகம் உட்பட, தேர்தல்நடந்த ஐந்து மாநிலங்களிலும், 2016 தேர்தலின் போது பிடிபட்டதை விட, இந்த முறை, பல மடங்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பிடிபட்டுள்ளன. 446 கோடி ரூபாய் ரொக்கம், பொருட்கள் பிடிபட்ட��, தமிழகம் முதலிடத்தில் உள்ளது.\nதமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில், சட்டசபை தேர்தல் முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில், எட்டு கட்டங்களாக ஓட்டுப்பதிவுநடைபெறுகிறது. இதுவரை மூன்று கட்ட ஓட்டுப்பதிவு முடிந்துள்ளது. ஐந்து கட்டம் நடைபெற வேண்டியுள்ளது.தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தப்பட்டது. வருமான வரித்துறையினர், சந்தேகத்திற்குரிய இடங்களில் சோதனை நடத்தினர்.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் காயம்\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு\nகர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு 2 நாட்களாக காய்ச்சல் நீடிப்பதால் மருத்துவமனையில் அனுமதி..\nநடிகர் விவேக் தற்போது நலமுடன் உள்ளதாக மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தகவல்\nசாத்தான்குளம் வழக்கை கேரளாவிற்கு மாற்றக் கோரிய மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்\nஅன்புச் சகோதரர் விவேக் விரைவில் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்: ஓபிஎஸ் ட்வீட்\nமில்லர், கிறிஸ்மோரிஸ் அதிரடியில் முதல் வெற்றியை சுவைத்தது ராஜஸ்தான்\nஇன்று வெற்றி பெறப்போகும் ‘கிங்’ யார்\nஆளில்லாத அரங்குகளில் ஆடுவது வீரர்களின் ஆற்றலை குறைக்கிறது - நடால், ஜோகோவிச் கருத்து\n6 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியால் நாங்கள் அதிக உற்சாகமாக இல்லை: பெங்களூரு கேப்டன் கோஹ்லி பேட்டி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-04-16T08:04:42Z", "digest": "sha1:ITB53JUHOETIV2KIW6HDDR5VF2SRZYQV", "length": 4929, "nlines": 89, "source_domain": "www.toptamilnews.com", "title": "புதுச்சேரி கிரிக்கெட் Archives - TopTamilNews", "raw_content": "\nHome Tags புதுச்சேரி கிரிக்கெட்\nபுதுச்சேரி கிரிக்கெட் அணியில் 90% இடங்களை தமிழருக்கே ஒதுக்கீடு செய்\nப.சிதம்பரத்தை திஹார் சிறையில் தள்ளிய இந்திராணி முகர்ஜிக்கு விவகாரத்து\nதரதரவென இழுத்து வரப்பட்ட நெல்லை கண்ணன்… சரமாரியாக தாக்கிய பாஜக தொண்டர்கள்… வீடியோ..\nவேலூரில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி : பாதிப்பு எண்ணிக்கை 1, 530...\nஇடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்\nநிலாவில் கொடி நட்ட 2-ம் நாடு இதுதான்\nஇந்தியாவில் முதல் முறையாக கோவையில் போக்குவரத்து காவலர்களுக்கு பயோ டாய்லட் உடன் கூடிய நிழற்குடை...\nஅமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 792 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nசாதிப்பற்று இருப்பதில் தவறில்லை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/3761-trinco/", "date_download": "2021-04-16T08:08:25Z", "digest": "sha1:V2KTW5CZKHUKGBNDQDZAUT37XWXEDQVN", "length": 5332, "nlines": 139, "source_domain": "yarl.com", "title": "trinco - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nவணக்கம் விசுகு. வாங்கோ என்று அழைப்பது என்னையா பிள்ளையானையா.சும்மா பகிடி. கோவிக்காதீங்க.\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nசிறை மீண்ட செம்மல் பிள்ளையான் வாழ்க.\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nஎன்னை வாழ்த்திய எல்லா உறவுகளுக்கும் இந்த திரிக்கு தனிமடல் மூலம் என்னை இழுத்து வந்த தமிழ் சிறிக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்.\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nதமிழரசுக்கட்சி என்ற ஒரு கட்சியின் இரண்டு உறுப்பினர்களின் நலனை பாதுகாப்பதற்காக ஒரு இணையத்தை கறுப்புபட்டியலில் இடுவது சரியானதல்ல.\nஇந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்\nஈசன் மதங்கள் தொடர்பான நாங்கள் அறியாத பல கருத்துக்களுடன் யாழ் களத்தில் மிகவும் ஆரோக்கியமாக சென்றுகொண்டிருக்கும் இந்த விவாத்த்தை அரசியலுக்குள் இழுத்து சென்று எல்லாவற்றையும் குழப்பிவிடாதீர்கள் பிளீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.mujiangintl.com/aluminum-alloy-window/", "date_download": "2021-04-16T07:32:56Z", "digest": "sha1:5HXZAIYQQM57QR4RFW32FWB3R5ESKKTC", "length": 11108, "nlines": 167, "source_domain": "ta.mujiangintl.com", "title": "அலுமினிய அலாய் சாளர தொழிற்சாலை - சீனா அலுமினியம் அலாய் சாளர உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள்", "raw_content": "\nஉடைந்த பாலம் அலுமினிய ஜன்னல்\nதட்டையான கதவுக்கு திட மர கலப்பு பேக்கிங் வார்னிஷ்\nதுத்தநாகம் மற்றும் எஃகு வேலி\nமிதக்கும் சாளரம் “பல அச்சு மொபைல் சுற்றுப்பாதை மாற்ற அமைப்பை” ஏற்றுக்கொள்கிறது. அதன் தனித்துவமான பக்க நெகிழ் திறப்பு முறை உலகில் இருக்கும் புஷ்-புல், கிடைமட்ட திறப்பு மற்றும் உள் தலைகீழ் ஆகிய மூன்று தொடக்க முறைகளைத் தகர்த்து விடுகிறது. இடத்தை சேமிக்க நெகிழ் சாளரத்தின் நன்மைகளை இது முழு விஞ்ஞான மற்றும் பயனுள்ள பயன்பாட்டை செய்கிறது, பக்க திறப்பு சாளரம் அழுத்துவதன் மூலம் மூடப்படும், மற்றும் தலைகீழ் வகை காற்றோட்டத்தை மாற்றுகிறது. மிதக்கும் சாளரம் திறக்கப்படும் போது, ​​திறக்க மட்டுமே நீங்கள் கைப்பிடியை மெதுவாக மாற்ற வேண்டும் ...\nபெரிய திறப்பு பகுதி, நல்ல காற்றோட்டம், நல்ல சீல், ஒலி காப்பு, வெப்ப பாதுகாப்பு மற்றும் நல்ல குறைபாடு ஆகியவை நன்மைகள். சாளர சுத்தம் உள் திறப்புடன் வசதியானது; திறப்பு திறந்திருக்கும் போது திறந்த சாளரம் இடத்தை ஆக்கிரமிக்காது. குறைபாடு என்னவென்றால், சாளரம் சிறியது மற்றும் பார்வை திறக்கப்படவில்லை. வெளிப்புற சாளரத்தின் திறப்பு சுவருக்கு வெளியே ஒரு இடத்தை ஆக்கிரமிக்க வேண்டும், இது காற்று வீசும்போது சேதமடைய எளிதானது; உள் சாளரம் உள்ளே இருக்கும் இடத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமிக்க வேண்டும், மேலும் திரை சாளரத்தைப் பயன்படுத்துவது வசதியாக இருக்காது. சாளரத்தைத் திறக்கும்போது, ​​திரை சாளரம் மற்றும் திரைச்சீலைப் பயன்படுத்துவது வசதியாக இல்லை, அதாவது தரம் மூடப்படவில்லை, மேலும் இது மழையின் வழியாகவும் வரக்கூடும்.\nஉடைந்த பாலம் அலுமினிய ஜன்னல்\nகுறிப்பாக, அலுமினிய அலாய் ஒரு உலோகம் என்பதால், அது வெப்பத்தை வேகமாக நடத்துகிறது, எனவே உட்புற மற்றும் வெளிப்புற வெப்பநிலைகளுக்கு இடையே பெரிய வித்தியாசம் இருக்கும்போது, ​​அலுமினிய அலாய் வெப்பத்தை மாற்ற “பாலமாக” மாறலாம். அத்தகைய பொருட்கள் கதவுகள் மற்றும�� ஜன்னல்களாக உருவாக்கப்பட்டால், அதன் வெப்ப காப்பு செயல்திறன் மோசமாக இருக்கும். பாலம் உடைக்கும் அலுமினிய அலாய் அலுமினிய அலாய் நடுத்தரத்திலிருந்து துண்டிக்க வேண்டும். உடைந்த அலுமினிய அலாய் முழுவதையும் இணைக்க இது கடினமான பிளாஸ்டிக் பயன்படுத்துகிறது. பிளாஸ்டிக்கின் வெப்ப கடத்துதல் உலோகத்தை விட மெதுவாக உள்ளது என்பதை நாங்கள் அறிவோம், எனவே வெப்பம் முழு பொருளையும் கடந்து செல்வது எளிதல்ல, மேலும் பொருளின் வெப்ப காப்பு செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது “பிரிட்ஜ் பிரேக்கிங் அலுமினியம் (அலாய்)” என்ற பெயரின் தோற்றம்.\nமர கதவு மற்றும் அட்டையின் பராமரிப்பு திறன் ...\nஏன் அதிகமான மக்கள் சூழலியல் தேர்வு செய்கிறார்கள் ...\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/12/blog-post_11.html", "date_download": "2021-04-16T08:49:31Z", "digest": "sha1:7APCBW2HCJR5A4JXLXPYIVWC6AW6AG3C", "length": 32054, "nlines": 250, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஒரு வாய் சோறு...", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஎனது மனைவி என்னிடம் இன்று என்ன சமைக்க வேண்டும் என்று கேட்டபோது, இட்லி செய் என்றேன். அவள் \"அட, அதை நேற்றுதானே செய்தேன்\" என்றால், இப்படியே நான் ஒன்று சொல்ல அதை அன்றுதானே செய்தேன் என அவள் சொல்ல என்று ஓடியது. சட்டேன்று அங்கு இருந்த அம்மா, அட சாப்பிட்ட எல்லாம் மறந்திட்டியே, உனக்கு இந்த வாழ்கையில் சாப்பிட்ட ஒரு வாய் சோறு கூடவா நினைவில் இல்லை என்று கேட்டபோதுதான் மனது யோசித்தது..... எந்த தருணம் அது என்று. நேற்று என்ன சாப்பிட்டேன் என்பதே இன்று மறந்து போகும் நிலையில், ஒரு சில தருணங்கள் மட்டும் உறைந்திருக்கும் அந்த ஒரு வாய் சோறு என்னென்ன என்று உங்களுக்கு நினைவில் இருக்கிறதா இந்த ஒரு வாய் சோற்றுக்கு நாம் எப்படி பாடுபட்டிருக்கிறோம் என்று எண்ணியதுண்டா இந்த ஒரு வாய் சோற்றுக்கு நாம் எப்படி பாடுபட்டிருக்கிறோம் என்று எண்ணியதுண்டா இன்று நினைத்ததை எல்லாம் தின்கும் நாம் ஒரு பொழுதினில் கிடைத்த எந்த அந்த ஒரு வாய் சோறு மட்டும் தேவாமிர்தம் என்று எண்ணியதுண்டா \nஇன்று சாப்பிடுவது என்பது நேரம் பார்த்து நிகழ்கிறதே ஒழிய வயிற்றின் பசி அறிந்து நிகழ்வதில்லை இல்லையா. என் அம்மா எவ்வளவு பசி இருந்தாலும் நானும், எனது அப்பாவும் சாப்பிடாமல் அவர் சாப்பிட்டதில்லை. ஒரு முறை என் அப்பா வேலை காரணமாக நடு நிசி வரை ஆனபோது கூட என் அம்மா காத்திருந்தார், என் அப்பா வந்து அம்மாவிடம் ஒரு வாய் சோறு சாப்பிடகூடாதா என்று கடித்து கொண்டபோது அம்மாவின் பதில் புன்னகை மட்டுமே. அதே அம்மா ஒரு நாள் காய்ச்சலில் இருந்தபோது சமைக்க தெரியாத என் அப்பா வீட்டில் கஞ்சி காய்ச்சி எடுத்து வந்து அம்மாவிடம் \"இதை மட்டும் ஒரு வாய் சாப்பிடு\"என்று கொடுத்தபோது அந்த ஒரு கைப்பிடி சாதம் அமிர்தமாக அல்லவா இருந்திருக்கும் எனது அம்மாவிற்கு.\nவீட்டில் செய்யப்படும் உப்புமா, அடை, வெண்பொங்கல் போன்ற பண்டங்கள் என்றுமே எனக்கு பிடித்ததில்லை. நெய்யும் முந்திரிபருப்பும் கொண்டு செய்யப்பட்ட அதை என்றுமே உண்ணாமல், எனக்கு என்று சிறிது இட்லி அல்லது தோசை அல்லது கடையில் இருந்து உண்ண ரெடியாக இருக்கும். முதன் முதலாக NCC கேம்ப் என்று ஸ்ரீரங்கத்தில் பத்து நாள் இருந்தேன். முதல் நாள் காலை முழுவதும் வெயிலில் நன்கு மார்ச் செய்து செய்து வயிறு பசிதிருந்தபோது எனது தட்டில் விழுந்தது கோதுமை உப்புமாவும், ரசம் என்ற பெயரில் ஒரு சாம்பாரும் உப்புமாவா என்று முகம் சுளித்தாலும், ஒரு வாய் எடுத்து வைத்தபோது தேவாமிர்தம் போல இருந்தது. அன்றிலிருந்து தினமும் அந்த கேம்பில் எனது தட்டில் விழுந்த உணவுகள் எல்லாம் ருசியாகத்தான் இருந்தன, நண்பர்களுடன் கதை அடித்துக்கொண்டே சாப்பிட்ட அந்த ஒவ்வொரு கைப்பிடி உணவும் அதன் சுவையும் இன்றும் யாபகம் இருக்கிறது \nநான் காலேஜ் படித்துகொண்டிருந்தபோது NSS கேம்ப் ஒன்று வில்லிவலம் என்னும் கிராமத்தில் நடந்தது, அங்கிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் (அதுவே ஒரு பக்கா கிராமம், அதிலிருந்து ஒரு பத்து கிலோமீட்டர் என்றால் நினைத்து பாருங்கள் ) ஒரு அனாதை விடுதியும், பள்ளிக்கூடமும் என்று இணைந்த ஒன்று இருந்தது. எங்களில் சிலரை மட்டும் எனது ஆசிரியர் கூட்டி சென்றிருந்தார், அந்த மாணவர்களுக்கு எங்களை பார்த்து படிக்க வேண்டும் என்று உற்சாகம் வரும் என்பதுதான் எண்ணம், அங்கு அவர்களுடன் பேசிவிட்டு மதியம் சாப்பிட உட்கார்ந்தோம். தட்டில் வெகுவாக குலைந்தும், பெரிய பெரிய அரிச��யாகவும் என்று கலவையாக ஒரு சாதம், சாம்பார் என்று தட்டில் ஊற்றப்பட்டது, அங்கு இருந்த ஐம்பது மாணவர்களும், எங்களுடன் வந்த ஆசிரியரும் மெதுவாக சாப்பிட்டனர், என்னால் ஒரு வாய் எடுத்து வைத்துவிட்டு முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் அப்படி ஒரு ருசி. என்ன செய்வது என்று திரு திருவென்று முழித்தோம். சட்டென்று அங்கிருந்த ஒரு ஆயா, ஒரு முட்டையை தட்டில் வைத்தார், எங்களுக்கு மட்டும். கடவுளுக்கு நன்றி சொல்லி, அந்த முட்டையின் சுவையில், இருந்த சாதத்தை மெல்ல உண்ண தொடங்கினோம்.....பக்கத்தில் இருந்த சிறுவன் எங்களை பார்த்து சிரித்தபடியே \"நீங்க முட்டையோடதான் இந்த சாதத்தை சாப்பிட முடியுது.... நாங்க எல்லாம் வருஷம் முழுக்க முட்டை எல்லாம் இல்லாமல்தான் சாப்பிடுவோம்\" என்றபோது அடுத்து எடுத்த அந்த ஒரு வாய் சோறு தொண்டையில் முள்ளாக இறங்கியது.\nநான் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது சென்னையில் தனியாகத்தான் தங்கியிருந்தேன், வெளியில்தான் சாப்பாடு. ஒரு நாள் திடீரென்று பந்த் அறிவித்தனர், வேலை முடிந்து இரவினில் வந்தபோது ஒன்றும் தெரியவில்லை. மறு நாள் சாப்பிட தெரு தெருவாய் அலைந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு டீ கடை கூட இல்லை. வீட்டில் வந்து தண்ணீர் குடித்துவிட்டு படுத்துவிட்டேன். மறுபடியும் மூன்று மணிக்கு பசி வயிற்ரை கிள்ள மீண்டும் அலைந்தேன், ஒரு வாழை பழம் கூட கிடைக்கவில்லை. தலை வேறு கிறு கிறுத்தது. மீண்டும் வீட்டுக்கு வந்து, தலை சுற்ற பூட்டை திறந்தபோது, கீழ் வீட்டில் குடியிருந்த அந்த வயதான அம்மா கையில் மோர் ஊற்றிய சாதமும் ஒரு ஊறுகாய் துண்டும் கையில் வைத்துக்கொண்டு, தம்பி.....வெளியில எங்கயும் சாபிட்டியா இல்லையானு தெரியலை, கொஞ்சம் மோர் சாதம் இருக்கு சாப்பிடறியா என்றபோது எனது கண்களுக்கு அது ஒரு அறுசுவை விருந்தாக தெரிந்தது. ஒவ்வொரு கை சோறும் அமிர்தமாக இருந்தது \nஇப்படி எத்தனையோ தருணங்கள் வாழ்வில்..... அம்மா உருட்டி கொடுத்த பருப்பு சோறு, மஞ்சள் காமாலையில் விழுந்து எழுந்தவுடன் கிடைத்த அந்த நெய் தோசை, முதன் முதலாக சாப்பிட்ட பழைய சாதம், கிராமத்தில் கிடைத்த அந்த கம்மன்கூழ், ஒரு இரவினில் வேலை விட்டு வரும்போது கிடைத்த அந்த பிரட், பிள்ளையார் சதுர்த்தி அன்று ஊருக்கு போகாமல் சென்னையிலேயே இருந்தபோது கிடைத்த கொழு��்கட்டை, நெடுந்தூர பயணத்தில் கிடைத்த அந்த காரம் தூவிய வெள்ளரி பிஞ்சு, வெயிலுக்கு மர நிழலில் ஒதுங்கியபோது கிடைத்த அந்த ஐஸ் மோர், சிறு வயதில் சாப்பிட்ட குச்சி ஐஸ், அப்பா ஊருக்கு வரும்போது எனக்கு கொடுத்த அந்த பால்கோவா, பாட்டி கண் தெரியாத போதும் தடவி தடவி சுட்டு கொடுத்த அந்த கருகிய தோசை, காசில்லாதபோது கேட்காமலேயே எனக்கு டீ வாங்கி கொடுந்த நண்பன், சிறு வயதில் வீட்டிலேயே அம்மா செய்த முறுக்கு, அப்பா உதவி செய்கிறேன் என்று கெடுத்த அந்த குலோப் ஜாமூன் என்று ஒரு வாய் பதார்த்தங்கள் வாழ்வில் நிறைய இருக்கின்றன, ஒவ்வொரு முறை அந்த பதார்த்தங்களை பார்க்கும்போது அதன் ருசியும், நினைவுகளும் கூடவே வருகின்றன. நினைத்து பார்த்தால்.... எனது நினைவினில் இருந்த அந்த அத்தனை சோறும் நான் பசியோடு இருந்தபோது கிடைத்தது, அதனால்தான் அது ருசியாக இருந்தது, மறக்கவும் முடியவில்லை. சென்ற வாரமோ, நேற்றோ என்ன சாபிட்டோம் என்று சட்டென்று சொல்லுங்கள் பாப்போம் இது யாபகத்திற்கு வர கொஞ்சம் நேரம் எடுக்கலாம், அல்லது வராமலேயே போகலாம், காரணம் நாம் இப்போது சாப்பிடுவது நேரத்திற்கு..... பசிக்கு இல்லை.\nசென்ற வாரத்தில் நண்பனுடன் பார்ட்டி என்று ஒரு பத்து பேர் வரை வெளியே சென்றிருந்தோம். நல்ல ஹோட்டல், நண்பன் வேறு பணம் இருந்தது என்று கூறிவிட்டதால் எல்லாமும் ஆர்டர் செய்தோம். முடிவில் நிறைய மிஞ்சி விட்டது, அதனால் நான் அங்கு மிஞ்சி\nஇருந்த பிரியாணியை வீட்டுக்கு எடுத்து செல்ல பார்சல் செய்ய சொன்னேன். பல் குத்திக்கொண்டே வெளியே சிரிப்பும் கும்மாளமுமாக வெளியே வந்தபோது தூரத்தில் ஒருவர் உட்கார்ந்துக்கொண்டே பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார், அவர் எடுத்துக்கொண்டிருந்த விதம் ஒரு மாதிரியாக இருந்தது. நெருங்கி சென்றபோது என்னை நோக்கி அவர் \"ஐயா, ஒரே ஒரு டீ மட்டும் வாங்கி கொடுங்க, நாலு நாளா சாப்பிடலை\" என்று கண்ணில் நீர் வர கேட்டபோது, என்னிடம் இருந்த பிரியாணி பொட்டலம் அவர் கைக்கு போனது. விறுவிறுவென்று பிரித்து நான்கு வாய் சாபிட்ட அவர், என்னை நோக்கி கை எடுத்து கும்பிட்டார். இது போல எத்தனை எத்தனையோ ஏழைகள் ஒவ்வொரு வேளையும் சாப்பாடிற்க்கு வயிறு பசித்து பசித்து உண்கிறார்களே, அப்படியென்றால் அவர்கள் சாப்பிட்ட எல்லா உணவும் யாபகம் இருக்குமா ஒரு கை பிடி சோறு எப்போது எனக்கு இவ்வளவு யாபகத்தை கிளப்புகிறதோ, அது போல இவர்களுக்கு ஒவ்வொரு வேளையும் அந்த யாபகம் கிளம்புமோ ஒரு கை பிடி சோறு எப்போது எனக்கு இவ்வளவு யாபகத்தை கிளப்புகிறதோ, அது போல இவர்களுக்கு ஒவ்வொரு வேளையும் அந்த யாபகம் கிளம்புமோ அட.... ஒரு வாய் சோறு எனக்கு அன்று அந்த ஆனந்தத்தை தந்ததே, அதை இன்று இப்பொழுது இங்கு பார்க்க முடிகிறதே அட.... ஒரு வாய் சோறு எனக்கு அன்று அந்த ஆனந்தத்தை தந்ததே, அதை இன்று இப்பொழுது இங்கு பார்க்க முடிகிறதே இதுபோல உங்களுக்கும் \"ஒரு வாய் சோறு\" பொழுதுகள் நினைவினில் இருந்திருக்குமே, அப்படியென்றால் இனிமேல் ஒருவன் உங்களது முன் பசியோடு இருந்தால்...... அவனுக்கும் அன்னமிடுங்களேன். அந்த ஒரு வாய் சோறு அவனின் ஆயுளுக்கும் உங்களை நினைவு படுத்தும்...... கடவுளை அல்ல \nநல்ல பகிர்வு..பசியின் கொடுமை அதை அறிந்தவனுக்கு தெரியும்..நானும் இப்படித்தான்..ஹோட்டலில் ஆர்டர் பண்ணிவிட்டு மீதம் ஆகும் உணவினை பார்சல் செய்து அருகில் இருக்கும் பிச்சைகாரர்களிடம் கொடுத்து விடுவேன்..\n தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி, அப்படிப்பட்ட பசிக்கொடுமையை போக்க இது போல் எல்லோரும் செய்தால் நலம் பயக்கும்.\n நான் கஷ்டப்பட்டு எழுதிய இந்த பதிவு இந்த அளவு உங்களது மனதை தொட்டதே எனக்கு வெற்றி என்று படுகிறது. முடிந்தால் இந்த புதிய வருடத்திற்கு எதாவது ஒரு அனாதை விடுதிக்கு ஒரு வேளை உணவு அளியுங்கள்.\n தங்களது உதவி தொடரட்டும், ஆண்டவன் அதற்க்கு துணை நிக்கட்டும். தொடருங்கள்......\nநிழலின் அருமையும் ஒரு கவளச் சோற்றின்\nஅருமையும் அதற்காகத் தவித்துக் கிடந்து\nநானும் என் சம்பத்தப்பட்ட இது போன்ற சூழலை\nமனம் தொட்ட அருமையான பதிவு\nமிக்க நன்றி ரமணி சார் உங்களது நினைவை இந்த பதிவு தூண்டி விட்டதே இந்த பதிவின் வெற்றி எனலாம். உங்களது கவிதைகளில் வரும் சில நேரங்களில் இது வரும், அதை நினைத்து பார்க்கிறேன் இப்போது \n உங்களது கருத்தும் எனது கருத்தும் ஒத்து போவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தங்களது வருகைக்கு நன்றி, தொடருங்கள்.....\nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி முத்து இது போன்ற வார்த்தைகள்தான் இப்படி எழுத தூண்டுகிறது \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயண��் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - திருவாரூர் தேர் \nதேர்.... இந்த வார்த்தையை சொன்னாலே உங்களது நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை என்ன சிறு வயதில் இருந்தே யாரிடம் பேசும்போதும் திருவாரூர் தேர்...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nகடல் பயணங்கள் அவார்ட் 2012 \nநான் ரசித்த குறும்படம் - தி கிப்ட் (ரஷ்யன்)\nஉலக திருவிழா - ஹர்பின் ஐஸ் திருவிழா, சீனா\nஉங்களில் யார் அடுத்த இசை வித்வான் \nஅறுசுவை - பெங்களுரு \"மதுரை இட்லி கடை\"\nநான் ரசித்த குறும்படம் - டிஸ்னி UP\nஆச்சி நாடக சபா - டேவிட் காப்பர்பீல்ட் ஷோ\nமறக்க முடியா பயணம் - திராட்சை தோட்டம்\nஅறுசுவை - பெங்களுரு பஞ்ச்-ஆப் உணவகம்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - இரோம் ஷர்மிளா...\nநான் ரசித்த குறும்படம் - தரமணியில் கரப்பான்பூச்சிகள்\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-3)\nநான் ரசித்த கலை - தஞ்சாவூர் ஓவியம்\nஅறுசுவை - பெங்களுரு சாஹிப் சிந்த் சுல்தான் உணவகம்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 2)\nஊர் ஸ்பெஷல் - மதுரை மரிக்கொழுந்து\nஆச்சி நாடக சபா - தி விசார்ட் ஒப் ஓஸ்\nஅறுசுவை - பெங்களுரு Mr. இட்லி உணவகம்\nநான் ரசித்த கலை - வென்றிலோகிசம் (Ventriloquism)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aibsnlpwachtd.blogspot.com/2021/03/", "date_download": "2021-04-16T07:17:45Z", "digest": "sha1:WU5I3YS3KCPG66J32GVQYGIICR4D5ATC", "length": 7757, "nlines": 124, "source_domain": "aibsnlpwachtd.blogspot.com", "title": "AIBSNLPWA CHENNAI TELEPHONES: March 2021", "raw_content": "\nகாஞ்சிக் கிளைக்கூட்டம் 22.3.21 மாலை 0330 மணி அளவில் தொடங்கியது. தோழர் A.முனுசாமி அவர்கள் தலைமையேற்ற��� நடத்தினார். Circle Secy தோழர் தங்கராஜ், மாநில துணைச்செயலர் தோழர் .ரங்கநாதன் , மாநில அமைப்புச் செயலர் தோழர் .ரவிக்குமார் மற்றும் Chrompet கிளை செயலர் தோழர் .மாரிமுத்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். 80 தோழர்கள் கூட்டத்தில் பங்கேற்று சிறப்பாக நடைபெற்றது.\nகிளைக்கூட்டம் கொரானா விதிமுறைகளை அனுசரித்து அனைத்துத் தோழர்களுக்கும் Sanitizer மற்றும் Mask அளிக்கப்பட்டு சமூக இடைவெளியைப் பின்பற்றி கூட்டம் நடைபெற்றது.\nகிளைச் செயலர் தோழர் .முனுசாமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.\nதோழர்கள், MRS, CGHS, ID Card, Income Tax on விடுப்புச் சலுகை, pension revision மற்றும் DA தடை பற்றிய தங்களுடைய சந்தேகங்களைக் கேட்டனர்.\nGroup C & D பிரிவு ஊழியர்களின் பென்ஷன் முடிவு செய்வதில் Stagnation Increment கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விடுபட்டுள்ளது, அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க கோரப்பட்டது.\nதோழர் திரு.ரங்கநாதன் தன்னுடைய உரையில் MRS மற்றும் CGHS பற்றித் தன்னுடைய கருத்தைப் பகிர்ந்தார். GHS மாற்றிக் கொள்வதே சிறந்தது என்று எடுத்துரைத்தார். FMA நிலையான மருத்துவப்படி RS.1000 பெறுவது பற்றியும் எடுத்துரைத்தார்.\nCircle Secy தோழர் தங்கராஜ் தன்னுடைய உரையில் MRS, ID Card பெறுவதில் தடைகள் சரி செய்யப்படும் மற்றும் Pension revisionக்கு கோர்ட்டை அணுகியுள்ளதைத் தெரிவித்தார்.\nகூட்டத்தில் தோழியர் சாரதா தாம் CGHS க்கு மாறியுள்ளதாகவும், CGHS மூலம் பரிந்துரைக்கப்பட்டு MIOTல் உடல் பரிசோதனை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.\nகிளைக் கூட்டத்தில் தோழர்களுக்கு சிற்றுண்டியுடன் தேநீர் உபசரிக்கப்பட்து.\nதோழியர் திருமதி இந்திராகுமாரியின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.\nநீங்கள்அளிக்கும்நன்கொடைக்குவருமான வரி விலக்கு பெற நேரடியாக தமிழ் நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அவரவர் வங்கி கணக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?genres=96063&sort=lastUpdated&sf_culture=ta&collection=5191&view=card&repos=&topLod=0&%3Bview=card&%3Bsort=lastUpdated&sortDir=desc", "date_download": "2021-04-16T09:23:53Z", "digest": "sha1:WV5LHUVAGA7FI4KBP3CO42ZAWQ3AVXK7", "length": 11391, "nlines": 264, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nAudio, 11 முடிவுகள் 11\nObjects, 9 முடிவுகள் 9\nஉருப்படி, 828 முடிவுகள் 828\nFonds, 1 முடிவுகள் 1\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொர��ட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nஉயர்மட்ட விவரணம் Henri Nouwen fonds\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\nமுடிவுகள் 1 இலிருந்து 50 இன் 12031 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=15%3A2011-03-03-19-55-48&id=4212%3A2017-10-20-13-47-03&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=29", "date_download": "2021-04-16T08:44:34Z", "digest": "sha1:LIWHD6DX2UNFFTQOB6X2QRYQOITWBVS5", "length": 17137, "nlines": 38, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nநிகழ்வு: உலகம் பலவிதம் (ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை) நூல் அறிமுகமும் வெளியீடும் ,சுற்றாடல் பாதுகாப்பு - அண்டாட்டிகா கண்ணோட்டம் –கலாநிதி, தேனுகாவுடனான ஒரு கருத்துரையாடலும்\n- தகவல்: பிறேமச்சந்திரா -\nதிகதி: ஞாயிறு, ஒக்டோபர் 22, 2017\nஆர்வமுள்ள அனைவரையும் நூல் வெளியீட்டு நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து தேனுகாவுடனான கருத்துரையாடலிலும் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம். நூலுக்கான குறைந்தபட்ச அன்பளிப்பு: $ 40.00\nயாழ். இந்துக் கல்லூரிச் சங்கம் - கனடாவும் நூலக நிறுவனமும்\nதொடர்பு: அருண்மொழிவர்மன்: 416 854 6768; தயாநிதி: 647 298 1894; பிரேமச்சந்திரா 647 779 3502\n(1) உலகம் பலவிதம் நூல் அறிமுகமும் வெளியீடும் (ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் இந்து சாதன எழுத்துக்கள், பதிப்பாசிரியர் சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார், யாழ் இந்துக் கல்லூரி 125ம் ஆண்டுவிழா வெளியீடு)\nதலைமை உரை: பேராசிரியர் சேரன்,\n1.பேராசிரியர்,நா.சுப்பிரமணியன்: ம .வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் நாவல்களும் தமிழ் உரைநடையும்\n2. க.சண்முகலிங்கம். சமூகவியலாளர், முன்னாள் தமிழ் விவகார,,இந்து கலாசார அமைச்சின் செயலாளர், இலங்கை:\nசமூகவியல்,,பார்வையில் ம .வே .திருஞானசம்பந்தப்பிள்ளையின் படைப்புகள்\n3.,கலாநிதி மைதிலி தயாநிதி: காலனியம்,காலனிய எதிர்ப்பு பின்னணியில் ம.வே.,திருஞானசம்பந்தப்பிள்ளையின் பத்திகளில் பெண்குறித்த கருத��துக்கள்\n4. ஆ. சிவநேசச்செல்வன். முன்னாள் ஆசிரியர்,வீரகேசரி,தினக்குரல்: பழைய இந்து சாதனம் இதழ்களை எவ்வாறு காப்பகப்படுத்தினோம்\n5. வ.ந.கிரிதரன். எழுத்தாளர், ஆசிரியர் ,பதிவுகள் இணைய இதழ்: இலக்கியம் ஒரு காலக்கண்ணாடி(ம .வே . திருஞானசம்பந்தப்பிள்ளை படைப்புகளை முன் வைத்து)\n6. எஸ்.கே.விக்னேஸ்வரன். முன்னாள் முகாமைத்துவ ஆசிரியர், சரிநிகர் வார இதழ்: பத்திரிகையாளராகவும் , பத்தி எழுத்தாளராகவும் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை\nயாழ்ப்பாணத்தில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளரும், படைப்பாளியுமான ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை (1885-1955) அவர்கள் அப்போது வெளிவந்த இந்துசாதனம் பத்திரிகையில் எழுதிய ஆக்கங்களின் முழுத்தொகுப்பு நூலின் அறிமுகமும் வெளியீடும் எதிர்வரும் 22ம் திகதி மாலை யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் (கனடா) சங்கம் மற்றும் நூலக நிறுவனம் ஆகிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் 35 ஆண்டுகள்(1912-1947) யாழ்.இந்துக் கல்லூரி ஆசிரியராகவும், அதே நேரத்தில் 40 ஆண்டுகள் (1912-1951) யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான இந்து சாதனம் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பின்னர் பிரதம ஆசிரியராகவும் இயங்கிவந்த ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை அவர்கள் சிறந்த ஈழத்துத் தமிழ் உரை நடை வல்லாளர், நாடகர், நாவலாசிரியர் மட்டுமல்ல அரசியல் சமூகம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்களையும் தொடர்ச்சியாக எழுதிவந்த ஒரு சிறந்த பத்தி எழுத்தாளரும் கூட. இந்துசாதனம் என்ற பத்திரிகையூடாகப் பலமான சுதேச ஊடகம் ஒன்று ஒரு சமூகத்திலும் தேசத்திலும் காலனித்துவ ஆட்சியிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை அதன் உயர்ந்தபட்ச அளவுக்கு ஏற்படுத்துவதற்கு வழி காட்டிய ஒரு பத்திரிகையாளராகவும் அவர் விளங்கினார்.\nஅவரது எழுத்துக்களின் திரட்டான இந்த நூலில் எளிமையும் அழகும் கொண்ட மொழியில் பெரும்பாலும் அவர் எழுதிய எல்லா விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 700 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினர் வெளியிட்டுள்ளனர்.\nஉங்களை இந் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அழைப்பதுடன், இத் தகவலை இவ் விடயத்தில் ஆர்வமுள்ள உங்கள் உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களையும் இந் நிகழ்விற்கு அழைத்து வருமாறு தயவு செய்து வேண்டிக்கொள்கிறோம்.\n(2) சுற்றாடல் பாதுகாப்பு - அண்டாட்டிகா: ஆய்வாளர் ஒருவரின் கண்ணோட்டம் - கலாநிதி தேனுகா இளங்கோவுடன் ஒரு கருத்துரையாடல்.\nஉலகம் பலவிதம்: பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் 35 ஆண்டுகள்(1912-1947) யாழ்.இந்துக் கல்லூரி ஆசிரியராகவும், அதே நேரத்தில் 40 ஆண்டுகள் (1912-1951) யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான இந்து சாதனம் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பின்னர் பிரதம ஆசிரியராகவும் இயங்கிவந்த ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை,அவர்கள் சிறந்த ஈழத்துத் தமிழ் உரை நடை வல்லாளர், நாடகர், நாவலாசிரியர் மட்டுமல்ல அரசியல், சமூகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் தொடர்ச்சியாக எழுதிவந்த ஒரு சிறந்த பத்தி எழுத்தாளரும் கூட. இந்துசாதனம் என்ற பத்திரிகையூடாகப் பலமான சுதேச ஊடகம் ஒன்று ஒரு சமூகத்திலும் தேசத்திலும் காலனிய ஆட்சியிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை வழிநடத்திய பத்திரிகையாளர்.\nஅவரது எழுத்துக்களின் திரட்டான இந்த நூலில் எளிமையும் அழகும் கொண்ட மொழியில் பெரும்பாலும் அவர் எழுதிய எல்லா விடயங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. இம் முயற்சியினை ஒரு வரலாற்றுத் தொண்டாகக் கருதி, அதன் பதிப்பாசிரியராக இருந்து சிறப்புறச் செய்துமுடித்துள்ளார், யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறையைச் சேர்ந்த,,சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் அவர்கள். கிட்டத்தட்ட 700 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை கொழும்பிலிருக்கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.\nசுற்றாடல் பாதுகாப்பு - அண்டாட்டிகா ஆய்வாளர் ஒருவரின் கண்ணோட்டம்: நியூசிலாந்தில் பிறந்து வளர்ந்த கலாநிதி தேனுகா இளங்கோ, நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பூட்டியாவர். எரிமலை ஆராய்ச்சியாளரான இவர் தனது ஆய்வு வேலை தொடர்பாக அதிகம் பிரயாணம் செய்துள்ளார். 2010-15 ஆண்டுகட்கிடையில் தனது கலாநிதிப் பட்டப்படிப்பினை ஐக்கியராச்சியத்திலுள்ள கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்துள்ளார். அப்பொழுது எரபஸ் எரிமலைக் குழம்பேரியிலிருந்து வரும் வாயுக்களை அளப்பதற்காக இருதடவை அண்டாட்டிகாவில் சில வாரங்கள் வெளிக்கள ஆய்வினை மேற்கொண்டார். ஐக்கிய அமெரிக்காவில் உள்ள நியூமெக்ஸிக்கோ பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டப் படிப்பின் பின்னர் இருவருடகாலம் ஆய்வு வேலையில் ஈடுபட்டார். இக்கால கட்டத்தில் அண்டாட்டிகாவில் உள்ள எரபஸ் எரிமலைக்கு மீண்டும் சென்று எரிமலை உண்டாக்கும் பனிக்குகை பற்றிய ஆய்வினை மேற்கொண்டார். அண்டாட்டிகாவில் ஆய்வு வேலையில் ஈடுபட்டிருக்கும்போது சுற்றாடலைப் பேணிப் பாதுகாக்கும் அவசியத்தினை உணர்ந்தார்.\nபருவநிலை மாற்றத்தின் விளைவுகளை அலட்சியப்படுத்த முடியாத இடம் அண்டாட்டிகா. அது மட்டுமன்றி, சுற்றாடலில் எமது தாக்கத்தினை அங்கு கவனியாதிருக்கவியலாது. பருவநிலை ஆய்வாளர், நிலவியலாளர். உயிரியலாளர் போன்றோர் அண்டாட்டிகாவில் கடந்தகால, நிகழ்கால உலகப் பருவநிலை, மற்றும் சூழல் மண்டலத்தின் மீது பருவநிலை சூடாதலின் தாக்கம் என்பவற்றினை ஆராய்ந்து வருகின்றனர். இத்தகைய ஆய்வுகள் அண்டாட்டிகாவில் நடைபெறுவது தெரிந்த விடயமே. ஆனால் பெரிதும் பேசப்படாத விடயம் ஒன்றும் உண்டு. அங்கு நடைமுறையில் இருக்கும்சூழல் கட்டுப்பாட்டுவிதிகளும், வாழ்க்கை முறைகளும் அண்டாட்டிகாவில் வேலை செய்வோர்க்கு மனிதர்கள் இயற்கை உலகில் எவ்வளவு பலமான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றனர் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%27%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-04-16T09:20:40Z", "digest": "sha1:WXGXG56TPIKTSMA6KNTX4PNLR63MSDHO", "length": 6266, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட்\nழான்-பாப்டிஸ்ட் லி ராண்ட் தெ'ஆலம்பர்ட் (Jean-Baptiste le Rond d'Alembert /ˌdæləmˈbɛər/;[1] பிரெஞ்சு மொழி: [ʒɑ̃ batist lə ʁɔ̃ dalɑ̃bɛːʁ]; நவம்பர் 16, 1717 – அக்டோபர் 29, 1783) என்பவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்த கணிதவியலாளர், எந்திரவியலாளர், இயற்பியலாளர், தத்துவ அறிஞர் ஆவார். 1759-ஆம் ஆண்டுவரை பிரெஞ்சு கலைக்களஞ்சியத்தின் துணை தொகுப்பாசிரியராக இருந்தார். அலைச் சமன்பாட்டுக்கு தீர்வுகாண உதவும் டெ'ஆலம்பர்ட் சூத்திரம் இவர்பெயராலேயே வழங்கப்படுகிறது.[2] அலைச் சமன்பாடும் சில இடங்களில் டெ'ஆலம்பர்ட் என்றே வழங்கப்பெறுகிறது.\nழான்-பாப்டிஸ்ட் லி ராண்ட் தெ'ஆலம்பர்ட்\nழான்-பாப்டிஸ்ட் லி ராண்ட் தெ'ஆலம்பர்ட்\nடெ'ஆலம்பர்ட்டின் மாயப்பணிக் கொள்கை வடிவம்\nடெ'ஆலம்பர்ட்-ஆய்லர் கட்டுப்பாடு (D'Alembert–Euler condition)\nடிடெரொட் மற்றும் டெ'ஆலம்பர்ட்டின் மரம் (Tree of Diderot and d'Alembert)\nகாஷி-ரைமன் சமன்பாடுகள் (Cauchy–Riemann equations)\nமுப்பொருள் புதிர் (Three-body problem)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-16T09:30:39Z", "digest": "sha1:Z24QK5ONZJIR425XCR4LXMFKNOKLIWAL", "length": 7607, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவருட்செல்வர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவருட்செல்வர் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஏ. பி. நாகராஜனின் திரைப்படத் துறை பங்களிப்புகள்\nவா ராஜா வா (1969)\nதிருப்பதி கன்னியாகுமரி யாத்ரா (1972)\nராஜ ராஜ சோழன் (1973)\nநான் பெற்ற செல்வம் (1956)\nநல்ல இடத்து சம்பந்தம் (1958)\nநீலாவுக்கு நெறஞ்ச மனசு (1958)\nதாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை (1959)\nஅல்லி பெற்ற பிள்ளை (1959)\nகே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2019, 07:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault/duster/price-in-tumkur", "date_download": "2021-04-16T09:05:39Z", "digest": "sha1:PRJO36PIQJ3MINI5HAT4HBO2K6ZN7UMX", "length": 23182, "nlines": 426, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ரெனால்ட் டஸ்டர் 2021 தும்கூர் விலை: டஸ்டர் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் டஸ்டர்\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்டஸ்டர்road price தும்கூர் ஒன\nதும்கூர் சாலை விலைக்கு ரெனால்ட் டஸ்டர்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nரஸ்ஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in தும்கூர் : Rs.11,65,127**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.12,78,153**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.13,66,928**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.14,63,103**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.15,37,083**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.16,60,383**அறிக்கை தவறானது விலை\nரஸ்ஸ் டர்போ சிவிடி(பெட்ரோல்)Rs.16.60 லட்சம்**\nஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in தும்கூர் : Rs.17,34,363**அறிக்கை தவறானது விலை\nஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி(பெட்ரோல்)(top model)Rs.17.34 லட்சம்**\nரெனால்ட் டஸ்டர் விலை தும்கூர் ஆரம்பிப்பது Rs. 9.57 லட்சம் குறைந்த விலை மாடல் ரெனால்ட் டஸ்டர் ரஸ்ஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி ரெனால்ட் டஸ்டர் ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி உடன் விலை Rs. 13.87 லட்சம். உங்கள் அருகில் உள்ள ரெனால்ட் டஸ்டர் ஷோரூம் தும்கூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் க்ரிட்டா விலை தும்கூர் Rs. 9.99 லட்சம் மற்றும் போர்டு இக்கோஸ்போர்ட் விலை தும்கூர் தொடங்கி Rs. 8.19 லட்சம்.தொடங்கி\nடஸ்டர் ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி Rs. 17.34 லட்சம்*\nடஸ்டர் ரஸ்ஸ் டர்போ Rs. 14.63 லட்சம்*\nடஸ்டர் ரஸே டர்போ Rs. 13.66 லட்சம்*\nடஸ்டர் ஆர்எக்ஸ்இசட் Rs. 12.78 லட்சம்*\nடஸ்டர் ஆர்எக்ஸ்இசட் டர்போ Rs. 15.37 லட்சம்*\nடஸ்டர் ரஸ்ஸ் டர்போ சிவிடி Rs. 16.60 லட்சம்*\nடஸ்டர் ரஸ்ஸ் Rs. 11.65 லட்சம்*\nடஸ்டர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதும்கூர் இல் க்ரிட்டா இன் விலை\nதும்கூர் இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nதும்கூர் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக டஸ்டர்\nதும்கூர் இல் Seltos இன் விலை\nதும்கூர் இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nதும்கூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டஸ்டர் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,098 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,098 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,798 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,798 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,498 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா டஸ்டர் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா டஸ்டர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nரெனால்ட் டஸ்டர் விலை பயனர் மதிப்புரைகள்\nஇதனால் k ஜி c\nஎல்லா டஸ்டர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டஸ்டர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டஸ்டர் விதேஒஸ் ஐயும் காண்க\nதும்கூர் இல் உள்ள ரெனால்ட் கார் டீலர்கள்\nபிஎஸ் 6 ரெனால்ட் டஸ்டர் ரூபாய் 8.49 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது\nடஸ்டர் தற்போது பெட்ரோல் இயந்திரத்தை மட்டுமே வழங்குகிறது, இது நீண்ட காலமாக இயங்கி வந்த 1.5-லிட்டர் டீசல் இயந்திரத்தை நிறுத்திவிட்டது\nரெனால்ட் டஸ்டர் டீசல் இதுவரையில்லாத குறைந்த விலை தள்ளுபடி செய்யப்பட்டது, இந்த ஜனவரியில் லாட்ஜி & கேப்ப்ஷரில் ரூ 2 லட்சம் தள்ளுபடி\nஇந்த முறையும் சலுகை பட்டியலில் ட்ரைபர் தொடர்ந்து இடம்பெறவில்லை\nபுதிய பெட்ரோல் பவர் ட்ரெயின்களைப் பெற BS6 சகாப்தத்தில் ரெனால்ட் டஸ்டர், கேப்ட்ஷர், லாட்ஜி\nடர்போ-பெட்ரோல்கள் மற்றும் லேசான-கலப்பினமானது தற்போதுள்ள 1.5 லிட்டர் டீசல் பிந்தைய BS6 செயல்படுத்தலை மாற்றும்\n2019 ரெனால்ட் டஸ்டர்: எதிர்பார்ப்பது என்ன\nஒரு பரிணாமம் பெற்ற வடிவமைப்பு, பிரீமியம் உட்புறம் மற்றும் நிரூபிக்கப்பட்ட எந்திரங்கள் ஆகியவற்றால், இரண்டாவது-ஜெனர் டஸ்டர் இழந்த தரையை மீண்டும் பெற தயாராக உள்ளது\nஎல்லா ரெனால்ட் செய்திகள் ஐயும் காண்க\n இல் ஐஎஸ் டஸ்டர் having டர்போ charger\n இல் ஐஎஸ் four wheel drive கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டஸ்டர் இன் விலை\nபெங்களூர் Rs. 11.71 - 17.52 லட்சம்\nஹிந்த்பூர் Rs. 11.36 - 16.82 லட்சம்\nமண்டியா Rs. 11.70 - 17.51 லட்சம்\nசித்ரதுர்கா Rs. 11.70 - 17.51 லட்சம்\nசிக்மங்களூர் Rs. 11.70 - 17.51 லட்சம்\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/microsoft-surface-pro-7-launched-with-intels-11th-gen-tiger-lake-cpus-all-you-need-to-know-vin-ghta-393421.html", "date_download": "2021-04-16T09:04:54Z", "digest": "sha1:7MGYBNLAWHKJTQAIESSEWCFKBOBRJGNU", "length": 14143, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "11th Gen ப்ராசெஸ்ஸார் அம்சத்துடன் Microsoft Surface Pro 7+ லேப்டாப் அறிமுகம்! | Microsoft Surface Pro 7 Launched With Intels 11th Gen Tiger Lake CPUs All You Need to Know– News18 Tamil", "raw_content": "\n11th Gen ப்ராசெஸ்ஸார் அம்சத்துடன் Microsoft Surface Pro 7+ லேப்டாப் அறிமுகம்\nவணிக மற்றும் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரி��ை தேவைகளை ஆதரிப்பதற்காக புதிய சொலியூஷனை கொண்டுவந்துள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.\nவணிக மற்றும் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தேவைகளை ஆதரிப்பதற்காக புதிய சொலியூஷனை கொண்டுவந்துள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.\nவாஷிங்டனை தளமாகக் கொண்ட Microsoft தனது New Surface Pro 7+ லேப்டாப்பை நிறுவனத்தின் Surface Proவின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக அறிமுகப்படுத்தியுள்ளது.\nSurface Pro 7+ இன்டெல்லின் 11th Generation Tiger Lake ப்ரோசஸர்கள், அதிக RAM விருப்பம் மற்றும் LTE வேரியண்ட் விருப்பத்துடன் வருகிறது. சமீபத்திய Surface Pro பழைய சாதனத்தின் வடிவமைப்பு அடிப்படையில் அதிகம் மாற்றம் இல்லாமல் வந்துள்ளது. மேலும் இது ஹிட்டேன் பெரிமெட்டர் வென்டிங் (hidden perimeter venting) கொண்ட யூனிபோடி மெக்னீசியம் வடிவமைப்பில் வருகிறது. Surface Pro 7+ பல உள்ளமைவுகளிலும் இரண்டு வண்ண விருப்பங்களிலும் கிடைக்கிறது.\nMicrosoft Surface Pro 7+ வைஃபை வேரியண்ட்டுக்கு $899 முதல் (தோராயமாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 66,000) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம், LTE வேரியண்ட்டின் விலை $1,149 முதல் (தோராயமாக இந்திய ரூபாய் மதிப்பில் 84,400) ஆக உள்ளது. Surface Pro 7+ ஒரு மேட் பிளாக் மற்றும் பிளாட்டினம் கலர் (Matte Black and a Platinum colour) விருப்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா (Asia, Europe, and North America) முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்கேட்டுகளில் கிடைக்கும்.\nஇந்த வார இறுதிக்குள் லேப்டாப் கஸ்டமர்களுக்கு அனுப்பும் வேலை தொடங்கும் என்று Microsoft தெரிவித்துள்ளது. ஸ்பெசிபிகேஷன்களைப் பொறுத்தவரை, மைக்ரோசாப்ட் சர்பேஸ் புரோ 7+ (Microsoft Surface Pro 7+) விண்டோஸ் 10 ப்ரோவில் (Windows 10 Pro) இயங்குகிறது. மேலும் இது 12.3 இன்ச் பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே (PixelSense Display) 2736 x 1824 ரெசலூஷன் மற்றும் 3: 2 விகிதத்துடன் வருகிறது. இது 267ppi பிக்சல் டென்சிட்டியுடன் 10-பாயிண்ட் மல்டி-டச்சை கொண்டுள்ளது. Surface Pro 7+ வைஃபை மாடலுக்கான குவாட் கோர் இன்டெல் கோர் i7-1165G7 ப்ரோசஸர் மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் LTE வேரியண்ட் 11th Generation Core i5-1135G7 CPU உடன் வருகிறது.\nAlso read... Googleல் யூசர்களின் பப்ளிக் குரூப்களில் காட்டும் பிழையை சரிசெய்யும் WhatsApp\nசர்பேஸ் புரோ 7+ இன் Intel Core i3 மாடல் Intel Iris Xe Graphics உடன் வருகிறது. வைஃபை வேரியண்ட் 32GB RAMமிலும் LTE வேரியண்ட் 16GB RAMமிலும் வருகிறது. ஸ்டோரேஜைப் பொறுத்தவரை, Surface Pro 7+ இன் வைஃபை மாடல் 1TB வரை ரிமூவபள் SSD ஸ்டோரேஜ் உடன் வருகிறது அதோடு LTE மாடல் 256GB வரை ரிமூவபிள் SSD ஸ்டோரேஜ் உடன் வருகிறது.1080p முழு எச்டி வீடியோ திறனுடன் 8 மெகாபிக்சல் பின்புற கேமராவும், 1080p ரெக்கார்டிங் கொண்ட 5 மெகாபிக்சல் முன் கேமராவும் உள்ளன.\nSurface Pro 7+ உடன், Microsoft data retention purposesகளுக்காக ரிமூவபிள் SSD சொலியூஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. வணிக மற்றும் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தேவைகளை ஆதரிப்பதற்காக புதிய சொலியூஷனை கொண்டுவந்துள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் சர்பேஸ் புரோ 7+ இல் இணைப்பு விருப்பத்தில் வைஃபை 6, புளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-C போர்ட் (Wi-Fi 6, Bluetooth 5.0, a USB type-C port), 3.5 மிமீ headphone jack, மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் ஆகியவை அடங்கும். சர்பேஸ் புரோ 7+ இன் LTE வெர்சனிலும் சிம் கார்டு ஸ்லாட் உள்ளது.\nசீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nதலைமுடி கெரடின் செய்து கொள்வது நல்லதா..\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃப்ரீனா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..\n99 Songs Review: ஏ.ஆர்.ரஹ்மானின் ‘99 சாங்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கு\nKalidas Jayaram: ரஜினி படத்தில் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்\nநிபுணத்துவம் இல்லாதவர்களை தீர்ப்பாய உறுப்பினர்களாக நியமிக்கக் கூடாது\nமருத்துவ குழுவுடன் தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை...\nநடிகர் விவேக் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பி.எஸ்\n11th Gen ப்ராசெஸ்ஸார் அம்சத்துடன் Microsoft Surface Pro 7+ லேப்டாப் அறிமுகம்\nமக்களே உஷார்... தொலைபேசி எண் மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படலாம்\nதவறாக லோகோ அச்சிடப்பட்ட ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ ரூ .2 லட்சத்துக்கு விற்பனை\nசிறந்த கேமிங் ஃபோனை வாங்க விரும்புகிறீர்களா ரூ.19,000 விலையில் ஆரம்பமாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ\nமீண்டும் வருகிறது பப்ஜி - கூகுள் பிளே ஸ்டோரில் 10 மில்லியன் பேர் முன்பதிவு\n99 Songs Review: ஏ.ஆர்.ரஹ்மானின் ‘99 சாங்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கு\nKalidas Jayaram: ரஜினி படத்தில் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்\nநிபுணத்துவம் இல்லாதவர்களை தீர்ப்பாய உறுப்பினர்களாக நியமிக்கக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்\nபுதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவ குழுவுடன் தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை...\nநடிகர் விவேக் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tirunelveli/three-person-arrested-who-attacked-youth-with-knife-at-nellai-palayamkottai/videoshow/81128453.cms", "date_download": "2021-04-16T08:07:45Z", "digest": "sha1:ZFND5KJYRDXERTG4CDHHPQD4ZVEKJPVS", "length": 7043, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட இளைஞர்... நெல்லையில் பரபரப்பு சம்பவம்\nநெல்லை சந்திப்பு பகுதியில் குடியிருப்பு அதிகம் கொண்ட இடத்தில் மூன்று பேர் சேர்ந்து ஒருவரை அரிவாளால் சரமாரியாக வெட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.நெல்லை பாளையங்கோட்டை சேர்ந்தவர் மகராஜன். தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் இவருக்கும், பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், அருண் உள்ளிட்ட நபர்களுக்கும் இடையே கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டு பழைய கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முன்பகை மனதில் வைத்து மகராஜனை கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை சந்திப்பு கணேசபுரம் பகுதியில் அதிகமான குடியிருப்புகள் கொண்ட இடத்தில் வைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாக சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.இந்த சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து குற்றச் செயலில் ஈடுபட்ட பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன்,அருண் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : திருநெல்வேலி\nஸ்மார்ட் சிட்டி வேலை முடியறதுக்குள்ள இன்னும் என்னெல்லாம...\nமேல தாளம் முழுங்க நிவாரணம் கேட்டு மனு\nநெல்லையில் முக கவசம் அணியாதவர்களுக்கு மாநகர காவல்துறை அ...\nபைக்குகள் மீது மோதும் கார்... பதறவைக்கும் சிசிடிவி காட்...\nவாளை கையில் எடுத்த சட்டக் கல்லூரி பேராசிரியர்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://urany.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-04-16T07:42:02Z", "digest": "sha1:IKLR2OEVOD27SWPBBKJCUAPHHF24TUHI", "length": 11535, "nlines": 155, "source_domain": "urany.com", "title": "திருமதி திரேசம்மா திருச்செல்வம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / திருமதி திரேசம்மா திருச்செல்வம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்)\nதிருமதி திரேசம்மா திருச்செல்வம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்)\nஅன்னை மடியில் : 26 நவம்பர் 1915\nஆண்டவன் அடியில் : 25 மே 2013\nஇளவாலையைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை வதிவிடமாகவும் கொண்ட திரேசம்மா திருச்செல்வம் அவர்கள் 25-05-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற பிலிப்புப்பிள்ளை திருச்செல்வம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்ற யேசுரட்ணம்(ஓய்வுபெற்ற பொறியியலாளர்), காலஞ்சென்ற அலோசியஸ் மரியநாயகம்(புகையிரத ஓய்வுநிலை உத்தியோகத்தர்), யோசவ் மங்களநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), மதுரநாயகி தவப்பிரகாசம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), அருட்தந்தை தேவராஜன்(லண்டன்), அன்ரனி தர்மபாலன்(லண்டன்), அமிர்தராணி அலோசியஸ்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), சேவியர் தேவமனோகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nமனோரஞ்சிதம் யேசுரட்ணம்(கொழும்பு), சுகிர்தா மரியநாயகம்(கரவெட்டி), தவப்பிரகாசம்(அவுஸ்திரேலியா), ஷாமினி தர்மபாலன்(லண்டன்), அலோசியஸ்(புத்தளம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nமதிவதனி இராஜகுமார்(லண்டன்), யூட் தவப்பிரகாசம்(லண்டன்), யாழினி விஜேந்திரா(அவுஸ்திரேலியா), சேவியர் தவப்பிரகாசம்(அவுஸ்திரேலியா), நிலோஜினி யோசவ்(லண்டன்), அமலஜினி அலோசியஸ்(கொழும்பு), தினோஷன், ஆன்தர்மபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nஜேமி, ஷெரெமி ராஜகுமார், வலன்ரீனோ விஜேந்திரா, யோஷவா, யோயலா யூட், அனிஷா யோசவ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதி அஞ்சலி 27-05-2013 திங்கட்கிழமை அன்று மாலை 6:00 மணிவரை 58ஃ37, அநுராதபுர வீதி, புத்தளம் என்னும் முகவரியில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று, பின்னர் 28-05-2013 செவ்வாய்க்கிழமை அன்று இளவாலை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 3:30 மணியளவில் புனித அன்னம்மாள் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, இளவாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர���கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nஅலிபாபாவுக்கு அபராதம்: மற்ற ஐ,டி நிறுவனங்களுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கையா\nIPL 2021 DC vs RR: 16.25 கோடி மோரிஸும், அந்த நான்கு சிக்ஸர்களும் - டெல்லிக்கு அதிர்ச்சி தந்த ராஜஸ்தான்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/08012522/Case.vpf", "date_download": "2021-04-16T09:10:55Z", "digest": "sha1:Z7ARF3JS5ZLCBR7Y57YAOOHNCTTR24ZM", "length": 14226, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Case || அ.தி.மு.க.-தி.மு.க.வினர் மோதல்; 26 பேர் மீது வழக்கு", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஅ.தி.மு.க.-தி.மு.க.வினர் மோதல்; 26 பேர் மீது வழக்கு + \"||\" + Case\nஅ.தி.மு.க.-தி.மு.க.வினர் மோதல்; 26 பேர் மீது வழக்கு\nதிருப்புவனம் அருகே அ.தி.மு.க.-தி.மு.க.வினர் நேருக்கு நேர் மோதி கொண்டனர். இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nதிருப்புவனம் அருகே அ.தி.மு.க.-தி.மு.க.வினர் நேருக்கு நேர் மோதி கொண்டனர். இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nதிருப்புவனம் அருகே உள்ள பழையனூர் போலீஸ் சரகத்தை சேர்ந்தது வயல்சேரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 48). இவர் அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைச்செயலாளராக உள்ளார்.\nசட்டமன்ற தேர்தலையொட்டி வாக்கு சேகரிப்பதில் இவருக்கும், தி.மு.க.வினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நாளான நேற்று முன்தினம் மாலை வயல்சேரியில் உள்ள ரேஷன் கடை முன்பு ராமகிருஷ்ணன் நின்றிருந்தார்.\nஅப்போது அங்கு வந்த தி.மு.க.ஆதரவாளர்கள் ராமகிருஷ்ணனின் கார் கண்ணாடியை இரும்பு கம்பியால் உடைத்தனர்.. இதை தட்டி கேட்ட அவரை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் அதே ஊரை சேர்ந்த லட்சுமணன், பாலகணேஷ் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.\n26 பேர் மீது வழக்கு\nஇந்த நிலையில் நேற்று ராமகிருஷ்ணன் மற்றும் சிலர் சேர்ந்து தி.மு.க.வை சேர்ந்த சக்திவேல்(41), அவரது மனைவி முத்துப்பேச்சி(35) ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கினார்கள். இது குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் ராமகிருஷ்ணன், ஈஸ்வரன் உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.\nஇதற்கிடையே ராமகிருஷ்ணனின் தந்தை நாராயணன் என்பவரை சிலர் மண்வெட்டியால் தாக்கி உள்ளனர்.. இதுகுறித்து ராமகிருஷ்ணனின் மனைவி பிரியா கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல், மோகன் உள்பட 4 பேர் மீதும் பழையனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாபு வழக்குபதிவு செய்து உள்ளார். 3 புகார்களையும் சேர்த்து மொத்தம் 26 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇதற்கிடையே தி.மு.க.வினர் தாக்கியதில் காயமடைந்த அம்பலம் (60) சிவகங்கை அரசு மருத்துவமனையிலும், நாராயணன் (75) மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும், அ.தி.மு.க.வினர் தாக்கியதில் காயமடைந்த சக்திவேல், அவரது மனைவி முத்துப்பேச்சி ஆகியோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த சம்பவம் நடைபெற்ற இடத்தை மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க.-தி.மு.க.வினர் மோதலால் வயல்சேரி கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n1. தேர்தல் விதி மீறியவர் மீது வழக்கு\nஇளையான்குடி அருகே தேர்தல் விதி மீறியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.\n2. அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்கு\nஇளையான்குடி அருகே பணப்பட்டுவாடா செய்ததாக அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.\n3. 8 பேர் மீது வழக்கு\nஇளையான்குடி அருகே தேர்தல் விதிமீ��ல் காரணமாக 8 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.\n4. போக்குவரத்து விதி மீறல்; 487 பேர் மீது வழக்கு\nபோக்குவரத்து விதி மீறல்; 487 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது\n5. விராலிமலை தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ய முயன்ற 2 தி.மு.க. வினர் மீது வழக்கு\nபணப்பட்டுவாடா செய்ய முயன்ற 2 தி.மு.க. வினர் மீது வழக்கு\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் பட்டதாரி பெண் தற்கொலை - மாப்பிள்ளை வீட்டார் சென்ற சிறிது நேரத்தில் பரிதாபம்\n2. குளியல் அறையில் வழுக்கி விழுந்து வாக்குச்சாவடி அலுவலர் சாவு\n3. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\n4. காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு பொதுமக்கள் சாலை மறியல்\n5. கணபதி ராஜ்குமார் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/04/08222904/Kerala-First-Minister-Binarayi-Vijayan-wants-to-get.vpf", "date_download": "2021-04-16T08:51:30Z", "digest": "sha1:5WTWKMFHW6DY3IRRC75JERYGWNVHASUJ", "length": 13252, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kerala First Minister Binarayi Vijayan wants to get well soon - DMK leader MK Stalin || கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விரைவில் பூரண நலம்பெற விழைகிறேன் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விரைவில் பூரண நலம்பெற விழைகிறேன் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் + \"||\" + Kerala First Minister Binarayi Vijayan wants to get well soon - DMK leader MK Stalin\nகேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விரைவில் பூரண நலம்பெற விழைகிறேன் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nகேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விரைவில் பூரண நலம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் முதல் 5 மாநிலங்களில் கேரளா தற்போது 2-வது இடத்தில் இருக்கிறது.\nஇந்த சூழலில் கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகளுக்கு கடந்த 6ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது பினராயி விஜயனுக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விரைவில் பூரண நலம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது அறிந்து வருத்தமுற்றேன். அவர் விரைந்து பூரண நலம் பெற விழைகிறேன். பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.\nகேரள முதல்மந்திரி | பினராயி விஜயன் | திமுக தலைவர் | மு.க.ஸ்டாலின்\n1. மதசார்பற்ற தன்மை காரணமாக கேரள மாநிலம் பா.ஜனதா வளர ஏற்ற வளமான மண் அல்ல; முதல்-மந்திரி பினராயி விஜயன்\nமதசார்பற்ற தன்மை காரணமாக கேரள மாநிலம் பா.ஜனதா வளருவதற்கு ஏற்ற வளமான மண் அல்ல என முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.\n2. அமித்ஷாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை: பினராயி விஜயன் பதிலடி\nகேரள சட்டமன்றத்துக்கு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது.\n3. கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு சிறப்பு சலுகை; முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு\nகேரளாவில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு 3 மாத கேளிக்கை வரி ரத்து உள்பட பல சிறப்பு சலுகைகளை முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.\n4. கேரள தங்க கடத்தல் விவகாரம் - பினராயி விஜயன் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்\nகேரள தங��க கடத்தல் விவகாரம் பூதாகரம் ஆகியுள்ள நிலையில், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன\n5. காட்டுத்தீ போல பரவுகிறது கொரோனா வைரஸ்- கேரள முதல்வர் பினராயி விஜயன் வேதனை\nகேரளாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 7 ஆயிரத்து 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; புதிய உச்சத்தைத் தொட்ட பாதிப்பு எண்ணிக்கை\n2. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண்ணை ஆணவக்கொலை செய்த சகோதரர் கைது\n3. சத்தீஸ்கார் என்கவுண்டர்: கடத்தப்பட்ட பாதுகாப்பு படை வீரரின் புகைப்படத்தை வெளியிட்ட நக்சலைட்டுகள்\n4. இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்ட தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\n5. தந்தைக்கு ஆதரவாக பேசியதால் 3 வயது பெண் குழந்தையை கொன்ற தாய்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/04/09070449/The-movement-of-buses-in-Bangalore-Tamil-Nadu.vpf", "date_download": "2021-04-16T07:34:56Z", "digest": "sha1:3TQOZNQA5VMFQAG33ZG3SEXEKSIGHRCY", "length": 8831, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "The movement of buses in Bangalore Tamil Nadu || கர்நாடக மாநிலத்தில் வேலைநிறுத்தம்: தமிழக பஸ்கள் பெங்களூருவுக்கு இயக்கம்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகர்நாடக மாநிலத்தில் வேலைநிறுத்தம்: தமிழக பஸ்கள் பெங்களூருவுக்கு இயக்கம் + \"||\" + The movement of buses in Bangalore Tamil Nadu\nகர்நாடக மாநிலத்தில் வேலைநிறுத்தம்: தமிழக பஸ்கள் பெங்களூருவுக்கு இயக்கம்\nகர்நாடக மாநிலத்தில் அந்த மாநில பஸ் வேலைநிறுத்தம் காரணமாக தமிழக பஸ்கள் பெங்களூருவுக்கு இயக்கப்படுகிறது.\nகர்நாடகத்தில் அந்த மாநி�� பஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கர்நாடக மாநிலத்தில் இருந்து வேலூருக்கு இயக்கப்படும் பஸ்கள் இயங்கவில்லை. ஒரு நாளைக்கு 14 முறை கர்நாடக பஸ்கள் வேலூருக்கு வந்து செல்லும் என்பதால் பயணிகளின் தேவைக்காக வேலூரில் இருந்து ஓசூர் வரை இயக்கப்பட்ட பஸ்கள் தேவைக்கு ஏற்ப கர்நாடக மாநிலத்துக்கு இயக்கப்படுகிறது.\nமேலும் வழக்கமாக செல்லக்கூடிய தமிழக பஸ்கள் பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநில பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. கர்நாடகாவில் நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள அந்த மாநில தகவல் மையம் மூடப்பட்டுள்ளது.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; புதிய உச்சத்தைத் தொட்ட பாதிப்பு எண்ணிக்கை\n2. சத்தீஸ்கார் என்கவுண்டர்: கடத்தப்பட்ட பாதுகாப்பு படை வீரரின் புகைப்படத்தை வெளியிட்ட நக்சலைட்டுகள்\n3. இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்ட தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\n4. தந்தைக்கு ஆதரவாக பேசியதால் 3 வயது பெண் குழந்தையை கொன்ற தாய்\n5. உலக அளவில் அதிக கோடீசுவரர்கள் எண்ணிக்கையில் 3-வது இடத்தில் இந்தியா - சீனாவின் ஜாக் மாவை வீழ்த்தினார், முகேஷ் அம்பானி\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-16T07:12:12Z", "digest": "sha1:PNXEN62GH3CK2H7HO3ZV5LSXHG7NE3JK", "length": 4501, "nlines": 64, "source_domain": "www.techtamil.com", "title": "கூகள் செய்திகள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n​கூகல் தேடுபொறிக்கு அறிவு வளர்ந்துள்ளது\nகார்த்திக் Dec 3, 2014\nநமது அன்றாட இணைய பணிகளில் தேடுபொறிகளின் பங்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதில் முதலிடத்தில் இருக்கும் கூகல் எவ்வாறு படங்களை தேடுகிறது, ஒரு பட கோப்பை எப்படி வார்த்தைகளால் விளக்குகிறது என்பதை இப்பொழுது பார்ப்போம். நீங்கள் ஒரு மன்னர்…\nபூமி முழுவதும் பலூன் மூலம் இணைய சேவை வழங்கத் துவங்கியது கூகுல்\nகார்த்திக் Nov 21, 2014\nProject Loon எனும் பெயரில் பூமி முழுவதும் பறக்கும் பலூன் மூலம் இணைய இணைப்பு தர கூகுல் ஆய்வுகள் செய்து வந்தது. தற்போது அதை நடைமுறைப் படுத்த ஆரம்பித்துள்ளது கூகுல். பூமி முழுவதும் இணைப்பை ஏற்படுத்த ​எவ்வளவு பலூன் தேவை\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/eliston-sharankini/", "date_download": "2021-04-16T07:25:58Z", "digest": "sha1:U7LFINPTVPDBPM3EOKSWD5AAFIZEHCF5", "length": 7519, "nlines": 142, "source_domain": "urany.com", "title": "ELISTON ^ SHARANKINI – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nபுலம்பெயர்ந்து பிரான்சில் வசிக்கும் ஊறணி மக்களின் அடுத்த தலைமுறையின் முதலாவது திருமணம் மிகவும் சிறப்புற நடைபெற்றது\nஎமது ஊறணி ஊரை சேர்ந்த அருள்நேசன் /அசெம்ற்றா தம்பதியினரின் புதல்வி சாரங்கினிக்கும் செம்பியன்பற்றை சேர்ந்த மரியதாஸ் மேரி ரோஸ் தம்பதியினரின் புதல்வன் எலிஸ்ரனுக்கும் 15.08.2015 அன்று பாரிசில் திருமணம் நடைபெற்றது\nஅவர்களை எமது ஊறணி மக்கள் சார்பில் வாழ்த்துகிறோம்\nPrevious 31ம் நாள் நினைவஞ்சலியும்\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nஅலிபாபாவுக்கு அபராதம்: மற்ற ஐ,டி நிறுவனங்களுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கையா\nIPL 2021 DC vs RR: 16.25 கோடி மோரிஸும், அந்த நான்கு சிக்ஸர்களும் - டெல்லிக்கு அதிர்ச்சி தந்த ராஜஸ்தான்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF?page=1", "date_download": "2021-04-16T07:57:26Z", "digest": "sha1:JKYCHOF2LI2RVMMFWKO7IWOV5DS325VA", "length": 3685, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சிறை கைதி", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசிறை கைதிகளிடம் பிடிக்கப்பட்ட நி...\nகடலூர்: சிறை கைதி மர்ம மரணம்... ...\nமத்திய சிறை கைதிகளுக்கு சிம்கார்...\nபேரறிவாளன் உள்ளிட்ட 67 சிறை கைதி...\nமகளிர் சிறை கைதிகளுக்கு மறுவாழ்வ...\nசிறை கைதிகளை விடுவிக்க வேண்டும் ...\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1198727", "date_download": "2021-04-16T08:38:03Z", "digest": "sha1:DAQYB4NM2AT4H4D45AQOHAS7NM6CERG5", "length": 9949, "nlines": 152, "source_domain": "athavannews.com", "title": "மேலும் பலருக்கு தடுப்பூசியை செலுத்த பிரிட்டன் திட்டம் ! – Athavan News", "raw_content": "\nமேலும் பலருக்கு தடுப்பூசியை செலுத்த பிரிட்டன் திட்டம் \nநாட்டில் 65 வயதுடையவர்களுக்கும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை தொடங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.\nமுதியவர்கள் மற்றும் முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 15 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகளை ���ழங்குவதற்கான இலக்கை நிறைவு செய்யவுள்ள நிலையில் அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில் 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் உட்பட, அதன் முதல் நான்கு முன்னுரிமை பிரிவுகளில் உள்ள அனைவருக்கும் முதல் தடுப்பூசியை வழங்குவதற்கான காலக்கெடுவாக அரசாங்கம் திங்கட்கிழமை நிர்ணயித்துள்ளது.\nதற்போதுவரை 14.56 மில்லியன் மக்கள் முதலாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர் என தேசிய சுகாதார சேவையின் சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.\nகொரோனா தொற்றினால் 120,000 க்கும் அதிகமான மரணங்களை சந்தித்துள்ள பிரித்தானியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தாடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nவடக்கு அயர்லாந்தில் வெளிப்புற விருந்தோம்பல் வணிகங்களை மீண்டும் திறக்க அனுமதி\nமறைந்த இளவரசர் ஃபிலிப்பின் இறுதி ஊர்வலம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது பக்கிங்ஹாம் அரண்மனை\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,672பேர் பாதிப்பு- 30பேர் உயிரிழப்பு\nஇங்கிலாந்தில் உள்ள பராமரிப்பு இல்ல ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்படலாம்\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கிற்கான இராணுவ ஒத்திகை ஆரம்பம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்\nதமிழர் மத்தியில் பெருந் தலைவர்கள் கிடையாது: இருப்பவர்கள் எல்லாருமே கட்சி நிர்மாணிகள்தான்\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/archives/date/2020/03", "date_download": "2021-04-16T07:57:38Z", "digest": "sha1:PKWMXIR3A5T4DAU6YKFYPPFLO2JITLTK", "length": 89558, "nlines": 625, "source_domain": "eswarayagurudevar.com", "title": "March 2020மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஒன்றுடன் ஒன்று மோதி ஏற்படும் உராய்வினால் “ஆத்ம சக்தியை வலுவாக்கிக் கொள்ளும் முறை” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஒன்றுடன் ஒன்று மோதி ஏற்படும் உராய்வினால் “ஆத்ம சக்தியை வலுவாக்கிக் கொள்ளும் முறை” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஈரமுள்ள பொருள் எதுவாகிலும்… அதன் மேல் காற்று பட்டவுடன் அதன் மணம் வெளிப்படுகின்றது. மூடி வைத்துள்ள சமைக்கப்பட்ட பொருளைத் திறந்தவுடன் அதன் மேல் காற்று படும் பொழுதும் மணம் வீசுகின்றது.\nமண் மரம் போன்றவற்றில் நீர் பட்டவுடன் அதிலிருந்து உஷ்ண ஆவி வெளிப்படும் பொழுது காற்றின் மேல் அந்த ஆவி வெளிப்பட்டு மணம் வெளி வருகின்றது.\nஎந்தப் பொருளைச் சமைத்தாலும் அச்சமைப்பின் உஷ்ணத்திற்கொப்ப “சமைக்கப்படும் பொருளின் ஆவி நிலையின் மணம்” வெளிப்படுகின்றது. இந்தக் காற்றில் தான் இந்தப் பூமி வளர்த்துப் பக்குவப்படுத்திய அனைத்து அமிலச் சத்துகளும் நிறைந்துள்ளன.\nஒன்றுடன் ஒன்று உராயும் உராய்வில் அதனுடைய மணமும் மாற்று நிலையும் செயல் கொள்கின்றது. இதைப் போன்று தான் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி காந்த மின் அலைகளுடன் பூமியின் ஈர்ப்பு சக்தி மோதலினால் உராய்வாகின்றது.\nஒன்றின் மோதலில் இருந்து வெளிப்படுத்தும் உராய்வைக் கொண்டு அதனதன் மணம் எப்படி வெளிப்படுகின்றதோ… அதைப் போன்று சூரியனின் சமைப்பு அணு காந்த மின் ஒளியை இப்பூமியின் சமைப்பு ஓட்ட உராய்வினால் ஒளியாகக் காண்கின்றோம்.\nசூரியனின் ஒளியை நம் பூமி எடுக்கும் உஷ்ண மின் அழுத்தத்திற்கொப்ப சுழலுகின்றது. அதே போல் சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற சுழற்சிக் கோளங்களான சந்திரன் செவ்வாய் வியாழன் புதன் சனி முதலான நாற்பத்தி எட்டுக் கோளங்களும் மற்ற நட்சத்திரக் கோளங்களும் அவை அவை வளர்ந்த விதம் தூர விகித நிலைக்கொப்ப அவை ஒளி மணம் பெறும் நிலை பெற்றுச் சுழன்று கொண்டுள்ளன.\nசூரியக் குடும்பத்தின் சுழற்சி மண்டலத் தொடர்பு கொண்டு தான் சூரியனும் ஒளி பெற்று ஒளிர்ந்து கொண்டுள்ளது.\nசாதாரணப் பொருளுக்கே காற்றின் மோதலினால் மணம் வெளிப்படுகின்றது. சமைக்கப்படாத பொருளின் மேல் காற்று மோதி வெளிப்படும் மணத்தைக் காட்டிலும்… “அதி உஷ்ணத்தைக் கொண்டு” சமைக்கப்படும் பொருளின் மணம் சமைக்கப்படும் காலத்தில் அதிகமாக வீசுகின்றது.\nபூமியின் பொருளின் மணங்கள் சுழன்று கொண்டே… மோதலின் மாற்றம் கொண்டே… ஒளியாகி ஒளிர்வதைப் போன்று…\n1.இந்த ஆத்ம ஜீவ சரீரத்தின் அணு வளர்ப்பை ஒளியாக்கும் நிலைக்கு\n2.ஒளி கொண்டு வளர்வதற்கு வழி காட்டும் முறை தான் இந்த உபதேசம்.\nபூமியின் சுழற்சியில் ஒலியாகி ஒளியாகி பூமி ஈர்ப்பின் சுவாசம் வெளிப்பட்டு பூமி சத்தெடுத்து ஆவி அலைகளை வெளிக் கக்குகிறது.\nநிலத்திற்கு மேல் உள்ள நீர் நிலையான வட துருவம் தென் துருவம் மற்ற ஆறுகள் குளங்கள் கடல் ஆகியவை வெளிப்படுத்தும் ஆவி அலையின் சமைப்பு மணம் கொண்டு பூமி ஒளி பெற்று மணம் பெற்று ஜீவ ஞான செயல் வித்துக்களை உருவாக்கிக் கொண்டே உள்ளது.\nஆறறிவு கொண்ட பகுத்தறியக் கூடிய எண்ணம் செயல் கொண்ட மனித உருவகங்களை உருவாக்கிடும் கோடானு கோடி உயிரணுக்களை வளர்க்கும் சக்தி கொண்டது தான் இந்தப் பூமி.\nஇத்தகைய உருவாக்கும் சக்திகள் கொண்ட பூமியின் உண்மைகளை உணர்ந்து…\n1.மனிதன் உன்னத உயர்வு ஒளி ஞானத்தைப் பெற\n2.எண்ணத்தின் சமைப்பாகச் சுவாசம் எடுக்கும் எண்ணத்தின் உணர்வுக்கொப்ப இச்சரீர்த்தை மணமாக்கி\n3.மணத்தின் ஒளி காந்த நுண் அணுவை இச் சரீரம் வளர்த்து\n4.காந்த மின் அணுவின் வலுவை எலும்புகளின் ஊன் நிலையில் வகு ஏற்றி\n5.அந்த வலுவின் ஆவி அமில முலாமினால் ஆத்ம வலு கூடி\n6.ஆத்ம வலுவினால் வளரப் பெறும் ஒளித் தன்மைக்கு\n7.மகரிஷிகள் வளர்த்துக் கொண்ட ஒளியின் வலுவை… காந்த மின் அலை வளர்ச்சியை…\n8.மனிதச் சரீரத்திலே வளர்த்து வலுவாக்கும் வழி முறையை உணர்ந்து செயல்பட வேண்டும்.\nமதத்தின் அடிப்படையில் காட்டப்பட்ட சாஸ்திரங்களையும் கோட்பாடுகளையும் அதிலே வடித்துக் கொண்ட வேதங்களையும் மீண்டும் மீண்டும்… படித்துப் படித்துப் படித்து… அதனை உருவாக்கிவிட்டால் அந்த மதத்தின் பிடிப்பிலிருந்து எவரும் விலகுவதில்லை.\nமதத்தின் பிடிப்பிலே போகும்போது அதிலே நஞ்சின் தன்மை வரப்படும்போதுதான் அந்த மதத்தை விட்டு விட்டு அடுத்த மதத்திற்குத் தாவி… “எனக்கு இந்தக் கடவுள் செய்வாரா…” என்ற நிலைகளில் பிரிந்து செல்லும் நிலைகள் வருகின்றது.\nஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு வேத சாஸ்திரங்கள் உண்டு. அந்த வேதத்தின் தன்மையைத் தன் மதத்தின் அடிப்படையில் அவர்கள் கொடுக்கப்பட்டு அந்த மதத்திற்கு என்று அரசனாக்கி அந்த அரசனின் வழியிலேயே அந்தந்த நாட்டின் தன்மைகள் உள்ளது.\nஅதிலே விளைந்த உணார்வின் தன்மைகள் தான் இன்று நமக்குள்ளும் விளையப்பட்டு\n1.அவர்கள் செருகிய வித்தின் உணர்வு கொண்டு\n2.நாம் அதிலிருந்து மீள முடியாத உணர்வுகளாக இன்றும் இயக்கிக் கொண்டேயுள்ளோம்.\nஒவ்வொரு மதத்திற்கும் மந்திர ஒலிகள் உண்டு. அந்த மந்திர ஒலிகளின் தன்மை பெருகப்பட்ட உணர்வு கொண்டுதான் அதனதன் மதத்தைப் இறுக்கிப் பிடித்து… மற்ற மதத்தைப் பழித்துப் பேசுகின்றது.\nஒரு தாவர இனம் தன் மணத்தின் தன்மை கொண்டு மற்றதைத் தனக்குள் வராதபடி… “தன் சத்தை மட்டும்” காற்றிலிருந்து கவர்ந்து கொள்கின்றது. தன் உணர்வால் கவர்ந்து கொள்கின்றது.\nஇதைப் போன்று தான் மதத்தால் கொடுக்கப்பட்ட உணர்வுகள் அனைத்தையும் தன் எண்ணத்தால் கவர்ந்து கொண்டாலும் அதிலே ஏற்பட்ட மணம் தான் அது…\n1.மற்றவர்கள் எதைச் சொன்னாலும் அந்த மணம் தடுக்கதான் செய்யும்.\n2.மற்ற மதங்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாது.\n3.மற்ற இனங்களிலும் இதே போன்றுதான்…\nஇனத்தின் தன்மை மந்திரத்தால் உருவாக்கிப் பெற்றால் அந்த உணர்வின் தன்மை மணத்தால் அதிகமாகின்றது. உணர்வின் தன்மை கொண்டு அது உணவாக எடுத்துக் கொண்டு விளைகின்றது.\nஇதைப் போன்றுதான் மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி\n1.மீண்டும் மீண்டும் அந்த விண்வெளி சென்ற அந்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பருகச் செய்து\n2.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றும் ஆற்றலை\n3.உங்க���ுக்குள் உரமாக ஊட்டிக் கொண்டிருக்கின்றோம்.\n4.வீணான பேச்சு இல்லை…. விரயம் ஆக்கும் தன்மை இல்லை…\nஅருள் ஞானிகள் அவர்கள் எவ்வாறு கண்டுணர்ந்தார்களோ… அந்த மகரிஷியின் உணர்வின் சக்திகளை உங்களுக்குள் இணைத்து… இணைத்து… இணைத்து… இந்த இணைப்பின் வலு கொண்டு… உங்களுக்குள் உரமாக்கி விட்டால்… இந்த எண்ணத்தால் நீங்கள் வளரும் பருவம் பெறுகின்றீர்கள்.\n1.உங்கள் நினைவின் ஆற்றல் மகரிஷிகள் வாழும் இடத்திற்கே வருகின்றது.\n2.அந்தப் பேரானந்தச் பெரும் செல்வத்தை உங்களுக்குள் வளர்த்திட இது உதவும்.\nஅதற்குத் தான் இதைச் சொல்வது.\nவாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு விதமாக இருப்பினும் பதிவான மகரிஷிகளின் உணர்வை உந்தச் செய்து அந்த மகரிஷிகளின் சக்திகளை ஏங்கிப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.\nகடந்த கால வாழ்க்கையில் வந்த தீமைகளையும்… மதத்தால் ஏற்பட்ட உணர்வுகளையும் மாற்றி… நம்மைக் காத்திடும் உணர்வாக மகரிஷிகளின் அருள் உணர்வை அதனுள் இணைக்க வேண்டும்.. அந்த அருள் உணர்வுகளை விளைய வைக்க வேண்டும்.\nஅதற்குத்தான் யாம் தொடர்ந்து… தொடந்து சொல்வது மகரிஷிகள் காட்டிய உணர்வை இணைத்துக் கொண்ட பின் உங்களுக்குள் சிந்திக்கும் திறன் கிடைக்கின்றது.\nஅன்றைய அருள் ஞானிகள் மதத்தால் வந்த தீமைகளை எப்படிப் பிளந்தார்களோ… தீமைகளைப் பிளந்திடும் உணர்வை அவர்களுக்குள் எப்படி விளைய வைத்தாரோ… அதை எல்லாம் நுகரும் சக்தியும் கவர்ந்திடும் சக்தியும் உங்களுக்குக் கிடைக்கும்.\nஒவ்வொரு நாளும் இதை நம் நினைவில் கொண்டு நமது எல்லை எது… இன்று சிந்தித்துச் செயல்பட வேண்டும்.\n1.உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை கொண்டு ஒளியான நிலைகள் கொண்டு எந்த எல்லையாக அடைந்தனரோ…\n2.ஒளீயான குழுமைக் கூட்டமாக இன்று இயங்கிக் கொண்டிருக்கின்றனரோ…\n3.அதைத்தான் நமது எல்லையாக வைக்க வேண்டும்…\nபூமியின் பொக்கிஷமான கடல் நீரையும்… மனித உடலின் நரம்போட்ட உப்புச் சத்தைப் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது\nபூமியின் பொக்கிஷமான கடல் நீரையும்… மனித உடலின் நரம்போட்ட உப்புச் சத்தைப் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது\n“இம்மனிதச் சரீர அமைப்பு” உருவாகும் வளர்ச்சியே… இப்பூமியின் சத்து நிலையின் உயர் குணமாய் இப்பூமி வளர்த்த வலுவின் முற்றல் தான்…\n1.பலவாக மோதுண்டு… பல பல கோடி மாற்றங்களுக்குப�� பிறகு\n2.உயர்ந்த சத்தாய் உருவகம் பெற்ற நரம்போட்ட உப்பின் சுவை உணர்வில்\n4.உரு வளர்ச்சி தரவல்ல உருவம் இது.\n பல சுவையை உண்டு உரமாக உடலெடுக்கும் சத்து வளர்ச்சியை… வளர்ச்சியின் ஓட்டத் தொடரில்…\n1.நாவின் சுவைக்கொப்ப உணவுண்டு வாழுகின்ற வழித் தொடரில் உள்ள நாம்\n2.இந்த வாழ்க்கைக்குப் பிறகு நடக்கும் நிலை என்ன…\nமனிதச் சுவை இப்பூமியின் ஆறு வண்ணத்தைப் போன்று அறு சுவையை உண்டு உணரும், எண்ண நிலை பெறத்தக்க வளர்ப்பில் நீர், கனி வளங்கள், திரவங்கள், தாவரங்கள், புழு பூச்சிகள் இவற்றிலிருந்தெல்லாம் வார்ப்பு கொண்டு வார்ப்பு கொண்டு ஒவ்வொரு முலாமையும்\nஇப்பூமியிலுள்ள அனைத்து அமிலத் தொடர்புடனும் இச்சரீரக் கோளம் உராய்வு பெற்று…\n1.எண்ணம் சுவை குணம் என்ற வார்ப்பில் வடிவம் கொண்டுள்ள\n2.மனித வளர்ச்சியை வளர்க்கும் நிலைக்கு வடிகாலாய் அமைந்துள்ள எண்ணத்தின் உணர்வு வழித் தொடர்பை\n3.உயர்வு வழியினால் இவ்வுடல் கோளத்திற்கு ஏற்படுத்திக் கொள்ளும் வலுவை வளர்க்கும் நிலை யாது…\nஒவ்வொரு செயலிலும் அச்செயலுக்குப் பிறகு “வளரும் நிலை” ஒன்று உண்டு. மாறி மாறி உருவாகும்… உருண்டோடும்… இப்பூமியின் வளர்ச்சிக்கே வலுத் தந்து கொண்டுள்ளவைகள் தான் “வட துருவ தென் துருவங்கள்…”\nஅதிலே மையம் கொண்டுள்ளது தான் “இப்பூமியின் பொக்கிஷமான கடல் நீர்…” அந்தக் கடலில் ஏற்படும் உப்பின் சுவையினால் தான் இப்பூமி வளர்க்கும் வளர் செயலின் உயிரணுவின் ஜீவித வளர்ச்சி நிலை உள்ளது.\nகடலில் உப்புத் தன்மை இல்லாவிட்டால் ஜீவ சக்திக்கு ஜீவித வாழ்க்கையில்லை. “கடல் நீர் உப்புக் கரிக்கின்றது” என்ற சாதாரண எண்ணத்தில்தான் நம் எண்ணம் செல்கின்றது.\nஆனால் இப்பூமியில் வளர்ச்சி கொள்ளும் வளர்ச்சி வார்ப்பகங்கள் எல்லாவற்றுக்குமே மூலப் பொருளை அளிப்பது நம் கடல்தான்.\n1.வட துருவமும் தென் துருவமும் எதிர்கொள்ளும்\n2.எதிர் எதிர் செயலினால் உருவாகும் உருவகங்கள்தான்\n3.ஜீவ பிம்ப சரீரமும் மற்றெல்லா உயிர் வளர்ப்பின் வளர்ச்சியும்.\n4.பாற்கடலில் பள்ளி கொண்டான் “மூலவன்…\n5.சூட்சமத்தில் மறைக்கப்பட்ட புராண காவியத்தின் உண்மையும் இதுவே…\nகடலின் உண்மை நிலையை உணர்த்தும் செயலின் பொருள் யாது…\nஉண்மை நடை முறையை உணர்த்தி… ஆத்ம உயிரை வலுவாக்க வேண்டிய வழியை முறைப்படுத்தி…\n1.விளக்கிடும் இந்த உண்மை நிலையிலிருந்து\n2.ஒவ்வொருவரும் ஆத்ம வலுவைக் கூட்டிக் கொள்ள\n3.இச்சரீர இயக்கத்தின் வலுவை வளர்த்துக் கொள்ள வழி காட்டுகின்றேன் (ஈஸ்வரபட்டர்)\nஉயிருடன் ஒன்றி ஒளியாக்கிய ஈஸ்வரபட்டரின் உணர்வுகளை உங்களுடன் இணைத்து இணைத்து இணைத்து உரமாக ஏற்றுகின்றோம்\nஉயிருடன் ஒன்றி ஒளியாக்கிய ஈஸ்வரபட்டரின் உணர்வுகளை உங்களுடன் இணைத்து இணைத்து இணைத்து உரமாக ஏற்றுகின்றோம்\n மீண்டும் ஜாதகத்தை தேடி இன்னும் நல்ல நேரம் வருகின்றதா… கெட்ட நேரம் வருகின்றதா… என்ற நிலைகளைத்தான் தேடிச் செல்ல முடியும்.\nநல்ல நேரமாக உங்களால் மாற்ற முடியாது…\n1.ஏனென்றால் இந்த உடலுக்கென்று நல்ல நேரத்தைத் தேடி அலைவீர்கள்.\n2.பதிந்த உணர்வுகள் உங்களுக்குள் ஆசையைத் தூண்டிக் கொண்டிருக்கும்.\n3.அது நிறைவேறவில்லை என்றால் வேதனைகள் கூடிக் கொண்டிருக்கும்\n4.தன்னை அழித்திடும் உணர்வே விளைந்து கொண்டிருக்கும்\n5.அதனின் நிலைகள் மனித உருவைச் சீர்குலைத்துவிடும் நிலைகளாகத் தான் வரும்.\nமனிதனாகப் பிறந்து அறிந்திடும் அறிவு ஆறாக இருப்பினும் அடுத்து ஏழாவது நிலைகளைப் பெறவில்லை என்றால் மனிதன் தேய்பிறைக்குத் தான் செல்ல நேரும்.\nஆகவே அறிந்திடும் அறிவின் துணை கொண்டு இருளைப் போக்க வேண்டுமே தவிர இருளை சேர்த்திடுதல் கூடாது.\nமனிதன் நாம் ஆறாவது அறிவைக் கொண்ட பின் பொருளைக் காணுகின்றோம் பொருளைக் கண்டபின் அதற்குள் மறைந்திருக்கும் இருளை நீக்கிவிட வேண்டும்.\nநம் உடல் நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினைப் பிளக்கின்றது. நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது. அந்த நல்ல உணர்வின் தன்மை கொண்டு அறிந்திடும் அறிவு வருகின்றது.\n1.அந்த அறிந்திடும் அறிவு கொண்டு நாம் நுகர்ந்திட்ட உணர்வுக்குள் இருக்கும் இருளைப் பிளந்திடல் வேண்டும்.\n2.இருளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிடும் நிலைகள் பெறவேண்டும்\n3.இது தான் நம் ஞானிகள் காட்டிய அறநெறிகள்.\nஅதனை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்று தான் இதைச் சொல்கின்றேன்.\nசெடிகளுக்கு ஒவ்வொரு குணங்கள் உண்டு. ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு உணர்வுகள் உண்டு. அத்தகைய பல கோடித் தாவர இனங்களின் சத்தை உணவாக உட்கொண்டு அந்த உணவின் சத்தே உடலாக ஆனது உயிர் ஜீவ அணுக்களாக உருவாக்கியது. அதனின் மலமே உடலாக உருவானது.\nஆக… இந்த உடலுக்க���ள் இருக்கும் உணர்வுகளில் வாடிய குணங்கள் எத்தனையோ உண்டு… வாடிய உணர்வுகள் பலவும் உண்டு\nஅருள் ஞானியின் உணர்வின் நிலைகளை நினைவு கொண்டு… அவருடன் நிலை கொண்டு… அதனை எடுத்து ஒன்றுடன் ஒன்று இணைத்திடும் உணர்வின் தன்மையாகத் தான் இந்த உபதேசமே யாம் (ஞானகுரு) கொடுக்கின்றோம்.\nவிவசாயத்தில் (AGRICULTURE) வாடிய பயிரை வளமாக வளர்க்க… எவ்வாறு பல அணுக்களின் வீரியச் சத்து கொண்ட உணர்வினை இணைத்துப் புதுப் புது வித்துகளை உருவாக்குகின்றனரோ… இதைப்போலத்தான்\n1.அந்த அருள் ஞானியின் உணர்வின் தன்மையை\n2.மகரிஷிகள் உணர்த்திக் காட்டிய நிலைகளை\n3.மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் கொடுத்த உணர்வின் துணை கொண்டு உரமாகக் கொடுக்கின்றோம்.\nநம் குருநாதர் ஈஸ்வரபட்டர் பேரண்டத்தின் நிலைகளை அறிந்து… அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து தீமைகளைப் பிளந்து… தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளைத் தன்னுள் விளைய வைத்தார். விளைந்த உணர்வு கொண்டு உயிரோடு ஒன்றி இன்றும் ஒளியாக இருக்கின்றார்.\n1.ஒளியாக நிலை கொண்டிருக்கும் ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகளை நினைவு கொண்டு\n2.உங்களுடன் இணைத்து… இணைத்து… இணைத்து…\n3.அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் உரமாக இணைப்பதே என்னுடைய வேலை…\nகலி புருஷனின் உண்மையான வலுவைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nகலி புருஷனின் உண்மையான வலுவைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநடக்கின்றோம் கேட்கின்றோம் பேசுகின்றோம் சுவைக்கின்றோம் பார்க்கின்றோம் நுகர்கின்றோம்..\nஇந்த ஒவ்வொரு செயல் நிலையிலும் “ஞான வளர்ச்சி” காலமுடன் ஒன்றியதாகச் சத்து பெற்றுள்ள இத்தருணத்தை இன்றைய மனிதச் செயலின் அடுத்த நிலையான பறக்கும் நிலைக்கு மனிதனின் உருவக உயர்வு நிலை வந்திருக்க வேண்டும்.\nகல்வித் தரத்தில் எப்படி முதல் வகுப்பு… இர்ண்டாம் வகுப்பு… என்று கல்வித் தரத்தை (தேர்ச்சி பெற்றதை) உயர்த்துகின்றார்களோ அதைப் போன்று\nஞான சக்தி (தற்போதைய மனிதன்)\nஇத்தொடரில் அடுத்த நிலையான தெய்வ வளர்ப்பு சக்தியை மனிதன் பெற வேண்டும்.\nஏனென்றால் இந்தப் பூமி பெற்ற எல்லாச் சக்தியுமே இந்த மனிதக் கோளத்தில் தொடர்பு கொண்டுள்ளது.\nஅத்தகைய வளர்ப்பின் வலு கூடிய பிறகு தான் (மனிதனின்) எண்ணத்தின் பகுத்தறியும் சொல் செயல் ஆற்றல் முதிர்வு நிலை பெறுகின்றது.\nபூமியின் வளர்ச்சியில் முதிர்வு கொண்ட வளர்ப்பு தான் மனிதர்கள். மனிதனுக்கு அடுத்த நிலையான…\n1.தெய்வ நிலை பெறக்கூடிய பூமியின் சத்து வித்தாக வளர்ச்சிப்படுத்த\n2.பூமி சேமிக்கும் தன் வம்சத் தொடரின் தொடர்கள் தானப்பா\n3.மனிதன் பெற்ற உயர் ஞான பகுத்தறிவு வித்து நிலை என்பது.\nஆனால் தன் உடல் கோளத்தில் உணரும் உயர் ஞானத்தை இக்கலி தந்த காலத்தில் வளர்க்கத் தெரியாமல்… கலிக்கு அடுத்த கல்கியின் உயர்ந்த சத்தாகப் பெறவல்ல உயர்ந்த சந்தர்ப்பத்தை… கல்கி யுகமாக்கிப் “பறக்கும் சக்தியை…” இந்தப் பூமி வளர்ப்பில் வளர்ந்த வித்துக்கள் (மனிதர்கள்) உயர்வு நிலைப்படுத்த முயற்சிக்கவில்லை.\n“கலி” என்றாலே பகுத்தறியும் உயர் ஞான வளர்ச்சி முற்றலின் வலு என்று உணராமல்\n2.உன்னத வளர்ச்சியில் சுழன்ற இந்தப் பூமியின் சத்தையே\n3.இன்றைய மனித ஞானம் அழிக்கும் நிலைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளது.\nஆக.. கல்கியுகத் தொடர்பை இந்தக் கலியில் இங்கே இந்தப் பூமியில் வளர்க்க முடியா விட்டாலும் நம் சூரியக் குடும்பத் தொடர்பில் (மற்றொரு கோளத்தில்) நாம் எடுக்கும் ஜெபத்தால் கல்கி யுகத்தை வளர்க்க முடியும்.\nவிஞ்ஞானத்தின் சக்தி மிக மிக வீரியம் கொண்டதாக… நுண்ணிய அறிவாக இருந்தாலும்… தனக்குள் வரும் தீமைகளைப் பிளக்க முடியவில்லை…\nவிஞ்ஞானத்தின் சக்தி மிக மிக வீரியம் கொண்டதாக… நுண்ணிய அறிவாக இருந்தாலும் தனக்குள் வரும் தீமைகளைப் பிளக்க முடியவில்லை…\nகுருநாதர் காட்டிய அருள் வழியில் 2000 சூரியக் குடும்பங்களைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கின்றேன். அதை எல்லாம் இலேசில் சொல்லகின்றேன் (ஞானகுரு) என்று எண்ண வேண்டாம். என்னை அங்கேயே அழைத்துச் சென்றார் குருநாதர்…\nஅந்த அண்டங்களிலே எவ்வாறு இயக்குகின்றது…. அங்கேல்லாம் எடுத்துக் கொண்ட உயிரணுக்களின் வளர்ச்சி எப்படி இருக்கின்றது… அங்கேல்லாம் எடுத்துக் கொண்ட உயிரணுக்களின் வளர்ச்சி எப்படி இருக்கின்றது… அந்த 2000 சூரியக் குடும்பங்களில் உள்ள பூமிகளில் மனிதர்கள் முடி இருப்போரும் உண்டு… கூழையாக இருப்போரும் உண்டு… நம் பூமியைக் காட்டிலும் மிகவும் விஞ்ஞான அறிவில் உயர்ந்தோரும் உண்டு.\nவிஞ்ஞான அறிவின் நுண்ணிய அலைகள் கொண்டு\n1.இங்கே நாம் எப்படி எலக்ட்ரானிக் நிலைகளைச் செயல்படுத்துகின்றோமோ இயந்திரங்களை மாற்றுகின்றோமோ…\n2.மந்திர ஒலி கொண்டு மனிதனை உரு��்குலையச் செய்து ஆவியாக மாறுகின்றானோ…. கூடு விட்டு கூடு பாய்கின்றானோ… இதைப்போன்று\n3.நம் பூமியில் இருப்பது போல 2000 சூரியக் குடும்பங்களில் நான்கு சூரிய குடும்பங்களில் இது உண்டு.\nஅவர்கள் தன் உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து… உடலையே ஒளியாக மாற்றி… “எங்கு வேண்டுமானாலும் செல்லும் சக்தியாக” மந்திர ஒலியால் உருவாக்கிக் கொண்டவர்கள்.\nநம்மைக் காட்டிலும் அங்கே மந்திர ஒலிகளைக் கொண்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி மற்ற இடங்களுக்கு ஊடுருவிச் செயல்படும் தன்மைகள் உண்டு.\nஇது எல்லாம் குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகள்…\nஏனென்றால் இதைப் பற்றி முந்தி சாமி (ஞானகுரு) சொல்லவில்லையே… என்று எண்ணலாம். எதை எதைச் சொல்வது… என்று எண்ணலாம். எதை எதைச் சொல்வது… எதை மனதில் பதிய வைப்பது… எதை மனதில் பதிய வைப்பது… என்று அந்தந்தக் காலம் வரும்போது தான் இதை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.\n என்று ஒரு பொருளின் தன்மையை ரூபமாக மாற்றி இன்று எப்படிக் காட்டுகின்றாரோ இதைப் போலத்தான் மற்ற சூரியக் குடும்பத்திலிருந்தும் அவர்கள் விண் விசையின் தன்மையை எலக்ட்ரானிக்காகத் தனக்குள் மாற்றி\n1.நம் பூமிக்கும் வந்து செல்கின்றார்கள் (ALIENS)\n2.பறக்கும் தட்டு… அந்தத் தட்டு…\nஆக… எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள். தன் உந்து விசையின் தன்மையால் இழுக்கின்றார்கள்… குவிக்கின்றார்கள். தன்னுடைய நிலையை “அடுத்தவர்கள் வருவதற்கு முன் மறைந்து விடுவார்கள்…\nஇங்கே நம் பூமியில் இவர்கள் செய்யும் (எலக்ட்ரானிக்) விஞ்ஞான அறிவைப் போல அவர்கள் மேன்மை கொண்டவர்கள். நம் பூமியில் வந்து செல்கின்றார்கள் அந்த உணர்வலைகளை நம் பூமி கவர்கின்றது.\n1.உணர்வின் தன்மை எலக்ட்ரானிக்கில் இணைத்த பின் அலைகளாக மாற்றி\n2.மீண்டும் எங்கேயும் ஊடுருவி… இந்த உணர்வின் தன்மை எங்கு வேண்டுமானாலும் செலுத்தப்பட்டு\n3.எலக்ட்ரானிக்கின் கருவி கொண்ட மற்ற இயந்திரங்களையோ சாதனங்களையோ இயக்கி விட்டு\n4.இனம் புரியாத நிலைகள் செல்லும் நிலைகளும் உண்டு.\nஇந்த எலக்ட்ரானிக் நிலைகளை அலைகளாக பிரிக்கப்படும் நிலைகள் நம் பூமியிலும் இது நடக்கின்றது. நம் பூமியில் லேசர் (LASER) கதிரியக்கப் பொறிகளைக் கொண்டு மற்றொரு நாட்டிற்குள் ஊடுருவச் செய்கின்றார்கள்.\n1.அந்த எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற கதிரியக்கங்களைப் பாய்ச்சியபின்\n2.அது மின்னணுவாக அதனுடைய அதிர்வின் நிலைகளைக் கொண்டு\n3.அந்த நாட்டில் இருக்கக்கூடிய நுண்ணிய அறிவுகளையும்\n4.இயந்திரத்தின் மூலமாக (அவர்களுக்குத் தெரியாமல்) காண்கின்றார்.\nமிக மிகச் சிறிய நிலைகளை நாம் கண்ணால் பார்க்க முடியவில்லை என்றாலும்\n1.அதற்கென்று ஒரு சாதனத்தை… ஊசி முனை (PROBE) என்ற அளவுகோலை வைத்து\n2.விமானத்தின் மூலம் விண்ணிலே பறந்து கொண்டே பார்க்கும் நிலைகளுக்கு\n3.விஞ்ஞான அறிவு நம் நாட்டிலேயே வந்துவிட்டது.\nகாரணம்… இதனுடைய நுண்ணிய அறிவினைக் காட்டப்பட்டு அதனைக் கொண்டு வளர்க்கின்றார்கள். இப்போது சாதாரண கருவிகளின் உணர்வின் தன்மையைப் பிளக்கப்பட்டு… “கதிரியக்கத்தால் அ8லைகளாகப் பிரிக்கப்பட்டு…” அதனுடைய அளவுகோலை எல்லாம் அளந்து அறிகின்றார்கள்.\nஒரு அலையின் தன்மை எந்த அளவு இருக்கின்றதோ… அதனின் நுண்ணிய உணர்வின் அதிர்வுகளைக் கண்டுணர்ந்து… அதனின் செயலாக்கங்கள் இன்னது தான்…\nஅதைப் போலத்தான் பூமிக்குள்ளும் கதிரியக்கச் சக்திகளை ஊடுருவச் செய்து அதனை நுண்ணிய அளவுகோல் கொண்டு அளந்தறிந்து… பூமிக்குள் இன்னென்ன பாகங்களில் இன்னென்ன உலோகங்கள்… நீர் வளங்கள்… எண்ணெய் வகைகள்… மற்ற பொருள்கள் அங்கே விளைகின்றது.. என்ற கண்டுபிடிக்கும் உணர்வுகள் விஞ்ஞான அறிவால் வந்து விட்டது.\n1.அவர்கள் கண்ணின் நினைவை எதன் பக்கம் பாய்ச்சுகின்றனரோ… அதற்குள் ஊடுருவி..\n2.அதன் உணர்வின் தன்மையை அறிந்து… தனக்குள் அதை நுகர்ந்து\n என்று தன்னை அறிந்து கொண்டவர்கள்…\nவிண்ணுலக ஆற்றலையும் பேரண்ட உணர்வுகளையும் தனக்குள் அவர்கள் கவர்ந்து\n1.மனிதனுக்குள் வந்த தீமைகளைப் பிளந்து…\n2.தீமைகளைப் பிளந்த உணர்வுகளைக் கதிரியக்கங்களாக மாற்றிக் கொண்டார்கள்\n3.தன் உணர்வின் செயல் அனைத்தையும் அவ்வாறு மாற்றிக் கொண்டார்கள்.\nதன் எண்ணங்கள் கொண்டு எல்லாவற்றிலும் ஊடுருவி ஒவ்வொன்றையும் தனக்குள் கவர்ந்து அந்த உணர்வின் செயலாக்கங்களைத் தனக்குள் பிளந்திடும் சக்தியாக… அணுக்களாக வளர்ச்சி செய்யப்பட்டு தன் உடலில் வந்த தீமையான நிலைகளை எல்லாம் சுட்டுப் பொசுக்கினார்கள் அந்த மெய் ஞானிகள்.\n1.இருளைப் போக்கும் உணர்வைத் தனக்குள் விளைய வைத்தான்.\n2.உயிருடன் ஒன்றினான்… துருவ நட்சத்திரமானான்…\n3.அவனைப் பின்பற்றி சென்றவர்கள் அனைத்தும் த���மையை விலக்கிடும் சக்தி பெற்று\n4.அவன் ஈர்ப்பிலே சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்\nவிஞ்ஞானிகளோ அணுவைப் பிளந்து… அணுவின் தன்மை கொண்டு கதிரியக்கங்களாக மாற்றி… அந்தக் கதிரியக்கப் பொறிகளை ஒன்றுடன் பாய்ச்சப்படும்போது ஒளி அலைகளைக் கண்டுணர்ந்து (லேசராக)\n2.அதனுடன் கலந்த நிலைகள் எது..\nஇதைப் பற்றிய விஞ்ஞான அறிவு கொண்டோர் யார் இருந்தாலும் சரி.. நான் (ஞானகுரு) சொல்லும் பொறிகளின் நிலைகளைச் சிந்தித்துப் பாருங்கள். அந்தப் பொறியின் அளவுகோலைப் பற்றிச் சொன்னதை எல்லாம் விஞ்ஞானிகள் வெளிப்படுத்துவார்கள்.\nஏனென்றால்… நம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) விஞ்ஞானிகள் எவ்வாறு செயல்படுத்துகின்றார்கள்…\nஅதனுடன் தொடர்பு கொண்டு விண் அணுக்களின் நிலைகளையும் அதே சமயத்தில் கதிரியக்கப் பொறிகளின் நிலைகளையும்…\n3.பிளந்த நிலைகளைள எவ்வாறு அதிர்வுகளால் அறிகின்றான்..\n4.அதை இணைத்துக் கொண்டபின் எவ்வாறு இயக்குகின்றான்… என்ற நிலையை எல்லாம் தெளிவாக எடுத்துரைத்தார் குருநாதர்.\nஇவ்வளவையும் படிக்காதவன் நான் சொல்லி விட்டால்.. அப்புறம் படித்தவர்கள் விஷயத்தை நிறைய எடுத்துக் கொள்ளுவார்கள். எடுத்து அவருடைய ஆராய்ச்சிக்குத் தான் கொண்டு போவார்கள். விஞ்ஞான அறிவுக்குத் தான் பயன்படும்… தீமைகளைப் பிளக்க முடியாது…\n1.ஆனால் அந்த மெய் ஞானியின் உணர்வின் அதிர்வுகளை நமக்குள் செலுத்தினால்\n2.இந்த உணர்வின் எண்ணத்தோடு பாய்ச்சப்படும்போது எத்தகைய தீமைகளையும் பிளக்க முடியும்.\n3.விஞ்ஞானத்தால் வரும் கடுமையான விஷங்களையும் ஒடுக்க முடியும்\n4.மெய் ஞானிகளுடன் ஒன்றி என்றுமே ஏகாந்தமாக வாழ முடியும்.\n என்று ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றதா…\n என்று ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றதா…\nதொழில் செய்கின்றோம்… செல்வத்தைச் சம்பாரிக்கின்றோம். செல்வம் வந்தால் மகிழ்ச்சி பெற முடியும்… என்கின்றோம். ஆனால் அந்த செல்வத்தின் தன்மை வளர்ந்ந்து வந்தாலும் கடைசியில் என்ன ஆகின்றது…\nஎன் பையன் இப்படிச் செய்கின்றானே… நம் சொத்தைக் காப்பானா… எல்லோருக்கும் தாராளமாகக் கொடுத்து உதவி செய்தேன்… வாங்கிச் சென்றவர்கள் திரும்பக் கொடுக்கவில்லையே… எல்லோருக்கும் தாராளமாகக் கொடுத்து உதவி செய்தேன்… வாங்கிச் சென்றவர்கள் திரும்பக் கொடுக்கவில்லையே�� என்று இப்படி எத்தனையோ எண்ணங்களை எண்ணி அதனால் வேதனைப்படுகின்றோம்.\n1.இவ்வாறு வேதனைப்படும் பொழுது அது நோயாக வருகின்றது.\n2.நோயாக வரும்போது செல்வம் அதிகமாக இருப்பினும் வேதனைதான் அதிகமாகின்றது.\nவேதனையோடு நாம் இருக்கும் நேரத்தில் நாம் எண்ணியபடி நம் பிள்ளையோ… மனைவியோ… மக்களோ… அல்லது உற்றார் உறவினரோ.. எண்ணவில்லை என்றால் அவர்களைப் பற்றிய வேதனையைத்தான் நாம் அதிகமாக எண்ணுகின்றோம்.\n2.நாம் எந்த மகிழ்ச்சியைக் கொண்டோம்…\nசெல்வத்தைச் சம்பாதித்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று வளர்ந்து வந்த நிலையில் மற்றவருக்கு உதவி செய்தாலும்… அந்த உதவியால் அவர்கள் நல்லவராக ஆகவில்லை என்றால் அவர்களைக் கண்டு நாம் வேதனையைத்தான் படுகின்றோம்.\nஇப்படித்தான் செல்வம் ஒரு பக்கம் இருப்பினும்\n1.செல்வத்தால் வேதனை என்ற நிலை அதிகரித்துக் கடைசியில்\n2.பூமியின் பற்றை அதிகமாக வளர்த்து கொள்கின்றோம்.\nஅது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை… தெளிந்த குணங்களை… நாளுக்கு நாள் மறையச் செய்கின்றது. இதைப் போன்று வரும் நிலைகளில் இருந்து நாம் எப்படி மீளுவது…\nநம் வாழ்க்கையில் சந்திக்கும் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாது பல பல தீய வினைகள் நமக்குள் சேர்ந்திருந்தாலும் அந்தத் தீய வினைகளைத் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஏனென்றால் நாம் எவ்வளவு உயர்ந்தவராக இருப்பினும்\n1.வேதனைப்படுவோரைப் பார்க்காமல் இருக்க முடியாது…\n2.வேதனைப்படுவோரின் சொல்லை கேட்காமல் இருக்க முடியாது.\n3.ஒருவர் குற்றம் செய்கின்றார் என்றால் குற்றம் செய்வதைப் பார்க்காமல் இருக்க முடியாது.\nகுற்றத்தைப் பார்த்தாலும் குற்றத்தைச் செய்தபின் அதிலே நேர்முகமாகப் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்தால் தெரியும்.\n1.அறிவால் அதை எல்லாம் அறிகின்றோம்…\n2.அறிந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.\nஆகவே நாம் எத்தகைய நிலைகள் பட்டாலும்… பார்த்தாலும்,,, அறியும் உணர்வுகள் கொண்டு அறிந்து கொண்டாலும்…\n1.எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் அறிவு நமக்கு இருந்தாலும் (கார்த்திகேயா)\n2.தீமை என்று அறிந்ததை நீக்கிடும் “அந்த அறிவு வேண்டும்…” (இது தான் மிக முக்கியமானது..\nபறக்கும் யுகம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபறக்கும் யுகம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநீரே பெரும் கடலாகத் தெரிந்தது. அதைப் பார்த்ததும் கடல் தான் பூமிக்கு முதல் நிலையா…\n” என்ற சொல் ஒலித்தது. பிறகு வரிசையாக ஒலி ஒளி நீர் செடி கொடி புழு பூச்சிகள் தெரிந்து கடைசியில் மனித உருவமும் தெரிந்தது.\nபிறகு இது எதுவும் நம் பூமிக்கு முதல் நிலையல்ல…\nவானத்தில் கறுத்த மண் போன்ற… மண் என்பது கரியை இடித்த சாம்பல் போன்ற கறுப்பான சில மணங்கள் உருள்வதைப் போன்றும்… அதுவே கட்டியாகிச் சிறு சிறு வெண்மையான மின்னும் மணல்களைப் போன்றும்… கறுப்பு மணலிலிருந்து வெள்ளை மணல் தெரிந்தது.\nஅதன் பிறகு பல வண்ணங்கள் கொண்ட மண்கள் மண் வடிவம் போன்றும்… வெள்ளி தங்கம் போன்ற பல உலோக வண்ணங்கள் மாறி மாறித் தெரிந்தது.\nஅதன் பின் பச்சையான படிவக் கற்களும் அதற்கு உள் ஊடுருவலில் ஒளியான வைரப் படிமனின் ஒளியும் அப்படித் தெரிந்த படிவங்களிலிருந்து – அந்தந்தப் படிமன் வண்ண உலோகத்திலிருந்து ஆவியாக மேலே செல்வது போன்றும்… அந்தந்த ஆவி சுழல் ஒலியும்… அதிலிருந்து ஒளியும்… பிறகு அந்த ஒளி கடல் நீரின் மேல் மோதுவதைப் போன்றும்… அந்த நீரிலிருந்து பல திரவ வண்ண நீர்கள் தனித் தனியாக அந்தந்த இடங்களில் தெரிகின்றன.\nபின்… பாதரசத் திரவமும் சில இடங்களில் பழுப்பு வண்ணம் போன்ற ஒரே திடமாக பூமியின் ஈர்ப்பில் கொதிப்பதைப் போன்றும் மாறி மாறித் தெரிகின்றது.\nமனித எண்ண உணர்வு… (சரீரத்தின் சுவை) அறு சுவையை உணர்ந்து இச்சரீரச் சமைப்பின் சுவை ஏழாகி ஆத்ம வளர்ச்சிக்கு உரம் தருகின்றது.\n“சூரியனின் சத்தை…” மற்றக் கோளங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி வெளிப்படுத்துவதை இந்தப் பூமி எடுத்து வளரும் வழிக்கு சூரியனின் அமிலச் சத்தை பூமி தனக்குகந்த சத்தாகப் பெறத் தன்னைத் தானே ஒலி கொண்டு ஒளி பெற்று எடுத்துக் கொள்கிறது.\nபூமி வளர்த்த ஜீவ வளர்ப்புகளான உலோகங்களாகி… அத்திடத்திலிருந்து ஆவி மீண்டும் வெளிப்பட்டு…\nமீண்டும் மீண்டும் ஆகித் தான் எல்லாமே வளர்ந்தது.\nஇப்படி… பூமி தான் பெற்ற வழித் தொடரிலிருந்தே வளர் தொடர் கொண்ட கனி வளங்களை (உலோகங்கள்) வளர்த்து\n1.பல உன்னத உலோகங்களின் திரவக வளர்ப்பில் உயர் நிலை வளர்ப்பாகப் பல கோடி கோடி ஆண்டுகளாக வளர்த்து\n2.அத்தொடரின் சத்தில் சத்தாக… உயர்ந்த சத்து குணம் கொண்ட மனித உருவங்கள் வளர்ந்து\n3.எண்ணம் உணர்வு சுவை ஞானம் என்ற சக்தி பெறப் ப���ற்ற இந்த மனிதச் சரீரம் ஒவ்வொன்றிலுமே\n4.ஆறாவது அறிவு கொண்ட மனித சக்தியின் உன்னதச் செயலை\n5.ஏழாவது உயர் ஞான வளர்ச்சிக்கு வலுக் கூட்டினால்\n6.கல்கி யுகம் என்ற பறக்கும் யுகத்தை நாம் உருவாக்க முடியும்.\nசமமான சாந்த குண ஈர்ப்பில் செலுத்தும் ஞானத்தால் இரண்டாயிரம் சூரியக் குடும்ப ஓட்டத்தையும் காணலாம் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசமமான சாந்த குண ஈர்ப்பில் செலுத்தும் ஞானத்தால் இரண்டாயிரம் சூரியக் குடும்ப ஓட்டத்தையும் காணலாம் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉருக்கொண்ட உயிரணு வளர்ச்சி யாவையுமே… அவை அவை எடுத்த சுவை கொண்டு வளர்ச்சி பெற்ற வலுவின் செயல் கொண்டு… செயல் வழி குண நிலை தொடர் கொண்டு வளருகின்ற தொடர் வளர்ப்பில்… சரீர எண்ண குண வாழ்க்கையில்… சுவையும் காம இச்சையும் கொண்ட தொடர் வாழ்க்கையில் மனித எண்ண வழித் தொடர் கொண்ட வாழ்க்கை அமைந்துள்ளது\nஇச்சரீர ஈர்ப்பில்… சரீர உணர்வில் வளர்த்துக் கொண்ட குண நிலையை… உணர்வின் உந்தலை… எவ்விச்சையையும் “ஆவேச உணர்வு ஈர்ப்பில் செலுத்தாமல்… சமம் கொண்ட சாந்த குண ஈர்ப்பினாலேயே” செலுத்த வேண்டும்.\nஇவ்வுடலில் காந்த மின் அணு வலுவைக் கூட்டிய ஆத்ம பலத்தை\n1.ஆண் பெண் என்ற தாம்பத்ய இணைப்பு ரிஷித் தொடர்பில்\n2.இரண்டு ஆத்மாவும் ஒரு நிலை கொண்டு\n3.ஓர் ஆத்மாவாக ஈருயிர் ஓர் ஆத்மாவாக வலுக் கொண்ட தொடரில் சென்றால்\n4.ரிஷி சக்தி (சிவ சக்தி) கொண்ட வலுக் கூடும்.\nஅதன் மூலம் வளர்ச்சி கொண்ட ஜீவ வளர்ச்சி வளரத் தக்க வழித் தொடர்பிற்கு… சிவ சக்தி நிலை கொண்ட ஆத்ம ஜெபம் பெற்ற இந்த ஆத்மாக்கள் இரண்டாயிரம் சூரியக் குடும்ப இயக்க ஓட்டத்தில் எம்மண்டலத்தையும் தம் மண்டலமாக்கிட முடியும்.\nமண்டல வளர்ப்பிற்கு… மனித அலை உயர் தெய்வ குண எண்ண பகுத்தறியும் ஆற்றல் கொண்ட வித்துத் தொடரை சிவ சக்தியின் செயல் கொண்டு தான் வளர்க்க முடியும்.\nவளர்க்க வேண்டிய வளர் சக்தி கொண்ட “தெய்வ நிலை” மனித எண்ணத்திற்கு மட்டும் தான் உண்டு.\n1.உண்டு கழித்து உறங்கும் இயந்திர பூமியின் பிடிப்பில் சுழலும் மனித ஆத்மாக்களே…\n2.உங்களுக்குகந்த அறிவு ஞானத்தை இவ்வுடல் ஒன்று பெற\n3.இம்மனிதச் செயல் செயல் கொள்ள\n4.இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களின் தொடர்புடன் பல காலமாக வளர்ச்சி கொண்டு\n5.வார்ப்புப்படுத்தி வார்ப்புப்படுத்தி வள��்ச்சி பெற்ற இம்மனித உயர் ஞான எண்ண உணர்வு கொண்ட இச்சரீரத்தை\n6.மீண்டும் இச்சரீரக் கோளத்தின் சத்தையே எடுத்து எடுத்து\n7.தன் ஆத்மாவின் வித்தை – தன்னைத் தான் உணராத நிலையில் விரயப்படுத்தி உழலும் இத்தொடரை விடுத்து விட்டு\n8.உயரும் வழித் தொடரின் வழியறிந்தே நீங்கள் செல்லுங்கள்.\nவேதனைப்படுவோரைக் கண்டு நாம் ரசிக்கக் கூடாது… ரசித்தால் நமக்கும் அதே நிலை தான்…\nவேதனைப்படுவோரைக் கண்டு நாம் ரசிக்கக் கூடாது… ரசித்தால் நமக்கும் அதே நிலை தான்…\nமதுபானத்தை எடுத்துக் கொண்டால் மிகவும் கடினமானதுதான்…\n1.அந்த வாடை பட்டாலே அதைக் குடிக்காதவர்களுக்கு\n2.அதைக் கண்டவுடனே உமட்டல் வருகின்றது.. வெறுப்பு வருகின்றது.\nஆனால் அதைக் குடித்து பழகி விட்டாலோ அதை கண்டு ரசிக்கத்தான் செய்கின்றார்கள். அந்த ரசிக்கும் தன்மை அவர்களின் சிந்தனையை இழக்கச் செய்கின்றது. “அது இல்லை” என்றால் அவர்கள் வாழ்க்கையே நடக்காது…\nஇதைப் போன்றுதான்… மனித வாழ்க்கையில் வேதனைப்படுவோரை நாம் கண்டு ரசித்து விட்டால் மீண்டும் பிறரையும் வேதனைப்படச் செய்து கொண்டே இருக்கும். அந்த வேதனையைக் கண்டு ரசித்து கொண்டே இருக்கும்\nநண்பனாகப் பழகும் போது நண்பன் என்று போற்றித் துதிப்போம். ஆனால் பிடிக்கவில்லை என்றால் அந்தப் பிடிக்கவில்லை என்ற நிலைகள் கொண்டு\n1.நாம் அந்த வேதனையைத்தான் ரசிக்க வேண்டி வரும்\n2.வேதனைப்படச் செய்து என்னென்ன இடையூறு செய்ய வேண்டுமோ செய்து\n3.அவனை வேதனைப்படச் செய்யும்… தொழிலை நஷ்டப்படச் செய்யும்\n4.வேதனைப்படுவதைக் கண்டு ரசித்துக் கொண்டுதான் நாம் இருக்கின்றோம்.\n5.ரசித்த வேதனைகள் இங்கே உடலில் விளைகின்றது.\nவேதனை என்றாலே அது நஞ்சு தான்… அதைக் கண்டு ரசிக்கும்போது என்ன ஆகும்…\nபாம்பினம் எவ்வாறு தன் நஞ்சினைப் பாய்ச்சி தன் இரையை அது உணவாக உட்கொள்ளுகின்றதோ இதைப் போன்று தான் நாம் நஞ்சினை மற்றொரு நிலைகள் கொண்டு அந்த உணர்வினை நாம் நஞ்சாக ரசிக்கும்போது\n1.நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்தும்\n2.பாம்பு எப்படி நஞ்சினைப் பாய்ச்சி அந்த நஞ்சினைக் கொண்டு ரசித்ததோ இதைப் போல\n3.நாம் ரசித்த வேதனை உணர்வுகள் நம் நல்ல குணத்தை அது விழுங்கி அதைச் செயலற்றதாக்கி\n4.இந்த நஞ்சின் தன்மை நமக்குள் பெருகி வரும்.\nஇவ்வாறு பெருகி வரும் போது நம் உடல் நலியு���்போது அம்மா… அப்பா… என்ற இந்த வேதனை தான் அதிகமாகும். விளைந்த பின்… ஒவ்வொரு சமயமும்\n1.அந்த வேதனையின் தன்மை எதுவோ அந்த வேதனையைச் சுவாசித்தா\\ல் அந்த வலியும் அடங்கும்.\n2.மகிழ்ச்சியாக யாராவது பேசினாலே கோபம் தான் நமக்கு அதிகமாக வரும்.\n3.அந்த மகிழ்ச்சியின் தன்மை பேசும்போது இங்கே வேதனை அடங்காது.\n4.அதற்கு வேண்டிய உணவு இல்லையென்றால் அது துடிக்கும்.\n5.மகிழ்ச்சிக்கு பதில் கொதிக்கும் உணர்வே இங்கே உருவாகும்.\nஇதைப் போன்றுதான் நம் வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டுள்ளோம். ஆக நாம் எங்கே இருக்கின்றோம் என்றால் தேய் பிறையாகத் தான் இருக்கின்றோம்.\nநமக்குள் இருக்கும் நல்ல எண்ணங்கள் மறையும் தருவாயில் எந்தப் பக்தி மார்க்கமாக இருப்பினும் சரி… எந்த மதத்தின் தன்மையில் அவர்கள் சாஸ்திரங்கள் விதித்தபடி செய்வோரும் சரி…\n2.மனிதனாகப் பிறந்த நிலையை மறந்திடும் நிலையே வருகின்றது.\nமனிதன் தன் வாழ்வில் உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி இன்றும் நிலை கொண்டு முழுமை அடைந்துள்ளான்.\nஒரு வித்தை நாம் பூமியிலே நட்டால் வித்தில் உள்ள உணர்வுகள் எதுவோ… அது தன் இனத்தின் சக்தையக் கவர்ந்து மரமாக அது விளையச் செய்து தன் இனத்தின் தன்மை வித்தாக அது விளைகின்றது.\nஇதைப் போன்று தான் உயிர் ஒளியானது ஒரு வித்தானது. அந்த வித்தின் தன்மை கொண்டு தான் புழுவிலிருந்து மனிதனாக வளர்ந்து வந்துள்ளோம்.\nமனிதனானபின்…. தீமைகளை அகற்றித் தீமைகளை அகற்றிடும் சக்தியைத் தன்னுடன் இணைத்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு\n1.இன்றும் விண்ணில் ஒளிச் சரீரமாக முழுமையான வித்தாக முதிர்ந்து\n2.ஒளியின் சிகரமாக வளர்க்கும் ஒளி அலைகளைப் பரப்பிக் கொண்டுள்ளது… “துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்…\nஅதனின் உணர்வை வித்தாக எடுத்து அதனின் துணை கொண்டு தனக்குள் வளர்த்து நமது வாழ்க்கையில் வந்த மதத்தால் ஏற்பட்ட நிலையோ… இனத்தால் வந்த வெறித் தன்மையோ… இனத்தால் மொழியால் வந்த உணர்வுகளை எல்லாம் அது இயங்காது தடைப்படுத்துதல் வேண்டும்.\nபுவியின் பற்றுடன் மீண்டும் தேய்பிறையான நிலைகளுக்குச் செல்லாது வளர்பிறையாக வளர்ந்து உலகைக் காத்திடும் ஞானிகளாக எப்படி வளர வேண்டும் என்பதற்குத்தான் இந்த உபதேசக் கருத்துகளை உங்களுக்குள் தெளிவாகக் கொடுப்பது.\nசிறு மூளை வழி (பிடர் வழி) புருவ மத்தி வழி விண்ணின் ஆற்றலைப் பெறப் பழக வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nமகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு – ஞானகுரு\nவிபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்\nபேரின்ப இரகசிய ஆனந்த நிலை – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-16T09:32:29Z", "digest": "sha1:Q47KV3W3JC3POS4DARF5UK5AKJPDUEBF", "length": 13471, "nlines": 332, "source_domain": "ta.wikipedia.org", "title": "சொலமன் தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாட்டுப்பண்: எமது சொலமன் தீவுகளைக் கடவுள் காப்பாராக\nஅரச வணக்கம்: அரசியைக் கடவுள் காப்பாராக\n• அரசி எலிசபெத் II\n• ஆளுநர் நத்தானியெல் வாயேனா\n• பிரதமர் டெரெக் சிக்குவா\n• ஐஇ இடமிருந்து ஜூலை 7, 1978\n• மொத்தம் 28,896 கிமீ2 (142வது)\n• ஜூலை 2005 கணக்கெடுப்பு 552,438 (170வது)\n• அடர்த்தி 17/km2 (189வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $911 மில்லியன் (171வது)\n• தலைவிகிதம் $1,894 (146வது)\nசொலமன் தீவுகள் டாலர் (SBD)\nசொலமன் தீவுகள் (Solomon Islands) மெலனீசியாவில் பப்புவா நியூ கினிக்குக் கிழக்கே கிட்டத்தட்ட ஆயிரம் தீவுகளைக் கொண்டுள்ள ஒரு தீவு நாடாகும். இத்தீவுகளின் மொத்த நிலப்பரப்பு 28,400 சதுர கிமீ (10,965 சதுர மைல்) ஆகும். இதன் தலைநகர் ஓனியாரா குவாடல்கனால் தீவில் உள்ளது.\nசொலமன் தீவுகளில் மெலெனீசிய மக்கள் பல்லாரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறியதாக நம்பப்படுகிறது. 1890களில் ஐக்கிய இராச்சியம் இத்தீவுகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தது. இரண்டாம் உலகப் போரின் போது 1942-1945 காலப்பகுதியில் இங்கு குவாடல்கனால் போர் உட்படப் பல குறிப்பிடத்தக்க சமர்கள் இடம்பெற்றன. 1976 இல் இங்கு தன்னாட்சி நிறுவப்பட்டு இரண்டாண்டுகளின் பின்னர் விடுதலை பெற்றது.\n1998 ஆம் ஆண்டில் இருந்து இங்கு இடம்பெற்றுவரும் இனப்போரை அடுத்து ஜூன் 2003 இல் ஆஸ்திரேலியாவின் தலைமையில் இங்கு பல்தேசியப் படைகள் அனுப்பப்பட்டன.\nவடக்கு சொலமன் தீவுகள் இரு பகுதிகளாக ஒன்று விடுதலை பெற்ற சொலமன் தீவுகள், மற்றையது பப்புவா நியூ கினியின் பூகன்வீல் மாகாணம் என இரு பகுதிகளாகப் பிர���க்கப்பட்டுள்ளன.\nஇங்குள்ள மக்களில் 94.5 விழுக்காட்டினர் மெலனீசியரும், 3% பொலினேசியரும் 1.2% மைக்குரோனீசியரும் ஆவர்[1].\nஇங்கு மொத்தம் 74 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் 4 மொழிகள் அழிந்து விட்டன[2]. ஆங்கிலம் அதிகாரபூர்வ மொழியாக இருந்தாலும் 1-2 விழுக்காட்டினரே அம்மொழியைப் பேசுகின்றனர்.\nசொலமன் தீவுகளின் முக்கிய சமயம் கிறிஸ்தவம் ஆகும் . 97 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். 2.9 விழுக்காட்டினர் பழங்குடியினரின் சமய நம்பிக்கைகளைக் கொண்டவர்களும் பஹாய் மதத்தைப் பின்பற்றுபவர்களும் ஆவர்[3].\nசொலமன் ஸ்டார் செய்தி இதழ்\nசொலமன் தீவுகள் சுற்றுலா கையேடு\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2021-04-16T07:57:30Z", "digest": "sha1:P7ZRYKYNUHWQNBCLHZIDNOJYMGZTFQTJ", "length": 7609, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரெண்ட் ராமசாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரெண்ட் ராமசாமி (1914 - 1971) என்றறியப்பட்ட ராமசாமி தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.\nபணம் படுத்தும் பாடு (1954)\nபோன மச்சான் திரும்பி வந்தான் (1954) [6]\nகணவனே கண்கண்ட தெய்வம் (1955) [8]\nபார் மகளே பார் (1963)\nதமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2016, 10:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-alto-800/car-price-in-ramanattukara.htm", "date_download": "2021-04-16T08:25:52Z", "digest": "sha1:WPXT53UOJGYZHMP446EYCDMEK7Z6NLP7", "length": 29560, "nlines": 556, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ மாருதி ஆல்டோ 800 2021 ராமநாட்டுகரா விலை: ஆல்டோ 800 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிஆல்டோ 800 road price ராமநாட்டுகரா ஒன\nராமநாட்டுகரா சாலை விலைக்கு மாருதி ஆல்டோ 800\non-road விலை in ராமநாட்டுகரா : Rs.3,47,646**அறிக்கை தவறானது விலை\nமாருதி ஆல்டோ 800 Rs.3.47 லட்சம்**\non-road விலை in ராமநாட்டுகரா : Rs.3,53,399**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ராமநாட்டுகரா : Rs.4,19,973**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ராமநாட்டுகரா : Rs.4,24,828**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ராமநாட்டுகரா : Rs.4,49,537**அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) (top model)\non-road விலை in ராமநாட்டுகரா : Rs.4,64,771**அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்)(top model)Rs.4.64 லட்சம்**\nஎல்எஸ்ஐ s-cng(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\non-road விலை in ராமநாட்டுகரா : Rs.5,10,919**அறிக்கை தவறானது விலை\nஎல்எஸ்ஐ s-cng(சிஎன்ஜி)(பேஸ் மாடல்)Rs.5.10 லட்சம்**\non-road விலை in ராமநாட்டுகரா : Rs.5,15,775**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ராமநாட்டுகரா : Rs.3,47,646**அறிக்கை தவறானது விலை\nமாருதி ஆல்டோ 800 Rs.3.47 லட்சம்**\non-road விலை in ராமநாட்டுகரா : Rs.3,53,399**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ராமநாட்டுகரா : Rs.4,19,973**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ராமநாட்டுகரா : Rs.4,24,828**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ராமநாட்டுகரா : Rs.4,49,537**அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) (top model)\non-road விலை in ராமநாட்டுகரா : Rs.4,64,771**அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்)(top model)Rs.4.64 லட்சம்**\nஎல்எஸ்ஐ s-cng(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\non-road விலை in ராமநாட்டுகரா : Rs.5,10,919**அறிக்கை தவறானது விலை\nமாருதி ஆல்டோ 800 Rs.5.10 லட்சம்**\non-road விலை in ராமநாட்டுகரா : Rs.5,15,775**அறிக்கை தவறானது விலை\nமாருதி ஆல்டோ 800 விலை ராமநாட்டுகரா ஆரம்பிப்பது Rs. 3.02 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி ஆல்டோ 800 எஸ்டிடி மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng உடன் விலை Rs. 4.51 லட்சம். உங்கள் அருகில் உள்ள மாருதி ஆல்டோ 800 ஷோரூம் ராமநாட்டுகரா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் க்விட் விலை ராமநாட்டுகரா Rs. 3.12 லட்சம் மற்றும் மாருதி எஸ்-பிரஸ்ஸோ விலை ராமநாட்டுகரா தொடங்கி Rs. 3.73 லட்சம்.தொடங்கி\nஆல்டோ 800 எல்எஸ்ஐ s-cng Rs. 5.10 லட்சம்*\nஆல்டோ 800 விஎக்ஸ்ஐ பிளஸ் Rs. 4.64 லட்சம்*\nஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng Rs. 5.15 லட்சம்*\nஆல்டோ 800 எஸ்டிடி Rs. 3.47 லட்சம்*\nஆல்டோ 800 எஸ்.டி.டி ஆப்ஷனல் Rs. 3.53 லட்சம்*\nஆல்டோ 800 விஎக்ஸ்ஐ Rs. 4.49 லட்சம்*\nஆல்டோ 800 எல்எஸ்ஐ Rs. 4.19 லட்சம்*\nஆல்டோ 800 எல்எக்ஸ்ஐ தேர்வு Rs. 4.24 லட்சம்*\nஆல்டோ 800 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nராமநாட்டுகரா இல் க்விட் இன் விலை\nக்விட் போட்டியாக ஆல்டோ 800\nராமநாட்டுகரா இல் எ��்-பிரஸ்ஸோ இன் விலை\nஎஸ்-பிரஸ்ஸோ போட்டியாக ஆல்டோ 800\nராமநாட்டுகரா இல் செலரியோ இன் விலை\nசெலரியோ போட்டியாக ஆல்டோ 800\nராமநாட்டுகரா இல் வாகன் ஆர் இன் விலை\nவாகன் ஆர் போட்டியாக ஆல்டோ 800\nராமநாட்டுகரா இல் redi-GO இன் விலை\nரெடி-கோ போட்டியாக ஆல்டோ 800\nராமநாட்டுகரா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஆல்டோ 800 உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஆல்டோ 800 மைலேஜ் ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,287 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,537 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,287 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,537 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,287 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஆல்டோ 800 சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஆல்டோ 800 உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆல்டோ 800 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டோ 800 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 வீடியோக்கள்\nஎல்லா ஆல்டோ 800 விதேஒஸ் ஐயும் காண்க\nராமநாட்டுகரா இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nகோழிக்கோடு பல்கலைக்கழக சாலை ராமநாட்டுகரா 673633\nமாருதி ஆல்டோ 800 செய்திகள்\nமாருதி சுசூகி ஆல்டோ 2019 ரெனோல்ட் குவிட் மற்றும் டட்சன்ஸ் ரெடி-டோ: ஸ்பெக்ஸ் ஒப்பீடு\nமாருதியின் நுழைவு-நிலை ஹாட்ச்பேக் 2019 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அதன் சொந்தக் கட்டுப்பாட்டைக் கொண்டால்,\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nஅடுத்து வருவது ஆல்டோ k10 launch date\nமாருதி Suzuki ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ model\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஆல்டோ 800 இன் விலை\nகோழிக்கோடு Rs. 3.47 - 5.15 லட்சம்\nகோட்டக்கல் Rs. 3.47 - 5.15 லட்சம்\nமலப்புரம் Rs. 3.47 - 5.15 லட்சம்\nதாமரைசேரி Rs. 3.59 - 5.33 லட்சம்\nமஞ்சேரி Rs. 3.47 - 5.15 லட்சம்\nதிரூர் Rs. 3.59 - 5.33 லட்சம்\nவெட்டிசிரா Rs. 3.59 - 5.33 லட்சம்\nகோவிலான்டி Rs. 3.63 - 5.33 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 3.50 - 5.17 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/mdmk-candidates-contesting-in-dmk-symbol-in-tamil-nadu-assembly-election-2021-vaikos-next-moves-towards-merger-with-dmk-251230/", "date_download": "2021-04-16T08:56:43Z", "digest": "sha1:OOB32UBKFHOZKKKORYILERYAHGH4SGYV", "length": 20950, "nlines": 123, "source_domain": "tamil.indianexpress.com", "title": "mdmk candidates Contesting in dmk symbol in tamil nadu assembly election 2021 vaikos next moves towards merger with dmk - திமுக சின்னத்தில் மதிமுக போட்டி வைகோவின் அடுத்தகட்ட நகர்வு என்ன", "raw_content": "\n வைகோ அடுத்த கட்ட நகர்வு என்ன\n வைகோ அடுத்த கட்ட நகர்வு என்ன\nதேர்தலுக்குப் பிறகு, பொதுக்குழுவைக்கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று வைகோ கூறியிருப்பதால் வைகோவின் அடுத்த நகர்வு என்ன என்ற கேள்வியும் தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளது.\nமாணவப் பருவம் முதல் திமுகவில் தீரமாக செயல்பட்டு வந்த வை.கோபால்சாமி என்கிற வைகோ பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கு சென்றுள்ளார். தமிழக அரசியலில் முக்கியதலைவராக திகழ்ந்து வருகிறார். திமுகவில் முக்கிய தலைவராக இருந்த வைகோ திமுக தலைமையுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து, திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, வைகோ 1994ம் ஆண்டு மே 6ம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அப்போது திமுகவில் இருந்து 9 மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இருந்து வெளியேறி அவருடன் சென்றார்கள்.\nவைகோவின் மதிமுக முதல்முறையாக 1996ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.\n1996ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 177 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கூட்டணியில் இடம்பெற்ற மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்றது.1998ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மதிமுக உறுப்பினர்கள் முதல்முறையாக மக்களவையில் இடம்பெற்றனர்.\n1999-ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக இணைந்தது. இந்தக் கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் மத்திய இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.\n2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது திமுக கூட்டணியிலிருந��து வெளியேறிய மதிமுக தனித்துப் போட்டியிட்டது. இந்த தேர்தலில் மதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.\nஇதையடுத்து, 2004-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்த மதிமுக 35 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.\nவைகோவின் மதிமுக 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று ஒரு தொகுதியில் வெற்றிபெற்றது. இதையடுத்து வந்த, 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக விரும்பிய தொகுதிகளை அதிமுக வழங்காததால், வைகோ தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தார்.\n2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டது. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக 7 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக – மக்கள்நலக் கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை.\nஇந்த சூழலில்தான், மதிமுக மீண்டும் திமுக கூட்டணியில் இணைந்தது. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மதிமுகவின் கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி.யானார். அவர் மக்களவையில் திமுக எம்.பி.யாக பதவி வகிக்கிறார். வைகோ திமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.\nஇப்படி, திமுகவில் இருந்து வெளியேறிய வைகோ கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக திமுக, அதிமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி என்று கூட்டணிகளில் இடம்பெற்று தேர்தல்களை சந்தித்து வந்துள்ளார். தற்போது, வைகோ 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை திமுக கூட்டணியில் இணைந்து சந்திக்கிறார்.\nஇந்த தேர்தலில் தொடக்கம் முதலே திமுக கூட்டணி கட்சிகளை திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியானது.\nஇது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பதிலளித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 3வது வாரத்தில் சேலத்தில் நடைபெற்ற மதிமுக தேர்தல் நிதி அளிப்பு கூட்டத்தில் பேசிய வைகோ, “சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், பொதுக்குழுவைக் கூட்டி முக்கிய முடிவுகள் எடுக்க இருக்கிறோம்” என்று கூறினார்.\nஇந்த நிலையில், திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதோடும் மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தமிழக அரசியலில் விவாதமாகியுள்ளது.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “திராவிட இயக்க பூமியில் பாஜகவின் ஏவல்களாக வருகின்ற சக்திகளை முறியடிக்க திமுகவுக்கு முழு ஆதரவு தருவோம். ‘உங்களுக்குப் பக்க பலமாக இருந்ததைப் போல ஸ்டலினுக்கும் இருப்பேன்’ என கருணாநிதிக்கு கடைசி காலத்தில் நான் கூறினேன். அந்த உறுதிமொழியைக் காப்பாற்றுவேன். மதிமுகவின் ஆற்றலை திமுகவுக்காக நாங்கள் பயன்படுத்துவோம்” என்று கூறினார்.\n1996ம் ஆண்டு திமுக தலைமைக்கும் வைகோவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட வைகோ மதிமுகவைத் தொடங்கிய இந்த 27 ஆண்டுகளில் பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளார். எல்லா தேர்தல்களிலும் தனிச் சின்னத்தில் தேர்தலை சந்தித்து வந்த மதிமுக கடந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர் கணேசமூர்த்தி திமுக கூட்டணியில் திமுக சின்னத்தில் போட்டியிட்டார். இப்போது, சட்டப் பேரவைத் தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. வைகோ விட்டுத் தருகிறாரா அல்லது அவருடைய அரசியல் பயணம் மீண்டும் திமுகவை நோக்கி நகர்கிறதா அல்லது அவருடைய அரசியல் பயணம் மீண்டும் திமுகவை நோக்கி நகர்கிறதா என்ற கேள்வி அரசியல் நோக்கர்கள் இடையே எழுந்துள்ளது. அதே போல, தேர்தலுக்குப் பிறகு, பொதுக்குழுவைக்கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று வைகோ கூறியிருப்பதால் வைகோவின் அடுத்த நகர்வு என்ன என்ற கேள்வி அரசியல் நோக்கர்கள் இடையே எழுந்துள்ளது. அதே போல, தேர்தலுக்குப் பிறகு, பொதுக்குழுவைக்கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று வைகோ கூறியிருப்பதால் வைகோவின் அடுத்த நகர்வு என்ன வைகோ மதிமுகவை திமுகவில் இணைப்பதை நோக்கி நகர்கிறாரா வைகோ மதிமுகவை திமுகவில் இணைப்பதை நோக்கி நகர்கிறாரா என்ற விவாதங்களும் தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nகன்னியாகுமரி இடைத்தேர்தல் : பாஜக சார்பில் மீண்டும் களமிறங்கும் பொன்.ராதாகிருஷ்ணன்\nபுதிய சீரியலில் புதுப் பொண்ணு ரேஷ்மா: எவ்ளோ நீளமா டயலாக் பேசுறாங்க\nவேகமாக அதிகரிக்கும் கொரோனா; மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க தமிழக அரசு ஆலோசனை\nமாதம் ரூ4500 முதலீடு… கோடியில் ரிட்டன்\nகொடைக்கானலில் 3 நாள் ஸ்டாலின் முகாம்: குடும்பத்தினருடன் தனி விமானத்தில் பயணம்\nதிடீர் மாரடைப்பு: நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nதடுப்பூசி, ஊரடங்கு : இங்கிலாந்தை போன்று செயல்பட மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்\nTamil News Today Live : நடிகர் விவேக் தற்போது நலமுடன் உள்ளார்-பிஆர்ஓ நிகில் முருகன்\n2021-ம் ஆண்டின் ஜியோவின் முழுமையான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்\nகொரோனா முன்னெச்சரிக்கை : மீண்டும் ஆன்லைன் விசாரணைக்கு தயாராகும் உயர் நீதிமன்றம்\nசெஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தந்தை மரணம்\nஞாபக சக்தி, மன அழுத்தம் குறைப்பு… தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த உணவுகள் முக்கியம்\nBank News: செம்ம ஸ்கீம்… இவங்க அக்கவுண்டில் பணமே இல்லைனாலும் ரூ3 லட்சம் வரை எடுக்கலாம்\n100 கிராம் பலாவில் 80 கிராம் எனர்ஜி: பயன்படுத்துவது எப்படி\nஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய ‘பிரட் லீ’- என்ன அழகா முடி வெட்டுகிறார் பாருங்களேன்….\nதேர்தல் முடிவுகள் தாமதம் ஆவதால் மாநில அரசுகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்\n70 தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாது; கொரோனா தொற்றுக்கு அவர்களே காரணம் – மமதா\n‘மிஸ்’ ஆன சமூக இடைவெளி: தேர்தல் களத்தில் அத்தனை ‘கட்சி’களையும் வீழ்த்திய கொரோனா\nஅறிவாலயத்தை காலி செய்த ஐபேக்: விடைபெற்றார் பிரசாந்த் கிஷோர்\nபாஜகவின் மிரட்டல் உத்திகளால் பணிய வைக்க முடியாது: மமதா பானர்ஜி\nதிரிணாமுல் காங்கிரஸ் ஸ்மார்ட்போன்களில் துர்கையாக காட்சி தரும் மமதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thumbnailsave.in/how-to-get-lakshmi-kataksham-in-home-in-tamil/", "date_download": "2021-04-16T07:05:57Z", "digest": "sha1:NXXHWYVZVHSZBJXX3E2RPE363BWY253B", "length": 10419, "nlines": 87, "source_domain": "thumbnailsave.in", "title": "இதை மட்டும் செய்யுங்கள் போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்!", "raw_content": "\nஇதை மட்டும் செய்யுங்கள் போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்\nமகாலட்சுமியின் அருளை நாம் எப்படி பெற முடியும் என்பது பலருக்கும் ஒரு கேள்வியாகவே இருக்கிறது. மகாலட்சுமியை நம் இல்லத்திற்கு வாசம் செய்ய வைப்பது மற்றும் மகாலட்சுமியின் அருளை நாம் எப்படி பெறுவது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.\nமகாலட்சுமி நம் இல்லத்தில் நிரந்தரமாக இருப்பதற்கு சில சின்ன சின்ன விஷயங்களை நம் செய்தாலே போதும். மகாலட்சுமியின் பரிபூரண அருள் நமக்கும் நம் இல்லத்திற்கும் கிடைக்கும்.\nஒரு இல்லம் என்பது மகிழ்ச்சி நிறைந்த இடமாகவும் மங்கலம் நிறைந்த இடமாகவும் இருப்பது அவசியம். அவ்வாறு இருந்தாலே மகாலட்சுமியின் வாசம் இல்லத்தில் இருக்கும்.\nமுதலில் நம் வாசலில் இருந்து ஆரம்பிக்கலாம். ஒரு இல்லத்தின் வாசலில் கோலமும் நறுமணமுள்ள மலர் செடி கொடிகளும் இருப்பது சிறந்தது.\nஅடுத்து நிலை வாசலில் நிலைக் கண்ணாடியோ அல்லது கற்பக விநாயகர் படமோ இருப்பது நல்லது. கண்ணாடியும் கற்பக விநாயகர் படமும் வரக்கூடியவர் பார்க்கும் இடத்தில் இருந்தால் கண் திருஷ்டியும் தீய சக்திகளும் அணுகாது.\nஇரண்டாவதாக நம் நிலை வாசலின் உள்புறமாக மகாலட்சுமியின் படம் இருக்க வேண்டும் இது மகாலட்சுமி நம் இல்லத்தை பார்ப்பது போன்று அமையும்.\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nஅதற்கு அடுத்த படியாக நம் இல்லத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமாக இருக்கும் இடத்தில் மகாலட்சுமியின் அருள் எளிதில் கிடைக்கும்.\nஅது மட்டுமல்லாது முக்கியமாக சமையலறையும் பூஜை அறையும் சுத்தமாக வைத்துக் கொள்வது சிறந்தது.\nபூஜை அறையில் நல்ல நறுமணமுள்ள வாசனை எப்போதும் வந்து கொண்டே இருக்க வேண்டும் ஆதலால் பூஜை நறுமண பொருட்களை நம் பயன்படுத்தலாம்.\nஅடுத்தபடியாக நம் வீட்டிற்கு வருபவர்களை நாம் மலர்ந்த முகத்தோடு வரவேற்பது சிறந்தது. வீட்டிற்கு வரும் விருந்தினரை நம் முக மலர்ச்சியோடு வரவேற்றால் நம் இல்லத்தில் மகாலட்சுமியும் வருவாள் என்பது நம்பிக்கை.\nநம் இல்லத்திற்கு வரும் சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப்பெண்களுக்கு வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது குங்குமம் கொடுத்து அனுப்ப வேண்டும்.\nஇவ்வாறு சின்ன சின்ன வ��ஷயங்களை நம் கடைப்பிடித்தாலே நம் இல்லத்தில் மகாலட்சுமி அருளும், வாசமும் கிடைக்கும்.\nஉங்கள் துன்பங்களை நொடியில் போக்கும் வெற்றிலை\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nமகா சிவராத்திரி தினத்தில் நடந்த அற்புத விஷேசங்கள் என்ன தெரியுமா\nNext story நாள் முழுவதும் வெற்றியை தரும் விழிப்பு தரிசனம் காலை எழுந்தவுடன் அதை மட்டும் பார்த்து விடாதீர்கள்\nPrevious story மறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nநாள் முழுவதும் வெற்றியை தரும் விழிப்பு தரிசனம் காலை எழுந்தவுடன் அதை மட்டும் பார்த்து விடாதீர்கள்\nஇதை மட்டும் செய்யுங்கள் போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nவீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்\nபண பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் சேரும் தெரியுமா அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் பணமே சேராது\nRavichandran on மறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள் on வீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்\nNaga Dharani on சுதந்திர தினம் – இந்திய விடுதலை திருநாள்\nSiva on Bharathiyar in Tamil – மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/8526-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/?tab=clubs", "date_download": "2021-04-16T07:12:41Z", "digest": "sha1:KJS6IEPY6IQ34AQWPSSSMFS3RBRMFMLC", "length": 4298, "nlines": 159, "source_domain": "yarl.com", "title": "தமிழரசு - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nBirthday வியாழன் 14 நவம்பர் 1968\nபெரிய பிரித்தானியா (Great Britain)\nஇணையத்தில் வலைவீசிப் பிடித்தவையில் பிடித்தவை\nதமிழ், தமிழகம், ஈழம் பற்றியவை, ரசித்தவை \nவேலைக் களைப்பில்... வருபவர்களுக்கு, உற்சாகம் ஊட்டும் பகுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/6599-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/9/", "date_download": "2021-04-16T06:53:37Z", "digest": "sha1:QUCL6VYYMIUSOMQQNHFB3EPHQXWO5QJD", "length": 61040, "nlines": 708, "source_domain": "yarl.com", "title": "புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள் - Page 9 - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nபுதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nபுதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்\nவணக்கம் கண்ணீர் ...............யாழ் களத்தில் உங்களைச சிரிக்க வைப்பார்கள் வருக.\nதமிழ் சிறி 9 posts\ngoogle translate ஐ பயன்படுத்தி தமிழில் எழுதி அதை copy பண்ணி paste செய்யுங்கள். இது பற்றி எனக்கு தெரியவில்லை. நீங்கள் யாழ் அரிச்சுவடி பகுதியில் புதிதாக ஒரு தலைப்பு தொடங்கி ஏதாவது எழு\nஎழுட்சியும் வீரமும் தமிழீழப் போருக்கு உரமூட்ட இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும் வணக்கம் தமிழீழ உறவுகளே யாருக்கும் இல்லாத பெருமையும் எவருக்கும் இல்லாத தொன்மையும் உடைய இந்த தமிழினம் எப\n50 கருத்துக்கள் எழுதினால் பிறகுதானா எம்மை ஏனைய பகுதிகளுக்கு அனுமதிக்கிறார்கள்\n50 கருத்துக்கள் எழுதினால் பிறகுதானா எம்மை ஏனைய பகுதிகளுக்கு அனுமதிக்கிறார்கள்\nநீங்கள் முதலில் யாழ் அரிச்சுவடி பகுதிக்கு சென்று உங்களைப்பற்றிய சிறு அறிமுகத்தை முன் வையுங்கள்.பின்னர் ஏனைய பகுதிகளில் எழுத அனுமதி வழங்கப்படும்.\nநன்றி உங்கள் ஆலோசனைகள் மிகவும் உதவியாக இருந்தது\nகள நிலையில் மாற்றங்கள் தேவை ..சால சிறந்தது ..கருத்தியல் நன்று\nயாழ் அரிச்சுவடி பகுதியில் சிறு அறிமுகத்தை வைத்துவிட்டேன். விரைவில் ஏனைய பகுதிகளில் எழுத அனுமதி வழங்கப்படும் என நம்புகிறேன்...\nவணக்கம் நான் ஒரு புதிய உறுப்பினர் (ஆண் )ஓய்வு பெற்ற அரசு அலுவலர் கணினி அறிவியல் ,தமிழ் இலக்கிய ஆர்வலர்\nஉங்களை யாழ் களத்துக்கு, அன்புடன் வரவேற்கின்றோம்.\nநீங்கள் அரிச்சுவடி என்னும் பகுதியில் , ���ங்களை அறிமுகப் படுத்துங்கள்.\nயாழ் களம் சும்மா கலக்குதில்ல...\nயாழ் அரிச்சுவட்டில் 4 கருத்துக்கள் எழுதி விட்டேன் .............\nஎனைய பகுதிகளில் எழுத எப்படி வழி கிடைக்கும்\nமாருதி - யாழ் அரிச்சுவடியில் புதிய ஒரு தலைப்பை ஆரம்பித்து அதில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்.\nதற்போது நீங்கள் இனொருவர் ஆரம்பித்த தலைப்பில் எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்.\nயாழ் அரிச்சுவட்டில் 4 கருத்துக்கள் எழுதி விட்டேன் .............\nஎனைய பகுதிகளில் எழுத எப்படி வழி கிடைக்கும்\nஎல்லோருக்கும் வணக்கம் நான் புதிதாத இணெந்துள்ளென்.. உங்களுடன் கருத்து பரிமாறிக்கொள்ள\nஆர்வமாக இருக்கிறேன் வரவேற்பீர்கள் என நம்புகிறேன் ...\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nவணக்கம் .....வருக உங்கள் வரவு நல் வரவாகுக.\nவணக்கம் .....வருக உங்கள் வரவு நல் வரவாகுக.\nநல்ல சிந்தனைகளும் தரமான கருத்துகளை பரிமாறிக்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்\nஒருவர் மட்டும் வருக வருக என்று வரவேற்றார் மற்ரவர்கள காணோம்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nவணக்கம் சாம்.........நீங்கள் இன்னொருவருடைய பதிவுக்கு கீழ் பதிந்து விடீர்கள் இருபினும் காலகிரமத்தில் வரவேற்பார்கள். மற்றவர்களுடைய கருத்துக்கு கருத்து எழுதி உங்கள் எண்ணிக்கையை கூடுங்கள்\nவணக்கம் சாம்.........நீங்கள் இன்னொருவருடைய பதிவுக்கு கீழ் பதிந்து விடீர்கள் இருபினும் காலகிரமத்தில் வரவேற்பார்கள். மற்றவர்களுடைய கருத்துக்கு கருத்து எழுதி உங்கள் எண்ணிக்கையை கூடுங்கள்\nகுறை நினைக்கவேண்டாம் நிலாமதி . எனக்கு விளங்கவில்லை நான் தவறுதலாக இன்னோருவருக்கு பதிவுக்கு கீழ் பதிந்து விட்டேனா அல்லது\nஇன்னோருவருக்கு கீழ் பதிய வேண்டுமா \nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஆம் தவறுதலாக் இன்னொருவருக்கு கீழ் தான் பதிந்து விடீர்கள். பரவாயில் லை. வணக்கம் சொல்பவர்களுக்கு நன்றி சொல்லி எண்ணிக்கையை கூட்டுங்கள். பின்பு எல்லாப் பக்கத்திலும் எழுத எழுத இடம் கொடுப்பார்கள்\nதயவு செய்து எனது ஆக்கங்களை பதிவு செய்ய அனுமதி அளிக்கவும்.\nதயவு செய்து எனது ஆக்கங்களை பதிவு செய்ய அனுமதி அளிக்கவும்.\nதயவு செய்து எனது ஆக்கங்களை பதிவு செய்ய அனுமதி அளிக்கவும்.\nஏதோ தவறு பதிவில் ஏற்பட்டு விட்டது.\nஎனது பெயர் ஜித்தன் உங்கள் அனைவ��ுடனும் இனைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nவணக்கம் ஜித்தன் ...........உங்கள்வரவு நல் வரவாகுக....\nதமிழ் சிறி 9 posts\ngoogle translate ஐ பயன்படுத்தி தமிழில் எழுதி அதை copy பண்ணி paste செய்யுங்கள். இது பற்றி எனக்கு தெரியவில்லை. நீங்கள் யாழ் அரிச்சுவடி பகுதியில் புதிதாக ஒரு தலைப்பு தொடங்கி ஏதாவது எழு\nஎழுட்சியும் வீரமும் தமிழீழப் போருக்கு உரமூட்ட இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும் வணக்கம் தமிழீழ உறவுகளே யாருக்கும் இல்லாத பெருமையும் எவருக்கும் இல்லாத தொன்மையும் உடைய இந்த தமிழினம் எப\nநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\nதொடங்கப்பட்டது November 15, 2020\nதேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்\nதொடங்கப்பட்டது 6 minutes ago\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nதொடங்கப்பட்டது March 19, 2020\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\nBy அன்புத்தம்பி · Posted சற்று முன்\nதேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்\nBy கிருபன் · பதியப்பட்டது 4 minutes ago\nதேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட் மின்னம்பலம் தேர்தல் முடிந்து சுமார் ஒரு மாத கால இடைவெளியில் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருக்கும் சுனில், அதிமுகவுக்காக எக்சிட் போல் ஆய்வுகளை நடத்தி வருகிறார். தேர்தல் முடிந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட கள விசாரணைகள் மூலம் முதற்கட்ட விவரங்களை அதிமுக தலைமைக்கு அனுப்பிய சுனில் குழுவினர்... வாக்குப் பதிவு சதவிகிதம், முதல் முறை வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம். “தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் அமைச்சர்கள், மாவட்���ச் செயலாளர்கள் தொடங்கி நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் என்று கட்சியின் பல்வேறு நிலைகளில் இருப்பவர்களோடும் முதல்வர் எடப்பாடி நேரடியாகவும் தொலைபேசி வழியாகவும் பேசியிருக்கிறார். தேர்தலுக்குப் பின் ஒரு சில நாட்கள் வரை மட்டுமல்ல, தொடர்ந்து பல தரப்பட்டவர்களிடமும் பேசி புதிய புதிய விவரங்களைக் கேட்டுப் பெறுகிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்கிடையே தேர்தல் வியூக வகுப்பாளராகத் தனக்கு செயல்பட்டு வரும் சுனிலிடமும் ஆலோசனை நடத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. லேட்டஸ்டாக சுனில் குழுவினர் எடப்பாடிக்குக் கொடுத்த ரிப்போர்ட்டில், ‘அதிமுக கூட்டணிக்கு 85 முதல் 90 தொகுதிகள் வரை கிடைப்பது 100% உறுதி. மேலும் 27 தொகுதிகளில் ஓட்டு வித்தியாசம் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரையே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகுதிகளில் மீண்டும் மீண்டும் ஆய்வு செய்தும் யார் வென்றாலும் மயிரிழை வெற்றியாக இருக்கும் என்றே தெரிகிறது” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனபோதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்குக் கிடைத்த சுனில் உள்ளிட்ட பல்வேறு ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் 134 தொகுதிகளில் அதிமுக உறுதியாக வெல்லும் என்று நம்பிக்கையோடு சொல்லி வருகிறார்” என்கிறார்கள். https://minnambalam.com/politics/2021/04/16/14/election-edapadi-got-the-latest-report-admk-howmany-seats\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nமாஸ்க்கை.... மூக்குக்கு போடச் சொன்னால், வேறை எங்கையோ போடுறாங்கள். 😂 🤣\nதேர்தல் வாக்குறுதிகள் காற்றில் போகுமா\nBy கிருபன் · பதியப்பட்டது 16 minutes ago\nதேர்தல் வாக்குறுதிகள் காற்றில் போகுமா April 16, 2021 — எழுவான் வேலன் — தேர்தல் முடிந்து வெல்பவர்கள் வென்று பதவியை எடுப்பவர்கள் எடுத்ததன் பின் அவரவர் வேலைகளை அவரவர் பார்க்கத் தொடங்கி விட்டோம். இனி அடுத்த தேர்தலுக்கு பழைய கொப்பியை எடுத்து தூசி தட்டி அரசியல் பாட ஆரம்பித்து விடுவோம். கொஞ்சம் பேர் தங்களால் வென்றவருக்கு மீண்டும் கொடிபிடிப்போம் அல்லது ஆளை நம்பி ஏமாந்து விட்டோம் எனப் புலம்பி அடுத்தவரையோ அல்லது அடுத்த கட்சியையோ ஆதரிக்க ஆரம்பித்து விடுவோம். வேட்பாளர்களும் வாக்காளர்களின் மறதியை நம்பி அடுத்த தேர்தலிலும் சென்ற தேர்தலில் கூறப்பட்ட வாக்குறுதிகளை புதிய வடிவம் கொடுத்து வாக்குக் கேட்பார்கள். நாமும் ப���திய வடிவத்துக்கு முன்னையதிலும் பார்க்க அதிக உற்சாகத்துடன் ஆதரவளித்து வாக்குப் போடுவோம். இந்த வகையான ஒரு ஜனநாயகத் தேர்தலைத்தான் நாம் காலாகாலமாக கடைப்பிடித்து வருகின்றோம். வேட்பாளர்களும் எமது இந்த ஜனநாயக முறைக்கேற்பதான் தங்களுடைய அரசிலை நடாத்துகிறார்கள். இதைத் தவிர்த்து வேறு என்ன எங்களால் செய்யமுடியும் என்பதும் அல்லது இந்த நடைமுறையிலிருந்து மாறமுடியாமல் இருப்பதும்தான் எமது ஜனநாயக அரசியலாக இருக்கின்றது. இந்த ஜனநாயக அரசியலில் கடந்த தேர்தலின் போது பேசப்பட்ட பின்வரும் விடயங்கள் தொடர்பாக இப்பத்தி கவனத்தைக் குவிக்கின்றது. 1. கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல். கடந்த தேர்தலின் போது கிழக்கில் அதிகம் பேசப்பட்ட விடயம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்துதலாகத்தான் இருக்கமுடியும். சென்ற வருடம் இந்த பிரதேச செயலகம் தரமுயர்த்தல் தொடர்பாக நடாத்தப்பட்ட உண்ணாவிரதத்தின் போது எல்லாத் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஓடோடி வந்தனர். நல்லாட்சி அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமருடன் பேசியிருக்கின்றோம், மிக விரைவில் தரமுயர்த்தப்படும் அதன் முதற்கட்டமாக தனியான கணக்காளர் நியமனம் செய்யப்பட்டுள்ளது என்ற கதைகளெல்லாம் கூறினார்கள். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும்வரை கூட்டமைப்பினரால் கூறப்பட்ட எந்தவொரு செயற்பாடுகளுமே நடைபெறவில்லை. கருணா (முரளிதரன்), வியாழேந்திரன், அங்கஜன் இராமநாதன் போன்றோர் இவ்விடயத்தில் மக்களை அதிகம் நம்பவைத்தனர். பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் கூட ஜனாதிபதித் தேர்தலில் தங்களுடைய வேட்பாளர் வெற்றிபெற்றதும் உடனடியான தரமுயர்த்தப்படும் என்ற வாக்குறுதியையும் வழங்கியிருந்தார். ஆனால் ஜனாதிபதித் தேர்தலுக்குப்பின் அவர்கள் கூறிய காரணம் ‘அம்பாறை மாவட்டத் தமிழர்கள் சஜித் பிரேமதாசாவுக்கே அதிகம் வாக்களித்துள்ளனர். இந்த வாக்களிப்பின் மூலம் அவர்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதை விரும்பவில்லை என்பதை எடுத்துக் கூறியுள்ளார்கள். ஆகவே அவர்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை நாம் செய்யமுடியாது அவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கு��ின்றோம் பாராளுமன்றத் தேர்தலில் எம்மை அவர்கள் வெற்றியீட்ட வைப்பார்களேயானால் அதன் பிறகு தரமுயர்த்தலாம்’ என்று கூறியதாக ராஜபக்ச அணியினருக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள். அவர்கள் கூறியதை மெய்ப்பிப்பது போலவே ஜனாதிபதித் தேர்தல் முடிந்து இவ்விடயம் தொடர்பாக அவர்கள் எவ்வித நடவடிக்கைகளுமே எடுக்கவில்லை. அம்பாறை மாவட்ட பாராளுமன்றத் தேர்தலில் கருணா அம்மான் வாக்குக் கேட்பதற்குக் கிடைத்த பலமான காரணங்களில் ஒன்று இவ் பிரதேச செயலகம் தரமுயர்த்தல் என்பதாகும். இதுவே அவருக்கு கல்முனைத் தொகுதியில் அதிகமான வாக்குகளை பெறுவதற்கும் காரணமாகும். இதுபோன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தோல்விக்கும் இதுவேதான் காரணமாகும். தேர்தல் முடிந்தது, கருணா அம்மான் அம்பாறை மாவட்டத்தில் அதிகப்படியான தமிழ் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் செல்லாத போதும் ராஜபக்சவினரின் வேண்டுகோளை நிறைவேற்றியிருந்தார். அவரை அம்பாறை மாவட்டத்துக்கான பிரதமரின் இணைப்பாளராக மகிந்த ராஜபக்ச நியமனம் வழங்கி கௌரவப்படுத்தினார். ஆனால் அவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதி பற்றி இவ்விருசாராரும் எதுவுமே செய்ததாக அறியமுடியவில்லை. வியாழேந்திரன் கூட்டமைப்பில் இருந்தபோதும் கூட்டமைப்பிலிருந்து விலகி, மகிந்த அணியுடன் சேர்ந்து கொண்ட போதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனே தனது கறுப்புச்சட்டை அணியினருடன் களத்தில் குதிப்பவராக இருந்தார். தேர்தல் முடிந்து இராஜாங்க அமைச்சர் ஆனவுடன் அவரை தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சினைகளிலும் காணமுடியவில்லை. இராஜாங்க அமைச்சரானவுடன் தமிழ் மக்களின் எல்லாப் பிரச்சினைகளும் முடிந்து விட்டது போல அவர் வாகன அணியுடன் வலம்வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மக்கள் வாகன அணிக்கு மரியாதையுடன் வழிவிட்டு விழிபிதுங்கிப் பார்த்திருக்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்று ஒன்று இருக்கிறதா என்பது கூட அவருக்கு நினைவிருக்காது. அடுத்து அங்கஜன் இராமநாதன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்காக யாழ்ப்பாணத்திலிருந்து கல்முனைக்கு ஓடோடி வந்து அந்த மக்களுக்கு பல நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். அவரும் தேர்தலில் வென்றதும் கல்முனையை மறந்து விட்டார். இறுதியாக பிள்ளையான், இவர் கல���முனை வடக்கு பிரதேச செயலக உண்ணாவிரதப் போராட்டங்களின் போது சிறையிலிருந்தாலும் இந்த விடயங்களைத் தெரியாதவர் அல்ல. அத்துடன் மகிந்த அளித்த வாக்குறுதிகளில் ஒன்று தாம் ஆட்சிக்கு வந்தால் பிள்ளையானை விடுதலை செய்வேன் என்பதாகும். அவர் கூறியது போல பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரால் வழங்கப்பட்ட கல்முனை பிரதேச செயலக வாக்குறுதிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. மகிந்த அணியினருடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கின்ற பிள்ளையானுக்கு இவ்விடயம் தொடர்பாக ஒரு தார்மீகக் கடமை இருக்கிறது. அந்த தார்மீகக் கடமையைத்தானும் அவர் செய்வதற்கான எத்தனங்களைக் காணமுடியவில்லை. இவற்றைப் பார்க்கின்ற போது அடுத்த தேர்தலுக்கு அம்பாறை மாவட்டத்தில் களமாடுவதற்கான தளமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை வைத்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போல வாக்காளர்களும் கடந்த காலங்களையெல்லாம் மறந்து கட்சியை அல்லது ஆளை மாற்றி அடுத்த ஏமாற்றத்துக்கு தயாராவார்கள் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. 2. அபிவிருத்தி அரசியல் இன்று அரசுடன் சேர்ந்தியங்குகின்ற மேலே குறிப்பிட்ட அனைவரும் குறிப்பிட்ட ஒரு விடயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறான அரசியல் நடவடிக்கைகளால் தமிழ் மக்களும் அவர்களுடைய பிரதேசங்களும் எவ்வித அபிவிருத்தியுமின்றி இருப்பதுடன் மக்களும் வறுமையில் வாடுகின்றனர். நாம் ஆட்சிக்கு வந்தால் இப் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதுடன் தொழில் பேட்டைகளை அமைத்து இம் மக்களுடைய சமூக பொருளாதார அம்சங்களை கட்டியெழுப்புவோம் எனக் கூறினார்கள். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உரிமையில்லாத அபிவிருத்தி எம் மக்கள் விரும்பவில்லை. காபேட், கொங்கிறீட் வீதி அமைப்பதெல்லாம் ஓர் அரசின் கடமையே தவிர அது ஒன்றும் விசேட சலுகைகள் அல்ல எனக் கூறினர். இவ்விருவாதங்களையும் செவிமடுத்த மட்டக்களப்பு வாக்காளர்கள் தங்களுக்கு உரிமையும் வேண்டும் அபிவிருத்தியும் வேண்டும் என்பதற்கு இணங்க, உரிமைதொடர்பாக செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இருவரையும் அபிவிருத்தி சார்பாக செயற்படுவதற்கு அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கக் கூடிய இருவருமாக, சரிசமமாகத் த��ர்வு செய்து அனுப்பினர். இந்த இரு விடயங்களிலும் மட்டக்களப்பு மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் போலத்தெரிகிறது. உரிமைக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களுடைய எதிர்கால அரசியல் இருப்பை அடிப்படையாகக் கொண்டு ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை’ போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற காலாவாதியாகிப்போன போராட்டங்களில் மக்களை ஈடுபடுத்துவதில் முனைப்புக்காட்டுகிறார்களே தவிர தற்போதுள்ள சூழ்நிலையினைப் பயன்படுத்தி அல்லது தங்களுடைய சட்ட அறிவையும் மும்மொழியாற்றலையும் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கான அரசியல், பொருளாதார உரிமைகளை எவ்வாறு பெற்றுக்கொடுக்கலாம் என்பது தொடர்பாக எவ்வித கரிசனையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால் மும்மொழிப் புலவன், கிழக்கின் தலைவன், பாராளுமன்றத்தை கதிகலங்க வைக்கும் ஆளுமையான் போன்ற பட்டங்களை மக்கள் தாராளமாக வழங்குகிறார்கள். இந்தப் பேச்சும் ஆளுமையையும்தான் தமிழ் மக்களுக்கு இல்லாதிருந்தது போலவும் இப்போதுதான் அது கிடைக்கப்பெற்றிருக்கிறது போலவும் சிலர் சிலாகித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் தமிழ் மக்கள் எதிர்பார்த்த உரிமை அரசியலாகும். அதாவது தங்கள் பிரதிநிதி பாராளுமன்றத்தில் மும்மொழிகளிலும் உரையாற்றுவதற்கான அனுமதியாகும். இதை வைத்தே பாராளுமன்றக் காலத்தை ஓட்டிவிடுவார்கள். அந்த உரைகளை முகநூலில் பதிவிட்டு, அதை வெற்றி அரசியலாக்கி தமிழ் மக்களின் நெற்றியில் நாமம் சூட்டி அடுத்த தேர்தலுக்கு தயாராகிவிடுவார்கள். அடுத்து அபிவிருத்திக்காக தேர்வு செய்யப்பட்ட இரு உறுப்பினர்களும் என்ன செய்கிறார்கள் என்பது எமது அடுத்த கேள்வியாகும். வீதி அமைத்தல்,பாலம் கட்டுதல் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுக்கப்பால் விவசாய பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற எமது நாட்டில் விவசாயத்தை ஒரு கைத்தொழில் மட்டமாக மாற்றுவதும் அவற்றுக்கான சந்தை வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதுவும் முக்கியமாகின்றது. இது தொடர்பாக எவ்வகையான திட்டங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்பாக தெளிவில்லாமலே இருக்கின்றது. அத்துடன் 1980களில் எல்லைக் கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் இதுவரை தங்களுடைய விவசாய நிலங்களுக்கு திரும்ப முடியாதநிலையே காணப்படுகின்றது. தங்��ளுடைய காணிக்கான சகல ஆவணங்களும் அவர்களிடம் இருந்தும் அந்த மக்களுடைய காணிகளை பெரும்பான்மையினத்தவரே குறிப்பாக ஊர்காவல் படையினைச் சேர்ந்தவர்களே அந்தக் காணிகளை ஆட்சிபுரிகின்றனர். காணிகளை இழந்த தமிழ் மக்கள் தனிப்பட்ட முறையில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க முற்படுகின்றபோது அரச பயங்கரவாதம் அவர்களை அச்சுறுத்துகின்றது. எனவே கிட்டத்தட்ட 40 வருடங்களாக இம்மக்கள் தங்களுடைய விவசாய நடவடிக்கைகளைக் கைவிட்டு கூலித் தொழிலாளர்களாக வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள். அமைக்கப்படும் வீதிகளையும் வாய்க்கால்களையும் இந்த மக்களும் தங்களுடைய விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் போதே அங்கு உண்மையான அபிவிருத்தி ஏற்படுகிறது என்று கூறமுடியும். இதுபோன்றே, அண்மைக்காலமாக மேச்சல் தரைப்பிரச்சினை மட்டக்களப்பில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றது. எனக்குத் தெரிந்த சிலர் தங்கள் கால்நடைகள் மேச்சலுக்குப் போய் திரும்பிவராததால் இருக்கின்ற கால்நடைகளையும் அறாவிலைக்குக் கொடுத்து விட்டு, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். மேச்சலுக்காக கால்நடைகளைக் கொண்டு சென்றால் மேச்சல் தரையற்ற வனவிலங்குப் பகுதிக்குள் நுழைந்ததாக வனவிலங்கு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு அம்பாறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுகிறார்கள். எதுவுமறியா அந்த கால்நடை மேய்பவர்களின் குடும்பத்தினர் அவரை பிணையில் எடுப்பதற்காகவும் வழக்குகளுக்காகவும் அம்பாறை நீதிமன்றத்துக்கு அலையவேண்டி ஏற்படுவதுடன் இனி இந்தத் தொழில் வேண்டாம் என ஒதுங்கிக் கொள்கின்றனர். இவ்வாறு இந்த அடிமட்ட மக்களின் ஜீவனோபாயம் இருக்கின்ற பட்சத்தில் நாம் இந்த மக்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காது அபிவிருத்தி என்று பேசிக் கொள்வது ஒரு சிலருக்கான அபிவிருத்தியாகத்தான் இருக்கமுடியுமே தவிர உண்மையில் கஸ்டத்தை எதிர்நோக்கும் மக்களுடைய அபிவிருத்தியாக இருக்க முடியுமா எனும் கேள்வி எழுகின்றது. ஆகவே அரசாங்கத்துடன் இணைந்திருப்பது என்பது அந்த அரசாங்கத்தினால் வழங்கப்படும் சுகபோகங்களை அனுபவிப்பதற்கு மட்டுமல்ல அந்த அரசாங்கத்தினைப் பயன்படுத்தி சமூகத்தின் கடைநிலையிலுள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக வாழ்வதற்குமாகும். இதன���க் கருத்தில் கொண்டு அரசாங்கத்துடன் இணைந்திருப்பவர்கள் தங்களுடைய அரசியல் செயல்பாட்டினை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிடில் அடுத்த தேர்தலுக்கு காட்சியினை மாற்ற வாக்காளர்கள் தயாராவார்கள். https://arangamnews.com/ April 16, 2021 — எழுவான் வேலன் — தேர்தல் முடிந்து வெல்பவர்கள் வென்று பதவியை எடுப்பவர்கள் எடுத்ததன் பின் அவரவர் வேலைகளை அவரவர் பார்க்கத் தொடங்கி விட்டோம். இனி அடுத்த தேர்தலுக்கு பழைய கொப்பியை எடுத்து தூசி தட்டி அரசியல் பாட ஆரம்பித்து விடுவோம். கொஞ்சம் பேர் தங்களால் வென்றவருக்கு மீண்டும் கொடிபிடிப்போம் அல்லது ஆளை நம்பி ஏமாந்து விட்டோம் எனப் புலம்பி அடுத்தவரையோ அல்லது அடுத்த கட்சியையோ ஆதரிக்க ஆரம்பித்து விடுவோம். வேட்பாளர்களும் வாக்காளர்களின் மறதியை நம்பி அடுத்த தேர்தலிலும் சென்ற தேர்தலில் கூறப்பட்ட வாக்குறுதிகளை புதிய வடிவம் கொடுத்து வாக்குக் கேட்பார்கள். நாமும் புதிய வடிவத்துக்கு முன்னையதிலும் பார்க்க அதிக உற்சாகத்துடன் ஆதரவளித்து வாக்குப் போடுவோம். இந்த வகையான ஒரு ஜனநாயகத் தேர்தலைத்தான் நாம் காலாகாலமாக கடைப்பிடித்து வருகின்றோம். வேட்பாளர்களும் எமது இந்த ஜனநாயக முறைக்கேற்பதான் தங்களுடைய அரசிலை நடாத்துகிறார்கள். இதைத் தவிர்த்து வேறு என்ன எங்களால் செய்யமுடியும் என்பதும் அல்லது இந்த நடைமுறையிலிருந்து மாறமுடியாமல் இருப்பதும்தான் எமது ஜனநாயக அரசியலாக இருக்கின்றது. இந்த ஜனநாயக அரசியலில் கடந்த தேர்தலின் போது பேசப்பட்ட பின்வரும் விடயங்கள் தொடர்பாக இப்பத்தி கவனத்தைக் குவிக்கின்றது. 1. கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல். கடந்த தேர்தலின் போது கிழக்கில் அதிகம் பேசப்பட்ட விடயம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்துதலாகத்தான் இருக்கமுடியும். சென்ற வருடம் இந்த பிரதேச செயலகம் தரமுயர்த்தல் தொடர்பாக நடாத்தப்பட்ட உண்ணாவிரதத்தின் போது எல்லாத் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஓடோடி வந்தனர். நல்லாட்சி அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமருடன் பேசியிருக்கின்றோம், மிக விரைவில் தரமுயர்த்தப்படும் அதன் முதற்கட்டமாக தனியான கணக்காளர் நியமனம் செய்யப்பட்டுள்ளது என்ற கதைகளெல்லாம் கூறினார்க���். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும்வரை கூட்டமைப்பினரால் கூறப்பட்ட எந்தவொரு செயற்பாடுகளுமே நடைபெறவில்லை. கருணா (முரளிதரன்), வியாழேந்திரன், அங்கஜன் இராமநாதன் போன்றோர் இவ்விடயத்தில் மக்களை அதிகம் நம்பவைத்தனர். பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் கூட ஜனாதிபதித் தேர்தலில் தங்களுடைய வேட்பாளர் வெற்றிபெற்றதும் உடனடியான தரமுயர்த்தப்படும் என்ற வாக்குறுதியையும் வழங்கியிருந்தார். ஆனால் ஜனாதிபதித் தேர்தலுக்குப்பின் அவர்கள் கூறிய காரணம் ‘அம்பாறை மாவட்டத் தமிழர்கள் சஜித் பிரேமதாசாவுக்கே அதிகம் வாக்களித்துள்ளனர். இந்த வாக்களிப்பின் மூலம் அவர்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதை விரும்பவில்லை என்பதை எடுத்துக் கூறியுள்ளார்கள். ஆகவே அவர்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை நாம் செய்யமுடியாது அவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகின்றோம் பாராளுமன்றத் தேர்தலில் எம்மை அவர்கள் வெற்றியீட்ட வைப்பார்களேயானால் அதன் பிறகு தரமுயர்த்தலாம்’ என்று கூறியதாக ராஜபக்ச அணியினருக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள். அவர்கள் கூறியதை மெய்ப்பிப்பது போலவே ஜனாதிபதித் தேர்தல் முடிந்து இவ்விடயம் தொடர்பாக அவர்கள் எவ்வித நடவடிக்கைகளுமே எடுக்கவில்லை. அம்பாறை மாவட்ட பாராளுமன்றத் தேர்தலில் கருணா அம்மான் வாக்குக் கேட்பதற்குக் கிடைத்த பலமான காரணங்களில் ஒன்று இவ் பிரதேச செயலகம் தரமுயர்த்தல் என்பதாகும். இதுவே அவருக்கு கல்முனைத் தொகுதியில் அதிகமான வாக்குகளை பெறுவதற்கும் காரணமாகும். இதுபோன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தோல்விக்கும் இதுவேதான் காரணமாகும். தேர்தல் முடிந்தது, கருணா அம்மான் அம்பாறை மாவட்டத்தில் அதிகப்படியான தமிழ் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் செல்லாத போதும் ராஜபக்சவினரின் வேண்டுகோளை நிறைவேற்றியிருந்தார். அவரை அம்பாறை மாவட்டத்துக்கான பிரதமரின் இணைப்பாளராக மகிந்த ராஜபக்ச நியமனம் வழங்கி கௌரவப்படுத்தினார். ஆனால் அவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதி பற்றி இவ்விருசாராரும் எதுவுமே செய்ததாக அறியமுடியவில்லை. வியாழேந்திரன் கூட்டமைப்பில் இருந்தபோதும் கூட்டமைப்பிலிருந்து விலகி, மகிந்த அணியுடன் சேர்ந்து கொண்ட போதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனே தனது கறுப்புச்சட்டை அணியினருடன் களத்தில் குதிப்பவராக இருந்தார். தேர்தல் முடிந்து இராஜாங்க அமைச்சர் ஆனவுடன் அவரை தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சினைகளிலும் காணமுடியவில்லை. இராஜாங்க அமைச்சரானவுடன் தமிழ் மக்களின் எல்லாப் பிரச்சினைகளும் முடிந்து விட்டது போல அவர் வாகன அணியுடன் வலம்வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மக்கள் வாகன அணிக்கு மரியாதையுடன் வழிவிட்டு விழிபிதுங்கிப் பார்த்திருக்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்று ஒன்று இருக்கிறதா என்பது கூட அவருக்கு நினைவிருக்காது. அடுத்து அங்கஜன் இராமநாதன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்காக யாழ்ப்பாணத்திலிருந்து கல்முனைக்கு ஓடோடி வந்து அந்த மக்களுக்கு பல நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். அவரும் தேர்தலில் வென்றதும் கல்முனையை மறந்து விட்டார். இறுதியாக பிள்ளையான், இவர் கல்முனை வடக்கு பிரதேச செயலக உண்ணாவிரதப் போராட்டங்களின் போது சிறையிலிருந்தாலும் இந்த விடயங்களைத் தெரியாதவர் அல்ல. அத்துடன் மகிந்த அளித்த வாக்குறுதிகளில் ஒன்று தாம் ஆட்சிக்கு வந்தால் பிள்ளையானை விடுதலை செய்வேன் என்பதாகும். அவர் கூறியது போல பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரால் வழங்கப்பட்ட கல்முனை பிரதேச செயலக வாக்குறுதிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. மகிந்த அணியினருடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கின்ற பிள்ளையானுக்கு இவ்விடயம் தொடர்பாக ஒரு தார்மீகக் கடமை இருக்கிறது. அந்த தார்மீகக் கடமையைத்தானும் அவர் செய்வதற்கான எத்தனங்களைக் காணமுடியவில்லை. இவற்றைப் பார்க்கின்ற போது அடுத்த தேர்தலுக்கு அம்பாறை மாவட்டத்தில் களமாடுவதற்கான தளமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை வைத்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போல வாக்காளர்களும் கடந்த காலங்களையெல்லாம் மறந்து கட்சியை அல்லது ஆளை மாற்றி அடுத்த ஏமாற்றத்துக்கு தயாராவார்கள் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. 2. அபிவிருத்தி அரசியல் இன்று அரசுடன் சேர்ந்தியங்குகின்ற மேலே குறிப்பிட்ட அனைவரும் குறிப்பிட்ட ஒரு விடயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறான அரசியல் நடவடிக்கைகளால் தமிழ் மக்களும் அவர்களுடைய பிரதேசங்களும் எவ்வித அபிவிருத்தியுமின்றி இருப்பதுடன் மக்களும் வறுமையில் வாடுகின்றனர். நாம் ஆட்சிக்கு வந்தால் இப் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதுடன் தொழில் பேட்டைகளை அமைத்து இம் மக்களுடைய சமூக பொருளாதார அம்சங்களை கட்டியெழுப்புவோம் எனக் கூறினார்கள். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உரிமையில்லாத அபிவிருத்தி எம் மக்கள் விரும்பவில்லை. காபேட், கொங்கிறீட் வீதி அமைப்பதெல்லாம் ஓர் அரசின் கடமையே தவிர அது ஒன்றும் விசேட சலுகைகள் அல்ல எனக் கூறினர். இவ்விருவாதங்களையும் செவிமடுத்த மட்டக்களப்பு வாக்காளர்கள் தங்களுக்கு உரிமையும் வேண்டும் அபிவிருத்தியும் வேண்டும் என்பதற்கு இணங்க, உரிமைதொடர்பாக செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இருவரையும் அபிவிருத்தி சார்பாக செயற்படுவதற்கு அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கக் கூடிய இருவருமாக, சரிசமமாகத் தேர்வு செய்து அனுப்பினர். இந்த இரு விடயங்களிலும் மட்டக்களப்பு மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் போலத்தெரிகிறது. உரிமைக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களுடைய எதிர்கால அரசியல் இருப்பை அடிப்படையாகக் கொண்டு ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை’ போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற காலாவாதியாகிப்போன போராட்டங்களில் மக்களை ஈடுபடுத்துவதில் முனைப்புக்காட்டுகிறார்களே தவிர தற்போதுள்ள சூழ்நிலையினைப் பயன்படுத்தி அல்லது தங்களுடைய சட்ட அறிவையும் மும்மொழியாற்றலையும் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கான அரசியல், பொருளாதார உரிமைகளை எவ்வாறு பெற்றுக்கொடுக்கலாம் என்பது தொடர்பாக எவ்வித கரிசனையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால் மும்மொழிப் புலவன், கிழக்கின் தலைவன், பாராளுமன்றத்தை கதிகலங்க வைக்கும் ஆளுமையான் போன்ற பட்டங்களை மக்கள் தாராளமாக வழங்குகிறார்கள். இந்தப் பேச்சும் ஆளுமையையும்தான் தமிழ் மக்களுக்கு இல்லாதிருந்தது போலவும் இப்போதுதான் அது கிடைக்கப்பெற்றிருக்கிறது போலவும் சிலர் சிலாகித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் தமிழ் மக்கள் எதிர்பார்த்த உரிமை அரசியலாகும். அதாவது தங்கள் பிரதிநிதி பாராளுமன்றத்தில் மும்மொழிகளிலும் உரையாற்றுவதற்கான அனுமதியாகும். இதை வைத்தே பாராளுமன்றக் காலத்தை ஓட்டிவிடுவார்கள். அந்த உரைக��ை முகநூலில் பதிவிட்டு, அதை வெற்றி அரசியலாக்கி தமிழ் மக்களின் நெற்றியில் நாமம் சூட்டி அடுத்த தேர்தலுக்கு தயாராகிவிடுவார்கள். அடுத்து அபிவிருத்திக்காக தேர்வு செய்யப்பட்ட இரு உறுப்பினர்களும் என்ன செய்கிறார்கள் என்பது எமது அடுத்த கேள்வியாகும். வீதி அமைத்தல்,பாலம் கட்டுதல் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுக்கப்பால் விவசாய பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற எமது நாட்டில் விவசாயத்தை ஒரு கைத்தொழில் மட்டமாக மாற்றுவதும் அவற்றுக்கான சந்தை வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதுவும் முக்கியமாகின்றது. இது தொடர்பாக எவ்வகையான திட்டங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்பாக தெளிவில்லாமலே இருக்கின்றது. அத்துடன் 1980களில் எல்லைக் கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் இதுவரை தங்களுடைய விவசாய நிலங்களுக்கு திரும்ப முடியாதநிலையே காணப்படுகின்றது. தங்களுடைய காணிக்கான சகல ஆவணங்களும் அவர்களிடம் இருந்தும் அந்த மக்களுடைய காணிகளை பெரும்பான்மையினத்தவரே குறிப்பாக ஊர்காவல் படையினைச் சேர்ந்தவர்களே அந்தக் காணிகளை ஆட்சிபுரிகின்றனர். காணிகளை இழந்த தமிழ் மக்கள் தனிப்பட்ட முறையில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க முற்படுகின்றபோது அரச பயங்கரவாதம் அவர்களை அச்சுறுத்துகின்றது. எனவே கிட்டத்தட்ட 40 வருடங்களாக இம்மக்கள் தங்களுடைய விவசாய நடவடிக்கைகளைக் கைவிட்டு கூலித் தொழிலாளர்களாக வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள். அமைக்கப்படும் வீதிகளையும் வாய்க்கால்களையும் இந்த மக்களும் தங்களுடைய விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் போதே அங்கு உண்மையான அபிவிருத்தி ஏற்படுகிறது என்று கூறமுடியும். இதுபோன்றே, அண்மைக்காலமாக மேச்சல் தரைப்பிரச்சினை மட்டக்களப்பில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றது. எனக்குத் தெரிந்த சிலர் தங்கள் கால்நடைகள் மேச்சலுக்குப் போய் திரும்பிவராததால் இருக்கின்ற கால்நடைகளையும் அறாவிலைக்குக் கொடுத்து விட்டு, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். மேச்சலுக்காக கால்நடைகளைக் கொண்டு சென்றால் மேச்சல் தரையற்ற வனவிலங்குப் பகுதிக்குள் நுழைந்ததாக வனவிலங்கு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு அம்பாறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படு���ிறார்கள். எதுவுமறியா அந்த கால்நடை மேய்பவர்களின் குடும்பத்தினர் அவரை பிணையில் எடுப்பதற்காகவும் வழக்குகளுக்காகவும் அம்பாறை நீதிமன்றத்துக்கு அலையவேண்டி ஏற்படுவதுடன் இனி இந்தத் தொழில் வேண்டாம் என ஒதுங்கிக் கொள்கின்றனர். இவ்வாறு இந்த அடிமட்ட மக்களின் ஜீவனோபாயம் இருக்கின்ற பட்சத்தில் நாம் இந்த மக்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காது அபிவிருத்தி என்று பேசிக் கொள்வது ஒரு சிலருக்கான அபிவிருத்தியாகத்தான் இருக்கமுடியுமே தவிர உண்மையில் கஸ்டத்தை எதிர்நோக்கும் மக்களுடைய அபிவிருத்தியாக இருக்க முடியுமா எனும் கேள்வி எழுகின்றது. ஆகவே அரசாங்கத்துடன் இணைந்திருப்பது என்பது அந்த அரசாங்கத்தினால் வழங்கப்படும் சுகபோகங்களை அனுபவிப்பதற்கு மட்டுமல்ல அந்த அரசாங்கத்தினைப் பயன்படுத்தி சமூகத்தின் கடைநிலையிலுள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக வாழ்வதற்குமாகும். இதனைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்துடன் இணைந்திருப்பவர்கள் தங்களுடைய அரசியல் செயல்பாட்டினை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிடில் அடுத்த தேர்தலுக்கு காட்சியினை மாற்ற வாக்காளர்கள் தயாராவார்கள். https://arangamnews.com/\nயாழ் இனிது [வருக வருக]\nபுதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/06/blog-post_14.html", "date_download": "2021-04-16T07:13:26Z", "digest": "sha1:SNL3SP3WEGR6JMNUS46RBMTRX7FJH6YF", "length": 12802, "nlines": 159, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: மறக்க முடியா பயணம் - சீனா : பெய்ஜிங்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nமறக்க முடியா பயணம் - சீனா : பெய்ஜிங்\nசீனா என்றதுமே நும் வருவது அந்த சீனா பெருஞ்சுவர் மற்றும் உணவுகள். நான் ஷான்காய் சென்று இருந்த போது (மொத்தம் 20 முறைக்கு மேல் இதுவரை சீனா சென்று இருக்கிறேன்), எனது அமெரிக்க நண்பர்கள் பெய்ஜிங் செல்ல வருமாறு, என்னையும் அழைத்தார்கள். அப்போதிலிருந்தே அந்த பெருஞ்சுவர் மண்டையில் ஓட ஆரம்பித்து விட்டது. புல்லெட் ட்ரெயினில் 200km வேகத்தில் பயணம் செய்து பெய்ஜிங் சென்று அடைந்தோம்.\nஎங்களுக்காக திரு.சாண் அவர்கள் கைடு எல்லாம் எஅற்பாடு செய்து இருந்தார். அடுத்த நாள், ஒரு பெண் கைடு எங்களை ஹோடேலில் சந்தித்து எங்களுக்கு டூர் ப்ரோக்��ாம் பற்றி சொல்லி ஆரம்பித்தார். சீனாவில் ஒரு சங்கடம் என்னவெனில் பாஷைதான் அதுவும் பெய்ஜிங் நகரில் மிக சிலருக்குதான் ஆங்கிலம் தெரியுமாதலால், நாம் வழி தவறி விட்டால் போச்சு.....சங்குதான் \nஒரு வழியாக, நாங்கள் சீனா பெருஞ்சுவரை சென்றடைந்தோம் அது ஒரு பரவச அனுபவம்....அந்த இடத்தை நாங்கள் அடைந்து நடக்க ஆரம்பித்தபோது இதற்காக எத்தனை பேர் கஷ்டப்பட்டு இருப்பார்கள், எந்த விதமான சூழலில் இதை உருவாக்கி இருப்பார்கள் என்பதை நாம் எண்ணி பார்க்கும் போது நமக்கு ஆச்சர்யம் வருவதை தவிர்க்க முடியாது. ஒவ்வொரு சுவரம் ஒரு வாட்ச்டோவேர் மூலம் இணைக்க படுகிறது. நான் ஒரு வாட்ச்டோவேரில் இருந்து இன்னொரு வாட்ச்டோவேற்கு செல்வதுற்குள் தலை சுத்தி எனக்கு வந்தி வந்துவிட்டது. அவளவு பிரஷர் இருந்தது அங்கு. நமக்கே இப்படி என்றால், அந்த சுவரை உருவாக்கும் போது எப்படி இருந்து இருக்கும், எவளவு பேருக்கு உடல்நிலை பதிக்க பட்டு இருக்கும். உண்மையிலேயே அது ஒரு உலகாதிசயம்தான் \nஅடுத்து நங்கள் சென்றது போர்பிட்டேன் பேலேஷ். அந்த காலத்து ராஜா வாழ்ந்த இடம். ஐந்து முதல் ஆறு அடுக்கு வரை உள்ள பாதுகாப்பான, அழகிய ஒரு அரண்மனை. நமது ஸ்ரீரங்கம் கோவிலில் நீங்கள் பார்த்து இருக்கலாம், உள்ப்ரகரம் அதை தண்டி சென்றால் அடுத்த சுற்று பிரகாரம் என்று, அது போலவே இங்கேயும். முதல் பிரகாரத்தில் மக்கள் அரசரை சந்திக்கலாம், அடுத்து புலவர்கள், அடுத்து மந்திரிகள் என்று. கடைசி பிரகாரம்தான் அந்தபுறம் ரொம்ப சேபாதான் ராணிய வச்சிருந்திருகாங்க \nமேலே நீங்கள் பார்ப்பது ஒரு கோவில். எல்லா கோவிலிலும் ப்ளூ மற்றும் சிகப்பு நிறமே அதிகம் இருந்தது. மிகவும் நுணுக்கமான வேலைபாடுகள்.\nமொத்தத்தில் சீனாவில் நாம் பார்க்க நிறைய இருக்கிறது, ஆனால் உங்களுக்கு பாஷை தெரியாவிட்டால் அவளவுதான்.\nLabels: மறக்க முடியா பயணம்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - திருவாரூர் தேர் \nதேர்.... இந்த வார்த்தையை சொன்னாலே உங்களது நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை என்ன சிறு வயதில் இருந்தே யாரிடம் பேசும்போதும் திருவாரூர் தேர்...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nபொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...\nஆச்சி நாடக சபா - சீனாவின் பியன்-லியன் கலை\nகண்ணுக்கு தெரியாமல் உதவும் மனிதர்கள்\nஎன்னை செதுக்கிய புத்தக வாசிப்பு\nஅறுசுவை - பாரம்பரிய ஜப்பானிய உணவுகள்\nஎன் கவிதைகள் - படைப்பு\nசோலை டாக்கீஸ் - நீதானே என் பொன் வசந்தம் (ஓல்ட்)\nமறக்க முடியா பயணம் - ஸ்டார் க்ரூஸ்\nசோலை டாக்கீஸ் - சந்தோஷம் சந்தோஷம் பாடல்\nமறக்க முடியா பயணம் - சீனா : பெய்ஜிங்\nமனதில் நின்றவை - சீனு ராமசாமி (தென்மேற்கு பருவகாற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.in/gethu-sirukadhaikal-book-review/", "date_download": "2021-04-16T08:51:33Z", "digest": "sha1:CIN24G7DIMZOYIBOB3LH24QZKJGQFVSJ", "length": 21172, "nlines": 203, "source_domain": "bookday.in", "title": "நூல் அறிமுகம்: *கெத்து (சிறுகதைத் தொகுப்பு) - இலட்சுமணப் பெருமாள் கதைகள்* | பா.அசோக்குமார் - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Book Review > நூல் அறிமுகம்: *கெத்து (சிறுகதைத் தொகுப்���ு) – இலட்சுமணப் பெருமாள் கதைகள்* | பா.அசோக்குமார்\nநூல் அறிமுகம்: *கெத்து (சிறுகதைத் தொகுப்பு) – இலட்சுமணப் பெருமாள் கதைகள்* | பா.அசோக்குமார்\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்-8: பிரபஞ்சன் – ச.தமிழ்ச்செல்வன்\nகெத்து (சிறுகதைத் தொகுப்பு) – இலட்சுமணப் பெருமாள் கதைகள்\nகதைத் தேர்வு: ச. தமிழ்ச்செல்வன்\nஎழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள இலட்சுமணப் பெருமாள் அவர்களின் ஒன்பது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே இந்நூல். ஒவ்வொரு சிறுகதையும் ரத்தினங்களாக ஜொலிக்கின்றன என்றால் மிகையன்று.\nகரிசல் வட்டார வழக்கில் அமைந்த சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமே. ஒரு சிறுகதைக்குள் நவரசங்களையும் கொண்டு வர முனைந்துள்ளாரோ என்ற ஐயம் உண்டாவதைத் தவிர்க்க இயலவில்லை. அதில் வெற்றியும் அடைந்துள்ளார் என்பதே கனக்கச்சிதமானதே…\nஎளிய மனிதர்களின் அன்றாட வாழ்வியலை சிறந்த சொற்கட்டோடு யதார்த்தமான வாழ்வியல் சூழலுடன் காட்சிபடுத்திய பாங்கு போற்றுதலுக்குரியதே… தாழ்த்தப்பட்ட இனத்தவரின் வாழ்வியல் அவலங்களை பட்டவர்த்தனமாக புடம் போட்டு பொன்னாக வடித்துள்ளதாகவே தோன்றுகிறது.\nநாயே பிரதான கதாபாத்திரமாக இருப்பினும் ராமசாமித் தேவருக்கும் ராமையாத் தேவருக்குமான பெயரை வைத்து உண்டாகும் ரகளை களேபரமென்றால், நம்பியாபுரத்து நாயக்கருக்கும் நாய்க்குமான ரகளையே அந்தோ பரிதாப ரகமே…\nபோதையின் அவலத்தைத் தோலுரித்துக் காட்டும் கதையே இது. இதனுள் பொங்கி வரும் எள்ளலும் துள்ளலும் இறுதியில் துயரத்தில் முடிவது யதார்த்தமே. பிள்ளைக்கு வாய்ப்பாடு வாங்கிக் கொடுக்க துடிக்கும் மனம் போதையில் மூழ்குவது சாபக்கேடு தானே…\nதுயரத்தின் உச்சமென இச்சிறுகதையை உணரலாம். ஒரு காலத்தில் கொடிக் கட்டி பறந்த தொழில் (மட்பாண்டங்கள் செய்தல்) அறிவியல் முன்னேற்றத்தால் நசிந்து அதனால் சிக்கி சின்னாபின்னமாகி போகும் ஒரு எளிய குடும்பத்தின் சாகஸமே இச்சிறுகதை… கண்ணீர் சிந்தாமல் கதையை நிறைவு செய்வது கடினமே.\nமுத்துக்கூத்தனின் பிணம் காணாமல் போவதில் தொடங்கும் கதைக்குள் விரியும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் காவியங்களே… தாழ்த்தப்பட்ட இனத்தவரின் சுடுகாட்டு பிரச்சினையை மையமாகக் கொண்டதென எளிதில் சுருக்கிவிட முடியாத கதைக்களமே இது. கூத்துக்கலையின் நம்பிக்கையை (கிருஷ்ணப் பருந்து) முத்துக்கூத்தனின் மரணத்துடன் இணைத்த விதம் அளப்பரியது. நரிக்குரவர்களின் ஈமச்சடங்கு முறை புத்தம் பதிய தகவலே எனக்கு…\nமுதலாளியின் கிடைக்கு ஆடு மேய்ப்பவன் கல்யாணச் சாப்பாட்டு ஆசையால் அடையும் அவலங்களை அங்கதச் சுவையுடன் பகிர்ந்துள்ள கதையே இது. முதலாளித்துவத்தின் அயோக்கியத்தனத்தை எளியவர்களின் பலவீனத்துடன் தோலுரித்துக் காட்டிய விதம் கவனிக்கத்தக்கது. “ஆடுகள பட்டினிப் போட்டு பாவத்த சுமக்காத” என்ற முதலாளியின் வாசகம் கொடூரத்தின் உச்சமன்றி வேறேது.\nஇத்தொகுப்பில் என்னை மிகவும் பாதித்த சிறுகதை இதுவே. பச்சை என்ற கதாபாத்திரத்தின் துடுக்குத்தனத்தில் தொடங்கி அவளின் திருமண பந்தத்தின் பயத்தில் புன்வுறுவலித்து அதற்காக அவள் எடுக்கும் முடிவில் துணுக்குற்று வாழாவெட்டியாக அம்மாவீட்டு வாசத்தில் கண்ணீர் சிந்தி விரக தாபத்தில் சிக்குண்டு நிற்கும் நிலையை என்னவென்று உரைப்பது… பாலியல் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் கதையாக கருதலாமென்றே தோன்றுகிறது. அம்மா வெள்ளத்தாயின் கதாபாத்திரம் தாய்ப்பாசத்தையும் பெண்ணிய மனதையும் படம்பிடித்துக் காட்டக் கூடியதே…\nமுழுக்க முழுக்க எள்ளல் சுவையுடன் துள்ளல் நடையுடன் பயணிக்கும் கதையே இதுவென்று தோன்றினாலும் இதனுள் மறைந்து நின்று நாற்றமெடுக்கச் செய்யும் சாதீய கொடூரங்களே மிகுந்து காணப்படுகின்றன. மேட்டுக்குடி சாமியாருக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தவரின் கோவில் சாமியாருக்கான போட்டியாகத் தொடங்கினாலும் துடியான சாமியாட்டம் உணர்த்தும் பாடமோ மிக மிக அவசியமானதே…\n“”யப்பா” உனக்கு ஒரு ஆளுக்கு துடி வந்தே நம்ம கோயிலு அஞ்சு நிமிசத்துல சுத்தமாயிருச்சே, நம்ம காலனி ஆளுக எல்லோர்க்கும் துடி வந்தா” இந்த ஒற்றை வாக்கியமே நெத்தியடி அன்றோ…\nஇந்த சிறுகதையும் தாழ்த்தப்பட்டவர்களின் அவலத்தைக் காட்டக்கூடியதே… எனினும் மது போதையில் பிறரை அடித்து தன்னை நிலைநிறுத்த முயலும் தன்மை நகைச்சுவைப் பாங்குடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.\nஇறை நம்பிக்கை எளியவர்களிடம் உண்டாக்கும் தாக்கத்தை மிக மிக யதார்த்தமான நடையில் பகர்வதே இக்கதையின் சூட்சமமாக கருதுகிறேன். இருக்கன்குடி மாரியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு ஆறு பெண் பிள்ளைகளைப் பெற்ற குடும்பத்தின் ஏ���்மை நிலையை சோதிக்கும் நிகழ்வுகள் கண்ணீரை வரவைப்பனவே. கைக்குழந்தையுடன் கையறு நிலையில் நிற்கும் கணவன் கதாபாத்திரம் மிக மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மனைவி எடுக்கும் முடிவோ “ஏழ்மையிலும் கருணை” என்ற உயரிய மனப்பான்மையை பறை சாற்றுவதாகவே அமைந்துள்ளது.\nஆக மொத்தத்தில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வாழ்க்கையில் நம்மை நுழையச் செய்து புதியதோர் அனுபவத்தையும் வாழ்வியல் பாடத்தையும் பகர்வதாகவே தோன்றுகிறது. அற்புதமான கதைத் தேர்வுகள். கண்ணீருடன் பயணித்தாலும் கருணையைச் சுரக்க வைக்கும் வல்லமை கரிசல் எழுத்துகளுக்கு உண்டு என்பதை நிரூபிக்கும் வண்ணம் எழுத்தாளர் இலட்சுமணப் பெருமாள் கதைகளை வடிவமைத்துள்ளார் என்பதே நிதர்சனம்.\nவாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.\nகெத்து (சிறுகதைத் தொகுப்பு) – இலட்சுமணப் பெருமாள் கதைகள்\nகதைத் தேர்வு: ச. தமிழ்ச்செல்வன்\nPrevious Article நூல் அறிமுகம்: மோகனா – ஒரு இரும்புப் பெண்மணியின் கதை | கு.காந்தி\nNext Article நூல் அறிமுகம்: பாமா அவர்கள் எழுதிய *சங்கதி* – ராதிகா விஜய்பாபு\nநூல் அறிமுகம் | முதல் மூன்று நிமிடங்கள் | டி.ஆர். கோவிந்தராஜன் | The First Three Minutes | Physics\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\n010 I சென்ற ஞாயிற்றுக் கிழமை | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் மீராபாய்\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nநூல் அறிமுகம் | முதல் மூன்று நிமிடங்கள் | டி.ஆர். கோவிந்தராஜன் | The First Three Minutes | Physics\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\nநூல் அறிமுகம் | “உரக்கப் பேசு – சப்தர் ஹஷ்மியின் மரணமும் வாழ்வும்” | பிரபல நாடகக் கலைஞர் பிரளயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.in/puluthipadintha-sorkal-poetry-book-review/", "date_download": "2021-04-16T07:05:34Z", "digest": "sha1:2NGMAFEWVXW56JZOQCZ6KW5CEI6AMUOS", "length": 30807, "nlines": 258, "source_domain": "bookday.in", "title": "நூல் அறிமுகம்: ”யாதொன்றின் மீவுரு” (புழுதிபடிந்த சொற்கள்- கவிதை நூலை முன்வைத்து...) - பாரதிசந்திரன். - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Book Review > நூல் அறிமுகம்: ”யாதொன்றின் மீவுரு” (புழுதிபடிந்த சொற்கள்- கவிதை நூலை முன்வைத்து…) – பாரதிசந்திரன்.\nநூல் அறிமுகம்: ”யாதொன்றின் மீவுரு” (புழுதிபடிந்த சொற்கள்- கவிதை நூலை முன்வைத்து…) – பாரதிசந்திரன்.\nநூல் அறிமுகம்: பாமா அவர்கள் எழுதிய *சங்கதி* – ராதிகா விஜய்பாபு\nநூல்: புழுதிபடிந்த சொற்கள்- கவிதை நூல்\nஆசிரியர்: கவிஞர் க. சித்தார்த்தன்\nபருவம் கடந்து பயணிப்பதும், அந்நாட்களின் உணர்வுப் பிரதிபலிப்புகளை அப்படியே உணர்வதும், அதன் பிம்பம் மாறாமல் மனக்கண் முன் காட்சியை உருவாக்கித்தருவதும் படைப்பின் சிறப்பு எனலாம். தன்முன்னதான நிகழ்வை உருவமைப்பது கூடச் சிலசிலநேரங்களில் இல்லாததாக மாறிவிடும் படைப்பாளனின் இயலாமைக்கு நடுவில், இது சாத்தியமானது ஒருவகை வியப்பே \nஅசங்கல் புசங்களாக மனத் திரையில் விரியும் பழமையின் சுவடுகள் நீண்ட மறைத்தன்மை கொண்டவை. அவை, நிழலாடும் இருண்மையைத் தனக்குள் பொதித்து வைத்திருப்பவை. முழுவதுமான அதன் உள்ளார்ந்த பேரழகை அல்லது நெடிது நீண்ட சோகப் பின்னணியைத் தொட்டுத் தடவி உள்ளது உள்ளவாறு உணர்ந்து விடுவது எல்லாப் படைப்பாற்றலையும் விட உன்னதமாய் இருக்கிறது.\nஆழ்மன உணர்வுகளைக் கவிதைக்குள் வடிப்பதைக் கவிஞர்கள் பெரும்பாலும் விரும்புவர். அது கவிதையையும், கவிதையைப் படிப்பவரையும் சிறந்த இடத்துக்கு அழைத்துச் செல்லும். கவிதை எல்லோருக்கும் பொதுவான எல்லாருக்குமான உணர்வுகளை மீட்டெடுத்து தருவதாகும்.\n”ஒரு நல்ல கவிதை, தன்னை அனைத்திலிருந்தும் துண்டித்துக் கொள்ளக்கூடியது. அப்படியான கவிதை காலத்திற்கும் அப்பால் எடையறு சுழற்சியைத் தனதே கொண்டபடி அலைகிறது. எப்பொழுதெல்���ாம் வாசிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாமான பொழுதுகளின் தொகுப்பாக அதன் அதன் காலம் அமைகிறது. மௌனம் என்பது கவிதையைப் பராமரிக்கிற காலத்தின் பேழையாகிறது” என்பர் அசோகமித்திரன்.\nஅதேபோல, கவிஞர் சித்தார்த்தன் எழுதிய புழுதி படிந்த சொற்கள் நூலிலுள்ள கவிதைகளும் காலத்திற்கு அப்பால் உள்ள உண்மையான உணர்வுகளைப் பதிவு செய்து வெளிப்படுத்தியுள்ளன.\n”வெறுமை சூழ்ந்து இருக்கும் அறையில்\nஇக்கவிதை வரிகள் தான் அனைத்துக் கவிதைகளுக்குமான திறவுகோல் ஆக அமைந்திருக்கிறது. இதை வைத்துக் கொண்டு நூலின் ஒட்டுமொத்த கவிதைகளையும் படைப்பாளனின் உணர்வாக இதைக் கொண்டே கூறிவிடலாம். இதுவே கவிதைகளுக்கான தன்மையை வெளிப்படுத்தும் வசனமாக இருக்கிறது.\nகவிஞன் தன் இளமைக் காலத்தின் நடுவில், கேமராவுடன் நின்று உறவுகளை வரிசையாய் வட்டமாய் நிற்கவைத்து ஒவ்வொருவரையும் பல கோணங்களில் அலாதியான உணர்வுகளின் விழி கொண்டு அவர்களைப் படம் பிடித்து இருக்கின்றார் . அதுவே இக்கவிதைத் தொகுப்பின் கவிதைகள் ஆகியிருக்கின்றன.\nபள்ளிப்பருவத்தில், வீட்டில் சாப்பிட்டுப் போட்ட மாங்கொட்டை ஒன்று துளிர்க்கத் தொடங்கியது. கவிஞன் அதை நட்டு வைத்துப் பராமரிக்கிறார். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறது. ஆனால், உறவுகள் அனைவரும் ஒவ்வொன்றாய் கூறி அந்தச் செடியை வளர்க்க வேண்டாம் என்கின்றனர். அது கேட்காமல் பாசம் கொட்டி அதைக் கவிஞர் வளர்க்கிறார். ஆனால் ஒருநாள், பள்ளி விட்டு வரும்பொழுது அந்தச் செடிக் காய்ந்து போய்க் கிடந்தது. அது அவருக்குள் பெரும் இழப்பாக இருந்தாக மாங்கன்று கவிதையில் ஒரு காட்சியை விளக்குகிறார். அந்தச் செடி காய்ந்து போனதை,\n”பள்ளி விட்டு வீடு திரும்பும்\nஒரு மாலை நேர வேளையில்\nகள்ளிப்பால் ஊற்றிக் கொன்ற ஒரு\nபெண் சிசுவைப் போல ”\nஎனச் செடியைக் குழந்தையாகப் பாவித்து இறந்த கதையை இக்கவிதை மிகச் சோகமாக விளக்கி நிற்கின்றது.\nதனிமையின் பொழுதுகளில், நம் நினைவுகள் நம்மைத் தனித்து இருக்க விடாது. அது பல நிகழ்வுகளை நம் கண் முன்னே ஓடவிடும். அங்கு பல உறவுகளுடன் நமது வாழ்க்கையில் நடந்த பல காட்சிகள் விரியும். அதை, ”உடன் இருக்கும் நினைவுகள்” கவிதை விளக்கிக் காட்டுகிறது.\nகவிஞரின் பார்வையில், சமூக ஓட்டத்தில் மிக முக்கியமானவர்கள் எனக் கூறும்பொழுது, தன்னைச் ��ுற்றி இருக்கும் சொந்தங்கள் மற்றும் விவசாயிகள், தொழிலாளிகள் தான். அவ்வகையில் ”விவசாயி” எனும் கவிதையில், விவசாயி படும் வேதனைகள் பல நேர்த்தியாகக் கூறப்பட்டுள்ளன.\nசோறு உண்ணும் சேறு பூசிய முகங்களில்\nஉளப் பிறழ்வுக் கவிதையாகப் ” பயம்” கவிதை விளங்குகிறது. அக்கவிதையில்,\nஎனப் பயத்தை விரிவாக விளக்குகிறார். இளமையில், அறியாமையில், தனக்குள் நிகழ்ந்த பய உணர்வைத் தற்பொழுது மீண்டும் அவ்விடத்திற்குச் சென்று, அதைத் தோண்டி எடுத்து அழகான உணர்வுகளோடு கவிதை ஆக்குவது எவ்வளவு கடினமான செயல்பாடு, அந்த மனநிலையைத் தன் படைப்பாற்றலில் கொண்டு வந்த சிறப்பு அரியதாகும். அதைக் கவிஞர் சித்தார்த்தன் இக்கவிதையில் செய்து காட்டியிருக்கிறார்\n”சாதாரண செயல்பாடுகளில் கூடப் பதற்றம் அல்லது பயம் ஏற்படும் பிறழ்வு ”பதக்களிப்புக் கோளாறு” என இம் மனப்பிறழ்வு வகைப்படுத்தப்படுகிறது. அச்சக் கோளாறுகளில் ஒன்று பொதுவாக வகைப்படுத்தப்படும். அவற்றில், பலரது சமூகத்து முன் வருவதற்கு வெட்கப்படல் (SOCIAL ANXIETY DISORDER) திகில் அடைதல், வெளியே கண்டும் மருளல் (agoraphobia) அதிர்ச்சியால் ஏற்படும் அழுத்தப் பிறழ்வு, மனஅலைக்கழிவுப்பிறழ்வு( obsessive compulsive disorder) என்பன சில இவற்றின் சில ஆகும்” என உளவியல் குறித்த கோட்பாடுகள் விளக்கப்படுகின்றன. இவ்வகைக்கு உதாரணமாகக் கவிதைகள் பலவற்றை இத்தொகுப்பில் காணமுடிகின்றது. கடைசி நிமிடங்கள், தற்கொலை, வெட்டியான் போன்ற கவிதைகள் இதற்கு உதாரணமாகும்.\nஒரு பிச்சைக்காரனின் இயல்பு வாழ்க்கையானது, இன்பத்தை வெறுத்து மேம்பட்ட வாழ்வைத் தருவதாகவே வாழ வேண்டியுள்ளது. அதுவே நல்ல வாழ்வும் கூட, அது புத்தனின் வாழ்வை போன்றும், போதனையைப் போன்றும் உள்ளன என ”யாசகனின் கவிதை” விளக்குகிறது\n”ஜாதி மதங்கள் அற்ற ஒரு\nவாழ்வை வெவ்வேறு கோணங்களில் பார்க்கும் கவிஞனின் பார்வை மற்றவர்களிடமிருந்து அவரை வித்தியாசப்படுகின்றது.\n”தூய்மை இந்தியா” கவிதை ஒரு சமூகக் கவிதையாகக் காணப்படுகிறது. அனைத்து விதமான தரம்கெட்ட அரசியல் நிகழ்வுகளைக் கவிதையால் நக்கல் செய்கின்றார். அதில்,\nகிழிந்து கிடக்கும் இந்த ஆடையில்\nஎன நம் நாட்டைப் பார்த்து ஆதங்கப்படுகிறார். மேலும்,\nஎன்னும் கவிதை சமூகத்துக்கு அளித்த சவுக்கடி ஆகும். நம் நிலையை மிக நேர்த்தியான முறையில், தமது கவிதைக���ில் விளக்கமாக, அதேநேரம் உணர்வுப் பிரதிபலிப்பாகச் சமூகக் கவிதைகளை வெளிப்படுத்தியுள்ளார்.\nகவிஞனின் பல்வேறு கவிதைகள் இத்தொகுப்பில் ஆழ்மன உளவியல் கவிதைகளாக, சமூகக் கவிதைகளாக, அழகியல் கவிதைகளாக, நவீனக் கவிதைகளாகக் காணப்படுகின்ற நிலையை அறிய முடிகிறது.\nஅழகியல் கவிதையாக ”விடியல்” கவிதை உள்ளது. அதில், ”அம்மா காலைப்பொழுதில் வீட்டின் முன் கோலம் இடுகிறாள். விடியல் அவள் காலில் விழுந்து கிடக்கிறது” என்று கற்பனையாக ஒரு காட்சியைக் கொண்டு வருகிறார். பூக்களின் முகத்தில் பனித்துளி பருக்கள் என்று இயற்கை அழகைப் பாடுகிறார் இப்படியாக, இயற்கை கற்பனைகள் இன்னும் இக்கவிதைத் தொகுப்பில் நீண்டு கிடக்கிறன.\nகவிஞர் சித்தார்த்தன் தன் எழுத்துக்களால் தன் துன்பமும் கோபமும் சோகமும் அடியோடு காணாமல் போகிறது என்பதை\nகவிதை மிக அற்புதமான செயலைச் செய்வதாகத் தன் துயரத்தை எல்லாம் நீக்குவதாகத் தனது படைப்பாற்றல் தனக்குள் விளங்குகிறது என்னும் கருத்தைக் கவிதையாக்கித் தந்திருக்கிறார்.\nதற்கொலை, இறப்பு, முதுமை, இயலாமை எனக் கவிதைகள், இக்கவிதைத் தொகுப்பில் அதிகமாக எழுதப்பட்டிருக்கின்றன.\nதனிமனித உணர்வுகள், வேதனை, பயம், எதிர்பார்ப்பு, பாசம், நேசம், உறவுகளின் தேவை போன்றவையும் இக்கவிதைத் தொகுப்பில் காணப்படுகின்றன. எனவே ஆழ்மனம் சார்ந்த கவிதைகளையும், இயல்பு நடத்தைகள் குறித்தும், சமூகம் குறித்தான பார்வையையும் முப்பரிமான தோற்றத்தில் இக்கவிதைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன .\nஇக்கவிதைத் தொகுப்பில் வெளிவந்திருக்கும் அனைத்துக் கவிதைகளும் முகநூல் கவிதைகள் ஆக வலம் வந்த கவிதைகள் ஆகும். அதிகமான, ஆழமான வாசகர்களைப் பெற்ற கவிதைகளாகவும் இக்கவிதைகள் விளங்குகின்றன. கால மாற்றத்திற்குத் தக முகநூலில் கவிதைகள் இன்று வலம் வருகின்றன. அதற்கான உடனடி விமர்சனமும் உடனே இங்கு கிடைத்து விடுவதால் படைப்பாளனும் மகிழ்கிறான்.\nதன் கவிதையை நாடி பிடித்துப் பார்த்துத் திருத்தம் செய்து கொள்ளவும் முகநூல் கவிதைகள் அதிகமான அளவிற்கு உதவி வருகின்றன. காலத்துக்குத் தக கவிதைகள் பல வடிவங்களில் தன்னை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன என்பதற்கு இதுபோன்ற கவிதைத்தொகுப்புகள் சாட்சியாக இருக்கின்றன.\nஅவ்வகையில், கவிஞர் சித்தார்த்தனின் கவிதைகள், யாதோ��்றின் மீவுருவாக்கச் சொற்களாக இந்தப் புழுதி படிந்த சொற்களில் காணப்படுகின்றன\nPrevious Article நூல் அறிமுகம்: *மோகனா ஓர் இரும்புப் பெண்மணியின் கதை* – தேனி சுந்தர்\nNext Article நூல் அறிமுகம்: சி.ஆர்.ரமண கைலாஷின் *ஃபயர் ஆஃப் சுமத்ரா (சுமத்ராவில் காட்டுத்தீ)* – கி. ரமேஷ்\nகவிதை புத்தகத்தைக் கண் தேடும் வாக்கியங்கள் அமைத்த விமர்சகர்… கவிதை நயத்துடன்.. அரிகி வரும் கவிதை வாசிப்பைத் தூண்டும் விமர்சனம் அருமை..\nபுழுதி படிந்த சொற்களை நான் அப்படியே விழுங்கி விட்டேன், அது உள்ளே சுத்தம் செய்து கொண்டிருக்கிறது . உங்கள் விமர்சனக் கட்டுரை பட்டா டை போர்த்து கிறது….\nகட்டுரை சிறப்பு. கவிதைகள் இது ஒரு வகை . இன்று வலர்ந்த இவிதமான கவிதை நடைகள் பேசப்படுகின்றன.\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\n010 I சென்ற ஞாயிற்றுக் கிழமை | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் மீராபாய்\n009 | களவாணி | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் ஜெயலட்சுமி\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\nநூல் அறிமுகம் | “உரக்கப் பேசு – சப்தர் ஹஷ்மியின் மரணமும் வாழ்வும்” | பிரபல நாடகக் கலைஞர் பிரளயன்\nநூல் அறிமுகம்: வள்ளலார் கடிதங்கள் – பொன்னம்பலம் காளிதாஸ் அசோக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-16T08:51:53Z", "digest": "sha1:FEBOMKBATVLL3WGELFDEAINFLTI4NTFH", "length": 8033, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "இசையமைப்பாளர் இமான் அவர்களது மிகவும் ஆர்ப்பாட்டமான இசை நிகழ்ச்சி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n* பிரிட்டன் ��ிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு * தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை * அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் * கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\nஇசையமைப்பாளர் இமான் அவர்களது மிகவும் ஆர்ப்பாட்டமான இசை நிகழ்ச்சி\nஇசையமைப்பாளர் இமான் அவர்களது மிகவும் ஆர்ப்பாட்டமான இசை நிகழ்ச்சி ஒன்று இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் உள்ள புகழ்பெற்ற வெம்பிளி அரங்கில் நடைபெறுமென உலகெங்கும் தீவிரமான விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன.\nகனடாவிலிருந்தும் பாடகிகள் லக்சுமி சிவனேஸ்வரலிங்கம் மற்றும் சரிகா சிவநாதன் ஆகியோர் விசேடமாக அழைக்கப்பட்டிருந்தனர்.இவர்களில் லக்சுமி சிவனேஸ்வரலிங்கம் தான் போகன் திரைப்படத்திற்காக பின்னணி பாடிய “செந்தூரா” பாடலைப் பாடினார். கனடாவிலிருந்தும் உலகெங்கும் இருந்தும் பலரும் ரசிக்க முயற்சி எடுத்திருப்பார்கள். ஆனால் அனைவருக்கும் ஏமாற்றம் தான்\nமேற்படி இசை நிகழ்சசிக்கு எதிர்பார்ககப்பட்ட வண்ணம் மக்கள் பெருந்திரளாக வரவில்லை. அத்துடன் அதிகமான பாடல்களுக்கு (வாத்தியகருவிகள் மேடையில் குவிக்கப்படடிருந்தாலும்) வாத்தியக் கருவிகளிலிருந்து பின்னணி இசை வரவில்லை என்றும் சிடிக் கள் மூலமான இசையே அங்கு பகிரப்பட்டது என்றும் இசை அவதானிகள் பலர் உலகெங்கும் செய்திகளை அனுப்பியவண்ணம் உள்ளார்கள்.\nகுறிப்பு:- சில வருடங்களுக்கு முன்னர் கனடாவில் நடத்தப்பெற்ற இசையமைப்பாளர் இமான் அவர்களது நிகழ்ச்சியில் கூட இந்த “சிடிக்கள்” பிரச்சனை இருந்தது என்று தான் நிகழ்ச்சி முடிந்த பின்னர் கருத்துக்கள் பகிரப்பட்டன.\nபுலம் பெயர் ரசிகர்கள் “மட்டமானவர்கள்” என்ற எண்ணத்தை நாம் முறியடிக்க வேண்டும்.\nமிகுந்த எதிர்பார்ப்போடு மண்டபத்திற்கு வருகின்ற இசை ரசிகர்களை இவ்வாறு ஏமாற்றுவதற்கு “எந்த” இசையமைப்பாளருக்கும் இனிமேல் இவ்வாறான எண்ணம் வரக்கூடாது என்பதற்காகத் தான் இந்தப் பதிவு.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=437&cat=3", "date_download": "2021-04-16T08:28:57Z", "digest": "sha1:FWRN26MIHET4CU2J3UVPIG34JWVGTTZL", "length": 12404, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » வெற்றிக்கு வழிகாட்டி\nதேர்வை எப்படி எழுத வேண்டும்\nதேர்வை எப்படி எழுத வேண்டும்\nஎல்லாப் பாடங்களுக்குரிய தேர்விலும், அதிக மதிப்பெண் வினாக்கள், சற்றே குறைந்த மதிப்பெண் வினாக்கள் மற்றும் குறைந்த மதிப்பெண் வினாக்கள் என்ற வகைப்பாடு இருக்கும்.\nஎனவே, மாணவர்கள் முதலில் அதிக மதிப்பெண் வினாக்களை எழுதினால் நன்று. ஏனெனில், முதலிலேயே குறைந்த மதிப்பெண் வினாக்களுக்கு விடை எழுதும்போது, ஆர்வம் மற்றும் உற்சாகம் மிகுதியால், தேவைப்படும் அளவைவிட, அதிகமாக எழுதிக்கொண்டே செல்வோம். இதனால், பயனில்லை என்பதோடு, மிகப்பெரிய மதிப்பு வாய்ந்த நேரமானது, தேவையின்றி வீணாகிறது.\nஇதனால், நிறைய எழுத வேண்டிய அதிக மதிப்பெண் வினாக்களுக்கு, தேவையான அளவு எழுத முடியாமல் திணறி, மதிப்பெண்களையும் இழக்க நேரிடுகிறது.\nபதில் எழுதும்போது, கேள்விக்கான பிரிவை குறிப்பிடுவதற்கும், கேள்வி எண்ணைக் குறிப்பிடுவதற்கும், எந்த வகையிலும் மறத்தல்கூடாது. அப்படி மறந்தால், கோட்டைவிடப்போவது நீங்கள்தான்.\nதேர்வு மையத்தில், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை அடிக்கப்படும் மணியை எதிர்பார்ப்பதற்கு பதில், நம் கையில் கடிகாரம் கட்டிக்கொண்டு, அதன்மூலம் நேரத்தைப் பார்த்துக்கொண்டு எழுதலாம். தேர்வு எழுதும் முன்பாகவே, இந்த கேள்விப் பிரிவை, இவ்வளவு நேரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு, அதற்கேற்ப செயல்படவும்.\nகடைசி மணியடிக்கும் வரை, எழுதுவது நல்லதல்ல. குறைந்தபட்சம் 5 முதல் 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே முடித்துவிட்டு, கேள்வி எண்கள் மற்றும் பிரிவுகள், சரியானபடி குறிப்பிடப்பட்டுள்ளதா, பதில்களின் இடையில், சரியான முறையில் கோடுகள் போடப்பட்டுள்ளதா\nவெற்றிக்கு வழிகாட்டி முதல் பக்கம் »\nபுல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\nஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு சிறந்த படிப்பு தானா\nநான் எம்.சி.ஏ., முடித்துள்ளேன். மல்டி மீடியா துறையில் மேலே படிக்க விரும்புகிறேன். ஆன்லை���ில் இப் படிப்பைப் படிக்கலாமா\nபி.பார்ம்., படிப்பில் சேரவுள்ளேன். இந்தப் படிப்பை முடிப்பவருக்கு இன்றைய கால கட்டத்தில் வாய்ப்புகள் எப்படி\nசுற்றுச்சூழலியல் சிறப்புப் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஎன் பெயர் பெரிய கருப்பன். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ மற்றும் யுஜிசி ஆகியவற்றின் அங்கீகாரங்கள் தேவையா ஏனெனில், கிரேட் லேக்ஸ், ஸ்கைலைன் பிசினஸ் ஸ்கூல் மற்றும் ஐஎஸ்பி போன்றவை, ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்றிருக்கவில்லையே\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-vitara-brezza/car-price-in-machilipatnam.htm", "date_download": "2021-04-16T08:13:34Z", "digest": "sha1:MXJU5CRWAOHA43QI7YQXNEDT2XSDYFWL", "length": 25735, "nlines": 427, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2021 மஞ்சிலிபட்டணம் விலை: விட்டாரா பிரீஸ்ஸா காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிவிட்டாரா பிரீஸ்ஸாroad price மஞ்சிலிபட்டணம் ஒன\nமஞ்சிலிபட்டணம் சாலை விலைக்கு மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in மஞ்சிலிபட்டணம் : Rs.8,65,650*அறிக்கை தவறானது விலை\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸாRs.8.65 லட்சம்*\non-road விலை in மஞ்சிலிபட்டணம் : Rs.9,88,161*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மஞ்சிலிபட்டணம் : Rs.10,74,844*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மஞ்சிலிபட்டணம் : Rs.11,49,969*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மஞ்சிலிபட்டணம் : Rs.11,44,190*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்ஐ plus dual tone (பெட்ரோல்)\non-road விலை in மஞ்சிலிபட்டணம் : Rs.11,64,994*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்ஐ plus dual tone (பெட்ரோல்)Rs.11.64 லட்சம்*\non-road விலை in மஞ்சிலிபட்டணம் : Rs.12,65,801*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in மஞ்சிலிபட்டணம் : Rs.13,36,797*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி(பெட்ரோல்)மேல் விற்பனைRs.13.36 லட்சம்*\non-road விலை in மஞ்சிலிபட்டணம் : Rs.13,60,462*அறிக்கை தவறானது விலை\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை மஞ்சிலிபட்டணம் ஆரம்பிப்பது Rs. 7.38 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா எல்எஸ்ஐ மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone உடன் விலை Rs. 11.39 லட்சம். உங்கள் அருகில் உள்ள மாருதி விட்டாரா பிரீஸ்ஸா ஷோரூம் மஞ்சிலிபட்டணம் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் kiger விலை மஞ்சிலிபட்டணம் Rs. 5.45 லட்சம் மற்றும் ஹூண்டாய் வேணு விலை மஞ்சிலிபட்டணம் தொடங்கி Rs. 6.86 லட்சம்.தொடங்கி\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ ஏடி Rs. 12.65 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் Rs. 11.44 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ Rs. 9.88 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா எல்எஸ்ஐ Rs. 8.65 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ Rs. 10.74 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி Rs. 13.36 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone Rs. 11.64 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone Rs. 13.60 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ ஏடி Rs. 11.49 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமஞ்சிலிபட்டணம் இல் kiger இன் விலை\nkiger போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nமஞ்சிலிபட்டணம் இல் வேணு இன் விலை\nவேணு போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nமஞ்சிலிபட்டணம் இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nஎக்ஸ்யூவி300 போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nமஞ்சிலிபட்டணம் இல் க்ரிட்டா இன் விலை\nக்ரிட்டா போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nமஞ்சிலிபட்டணம் இல் சோநெட் இன் விலை\nசோநெட் போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nமஞ்சிலிபட்டணம் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,397 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 8,507 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,087 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 10,607 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,497 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா வீடியோக்கள்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா செய்திகள்\nலேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கைமுறை செலுத்துதலை விரைவில் அறிமுகம் செய்ய ��ள்ளது\nஇப்போதைக்கு, லேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட சப்-4 எம் எஸ்யூவியின் தானியங்கி முறை செலுத்துதல் வகைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன\nமாருதி சுசுகியின் விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. அடிப்படை விலையானது குறைந்தது\nடீசல் இயந்திரம் மட்டும் உடைய முந்தைய-ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாதிரியைப் போல் இல்லாமல், இது இப்போது பிஎஸ்6 பெட்ரோல் இயந்திரத்துடன் மட்டுமே கிடைக்கிறது\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல் மைலேஜ் வெளிப்படுத்தப்பட்டது; ஹூண்டாய் வென்யு, டாடா நெக்ஸன் & மஹிந்திரா XUV300ஐ விட சிறந்தது\nவிட்டாரா பிரெஸ்ஸா 1.3-லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் முற்றிலும் நிறுத்தப்பட்டது\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nBrezza இசட்எக்ஸ்ஐ வகைகள் மீது not\n க்கு What ஐஎஸ் the மீது the road விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nகுடிவாடா Rs. 8.65 - 13.60 லட்சம்\nதெனாலி Rs. 8.65 - 13.60 லட்சம்\nபீமாவரம் Rs. 8.65 - 13.60 லட்சம்\nவிஜயவாடா Rs. 8.65 - 13.50 லட்சம்\nநுஸ்வித் Rs. 8.65 - 13.60 லட்சம்\nகுண்டூர் Rs. 8.65 - 13.60 லட்சம்\nதாடிபல்லிகுடிம் Rs. 8.65 - 13.60 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-tv-bharathi-kannamma-serial-villi-venba-farina-azad-won-vijay-tele-awards-288609/", "date_download": "2021-04-16T08:21:58Z", "digest": "sha1:RGDBFZ6JXZ5UC6UBGSQTABZMZBXDJVBJ", "length": 12761, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "vijay tv bharathi kannamma serial villi venba farina azad won vijay tele awards - விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா ஃபரீனா ஆசாத்துக்கு விஜய் டிவி விருது 8 ஆண்டு போராட்டத்தை பகிர்ந்து கொண்ட வெண்பா", "raw_content": "\nஉடைந்த மேக்கப் பொருட்களுடன் பஸ்ஸில் சென்னைக்கு வந்தேன்: வெண்பா உருக்கம்\nஉடைந்த மேக்கப் பொருட்களுடன் பஸ்ஸில் சென்னைக்கு வந்தேன்: வெண்பா உருக்கம்\nவிஜய் டிவி விருது வென்றுள்ள பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா ஃபரீனா ஆசாத், தனது 8 ஆண்டு போராட்டத்தையும் சாதிக்க வேண்டும் என்று உடைந்த மேக்கப் பொருட்களுடன் எதுவும் தெரியாத வெகுளிப் பெண்ணாக ச���ன்னைக்கு வந்த நினைவுகளை உருக்கத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவாக நடித்து பார்வையாளர்களை கதிகலங்க வைக்கிற ஃபரீனா ஆசாத், தனது 8 ஆண்டு போராட்டத்தையும் திரையில் சாதிக்க வேண்டும் என்று உடைந்த மேக்கப் பொருட்களுடன் எதுவும் தெரியாத பெண்ணாக சென்னைக்கு வந்த நினைவுகளை உருக்கத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி சீரியலாக திகழ்ந்து வருகிறது. இந்த சீரியலில் பாரதி கண்ணம்மாவாக நடிக்கு ரோஷினி ஹரிபிரியனின் நடிப்பை பாராட்டி சீரியலில் அவர் படும் இன்னல்கலுக்காக ‘உச்’ கொட்டும் பலரும் அதே அளவுக்கு வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஃபரீனா ஆசாத்தை கரித்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லத்தரசிகள் முதல் குடும்பத் தலைவிகள் வரை அனைத்து தரப்பினரையும் தனது வில்லத் தனமான நடிப்பால் மிரட்டி வருகிறார் வெண்பா.\nஇந்த சூழலில்தான், விஜய் டிவி டெலி அவார்ட்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. விஜய் டிவி விருதுகளில் சிறந்த டிவி சீரியல் வில்லி காதாபாத்திரத்துக்கான விருதை ஃபரீனா ஆசாத் பெற்றுள்ளார். ஃபரீனா ஆசாத், பாரதி கண்னம்மா சீரியலில் வெண்பா வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லிக்கான விருந்து வழங்கப்பட்டுள்ளது.\nதனக்கு விஜய் டிவி விருது வழங்கப்பட்டது குறித்து, ஃபரீனா ஆசாத் மகிழ்ச்சியுடன் விருது பெற்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 8 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு தனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nவிஜய் டெலி அவார்ட்ஸ் பெற்றுள்ள ஃபரீனா ஆசாத் இன்ஸ்டாகிராமில் குறிப்பிடுகையில், “8 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு இறுதியாக அங்கீகாரம் கிடைத்துள்ளது. “ஒரு வெகுளிப் பெண்ணாக பேருந்தில் உடைந்த மேக்கப் பொருட்களை எடுத்துக்கொண்டு நம்பிகையை மட்டும் எடுத்துக்கொண்டு சென்னைக்கு பஸ்ஸில் பயணம் செய்து ராஜ் டிவிக்கு வந்தது. இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. கனவு நிஜமான தருணம் இது.” என்று அவர் உருக்கமாகவும் நெகிழ்ச்சியுடனும் தெரிவித்துள்ளார்.\nசிறந்த வில்லிக்கான விருது பெற்றிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா ஃபரீனா ஆசாத்துக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nபிரியங்காவுக்கு பெரிய மனசு… ரசிகர்களை ஏமாற்றவே மாட்டாங்களாம்\nவேகமாக அதிகரிக்கும் கொரோனா; மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க தமிழக அரசு ஆலோசனை\nமாதம் ரூ4500 முதலீடு… கோடியில் ரிட்டன்\nகொடைக்கானலில் 3 நாள் ஸ்டாலின் முகாம்: குடும்பத்தினருடன் தனி விமானத்தில் பயணம்\nதிடீர் மாரடைப்பு: நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nதடுப்பூசி, ஊரடங்கு : இங்கிலாந்தை போன்று செயல்பட மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்\nTamil News Today Live : கொரோனாவை கட்டுப்படுத்த ராஜீவ் ரஞ்சன் தீவிர ஆலோசனை\n2021-ம் ஆண்டின் ஜியோவின் முழுமையான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்\nகொரோனா முன்னெச்சரிக்கை : மீண்டும் ஆன்லைன் விசாரணைக்கு தயாராகும் உயர் நீதிமன்றம்\nசெஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தந்தை மரணம்\nஞாபக சக்தி, மன அழுத்தம் குறைப்பு… தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த உணவுகள் முக்கியம்\nBank News: செம்ம ஸ்கீம்… இவங்க அக்கவுண்டில் பணமே இல்லைனாலும் ரூ3 லட்சம் வரை எடுக்கலாம்\n100 கிராம் பலாவில் 80 கிராம் எனர்ஜி: பயன்படுத்துவது எப்படி\nஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய ‘பிரட் லீ’- என்ன அழகா முடி வெட்டுகிறார் பாருங்களேன்….\nஅமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா பாடிய அம்பேத்கர் காவடி சிந்து\nபுகழின் உச்சியில் கனி: 10 ஆண்டுக்கு முன்பே விஜே-ஆக இருந்தது தெரியுமா\nVijay TV Serial: வீட்டில் ஒரே அட்வைஸ்… பள்ளியில் சந்தோஷை கண்டுக்காத இனியா\nஅட நம்ம கண்ணம்மாவா இது ரோஷினி ஹரிப்ரியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nகண்ணம்மா வீட்டுக்கு வரும் டி.என்.ஏ ரிப்போர்ட்… அதிர்ச்சியில் வெண்பா\n‘அடுத்த புராஜெக்ட் என் மச்சான் கூட’ அஸ்வின்- புகழ் சர்ப்ரைஸ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2018/03/blizzard-in-united-states-five-dead.html", "date_download": "2021-04-16T08:39:02Z", "digest": "sha1:ROWLHEFW4XPYDRUPGFQFBNRWLMDNLZUM", "length": 7678, "nlines": 106, "source_domain": "www.spottamil.com", "title": "Blizzard in the United States - Five dead - 3000 flights canceled service - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nமனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் காகம்\nகாகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத...\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTQ5MzM=/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF:-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-04-16T06:55:59Z", "digest": "sha1:4FQAKCDDISNK7BLMREFQU3SI6MM3TC2B", "length": 7452, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "டென்மார்க்கில் கொழுப்பு சத்து பொருட்களுக்கு வரி: மக்களின் உடல்நலனை பாதுகாக்க நடவடிக்கை", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » டென்மார்க் » NEWSONEWS\nடென்மார்க்கில் கொழுப்பு சத்து பொருட்களுக்கு வரி: மக்களின் உடல்நலனை பாதுகாக்க நடவடிக்கை\nஇதனால் உடலில் கொழுப்பு அதிகமாகி நலன் பாதிக்கப்படுகிறது. பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.\nஇதனால் தங்கள் நாட்டு மக்களை நோயில் இருந்து காப்பாற்ற உடல் நலத்துடன் வாழ வைக்க டென்மார்க் அரசு புதுவிதமான அதிரடி முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது கொழுப்பு சத்து மிகுந்த திரவ வடிவிலான பால், வெண்ணை, எண்ணெய் வகைகள் மற்றும் இறைச்சி, பீஷா உள்ளிட்ட உணவுபொருட்களுக்கு புதிதாக வரி விதித்துள்ளது.\nஇதனால் அவற்றின் ���ிலை முன்பைவிட பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொழுப்பு உணவு பொருட்கள் மீதான வரி அடுத்த வாரத்தில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது.\nஇதனால் அவற்றை இப்போதே வாங்கி “ஸ்டாக்” வைத்து கொள்ள மக்கள் தயாராகி விட்டனர். டென்மார்க் தலைநகரம் கோபன்கேகனில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் கடைகளில் கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்கள் கடுமையாக விற்பனை ஆகின்றன.\nஎனவே அவற்றை வியாபாரிகள் வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே டென்மார்க்கில் தான் முதன் முறையாக கொழுப்பு சத்து பொருட்களுக்கு விசேஷமாக வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் நலனில் அக்கறை கொண்ட மற்ற நாடுகள் பின்பற்றினாலும் ஆச்சரியமில்லை.\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு\nஆப்கானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்த அமெரிக்க படை முழுமையாக வாபஸ் : அதிபர் பைடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: நேட்டோ படைகளும் மூட்டை கட்டுகிறது\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..\nஇந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..\nசென்னை சூப்பர் ஸ்டார் அணிக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nகடலில் மீன்பிடித்த போது ஏற்பட்ட தகராறில் மீனவர் மூர்த்தியை அடித்து கொலை: 6 பேர் கைது\nநடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு\nதமிழகத்தில் ஏப்.8 முதல் 15-ம் தேதி வரை முகக்கவசம் அணியாத 2,98,750 பேர் மீது வழக்குப்பதிவு\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tritamil.com/category/lifestyle/", "date_download": "2021-04-16T08:52:33Z", "digest": "sha1:5YYS7W7Z5DEJD3H26HFZKWDKODN6LG7R", "length": 7228, "nlines": 112, "source_domain": "www.tritamil.com", "title": "Lifestyle | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர தயார்\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nஅமெரிக்க பெண்மணி கொரோனவால் தனது வளைகாப்பை நிறுத்தியதாக தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அறிவித்தார். அவரை ஆச்சரியப்படுத்த நினைத்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அவரது வீட்டின் வெழியே வாகனங்களுக்குள்ளேயே இருந்த படி ஹாரன் அடித்து அவருக்கு...\nLost Sense of Smell May Be Peculiar Clue to Coronavirus Infection கொரோனா வைரஸ் மித வேகமாக உலக நாடுகளில் பரவி வரும் இந்த நேரத்தில், உலக சுகாதார அமைப்பு இதை...\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்றும் அதை தடுப்பது எப்படி என்பதற்கான காணொளி\nகோவிட்-19 வைரஸ் எப்படி மிக வேகமாக பரவுகின்றது என்று NHS-UK () வெளியிட்ட வீடியோ ஒன்று வாட்ஸப்பில் வந்தது.\nகட்டாயமாக உணவில் சேர்க்க வேண்டிய 10 கொழுப்பு உணவுகள்\nஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்\nகோவிட் -19 வழக்குகள் அதிகரிப்பதைத் தடுக்க ஜெர்மனி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேசிய பூட்டுதலுக்கு செல்ல உள்ளது\nஅடுத்த வாரம் தொடங்கி கிறிஸ்துமஸ் காலம் வரை ஜெர்மனி ஒரு \"கடினமான\" தேசிய பூட்டுதலுக்குள் செல்லும் என்று ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கொரோனா வைரஸ் வழக்குகளைத் தடுக்க மாநில...\nCOVID-19 தடுப்பூசிக்கு 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் அறிவித்திருக்கிறார்\nகனடாவின் புதிய COVID-19 தடுப்பூசி சோதனை கட்டத்தில் இரண்டு பெரிய ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தியதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார கனடாவின் மூத்த மருத்துவ ஆலோசகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.szhiseazone.com/handheld-cell-phone-jammer-product/", "date_download": "2021-04-16T07:47:05Z", "digest": "sha1:NEAGS2J66IO6YUWT4NDXJI4NP6A54Q2B", "length": 11217, "nlines": 211, "source_domain": "ta.szhiseazone.com", "title": "சீனா கையடக்க செல்போன் ஜாம்மர் தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | HISEA", "raw_content": "\nதிங்கட்கிழமை - காலை 7:00 மணி முதல் காலை 9:00 மணி வரை\nஉட்புற சந்திப்பு அறை செல்போன் ஜாம்மர்\nகுறைந்த அதிர்வெண் ரேடியோ சிக்னல் ஜாம்மர்\nகையால் பிடிக்கப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nநீர்ப்புகா UAV ட்ரோன் ஜாம்மர்\nபோர்ட்டபிள் சக்திவாய்ந்த குண்டு சிக்னல் ஜாம்மிங் சிஸ்டம்\nசந்திப்பு அறை செல்போன் ஜாம்மிங் தீர்வுகள்\nஉயர் சக்தி சிறை ஜாம்மிங் தீர்வு\nமுழு இசைக்குழு உயர் சக்தி வாகன நெரிசல் அமைப்பு\nகையால் பிடிக்கப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nவணக்கம், எங்கள் தயாரிப்புகளை அணுக வாருங்கள்\nஉட்புற சந்திப்பு அறை செல்போன் ஜாம்மர்\nகுறைந்த அதிர்வெண் ரேடியோ சிக்னல் ஜாம்மர்\nகையால் பிடிக்கப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nநீர்ப்புகா UAV ட்ரோன் ஜாம்மர்\nபோர்ட்டபிள் சக்திவாய்ந்த குண்டு சிக்னல் ஜாம்மிங் சிஸ்டம்\nகையில் வைத்திருக்கும் மொபைல் போன் ஜாம் ...\nவைஃபை கையால் நடத்தப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nஉயர் சக்தி முழு இசைக்குழு சமிக்ஞை ...\nமினி ஜி.பி.எஸ் சிக்னல் ஜாம்மர்\nமினி ஜி.பி.எஸ் சிக்னல் ஜாம்மர்\nசந்திப்பு அறை 6 இசைக்குழு சமிக்ஞை ...\n8 பட்டைகள் வைஃபை செல்போன் ஜாம்மர்\n8 பட்டைகள் வயர்லெஸ் சிக்னல் ஜா ...\nநீர்ப்புகா போர்ட்டபிள் முடிந்தது ஜே ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nPort மிகவும் சிறியது. சுமக்க எளிதானது.\n• ஆன் / ஆஃப் சுவிட்ச் பயனர் நட்பைப் பயன்படுத்துகிறது.\nPower அதிக சக்தி 0.5 வாட் வடிவமைப்பால் அதிக திறமையான நெரிசல் விளைவு.\nAm ஜாமரை எளிதாக எடுத்துச் செல்ல விருப்பமான கவர்.\nவகை வெளியீட்டு துறைமுகம் அதிர்வெண் ஆரம் வரம்பு\nஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு\nGSM900 925-960 மெகா ஹெர்ட்ஸ் மொபைலைப் பொறுத்து 5 எம் @\nசேவை வழங்குநரின் பிணைய நிலை\n3 ஜி 2110-2170 மெகா ஹெர்ட்ஸ்\nசி.டி.எம்.ஏ ஜி.எஸ்.எம் 850-894 மெகா ஹெர்ட்ஸ் மொபைலைப் பொறுத்து 5 எம் @\nசேவை வழங்குநரின் பிணைய நிலை\n3 ஜி 2110-2170 மெகா ஹெர்ட்ஸ்\nநிறங்கள்: உங்கள் தேவைகளுக்கு ஏற்ப கருப்பு பட்டைகள் விருப்பமானவை\nலித்தியம் ஆன் பேட்டரி 3.7 வி / 1200 எம்ஏ\nமொத்த வெளியீடு சக்தி: 0.5 வாட் / ஒவ்வொரு இசைக���குழு\nசாதன அளவு: 95 * 48 * 57 மிமீ தொகுப்பு எடை: 0.24 கி.கி.\nநிகர எடை: 68 கிராம்\nஉள்ளமைக்கப்பட்ட பேட்டரி நேரம்: 90 நிமிடங்கள் சுற்றி\nவெப்பநிலை: -10 ℃ முதல் + 50 வரை\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nகுவான்சினுவான் தொழில்துறை மண்டலம், ஹுவாபன் சாலை, தலாங், லாங்வா, ஷென்ஜென்\nகையால் பிடிக்கப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nஎங்கள் தயாரிப்புகள் குறித்த விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்பிவிட்டு 24 மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ளவும்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.in/tag/na-ve-arul/", "date_download": "2021-04-16T08:15:38Z", "digest": "sha1:XANAQHHUQSQGJE7HRAY6G4PYP4SAPR7L", "length": 9059, "nlines": 176, "source_domain": "bookday.in", "title": "Na.ve.Arul Archives - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 10 – நா.வே.அருள்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 9 – நா.வே.அருள்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 8 – நா.வே.அருள்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 7 – நா.வே.அருள்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 6 – நா.வே.அருள்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 5 – நா.வே.அருள்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 4 – நா.வே.அருள்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 3 – நா.வே.அருள்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 2 – நா.வே.அருள்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 1 – நா.வே.அருள்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் முன்னுரை – நா.வே.அருள்\nஇந்தக் கிணற்றிலா நிலவு முகம் பார்த்துக் கொள்கிறது\nகவிதை: எனது வசியம் – நா.வே.அருள்\nகவிதைச் சந்நதம் 12: “நினைவுகளின் பரண்” – நா.வே.அருள்\nகவிதைச் சந்நதம் 9: “அம்மாவும் அடுப்பங்கரையும்” – நா.வே.அருள்\nகவிதைச் சந்நதம் 3 (இந்திரஜாலம்) – நா வே அருள்\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\n010 I சென்ற ஞாயிற்றுக் கிழமை | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் மீராபாய்\n009 | களவாணி | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் ஜெயலட்சுமி\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-04-16T08:43:21Z", "digest": "sha1:FB2XXMW32NCTH45MBZD5MMXLXGT5FZQI", "length": 8163, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "ரெயில் நிலையத்தில் சோதனை மையத்தில் எக்ஸ்-ரே இயந்திரத்திற்குள் பையுடன் சென்ற சீனப்பெண்! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு * தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை * அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் * கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\nரெயில் நிலையத்தில் சோதனை மையத்தில் எக்ஸ்-ரே இயந்திரத்திற்குள் பையுடன் சென்ற சீனப்பெண்\nசீனாவின் டோங்குவான் நகரில் ரெயில் நிலையத்தில் பொருட்களை சோதனை செய்யும் சாவடியில் உள்ள எக்ஸ்-ரேவில் பெண் ஒருவர் தன்னுடைய பையுடன் பெல்டில் அமர்ந்து மறுபுறம் வந்ததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nதன்னுடைய பை தன்னை விட்டு சென்றுவிடக்கூடாது என அதனை பிடித்துக்கொண்டு அவரும் எக்ஸ்-ரே இயந்திரத்திற்குள் சென்றுவிட்டார். இது அங்கிருந்த பணியாளர்கள் ம��்றும் பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சி சம்பவமாக இருந்தது. அவர் எக்ஸ்-ரே வழியாக வந்தபோது பதிவான தகவல்கள் மீடியாக்களில் வெளியாகி உள்ளது. இதுவரையில் வீடியோவானது 3 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டு உள்ளது.\nரெயில் நிலைய சோதனை சாவடிக்கு வந்த பெண் பணம் வைத்திருந்த பையை சோதனை இயந்திர பெல்டில் வைத்து உள்ளார். பை தன்னைவிட்டு சென்றுவிடக்கூடாது, திருடர்கள் திருடி விடக்கூடாது என அச்சத்தில் பையை பிடித்த வண்ணம் அவரும் பெல்டில் அமர்ந்து உள்ளார்.\nடுவிட்டரில் இதுதொடர்பான செய்திகள் கேலியுடன் பகிர்வு செய்யப்பட்டு வருகிறது. பணத்தைவிடவும் உயிர் பெரியது எனவும் கருத்து கூறி வருகிறார்கள். மிகவும் பவுர்புல் இயந்திரங்கள் பயன்படுத்தும் நிலையில் அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சீனாவில் விமான நிலையங்களை போன்று ரெயில் நிலையங்கள் முக்கியமான பஸ் நிலையங்களில் சோதனை இயந்திரமானது பயன்படுத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. சீனாவில் புதுவருடம் கொண்டாடப்படும் நிலையில் பொதுமக்கள் தங்களுடைய ஊருக்கு செல்ல ஆர்வம் செலுத்தி வருகிறார்கள், இதனால் போக்குவரத்து மையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது என செய்திகள் வெளியாகி உள்ளது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/archives/date/2020/05", "date_download": "2021-04-16T09:02:18Z", "digest": "sha1:XTHY2NW7HUN6D7Q45A72RVENKNCJEVBT", "length": 107244, "nlines": 677, "source_domain": "eswarayagurudevar.com", "title": "May 2020மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஜீவனுடன் உள்ள ஆன்மாவிற்கும் ஜீவன் இல்லாத ஆன்மாவிற்கும் உண்டான வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஜீவனுடன் உள்ள ஆன்மாவிற்கும் ஜீவன் இல்லாத ஆன்மாவிற்கும் உண்டான வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇச்சரீரத்தில் நாம் பெற்றுள்ள அமிலத்தின் தன்மைக்கும் இப்பூமியைச் சுற்றியுள்ள நட்சத்திரக் கோள்களின் அமிலத்தின் தன்மைக்கும் தொடர்புண்டு.\nசுவை ஏழு… வண்ணம் ஏழு… நாதம் ஏழு… மணம் ஏழு… என்ற நிலையில் இந்த பூமியின் தொடர்பு நிலை மையத்தின் விகித நிலைகள் பலவாக மாறுபட்டாலும்… ஒன்றின் தொடர்பு கொண்ட வீரியத�� தொடர்பில்.. பல மாற்றத்துடன் ஒவ்வொன்றும் ஜீவன் பெறுகின்றது.\nஜீவிதத்தின் தொடர்பில் ஒன்றிலிருந்து ஒன்று மாற்றப்படும் அமிலக் கலவையின் கூட்டு விகிதத்தில் செயல் தன்மை பலவாக மாறு கொள்கின்றது.\n1.நொடிக்கு நொடி மாறுகொள்ளும் உணர்வின் செயல் வட்டத்தில்\n2.இச்சரீரத்தின் எண்ணத்தை எப்படிப் பக்குவப்படுத்தல் வேண்டும்…\n3.நாம் உயர் ஞானமாக்கும் வழிமுறைக்குச் செயல்படல் வேண்டும்.\nநாம் வாழக் கூடிய வீட்டிற்கு முன் கதவு வைத்து நமக்குப் பாதுகாப்பிற்கான செயலுடன் வீடு கட்டிக் கொள்கின்றோம். வெளி உலகத் தொடர்பிற்கு நாம் வீட்டின் முன் கதவைத் திறந்துதான் வெளியே செயலுக்குச் செல்கின்றோம்.\nஉண்ண உறங்க இச்சரீரத்தின் பாதுகாப்பிற்கு வீட்டை அமைத்துக் கொள்கின்றோம். வெளி உலகத்திற்கும் வீட்டிற்கும் எப்படி முன் கதவு இருக்கின்றதோ அதைப் போன்று\n1.சரீரம் என்பது நம் ஆத்மாவிற்கு வீட்டைப் போன்றது.\n2.இவ்வீட்டிற்குள்ளே ஆத்மா குடியிருக்கக்கூடிய செயலானது\n3.ஆத்மாவினுடைய வளர்ச்சியின் செயலுக்கான எண்ணத்தை வீட்டின் கதவைப் போன்று\n4.வெளி உலகத்திற்கும் வீட்டிற்கும் எப்படிக் கதவை வைத்துப் பாதுகாப்பு அமைத்துக் கொண்டுள்ளோமோ\n5.இக்கதவு என்ற எண்ணத்தைப் பாதுகாப்பின் செயலுக்காக நாம் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.\nஇச்சரீரத்தின் உணர்வின் எண்ணத்தைக் கொண்டுதான்…\n1.ஆத்மாவின் ஒளியைப் பிறவா நிலை என்ற\n2.ஜோதி நிலைக்குச் செயல்படுத்திடல் முடியும்.\nநிலைக் கண்ணாடியில் நம் பிம்பத்தைப் பார்க்கும் பொழுது நம்மைச் சுற்றியுள்ள பொருளையும்… நம் உருவத்தையும் எதிர்படுத்திக் காட்டுகின்றது\nஅதுவே இரசம் பூசப்படாத கண்ணாடியில் பார்க்கும் பொழுது வெளி உலகைத்தான் பார்க்க முடிகின்றது. நம் உருவமோ நம்மைச் சுற்றியுள்ள நிலையோ எதிர்படுத்தி இரசம் பூசாத கண்ணாடியில் பார்க்க முடிவதில்லை.\n1.அதைப் போன்று இச்சரீரமென்பது நம் ஆத்மாவிற்கு இரசம் பூசப்பட்ட கண்ணாடியைப் போன்றது.\n2.ஜீவனற்ற ஆத்மாவின் நிலை இரசம் பூசப்படாத கண்ணாடியைப் போன்றது.\nதன் பிம்பத்தைத் தானேக் கண்டு… தன்னைச் சுற்றியுள்ள பொருளும் கண்ணாடியில் தெரிவதைப் போன்று… ஆத்மாவின் இயக்கத்தின் செயல் இச்சரீர ஜீவனில் வாழக்கூடிய செயலில்…\n1.தன்னைத்தானே உணர்ந்து வளரும் வலுவிற்கு வலுக் கூட்டக் கூடியத��\n2.இச்சரீரத்தின் இயக்கமுடன் கூடிய ஆத்மாவின் வாழ்க்கை…\nஉடலை விட்டு ஆத்மா பிரிந்து விட்டதென்றால் அவ்வாத்மாவிற்கு ஊடுருவிப் பார்க்கும் கண்ணாடியைப் போன்று எதிர் நிலையைத்தான் உணர முடியுமே தவிர “தன் ஆத்மாவை வளர்த்துக் கொள்ள முடியாது…”\nஆகவே இதைத் தெளிவாக உணர்ந்து கொண்டு\n1.இப்போழுது இருக்கும் இந்த உடலையே கடைசி உடலாக எண்ணி…\n2.உயர் ஞானத்தை இச்சரீரத்தில் விளைவித்து…\n4.மகரிஷிகள் வாழும் இடம் செல்ல வேண்டும்.\n5.அழியா ஜோதி நிலை பெற வேண்டும்.\nமரணம் – உயிர் எதனால் உடலை விட்டுப் பிரிகின்றது…\nமரணம் – உயிர் எதனால் உடலை விட்டுப் பிரிகின்றது…\nஉதாரணமாக ரோட்டிலே நாம் போகும்போது அது கோள்களைப் போன்ற நிலை தான். அங்கே பிறிதொருவர் செய்யும் தவறைப் பார்க்க நேர்கின்றது. கூர்ந்து கவனித்தால் அதை நாம் எடுத்துச் சுவாசிக்கின்றோம்.\n1.எந்தக் குணத்தில் எண்ணிச் சுவாசித்தோமோ அது நம் உடல் முழுவதும் பாய்கின்றது.\n2.நம்மிடம் இருக்கக்கூடிய நல்ல குணம் கெட்ட குணம் எல்லாவற்றிலும் அது மோதும்.\n3.அந்த உணர்வலைகளை நம் உடலுக்குள் முழுவதிற்கும் செலுத்தும்போது அந்த உணர்வின் துடிப்புகள் அதிகமாகின்றது\n4.அப்பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய நல்ல குணங்களைப் பதறச் செய்து விடுகின்றது.\nசந்தர்ப்பத்தில் நாம் சுவாசித்த அந்த உணர்வுகள் உள்ளே சென்றவுடன் உடலோடு அமைப்பாக இருக்கும் மற்ற அணுக்கள் ஒவ்வொன்றும் அதற்குத்தக்கவாறு நெளிந்து கொடுக்கின்றது.\nஅதாவது நாம் ரோட்டில் நடந்து போகின்றோம் பூமியில் பல சக்திகள் வருகின்றது. இந்த வேப்ப மரத்திலிருந்து கசப்புகள் வருகின்றது. அந்தப் பக்கம் குப்பையைக் கொட்டி வைக்கின்றார்கள். இன்னொரு பக்கம் ஒரு தொழிற்சாலையிலிருந்து விஷமான நிலைகள் வெளி வருகின்றது.\nஒரு காற்றடித்தால் இத்தனை விதமான மணங்களும் நமக்கு அடிக்கின்றது. நம் உடலுக்குள் மற்ற மற்ற அந்த அணுக்களின் தன்மை இருந்தாலும் ஒவ்வொரு தடவையும் நாம் சுவாசிப்பது உடல் முழுவதற்கும் எல்லா பாகத்திற்கும் போய்க் கொண்டுதான் வரும்.\nநாம் எந்தெந்த குணங்களைச் சுவாசிக்கின்றோமோ அவை அனைத்தும் நம் உடலுக்குள் உறவாடுகின்றது.\nஆனால் தீமையாக இருக்கும் பட்சத்தில் நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களில் அது மோதும் போது அப்பொழுது நமக்குப் பதட்டமும் பயமும் ஏற்பட��கின்றது.\nஇப்படி நாம் சுவாசிக்கக் கூடிய நிலைகளில் அடிக்கடி நாம் கெட்டதைச் சுவாசித்தால் என்ன ஆகின்றது…\nநாம் சலிப்பான நிலை கொண்டு “அசிங்கம்” என்ற நிலைகள் கொண்டு மனம் சோர்வடைந்து பேசுகின்றோம். ஒரு நெடியான வாசனைக் கண்டவுடனே உடலுக்குள் அந்த நெடியின் தன்மை வருகின்றது. இதைப் போல…\n1.நாம் சுவாசிக்கக்கூடிய ஒவ்வொரு நிலையும்\n2.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்குள் அது இணைந்தவுடனே\n3.அது நம் உடலுடன் சேர்த்து இயக்கப்படும்போது சிறுகச் சிறுக மாசுபடும் நிலையாக வருகின்றது.\nஇவ்வாறு… வாழ்க்கையிலே அடிக்கடி நாம் சேர்க்கும் இத்தகைய நிலைகளினால் அசுத்தமாகின்றது.\n1.உதாரணமாக ஒரு சண்டை போடும் உணர்வைப் பார்க்கும் போது அடுத்து நாமும் சண்டை போடுவதற்குத் தயாராகி விடுவோம்.\n2.அடிக்கடி பயத்தினுடைய நிலைகளில் இருப்பதைப் பார்த்தோம் என்றால் அந்த உணர்வுகள் நமக்குள் பய அலைகளைத் தோற்றுவித்துவிடும்.\nஇதைப் போன்ற உணர்வின் தன்மை அது வளர்ச்சியான பின் அந்த நிலைக்கே நம்மை அது “திசை திருப்பி விடுகின்றது…” அதை அவ்வப்பொழுது சுத்தப்படுத்தவில்லை என்றால் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களின் தன்மை அனைத்தும் மாறிவிடும்.\nஒரு குழம்பு வைக்கின்றோம் என்றால் அதிலே உப்பை அதிகமாகப் போட்டு விட்டால் அந்தக் குழம்பை நாம் வெறுக்கின்றோம். அதே சமயம் காரம் அதிகமாகி விட்டாலோ நாம் வெறுக்கின்றோம்\nஅதைப் போல நாம் எடுத்துக் கொண்ட பல கோடி உணர்வுகள் நம் உடலுக்குள் இருந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் சலிப்போ சஞ்சலமோ கோபமோ ஆத்திரமோ இது எல்லாம் நாம் தவறு செய்யாமலே சேர்ந்து விடுகிறது.\nஏனென்றால் பிறர் செய்யும் தவறின் நிலைகளை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. நல்லது… கெட்டது… என்ற நிலைகளில் நாம் பார்த்தாலும் அந்த உணர்வுகள் நம் உடலில் வந்து சேர்ந்து விடுகின்றது.\n1.அன்றைய தினத்தில் நாம் எதை எதையெல்லாம் பார்த்தோமோ\n2.அதற்குத் தகுந்த மாதிரிதான் அன்றைக்கு நமது செயல் எல்லாமே இருக்கும்.\nஇரண்டு பேர் சண்டை போட்டதைப் பார்த்தால் ஆத்திரமும் பயமும் நாம் எடுத்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப வேகமாக இந்த அலைகள் கொண்டு அன்றைய இரவில் காது சம்பந்தப்பட்ட வலியோ கண்ணிலே வலியோ ஏற்படும்.\nஏனென்றால் அந்த ஒளி… ஒலிகளை இழுத்துப் பேசும் அந்த மேக்னெட் பவரும் அதனுடைய வேகத் துடிப்பு அதிகமாகிவிடும் ஒரு மோட்டாரை இயக்கினாலும் அதிலே லோடு அதிகமாகி விட்டால் சுழன்றால் அது சூடாகிவிடுகின்றது.\nஅதைப் போல் சமமான அந்த உணர்வுகளை இழுக்கும்… ஒலியை நமக்கு ஊட்டக் கூடிய அந்த காதுகளில் காந்தம் தேய்மானமாகின்றது. சூடாகும்போது அதனுடைய காந்த சக்தி குறையும்.\nபயமோ ஆத்திரமோ இவைகளை அதிகமாக எடுத்தால் நமது கண்ணில் இருக்கக்கூடிய கருமணிகள் பலவீனமாகிவிடும். இதைப்போல சோர்வு சஞ்சலம் அதிகமாக எடுத்தாலும் கரு விழியில் இருக்கக்கூடிய நிலைகள் அது இயக்கச்சக்தி என்ற நிலைகள் கம்மியாகும்.\nசஞ்சலமும் சோர்வும் மற்ற உணர்வின் தன்மையும் அடிக்கடி எடுத்தால் செவியில் இருக்கக்கூடிய நாதங்களை இயக்கும் நிலைகள் மந்தமாகச் செய்து அதனுடைய நிலைகள் பதிவாகிவிடும்.\nஇப்படி கண் காது மூக்கு முதற் கொண்டு நம் உடலில் உள்ள எல்லாவ்ற்றிலுமே அது கலந்துவிடும். நாம் அடிக்கடி சுவாசிக்கும் இந்த உணர்வின் நிலைகள் எலும்புக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளிலும் அது படருகின்றது.\nஅந்த எலும்புகளில் இருக்கும் காந்த சக்தியினால் தான் நம் உயிருக்கே கரண்ட்டை உற்பத்தி செய்ய கூடிய காந்தம் உருவாகி அதன் மூலம் இந்த உடலை இயக்க முடிகின்றது.\n1.அதாவது… உயிரின் துடிப்பு வரப்படும்போது காந்த அலைகள் உருவாக\n2.அந்தக் காந்தம் இருந்தால்தான் (உடலிலே) உயிரே துடிக்கும்\nஇல்லை என்றால்… காந்த உற்பத்தி குறைவாகி விட்டால்…\n1.உயிருக்குள் இருக்கக்கூடிய இந்த துடிப்பு கொண்டு\n2.இந்த உடலில் இருக்கும் காந்தத்தை இழுக்காமல்\n3.வெளியில் இருக்கக்கூடிய காந்தத்தில் இழுத்துவிடும்… ஈர்க்கப்பட்டு விடும்.\nஇந்த உடலில் விளைய வைத்ததின் நிலை இது தான் மரணம் என்பது…\nபுவியின் ஈர்ப்பிற்குள்… அந்தத் துடிப்பின் நிலை “நம் காந்தம்…” என்றைக்குக் கம்மியாகின்றதோ அந்தச் சமயத்தில் இந்த உயிராத்மா வெளியே வந்துவிடும்.\nஇதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… உயிருடன் ஒன்றி உணர்வுகளை ஒளியாக மாற்றிய… மகரிஷிகளின் எண்ண ஒளிகள் அனைத்தும் நமக்கு முன்னாடி இந்தக் காற்றிலே மிதந்து கொண்டு இருக்கின்றது.\n1.அதை நீங்கள் பெறுவதற்குத்தான் யாம் (ஞானகுரு) கொடுக்கும் இந்த உபதேசமும்\n2.அதன் வழி செயல்பட வேண்டிய தியானமும்.\nஉடலை விட்டுப் பிரியும் போது குருநாதர் சொன்ன விண் செல்லும் மார்க்கம்\nஉடலை விட்டுப் பிரியும் போது குருநாதர் சொன்ன விண் செல்லும் மார்க்கம்\nஎன்னை (ஈஸ்வரபட்டர்) அணுகியோர் பலர் உண்டு. பல அற்புதங்களைச் செய்து காட்டினேன். அந்த அற்புதத்தில் மயங்கி இருந்தோர் பலர் உண்டு.\n1.அவர்கள் எல்லாம் என்னிடத்தில் எப்படி எல்லாம் வந்தார்கள்…\n2.எதை நாடி வந்தார்கள்… எதைச் சொன்னார்கள்… கேட்டார்கள்…\nதனக்குச் சொத்து வேண்டும்…. சுகம் வேண்டும்… உடல் நலம் வேண்டும் என்றும் தன் காரியத்திற்காக வேண்டி அந்த அருள் வேண்டும்… இந்த அருள் வேண்டும்… என்று தான் கேட்டார்கள்.\n1.மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும்\n2.உலகம் நலமாக இருக்க வேண்டும்…. உலக மக்கள் நலமாக இருக்க வேண்டும்.\n3.பிறருடைய குடும்பங்கள் நலமாக இருக்கக்கூடிய சக்தி நான் பெற வேண்டும்\n4.என் பேச்சால் மூச்சால் நான் பார்ப்போருடைய குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.\nஆனால்… இதைப்பற்றி என்னிடம் யாரும் கேட்பார் இல்லை.\nஆகவே தனக்குத் தான் கேட்டார்களே தவிர… “எல்லோரும் நலம் பெற வேண்டும்…” என்ற கேள்வி அங்கே எழவில்லை.\nஎல்லோரும் அந்த அருள் ஞான சக்தி பெற வேண்டுமென்று நான் (ஈஸ்வரபட்டர்) எண்ணினேன்… அதைப் பெற்றேன். அந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலைவிட்டு நான் வெளி செல்லப் போகின்றேன்…\nஆனால் நீ எதை எண்ணப் போகின்றாய்.. எதை நீ பெறப் போகின்றாய்… எதை நீ பெறப் போகின்றாய்… என்ற இந்த வினாக்களை எழுப்பினார்.\nவைகுண்ட ஏகாதசி வருவதற்கு முன்னாடி இப்படி ஒரு மாதமாக என்னை (ஞானகுரு) பல கேள்விகளைக் கேட்டு பல உணர்வின் தன்மையை தெளிவாக்கினார்.\n1.நீ பெற வேண்டிய தகுதிகள் எது…\n2.நீ பெறுவது எப்படி என்ற இந்த உணர்வைத் தெளிவாக்கிக் காட்டினார்.\nமேலும்… இந்த உடலை விட்டுச் சென்ற பின்…\n1.என்னுடன் நீ இணைந்து நீ வர வேண்டுமென்றால்\n2.நீ எதை எண்ண வேண்டும் என்று கேட்கின்றார்…\nஅந்தத் துருவ மகரிஷிகளின் அருள்சக்தி என் குரு பெற வேண்டும். அவர் என்றுமே ஒளி சரீரம் பெற வேண்டும். அவர் பேரின்பப் பெரு வாழ்வு வாழ வேண்டும். அழியாத ஒளிச் சரீரம் பெற வேண்டும் பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்.\n1.அந்த அருள் வழி “என் குரு பெற வேண்டும்…” என்று நீ எண்ணினால்\n2.அந்தக் குரு உனக்குள் ஒளியின் சரீரமாக ஆகின்றார்.\n இதை நீங்கள் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்…\nஆகவே அவ்வாறு எண்ணும் போதுதான்… என்று நீ இப்படி எண்ணுகின்றாயோ அப்பொழுது நீ அதுவாகின்றாய்… என்று இந்த நிலையை அன்று தன் உடலை விட்டுப் பிரிவதற்கு முன் ஈஸ்வரபட்டர் அதற்குச் சில உபாயங்களைச் சொல்லிக் கொடுத்தார்.\nஅந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலையும் சப்தரிஷிகளின் அருள் ஒளியும் பெறும் தகுதியும் பெற்று இதன் வழி கொண்டு அந்தக் குருவை நீ எப்படிச் செலுத்த வேண்டும்… எதை நீ உருவாக்க வேண்டும்… எதை நீ உருவாக்க வேண்டும்… என்ற பேருண்மையை உணர்த்திவிட்டுத்தான் அந்த வைகுண்ட ஏகாதசி அன்று அந்த உடலைவிட்டு அவர் ஆன்மா பிரிகின்றது.\n1.அந்தக் குருவின் நினைவும் அதன் உணர்வு இங்கே விளையவும்\n2.மனித உடலுக்குள் இருந்தாலும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களையும் துருவ நட்சத்திரத்தையும்\n3.மீண்டும் மீண்டும் நினைவு கொண்டு வரப்படும்போது\n4.அதன் தொடர் கொண்ட அந்த அருள் மகரிஷி அதன் வழிகளிலே சென்று ஒளியின் சரீரமாகப் பெறுகின்றார்\nஏனென்றால் அந்த வரிசை… ஒன்றை வைத்துத் தான் ஒன்று விண் செல்ல முடியும்…\nஇந்த மெய் வழியை நீ பெறு… மற்றவருக்கும் இந்த நிலையைக் காட்டி அவர்களையும் பெறச் செய். அவர்கள் பெற வேண்டுமென்று நீ ஏங்கு… அதன் வழி பெறும் தகுதியை அவர்களைப் பெறச் செய்…\nஅடுத்தவருடைய நிலைகளும் இதைப் போன்று எண்ணும் போது\n1.நீயும் அங்கே எளிதில் செல்கின்றாய்.\n2.பிறரும் அந்த நிலைகளைப் பெறுகின்றனர்.\n3.ஆகவே இதனை நீ வழிப்படுத்து…\nகோபம் ஆத்திரம் வேதனை பயம் போன்ற உணர்வுகள் உடலின் இயக்கத்தை நலியச் செய்து நோய் உருவாக எப்படிக் காரணமாகிறது…\nகோபம் ஆத்திரம் வேதனை பயம் போன்ற உணர்வுகள் உடலின் இயக்கத்தை நலியச் செய்து நோய் உருவாக எப்படிக் காரணமாகிறது…\nஉதாரணமாக ஒரு பல்பிற்கு (ELECTRICAL BULB) அது எரிதற்குத் தகுந்தவாறு கரண்ட் இருந்தால்தான் அந்த பல்ப் சுடராக… வெளிச்சமாக இருக்கும்.\nஅது போல் சாதாரண மனிதனின் எண்ண அலைகளை எடுத்துக் கொள்வதற்கு நாம் இப்பொழுது எடுக்கும் மூச்சலைகளே போதுமானது.\nஅது போதுமானதாக இருந்தாலும் ஒரு மனிதனுக்குக் கோபமோ அல்லது பயமோ வந்து விட்டால் நம் உடலிலே காந்த சக்தி (POWER) குறையத் தொடங்கும்.\nகாந்த சக்தி கம்மியாக இருக்கும்போது…\n1.ஒருவர் தவறு செய்கிறார்… என்ற அந்த வேகமான உணர்வுகளை நாம் இழுக்கப்படும் பொழுது\n2.அதைச் சரியான முறையில் இயக்க முடியாத நிலைகளில் நம் உடல் அனைத்துமே நடுங்கும்.\nஒரு மோட்டாருக்குக் காந்த சக்தி (HORSE POWER) கம்மியாக இருக்கும் போது லோட் (LOAD) அதிகமாகி விட்டால் அதற்கு மேல் அந்த மோட்டார் சூடாகிவிடும்.\nஇதைப் போலத்தான் மனிதர்கள் நமக்குள் இருக்கக்கூடிய நிலைகளும்.\nநம் உடலில் அடிக்கடி கோபம் சலிப்பு பயம் போன்ற உணர்வுகளைச் சுவாசிக்க நேர்ந்தால் நம் உடலில் காந்தத்தை உற்பத்தி செய்யும் சக்திகள் குறைகின்றது.\n1.முன் பகுதி ஏதோ கோபமாக பேசி இருப்போம் ஆத்திரமாகப் பேசி இருப்போம்.\n2.அதைப் போன்ற உணர்வின் சத்துகளை அதிகமாகச் சுவாசித்து\n3.நம் உடல்களில் சேர்க்கப்படும்போது பல வியாதிகளுக்கும் அது காரணம் ஆகின்றது.\n4.அதே சமயம் நம் உடலில் இருக்கக்கூடிய காந்த சக்தியும் தேய்வாகின்றது.\n5.அவ்வாறு தேய்ந்து விட்டால் நாம் எடுக்கும் எந்த ஒரு எண்ணத்தையும் அது சீராக இயக்கவிடாது.\nஒரு சங்கடமான நிலைகள் ஒருவர் சொல்கின்றார் என்றால் அதை நாம் காதுக் கொடுத்துக் கவனித்துக் கொண்டிருந்தால் போதும்\nஅந்த உணர்வை இழுத்து அதைக் கிரகிக்க கூடிய தன்மை இல்லாதபடி வெறுப்பு ஆத்திரம் இதைப் போன்ற உணர்வுகள் தான் நமக்குள் தோன்றும்.\nஆக அதைத் தாங்கும் நிலை நம் உடலில் இல்லாது போகின்றது. காரணம்… நம் உடலில் காந்தப்பவர் உற்பத்தி செய்யும் திறன் கம்மியாவதால் தான்.\nஆனால் உயிரின் துடிப்போ அது எப்போதும் ஒரே சீராகத்தான் துடித்துக் கொண்டிருக்கும்.\nபூமி நிலைகள் விண்ணிலே ஓடும் போது அது சூரியனுடைய எந்த ஈர்ப்பில் இருக்கின்றதோ ஒரே சீராக… ஒரே ஓட்டமாகத் தான் ஓடிக் கொண்டிருக்கும்.\nஅப்படி ஓடினாலும் நமது பூமிக்குள் எந்த அளவுக்குக் காந்த சக்திகள் இருக்கின்றதோ\n1.அதற்குத் தகுந்தவாறுதான் விண்ணிலே ஓடும் போது இதனுடைய சுழற்ச்சியின் தன்மை இருக்கும்…\n2.அதற்குத் தகுந்தவாறு தான் காந்தத்தை உற்பத்தி செய்யும்.\nசந்திரனிலே காந்தப் பவர் கம்மியாக இருப்பதனாலே பூமியின் ஈர்ப்பு ஓட்டத்திற்குள் இதனுடைய சம பங்கு கொண்டு பூமியைச் சுழன்று வருகிறது.\nஆனால் சந்திரனுக்குக் காந்தப் பவர் அதிகமாகி விட்டால் அந்தக் காந்தத்தின் சக்தி கொண்டு வந்தால் பூமியின் ஈர்ப்பை விட்டு விலகி சூரியனின் ஈர்ப்பு வட்டத்திற்குச் சென்றுவிடும். (சொல்வது அர்த்தமாகிறதல்லவா…\nசூரியனுடைய காந்தப் பவர் அதிகம். அந்த சூரியனுடைய ���ாந்தம் அதிகமாக ஈர்க்கப்படும்போது சந்திரன் அதனுடைய சுழல் வட்டத்திற்குத் தனித்துப் பிரிந்து சென்றுவிடும்.\nசந்திரனில் அந்தக் காந்தப் புலன் குறைவாக இருப்பதால் தான் பூமியின் காந்த வட்டத்திற்குள் அது எடுத்து இதிலிருந்து பிரியாது இதற்குள் பகிர்ந்த நிலைகள் கொண்டு நம் பூமியைச் சுழன்று கொண்டு வருகின்றது.\nஇதை எல்லாம் தெரிந்து கொண்ட நிலைகள் கொண்டு\n1.வாழ்க்கையில் பயமோ ஆத்திரமோ சங்கடமோ கோபமோ வந்தால்\n2.அது வளர்ந்து விடாதபடி தடுக்கும் எண்ணம் கொண்டு\n3.மகரிஷிகள் அருள் சக்தியை நமக்குள் வலிமையாக்கிக் கொள்ள வேண்டும்.\n4.இதனால் நம் எண்ணங்களும் தூய்மை அடைகிறது\n5.நோய் உருவாகாதபடி தடுத்துக் கொள்ளவும் முடிகின்றது\nநம் மனதை மங்கச் செய்யாதபடி… தங்கமாக்கச் செய்யும் அருள் சக்தி\nநம் மனதை மங்கச் செய்யாதபடி… தங்கமாக்கச் செய்யும் அருள் சக்தி\nஅன்று மகரிஷிகள் எந்த அருள் வழியைக் காட்டினார்களோ அதன் வழியில் நம் உள்ளத்தைத் தங்கமாக்க வேண்டும்.\n தங்கத்திற்கு என்ன குணம் இருக்கின்றது..\n1.தங்கம் எதிலையும் அது மாசுபடுவதில்லை.\n2.அதாவது வெள்ளி செம்பு போன்று அதனுடைய நிறம் கருப்பதே இல்லை.\nஅதைப் போன்று தான் அந்தத் தங்கத்தைப் போன்று ஒவ்வொரு எண்ணத்தையும் உயர்ந்ததாக ஆக்கிக் கொண்டால்\n1.ஒருவர் நம்மைத் திட்டினாலும் நம்மை\n2.நல்ல எண்ணத்திலிருந்து மாசுப்பட்டு நம்மை அழிக்காது.\nஇதைத் தான் மனதைத் தங்கமாக்குவது என்று சொல்வது… ஏனென்றால் தங்கத்தில் உள்ள அழுக்கு நிற்குமோ… ஏனென்றால் தங்கத்தில் உள்ள அழுக்கு நிற்குமோ… நிற்காது… அதனுடைய நிறத்தை மாற்றாது.\nநம்முடைய உணர்வின் நிலைகளை பிறர் நம்மைச் சங்கடப்படுத்துகின்றார்கள்… நம்மைப் பழித்துப் பேசிவிட்டார்கள்.. என்ற இத்தகைய உணர்வுள் வந்து விட்டால் செம்பிலேயோ வெள்ளியிலேயோ அழுக்குப்பட்ட மாதிரி உள்ளே மறைந்து விடுகிறது.\nஅது பக்கு பக்காக நீங்கள் தேய்க்க தேய்க்கத் தேய்ந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்தத் தங்கத்தினுடைய நிலைகள் மாசில்லாத நிலைகளாக இருக்கப்படும் போது பளிச்… என்று பளபளப்பாக… இருக்கும்.\nநம் நல்ல எண்ணத்திற்குள் பிறர் சொல்லும் துன்பமான எண்ணங்கள்… இருள் சூழும் நிலைகள் வந்து விட்டால் உடனே இங்கே இந்த ஞானத்தை ஊட்டும் நிலைகள் மறையும். நாம் அறிந்து இந்த அந்த இருளை எப்படி மாற்றுவது… என்ற அந்த எண்ணத்தை அகற்றிவிடும்.\nஅப்படி ஆகாமல் மாற்றுவதற்குத்தான் இப்பொழுது யாம் உபதேசிக்கும் ஞானிகளின் அருள் உணர்வு கொண்டு\n1.மனதைச் சுத்தப்படுத்துவோருக்கு ஆத்ம சுத்தி என்ற நிலைகள் கொண்டு\n2.ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் ஆற்றலை எடுத்துச் சுத்தப்படுத்தி\n3.மாசுபடும் நிலைகளை மாற்றி நமக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு உணர்வின் எண்ணத்தையும் தங்கமாக மாற்ற வேண்டும்.\nஇது தான் கொங்கணவர் தன் மனதைத் தங்கமாக்கிய நிலைகள்.\nஆகையினால் அதே மாதிரி நீங்களும் செயல்படுத்துங்கள்.\n1.உங்கள் வாழ்க்கையில் செல்வம் வரும்\n2.உங்கள் மனதில் மகிழ்ச்சி வரும்\n3.உங்கள் சொல்லிலும் செயலிலும் தெளிவும் வரும்.\nதெய்வ சக்தி பெற்ற மனித உயிராத்மாக்கள் தான் படைக்கப்படும் படைப்பிற்கே உறுதுணையாக இருக்கின்றது… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதெய்வ சக்தி பெற்ற மனித உயிராத்மாக்கள் தான் படைக்கப்படும் படைப்பிற்கே உறுதுணையாக இருக்கின்றது… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n1.சிவனான ஆண் குண வலுவைக் கொண்டு\n2.சக்தியான பெண் உணர்வின் எண்ண அமில ஈர்ப்பின் ஜீவித தொடர்பால்\n3.இரண்டு ஆத்மாக்களின் ஈர்ப்பு வட்டம் ஒன்றின் தொடர்பு கொண்டு எடுக்கப்படும் தியான அலையின் வலுவைக் கூட்டக் கூட்ட\n4.அவ்வலுவின் வளர்ச்சியால் ஆத்ம ஐக்கிய உணர்வு சரீர வாழ்க்கை பந்தத் தொடர்பில்\n5.ஒரே எண்ண குண தொடர்பின் சுழற்சியில் வளர வேண்டும்.\nஏனென்றால் அப்படிப்பட்ட உயர் நிலையில் வளர்ச்சிக்கு வரும் இந்த மனித சக்திகளால் தான் ஒவ்வொரு கோள்களாகவும்.. ஒளி சக்தி கொண்டு ஒளிரும் சக்தியாகவும்… நம் பூமியில் சூரியனின் ஒளி அலைகள் வீசத்தக்க ஈர்ப்பின் தொடர் கொண்டு வளர்ந்துள்ள இயற்கை வள கனி வளங்களும் தாவர இனங்களும் உருவக அமைப்பின் தன்மையும் எல்லாமே உருப்பெற்று உள்ளன.\nஇன்று ஓர் பலூனை ஊதும் பொழுது… எந்த வடிவ அமைப்பில் அது உள்ளதோ… எந்த அளவுக்குக் காற்றின் அழுத்தத்தைச் சேமித்து உப்பக்கூடிய நிலை அதற்குள் இருக்கின்றதோ… அதனுடைய வடிவை அது பெறுகிறது. அதிகப்படும் பொழுது பலூன் வெடித்து விடுகின்றது.\nஅதைப் போன்று தான் உயிரணுவின் தோற்றத்தின் உருவ நிலைகள் யாவுமே… மரம் செடி கொடிகள் மற்ற இன வர்க்கங்கள் ஒவ்வொன்றுமே\n1.அதனதன் ஆத்ம அமிலச் சேர்க்கையின் நிலைக்கொப்ப\n2.உய���ர் பெறும் உருவக அமைப்பில் இப்பூமியின் காற்றழுத்த ஈர்ப்பின் வளர்ச்சி கொண்டு வளரும் தன்மை பெறுகிறது.\n3.ஆனால் இது பிற கோள்களின் நிலையில் மாறுபடுகின்றது.\nமனித உயிர் ஆத்மாவின் அமிலக் கூறின் உயிர் பெற்று ஜீவ வளர்ச்சியின் பருவக்காலம் வரை சேமிப்பின் அமில உருவக நிலை வளர்ந்தாலும் உருவ வளரச்சி நிலை பருவ காலத்திற்குப் பின் உயரும் நிலை தடைப்பட்டு விடுகின்றது.\nஇப்பூமியின் எந்தெந்த இடங்களில்… எக்காற்றின் அலைத் தொடர்பில் ஜீவன் பெறுகின்றதோ… அதற்கொப்பத்தான் அங்கங்குள்ள மனித இனங்களும்… மற்ற தாவரங்களும்… பிராணிகளும் உருவகம் பெறுகின்றது.\nஏறக்குறைய இப்பூமியின் அமைப்பின் சுழற்சியிலேயே சிறிது சிறிது மாற்றங்களுடன் உருவக வளர்ச்சி நிலைகள் யாவையும் வளர்கின்றன.\nசில அபூர்வமாக உயரமாக வளரக்கூடிய தன்மைகள் மட்டும் அமிலத்தின் சேர்க்கை விகித நிலைக்கொப்பக் கூடியும் குறைந்தும் வளர்கின்றது.\nஇன்று நம் பூமியின் தன்மைக்கும் மற்றக் கோள்களின் தன்மையும் மாறுபாடான நிலை தான் உண்டு. உதாரணமாக சனி கிரகத்தில் மனித ஜீவனின் உணர்வின் எண்ணம் கொண்டு வாழக்கூடிய தன்மைக்கு சனிக் கோளின் அமைப்பு நிலை மாறுபட்ட தன்மையாக உள்ளது.\nஜீவனுள்ள உயிர் அணுக்கள் அங்கு வளர்ந்தாலும் இங்கு எப்படி கல் மண் மேல் படிந்துள்ள பாசி போன்று அங்கங்கு உள்ள ஜீவ வளர்ச்சி நிலையில் உள்ளது போல் தான் உண்டு. நம் பூமியில் உள்ளது போல் அவைகள் நகரும் தன்மையோ நடந்து பறக்கும் நிலை போன்று அங்கில்லை.\nஓர் ஜீவ உயிர் சனியில் பிறந்ததென்றால் அப்பூமியின் பிடிப்பில் ஒன்றியே பிறப்பெடுத்து இறுகிய நத்தைக்கும் மற்றச் சில பிராணிகளுக்கும் இருப்பதைப் போன்று கெட்டியான ஓடுகளுடன் பிறப்பெடுத்து அப்பிறப்பின் இறப்பிலேயே மாறும் தன்மையும் உள்ளது.\nசனிக்கோள் அதி குளிரின் ஈர்ப்புப் பிடிப்பிற்கொப்ப சுழல்வதால் பிற கோள்களின் சந்திப்புச் செயல்நிலை இருந்தாலும் உஷ்ண அலையின் சமைப்பு நிலைக்கு நம் பூமியின் தன்மை போன்ற நிலை இல்லாததினால் மனிதர்கள் யாரும் அக்கோளில் பிறப்பெடுக்க முடியாது.\nநம் பூமியிலிருந்து பார்த்தால் சந்திரனின் பௌர்ணமி நிலவு தெரிவதைப் போன்று தான்… சனியைச் சுற்றியுள்ள பன்னிரண்டு கோள்களின் நிலையிலும்… சனிக்கோளின் சுழற்சி சந்திப்பிற்கொப்ப இங்கெப்ப���ி அமாவாசை பௌர்ணமி என்று ஒரு சந்திரனின் தொடர்பில் அறிவது போன்ற நிலை உண்டு.\nசனிக் கோளின் தொடர்பு கொண்ட பன்னிரண்டு கோள்களும் அவை எடுத்து வெளிக் கக்கும் அலை அமில நிலைக்கொப்ப சனியின் சுழற்சி ஓட்டமும் பூமியைக் காட்டிலும் குறைவான நிலையிலும்\n1.இரவில் சந்திர ஒளியின் வெளிச்ச அலையை எப்படி நாம் இங்கு காண்கின்றோமோ அதற்கொப்ப\n2.குளிர்ச்சியில்… சனிக்கோளும் சனிக்கோளின் உப கோள்களும் மிகவும் ரம்மியமாய் செயல்படக் கூடிய நிலையில்\n3.நம் சூரியக் குடும்பத்தில் ஜீவனைத் தரக்கூடிய மையமாக உள்ளது\n4.சனியின் தொடர்பு நமக்குக் கிட்டும் வலுவில்தான் நம்முடைய ஜீவ நாடியே உள்ளது\nசனிக் கோள் நம் சூரியக் குடும்பத்தின் ஜீவனான நீர் சக்திக்கே மிகவும் முதன்மையானது.\nஅகண்ட அண்டம் இருண்டதாக இருப்பினும் அண்டத்தின் நிலை கோளாகும்போது இருண்ட நிலை தான். ஆனால் அந்தக் கோளின் தன்மை\n1.நட்சத்திரமாகும் போது ஒளியின் நிலை அடைகின்றது.\n2.நட்சத்திரமாகும் போது உணர்வை வளர்க்கும் நிலைக்கு வருகின்றது.\nஇருண்ட நிலையில் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் கோள்களில் புழு பூச்சிகளாக உருவானால் அதுவும் இருண்ட நிலை தான். அதே சமயத்தில் அதிலே பரிணாம வளர்ச்சிகள் அடைந்து… அடைந்து…\n1.உணர்வின் தன்மை கொண்டு அறிவின் தன்மை கொண்டு உடலாகும் போது நட்சத்திரம்\n2.அதாவது நாம் மனிதனாகும் போது நட்சத்திரம்\n3.மனித நிலையில் அனைத்தையும் பக்குவப்படுத்தி உணர்வை ஒளியாக மாற்றும் நிலை பெற்றால் நாம் இவ்வுலகின் சூரியன் ஆகின்றோம்.\nஆகவே உணர்வின் தன்மை உயிராக உருவாக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் உருவான நாம் ஒவ்வொருவரும் ஈசனாக மாற வேண்டும். நம் உணர்வு ஒவ்வொன்றையும் ஈசனாக மாற்றிடல் வேண்டும்.\nஉயிர் ஈசனாக இருந்து உணர்வின் அறிவை ஊட்டுகின்றது. ஆறாவது அறிவின் தன்மை இருளை அகற்றும் உணர்வாக வருகின்றது.\n1.அறிந்திடும் அறிவின் தன்மை கொண்டு இந்த உயிர் என்றும் அழியா நிலைகள் கொண்டு வந்தது.\n2.உயிரின் துணை கொண்டு அருள் ஒளியின் உணர்வாக\n3.அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் உருவாக்க வேண்டும். ஆக\nநாம் எண்ணியதை நமக்குள் உருவாக்குவது நமது உயிரே. எண்ணிய வழிப்படித் தான் இந்த உடலை உயிர் இயக்குகின்றது.\nஆகவே நம் உணர்வுகளை எல்லாம் ஒளியாக்குவோம். அருள் ஒளியின் சுடராக மாறுவோம். பிறவியில்லா நிலைகள�� அடைவோம். அண்டத்தில் அகண்ட அண்டத்தில் என்றும் பெரு வீடு என்ற நிலையை அடைவோம்.\n1.இதைப் படித்துப் பதிவாக்குவோர் அனைவரும் மகானாக வேண்டும்… மகரிஷிகள் ஆக வேண்டும்.\n2.உயிரின் தன்மை ஈசனாக மாற்ற வேண்டும்\n3.ஒவ்வொரு அணுக்களையும் ஈசனாக மாற்ற வேண்டும்.\nஅருள் வழியில் அருள் ஞானத்தின் தன்மை உங்களுக்குள் வளர்த்தால் அந்த ஈசன் என்ற நிலை வரும்போது இதே உணர்வுகள் நோயுற்றவருக்குள் சென்றாலும் அங்கே ஈசனாக… அருள் ஒளி சுடரின் தன்மையாக அவர் நோயை நீக்கி… ஒளியின் உணர்வாக மாற்றும் தன்மை வருகின்றது.\n1.நம் உயிர் ஈசனாக இருக்கின்றது\n2.நமது உணர்வுகள் அனைத்தும் ஈசனாக வேண்டும்.\n3.நம்முடைய சொல் ஒவ்வொரு உடலிலும் பாய்ந்து ஈசனாக மாற வேண்டும்.\nஆகவே அருள் ஒளியின் சுடராக மாற்ற வேண்டும் என்று நிலை கொள்ளுங்கள். யாரோ செய்வோர்… எவரோ செய்வார்… என்று எண்ண வேண்டாம். யாருக்கோ காசு கொடுத்து இதைச் செய்ய வேண்டாம்.\nகுருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உணர்வின் வலுவைக் கூட்டினால் அதுவே உங்களில் உருவாக்கும். உங்கள் வலுவின் தன்மை பிறரின் தீமையைப் போக்கும்.\nபொருளுக்காக பல மனித உணர்வுகளை வைத்து மாயாஜாலங்களைச் செய்கின்றனர். அதனால் பொருள் அவனுக்கு வருகின்றது.\nஅனைவருக்கும் சொல்கின்றான். இருந்தாலும் அவன் அழிகின்றான். ஏனென்றால் அவன் வளர்த்த சொத்தை அவன் பிள்ளையே அழிக்கின்றான். இலட்சம் இலட்சமாகச் சம்பாரித்தார்… எல்லாம் போய் விட்டது என்று நம் கண் முன்னாடியே பார்க்கலாம்.\n1.ஏனென்றால் தவறான வழிகளில் செல்வத்தைச் செலவழித்தால் தவறான மகனே பிறக்கின்றான்.\n2.தந்தையின் உணர்வை பிள்ளை தனக்குள் அங்கே கலக்கின்றான்.\n3.அந்த உணர்வின் தன்மையில் சொத்தை இவன் அழிக்கின்றான் என்ற இந்த நிலைகள் தான் வருகிறது.\n1.உங்கள் உயிரின் தன்மைக்காகப் போர் செய்யுங்கள்\n2.அருள் வழியின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்\n3.இருளை அகற்றும் ஆற்றலைப் பெறுங்கள்.\n4.அருள் ஞானியின் உணர்வை உருவாக்கும் அதையே ஈசனாக மாற்றுங்கள்\nஉங்கள் உணர்வின் தன்மை மற்றவர்களுக்குள்ளும் பாய்ந்து அவருக்குள்ளும் அந்த ஈசனின் உணர்வை அது உருவாக்கும்.\nஇதன் வழி உணர்வின் ஆற்றலைப் பெருக்குவோம்… குரு வழியில் செல்வோம்…. அருள் ஆனந்தம் பெறுவோம்…. அருள் வாழ்க்கையை நடத்துவோம்… இருளை அகற்றுவோம���…. மெய் உணர்வுடன் ஒன்றுவோம்… மெய் ஞானத்துடன் வாழ்வோம்…. மெய் உணர்வுடன் வாழ்வோம்…. மெய் உலகாக மாற்றுவோம்…. ஒவ்வொரு மனித உடலிலும் மெய்யை அறிந்திடும் உணர்வின் தன்மை பெற தியானிப்போம்… தவமிருப்போம்…\nநிறைந்த மனம் கொண்டு இதைச் செய்யுங்கள். அனைவரையும் நிறைவுபடுத்தும் மனமாக உயர்ந்த பண்புடன் சொல்லுங்கள். பண்பு கொண்ட உணர்வை வளர்த்திடுங்கள்.\nஇத்தகைய உயர்ந்த பண்புடன் அரவணைக்கும் நிலை கொண்டு நமக்கு மதம் அல்ல… இனம் அல்ல… என்று செயல்படுத்துங்கள். இனமும் மதமும் நம்மைப் பிரிக்கும்.\nஆனால் அருள் ஒளி நம்மை என்றும் ஒளியாக சுடராகப் போற்றும் என்ற இந்த நினைவு கொண்டு இந்த வாழ்க்கைப் பயணத்தை குரு வழியில் வழிபடுத்துவோம்.\nநம் குடும்பத்தில் அறியாது சேர்ந்த இருளை அகற்றுவோம். அனைவரும் ஒன்றென்ற நிலைகளில் உருப்பெறச் செய்வோம்.\n1.அனைவரையும் மகிழ்சி பெறச் செய்யும் உணர்வினை உருவாக்கும் ஈசனாக\n2.நம் உணர்வின் தன்மை ஒவ்வொரு உடலிலும் ஈசனாக உருவாக வேண்டும்.\nஅருள் ஒளிச் சுடராக நாம் உருவாக்க வேண்டும். அவ்வாறு நாம் எண்ணுவதே நமக்குள் ஈசனாகின்றது. அந்த அருள் வழியின் நிலைகள் வளர வேண்டுமென்ற நிலைகள் கொண்டு இதை மனதில் வைத்துக் குரு அருளின் துணை கொண்டு நாம் இதைச் செயலுக்குக் கொண்டு வருவோம் என்ற உறுதி எடுத்துக் கொள்வோம்.\nஇல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கையிலிருந்து கொண்டே உயர் ஞான நிலையில் வளர்ச்சியைப் பெற முடியுமா… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கையிலிருந்து கொண்டே உயர் ஞான நிலையில் வளர்ச்சியைப் பெற முடியுமா… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசகலத்தின் சக்தியையும் சகலமாக்கித் தன்னைத்தானே தான் உணரும் உயர் ஞான ஒளி சக்தியாய் உயரும் வழித் தொடருக்கு… எண்ணத்தின் உணர்வு பக்குவ முறை கொள்தல் வேண்டும்.\nஇப்பூமியின் ஈர்ப்புப் பிடிப்பின் சுழற்சியில் இருந்து விடுபட எண்ணத்தின் வலுவை முதலில் பக்குவ நிலைக்கு நாம் செயல் படுத்துதல் வேண்டும்.\nவாழ்க்கையில் இருந்தே நம் தியான முறையை வழிப்படுத்தும் சமமான நற்குண செயல் வழியை எண்ணத்தின் உணர்வு செயல்படும் முறை பக்குவத்தில்\n1.உடல் உணர்வில் உந்தப்படும் இல்லற உணர்வின் வழித் தொடர் உகந்ததா…\n2.அந்த உடல் உணர்வின் உந்தலைச் சமப்படுத்தும் பக்குவத்தில் அ��க்கும் பக்குவம் உகந்தந்தா…\n3.உடல் இச்சையின் உணர்வின் உந்தலில் எப்படிச் செயல்படுவது… என்ற வினா ஒவ்வொருவருக்கும் எழும்பலாம்.\nஅதாவது தாம்பத்ய வாழ்க்கை உகந்த நிலையா… பிரம்மச்சர்ய நிலையில் உயர்வு நிலை பெற முடியுமா… பிரம்மச்சர்ய நிலையில் உயர்வு நிலை பெற முடியுமா…\nஆரம்ப மனித உணர்வின் வழித்தொடரே தாவர நிலைக்கடுத்த வளர்ச்சி நிலை யாவையும் நீரிலிருந்து உயிர் ஆத்ம ஜீவன்கள் பிறப்பெடுத்து வந்தது.\nஅதன் பின் (கடல் வாழ்) தாவர இனங்களில் இருந்து வளரும் புழு பூச்சிகள் உடல் உணர்வின் ஆண் பெண் இனச் சேர்க்கையில் வளரும் நிலை இல்லாமல் தாவரங்களின் உஷ்ண அலை வெளிக் கக்கும் அமிலத்தின் பிசின் போன்ற வழுவழுப்பான அமிலத்தின் கெட்டித் தன்மையில் உயிர் அணுக்கள் சிறு புழு பூச்சிகள் உற்பத்தியாகும் நிலை இனச் சேர்க்கையின்றி வளரும் நிலை தான் உண்டு.\nநீரிலிருந்து உயிரணு தோன்றும் வளர்ச்சியில் இனச் சேர்க்கையில் ஆண் பெண் என்ற நிலை அபூர்வமாகச் சில இனங்களுக்கு மட்டும்தான் உண்டு.\nஆனால் ஜீவப் பிராணிகள் பெரும்பகுதி இனச் சேர்க்கையின் தொடர்பு கொண்டுதான் இனப் பெருக்கம் செயல் கொள்கின்றது.\nஇவற்றின் தொடர்பில் மனித உணர்வில் பகுத்தறியும் ஞான வித்தின் முதல் நிலையில்\n1.அன்பான உணர்வின் குணம் தான்\n2.உந்தப் பெறும் மனித நிலையின் குணத்தின் “முதல் நிலை…”\nதன் உணர்வில் உந்தும் இச்சையின் ஆசையில்… உதிரத்தில் பிறக்கும் உயிர் ஜீவனே அந்த அன்பின் உணர்வுத் தொடரில் பிறக்கும். அன்பின் ஆசை நிலை அதற்கடுத்த நிலை.\nஉதிரத்தில் அன்பின் உணர்வு கொண்டு பிறக்கும் சிசுத் தொடரில்\n1.ஆசையும் பாசமும் தன் உணர்வின் இச்சையிலேயே பிறக்கா விட்டால்\n2.எஜ்ஜீவ சக்தியையும் எந்த ரிஷிகளாலும்… ஆதிசக்தியாலுமே… வளர்க்க முடியாது.\n3.அன்பின் எண்ண உணர்வில் ஆசையின் பாசமில்லை என்றால் மனிதன் என்ற நிலையே உருவாகாது.\nஉயர் ஞான நிலைக்கு மனித உணர்வின் எண்ணத்தைச் சம குணப்படுத்தக் கூடிய வழி முறைக்கு வயது முதிர்ந்தவர்கள் தான் செயல்படுத்த முடியுமா… சிறுவர்களும் புதிதாக மணமான தம்பதியர்களும் எப்படி அந்நிலை பெற முடியும்… சிறுவர்களும் புதிதாக மணமான தம்பதியர்களும் எப்படி அந்நிலை பெற முடியும்…\nநாம் எடுக்கக்கூடிய தியான உணர்வின் ஆரம்ப உணர்வே… அன்பென்னும் ஆசையில்… பாசம் க��ண்டு வளர வேண்டிய வழித் தொடரில் தான்… சத்திய நிலையின் ஜீவனை வளர்க்க முடியும்,\n1.தம்பதியர்களின் உணர்வுகளில் உடல் உணர்வில் அன்பின் ஆசை கொண்டு பிறக்கும் சிசுவின் பாசம் எப்படி வளர்கின்றதோ\n2.வாழ்க்கையில் உண்ண உறங்க உடுக்க எப்படி சம நிலை குணங்களைப் பக்குவப்படுத்தச் சொல்லிப் போதனைப்படுத்தினோமோ\n3.மணமான சிறு வயது தம்பதியர்கள் அவர்களின் வம்சத்தின் கொழுந்து பிறக்கக்கூடிய காலத்திலேயே\n4.எப்படி உடல் உணர்வில் சிசு பிறக்கின்றதோ அதைப் போல் ஆத்ம ஐக்கிய உணர்வு கொண்டு இரு எண்ணங்களும் ஒன்றுபோல் ஆகி\n5.உயர்ந்த ஞானத்தின் உணர்வுடன் ரிஷிகளின் தொடர்பால் எடுக்கும் தியானத்தின் மூலம்\n6.ஆத்ம ஐக்கிய உணர்வில் இரண்டு ஆத்மாக்களும் இணையக் கூடிய பக்குவ நிலை பெற்று\n7.சாதாரண வாழ்க்கை நிலையில் ஆத்ம உயிருக்கு நம் அன்பின் ஆசையின் ஜீவன் தந்து பிறக்கும் குழந்தையைக் காட்டிலும்\n8.ஆத்ம ஐக்கியம் கொண்டு ரிஷிகளின் தொடர்பில் எடுக்கும் ஜெபத் தொடர்பின் அலை ஈர்ப்பினால்\n9.புது மணம் கொண்ட தம்பதியரின் ஈர்ப்பில் உயர்ந்த ஞான வித்தின் ஆத்ம உயிர்களுக்கு ஜீவன் தரும் பாக்கியத்தைப் பெற முடியும்.\nஇப்பூமியில் பிறப்பெடுத்து ஞானத்தின் வழியில் சித்து நிலையால் உயர்ந்த ரிஷிகளுக்குப் போக முடியாத பல நல்ல ஆத்மாக்கள் இன்றும் உள்ளன. அந்த உயர்ந்த ஆத்மாக்களுக்கு மீண்டும் ஜீவன் கிடைக்கச் செய்யலாம்.\nநாமெடுக்கக்கூடிய (தாய் தந்தை) ஆத்ம ஐக்கியத்தால் எடுக்கும் உயர் குணத்தைக் கொண்டு அத்தகைய ஆத்மாக்களுக்கு… தான் பெற முடியாத ரிஷி சக்தியின் செயலைச் செயலாக்கி வழிதரக் கூடிய நிலையை…\n1.ஒவ்வொரு தம்பதியரும் ஆத்ம ஐக்கியத்தில் நல்ல உணர்வின் செயல் வாழ்க்கையால்\n2.இப்பூமியைப் பக்குவப்படுத்தக் கூடிய இல்லற உணர்வின் இச்சையின் ஆசைக்கு\n3.உடல் உணர்வின் உந்தலைப் பக்குவப்படுத்தும் நிலை செயல்படுத்தலாம்.\nவாழ்க்கை வழிமுறையில் துறவறம் என்ற பிரமச்சரிய முறையால் ஆண்டவனை அடைய முடியுமா… உயர்ஞான வாழ்க்கைக்கு எம்முறை உகந்தது… உயர்ஞான வாழ்க்கைக்கு எம்முறை உகந்தது…\nஉணர்வின் எண்ண குணத்தைச் சமப்படுத்தும் பக்குவத்தால்… ஒவ்வொரு நாளும் இப்பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து ரிஷிகளின் எண்ணத்துடனும்… விண்ணின் ஆற்றலைப் பெறும் எண்ணத்துடனும்\n1.எண்ணத்தின் உணர்வைத் தினசரி எடுக்கக்கூடிய தியான முறையில்\n2.உணவின் இன்பம் அனைத்தும் ஏகாந்தத்தின் இன்பத்தை உணரும் பக்குவ இன்பத்தில்\n3.இனிமை சுரக்கும் அன்பின் ஆசை உணர்வு கொண்டு பெறப்படும் பக்குவத்தில் ஆத்ம ஒளியே ஒளிரும் நிலை பெற்றுவிட்டால்\n4.உடல் உணர்வின் இச்சை எச்சுவையையும் தனித்து எடுக்கக்கூடிய ஏக்கத்தின் உணவிற்கு\n5.நம் எண்ணத்தின் உணர்வே செல்லாது (இதை அனுபவத்தில் பார்க்கலாம்).\nஏகாந்தத்தின் இன்பத்தை நுகரும் பக்குவத்தை… ஆத்ம ஐக்கியத் தொடர்பு கொண்டு… இரண்டு ஆத்மாக்களுக்கும் ஒரே எண்ணத்தின் வழிப்படுத்தும் வழி முறையில் கிடைக்கும் ஆத்ம ஐக்கிய ஒளியால்… எச்சிருஷ்டியையும் சிருஷ்டிக்கவல்ல தன்மையைப் பெறலாம்.\nஆனால் இரண்டு எண்ணங்களின் குண நிலை மாற்றப்பட்டு ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் ரிஷி சக்தியின் தொடர்பில் அதைச் சீர்படுத்தும் பக்குவ நிலையாக ஜெப ஈர்ப்பில்\n1.ஒருவர் மேல் ஒருவர் எண்ணத்தைச் செலுத்தி\n2.ஆத்ம ஐக்கிய உயர் ஞானம் பெற வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டே\n3.இரு நிலையையும் ஒரு நிலையாகக்கூடிய தன்மைக்கு\nஉயிரின் முக்கியமான இரண்டு வேலைகள்\nஉயிரின் முக்கியமான இரண்டு வேலைகள்\n“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…’ என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியில் இருக்கும் அவரவர்கள் உயிரை நினைவிற்குக் கொண்டுவர வேண்டும்.\nநமது குருநாதர் பெயரும் ஈஸ்வரன் தான்… நம் உயிருக்குப் பெயரும் ஈஸ்வரன் தான்…\nநாம் எதை எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும் அணுக்கருக்களாக உருவாக்குகின்றது. கருவான பின் உருப் பெறுகின்றது. உருப் பெறச் செய்கின்றது.\n1.நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ\n2.அவை அனைத்தையும் கருவாக்கி நம் இரத்த நாளங்களிலே மிதக்க விடுகின்றது. (1)\n3.அதே சமயத்தில் நாம் எண்ணும் உணர்வுகளை ஊழ் வினை என்ற வித்தாக எலும்பினுள் அது பதிவாக்கி விடுகின்றது. (2)\nஇது எல்லாம் நம் உயிரின் வேலைகள்.\nஇப்போது மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றி இங்கே பேசும்போது நீங்கள் கூர்மையாகப் பார்த்து இந்தப் பேச்சின் உணர்வை நுகர்ந்தறியும் போது… அந்த உணர்வின் செயலாக உணர முடிகின்றது. உணரும் தன்மையை கருவாக உருவாக்கி… இரத்தத்தில் அது மிதக்க விடுகின்றது.\n1.நாம் எக்குணத்தின் தன்மை பெற்றோமோ\n2.அக்கருவின் தன்மை அக்குணத்தை உருவாக்கும் அணுவாகத்தான் அது வெளிப்படுகின���றது.\nஅதே சமயத்தில் கூர்மையாகப் பார்த்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாக நம் எலும்பினுள் பதிவாகி விடுகின்றது.\nஏனென்றால் முதலில் வித்தை ஊன்றினால் தான் வித்து தனது சத்தைக் கவர்ந்து… அது இலையையும் தனது மலரையும் தன் விதையையும் அது உருவாக்கும்.\nஇதைப் போன்று நாம் எதைக் கூர்மையாக உற்று நோக்கி அந்த உணர்வினைப் பெற வேண்டுமென்று ஏங்குகின்றோமோ அவை நம் எலும்பினுள் உள்ள ஊன்களில் ஊழ்வினை என்ற வித்தாக ஊன்றப்படுகின்றது. (மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்)\nநாம் எக்குணத்தின் தன்மையை நுகருகின்றோமோ… அந்த உணர்வுகள் நுகரப்பட்டு\n1.நம்மை அறியச் செய்கின்றன… உணரச் செய்கின்றன… உணர்த்துகின்றன….\n2.இந்த மூன்று வேலையும் செய்கின்றன.\nஉணர்த்தினாலும் இரத்தத்தில் அது கருவாக மாற்றி விடுகின்றது… ஒரு முட்டையாக… அவ்வாறு கருவாக உருவாகி விட்டால் நம் இரத்த நாளங்களிலே மிதக்கச் செய்கிறது.\n என்று பிரணவமாக்கி (ஜீவன் பெறச் செய்து) நாம் எண்ணிய உணர்வை ஓ… ம்… என்று ஜீவ அணுவாக நம் உடலாக இணைத்து விடுகின்றது உயிர். இது தான் ஓ…ம் ஈஸ்வரா.\nநாம் எண்ணுவது அனைத்தையும் நம் உடலுக்குள் உருவாகி விட்டால் அவை அனைத்திற்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது.\nஆகவே ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று எண்ணும் போதெல்லாம் அல்லது சொல்லும் போதெல்லாம் அவரவர் உயிரை ஈசனாக மதித்தல் வேண்டும்.\nஅவரவர்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் இந்த உயிரே குருவாக இருக்கின்றது.\nஉயர்ந்த ஞானத்தின் வழிகளில் இப்போது உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும்\n1.நமது குருநாதர் “ஈஸ்வரர்…” அவர் அவருக்குள் உருவாக்கிய உணர்வை\n2.எமக்குள் (ஞானகுரு) ஓதப்பட்டு அந்த உணர்வின் தன்மை வளர்க்கப்பட்டு\n3.அதே உணர்வை மீண்டும் உங்களில் ஓதப்படும் பொழுது\n4.இந்த உணர்வுகள் உங்களுக்குள் அந்த உங்கள் உயிரான ஈசனிலே பட்டு ஜீவன் பெற்று\n5.நம் குரு ஈஸ்வரரால் உருவாக்கப்பட்ட இந்த உணர்வும் இரண்டும் கலந்து ஒன்றாகி\n6.அவர் உருவாக்கிய அருள் ஞானத்தை இங்கே ஈசனாக உருவாக்கும் செயலாக உருப்பெறுகின்றது.\nஆகையினால் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போதெல்லாம் உங்கள் உயிரையும்… உயர்ந்த ஞானத்தை ஊட்டும் அந்த உணர்வின் கருவாக உருவாகும் அச்சக்தியை ஈசனாகவும்… மதித்தல் வேண்டும்.\nஅப்படி மதித்து நமது குரு காட்ட��ய அவருள் விளைய வைத்த உணர்வுகளை எடுத்தால் அந்த உணர்வை நமக்குள் உருவாக்கும். குரு பெற்ற சக்தியை குரு அடைந்த ஒளி நிலையை நாமும் பெறலாம்.\n“உயிர்…” ஞான வழியை… அறியக்கூடிய நிலை மனிதனுக்கு மட்டும் தான் உண்டு என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n“உயிர்…” ஞான வழியை… அறியக்கூடிய நிலை மனிதனுக்கு மட்டும் தான் உண்டு என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n1.ஆதியின்… படைப்பின் கடவுள்… இறைவன்… தெய்வம் என்ற தொடரில்…\n2.மனித ஒளி சரீரத்தின் ஒளித் தன்மை கொண்டு…\n3.அவ்வொளியின் நாத உயர்வில் இறை நிலை பெற்ற மனிதன் “தெய்வத் தன்மை பெறுகின்றான்…”\nபூமிக்கும்… பூமியில் வளரும் சகல ஜீவராசிகளும் ஒளித் தன்மையின் நிலை பெற்றிருந்தாலும்… ஒவ்வொன்றின் தொடர்பலையில் வலுக் கொண்ட ஒளி நிலை பெற்று… ஒளி சக்தியை வளர்க்கும்\n1.உயிர் ஞான வழியை அறியக்கூடிய நிலை\n2.மனிதனுக்கு மட்டும் தான் உண்டு.\nகுயில் அழகாக… இனிமையாக… அதனுடைய குரல் ஒலியை எழுப்பினாலும்… மனிதனின் எண்ணத்தின் உணர்வு ஞானம் அதற்கு இல்லை.\nமனித உணர்வுடன் ஒட்டி… ஒன்றின் தொடரில் வளர்ச்சியின் நிலை பெருக்கத் தொடருக்கு… ஞானத்தை உயர்த்தித் தன் பகுத்தறிவைக் கொண்டு “பல நிலைகளை மாற்றியமைக்கும்” செயல் மனிதனுக்குத் தான் உண்டு.\nஒலியின் நாதத்தை உணர்வின் எண்ண ஊட்டத்தில் பகுத்தறியும் ஞானத்தால் மனிதன் இச்சரீர உயர்வை எண்ணி… இவ்வுணர்வால் இறை சக்தியின் உன்னத நிலையான இவ்வுயிர் ஆத்மாவை… இறை குணத்தை… உணர்வின் எண்ண ஞானத்தால் பகுத்தறியும் செயலைக் கொண்டு இவ்வுடலையே இறையாக்கி… இறைவன் படைப்பில் இறை சக்தியை எடுக்கக்கூடிய ஒலி நாதத்தைத் தன் ஆத்ம உயிருக்காக இறை உணர்வு பெற்றுத் “தெய்வ நிலை பெறும் சத்திய நிலையை…” மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nமனிதன் இன்று எடுத்துள்ள உடல் பிம்ப வாழ்க்கைக்குகந்த பேராசைப் பிடிப்பையே தெய்வ நிலை பெறக்கூடிய பேராசையாய் உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்த வேண்டும்.\nஒளியின் ஒளிப் பெருக்கை பெருக்கவல்ல தொடரைப் பூமியில் படைத்த\n1.ரிஷிகளின் சக்திக்கு ஒளி கூட்டும் ஒளி நிலை பெற\n2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் ஒலி கொண்டு\n3.நம்முள் உள்ள இருளகற்றி ஒளி நிலையை நாம் பெற்றோமானால்\n4.ஒளி கொண்டு மற்ற இருளையும் அகற்றும் சித்தை\n5.நம் சித்தத்தின் உணர்வால் ஒவ்வொருவரும் பெறலாம்.\nஇச்சரீர அமைப்பைச் சிருஷ்டிக்கவல்ல சித்து சக்தியையே… இக்காற்றலையில் கலந்துள்ள சகல சத்திலிருந்து உருவை உருவாக்கும் சக்தியைப் பிரித்தெடுத்துச் செயலாக்கும் முறையை உயர் ஞானி அன்றைய தன் ஞானத்தால் செயல்படுத்திக் காட்டினான்.\nஆனால் இன்றைய விஞ்ஞானி தன்னைத்தான் தான் நம்பாமல் “இயந்திரங்களின் இயக்க ஒலி சக்தி கொண்டு தான்” விஞ்ஞானத்தில் சாதிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளான்.\nபல முன்னேற்றங்கள் விஞ்ஞானத்தால் இன்று வளர்ந்திருந்தாலும் தன் ஆத்ம உயிருக்குக் கூட்டக் கூடிய ஒளியின் உயர்வைக் கூட்டாததால் அழிக்கும் நிலைக்குத் தன் உயிர் ஆத்மாவை மங்கச் செய்யும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.\nஅன்று ஞானிகள் காட்டிய உண்மைகளை எல்லாம்… ஞானிகள் தொடர்பால் இன்றும் எல்லோராலும் பெற முடியும்.\nஎண்ணத்தின் உணர்வை மனிதனுக்கு மனிதன்… தான்… எவ் ஒலி இறை உணர்வைப் பெற்று இச்சரீர உணர்வால் செயல்படுகின்றானோ அதே தொடர்தான் தன்னை ஒத்த மனித உணர்விலும் உள்ளதை அறிந்து கொண்டால்\n1.தன் ஆத்ம பலத்தின் உயர்வைக் கூட்டிக் கொள்ளக் கூடிய உரம்\n2.மனித உணர்வுடன் ஒட்டிய தொடர்பால்\n3.பிறரிடம் இருந்து எதிர்படும் மூச்சலைகள்\n4.நல் அலையின் உணர்வு கொண்டு பெறப்படும் தொடர்பால்\n5.மனித உணர்வின் ஆத்ம உயிர் ஒலித் தன்மையின் வலு நிலையை\n6.சம குணத்தின் அறுகுண ஈர்ப்பால் உயர்ந்த ஒளி ஞானியாகலாம்.\nஅதாவது… மனித உணர்வின் எண்ண வேட்கையின் சமைப்பின் ஒளி நிலை கொண்டு\n1.ஒருவரின் மேல் உயர்ந்த குணத்தைப் பலரும் செலுத்தச் செலுத்த\n2.அவ்வுரத்தின் உணர்வால் மனிதன் தெய்வமாகும் நிலையை\n3.அன்றைய ஞானி உணர்ந்ததால் தான் அன்பையே தெய்வமாகக் காட்டினான்.\nஉணர்வுகள் உந்தப்பட்டாலும் அதைச் சமமாக்கும் பக்குவத்தை எவனொருவன் செயல்படுத்தி.. செயல் வழியில் உரத்தைப் பெறுகின்றானோ… அன்றே தெய்வ நிலை கொண்ட ஒளித் தன்மையில் செயல் கொள்ள முடியும்.\nஇக்காற்றலையின் சுழற்சியில்… மனித உணர்வில் பல உணர்வின் வேட்கை அலைக்கு மத்தியில்… “தன் ஞானத்தை உயர்வாக்க… உயர்ந்த ரிஷி சக்திகளின் எண்ண ஜெபத்தால்… உயர் காந்த மின் ஒளியின் தியானத்தைக் கொண்டு… மனிதன் தன்னைத் தானே தான் உணர்ந்து… தெய்வ நிலை பெறும் வழி நிலையை… அமைத்துக் கொள்ளல் வேண்டும்…”\nசிறு மூளை வழி (பிடர் வழி) புருவ மத்தி வழி விண்ணின் ��ற்றலைப் பெறப் பழக வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nமகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு – ஞானகுரு\nவிபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்\nபேரின்ப இரகசிய ஆனந்த நிலை – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpam.net/pubg-mobile-covid-19-donation-in-game-event/", "date_download": "2021-04-16T07:28:41Z", "digest": "sha1:BCKJX4FN4O6QC25KA2PVDSP4KK2ZOBNF", "length": 6117, "nlines": 131, "source_domain": "nutpam.net", "title": "PUBG விளையாடுவதன் மூலம் COVID-19 உதவிக்கு பங்களிக்கலாம் - நுட்பம்", "raw_content": "\nHome Mobile PUBG விளையாடுவதன் மூலம் COVID-19 உதவிக்கு பங்களிக்கலாம்\nPUBG விளையாடுவதன் மூலம் COVID-19 உதவிக்கு பங்களிக்கலாம்\nPUBG விளையாடுவதன் மூலம் வீரர்கள் COVID-19 உதவிக்கு பங்களிக்கக்கூடிய ஒரு நிகழ்வை PUBG மொபைல் அறிவித்துள்ளது.\nசமீபத்திய 0.18.0 புதுப்பிப்பு வெளியிடப்பட்ட பிறகு, வீரர்கள் லிவிக் (Livik) என்ற புதிய நோர்டிக் வரைபடத்தை அனுபவிக்க முடிந்தது. இப்போது, ​​இந்த பிரத்யேக வரைபடத்தில் அல்லது கிளாசிக் பயன்முறையில் உள்ள எந்த வரைபடத்திலும் அவர்கள் ஓடும்போது, ​​PUBG மொபைல் பிளேயர்கள் COVID-19 உதவிக்கு பங்களிப்பு செய்ய முடியும்.\nPUBG மொபைல் தனது ட்வீட்டில், COVID-19 நேரடி நிவாரணத்திற்கு 1 மில்லியன் டாலர் (சுமார் 7.5 கோடி ரூபாய்) நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளது. அதற்காக அவர்கள் ஓர் ஓட்டப்பந்தய சவாலை ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇந்த ஓட்டப்பந்தய நிகழ்வில், வீரர்கள் தனித்தனியாக ஓடி ஒவ்வொரு சேவையக மைல்கல் தூரங்களை கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு மைல்கல்லை சந்திக்கும் போது நன்கொடைத் தொகையில் ஒரு டாலரைச் சேர்க்கும். எனவே அதிக சேவையக மைல்கற்கள் சந்திக்கும் போது அதிக நன்கொடைத் தொகையைப் பெற முடியும்.\nவீரர்கள் ஜூலை 28 வரை முடிந்தவரை பல சேவையக மைல்கற்களை முயற்சித்து முடிக்க வேண்டும், அதன் பிறகு இந்த நிகழ்வு முடிந்துவிடும் மற்றும் இறுதி நன்கொடை தொகை அறிவிக்கப்படும்.\nகூடுதலாக, PUBG மொபைல் வீரர்கள் நேரடியாக நன்கொடை வழங்கக்கூடிய ஒரு வலைத்தளத்தையும் உருவாக்கியுள்ளது. வழங்கப்பட்ட நன்கொடைகள் உலகெங்கிலும் உள்ள COVID-19 க்கு நேரடி நிவாரணத்தின் அவசரகால பகுதிக்கு அனுப்பப்படும்.\nPrevious articleபேஸ்புக் மெசஞ்சர் இப்போது உங்கள் மொபைல் திரையைப் பகிர அனுமதிக்கிறது\nNext articleஒரே தளத்தில் இயங்கபோகும் ஜி-மெயில் மற்றும் கூகிள் சாட்.\nவாட்ஸ்அப் ல் வரவிருக்கும் புதிய அம்சங்கள்\nகூகிள் ஸ்டேடியா கேமிங் இப்போது 4 ஜி மற்றும் 5 ஜி மொபைல் தரவுகளில்\nஆன்ட்ராய்டு 11 வெளியீட்டு தேதி கசிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/videocon-infinium-z50-nova-price-18157.html", "date_download": "2021-04-16T09:27:10Z", "digest": "sha1:TMTDQ6SKAPBLKESVFR4VY35QTPEDC2S4", "length": 12349, "nlines": 361, "source_domain": "www.digit.in", "title": "Videocon Infinium Z50 Nova | வீடியோகான் Infinium Z50 Nova இந்தியாவில் வியல் சிறப்பம்சம் , அம்சம் , அறிமுக தேதி | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nவீடியோகான் Delite 11 Plus\nவீடியோகான் Delite 11 Plus\nதயாரிப்பு நிறுவனம் : Videocon\nஸ்டோரேஜ் : 8 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (உள்ளடக்கம்) : N/A\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 32 GB\nவீடியோகான் Infinium Z50 Nova Smartphone IPS LCD Capacitive touchscreen உடன் 540 x 960 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 220 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.3 Ghz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 1 GB உள்ளது. வீடியோகான் Infinium Z50 Nova Android 4.4.2 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nவீடியோகான் Infinium Z50 Nova Smartphone December 2014 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஃபோன் MediaTek MT6582 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 1 GB உடன் வருகிறது.\nவீடியோகான் Infinium Z50 Nova Smartphone IPS LCD Capacitive touchscreen உடன் 540 x 960 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 220 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.3 Ghz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 1 GB உள்ளது. வீடியோகான் Infinium Z50 Nova Android 4.4.2 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nவீடியோகான் Infinium Z50 Nova Smartphone December 2014 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஃபோன் MediaTek MT6582 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 1 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 8 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 32 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 1900 mAh பேட்டரியில் இய��்குகிறது.\nவீடியோகான் Infinium Z50 Nova இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,HotSpot,\nமுதன்மை கேமரா 8 MP\nவீடியோகான் Infinium Z50 Nova இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: Auto Focus,,Video Recording\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 2 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nபேனாசோனிக் Eluga Ray 800\nஹவாய் தனது இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களான Nova 8 SE மற்றும் Nova 8 SE High Edition (5G அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஹவாய் நோவோ 7 இ இன் மேம்படுத்தப்பட்ட வெர்சன் என்று கூறப்படுகிறது. நிறுவனம் இந்த இர\nசேம்சங் கேலக்ஸி A72 5G\nசேம்சங் கேலக்ஸி A72 4G\nமோடோரோலா One 5G Ace\nவீடியோகான் Delite 11 Plus\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2007/07/", "date_download": "2021-04-16T08:51:35Z", "digest": "sha1:ECO2TO232ZZQ7GNHIZXURNG4XBLAV6FW", "length": 113876, "nlines": 794, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): ஜூலை 2007", "raw_content": "திங்கள், ஜூலை 30, 2007\nஸ்காட்ச்சுலாந்து \"பெர்த்\" ம் என் புகைப்படப் பொட்டியும்\nபோனவாரம் வீக்கெண்டுக்கு இங்க பக்கத்துல இருக்கற பெர்த் அப்படிங்கற ஊருக்கு சுற்றுப்பயணம்.\nசுற்றுப்பயணம்னு தோள்ல ஒரு மஞ்சப்பைய மாட்டிக்கிட்டு கெளம்பறம்னா அங்க போய்ச் சேர்ற எடத்துல ஆட்டையப் போட்டு அனுபவிக்க ஒரு ஆளு மாட்ட வேணாமா அப்படி மாட்டுனவருதான் நம்ப ஓமப்பொடி சுதர்சன்.கோபால் அப்படி மாட்டுனவருதான் நம்ப ஓமப்பொடி சுதர்சன்.கோபால் ரெண்டுநாளுக்கு சோத்தப்போட்டு, தூங்க எடங்கொடுத்து, குளிக்க சோப்பையும் கொடுத்து (பல்லு கையிலயே வெளக்கிட்டனுங்... ), ஸ்பீக்கரு ட்ரம்மு கிழிஞ்ச டீக்கடை சிலோன் ரேடியோ மாதிரி நான்ஸ்டாப்பா வாயால ராவுனதையெல்லாம் காதுல ரத்தம் வடிய கேட்டு, தூக்கத்துல விட்ட கொறட்டைய சகித்து (என்ன ஆச்சரியம் ரெண்டுநாளுக்கு சோத்தப்போட்டு, தூங்க எடங்கொடுத்து, குளிக்க சோப்பையும் கொடுத்து (பல்லு கையிலயே வெளக்கிட்டனுங்... ), ஸ்பீக்கரு ட்ரம்மு கிழிஞ்ச டீக்கடை சிலோன் ரேடியோ மாதிரி நான்ஸ்டாப்பா வாயால ராவுனதையெல்லாம் காதுல ரத்தம் வடிய கேட்டு, தூக்கத்துல விட்ட கொறட்டைய சகித்து (என்ன ஆச்சரியம் எனக்கு கேக்கவே இல்லை ), கடைசியா பஸ் ஏத்திவிடற வரைக்கும் கூடவே இருந்து விருந்தோம்பல் தான் தங்கத் தமிழனின் உயர்ந்த குணம்னு நிரூபிச்ச அன்புத்தம்பிக்கு என் வணக்கங்கள் ஆனால், என் பஸ் கெளம்புனது த���ரிஞ்சதும் ஒரு துள்ளலா சந்தோசக் குதியலா அவரு வீட்டைப் பார்த்து ஓடுனதுதான் ஏன்னு புரியல...\n இங்கன தனியா பேசக்கூட ஆளில்லாம தனிமையின் அமைதியில் குண்டலினி யோகம் பயின்று கொண்டிருக்கும் எனக்கு (நம்பீட்டிங்களா ஸ்ஸப்பா.... எப்படியெல்லாம் இமேஜை ஏத்தவேண்டியிருக்கு ஸ்ஸப்பா.... எப்படியெல்லாம் இமேஜை ஏத்தவேண்டியிருக்கு ) ரெண்டு நாள் முழுசா தமிழ் பேச ஓராளு கெடைச்சதே சந்தோசமான மேட்டரு ) ரெண்டு நாள் முழுசா தமிழ் பேச ஓராளு கெடைச்சதே சந்தோசமான மேட்டரு அப்ப மத்த நாளெல்லாம் துரைமாருங்க கூட எப்படி சமாளிக்கறேன்னு கேக்கறீங்களா அப்ப மத்த நாளெல்லாம் துரைமாருங்க கூட எப்படி சமாளிக்கறேன்னு கேக்கறீங்களா எல்லாம் சைகை மொழிதான். சோதிகாவையே மிஞ்சிட்டம்ல எல்லாம் சைகை மொழிதான். சோதிகாவையே மிஞ்சிட்டம்ல :) (கவனிக்க இதிலிருந்து தெரியும் வரலாற்று உண்மை என்ன\nகாடு மலை மேடுன்னு இலக்கற்று திரிஞ்சதுல எடுத்த சில படங்கள் இங்கே.\nஇது என் 100வது பதிவு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள்: புகைப்படம், Travel Photography\nஞாயிறு, ஜூலை 22, 2007\nஎங்க போனவாரம் சமையற்குறிப்பு வரலைன்னு ஆழந்த வருத்தத்துல இருந்திருப்பீங்களே\nஅந்த வருத்தத்துல எதையும் சமைக்கப் பிடிக்காம பட்டினி கெடந்திருப்பீங்களே\nஅந்த பசி கெளப்புன கோவத்துல \"இவன் சமைக்கறதே இல்லை பக்கத்து கடைல ஐட்டங்களை வாங்கிவந்து சும்மா பயாஸ்கோப்பு காட்டறான்\" புரளி/கிஸ்கிஸ் பேசியிருப்பீங்களே பக்கத்து கடைல ஐட்டங்களை வாங்கிவந்து சும்மா பயாஸ்கோப்பு காட்டறான்\" புரளி/கிஸ்கிஸ் பேசியிருப்பீங்களே (யேயய்யா\n உங்க கஷ்டம் புரிஞ்சனால தான் இன்னைக்கு ஒரு சூப்பர் ஐட்டத்தோட வந்திருக்கேன் முட்டை கொத்து பரோட்டா அதுக்கு ஏண்டா தலைப்பு இப்படி வைச்சிருக்கேன்னு சண்டைக்கு வரப்படாது இங்க இருக்கற தம்மாத்துண்டு ஃபிரையிங் ஃபேனுக்கு கொத்தவா முடியும் இங்க இருக்கற தம்மாத்துண்டு ஃபிரையிங் ஃபேனுக்கு கொத்தவா முடியும் கையால சின்னச்சின்னதா பிச்சிப்பிச்சி போட்டு செஞ்சாத்தான் உண்டு கையால சின்னச்சின்னதா பிச்சிப்பிச்சி போட்டு செஞ்சாத்தான் உண்டு மீறி கொத்துனீங்கன்னா, அந்த சத்தம் பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு மார்க்கமா கேட்டு \"My neighbour is secretly doing smithing to make his personal homemade Pistol மீறி கொத்துனீங்கன்னா, அந்த சத்தம் பக���கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு மார்க்கமா கேட்டு \"My neighbour is secretly doing smithing to make his personal homemade Pistol\"னு போலீஸ்ல கம்ளெய்ண்டு குடுக்கறதுல போய் முடியக்கூடும்\"னு போலீஸ்ல கம்ளெய்ண்டு குடுக்கறதுல போய் முடியக்கூடும் சாக்கிரதை ( ஏற்கனவே, நம்மாளுங்களுக்கு நேரம் சரியில்லாம சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கிட்டு அப்பறம் பத்தவைச்சுக்கிட்ட தீயையும் லோக்கல் போலீஸு அணைச்சு உயிரைக் காப்பாத்தற நிலைமைல இருக்கு\nஇந்த முட்டை பரோட்டா இருக்கே நைட்டு சாப்படறதுக்கு (லைட்டா ஒரு பீருடனோ அல்லது பீருக்கு பின்னாடியோ ) ஒலகத்துலயே சுவையான உணவு எதுன்னா அது இதுதான்னு அடிச்சு சொல்லுவேன்\n\"எல்லா கொத்தும் கொத்தல்ல மணப்பாறை\nஅப்படின்னு திருவள்ளுவருக்கு முன்னாடி வாழ்ந்த கருஎள்ளுவரே பாடியிருக்காருன்னா பாருங்க சங்க காலத்துல மட்டுமல்ல சமகாலத்திலும் \"தொட்டபெட்டா ரோட்டுமேல முட்டைபரோட்டா.. தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா\" என்பன போன்ற தலவரலாற்று நளபாக தகவல்கள் அமைந்த பாடல்கள் மூலம் விஜய் இளயதளபதியாகவும் தேவா தேனிசைத்தென்றலாகவும் முன்னேறியதை நாடு மறக்காது\" என்பன போன்ற தலவரலாற்று நளபாக தகவல்கள் அமைந்த பாடல்கள் மூலம் விஜய் இளயதளபதியாகவும் தேவா தேனிசைத்தென்றலாகவும் முன்னேறியதை நாடு மறக்காது நாடு மறந்தால் வரலாறு மன்னிக்காது நாடு மறந்தால் வரலாறு மன்னிக்காது முருகனுக்கு எழுபடை வீடுதான்( ஏழாவது வீடு இப்போதைக்கு Amsterdam முருகனுக்கு எழுபடை வீடுதான்( ஏழாவது வீடு இப்போதைக்கு Amsterdam ). ஆனா அழகிரிநாட்டுக்கு (அதாங்க... தெந்தமிழகம்) வந்துட்டீங்கன்னா கொத்துபரோட்டாவுக்கு தலவரலாறு ஊருக்கு ஊர் உண்டு\nஅய்ட்டம்தான் ஒன்னே தவிர ஊருக்கு ஊர் இதன் சுவை மாறும் அசத்தும் திடம் மணம் சுவைன்னு சும்மா கொத்தற ஏரியாவுக்குள்ள 100 மீட்டருக்கு வாசம் ஆளை அடிச்சு வீழ்த்தும் முழம் சைசுக்கு இருக்கற ஈர்க்குமாறை பக்கத்து பக்கெட்டுல இருக்க தண்ணில நனைச்சு \"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...\"ங்கற சத்தத்தோட அந்த நாலுக்கு மூனு தோசைகல்லுல போட்டு கூட்டி எண்ணைய குப்பலா விட்டு அதுமேல வெங்கயம் தக்காளி கறிவேப்பிலை பச்சமொளகா போட்டு, லைட்டா பெறட்டி வேகவிட்டு மேல ரெண்டு முட்டைய ஒடைச்சு ஊத்தி கெளரி அதுமேல பரோட்டாவை பிச்சுப்போட்டு மாஸ்டரு ரெண்டு கையிலயும் ரெண்டு இரும்பு தோசைக்கரண்டிகளை தலைகீழா பிடிச்சு \"டகடக டகடக...\"ன்னு கொத்தி இடையில ரெண்டு கரண்டி சாலனாவையை தெளிச்சு மீண்டும் \"டகடக டகடக...\"ன்னு கொத்த ஆரம்பிச்சா.... அடடா முழம் சைசுக்கு இருக்கற ஈர்க்குமாறை பக்கத்து பக்கெட்டுல இருக்க தண்ணில நனைச்சு \"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...\"ங்கற சத்தத்தோட அந்த நாலுக்கு மூனு தோசைகல்லுல போட்டு கூட்டி எண்ணைய குப்பலா விட்டு அதுமேல வெங்கயம் தக்காளி கறிவேப்பிலை பச்சமொளகா போட்டு, லைட்டா பெறட்டி வேகவிட்டு மேல ரெண்டு முட்டைய ஒடைச்சு ஊத்தி கெளரி அதுமேல பரோட்டாவை பிச்சுப்போட்டு மாஸ்டரு ரெண்டு கையிலயும் ரெண்டு இரும்பு தோசைக்கரண்டிகளை தலைகீழா பிடிச்சு \"டகடக டகடக...\"ன்னு கொத்தி இடையில ரெண்டு கரண்டி சாலனாவையை தெளிச்சு மீண்டும் \"டகடக டகடக...\"ன்னு கொத்த ஆரம்பிச்சா.... அடடா இதை வேடிக்கை பார்க்கறதே ஒரு உன்னதமான அனுபவம் இதை வேடிக்கை பார்க்கறதே ஒரு உன்னதமான அனுபவம் பார்த்தால் பசி தீராது. எப்படா அது நம்ப தட்டுக்கு வரும்னு ஒரு வெறி கெளம்பும்ல பார்த்தால் பசி தீராது. எப்படா அது நம்ப தட்டுக்கு வரும்னு ஒரு வெறி கெளம்பும்ல நம்மனால அந்தளவுக்கு செய்யமுடியுமா அதனால நம்ப திறமைக்கு உட்பட்ட எல்லைக்குள்ளாக முட்டை பிச்சு பரோட்டா\nபெரிய சாலட் வெங்காயம் - 2\nபரோட்டா - 2 ( எப்படி செய்யனுங்கறதை இன்னைக்கும் சொல்லமாட்டேன் இப்போதைக்கு Sahana Frozen parotta வைச்சு சமாளிங்கப்பு இப்போதைக்கு Sahana Frozen parotta வைச்சு சமாளிங்கப்பு\nமிளகுப்பொடி - ஒரு தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nசிக்கன் கிரேவி - 2 கரண்டி ( என்னது இது எங்க விக்குதா கறி கொதிக்கறப்ப அதுல கொஞ்சமா எடுத்து வைச்சுக்கிடுங்க\nநல்லெண்ணை - 2 குழிக்கரண்டி\nஉப்பு - உங்க உடல் நலத்துக்கு ஏற்ற வகையில்\nமொதல்ல ரெண்டு பரோட்டாவை செஞ்சு கையால சைடுல அடிச்சு மெதுமெதுவாக்கி சின்னச்சின்னதா கையால பிச்சு ஓரமா வைச்சிருங்க\nவாணலிய அடுப்புல வைச்சி நல்லெண்ணை ரெண்டு கரண்டி ஊத்தி காய்ந்ததும் ரவுண்டு ரவுண்டா வெட்டிவைச்சிருக்கற பச்சைமிள்காயையும் கறிவேப்பிலையும் போட்டு வதக்குங்க\nஅப்பறமா பொடிப்பொடியா வெட்டி வைச்சிருக்கற வெங்காயத்தை கொட்டி வதக்குங்க (வெங்காயம் வெட்டறப்ப வர்ற கண்ணீர் வீணாப் போகக்கூடாதுன்னு நினைச்சீங்கன்னா, சைடுல லேப்டாப்புல \"அவள் பறந்து போனாலே\", \"பாடிப்பறந்த கிளி\", \"நான் ஒரு ராசியில்லா ராஜா\" இப்படி ஏதாவது பனானா சாங்ஸ் பாடவிடுங்க (வெங்காயம் வெட்டறப்ப வர்ற கண்ணீர் வீணாப் போகக்கூடாதுன்னு நினைச்சீங்கன்னா, சைடுல லேப்டாப்புல \"அவள் பறந்து போனாலே\", \"பாடிப்பறந்த கிளி\", \"நான் ஒரு ராசியில்லா ராஜா\" இப்படி ஏதாவது பனானா சாங்ஸ் பாடவிடுங்க கவனம் இந்த குறிப்பு வீட்டம்மா இல்லாத நேரத்தில் வெங்காயம் வெட்டும்போது மட்டுமே\nபொன்னிறமா வந்ததும் சின்னச்சின்னத நறுக்கி வைச்சிருக்கற தக்காளிய போட்டு வதக்குங்க.\nநல்லா தக்காளி கரைஞ்சு வந்ததும் சிம்ல அடுப்பை வைங்க (சிம்ரன் இடுப்பா யோவ் சமைக்கும் போது கவனமா செதறக்கூடாது ஏற்கனவே நமக்கு உப்புக்கும் சக்கரைக்கும் வித்தியாசம் தெரியாது.. ஆமா ஏற்கனவே நமக்கு உப்புக்கும் சக்கரைக்கும் வித்தியாசம் தெரியாது.. ஆமா\nரெண்டு முட்டைய உடைச்சு ஊத்துங்க. அதுமேல வேண்டிய அளவு மிளகுப்பொடியையும் உப்பையும் போட்டு கலக்குங்க.\nஒரு மார்க்கமான கூழ்ம நிலைக்கு வந்ததும் சின்னச்சின்னதா பிச்சிவைச்சிருக்கற பரோட்டா துண்டுகளை உள்ள கொட்டி அடுப்பில் தீயை கூட்டிவைச்சு நல்லா கெளருங்க.\nஎடுத்துவைச்சிருக்கற சிக்கன் சால்னாவை (நியாயமா பார்த்தா மட்டன் சால்னா போடனும் அதோட டேஸ்டே தனிங்கப்பு\nமுட்டை கெட்டியாகி வந்ததும் இறக்கி கொஞ்சமா ஆறவைச்சு தட்டுல பரப்பி... அடடா இன்னும் சொல்லியே முடிக்கலை\nமுட்டை கொத்து பரோட்டாவுக்கு தொட்டுக்க ஐதீகப்படி மட்டன் சால்னா தான் No 1 ஆனால் என்னோட முதல் சாய்சு தேங்காய் சட்னி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஜூலை 17, 2007\n(புகைப்படப்) போட்டியும் என் பொட்டியும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஜூலை 08, 2007\n சரி... அதென்ன கூட கமகம எப்படி செஞ்சன்னு மட்டும் சொல்லுடா என் வென்று... கமகமக்குதா இல்லையான்னு நாங்க சொல்லறோம் எப்படி செஞ்சன்னு மட்டும் சொல்லுடா என் வென்று... கமகமக்குதா இல்லையான்னு நாங்க சொல்லறோம்\"னு மக்கா நீங்க கொரலு விடறது எனக்கு கேக்குது. இருந்தாலும், ஒரு வெளம்பரம்... வேணாமா\"னு மக்கா நீங்க கொரலு விடறது எனக்கு கேக்குது. இருந்தாலும், ஒரு வெளம்பரம்... வேணாமா சரி OK வெறும் புதினா சாதம் செய்யலாம் வாங்க\n ஆனா நல்லா கழுவி எடுத்துக்கங்க. கூடவே குக்கரும் வெயிட் வால்வும்\nபுதினா - ஒரு கட்டு\nகொத்தமல்லி தழை - ஒரு கட்டு\nபெரிய வெங்காயம் - 2\nபூண்டு - 5 பற்கள்\nஇஞ்சி - ஒரு துண���டு\nபச்சை மிளகாய் - 2 (அரைக்கனுமப்பேய் அதனால 2 போதும்\nநல்லெண்ணை - 2 குழிக்கரண்டி\nவெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி\nபாசுமதி அரிசி - 2 பேருக்கு போதுமான அளவு. (என்னாது நீங்க கொழ்ம்புக்கே 4 போகம் பாத்தி கட்டறவரா நீங்க கொழ்ம்புக்கே 4 போகம் பாத்தி கட்டறவரா எதுக்கு வம்பு நாஞ்சொல்லறது 2 டம்ளரு அளவு\nஉப்பு - போதுமான அளவு\nமொதல்ல அரிசியை ஒரு முறைக்கு மூணுமுறை நல்லா அலசிக்கழுவி 10 நிமிடம் ஓரமா வைச்சிருங்க.\nசம அளவு ஆய்ந்து எடுத்த புதினா கொத்தமல்லி தழைகளுடன் பூண்டு இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து மிச்சில கொஞ்சமா தண்ணி விட்டு மைய்ய அரைச்சுக்கங்க.\nஅடுப்பை பததவைச்சு குக்கரை மேல வையுங்க. (என்னது போன வாரம் கடைசில அடுப்பை அணைக்கச் சொல்லாததால இன்னமும் எரிஞ்சுக்கிட்டு இருக்கா போன வாரம் கடைசில அடுப்பை அணைக்கச் சொல்லாததால இன்னமும் எரிஞ்சுக்கிட்டு இருக்கா\nகுக்கர்ல கொஞ்சம் நல்லெண்ணை விட்டு காய்ந்தவுடன் நசுக்கிய பட்டை, இலவங்கம், பிரியாணி இலை எல்லாம் சேர்த்து அதனுடம் சிறுதுண்டுகளாக நறுக்கிவைத்திருக்கும் வெங்காயம் தக்காளியை சேர்த்து பொன்னிறமாகற வரைக்கும் வதக்குங்க.\nஅரைச்சு வைச்சிருக்கற ஐட்டத்தை எடுத்து குக்கருல ஊத்தி கலக்கி பச்சை வாசம் போகும்வரை கிளருங்க. நல்லா கவனிங்க. பச்சை வாசம் கலரல்ல என்னதான் வதக்குனாலும் பொதினாவின் பச்சைகலரு போகாது\nஓரமாய் எடுத்து வைத்துள்ள அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து விட்டு அரிசியை குக்கரில் இட்டு கிளருங்க.\nஅரிசி ஏற்கனவே ஊறியிருக்கறதுனால ஒன்ணரை மடங்கு தண்ணி விட்டா போதும். நான் வைத்த ரெண்டு டம்ளரு அரிசிக்கு மூணு டம்ளரு தண்ணி ஊத்துனேன் சாதம் கொஞ்சம் ரிச்சா வரணும்னா கொஞ்சம் முத்திரிப்பருப்பை சேர்த்துக்கங்க. கூடவே மறக்காம உப்பு சேர்த்துக்கங்க.\nஅரிசியை நல்லா கிளரிவிட்டு குக்கரை மூடி சரியா ஒரு விசிலு.. ஒரே ஒரு விசிலுக்கு மட்டும் விடுங்க. அப்பறமா அடுப்பை அணைச்சு குக்கரை எடுத்து ஓரமா வைச்சிருங்க.\n10 நிமிசம் கழிச்சு ஆவியெல்லாம் வடிஞ்ச பிறகு குக்கரை திறந்து மேலாக்க ஒரு ஸ்பூன் வெண்ணெய் விட்டு சாதம் ஒடையாம பக்குவமா வயசுப்புள்ளைக்கு வளையல் போட்டுவிடற லாவகத்தோட கிளருங்க\n பக்குவமா அடுக்கி எவிடெண்சுக்கு ஒரு போட்டோ எடுத்துக்கிட்டு வெட்ட ஆரம்பிங்க. இதுக்கு தொட்டுக்க தயிர் வெங்கா�� பச்சடி அருமையா இருக்கும் என்பது ஐதீகம்\nதட்டுல உள்ளது எனக்கு. கண்ணாடி குண்டானில் உள்ளது அண்ணன் \"ஏழையில் சிரிப்பில்\" அவர்களுக்கு. தொட்டுக்க தயிர்வெங்காயம், பேக்டு சிப்ஸ். அப்பறம் ஆளுக்கு ஒரு ஓஞ்ச வாழைப்பழம். மேட்டர் ஓவர்\n(வாசம் புடிச்சு வழக்கம்போல லிண்டா வருவான்னு பார்த்து கதவை திறந்தா கிருஸ்துமஸ் தாத்தா நிக்கறாக வந்தவரு சும்மாவா வந்தாரு போன கிருஸ்துமஸ்சுக்கு விநியோகம் செஞ்ச ஸ்வீட்டு பாத்திரங்களையெல்லாம் முதுகுல மூட்டை கட்டிக்கிட்டு அதனையும் நாந்தேன் கழுவுனேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜூலை 04, 2007\nவாழ்க்கைல நீங்க என்னைக்காவது சொர்க்க ரதத்துல போயிருக்கீங்களா அட, கடைசியா போறப்ப போகப்போற அந்த ரதம் இல்லைங்க அட, கடைசியா போறப்ப போகப்போற அந்த ரதம் இல்லைங்க வாழறப்பவே போய் வந்து அனுபவிக்கற சொர்க்கம். சிலருக்கு பென்ஸ் காராக இருக்கலாம். சிலருக்கு கான்கார்ட் பயணம் வாய்ச்சிருக்கலாம். நம்மூரு கோவை-பெங்களூர் KPN ஸ்லீப்பர் கோச்சாகக்கூட இருக்கலாம். என்னைக் கேட்டீங்கன்னா அதை நான் புல்லட் ஓட்டிய காலங்களாகத்தான் சொல்லுவேன்.\n சும்மா பின்னாடி உட்கார்ந்து போகயிலயே கூட அந்த சொகுசை உணரமுடியும். ஆமாங்க ரொம்பப் பழசான டிசைன் தான். யானை கட்டி தீனிபோடற வேலைதான். பார்க்க சின்னதா அழகா துறுதுறுன்னு இல்லாம தாட்டியா அங்கங்க புடைப்புகளுடன் ஒரு மாதிரியான தட்டையான டிசைன் கொண்ட வண்டிதான். ஒத்துக்கறேன் ரொம்பப் பழசான டிசைன் தான். யானை கட்டி தீனிபோடற வேலைதான். பார்க்க சின்னதா அழகா துறுதுறுன்னு இல்லாம தாட்டியா அங்கங்க புடைப்புகளுடன் ஒரு மாதிரியான தட்டையான டிசைன் கொண்ட வண்டிதான். ஒத்துக்கறேன் ஆனால் இதையெல்லாம் ஒத்துக்கிட்ட பிறகும் எனக்கு என்னவோ அந்த வண்டி அலாவுதீன் ஒருவித அதீத விருப்பத்துக்கு ஆட்பட்டு ஒரு நாள் பொழுதுபோகாம குறுந்தாடியை சிக்கெடுத்துக்கிட்டு இருந்த பூதத்தை கெளப்பிவிட்டு மாங்குமாங்குன்னு வேலை வாங்கி அவனே அவனுக்குன்னு உருவாக்கிக்கிட்ட ஒரு வாகனம்னும், லைலாவோட ரொமாண்டிக்கா இருக்கற காலங்களில் எல்லாம் பறக்கும் கம்பளத்தை ஒரு ஓரமா தூக்கி கடாசிட்டு பூதம் பார்த்து பொகைவிட புல்லட்டுல டபுள்ஸ் போகறதுக்காக கண்டுபுடிச்ச ஒரு வண்டிங்கறதாத்தான் மனசுல இருக்கு ஆனால் இதையெல்லாம் ஒத்துக்கிட்ட பிறகும் எனக்கு என்னவோ அந்த வண்டி அலாவுதீன் ஒருவித அதீத விருப்பத்துக்கு ஆட்பட்டு ஒரு நாள் பொழுதுபோகாம குறுந்தாடியை சிக்கெடுத்துக்கிட்டு இருந்த பூதத்தை கெளப்பிவிட்டு மாங்குமாங்குன்னு வேலை வாங்கி அவனே அவனுக்குன்னு உருவாக்கிக்கிட்ட ஒரு வாகனம்னும், லைலாவோட ரொமாண்டிக்கா இருக்கற காலங்களில் எல்லாம் பறக்கும் கம்பளத்தை ஒரு ஓரமா தூக்கி கடாசிட்டு பூதம் பார்த்து பொகைவிட புல்லட்டுல டபுள்ஸ் போகறதுக்காக கண்டுபுடிச்ச ஒரு வண்டிங்கறதாத்தான் மனசுல இருக்கு இல்லை ஒருவேளை புல்லட்டைத்தான் காலப்போக்குல அலாவுதீனின் ரத்தனக்கம்பளமாக ஏத்திவிட்டுட்டாங்களோ என்னவோ இல்லை ஒருவேளை புல்லட்டைத்தான் காலப்போக்குல அலாவுதீனின் ரத்தனக்கம்பளமாக ஏத்திவிட்டுட்டாங்களோ என்னவோ\nபுல்லட்டு பார்க்கத்தான் பெரிய வண்டியே தவிர ஓட்டறது அத்தனை சுலபங்க. ஒரு வகைல பார்க்கப்போனா யானைய பழக்கற மாதிரிதான். ரெண்டுக்குமே குழந்தை மனசு மொதல்ல பார்க்கறப்ப கொஞ்சம் மிரட்சியாத்தான் இருக்கும். கொஞ்சமா பழகிட்டு நாம என்ன சொன்னா வண்டி பதிலுக்கு என்ன செய்யும்னு நூல் புடிச்சிட்டா அப்பறம் நாமதான் ராசா. ஸ்டார்ட் செஞ்சமா... அம்பாரிமேல ஒரு கெத்தா ஒக்கார்ந்தமா... இடமும் வலமும் மாதம் மும்மாரி பொழியுதான்னு கித்தாப்பு லுக்கு விட்டமான்னு போய்க்கிட்ட்ட்ட்ட்ட்டே இருக்கலாம். ஸ்டார்ட் செய்யறதுக்குக்கூட முரட்டுத்தனமா எதுவும் சிரமப்பட வேண்டாம் மொதல்ல பார்க்கறப்ப கொஞ்சம் மிரட்சியாத்தான் இருக்கும். கொஞ்சமா பழகிட்டு நாம என்ன சொன்னா வண்டி பதிலுக்கு என்ன செய்யும்னு நூல் புடிச்சிட்டா அப்பறம் நாமதான் ராசா. ஸ்டார்ட் செஞ்சமா... அம்பாரிமேல ஒரு கெத்தா ஒக்கார்ந்தமா... இடமும் வலமும் மாதம் மும்மாரி பொழியுதான்னு கித்தாப்பு லுக்கு விட்டமான்னு போய்க்கிட்ட்ட்ட்ட்ட்டே இருக்கலாம். ஸ்டார்ட் செய்யறதுக்குக்கூட முரட்டுத்தனமா எதுவும் சிரமப்பட வேண்டாம் நீளமான மெட்டல் கீசெய்ன்ல ஒரு சாவியை பாட்டரிக்கும் இன்னொரு சாவியை பெட்ரோல் டாங்க்குக்கு அடியிலும் பொருத்தி, க்ளச்சுக்கு பக்கத்துல இருக்கற சின்ன ஆம்ஸ்மீட்டர் க்ளச்சை லைட்டா அழுத்தி கிக்கரை ஒருமுறை மிதிச்சா \"விசுக்\"குன்னு ஒரு சவுண்டு கேக்கும். ஆம்ஸ்மீட்டரு 0 காட்டும். அப்ப��ம் லைட்டா கிக்கரை உதை கூட இல்லை நீளமான மெட்டல் கீசெய்ன்ல ஒரு சாவியை பாட்டரிக்கும் இன்னொரு சாவியை பெட்ரோல் டாங்க்குக்கு அடியிலும் பொருத்தி, க்ளச்சுக்கு பக்கத்துல இருக்கற சின்ன ஆம்ஸ்மீட்டர் க்ளச்சை லைட்டா அழுத்தி கிக்கரை ஒருமுறை மிதிச்சா \"விசுக்\"குன்னு ஒரு சவுண்டு கேக்கும். ஆம்ஸ்மீட்டரு 0 காட்டும். அப்பறம் லைட்டா கிக்கரை உதை கூட இல்லை ஒரு செல்ல மிதி \"தட்தட்தட்..\"ங்கற அந்த இன்னிசை ஆரம்பிச்சிரும்.\nஇப்ப வர்ற புல்லட்டு வண்டிகளுக்கு கியரை லெப்ட் சைடுக்கு மாத்திட்டாங்க. பழைய வண்டிகளுக்கு ரைட் சைடுல இருக்கும். மேல முதல் கியரு. அப்பறம் கீழாக்க மூணு கியரு. மெயின் கியர் லிவருக்கு மேலாக்கயே சின்னதா ஒரு குட்டி கியர் லிவரும் இருக்கும். இரண்டாம் மூன்றாம் நான்காம் கியர் சேஞ்சுகளுக்கு மெயின் கியர் லிவரை கீழாக மிதிக்க மிதிக்க அந்த குட்டி லிவர் மேல் நோக்கி நகரும். கியரை குறைக்க க்ளச்சைப்பிடித்து அந்த குட்டி லிவரை மெதுவாக அழுத்தினால் போதும். \"க்ளக்\" என்ற சத்தத்துடன் மூன்றாம் கியருக்கு நகரும். ஒரு மாதிரியான சிக்கலான டிசைன் தான். ஆனால் பழகிவிட்டால் கியர் மாற்றும் நேரங்களில் எல்லாம் உங்கள் வலது காலின் அசைவுகளில் ஒரு வித பாலே நடன நளினத்தை உணர முடிய்ம். ஆனா இன்னொன்னையும் ஞாபகம் வைச்சுக்கிடுங்க. இதெல்லாம் ரெகுலரா வண்டியை கவனிச்சு சமத்தா வைச்சுக்கிட்டா பலகாலம் கண்டுக்காம நல்லா வேலை மட்டும் வாங்கிக்கிட்டு இருந்தா திடீர்னு யானை என்னா செய்யும் தெரியும்ல பலகாலம் கண்டுக்காம நல்லா வேலை மட்டும் வாங்கிக்கிட்டு இருந்தா திடீர்னு யானை என்னா செய்யும் தெரியும்ல\nபுல்லட்டுக்கு சரியாக அந்தக் காலத்தில் ஜாவா கோலோச்சிக்கொண்டு இருந்தது. புல்லட்டு என்பது மிலிட்டரிமேனுங்க, போலீஸ்காரருங்க,கிராமத்து பணக்கார விவசாயிங்க போன்ற ஆட்களுக்கான, ஒருவித பொறுப்பை உணர்த்தும் வண்டியாகவும், ஜாவா என்பது இளமையை பறைசாற்றும் வாகனமாகவும் இருந்திருக்கக்கூடும். நம்ப தருமிசார் கூட அவர் கல்லூரி முடித்த காலங்களில் ஜாவால தான் படம் போட்டிருக்காப்புல :) இந்த இரண்டு வண்டிகளுக்கான சத்தத்தில் இருந்தே இந்த குணாதிசியங்களை உணர முடியும். புல்லட்டின் \"தட்தட்தட்...\" என்பது ஒருவித ரிதத்துக்குள் கட்டுப்பட்ட, பொறுப்பை ஏற்றுக்கொண்ட கட���ைக்கான மிடுக்கையும் உணர்த்துகிற விதமாகவும், ஜாவாவின் 'ட்டர்ட்டர்ட்டர்....\" என்பதான ஒரு கட்டுக்குள் அடங்காத, பீட்டுகள் தவறும், சரவெடி சத்தம் இளமைக்கான அலட்சியத்தையும், கவர்ச்சியையும் பறைசாற்றுவதாக இருக்கும்.\nஎங்கப்பாரு 80களின் ஆரம்பத்துல இன்ஸ்பெக்டரா பதவி உயர்வு வாங்குனப்ப ஆசை ஆசையா வாங்குன வண்டி அப்ப செவப்பு கலர்ல இருந்தது. பெட்ரோல் டாங்கு மேல என்ஃபீல்டின் ட்ரெடிஷனல் லேபில் இரும்புத் தகட்டுல பொருத்தியிருக்கும். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து எங்கப்பாவையும் புல்லட்டையும் பிரிச்சுப்பார்க்க முடிஞ்சதே இல்லை. காலைல நாங்க பள்ளிக்கூடம் கெளம்பறதுக்கு முன்னாடியே ஸ்டேஷனுக்கு கெளம்பிருவாரு. உடுப்பை மாட்டிக்கிட்டு ச்சும்மா பளபளாங்கற பெல்ட்டையும், துணில போட்ட பாலீஷ்ல டாலடிக்கற கருஞ்சிவப்பு நிற பூட்ஸையும் போட்டுக்கிட்டு தொப்பியை பெட்ரோல் டாங்க் கவருக்குள்ளாக வைச்சுக்கிட்டு செண்டர் ஸ்டாண்டு போட்டிருக்கற வண்டிக்கு ரெண்டு சாவியையும் மாட்டி ஆம்ஸ்மீட்டரை 0ல வைச்சு லைட்டா ஒரு மிதி. விசுக்குன்னு ஒரு சவுண்டு. இதை கேக்கும்போதே எங்க மூஞ்செல்லாம் ஒரு பூரிப்பு பரவும். எங்கப்பாரு எடுப்பா கம்பீரமா ஸ்டேசனுக்கு போறப்புலங்கறது ஒன்னு. அவரு கெளம்பிட்டாருன்னா நாங்க இஷ்டம்போல அடிச்சுக்கிட்டு ஆட்டம போடலாங்கறது இன்னொன்னு அப்ப செவப்பு கலர்ல இருந்தது. பெட்ரோல் டாங்கு மேல என்ஃபீல்டின் ட்ரெடிஷனல் லேபில் இரும்புத் தகட்டுல பொருத்தியிருக்கும். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து எங்கப்பாவையும் புல்லட்டையும் பிரிச்சுப்பார்க்க முடிஞ்சதே இல்லை. காலைல நாங்க பள்ளிக்கூடம் கெளம்பறதுக்கு முன்னாடியே ஸ்டேஷனுக்கு கெளம்பிருவாரு. உடுப்பை மாட்டிக்கிட்டு ச்சும்மா பளபளாங்கற பெல்ட்டையும், துணில போட்ட பாலீஷ்ல டாலடிக்கற கருஞ்சிவப்பு நிற பூட்ஸையும் போட்டுக்கிட்டு தொப்பியை பெட்ரோல் டாங்க் கவருக்குள்ளாக வைச்சுக்கிட்டு செண்டர் ஸ்டாண்டு போட்டிருக்கற வண்டிக்கு ரெண்டு சாவியையும் மாட்டி ஆம்ஸ்மீட்டரை 0ல வைச்சு லைட்டா ஒரு மிதி. விசுக்குன்னு ஒரு சவுண்டு. இதை கேக்கும்போதே எங்க மூஞ்செல்லாம் ஒரு பூரிப்பு பரவும். எங்கப்பாரு எடுப்பா கம்பீரமா ஸ்டேசனுக்கு போறப்புலங்கறது ஒன்னு. அவரு கெளம்பிட்டாருன்னா நாங்க இஷ்டம்போல அடிச்சுக்கிட்டு ஆட்டம போடலாங்கறது இன்னொன்னு லைட்டா இன்னொரு மிதி. உடனே எங்க காது அந்த சத்தத்துக்கு ரெடியாகிரும். மூன்றாவதாக அந்த பூமிதிப்பதைப் போன்ற ஒரு கிக். அவ்வளவுதான் லைட்டா இன்னொரு மிதி. உடனே எங்க காது அந்த சத்தத்துக்கு ரெடியாகிரும். மூன்றாவதாக அந்த பூமிதிப்பதைப் போன்ற ஒரு கிக். அவ்வளவுதான் \"தட்தட்தட்...\" அப்பறம் லைட்டா ஒரு தள்ளு. வண்டி ஸ்டாண்டை விட்டு இறங்கி கரெட்டா ஒரு அரையடி முன்னால நிக்கும். ஏறி உட்கார்ந்து முதல் கியருக்கான \"க்ளக்\". அப்பறம் தெருமுக்குல திரும்பி நாலாவது கியருக்கு ஆக்ஸிலரேட்டரை முறுக்கும் வரை அந்த சத்தம் ரிதமிக்காக அப்படியே தேயும் \"தட்தட்தட்...\" அப்பறம் லைட்டா ஒரு தள்ளு. வண்டி ஸ்டாண்டை விட்டு இறங்கி கரெட்டா ஒரு அரையடி முன்னால நிக்கும். ஏறி உட்கார்ந்து முதல் கியருக்கான \"க்ளக்\". அப்பறம் தெருமுக்குல திரும்பி நாலாவது கியருக்கு ஆக்ஸிலரேட்டரை முறுக்கும் வரை அந்த சத்தம் ரிதமிக்காக அப்படியே தேயும் அப்பறம் நாங்க ஹிப்... ஹிப்... ஹிர்ரே தான் அப்பறம் நாங்க ஹிப்... ஹிப்... ஹிர்ரே தான்\nஅந்தக் காலத்துல எங்க காலேஜில ரெண்டே பேருதான் புல்லட்டு வச்சிருந்தோம். அதுல ஒருத்தரு என்னைக்காவது ஒரு நாள் காலேஜ் பக்கமா போற வழில தெரியாத்தனமா வந்துட்டா பஸ்டாண்டு கடைல டீக்குடிக்க மட்டும் வண்டியை நிறுத்துவாப்புல. நான் படம் போடறதுக்குன்னு மட்டுமே காலேஜிக்கு ரெகுலரா போகறவன். கோவைல இருந்து 30 கிலோமீட்டரு காலேஜ். தெனமும் வண்டிக்கு பெட்ரோல் போட்டுக்கிட்டு போகமுடியாதுன்னாலும் எப்பவெல்லாம் பெட்ரோலுக்கு காசுதேத்த முடியுதோ அப்பவெல்லாம் அவினாசி ரோட்டுல நான் மட்டும் தனிய சும்மா ஜிவ்வுன்னு ஓட்டிக்கிட்டு போவேன். சிட்டி லிமிட்டை தாண்டிட்டு ஒரே கியருல்ல சும்மா நூல் புடிச்சாப்புல 60வதுல போனம்னா அந்த \"தட்தட்தட்...\" சத்தம் கொஞ்சம் வேகமான சுதில சீரான தாளகதில தலைக்குமேல டால்பி சிஸ்டத்துல ஹெலிக்காப்டரு போகற எபெஃக்டைக் கொடுக்கும் 50 கிலோ உடம்புல அந்தக்கால பேஷனான பேகிபேண்ட்டு படபடக்க, டக்-இன் பண்ணாத 42 சைசு தொளதொள சட்டை முதுகுக்கு பின்னாடி காத்து ரொம்பி புட்டுனு நிக்க, சுருள்சுருளான பங்க் ஹேர்ஸ்டைலு ( சொன்னா நம்புங்கப்பு... ஒரு காலத்துல நானும் சிகையலங்காரமெல்லாம் செஞ்சதுண்டு 50 கில�� உடம்புல அந்தக்கால பேஷனான பேகிபேண்ட்டு படபடக்க, டக்-இன் பண்ணாத 42 சைசு தொளதொள சட்டை முதுகுக்கு பின்னாடி காத்து ரொம்பி புட்டுனு நிக்க, சுருள்சுருளான பங்க் ஹேர்ஸ்டைலு ( சொன்னா நம்புங்கப்பு... ஒரு காலத்துல நானும் சிகையலங்காரமெல்லாம் செஞ்சதுண்டு ) பொடனில சிலுசிலுக்க அப்படியே மனசுல அர்னால்டு சிவனேசன்னு நினைச்சுக்கிட்டு போகறதுதான் ) பொடனில சிலுசிலுக்க அப்படியே மனசுல அர்னால்டு சிவனேசன்னு நினைச்சுக்கிட்டு போகறதுதான்\nஇந்த வண்டி என் கைக்கு வந்ததே பெரிய கதைங்க நான் காலேஜ் மூன்றாமாண்டு படிக்கையில் எங்கப்பாருக்கு மீண்டும் வேலை இடமாற்றமானது. கடலூர்ல இருந்து தூக்கி ஊட்டிக்கு போட்டாங்க. இதுக்கு பல வருஷம் முன்னாடியே நாங்க கோவைல செட்டிலாகிட்டோம். அப்பத்தான் வண்டி மீண்டும் வீட்டுக்கு வந்தது. அஞ்சாயிரம் ரூவா செலவு செஞ்சு புத்தம் புதுசா நான் காலேஜ் மூன்றாமாண்டு படிக்கையில் எங்கப்பாருக்கு மீண்டும் வேலை இடமாற்றமானது. கடலூர்ல இருந்து தூக்கி ஊட்டிக்கு போட்டாங்க. இதுக்கு பல வருஷம் முன்னாடியே நாங்க கோவைல செட்டிலாகிட்டோம். அப்பத்தான் வண்டி மீண்டும் வீட்டுக்கு வந்தது. அஞ்சாயிரம் ரூவா செலவு செஞ்சு புத்தம் புதுசா மெட்டாலிக் சிமெண்ட் கலர் பெயிண்ட்டிங்ல. அவருக்கு பலகாலமா ஜீப் இருந்ததாலும் வண்டிய அதிகமா எடுக்கறதில்லைங்கறதாலும் சாவிய எங்ககிட்ட கொடுத்தாரு. வண்டி கிடைச்சதும் நான் செஞ்ச மொதல் வேலை மெக்கானிக்குகிட்ட எடுத்துக்கிட்டு போய் சைடுல இருந்த அந்த ரெண்டு இரும்பு பீரோக்களையும் கழட்டி எடுத்துக்கிட்டு வந்ததுதான் மெட்டாலிக் சிமெண்ட் கலர் பெயிண்ட்டிங்ல. அவருக்கு பலகாலமா ஜீப் இருந்ததாலும் வண்டிய அதிகமா எடுக்கறதில்லைங்கறதாலும் சாவிய எங்ககிட்ட கொடுத்தாரு. வண்டி கிடைச்சதும் நான் செஞ்ச மொதல் வேலை மெக்கானிக்குகிட்ட எடுத்துக்கிட்டு போய் சைடுல இருந்த அந்த ரெண்டு இரும்பு பீரோக்களையும் கழட்டி எடுத்துக்கிட்டு வந்ததுதான் அப்பவே அவருக்கு தெரிஞ்சிருக்கனும். இவனுங்க வண்டிய ஒரு வழி செய்யப் போறாங்கன்னு அப்பவே அவருக்கு தெரிஞ்சிருக்கனும். இவனுங்க வண்டிய ஒரு வழி செய்யப் போறாங்கன்னு இருந்தாலும் வயசுப்பசங்க. ஸ்டைலாத்தான் ஓட்டுவானுங்கன்னு விட்டுட்டாரு. மொத்தமா என் இஷ்டத்துக்கு வண்டிய மாத்த வசதி இல்லைன்னாலும் எனக்குன்னு பிடிச்ச அந்த டெர்மினேட்டர் 2 ஸ்டைல் ஹேண்டில் பார் மாத்தியும், சீட்டை கழட்டி இன்னும் கொஞ்சம் குழிவா வெட்டி வளைச்சு லெவல் இறக்கியும் ஒருவழியா ச்சாப்பர் ஸ்டைலுக்கு கொண்டுவந்தேன்.\nபுல்லட்டுனான எனது வாழ்வு மிக இனிமையானது. பட்டப்படிப்புக்கு அப்பறம் ஒருவருசம் நானும் மேல்படிப்பு படிக்கறேன்னு குப்பை கொட்டியபோது புல்லட்டு மேலான எனது ராஜபவனி தினத்துக்கும் என்றானது. என்னைப் பற்றியும் எனது திறமைகளைப் பற்றியுமான இல்லாத பொல்லாத இமேஜை எல்லாம் எனக்கு கொடுத்தது எனது புல்லட்டு தான். கேண்டீனிலும் டீக்கடைகளுக்கு முன்னாலும் வண்டியை விட்டு இறங்காமலேயே கால்நுனியில் சைடு ஸ்டேண்டு போட்டு அரை வட்டமிடித்து இறங்கி ஒரு டீயும் முட்டைபப்ஸும் சொல்லிட்டு அதை அரைமணி நேரமாக தின்னுக்கிட்டே யமாஹாக்களுக்கும் கேபிக்களுக்கும் நடுவில் தனித்துவமாக ஒயிலாக சாய்ந்து நிக்கும் என் வண்டியை ரசிப்பதில் எனக்கு ஒரு பெருமை. அதனை கடந்து வரும் பசங்களெல்லாம் வண்டியை ஆசையோடு பார்த்துவிட்டு பிறகு என்னை ஒரு பொகையோடு பார்ப்பார்கள் என்பதில் ஒரு கர்வம். வண்டியின் குழிவான சீட்டில் அமர்ந்து பெட்ரோல் டாங்கின் மீது கையை மடக்கி வாகாக சாய்ந்து கடந்து செல்லும் எவளையாவது பிடித்து வைத்து கடலை போடுவதில் பேரானந்தம் ( பிகர்கள்: \"எப்படிடா இந்த வண்டிய ஓட்டற ( பிகர்கள்: \"எப்படிடா இந்த வண்டிய ஓட்டற காத்தோட பறந்துட மாட்டியா\" தூர நின்னு சிங்கள் டீயும் தம்முமாய் பொகையும் கடுவன்ஸ்: \"அடடா என்னமா வறுக்கறான்\nஆட்டம் பாட்டம் கொண்டாட்டனும்னு ஒரு கலைக்கூத்தாடியாக வாழ்ந்த காலமது நண்பர்ளுடன் கூத்தடிப்பதே பிரதானம். மக்கா ரசிக்கனுங்கறதுக்கா எந்த நிலைக்கும் போவதுண்டு. ஓசில ஊத்திக் கொடுப்பாங்கங்கறதுக்காக பணக்கார மக்களுடன் சேர்த்து வாட்டர்கேம்ஸ்சுக்கு அப்பறம் அவனுங்க காரை எடுத்துக்கிட்டு ஊர்வலம் வந்து ரோட்டுல கிடைக்கற பெயர்ப் பலகைகளையெல்லாம் அள்ளிக்கிட்டு வர்றது( இன்றைய ஸ்பெசல், ஆட்கள் வேலை செய்கிறார்கள், நாய்கள் ஜாக்கிரதை, 2 - பேரூர் to சிட்ரா... ), தேமேன்னு தொங்கற போஸ்ட்பாக்சை கெளப்பறது, டாபால நிக்கற லாரிகள்ல கொத்தா சாவிய லவட்டறது, காலேஜுக்குள்ள நடுராத்திரில கிளீனருக்கு ஊத்திவிட்டு காலேஜ் பஸ்சை ஓட்டறது, ஒருதாரு வாழைப்பழம் வாங்கிக்கிட்டு லேடீஸ் ஹாஸ்டலுக்குப்போய் ரூம் ரூமா லைட்டடிச்சு \"எங்களுக்காடி பழம் கொடுத்தீங்க.. இந்தா வாங்கிக்குங்க...\" வாழைப்பழம் வீசறது (கோவைல பழம் கொடுக்கறதுன்ன லவ் பெயிலியரு..) இப்படி சின்னச்சின்ன சமுதாயக்குற்றங்களை குறும்பு செய்யறதா நினைச்சு செஞ்சுக்கிட்டு இருந்த காலமது.\nஅந்தக் கும்பல்ல தான் பாலாவும் இருந்தான். எங்கப்பாவும் அவனோட அப்பாவும் ஒரே ரேங்குல வேலை பார்க்கறவுங்க. ஒரு மாதிரி பேமிலி பிரெண்ட்ஸ். கடைசி வரைக்கும் எங்க கூத்தையெல்லாம் வீட்டுக்கு தெரியாமத்தான் காத்துவந்தோம். அப்பவே அவன் மாருதி 1000ல தான் வருவான். பண விசயத்துல அவனுங்களை அடிச்சிக்கமுடியாத குறையை அவனுங்களை விட ரவுசு விடறதுல ஈடுகட்டி என் ஈகோவை சமாளிச்சுக்கிட்டு இருந்தேன். இந்த ரவுசுகளுக்கு பின்னால் படிப்பு, குடும்பம், மரியாதை,சுயகவுரவ்ம் என எதனையும் அறியாத மனசு இருந்தது. இந்த மனசு இருந்தால் மட்டுமே பசங்க காசுல ஆடிவிட்டு அந்த குறையை நிவர்த்திக்க கூத்தடித்து வாழ முடியும் :) பெரும்பாலும் எங்க ஜமா CITய தாண்டி இருக்கற காலி கிரவுண்டுலதான் நடக்கும். தீர்த்தவாரிகளன்று ஏதாவது மெஸ்சுல முட்டை பரோட்டா, ரோஸ்ட்டு,சிப்சு, வாழைப்பழம்னு மொத்தமா கட்டிக்கிட்டு வீடெடுத்து படிக்கறதுக்கு ஹட்கோல தங்கியிருக்கற பசங்க வீட்டுல டெண்ட்டு போடறதுதான். மற்ற நாட்களில் வெட்டிக்கதைகளாக பேசி புகைகளாக ஊதி 10 மணிக்கா கெளம்பி வேற வழியில்லாம வீட்டுக்கு கெளம்புவோம். ஒருநாள் இப்படித்தான் மழைல சீக்கிரமா கெளம்பலான்னு எல்லாரும் வண்டிகளை எடுத்தானுங்க. பேட்டரில தண்ணி புகுந்து என் வண்டி கெளம்புவனாங்குது. \"நிம்மி.. ஸ்ட்டார்ட்டாயிடுன்னு\" படிக்காதவன் ரேஞ்சுல கெஞ்சிப்பாத்தும் வேலைக்காகலை :) பெரும்பாலும் எங்க ஜமா CITய தாண்டி இருக்கற காலி கிரவுண்டுலதான் நடக்கும். தீர்த்தவாரிகளன்று ஏதாவது மெஸ்சுல முட்டை பரோட்டா, ரோஸ்ட்டு,சிப்சு, வாழைப்பழம்னு மொத்தமா கட்டிக்கிட்டு வீடெடுத்து படிக்கறதுக்கு ஹட்கோல தங்கியிருக்கற பசங்க வீட்டுல டெண்ட்டு போடறதுதான். மற்ற நாட்களில் வெட்டிக்கதைகளாக பேசி புகைகளாக ஊதி 10 மணிக்கா கெளம்பி வேற வழியில்லாம வீட்டுக்கு கெளம்புவோம். ஒருநாள் இப்படித்தான் மழைல சீக்கிரமா கெளம்பலான்னு எல்லாரும் வண்டிகள�� எடுத்தானுங்க. பேட்டரில தண்ணி புகுந்து என் வண்டி கெளம்புவனாங்குது. \"நிம்மி.. ஸ்ட்டார்ட்டாயிடுன்னு\" படிக்காதவன் ரேஞ்சுல கெஞ்சிப்பாத்தும் வேலைக்காகலை காரை திருப்பிக்கிட்டு வந்த பாலா \"ஏண்டா, இந்த ஓட்ட வண்டிய தூக்கிப் போட்டுட்டு வேற வாங்கக்கூடாதா காரை திருப்பிக்கிட்டு வந்த பாலா \"ஏண்டா, இந்த ஓட்ட வண்டிய தூக்கிப் போட்டுட்டு வேற வாங்கக்கூடாதா\"ன்னு கேட்டான். எனக்கு சுருக்குன்னு பட்டுச்சு. அதுவரைக்கும் என் வண்டியை ஓட்டைன்னு நினைச்சுக்கூட பார்த்ததில்லை. அவன் வசதிக்கு நான் இல்லைங்கறதும், அந்த மழைல கிக்கரை மிதிச்ச கடுப்பும், புதுவண்டி வாங்கமுடியாத இயலாமைன்னும் எல்லாம் சேர்ந்து வாயில \"எங்கப்பனுக்கு இந்த ஓட்ட வண்டிய வாங்கிக் குடுக்க வக்கிருக்கறதே பெருசு\"ன்னு கேட்டான். எனக்கு சுருக்குன்னு பட்டுச்சு. அதுவரைக்கும் என் வண்டியை ஓட்டைன்னு நினைச்சுக்கூட பார்த்ததில்லை. அவன் வசதிக்கு நான் இல்லைங்கறதும், அந்த மழைல கிக்கரை மிதிச்ச கடுப்பும், புதுவண்டி வாங்கமுடியாத இயலாமைன்னும் எல்லாம் சேர்ந்து வாயில \"எங்கப்பனுக்கு இந்த ஓட்ட வண்டிய வாங்கிக் குடுக்க வக்கிருக்கறதே பெருசு பேசாம போவியா\" ன்னுட்டேன். \"ம்.. பொழைக்கத் தெரியாத ஆளுடா உங்கப்பா..\"ன்னு சொல்லிட்டு சிரிச்சுக்கிட்டே கெளம்புனான். அதன்பிறகு வண்டிய மேடுவரைக்கும் தள்ளி பள்ளத்துல கியரைபோட்டு ஸ்டார்ட்டாகி ஒரு வழியா வீடுவந்தேன்.\nசம்பள நாளைக்கு முதல்வாரத்தின் ஒரு நாளிலும் என்றாவது நண்பர்களுடனான பிரிவுபசரணையிலுமாக ஆடிக்கு ஒரு நாளும் அம்மாவாசைக்கு ஒருநாளுமாக குடிக்கும் அப்பாக்களைப் பற்றி, எந்தக்கவலையும் இல்லாது முடிந்தால் அப்பனின் காசிலும் முடியாத நேரங்களில் நண்பர்களிடம் பீராய்வதிலுமாம் குடிக்கும் மகன்களது மனநிலையை நீங்கள் என்றைக்காவது ஆராய்ந்ததுண்டா இரண்டு பேருமே குடிகாரர்கள் இல்லை தான். அவர் அவரது மனநிறைவுக்கும் இவன் ரகளைக்கும் செய்யும் வேலைதான். இருந்தாலும் எனக்கென்னவோ அதனை மனதளவில் ஏற்றுக்கொள்ளவே முடிந்ததில்லை. தீர்த்தவாரிகளின் பின்னான எனது ஆட்டங்களும் அலும்புகளும் தண்ணியடிப்பதென்பதை இளைஞர்களுக்கான விடலைத்தன வாழ்வை அனுபவிக்கும் காரணியாகவே பட்டதால் சிறுவயதிலிருந்து பார்த்துவரும் ஒரு பொறுப்பான அன்பான அப்பா குடிப்பது என்பதினை மிக அபத்தமாகவே பார்த்த காலமது. வருடத்தில் சில நாட்கள தான் இரண்டு பேருமே குடிகாரர்கள் இல்லை தான். அவர் அவரது மனநிறைவுக்கும் இவன் ரகளைக்கும் செய்யும் வேலைதான். இருந்தாலும் எனக்கென்னவோ அதனை மனதளவில் ஏற்றுக்கொள்ளவே முடிந்ததில்லை. தீர்த்தவாரிகளின் பின்னான எனது ஆட்டங்களும் அலும்புகளும் தண்ணியடிப்பதென்பதை இளைஞர்களுக்கான விடலைத்தன வாழ்வை அனுபவிக்கும் காரணியாகவே பட்டதால் சிறுவயதிலிருந்து பார்த்துவரும் ஒரு பொறுப்பான அன்பான அப்பா குடிப்பது என்பதினை மிக அபத்தமாகவே பார்த்த காலமது. வருடத்தில் சில நாட்கள தான் ஆனால் அந்த நாட்களில் தோளுக்குமீறி வளந்த பசங்களுக்கு தெரியக்கூடாதெனவும், பெத்த மக்களுக்கு முன்னான அவரது தந்தையெனும் தகுதியை இறக்கிகொள்ளுகிறோமோ என்கிற சுயபச்சாதாமும் சேர்த்து அவரை ஆட்டிப்படைக்கும். அப்பங்காசுல ஊத்திகொண்ட நானெல்லாம் வீட்டிற்கும் நெஞ்சுநிமிர்த்தி நடக்க தனது சுயசம்பாதியத்தில் ஒருநாள் குடித்துவிட்டு வரும் அவர் நிலைகொள்ளாமல் தவிப்பார். சில சமயங்களில் அவரைப்பார்த்தால் \"உலகம் தெரியாத அப்பா ஆனால் அந்த நாட்களில் தோளுக்குமீறி வளந்த பசங்களுக்கு தெரியக்கூடாதெனவும், பெத்த மக்களுக்கு முன்னான அவரது தந்தையெனும் தகுதியை இறக்கிகொள்ளுகிறோமோ என்கிற சுயபச்சாதாமும் சேர்த்து அவரை ஆட்டிப்படைக்கும். அப்பங்காசுல ஊத்திகொண்ட நானெல்லாம் வீட்டிற்கும் நெஞ்சுநிமிர்த்தி நடக்க தனது சுயசம்பாதியத்தில் ஒருநாள் குடித்துவிட்டு வரும் அவர் நிலைகொள்ளாமல் தவிப்பார். சில சமயங்களில் அவரைப்பார்த்தால் \"உலகம் தெரியாத அப்பா\"ன்னு பாவமாகவும் சில சமயங்களில் \"உலகம் தெரியாத பசங்களா நாங்க\"ன்னு பாவமாகவும் சில சமயங்களில் \"உலகம் தெரியாத பசங்களா நாங்க\nஅன்றைக்கு அப்பா ஒரு அலுவலக விழாவிற்கு பின்னாக வீட்டுக்கு வந்தார். இந்த நாட்களில் வழக்கமாக வாங்கி வரும் ராயப்பாஸ் சிக்கன் 65 பார்சல் கையில். முகத்தில் ஏனோ சுரத்தேயில்லை. என்றைக்குமில்லாத அதியசமாக 10 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து தோசை தின்னுக்கிட்டு இருந்தேன். அப்பா வீட்டிற்குள் நுழையுமுன்னான வழக்கமான அந்த இரண்டு கேள்விகள்...\n\"சாப்பிட்டியாடா ஜிம்மீ...\" - இது எங்கள் உடன்பிறவா பைரவருக்கு\n\"சாப்டீங்களாடா குட்டீ...\" - இ��ு எங்களுக்கு\nமெதுவாக வந்து என்முன்னமர்ந்தவர் ஏதோ பேச வேண்டுமென விரும்புகிறார். எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியாமல் தவிக்கிறார். அன்றைக்கு எரிச்சலில் இருந்தேன். இந்த மாதிரியான நேரங்களில் நான் மும்முரமாக தலையைக் குத்திக்கொண்டு இருப்பேன். எரிச்சலை காட்டுவதற்கும் எதிராளியை மிக எளிதாக காயப்படுத்துவதற்குமான எளிய வழி நிராகரித்தல் தான். அவர் ஏதோ பேச விரும்புவது தெரிந்தும் கணமும்முரமாய் தீஞ்ச தோசையை நோண்டிக்கொண்டிருந்தேன்.\n\"பைக்கெல்லாம் நல்லா ஓடுதாடா குட்டீ\n\"இல்ல... பேட்டரி வேணா புதுசு மாத்திக்கறயா...\n என்னத்துக்கு தேவையில்லாம வண்டியப்பத்தி கொடயறாருன்னு எரிச்சல் கெளம்புது.\n\"அதெல்லாம் வேணாம். ஒழுங்காத்தான் ஓடுது...\"\n\"இல்ல... வண்டி ஓட்ட வண்டின்னு சொன்னியாம். பாலாவோட அப்பா சொன்னாரு. கேக்கறப்ப கஷ்டமாயிருச்சு... அதான் கேட்டேன்\" தயங்கித் தயங்கி அப்பா\nஎனக்கு முதலில் திக்கென்றது. அவன் நான் சொன்னதை அப்படியே கொண்டுபோய் அவங்கப்பனிடம் ஒப்பிக்க அவரு சபைல ஜோக்கு சொல்லறதா நினைச்சுட்டு எங்கப்பனை போட்டுப் பார்த்திருக்காருன்னு தெரிஞ்சதும் சுருக்குன்னது. அவன் மேல வந்த கோவம் வெளிப்படுத்தத் தெரியாம வார்த்தையா வெடிச்சது.\nஇந்த வார்த்தைகளில் எங்கப்பா ஆடிட்டாரு. முகமெல்லாம் கறுத்து வாடிருச்சு. பேச வார்த்தைகள் வராமல் கொஞ்ச நேரம் தத்தளிப்பில் ஓடுது. மெதுவாக வார்த்தைகளைத் தேடியபடி குரலில் நடுக்கத்துடன்\n\"உங்கப்பாவுக்கு பொழைக்கத் தெரியலைன்னு நீ சொல்லலாமா நான் இப்படி இருக்கறதுக்கு நீ பெருமைப்பட வேணாமா நான் இப்படி இருக்கறதுக்கு நீ பெருமைப்பட வேணாமா புல்லட்டுல இருக்கற ஒவ்வொரு பைசாவும் நான் உழைச்சு வாங்குனது. அந்த உழைப்புக்கான மரியாதை என்னன்னு உனக்கு புரியலையா புல்லட்டுல இருக்கற ஒவ்வொரு பைசாவும் நான் உழைச்சு வாங்குனது. அந்த உழைப்புக்கான மரியாதை என்னன்னு உனக்கு புரியலையா அந்த வண்டிய உனக்கு குடுக்கும்போது எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சு தெரியுமா அந்த வண்டிய உனக்கு குடுக்கும்போது எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சு தெரியுமா எம்பையன் உனக்கே என்னைப்பத்தி பெருமையா இல்லைனா வேற யாரு சொல்லிடா எனக்கு பெருமை வரப்போகுது எம்பையன் உனக்கே என்னைப்பத்தி பெருமையா இல்லைனா வேற யாரு சொல்லிடா எ���க்கு பெருமை வரப்போகுது\"ன்னு ஒருமாதிரி திக்கித்திக்கி சொல்லி அமைதியாகிட்டாரு.\nஒரு நிமிடம் திங்கறதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். அனைத்துத் தகுதிகளும் இருந்தும் பெருமை, சந்தோசம், கர்வம், சாதனை, உழைப்புக்கான மரியாதை எல்லாத்தையும் எனக்காக ஒதுக்கிவிட்டு பெற்ற மகனிடமிருந்தான அங்கீகாரத்தை மட்டுமே எதிர்நோக்கியபடி கண்களில் இறஞ்சுதலுன் கையறுநிலையில் என் தந்தை. எல்லாத் தவறுகளையும் செய்துவிட்டு நெஞ்சு நிமிர்த்தி அமர்ந்து எச்சில்தட்டில் கைகளை அளந்தபடி கர்வமாக நான். எந்தவித புரிதலுமின்றி விளக்குதலுமின்றி இருவருக்குமிடையில் ஏதோ ஒன்று கரையத் தொடங்குகிறது. மெல்ல தலை குனிந்து தோள்கள் குளுங்க கண்களில் பொங்கிவரும் நீருடன் போட்டியிடும் சிறிய விசும்பல்களுடனுமாக அமைதியாக அழ ஆரம்பிக்கிறேன் நான். என்னிடம் எதிர்பார்த்தது கிடைக்கும் என்ற தன் வீண்போகாத நம்பிக்கையுடன் அமைதியாக ஆதூரத்துடன் பார்த்தபடி என் அப்பா\nஇப்போதைக்கு இரண்டு ஆசைகள். Enfield தொழிற்சாலையை இழுத்து மூடி பலவருடம் ஆனாலும், ஊருக்கு போவதற்கு முன் இங்கே இருக்கும் Enfield என்ற ஊருக்கு ஒரு முறை பஸ்ஸ்டாண்டு வரைக்குமாவது போய்வர வேண்டும். புல்லட்டுடனான எனது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாக இதனைச் சொல்லி பெருமையடித்துக் கொள்ள ஊருக்குப் போனபின் புதுசாய் ஒரு Bullet Machismo 350 வாங்க வேண்டும். இப்போது நினைத்தாலும் மனதோரம் மகிழ்ச்சி கொடுக்கும் என் அந்தக்கால அலம்பலகளை நினைவுப்படுத்த இல்லாவிடினும், அப்பாவுடனான எனது வாழ்க்கையின் நினைவுகளை அந்த \"தட்தட்தட்...\" சத்தத்தின் மூலமாக மீட்டெடுக்கவாவது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஜூலை 01, 2007\nஇது என் முதல் சமையல் குறிப்பு பதிவு \nஇந்த களத்தில் பழம் தின்று கொட்டை போட்ட அதாவது சாதனை படைத்து வருங்கால சிஷ்யர்களுக்கும் வித்திட்ட பதிவர்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டு ஆரம்பிக்கிறேன். இது நாடு கடத்தப்பட்டு (அ) நாடு கடத்திக்கொண்டு, தானே சமைத்து தானே உண்டு வாழும் பாவப்பட்ட பேச்சிலர்களுக்கான எளியவகை சமையல் குறிப்பு ( கடினவகை தெரிஞ்சா சொல்ல மாட்டமா\nஅடுப்பு மற்றும் பற்றவைக்க தீப்பெட்டி (அ) காஸ் லைட்டர்\nவாயகன்ற வாணலி ( வாயகன்றாலே அது வாணலிதாம்ல\nகொட்டிக்கொண்டு வக்கணையாய் சாப்பிட ஒரு பெரிய மற்றும் சிறிய தட்டு\nகோழிக்கறி - 1/2 கிலோ ( தலை மற்றும் இறக்கைகள் நீக்கி தோலுரித்தது )\nபெரிய வெங்காயம் - 3 (சாலட் வெங்காயம் இருந்தால் சிறப்பு )\nஇஞ்சி - ஒரு துண்டு\nபூண்டு - 10 பற்கள்\nசோம்பு - ஒரு தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nகொத்தமல்லி தழை - ஒரு கொத்து\nபச்சை மிளகாய் - 6\nகொத்தமல்லித்தூள் - 2 தேக்கரண்டி\nமிளகுத்தூள் - 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி\nநல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி\n1. அடுப்பை பற்றவைத்து அதன்மீது வாணலியை வைக்கவும் ( இந்த முக்கியமான குறிப்பை பலபேர் சொல்வதே இல்லை\n2. வாணலி ஈரம் காய்ந்தவுடன் நல்லெண்ணையை அதில் விடவும். ( \"நல்லெண்ணை சூரியகாந்தி எண்ணையெய் விட உடம்புக்கு மிக நல்லது. சுவையை கூட்டுவது. நம் முன்னோர் உபயோகித்தது\" - இதயம் நல்லெண்ணை சித்ரா. \"எனவேதான் இது \"நல்ல\" எண்ணெய் என அழைக்கப் பெறுகிறது. குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் திடவுருவமாக மாறாது என்பதன் மூலம் நல்லெண்ணெய்யில் கொழுப்பு கிடையாது என அறியலாம்\" - தோழி ஷீலா )\n3. எண்ணெய் காய்ந்தவுடன் ( காய்ந்ததா என்பதை கையால் தொட்டுப்பார்க்காமலேயே அறிய முயற்சிக்கவும் )அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, தோல் நீக்கி கையால் நசுக்கி வைத்துள்ள பூண்டு, இஞ்சி மற்றும் இரண்டாகக் கீறிய பச்சைமிளகாய் போன்றவற்றை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். கவனம் )அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, தோல் நீக்கி கையால் நசுக்கி வைத்துள்ள பூண்டு, இஞ்சி மற்றும் இரண்டாகக் கீறிய பச்சைமிளகாய் போன்றவற்றை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். கவனம்\n4. சிறிதாக வெட்டிவைத்துள்ள வெங்காயத்தில் பாதியை வாணலியில் போட்டு வதக்கவும்.\n5. வெங்காயம் வதங்கியவுடன், சிறிய துண்டுகளாக வெட்டி அதில் மஞ்சள் மற்றும் உப்பு போட்டு பிரட்டி அரைமணி நேரமாக ஓரத்தில் வைத்திருக்கும் கோழித்துண்டுகளை வாணாலியில் இட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். இது இறைச்சியில் உள்ள ஈரத்தை உறிஞ்சி கறி சிறிது கெட்டியாகவும் கடித்துச்சாப்பிட ஏதுவாகவும் இருக்க உதவும். (இல்லையெனில், ப்ராய்லர் கறி தேங்காபன்னு திங்கற மாதிரிதான் இருக்கும்\n6. கறி வதங்கியதும் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி பொடி போட்டு கிளறி மூடிவைக்கவும். அடுப்பின் தழலை கூட்டிவைக்கவும்.\n7. பாதி வெந்தவுடன் மூடியை திறந்து வெட்டிவைத்துள்ள தக்காளியை சேர்த்து, பின்பு மிளகுத்தூள் சேர்த்து கிளறி சிறிதளவே திறந்திருக்கும்படி மீண்டும் மூடி வைக்கவும். கவனிக்கவும் இதயத்துக்கு எதிரி என்பதால நான் தேங்காயை உபயோகப்படுத்தவில்லை. \"உனக்கு கொழுப்புன்னா எங்களுக்கு என்னா கேடு இதயத்துக்கு எதிரி என்பதால நான் தேங்காயை உபயோகப்படுத்தவில்லை. \"உனக்கு கொழுப்புன்னா எங்களுக்கு என்னா கேடு\" மற்றும் \"தேங்காய் இல்லாமல் என்னத்தடா குருமா வைக்கற\" மற்றும் \"தேங்காய் இல்லாமல் என்னத்தடா குருமா வைக்கற\" என குமுறுகிறவர்கள் இந்த நிலையையிலே நன்கு துருவிய தேக்காயையோ அல்லது சிறிது தேங்காய்ப்பாலையோ சேர்க்கலாம்.\n8. இந்நேரத்தில் சுவையை சோதனை செய்வது புத்திசாலித்தனமான காரியம். காரம் போதவில்லையெனில் மேலும் மிளகுத்தூள் சேர்க்கவும். உப்பு போதவில்லையெனில் உப்பு சேர்க்கவும். கொதிக்க தண்ணீர் போதவில்லையெனில் சிறிது தண்ணீர் சேர்க்கவும். (அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்......\n9. 15 நிமிடங்கள் கழித்து கறி நன்கு வெந்தவுடன் மூடியை திறந்து மீதமுள்ள வெங்காயத்தை போட்டு கிளறவும். இது வறுவலுக்கு ஒரு மொறுமொறு சுவையைக்கொடுக்கும். கொதிநிலையில் தண்ணீர் ஆவியாகி கெட்டியான குழம்பு பதம்வரும் வரைக்கும் கிளறி வதக்கவும்.\n10. அடுப்பை அணைத்து வாணலியை இறக்கிவைக்கும் முன்பாக சிறுதுண்டுகளாக ஆய்ந்துவைத்திருக்கும் கொத்தமல்லித் தழையைப் போட்டு பிரட்டவும்.\nஅவ்வளவுதான் மேட்டர். நீங்கள் இறக்கிவைக்கும் முன்பாகவே வாசனை ஒரு தூக்கு தூக்கி உங்க பக்கத்து வீட்டு வெள்ளைக்கார ஃபிகரு கதவைத் தட்டி \"May I join you for Lunch\"ன்னு கேக்கலைன்னா என்னை என்னான்னு கேளுங்க\"ன்னு கேக்கலைன்னா என்னை என்னான்னு கேளுங்க மேலும் இது சாதத்துடனோ அல்லது சாப்பாத்திகளுடனோ சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். ( சமையல் குறிப்பை இப்படித்தான் முடிக்கனுமாம்ல மேலும் இது சாதத்துடனோ அல்லது சாப்பாத்திகளுடனோ சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். ( சமையல் குறிப்பை இப்படித்தான் முடிக்கனுமாம்ல\nபடத்தில் இருக்கும் 3 பரோட்டாக்களும் தட்டிலிருக்கும் வறுவலும் இன்றைக்கு. கண்ணாடிப்பாத்திரத்தில் இருக்கும் மிச்ச வறுவல் நாளை மதி��த்துக்கு :)\nஇதே செய்முறையை கையாண்டு நீங்கள் இருக்குமிடத்தைப் பொறுத்து டோரண்டோ, துபை, எல்லே, சிஙகை, டெல்லி, சென்னை கோழி வறுவல்களாகவும் செய்து சாப்பிடலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஸ்காட்ச்சுலாந்து \"பெர்த்\" ம் என் புகைப்படப் பொட்டி...\n(புகைப்படப்) போட்டியும் என் பொட்டியும்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 3\nநீலம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி\nஇந்தியா எதிர்கொள்ளும் நவகாலனிய பனியாக்களின் படையெடுப்பு (2)\nதமிழ் புத்தாண்டு தை மாதமா, சித்திரையா\nகாருக்குறிச்சி அருணாசலம் மரணம் நிகழ்ந்த விதம்\nபார்ப்பரேட்டிய காலத்தில் கல்வி - ஆதவன் தீட்சண்யா\n1164. #DHARUMI'SPAGE #திரை விமர்சனம் #இருள்\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா\nநவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்\nரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது- பொருத்தமா அல்லது வருத்தமா\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nஉலக வர்த்தக சூயஸ் கால்வாய் கடல் மார்க்கப் போக்கு-வரத்து ஆறு நாட்கள் தடைப் பட்டது.\nஇருள் (2021) மலையாளம்- சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) 18+\nடெல்டா 2021 : தேர்தல் Analysis\nஇலக்கணம் இனிது - நூல் பற்றிய எழுத்தாளர் ஐவர் கருத்துகள்\nதிருமதி பெரேரா என்ற குணவங்சலாகே ஸ்ரியானி பத்மகாந்தி சோமரத்ன\nதீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nவேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\nசோசலிச எதார்த்த எழுத்தின் நண்பர் வல்லிக்கண்ணன்\nகள்ளி நாவல் -ஒரு மதிப்பீடு\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்���ல்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முர��கன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: nicolas_. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/07/sun-tv-thendral-serial-11-07-2011.html", "date_download": "2021-04-16T09:00:42Z", "digest": "sha1:CXNMGH5ALU6I3IIY4BVG25KAB3R6FT4A", "length": 6675, "nlines": 106, "source_domain": "www.spottamil.com", "title": "Sun TV Thendral Serial 11-07-2011 - தென்றல் மெகாத்தொடர் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nமனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் காகம்\nகாகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத...\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-04-16T09:00:05Z", "digest": "sha1:L3RAIL7W3WWZIXNZ7DBEI2PXWFEQXKQR", "length": 4753, "nlines": 62, "source_domain": "canadauthayan.ca", "title": "மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண பிரதமரிடம் வற்புறுத்துவேன் ஓ.பன்னீர்செல்வம் உறுதி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்ன���் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு * தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை * அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் * கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\nமீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண பிரதமரிடம் வற்புறுத்துவேன் ஓ.பன்னீர்செல்வம் உறுதி\nமீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண பிரதமரிடம் வற்புறுத்துவேன் ஓ.பன்னீர்செல்வம் உறுதி\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-04-16T08:21:50Z", "digest": "sha1:FSS7INQG464UUDJZPNGCOFIIFMRC2SJZ", "length": 15670, "nlines": 231, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்ட நடவடிக்கை Archives - GTN", "raw_content": "\nTag - சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடாத்தாக பயிர்ச் செய்கையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச வாகனங்கள்- சொத்துக்களை ஒப்படைக்காத முன்னாள பிரதமர் அமைச்சர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஅரச வாகனங்கள், சொத்துக்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபேசாலையில் உள்ள தனியார் கடல் உணவு கொள்வனவு நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபட்டப்பின் படிப்பிற்காக வெளிநாடு சென்று நாடு திரும்பாத பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீது சட்ட நடவடிக்கை :\nபட்டப்பின் படிப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்று நாடு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத ஸ்தலங்களில் உச்ச தொனியில் ஒலி பெருக்கி பாவித்தால் சட்ட நடவடிக்கை.\nமத ஸ்தலங்களில் உச்ச தொனியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமூக ஊடகங்களில் குரோத உணர்வைத் தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு பணிப்புரை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பிரபல தனியார் வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சையை தொடர்வது உகந்ததல்ல\nயாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பிணை முறி மோசடிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பம் – பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\nமத்திய வங்கி பிணை முறி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுற்றுலா விசாவில் வரும் தென்னிந்திய கலைஞர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபையில் 29 இலட்சம் மோசடி செய்த பெண்ணுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை:-\nயாழ்.மாநகர சபையில் 29 இலட்ச...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாலி சம்பவம் தொடர்பில் பொய்ப்பிரச்சாரம் செய்தால் சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெற்கில் எடுக்கப்பட்ட போன்று சிவாஜிலிங்கத்துக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை :\nவடக்குக்கு ஒரு நீதியும் தெற்குக்கு ஒரு நீதியும் என...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் அனுமதியின்றி மாடுகள் வெட்டியவா்கள் மீது சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் டெங்கு பரவும் சூழல் காணப்பட்டால் சட்ட நடவடிக்கை – சுகாதார பிரிவினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோலிச் செய்திகளை வெளியிடும் இணைய தளங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – சுதந்திரக் கட்சி\nமத்திய வங்கி பிணை முறி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த இடமளிக்கப்படாது – பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்\nமாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த...\nமுல்லைச் சக��தரிகளின் கர்நாடக இசைப்பணி ரதிகலா புவனேந்திரன். March 25, 2021\nதாயை கொடூரமாக துன்புறுத்திய மகனுக்கு ஆண்டுக்கணக்கில் சிறை March 25, 2021\nமியன்மாரில் ராணுவத்தினாின் துப்பாக்கிச் சூட்டில் 7வயதுச் சிறுமி பலி March 25, 2021\nகொவிட் -19 தடுப்பூசியின் ஏற்றுமதிகளை இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. March 25, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/category/Eggless%20Cinnamon%20Rolls%20Recipe", "date_download": "2021-04-16T08:28:49Z", "digest": "sha1:BRZRCDNCTAJF22KOBEVY7DTTDFTOQQFD", "length": 3049, "nlines": 49, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வாழ்க்கை வரலாறு | Nammalvar life hist... (2 Views)\nவங்கச் சிறப்பிதழ்: அறிமுகம் (2 Views)\nEnglish ஆங்கிலம்தான். ஆனால் Facebook முகநூல் இல்லை - ஒலிபெயர்ப்பு ஓர் அறிமுகம் (2 Views)\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2020/07/06/kurungathai-14/", "date_download": "2021-04-16T07:09:24Z", "digest": "sha1:MSR3KEGZ74C5QSAV5LHXUNP7CPOJQZ4R", "length": 14854, "nlines": 93, "source_domain": "www.haranprasanna.in", "title": "திருமலை | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nபீட்டர் பாலாஜி என்று அவன் பெயரைச் சொல்லும்போது எல்லாருமே துணுக்குறுவார்கள். அது பீப்பாவுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். அவன் பீட்டர் பாலாஜி என்ற பீப்பாவாகி இரண்டு வருடங்கள் இருக்கும். உடம்பும்தான். மனதோடு சேர்ந்து உடலும் ரட்சிக்கப்பட்டுவிட்டது. ஏன் ஏன் என்று யார் கேட்டாலும் அவன் ஒரு மாதம் வாயே திறக்கவில்லை. அடுத்த ஒரு மாதத்தில் அவனுக்கும் மேரிக்கும் கல்யாணம் ஆனது. பீப்பாவின் வீட்டுப் பக்கத்தில் இருந்து ஒரு ஈ காக்காய் கூட வரவில்லை. தான் செத்தாலும் தன் முகத்தில் விழிக்கக்கூடாது என்று பாலாஜியின் அம்மா போட்ட சாபத்தில் உண்மையில் பீப்பா கொஞ்சம் நிம்மதியானான் என்றுதான் சொல்லவேண்டும்.\nஅடுத்த மூன்று மாதங்களில் குரோம்பேட்டையில் மூன்று அறை ஃப்ளாட் ஒன்று வாங்கிக் குடியேறினான். கேட்டட் கம்யூனிட்டி. மொட்டை மாடிக்குக் கூட்டிக்கொண்டு போன ப்ரோக்கர் அங்கே இருந்து தூரத்தில் தெரியும் தாமஸ் மவுண்ட்டைக் காண்பித்தான். பீப்பாவின் உள்ளம் நெகிழ்ந்தது. அந்த மலையில்தான் அவன் ரட்சிக்கப்பட்டான். அங்கேதான் அவன் முதன்முதலாக மேரியைப் பார்த்தான். மொட்டை மாடியிலேயே தேவாலயத்தின் மணி அவன் மனதுக்குள் கேட்டது. அந்த வீடுதான் என முடிவு செய்தான். வாழ்க்கை மாறியது. பழைய பழக்கங்கள், தொடர்புகள் என எல்லாவற்றையும் எளிதாக மறந்தான். புதிய வீட்டுக்குக் குடியேறினான். புது மனைவி. புதிய வாழ்க்கை.\nதினம் தினம் மொட்டை மாடிக்கு வந்து தாமஸ் மவுண்ட்டை அங்கிருந்தபடியே பார்ப்பான். தாமஸ் கையில் ஜபமாலையுடன் அங்கும் இங்கும் திரிவதாகக் கற்பனை செய்துகொள்வான். ஒருநாளைப் போல ஒருநாள் மொட்டை மாடிக்கு வந்து தாமஸைப் பார்க்காவிட்டால் அவனுக்குத் தூக்கம் வராது. எல்லாமே அற்புதம்தான். அவ்வப்போது வந்து தொந்தரவு செய்யும் அம்மாவின் முகத்தைத் தவிர. ஒருநாள் அவளும் செத்துப் போனாள். ஷவரின் கீழே நின்று அரை மணி நேரம் குளித்ததில் பழைய எதுவும் தன்னிடம் ஒட்டிக்கொள்ளவில்லை என்று நிம்மதியானான். இரண்டு வருடங்களில் இரண்டு குழந்தைகள். வாழ்க்கை இத்தனை சுவாரஸ்யமானதா அன்றுதான் திடீரென திருமலை அவன் வீட்டுக் கதவைத் தட்டினான். ஒன்றாகக் கல்லூரியில் படித்தவன். எரிச்சலானான். லேசாகச் சிரித்தான்.\nமேரி சிரிக்கக்கூட இல்லை. உம்மென���று முகத்தை வைத்துக்கொண்டு “ம்” என்றாள். திருமலை அவர் வீட்டை சுற்றிச் சுற்றிப் பார்த்தான். பீப்பாவுக்கு ஒட்டவே இல்லை. அவனை அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்குப் போனான். திருமலை லொட லொடவென பேசிக்கொண்டே இருந்தான். பீப்பா தலையைக் கூட அசைக்கவில்லை. அவன் போனால் போதுமென்று இருந்தது.\nதிருமலையைக் கவனிக்காமல் தூரத்தில் தெரியும் தாமஸ் மவுண்ட்டைப் பார்க்க ஆரம்பித்தான். மனதுக்குள் மணியோசை கேட்டது. தன் நெஞ்சில் இருந்த சிலுவையைப் பிடித்துக்கொண்டு அப்படியே நின்றான். திருமலை, “உன்கிட்டதான்டா பேசிக்கிட்டே இருக்கேன்” என்று சத்தமாகச் சொன்னபோதுதான் கண்ணைத் திறந்து அவனைப் பார்த்தான். இவன் இன்னும் போகவில்லையா பீப்பா சொன்னான், “என்ன சொன்ன பீப்பா சொன்னான், “என்ன சொன்ன” திருமலை, “என்ன அங்க பாத்து நின்னுக்கிட்டு இருக்க” திருமலை, “என்ன அங்க பாத்து நின்னுக்கிட்டு இருக்க” பீப்பா சொன்னான், “தாமஸ் மவுண்ட். புனித தாமஸ். உனக்கெல்லாம் புரியாது.” திருமலை மலையைத் திரும்பிப் பார்த்தான். கூர்ந்து பார்த்தான். மலையைப் பார்த்தபடியே சொன்னான், “இதுவா” பீப்பா சொன்னான், “தாமஸ் மவுண்ட். புனித தாமஸ். உனக்கெல்லாம் புரியாது.” திருமலை மலையைத் திரும்பிப் பார்த்தான். கூர்ந்து பார்த்தான். மலையைப் பார்த்தபடியே சொன்னான், “இதுவா தாமஸ் மவுண்ட்டா இந்தப் பக்கம் எப்படிடா தாமஸ் மவுண்ட்டு\nதொப்பென்ற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தபோதுதான் பீப்பா நெஞ்சைப் பிடித்துக்கொண்டு ஒரு பீப்பாயைப் போலச் சரிந்து விழுந்து கிடந்தது திருமலைக்குத் தெரிந்தது.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: குறுங்கதை\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமாயப் பெரு நதி (நாவல்)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஎனது புத்தகங்களை கிண்டிலில் வாசிக்கலாம்\npari on சூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nபிரபல கொலை வழக்குகள் – பாகம் 2\nகளத்தில் சந்திப்போம் – சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bookday.in/category/web-series/page/2/", "date_download": "2021-04-16T08:50:04Z", "digest": "sha1:WJSCTSUNTK6FXQJ6M3PNXY43RV6PQ4AN", "length": 12660, "nlines": 216, "source_domain": "bookday.in", "title": "Bookday - Web Series Web Series", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nஇசை வாழ்க்கை 38: வேறு இசை தேடிப் போவாளோ – எஸ் வி வேணுகோபாலன்\nஉரைச் சித்திரக் கவிதை 28: சாலையை குறுக்காக கடப்பவர் – ஆசு\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 – சுகந்தி நாடார்\nஉரைச் சித்திரக் கவிதை 27: பரிசுகள் – ஆசு\nதொடர் 37: ஆண்மையில்லாதவன் – செ.கணேசலிங்கன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 – சுகந்தி நாடார்\nஉரைச் சித்திரக் கவிதை 26: தேநீர் கோப்பையுடன் ஒரு உரையாடல் – ஆசு\nசிறுகதை தொடர் 2: கனாக்காலம் – ராஜேஷ் ராதாகிருஷ்ணன்\nஉரைச் சித்திரக் கவிதை 25: நீர் விளையாட்டில் உள்ளிழுக்கும் கால்கள் – ஆசு\nதொடர் 36: செம்மான் மகன் – வே. ராமசாமி | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 – சுகந்தி நாடார்\nபுதிய சிறுகதை தொடர்: கனாக்காலம் – ராஜேஷ் ராதாகிருஷ்ணன்\nஇசை வாழ்க்கை 37: அழகிய இசையே எனதுயிரே – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 3: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்\nஉரைச் சித்திரக் கவிதை 24: குயில் பாட்டின் பரி பாஷைகள் – ஆசு\nஉரைச் சித்திரக் கவிதை 23: பெயர் எனும் அமுதக் கடல் – ஆசு\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 – சுகந்தி நாடார்\nடால்ஸ்டாயின் சிறார் கதைகள் 12: படித்த மகன் | தமிழில்: ச.சுப்பா ராவ்\nஉரைச் சித்திரக் கவிதை 22: அக்கரைச் சீமை ஒருவனின் தனிமை – ஆசு\nபோர் சிதைத்த நிலத்தின் கதை (தெருவோரச் சித்திரங்கள்…) 12 – மணிமாறன்\nஉரைச் சித்திரக் கவிதை 21: நினைவுகளில் சல சலக்கும் கண்ணீர் – ஆசு\nதொடர் 35: மனுஷி – அல்லிநகரம் தாமோதரன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 – சுகந்தி நாடார்\nஉரைச் சித்திரக் கவிதை 20: மலையருவின் நீர் வழிப்பாதை – ஆசு\nஉரைச் சித்திரக் கவிதை 19: இரு கரைகளுக்கு நடுவே ஒரு பயணம் – ஆசு\nஉரைச் சித்திரக் கவிதை 18: கண் தெரியாத பாடல் கலைஞன் – ஆசு\nஇசை வாழ்க்கை 36: பாடலின் தீபம் ஒன்று…. – எஸ் வி வேணுகோபாலன்\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 – சுகந்தி நாடார்\nடால்ஸ்டாயின் சிறார் கதைகள் 11: முயலும், முள்ளம்பன்றியும் | தமிழில்: ச.சுப்பா ராவ்\nதொடர் 2: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்\nநூல் அறிமுகம் | முதல் மூன்று நிமிடங்கள் | டி.ஆர். கோவிந்தராஜன் | The First Three Minutes | Physics\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\n010 I சென்ற ஞாயிற்றுக் கிழமை | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் மீராபாய்\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2021-04-16T08:44:45Z", "digest": "sha1:4CVWLTYHWJ2YKVSFB24IMGXAWKSOFJEE", "length": 12562, "nlines": 101, "source_domain": "canadauthayan.ca", "title": "இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு * தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை * அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் * கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்\nஇரஜாங்க அமைச்சர்கள் 08 பேர் மற்றும் பிரதி அமைச்சர்கள் 10 பேர் இன்று (02) பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.\nநேற்றைய (01) அமைச்சர்கள் நியமனத்தை அடுத்து, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) இடம்பெற்ற இந்நிகழ்வில், ஜனாதிபதி முன்னிலையில் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n01. பாலித்த ரங்கே பண்டார – நீர்ப்பாசனம், நீர் வளங்கள் முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n02. திலீப் வெதாராச்சி – மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n03. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் – நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n04. மொஹான் லால் கிரேரு – உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n05. சம்பிக பிரேமதாச – பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n06. லக்ஷ்மன் செனவிரத்ன – விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆராய்ச்சி, திறன் அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் மலைநாட்டு பாரம்பரிய இராஜாங்க அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n07. ஸ்ரீயானி விஜயவிக்ரம – விளையாட்டு மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n08. வீரகுமார திஸாநாயக்க – மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n01. எஸ். அமீர் அலி – மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதிய��ைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n02. துனேஷ் கன்கந்த – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n03. ரஞ்சன் ராமநாயக்க – சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n04. எச்.எம்.எம். ஹரிஸ் – அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n05. கருணாரத்ன பரணவிதான – விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆராய்ச்சி, திறன் அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் மலைநாட்டு பாரம்பரிய பிரதி அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n06. சாரதி துஷ்மந்த – நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n07. பாலித தேவரப்பெரும – வலுவாதார அபிவிருத்தி, வன சீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n08. மனுஷ நாணயக்கார – தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n09. முத்து சிவலிங்கம் – சமூக நலன் மற்றும் ஆரம்ப கைத்தொழில் பிரதி அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n10. எஸ். அலி ஷாஹிர் மௌலானா – தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் தேசிய மொழிகள் பிரதி அமைச்சர்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=439&cat=3", "date_download": "2021-04-16T08:54:22Z", "digest": "sha1:XNH62YNYKHVCEPHEOUHT476VB5Z65KH3", "length": 27505, "nlines": 161, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » வெற்றிக்கு வழிகாட்டி\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\nசமூக தளத்திலும், பணி தளத்திலும், முன்பின் அறிமுகமில���லாதவர்களுடன் பேசி அறிமுகமாவதென்பது பலருக்கும் ஒரு சிரமமான காரியமாக உள்ளது. ஆனால், ஒருவருடன் பேசிப் பழகுதல் என்பது சரியான முறையில் நடைபெற்றால், பழகுதல் என்பது மிகவும் எளிது.\nஒருவர் அலுவலகத்தில் பணியாற்றும்போது, பிறரின் பெயரை சத்தமாகக் கூறிக்கொண்டிருத்தல், தேவையின்றி சத்தம் போடுதல், இங்கேயும் அங்கேயும் காரணமின்றி உலவித் திரிதல், ஒருவரிடம் தேவையற்ற, தனிப்பட்ட முறையிலான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருத்தல் போன்றவை, நிச்சயம் வேண்டாத செயல்கள். இதுபோன்ற செயல்கள், உங்களின் பணிக்கே உலைவைக்கக் கூடியவை.\nஎப்போதுமே, பணிபுரியும் இடத்தில் புரபஷனலாக நடந்துகொள்ளுங்கள். பணியின்போது, பர்சனல் விஷயங்களை தவிர்த்து, பணிக் குறித்த விஷயங்களை மட்டுமே பேசுங்கள். சக ஊழியர், தேவையில்லாமல் உங்களிடம் பேசினாலும், அதை நாசுக்காக தவிர்த்து விடுங்கள்.\nபொதுவாக, உடன் பணி செய்வோருடன்(colleagues) பேசிப் பழகுவதற்கு, உணவு நேரத்தையோ அல்லது டீ அருந்தும் நேரத்தையோ சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களின் கடந்தகால பணி அனுபவங்கள், பொழுதுபோக்குகள், உங்களது சக ஊழியர்கள், தங்களது பணியினை எவ்வாறு விரும்புகிறார்கள் மற்றும் அவர்களின் பணி நிலை ஆகியவைப் பற்றி உரையாடலாம்.\nபணி தவிர்த்த வேறு வெளி விஷயங்களைப் பேசும்போது, தேசிய மற்றும் சர்வதேசிய அரசியல், விளையாட்டு, புதிய தொழில்முனையும் வாய்ப்புகள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட தலைப்புகள் உகந்தவை. தேவையில்லாமல் குடும்ப விஷயங்களைப் பேசுவது, உறவுச் சிக்கல்கள் குறித்து பேசுவது மற்றும் இதர ஊழியர்களைப் பற்றி புறம்பேசுதல் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.\nகார்ப்பரேட் உலகில், மிகச்சரியான மற்றும் நுட்பமான பேசும் திறன் மிகவும் முக்கியம். நமது பேச்சில் சிறு தவறுகளை செய்தாலும், அதனால் ஏற்படும் பாதிப்பு மிகப் பெரியதாக இருக்கலாம்.\nஒருவர், தான் படிக்கும் கல்லூரியில், நண்பர்களை உருவாக்கிக் கொள்வதென்பது, ஒருவகையில் கடினம் மற்றும் ஒருவகையில் எளிது. ஆனால், பெரும்பாலானோருக்கு, எளிதில் பிறரிடம் பழகுவதென்பது, ஒரு கஷ்டமான காரியமாகவே உள்ளது. ஆனால், அந்த கடினத்தை, நாம் விரைவில் எளிதாக்கலாம். உங்களுடன், பள்ளிப் பருவத்திலிருந்தே படித்து அல்லது உங்கள் பக்கத்து வீட���டில் அல்லது ஊரில் வசித்த நண்பர் யாரேனும், உங்களது கல்லூரியில் சேர்ந்திருந்தால், புதிய சூழலுக்கு பழகிக்கொள்ள அவர் உதவலாம்.\nபுதிய மாணவர்களுக்கான party மற்றும் அவர்களுக்கான வாரஇறுதி விழா போன்ற நிகழ்வுகளிலும், கல்லூரியில் நடக்கும் வேறுபல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதன் மூலமாக, உங்களது வளாகத்தில், உங்களுடன் இருக்கும் பிற நண்பர்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nஇதுபோன்ற சூழல்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதன் மூலமாக மட்டுமே, கல்லூரி வளாகத்தில், உங்களுக்கென சிறப்பான நண்பர்களை உருவாக்கிக் கொள்ள முடியும். உங்கள் நண்பர் ஒவ்வொருவருடனும், தேவையான நேரத்தை செலவழியுங்கள். புராஜெக்ட்டை ஒன்றாக அமர்ந்து செய்தல் மற்றும் வெளியில் உணவருந்த செல்லுதல் போன்ற நடவடிக்கைகளின் மூலமாக, நட்பு வட்டத்தை பலப்படுத்தலாம்.\nஇத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேநேரத்தில், ஒருவரின் அந்தரங்கத்தில் தேவையில்லாமல் தலையிடுவது மற்றும் எப்போது பார்த்தாலும் அவரின் அருகிலேயோ அல்லது தேவையில்லாமலோ பேசிக்கொண்டேயிருந்து, சலிப்படைய வைத்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.\nஉங்கள் நடவடிக்கைகள், இருவருக்குமே பாதகம் விளைவிக்காதவாறு இருத்தல் வேண்டும். சிறிய உரையாடல் எனும் கலையை, சற்று நேரம் எடுத்தே கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. புன்னகை ஒன்றுதான் உடனடி மற்றும் சக்திவாய்ந்த ஆயுதம்.\nஉங்களின் ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு, எத்தனை பேருடன் நீங்களாக சென்று பேச முடியுமோ, அத்தனை பேருடனும் பேசலாம். ஏனெனில், உங்களைப் போலவே, பலரும், தானாக முன்வந்து பேசுவதற்கு தயக்கத்துடனேயே இருப்பார்கள். எனவே, நாமாக முன்வந்து பேசுதல் என்பது, பல நேரங்களில் நன்மை பயக்கும்.\nஅதேசமயம், ஒருவரிடம் பழகியவுடனேயே, மிகச்சில நாட்களிலேயே, அவரை உற்ற நண்பன்(best friend) என்று கூறிக்கொள்ள வேண்டாம். அது தேவையில்லாத வேலை. அனைவருமே உற்ற நண்பர்களாக இருக்க வேண்டிய தேவையில்லை. ஓரளவு நல்ல நண்பர்களாக இருந்தாலே பெரிய விஷயம்.\nநாம், நமது சமூகத்துடன் எப்படி பழகுகிறோம் என்பதை வைத்து, நமது தனித்தன்மை முடிவு செய்யப்படுகிறது. நேர்மறை எண்ணம் கொண்ட, பிறரிடம் எளிதாக பழகத்தக்க மற்றும் சந்தோஷமான மனிதர்களை, இந்த சமூகம் எப்போதுமே விரும்பும்.\nபொதுவாக, நமது சிந்தனையுடன் ஒத்த ச��ந்தனையுள்ள நபர்களுடன், நாம் பிறரைவிட அதிகம் பேசுவோம். பிறருடன் பேசும்போது, உங்களின் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் மட்டும் முக்கியமல்ல, உங்களின் உடல் மொழியிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.\nதகவல்தொடர்பில், 60% முதல் 80% வரையிலானவை, வார்த்தைகளற்றவை என்றே உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இயல்பாகவே, தங்களின்பால் கவனத்தை ஈர்க்கக்கூடிய நபர்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள். அதுபோன்ற நபர்கள், ஒருவார்த்தைக்கூட பேசாமலேயே, தங்களின் செய்தியை பிறருக்கு தெரிவித்து விடுவார்கள்.\nநாம், வாயைத் திறந்து வார்த்தைகளை வெளிப்படுத்தும் முன்னதாகவே, நாம் எந்த வார்த்தைகளை, எப்படி பேச வேண்டும் என்று முடிவுசெய்து வைத்திருப்போம். சிறப்பான தகவல்தொடர்புக்கு, ஒரு மொழியுடன் நல்ல அறிமுகம் இருப்பதும் முக்கியம்.\nஒரு தனிமனிதரைப் பற்றியோ அல்லது ஒரு சமூகத்தைப் பற்றியோ, மோசமான எதிர்மறை கருத்துக்களைத் தெரிவிப்போரையோ அல்லது தொடர்ச்சியான எதிர்மறை கருத்துக்களை தெரிவிப்போரையோ, பொதுவாகவே, இந்த சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், இதன் அர்த்தம், நீங்கள் எதையுமே விமர்சிக்கவோ அல்லது உங்களின் சொந்தக் கருத்தை வெளிப்படுத்தவோ கூடாது என்பதல்ல. விமர்சிக்கும் விதம்தான் இங்கே கவனிக்கத்தக்கது.\n(சமூகத்தைப் பற்றிய உங்களின் மதிப்பீடு சரியானதாகக்கூட இருக்கலாம். ஏனெனில், பொதுவாக, ஒரு சமூகத்தில், சரியானவை 20% இருந்தால், தவறானவை 80% இருக்கின்றன. ஆனால், என்ன செய்வது எதையும் உடனடியாக மாற்றிவிட முடியாதே எதையும் உடனடியாக மாற்றிவிட முடியாதே) உங்களின் விமர்சனமோ அல்லது சொந்தக் கருத்தோ, ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் ஒரு தனிப்பட்ட நபரை காயப்படுத்துவதாக இருந்தால், நீங்கள் விமர்சனம் செய்யாமலும், கருத்து சொல்லாமலும் இருப்பதே நல்லது.\nவாழ்க்கை என்பது மிகவும் குறுகியது. நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் நட்பு வட்டம், கண்ணியமானதாயும், வாழ்வில் ஒரு நல்ல நோக்கத்தைக் கொண்டதாகவும் இருக்கட்டும்.\nநம்பிக்கையுடன் இருத்தல்: பேசும்போது தடுமாறியோ அல்லது தயங்கி தயங்கியோ பேசுவதானது, நீங்கள் போதுமான நம்பிக்கையுடன் இல்லை என்பதை வெளிக்காட்டும். ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்டுவிட்டு, நீங்கள் என்ன பேச நினைக்கிறீர்கள் என்பதை ஒருமுறை தெளிவாக யோசித்து, அதன்பிறகு, உங்களுடைய உலகிற்குள் பிரவேசியுங்கள்.\nகொஞ்சம் மகிழ்ச்சி: பேசும்போது, சிறுசிறு நயமான நகைச்சுவைகள், உங்களின் உரையாடலை சுவையாக்குவதோடு, தனிப்படுத்தியும் காட்டும். நீங்கள் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறீர்களோ, அந்த நபரை, முடிந்தளவு சிரிக்க வைத்து, மகிழ்ச்சியூட்ட முயற்சிக்கவும்.\nதனிப்பட்ட நன்மைக்காக அல்ல: ஒரு நபருடன் பழகத் தொடங்குகையில், அவரால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை கணக்கிட்டு பழகக்கூடாது. மாறாக, ஒரு உண்மையான நட்பை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.\nமென்மையாக இருக்கவும்: நீங்கள் சந்திக்கும் நபர்களிடம், முடிந்தளவு மென்மையானவராகவும், இனிமையானவராகவும் இருக்க முயலுங்கள். இதன்மூலம், நீங்கள் பலராலும் விரும்பத்தக்கவராகவும், பலரின் ஆதரவைப் பெற்றவராகவும் திகழ்வீர்கள். இதுமட்டுமின்றி, எளிதில் அணுகக்கூடிய நபராகவும் இருப்பீர்கள்.\nநல்ல உடை: உங்களின் பழகும் மற்றும் பேசும் விதங்கள், உங்களின் மதிப்பு மற்றும் நட்பு வட்டத்தை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகித்தாலும், உங்களின் உடைக்கும் கணிசமான பங்குண்டு என்பதை மறக்க வேண்டாம். எனவே, முடிந்தளவு நன்றாக உடையணியவும்.\nவெற்றிக்கு வழிகாட்டி முதல் பக்கம் »\nபுல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\nசிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழாசிரியராகப் பணிபுரிய என்ன செய்ய வேண்டும்\nவிமானப் பணிப் பெண்ணாக பணிபுரிய விரும்புகிறேன். இத்துறை பற்றிக் கூறவும்.\nசி.எப்.ஏ., படிப்பைப் பற்றிக் கூறவும். இது தரும் வேலை வாய்ப்புகள் எப்படி\nஎனது பெயர் ஸ்ரீ அங்கப்பிரதட்சணன். நான் புதுச்சேரியை சேர்ந்தவன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளேன். எனது எம்.டெக். படிப்பில், சூரிய சக்தியுடன் சேர்ந்த புதுப்பிக்கத்தக்க சக்திப் பற்றிய சிறப்புப் படிப்பை மேற்கொள்ளவுள்ளேன். எனவே, அந்தப் படிப்பு பற்றிய ஆலோசனையையும், இந்தியாவில் அந்தப் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் பற்றியும் கூறவும்.\nஓஷனோகிராபி துறை போன்ற வித்தியாசமான படிப்பில் சேரலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/buy-100-rs-worth-diesel-customers-are-eligible-to-use-toilet-in-reliance-petrol-bunk-12919", "date_download": "2021-04-16T06:54:51Z", "digest": "sha1:NAEHYZIUZVYORWAZCG4KYZUCZQUYKMM3", "length": 16271, "nlines": 86, "source_domain": "www.timestamilnews.com", "title": "100 ரூபாய்க்கு டீசல் போட்டா தான் டாய்லெட் போக முடியும்! இளம் பெண்ணை கதற வைத்த ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n100 ரூபாய்க்கு டீசல் போட்டா தான் டாய்லெட் போக முடியும் இளம் பெண்ணை கதற வைத்த ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்\nமுகநூல் பதிவில் படித்ததை பகிர்கிறேன். குடும்பத்தினர்..உறவினர்கள் தஞ்சை , திருச்சி வாயிலாக சென்னை க்கு, இரண்டு வண்டியில் நேற்று (13/10/2019) மாலை ,வந்து கொண்டிருந்தோம்..\nதஞ்சை தாண்டி , ஒரு இடத்தில் டீசல் போட்டோம், அங்கு AIR பிடிக்கும் மெஷின் கோளாறு அதனால் வேறு இடத்தில் பிடிக்கலாம் என வந்து திருவெறும்பூர் தாண்டி அரியமங்கலத்தில் Reliance Market அருகே இருக்கும் இந்த Reliance Petrol Bunkக்கு வந்து AIR செக் செய்து கொண்டிருந்தோம்... இரண்டு வண்டி க்கும் செக் செய்து அந்த ஊழியர்க்கு இருபது ரூபாய் தந்தோம்.. விஷயம் அதுவல்ல...\nஇதற்கிடையில், உறவினர் பெண்மணி ஒருவர் டாய்லெட் போக எத்தனித்து, bunk ஊழியரிடம் டாய்லெட் எங்கிருக்கு என கேட்கலாம் என , வயதில் மூத்தவராக இருக்கிறாரே என இவரிடம் கேட்டுருக்கிறார்....\n\"அண்ணா... இங்க டாய்லெட் எங்க இருக்கு...\" \"‌‌...\" (பார்த்து விட்டு வேறு பக்கம் திரும்பி இருக்கிறார்) \" அண்ணா... டாய்லெட் எங்க இருக்கு... கொஞ்சம் யூஸ் பண்ணிக்கிறே���்\" \" இருக்கு காட்டறேன்... ஆனால் நீங்க குறைஞ்சது நூறு ரூபாய் க்கு டீசல் போடணும்.... இல்லன்னா முடியாது ‌..\" போன வேகத்திலேயே மறுபடியும் வண்டிக்கு வந்த பெண்மணி அழுகை அடைக்க\n\"இந்த மாதிரி கேட்குறாங்க... எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு...\" என சொல்லி வண்டியில் வந்து ஏறிக்கொண்டார்... கண்கள் குளமாக. கேட்ட எனக்கு சுள்ளென்று இருந்தது... இறங்கி சென்று படத்தில் இருக்கும் இந்த பெரியவரை () கேட்டேன் \"ஏங்க..ஒரு லேடி... அவசரத்துக்கு டாய்லெட் போக கேட்ருக்காங்க... நாங்க உங்க bunkல தான் AIR புடிக்கிறோம்... டீசல் போட்டா தான் டாய்லெட் ன்னு சொல்லி இருக்கீங்க.... ) கேட்டேன் \"ஏங்க..ஒரு லேடி... அவசரத்துக்கு டாய்லெட் போக கேட்ருக்காங்க... நாங்க உங்க bunkல தான் AIR புடிக்கிறோம்... டீசல் போட்டா தான் டாய்லெட் ன்னு சொல்லி இருக்கீங்க.... \n\"ஆமாம் இப்ப அதுக்கு என்ன... இங்க அப்படி தான்...\" \"Highwayல bunk வெச்சுருக்கீங்க... Highway bunkல AIR, WATER freeya தர ணும் ன்னு ரூல் இருக்கு... Reliance bunk ன்னு பெத்த பெயர் வேற...\" \"அதெல்லாம் அப்படி தான் சார்....\" கூட இரண்டு நபர்கள் சேர்ந்து கொண்டார்கள். \"உங்க ஓனர் யாரு.... ஓனர் கிட்ட பேசணும்...\"\n\"அதெல்லாம் இல்ல சார்.. டீசல் போட்டா தான் டாய்லெட்...\" என்றார் இன்னொரு அறவாழி என் கோபம் கொஞ்சம் அதிகமாகவே மாறியது \" ஏன்யா.. உங்களுக்கு லாம் வெட்கமா இல்ல... ஒரு லேடி... urgent க்கு டாய்லெட் யூஸ் பண்ணிக்க கேட்கிறாங்க... highway bunk ல இப்படி பேசுறீங்க... வெட்கமா இல்லையா.. காசால அடிச்ச பிண்டங்களா...\" என என் குரல் உயர...\nஎன் உறவினர்கள் சிலர் வந்து விட்டனர் அவர்களும் கேட்க.... \"இங்க அப்படி தான்... எங்க வேணும்னாலும் complaint பண்ணிக்குங்க... ஒன்னும் செய்ய முடியாது..\" என்றனர் கூட்டமாக சொல்லி விட்டு சிரித்த படி நடந்தும் சென்றனர்..\nநம் ஊர்... இவ்வளவு மோசமான நிலையிலா உள்ளது தமிழ் தாய், பாரத தாய் என்கிறோம்...ஜீவ நதிகளுக்கு பெண் பெயர்...எல்லா திசையிலும் அம்மன் வழிபாடு... பெண் க்காக பேசி பாடிய போராடிய பெரும் ஆளுமைகள்...பெண்களுக்கு முன்னுரிமை, சிங்க பெண்ணே ட்ரென்டிங்‌... வெங்காயம் கத்திரிக்கா... இதெல்லாம் ஏட்டளவில் தான்...\nBunkல AIR புடுக்கிறோம்..புடிக்கல... டீசல் போடுறோம் இல்ல...அத விடுங்க... நீங்க உங்கள் public இடத்துலே ஒரு பெண்மணி அவசரத்துக்கு டாய்லெட் யூஸ் பண்ணிக்கிறேன் ன்னு சொல்லும் போது... நூறு ரூபாய்க்கு வியாபாரம் வாங்கு அப்பறம் டாய்லெட் யூ���் பண்ணிக்க ன்னு சொல்லும் கேடு கெட்ட நிலையிலா இருக்கிறோம்...\nநம் ஊரில் இன்னும் அரசாங்க பராமரிப்பு public figure toilets சொல்லிக்கும் படி இல்லை என்பதால் ஹோட்டல் , Petrol Bunk இவற்றை நம்பி தான் பயணங்கள் உள்ளன... ஆடவர்கள் பொதுவில் ஓப்பனில் செல்கிறார்கள்... ஆனால் பெண்கள் நிலை பெண்கள் நம் நாட்டில் இப்படி அவசரத்தை கட்டுப்படுத்தி தான் நிறையவே infection ஆகிறது என சொல்கிறார்கள் மருத்துவர்கள்.\nஇந்த சூழலை தவிர்க்க தண்ணீர் பயணங்களில் குறைவாக அருந்துவதும் உடல் நலத்தை இன்னும் கெடுக்கிறது. பெண்களுக்கு இயற்கை காரணங்களால் டாய்லெட் வசதி இன்னும் கூடுதலாகவே அவசியமாகிறது.. ஆனால் இப்படிப்பட்ட ஜந்துக்கள் சூழ் உலகால் பெண்கள் படும் அவதி சொல்லில் அடங்காதது.\nகடுப்பும் கோபத்திலும் வண்டியில் ஏற வந்த நான்...என்னமோ தோன்ற.. மறுபடியும் சென்று இந்த ஃபோட்டோக்கள் எடுக்க ஆரம்பித்தேன்... அதுக்கு \"ஃபோட்டோ எடுத்து என்ன பண்ண போறீங்க... எங்களை ஒன்னும் பண்ண முடியாது...\" என்றனர்...எகத்தாலமாக‌. ஒன்னும் செய்ய முடியாது தான்.‌.. இல்லை\nஇந்த bunk பெரிய புள்ளியோடதா இருக்கலாம்...பண முதலைகளோடதா இருக்கலாம்... அந்த திமிர் இவர்களுக்கு வந்து இருக்கலாம் ‌.‌.. முக்கியமாக... பொது மக்கள் தானே...99% மக்கள் இத்தகைய விஷயத்தை தட்டி கேட்க மாட்டார்கள்... யாருக்கோ தானே... நமக்கென்ன என‌ விட்டு விடுவார்கள் என்கிற திமிர் தான் பிரதானமாக இருக்கும்.. நான் சத்தம் போட்டு கொண்டு இருப்பதை பார்த்து விட்டு எவன் வீட்டு எழவோ என கடந்து போனவர்களும் உண்டு.. ‌\nஅதானே பிக் பாஸ் தப்பா முடிவெடுத்தா கேட்போம்...நம்மை சுற்றி நடக்கும் இப்படி அறமற்ற பெண்கள் விரோத செயல்களை கேட்டு என்ன ஆக போகிறது\nதிருச்சி திருவெறும்பூர் அரியமங்கலம் பால் பண்ணை வாழ் மக்களே...உங்களை சுற்றி இப்படி மனிதம், பெண்மைக்கு மரியாதை, அறம் இல்லா ஏதுமற்ற விலங்குகள் உலா வருகிறார்கள் என அறிவீர்களாக...\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-16T09:05:30Z", "digest": "sha1:BK2YYSGRZUBWMB3TK5KCPS5I3ZF5QIED", "length": 5335, "nlines": 91, "source_domain": "www.toptamilnews.com", "title": "நீதிபதிகள் Archives - TopTamilNews", "raw_content": "\nஉச்ச நீதிமன்றத்தில் பல ஊழியர்களுக்கு கொரோனா…அதிர்ச்சியில் நீதிபதிகள்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்\nஇரண்டு பேரும் சீனாவுக்கு போய் குடியேறுங்க… பருக் அப்துல்லா, ராகுல் காந்தியை சாடிய பா.ஜ.க.\n“பரீட்சை நடக்கும்போது பலாத்காரம் “-கல்லூரி மாணவிக்கு கல்லூரியில் நடந்த கொடுமை…\nஏர் இந்தியாவை முழுசா விற்கிறோம்… கொஞ்சம் கடனையும் அடைச்சுருங்க… விருப்பம் உள்ளவங்க மார்ச் 17ம்...\n நான் லஞ்ச ஒழிப்பு அதிகாரிதான் – கெஞ்சும் மீராமிதுன்\nஎதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு\nநான்கு வழிச் சாலையமைக்க நெய்வேலி ஆர்ச் இடிக்கப் பட்டது\n“அய்யப்பன் நகைகளையே அடகு வச்சிட்டிங்களே” -சம்பளம் தர பணமில்லையாம் .\nதாம்பரம் ரெயில் நிலையத்தில் கண்களை கவரும் ஓவியம் – கொரோனாவை எதிர்த்து போராடுபவர்களுக்கு நன்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/37131/", "date_download": "2021-04-16T08:43:00Z", "digest": "sha1:NJPKMJ2JY7ZMSUSPWSV2WMD57RTXM5WM", "length": 10356, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கம் ஊழல் மோசடிகளை மறைத்துக் கொள்ள எனது குடும்பத்தை பயன்படுத்துகின்றது – மஹிந்த - GTN", "raw_content": "\nஅரசாங்கம் ஊழல் மோசடிகளை மறைத்துக் கொள்ள எனது குடும்பத்தை பயன்படுத்துகின்றது – மஹிந்த\nஅரசாங்கம் தனது ஊழல் மோசடிகளை மூடி மறைத்துக் கொள்ள தமது குடும்பத்தை பயன்படுத்திக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பிலான தகவல்கள் அம்பலமாகத் தொடங்கியதும் தமது குடும்பத்தினருக்கு எதிராக விசாரணை நடத்தி, மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.\nஇதன் ஓர் கட்டமாகவே அரசாங்கம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் குற்ற விசாரணைப் பிரிவு ஆகியனவற்றுக்கு தமது குடும்ப உறுப்பினர்களை அழைத்து விசாரணை நடத்துவதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்த வாரத்தில் தனது மனைவி, இரண்டு புதல்வர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவி���்துள்ளார்.\nராஜபக்ஸக்களுக்கு எதிராக விசாரணை நடத்த விசேட நீதிமன்றங்களை அமைக்க உள்ளதாக அரசாங்கம் கூறுவதன் மூலம், அவர்கள் எவ்வளவு குழம்பிப் போயிருக்கின்றார்கள் என்பது புலனாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsfamily Mahintha rajapaksha அரசாங்கம் ஊழல் மோசடி குடும்பத்தை மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் குடியிருப்புகளை நோக்கி 188க்கும் அதிகமான யானைக் கூட்டம்\nபார்சிலோனா தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றும் புலனாய்வுப்பிரிவு உத்தியோகத்தர் தங்கம் கடத்தி கைது\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் March 19, 2021\nபிரதமர் பங்களாதேசை சென்றடைந்துள்ளாா் March 19, 2021\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு March 19, 2021\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aaivuththamiz.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2021-04-16T08:28:50Z", "digest": "sha1:RHZIKEJAXEA3YA2SIVAVUJS7HBNXRCRA", "length": 5922, "nlines": 45, "source_domain": "aaivuththamiz.blogspot.com", "title": "ஆய்வுத்தமிழ்: பாரதியார்", "raw_content": "\nதமிழ் ஆய்வுக்களங்களை அறிமுகம் செய்தல்.\nவியாழன், 21 ஜனவரி, 2010\nபொருளாதாரத்தில் சமத்துவமும் சாதி பேதமற்ற சமூக ஒற்றுமையும் கல்வியில் மேன்மையும் பெண்கள் முன்னேற்றமும் அரசியல் விடுதலையும் ஆன்மிக வலிமையும் உடைய புதியதோர் சமுதாயம் படைக்கப் பாரதியார் விரும்பினார்.\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற கொள்கை உடைய பாரதியார், இந்தியாவின் பல கோடி மக்களும் கடைக் கோடி ஏழையும் சமம், எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனப் பாடினார். அனைவருக்கும் விடுதலை, அனைவருக்கும் உணவு , ஆங்கோர் ஏழைக்கும் எழுத்தறிவு என அனைவருக்கும் கல்வி என்ற ஒப்பில்லாத சமுதாயம் காணப் பொதுவுடைமை வேண்டும் என்று பாரதியார் முழங்கினார்.\nமெத்த வளரும் மேலை நாட்டுச் சாத்திரங்களைத் தமிழில் மொழி பெயர்ப்போம், நம் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தளித்துத் திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்திடச் செய்வோம் என்றார் பாரதியார்.\nஊசி செய்வது முதல் கப்பல் கட்டும் தொழில் வரை நம் நாட்டு இளைஞர்களைக் கற்கச் செய்வோம். ஊர்தோறும் பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தி அ ..ஆ.. எனக் கற்பித்துத் தமிழ் படிக்கச் செய்வோம். வெற்றுப் பணக் கல்வியை விட தொழில் திறமையும் பண்பும் தரும் நாட்டுக்கல்வியே உயர்ந்தது என்பன பாரதியாரின் கொள்கைகள்.\nஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தைப் பரப்பிய பாரதியார், அதற்குக் கல்வியே உறுதுணை என்றார். பட்டங்கள் பெறுவதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பெண்களை முழங்கவைத்தார்.\nமூட நம்பிக்கைகளைத் தூக்கி எறிந்து, கடவுள் பக்தியுடன் உண்மையான ஆன்மிகத்தைப் பின்பற்றி வாழ வேண்டும் என்ற பாரதியார், வன்முறைகளால் எதனையும் சாதிக்க முடியாது என்றார். எதிரிக்கும் இரக்கம் காட்டச் சொன்னவர், காக்கை குருவி எங்கள் சாதி என்று கூறியதுடன் உலகுக்கே வழிகாட்டும் திறன் இந்தியாவிற்குத்தான் உண்டு என்று பாடினார். பாரதியார் கண்ட சமுதாயம் படைப்போம்.\nஇடுகையிட்டது இறையரசன் ��ேரம் பிற்பகல் 11:44\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபிற் > > .\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: lobaaaato. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/super-shine-auto-care", "date_download": "2021-04-16T07:00:29Z", "digest": "sha1:CL2LYLPNL72J2HUSXFCBTD5WNCJDLANH", "length": 4855, "nlines": 97, "source_domain": "ikman.lk", "title": "Super Shine Auto Care | ikman.lk", "raw_content": "\nமேலும் இக் கடை பற்றிய விபரங்கள்\nதற்போது ikman இல் விளம்பரங்கள் இல்லை\nஇன்று திறந்திருக்கும்: 8:00 முற்பகல் – 6:00 பிற்பகல்\n0777256XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஒத்த பொருட்களை விற்கும் பிற வணிக இணையதள பக்கத்திற்கு விஜயம் செய்யவும்\nராஜகிரிய, வாகனம் சார் சேவைகள்\nபொரலஸ்கமுவ, வாகனம் சார் சேவைகள்\nதெஹிவளை, வாகனம் சார் சேவைகள்\nகொழும்பு 5, வாகனம் சார் சேவைகள்\nகொழும்பு 4, வாகனம் சார் சேவைகள்\nகொழும்பு 10, வாகனம் சார் சேவைகள்\nஅக்கரைப்பற்று, வாகனம் சார் சேவைகள்\nகளனி, வாகனம் சார் சேவைகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/meerut/cardealers/tr-sawhney-motors-pvt-ltd-213780.htm", "date_download": "2021-04-16T07:44:51Z", "digest": "sha1:MYIS2RXDQUV2B5FRGPJPJXDFKXTJG625", "length": 5312, "nlines": 132, "source_domain": "tamil.cardekho.com", "title": "tr sawhney motors pvt ltd, டெல்லி சாலை, மீரட் - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்மாருதி சுசூகி டீலர்கள்மீரட்tr sawhney motors pvt ltd\n1926/1 & 1927, டெல்லி சாலை, Punjabi புரா, மீரட், உத்தரபிரதேசம் 250002\nஆராய பிரபல மாருதி மாதிரிகள்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\n*மீரட் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமீரட் இல் உள்ள மற்ற மாருதி கார் டீலர்கள்\nB6/1a, டெல்லி சாலை, Mohkampur, வீனஸ் தோட்டத்திற்கு எதிரே, மீரட், உத்தரபிரதேசம் 250001\nடெல்லி சாலை, Mohkanpur, Opp Venus Garden, மீரட், உத்தரபிரதேசம் 250001\nபேகம் பிரிட்ஜ் சாலை, Chandra Kiran 35chhipi, Tank, Near தான்யா ஆட்டோமொபைல்ஸ், மீரட், உத்தரபிரதேசம் 250001\nCp-5/67, Vardhman Plaza, கர் சாலை, Jagriti Vihartejgarhi, மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் அருகில்., மீரட், உத்தரபிரதேசம் 250001\nமாருதி அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட��டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/06/19/257288/", "date_download": "2021-04-16T07:34:40Z", "digest": "sha1:OR453WBYYFZJ34RHOMQPT7L3S5GRJGML", "length": 10090, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் எதிர்வரும் ஜீலை 6ம் திகதி முதல் திறப்பு - ITN News Breaking News", "raw_content": "\nதொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் எதிர்வரும் ஜீலை 6ம் திகதி முதல் திறப்பு\nகிரேண்ட்பாஸ் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது 0 05.மார்ச்\nசப்ரகமுவ பல்கலை மருத்துவ பீடம் பிரதமர் ரணில் தலைமையில் திறந்து வைப்பு 0 17.ஜன\nஆயிரத்து 99 ஏக்கர் காணியை விடுவிக்க நடவடிக்கை 0 30.டிசம்பர்\nதிறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் கீழ் காணப்படும் தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் அனைத்தும் எதிர்வரும் ஜீலை மாதம் 6ம் திகதி முதல் கட்டம் கட்டமாக திறக்கப்படவுள்ளன. கொரோனா வைரஸ் பரவலையடுத்து தொழிற்பயிற்சி மத்திய நிலையங்களை மூட நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் தற்போது மக்களின் வாழ்வியலை வழமைக்கு கொண்டுவரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கமைய அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மீளத்திறக்கப்படுகின்றன. தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டாலும், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள சகல ஆலோசனைகளும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.\n50க்கும் மேற்பட்டோரை பயிற்சியில் இணைத்துக்கொள்ள நேரிட்டால், முறையாக கட்டம் கட்டமாக அவர்களை அழைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய நிலையங்களிலுள்ள உணவகங்கள் நடத்திச்செல்லப்படுமாயின் அதன் சுகாதார நிலை தொடர்பில் கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும். சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்களினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமைய செயற்பட வேண்டியது அவசியமாகும்.\nவிடுதிகள் நடத்திச்செல்லப்படுமாயின் அவற்றையும் சுகாதார ஆலோசனைகளின்கீழ் முன்னெடுத்துச்செல்ல வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. துறைசார் அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் ஆலோசனைக்கமைய அமைச்சின் செயலாளர் டி . எம் சரத் அபேனுகுணவர்தனவினால் இது தொடர்பான தீர்மானம் பெறப்பட்டுள்ள நிலையில், தொழிற்பயிற்சி நிலையங்களை அடுத்தகட்டமாக திறப்பது தொடர்பான தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படுமென திறன் அபிவிருத்தி , வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nநெடுந்தீவில் கடற்படை ஆரம்பித்துள்ள ஆடைத் தொழிற்சாலை..\nபாற்பண்ணையாளர்களை பலப்படுத்துவதற்கென பிரதேச மட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள்\nபுத்தாண்டு காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரண விலையில் தேங்காய்கள்..\nமன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பம்\nசித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் சதொச ஊடாக நிவாரண பொதி\n14வது பருவகால ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது..\nசர்வதேச தரத்தில் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவை : விளையாட்டுத்துறை அமைச்சர்\nவீதிப்பாதுகாப்பு உலக தொடரில் கலந்துகொண்ட மற்றுமொரு வீரருக்கும் கொரோனா..\nஜீலை 31ஆம் திகதி தேசிய விளையாட்டு தினமாக பிரகடனம்\n46வது தேசிய விளையாட்டு விழாவுக்கான ஆர்வம் வீர வீராங்கணைகளிடம் மேலோங்கி காணப்படுவதாக அமைச்சர் நாமல் தெரிவிப்பு\nதொடர்ந்து 13வது முறையாக ஸ்லிம் நில்சன் விருதை பெற்று கொண்டது அட்டபட்டம நிழ்ச்சி..\n‘தலைவி’ டிரெய்லர் இன்று வெளியீடு..\nபும்ரா – சஞ்சனா கணேசன் திருமணம்\nஅஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய அறிவிப்பு\nமீண்டும் நடிக்க வரும் நதியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.with-allah.com/ta/category/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-16T07:24:52Z", "digest": "sha1:6EOCK65KFAZUSDA6PCNXSOACLTJB7SIG", "length": 11223, "nlines": 95, "source_domain": "www.with-allah.com", "title": "எனது இறைவன்", "raw_content": "\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்ளுதல் (current)\nஅல்லாஹ்வைப் பற்றிய விளக்கம் (current)\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்���ுறியவன் வேறு யாருமில்லை (current)\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் (current)\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம் (current)\nஅல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்வது ஒருவருக்கு போதுமாகி விடும் போது\nஅல்லாஹ்வை சந்திப்பதை ஈமான் கொள்ளுதல்.\nஅல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட தூதர்களை ஏற்றுக் கொள்ளல்.\n1 இறைவன் என்பதன் கருத்து:\n4 நாஸ்தீகமும் அதன் தாக்கமும்\n2 இறைவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரங்கள்:\n3 ஏகத்துவக் கொள்கையுடைய ஒரு அடியானின் இறட்சித்தல் கோட்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஇரண்டாவது- மனிதர்களுக்கு இடையில் பொதுவான தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர உண்மையான வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என்பதன சிறப்பு:\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nமுதலாவது- தனி மனித வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்கள்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம் (current)\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ் கைப்பற்றுபவன் விரிவாக அளிப்பவன்...\nஇரண்டாம் ���குதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nமூன்றாவது- அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளையும் அறிதல்\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nநீ எவ்வாறு உளத்தூய்மை உடையவனாக மாறுவாய்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.szhiseazone.com/handheld-wifi-signal-jammer-6-bands-product/", "date_download": "2021-04-16T08:25:30Z", "digest": "sha1:W4OP226C6CASVNFZIQQO4MOHXOF7TURC", "length": 15022, "nlines": 202, "source_domain": "ta.szhiseazone.com", "title": "சீனா ஹேண்ட்ஹெல்ட் வைஃபை சிக்னல் ஜாம்மர் (6 பட்டைகள்) தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | HISEA", "raw_content": "\nதிங்கட்கிழமை - காலை 7:00 மணி முதல் காலை 9:00 மணி வரை\nஉட்புற சந்திப்பு அறை செல்போன் ஜாம்மர்\nகுறைந்த அதிர்வெண் ரேடியோ சிக்னல் ஜாம்மர்\nகையால் பிடிக்கப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nநீர்ப்புகா UAV ட்ரோன் ஜாம்மர்\nபோர்ட்டபிள் சக்திவாய்ந்த குண்டு சிக்னல் ஜாம்மிங் சிஸ்டம்\nசந்திப்பு அறை செல்போன் ஜாம்மிங் தீர்வுகள்\nஉயர் சக்தி சிறை ஜாம்மிங் தீர்வு\nமுழு இசைக்குழு உயர் சக்தி வாகன நெரிசல் அமைப்பு\nகையால் பிடிக்கப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nகையடக்க வைஃபை சிக்னல் ஜாம்மர் (6 பட்டைகள்)\nவணக்கம், எங்கள் தயாரிப்புகளை அணுக வாருங்கள்\nஉட்புற சந்திப்பு அறை செல்போன் ஜாம்மர்\nகுறைந்த அதிர்வெண் ரேடியோ சிக்னல் ஜாம்மர்\nகையால் பிடிக்கப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nநீர்ப்புகா UAV ட்ரோன் ஜாம்மர்\nபோர்ட்டபிள் சக்திவாய்ந்த குண்டு சிக்னல் ஜாம்மிங் சிஸ்டம்\nகையில் வைத்திருக்கும் மொபைல் போன் ஜாம் ...\nவைஃபை கையால் நடத்தப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nஉயர் சக்தி முழு இசைக்குழு சமிக்ஞை ...\nமினி ஜி.பி.எஸ் சிக்னல் ஜாம்மர்\nமினி ஜி.பி.எஸ் சிக்னல் ஜாம்மர்\nசந்திப்பு அறை 6 இசைக்குழு சமிக்ஞை ...\n8 பட்டைகள் வைஃபை செல்போன் ஜாம்மர்\n8 பட்டைகள் வயர்லெஸ் சிக்னல் ஜா ...\nநீர்ப்புகா போர்ட்டபிள் முடிந்தது ஜே ...\nகையடக்க வைஃபை சிக்னல் ஜாம்மர் (6 பட்டைகள்)\nஎங்க���ுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nகுறைந்த அதிர்வெண்கள் மற்றும் 4 ஜி பேண்ட் தவிர உங்களைச் சுற்றியுள்ள வயர்லெஸ் சாதனங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து அதிர்வெண் பட்டையுடனும் HS-S60J சிறந்த கையடக்க மொபைல் ஜாம்மர் செயல்படுகிறது. உங்கள் கையில் இதுபோன்ற சாதனம் இருக்கும்போது, ​​உங்களைச் சுற்றியுள்ள 15 மீட்டர் சுற்றளவில் உங்கள் தனியுரிமையை பாதிக்கவோ அல்லது உங்கள் இருப்பிடத்தின் ரகசியத்தை உடைக்கவோ எதுவும் இல்லை. மிகவும் மேம்பட்ட கண்காணிப்பு, செவிப்புலன், வயர்டேப்பிங் மற்றும் பிற தனியுரிமை எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் கூட இந்த தயாரிப்பின் செயல்பாட்டு வரம்பில் இருக்கும்போது சரியாக வேலை செய்ய இயலாது. HS-S60J நிச்சயமாக எங்கள் சிறந்த சிறிய செல்போன் ஜாம்மர் ஆகும்.\nஎங்கள் HS-S60J ஒரு தொழில்முறை செல்போன் தடுப்பான், அதற்கேற்ப சிகிச்சையளிக்கப்பட வேண்டும். வயர்லெஸ் சிக்னல் பாதுகாப்புக்கு வரும்போது இது உங்களுக்கு உண்மையான நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. இந்த தயாரிப்பு ஒவ்வொரு ஆண்டெனாவிற்கும் சுவிட்சுகளைக் கொண்டுள்ளது, இது ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் எந்த வகையான அதிர்வெண்களைத் தடுக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்க பயன்படுகிறது. அந்த அனைத்து பட்டையிலிருந்தும் நீங்கள் அந்தப் பகுதியைப் பாதுகாக்க வேண்டும் என்றால் - நீங்கள் அதைச் செய்யலாம் 5 நிமிடங்களில் அவற்றின் வேலையை நிறுத்த ஒன்று அல்லது இரண்டு அதிர்வெண் பட்டைகள் மட்டுமே தேவைப்பட்டால் - நீங்கள் அதைச் செய்யலாம். நீங்கள் எங்கு சென்றாலும் இன்னும் நம்பகமான வயர்லெஸ் சிக்னல் பாதுகாப்பை உருவாக்க இந்த சாதனம் உங்களுக்கு முழு கட்டுப்பாட்டை வழங்குகிறது.\nஇந்த சாதனம் வேலை செய்யக்கூடிய அதிர்வெண்களின் முழு பட்டியல் இங்கே:\nஅமெரிக்காவில் GSM800 மற்றும் GSM1900, ஐரோப்பாவில் GSM900 மற்றும் GSM1800\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரண்டிலும் சிடிஎம்ஏ 850\nஜி.பி.எஸ் எல் 1, எல் 2 மற்றும் எல் 5 பட்டைகள், க்ளோனாஸ்\nவைஃபை, புளூடூத் மற்றும் 2.4GHz / 5.8GHz இல் இயங்கும் அனைத்து சாதனங்களும் விருப்பமானவை (மறைக்கப்பட்ட உளவு கேமராக்கள் மற்றும் மைக்ரோஃபோன்கள் போன்றவை)\n4 ஜி என்பது ஒரு விருப்ப அதிர்வெண் ஆகும், இது இந்த ஜாமரில் நாம் சேர்க்கலாம்\nவேலை ஆரம்: 15 மீட்டர்\nமின்சாரம்: பேட���டரி மற்றும் இரண்டு பவர் அடாப்டர்கள் வழியாக வேலை செய்ய முடியும்\nபேட்டரி தகவல்: லித்தியம் அயன் 7.4 வி 3600 எம்ஏ\nபேட்டரி வேலை நேரம்: அதிகபட்சம் 2 மணி நேரம்\nஅடாப்டர்கள் விவரங்கள்: ஏசி 110 ~ 250 வி முதல் டிசி 12 வி, கார் 12 வி முதல் டிசி 12 வி, இரண்டும் 2000 எம்ஏ\nஆண்டெனாஸ் விவரங்கள்: உயர் தொழில்நுட்ப ரப்பர் (6 அலகுகள்)\nசாதனத்தின் பரிமாணங்கள்: 127 / 250x75x34 மிமீ\nஉற்பத்தியின் எடை: 500 கிராம்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nகுவான்சினுவான் தொழில்துறை மண்டலம், ஹுவாபன் சாலை, தலாங், லாங்வா, ஷென்ஜென்\nகையால் பிடிக்கப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nஎங்கள் தயாரிப்புகள் குறித்த விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்பிவிட்டு 24 மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ளவும்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cyvo.org/2017/12/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-04-16T07:17:16Z", "digest": "sha1:GP3JO56VS6TV6NAEZWYG7AMCGJFMC5WD", "length": 41528, "nlines": 115, "source_domain": "cyvo.org", "title": "வியாச பூர்ணிமா – Canada Yoga Vedanta Org", "raw_content": "\nமரணத்துடன் ஒரு உரையாடல் Event\nமரணத்துடன் ஒரு உரையாடல் Event\nஇந்தியாவின் வட மாநிலங்களில் குருவிற்கு மிக உயர்ந்த இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அறியாமை என்னும் இருளை நீக்கி சத்திய ஒளியைத் தரிசிக்க வைக்கின்ற குருவை வட இந்தியர்கள் தெய்வத்திற்கும் மேலாக வைத்து மதித்துப் போற்றிக் கொண்டாடி மகிழ்கின்றனர். ஆதி காலத்தில் ரிஷிகள் தான் குருவாக இருந்து குருகுல முறையில் வேத சாஸ்திரங்களையும், உபநிஷத்துக்களையும், புராணங்களையும், வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை கலைகளையும் மாணவர்களுக்குப் போதித்தனர். இவ்வகையில் வேதங்களை ஒன்று திரட்டி அவற்றைத் தொகுத்து நான்கு வேதங்களாக்கி நமக்குக் கொடையாக அளித்தவர் வியாசர். எனவே சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு ஆதி குரு வேத வியாசர் என்றே கூறலாம். வேதங்கள் பிரம்மாவைத் தான் ஆதி குரு என்று சொல்கின்றன. பரம்பொருள் அளித்த வேதங்களின் துணை கொண்டு பிரம்மா படைப்புத் தொழிலைத் துவங்கினார். பிறகு சூரியனைக் குரு என்று குறிப்பிட்டனர். அதன் பிறகு தென்திசைக் கடவுளான தட்சிணாமூர்த்தியைக் ��ுருமூர்த்தி என்று கூறி, அவரிலிருந்து தான் குரு சிஷ்ய பரம்பரை உருவாயிற்று என்று கூறுகின்றனர். குரு தட்சிணாமூர்த்திக்கு சனகர், சனாதனர், சனத் குமாரர், சனந்தனர் என நான்கு சிஷ்யர்கள் இருந்தனர் என்றும், மௌனத்தாலேயே குரு அவர்களுக்கு ஞானத்தை உபதேசித்தார் என்றும் புராணங்கள் சொல்கின்றன. இப்படி வந்த குரு பரம்பரையில் மறைபொருளாய் இருந்த வேதங்களை முறையாக வெளிப்படுத்தி, அவற்றை உரிய முறையில் தொகுத்து, மனித சமுதாயத்திற்கு சனாதன தர்மத்தை உருவாக்கியவர் மகரிஷி வியாசரே ஆவார். வியாசர், வசிஷ்டர், விசுவாமித்திரர், துரோணாச்சார்யர் எனக் குரு பரம்பரை நீண்டுகொண்டே வந்து இன்று வரை இருக்கின்ற குரு பரம்பரையாக விளங்கி வருகின்றது. இது ரிஷி பரம்பரை. தமிழர்களுக்கு வியாசரைப் பற்றி இன்னமும் சரியாகத் தெரியவில்லை. ஆன்மீக அடிப்படையில் இந்த வாழ்க்கையை நிறைவுடன் வாழ்வதற்கு அடித்தளமாக வேதங்களைத் தொகுத்து அளித்த அரும் பணியைச் செய்தவர் வியாசர் என்றாலும் அவருக்கு அது மட்டும் திருப்தியளிக்காமல் வேத உண்மைகளை அடிப்படையாக வைத்து 18 புராணங்களை எழுதி, அதற்கும் மேலாக மகா பாரதம் என்ற மாபெரும் இதிகாசத்தையும் இயற்றிய பெருமைக்குரியவர் வியாசர். பாரதத்தின் பெருமை மிகு வரலாற்றை, அதன் விழுமிய தர்மச் சிறப்புகளை மகா பாரதம் வெகு விரிவாக எடுத்துரைக்கின்ற ஒன்று. இந்த மகா பாரதத்தை வியாசர் எழுதியதால் தான் எது தர்மம், எது நியாயம், எவையெல்லாம் செய்யக்கூடாது, போன்ற நியதிகள் எல்லாம் நமக்குத் தெரிய வந்தன. பகவத்கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற அரிதான பொக்கிஷங்கள் எல்லாம் மகா பாரதத்தில் ரத்தினங்களாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை அறிந்தாலே போதும். வாழ்க்கை நெறி மிக அற்புதமாக அமையும். இப்படி எவ்வளவோ தர்ம நியாயங்களைப் போதித்தும் திருப்தி அடையாமல் வியாசர் பிறகு ஸ்ரீமத் பாகவதம் என்னும் பக்தி மார்க்கத்தையும், கலியுகத்தில் மக்கள் எளிய வழியில் மனதை ஆன்மீகத்தில் ஒருமைப்படுத்துவதற்காக எழுதினார். நான்முகனான பிரம்மாவிற்கே முழு வேதங்களின் அளவு என்ன என்று தெரியாது. இந்நிலையில் நாராயணனே வியாச முனிவராக அவதரித்து வேதங்களைக் கொஞ்சம் சொல்லி வெளிப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. வியாசருக்கு பைலர், வைசம்பாயணர், ஜைமினி, சுமந்து என்று நான்கு சிஷ்யர்கள் இருந்தனர். வியாசர் அவர்களுக்குத் தான் கண்டறிந்த வேத உண்மைகளை மீண்டும் மீண்டும் சொல்லித் தந்தும், அவற்றை முழுவதுமாகப் பயின்று புரிந்து கொள்ள இயலாமல் சிஷ்யர்கள் சிரமப்பட்டனர்.அதைக் கண்ட வியாசர் அவர்களிடம் வேதங்களின் பரிமாணத்தைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார். முன்னொரு காலத்தில் பரத்வாஜர் என்ற முனிவர் பிரம்ம தேவனைக் குறித்துத் தவம் செய்தார். பிரம்மதேவன் அவருக்குக் காட்சியளித்ததும் அவர், தான் பிரம்மசாரியாக இருந்து வேதங்கள் அத்தனையையும் கற்க வேண்டுமென்றும், தாங்கள் தான் அதை எனக்குக் கற்பிக்க வேண்டுமென்றும் வேண்டினார். அதற்குப் பிரம்மா, வேதங்கள் எவ்வளவென்று எனக்கே தெரியாது. அவை எண்ணிக்கையில் அடங்காதவை. ஆனால் அவற்றின் பரிமாணத்தை உனக்குக் காட்டுகிறேன் என்று சொல்லி ஞானப் பார்வையில் காட்ட அவை கோடி சூரிய பிரகாசமுள்ள மூன்று பெரிய மலைகளாகக் காணப்பட்டன. அவற்றைக் கண்டு திகைத்துப்போன பரத்வாஜர் பிரம்மாவை வணங்கித் தன்னை மன்னிக்கும்படியும் தான் மிகவும் ஆசைப்பட்டுவிட்டதால் பிரம்மாவிற்கு விருப்பமான அளவில் வேதங்களைக் கற்றுக் கொடுக்கும்படியும் பக்தியுடன் கேட்டுக்கொண்டார். பிரம்மா அந்த மூன்று குவியல்களிலிருந்து மூன்று கைப்பிடி அளவு எடுத்து அவரிடம் கொடுத்து அவற்றைப் பயிற்சி செய்யும்படி சொன்னார். அதைத் தாமும் அறிந்துகொண்டு அந்த மூன்று வேதங்களிலிருந்து மந்திரங்களை மட்டும் தனியாகப் பிரித்து நான்காவது வேதமாகச் செய்ததாகவும் அவையே ருக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் என்றும் வியாசர் தம் சீடர்களுக்குச் கூறினார். நான்கு வேதங்களிலும் இருந்து நான்கு மகா வாக்கியங்கள் பிரம்மாவால் உச்சரிக்கப்பட்டன என்று அந்த நான்கு வாக்கியங்களையும் வியாசர் எடுத்துரைத்தார். அவை பிரக்ஞானம் பிரம்மம், அயம் ஆத்மா பிரம்மம், தத்வமஸி, அஹம் பிரம்மாஸ்மி என்பனவாகும். பின்னர் வியாசரே பைலர் என்ற சீடருக்கு ருக் வேதத்தையும், வைசம்பாயணருக்கு யஜூர் வேதத்தையும், ஜைமினிக்கு சாம வேதத்தையும், அதர்வண வேதத்தை சுமந்து என்ற சீடருக்கும் முறையாகக் கற்பித்தார். அதன்பின் வியாசர் அந்த வேதங்களை இந்தப் பூமி முழுவதும் பரப்பும்படி தன் சிஷ்யர்களிடம் கூறினார். வேதங்களை வெளிப்படுத்தி அவற்றை மிக விரிவாக வகைப்படுத்தித் தம் சீடர்களுக்கு போதித்ததனால் அவர் வேத வியாசர் என அழைக்கப்பட்டார். இது ஒரு புராணக் கதைதான் என்றாலும் இதன் உட்பொருளைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு என்று ஔவையார் சொல்லியிருக்கிறார். பிரம்ம தத்துவம் அறிதற்கு அரிதானது. அவரவர் அனுபவத்திற்கேற்ப ஆத்ம அறிவிற்குப் பிரம்ம தத்துவம் விரியும். வியாசர் தம் தவத்தால் கைவரப்பெற்ற உள் தொடர்பால் தெய்வீக சக்தி தமக்களித்த உண்மைகளைப்பற்றியே இவ்வாறு புராணக்கதையாக வெளிப்படுத்தி இருக்கிறார். பிரபஞ்ச ரகசியம் மிகக் கொஞ்சமாகத்தான் வெளிப்பட்டிருக்கிறது: இன்னும் அறிய வேண்டிய உண்மைகள் மலைபோல் குவிந்திருக்கின்றன என்பது தான் இதன் உட் பொருள். வியாசர் சிரஞ்சீவி. இவர் எல்லாக் காலங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர். ஆதி சங்கரர், மண்டன மிகிரர் என்பவரை வாதத்தில் வெல்லப் போகுமுன் வியாசரை சந்தித்து உரையாடி மீமாம்சத்தில் பல ஐயங்களைப் போக்கிக் கொண்டார் என்பது வரலாறு. வட இந்தியாவில் வியாச குகை என்று இன்றும் இருக்கிறது. மகா பாரதத்தில் விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வியாசரைப் பற்றி பீஷ்மர், நாராயணனின் அம்சமும், சக்தியின் பேரனும், பராசர முனிவரின் மகனுமாகிய வியாசரை வணங்குகிறேன் என்று கூறுகின்றார். வியாசர், பராசர முனிவருக்கும் சத்தியவதிக்கும் மகனாகப் பிறந்தவர். சரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்தவர். வியாசர் மகா பாரதத்தை இயற்றியபோது, அவர் சொல்வதைக்கேட்டு விநாயகர் தான் பொருள் புரிந்து அத்தனை சுலோகங்களையும் எழுதினார் என்று சொல்லப்படுகின்றது. வியாசர் 18 வகையான புராணங்களை எழுதியதால் தான் இந்து தர்மத்தில் ஏகப்பட்ட தெய்வங்களும் அவற்றிற்குரிய ஏராளமான கதைகளும் உருவாகி, அவற்றின் உள் தத்துவங்கள் புரியாததால் மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றன என்று கூறலாம். தத்துவத்தைக் கதைகளாக விளக்கப்போய் இப்போது தத்துவம் தெரியாமல் மக்கள் கதைகளோடு மட்டும் நிற்கின்றனர். ஆனால் அதே சமயம் புராணங்களின் வாயிலாகத்தான் இந்துக் கலாச்சாரம் வெளிப்பட்டது என்பதும் உண்மை. சாதாரண மக்கள் தர்மப்படி வாழ்ந்தால் வாழ்க்கையை வெல்லலாம் என்பதைப் புரிந்துகொண்டு வாழ்வதற்காக அவர் அவற்றை எழுதி வைத்தார். மக்களோ கதைகளைப் பிடித்துக்கொண்டு சண்டை போடுகிறார்களே தவிர, தர்மப்படி வாழ முயற்சிக்கவில்லை. இந்தியாவில் புராணக்கதைகளின் பிரவசனம் இன்றும் மிக உயரிய நிலையில் மக்களால் போற்றப்படுகின்றன. இராமாயணம், மகா பாரதம் போன்ற இதிகாசங்கள் பேசப்படும்போது லட்சக்கணக்கில் மக்கள் ஒன்றுகூடி, இருந்து அந்தக் கதைகளைப் பக்திப் பரவசத்துடன் கேட்டு மகிழ்வார்கள். புராணக் கதைகளை அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளால் எடுத்துக்காட்டுகளாக சாதாரண மக்கள் பயன்படுத்திப் பேசுவது இந்துக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இராமாயணம், மகாபாரதக் கதைகளை எந்தக் காலத்திலும் யாராலும் அழிக்க முடியாது. குணங்களை வைத்துத்தான் அவற்றில் கதா பாத்திரங்கள. சகுனி, கூனி, தருமர், ராமன், லட்சுமணன், சீதை, கைகேயி, தாடகை, பாஞ்சாலி போன்ற குணங்களை உடையவர்களை இந்தப் பெயர்களால் தான் மக்கள் இன்றும் குறிப்பிடுகின்றனர். ராமனுக்கே அவ்வளவு கஷ்டம் வந்ததென்றால் எனக்கு வந்தது ஒன்றும் பெரிதல்ல – என்று சொல்கின்றனர். இந்தக் கதைகளைத் தொடர்ந்து கேட்கின்ற மனித மனம் அதில் சென்று படிந்து சமாதானப்பட்டு அமைதியடைகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தர்மத்தைப் பற்றிய சகல விஷயங்களும் வியாசரால் எழுதப்பட்டிருக்கின்றன. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திற்கும் உரிய நெறிமுறைகளை ஆத்மா சார்ந்த தர்மநெறி வாழ்க்கையை அவர் புராணங்களில் கதைகளாகக் கதாபாத்திரங்களாக அமைத்துத் தந்தார். இன்றைய நமது இந்து மரபிற்கு வித்திட்டவரான, ஆதியும் மூலமுமான குருவாய்த் திகழ்கின்ற வியாரை நாம் நன்றியுடன் போற்றித் துதிக்க வேண்டும். அவரைப்பற்றி மேலும் மேலும் அதிகத் தகவல்களை மிகத் தெளிவாகக் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். வடமொழியிலிருந்து உண்மைகளை எடுத்துத் தமிழில் நமக்கு வழங்கிய கம்பரையும், திருவள்ளுவரையும் கொண்டாடுகின்ற நாம் இவர்கள் பயின்ற வேதங்களை வடிவப்படுத்தித் தந்த வியாசரைப் பற்றியும் நன்கு தெரிந்து வணங்க வேண்டும். வியாசர் இல்லையேல் நமது சனாதன தர்மத்தின் பெருமையும், உயர்வும், சிறப்பும் இந்த அளவிற்கு வெளிப்பட்டிருக்காது. வேத விற்பன்னராகத் திகழ்பவர்களுக்கு வியாசர் தான் மிகச் சிறந்த வேத வழிகாட்டியாக விளங்குகின்றார். கனடாவில் உள்ள தமிழ் மக்களுக்கு வியாசரைப் பற்றித் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கனடா யோக வேதாந்த நிறுவனம் ஆண்டு தோறும் வியாச பூர்ணிமாவைக் குரு பூர்ணிமாவாகக் கொண்டாடி வருகின்றது. குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகின்ற வியாச பூர்ணிமா, சாதுர்மாஸ்ய ஆரம்ப காலத்தில் வருகின்ற ஆனி மாதப் பௌர்ணமி திதியில் ஒரு சிறந்த பண்டிகையாக வைக்கப்பட்டிருக்கிறது. ஜூன் தொடங்கி நான்கு மாதங்களை சந்நியாசிகள் சாதுர் மாஸ்ய விரதம் என்று சொல்லி எங்கும் யாத்திரை செல்லாமல் ஒரே இடத்தில் தங்கி தியானம், தவம், பூஜை, விரதம் போன்ற நியமங்களைக் கடைப்பிடிப்பார்கள். ஆத்மீக சாதனைகளைத் தீவிரமாக மேற்கொள்வதற்கு இந்த நான்கு மாதங்களும் சிறந்தவை. மற்றொரு விதத்தில் பார்த்தால் விண்ணில் பரவியிருக்கின்ற தெய்வீக சக்தி ஒன்று குவிந்து மழை மூலமாகப் பூமிக்கு இறங்கி வருகின்ற மாதங்கள் இவை. அப்படி வருகின்ற அந்த ஈதரிக் எனர்ஜி, ஆன்மீக சாதனைகளை ஒரு முனைப்புடன் கூடுதலாகச் செய்கின்றபோது அப்படிச் செய்பவரின் மரபு அணுக்களை மாற்றி, உயர்த்தி அமைக்கும். குரு பூர்ணிமா என்பது குருவின் பெருமைகளை, உயர்வை உணர்ந்து அவரைப் போற்றித் துதித்துப் பூஜைகள் செய்து சிஷ்யர்கள் நன்றியையும் காணிக்கைகளையும் செலுத்தி மகிழ்கின்ற ஒர் உணர்வு பூர்வமான நன்னாள். ஓர் ஆத்ம சாதகனின் வாழ்க்கையில் குருவின் ஸ்தானம் மிக முக்கியம். குருவின் பெருமையை விவரிக்க இயலாது. குருவே பிரமன், குருவே விஷ்ணு, குருவே மகேஸ்வரன் என்று வேதங்களே குருவைப் புகழ்கின்றபோது, நாம் என்னவென்று சொல்வது என்று கூறுகின்றார். வியாசர், பராசர முனிவருக்கும் சத்தியவதிக்கும் மகனாகப் பிறந்தவர். சரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்தவர். வியாசர் மகா பாரதத்தை இயற்றியபோது, அவர் சொல்வதைக்கேட்டு விநாயகர் தான் பொருள் புரிந்து அத்தனை சுலோகங்களையும் எழுதினார் என்று சொல்லப்படுகின்றது. வியாசர் 18 வகையான புராணங்களை எழுதியதால் தான் இந்து தர்மத்தில் ஏகப்பட்ட தெய்வங்களும் அவற்றிற்குரிய ஏராளமான கதைகளும் உருவாகி, அவற்றின் உள் தத்துவங்கள் புரியாததால் மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றன என்று கூறலாம். தத்துவத்தைக் கதைகளாக விளக்கப்போய் இப்போது தத்துவம் தெரியாமல் மக்கள் கதைகளோடு மட்டும் நிற்கின்றனர். ஆனால் அதே சமயம் புராணங்களின் வாயிலாகத்தான் இந்துக் கலாச்சாரம் வெளிப்பட்டது என்பதும் உண்மை. சாதாரண மக்கள் தர்மப்படி வாழ்ந்தால் வாழ்க்கையை வெல்லலாம் என்பதைப் புரிந்துகொண்டு வாழ்வதற்காக அவர் அவற்றை எழுதி வைத்தார். மக்களோ கதைகளைப் பிடித்துக்கொண்டு சண்டை போடுகிறார்களே தவிர, தர்மப்படி வாழ முயற்சிக்கவில்லை. இந்தியாவில் புராணக்கதைகளின் பிரவசனம் இன்றும் மிக உயரிய நிலையில் மக்களால் போற்றப்படுகின்றன. இராமாயணம், மகா பாரதம் போன்ற இதிகாசங்கள் பேசப்படும்போது லட்சக்கணக்கில் மக்கள் ஒன்றுகூடி, இருந்து அந்தக் கதைகளைப் பக்திப் பரவசத்துடன் கேட்டு மகிழ்வார்கள். புராணக் கதைகளை அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளால் எடுத்துக்காட்டுகளாக சாதாரண மக்கள் பயன்படுத்திப் பேசுவது இந்துக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இராமாயணம், மகாபாரதக் கதைகளை எந்தக் காலத்திலும் யாராலும் அழிக்க முடியாது. குணங்களை வைத்துத்தான் அவற்றில் கதா பாத்திரங்கள. சகுனி, கூனி, தருமர், ராமன், லட்சுமணன், சீதை, கைகேயி, தாடகை, பாஞ்சாலி போன்ற குணங்களை உடையவர்களை இந்தப் பெயர்களால் தான் மக்கள் இன்றும் குறிப்பிடுகின்றனர். ராமனுக்கே அவ்வளவு கஷ்டம் வந்ததென்றால் எனக்கு வந்தது ஒன்றும் பெரிதல்ல – என்று சொல்கின்றனர். இந்தக் கதைகளைத் தொடர்ந்து கேட்கின்ற மனித மனம் அதில் சென்று படிந்து சமாதானப்பட்டு அமைதியடைகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தர்மத்தைப் பற்றிய சகல விஷயங்களும் வியாசரால் எழுதப்பட்டிருக்கின்றன. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திற்கும் உரிய நெறிமுறைகளை ஆத்மா சார்ந்த தர்மநெறி வாழ்க்கையை அவர் புராணங்களில் கதைகளாகக் கதாபாத்திரங்களாக அமைத்துத் தந்தார். இன்றைய நமது இந்து மரபிற்கு வித்திட்டவரான, ஆதியும் மூலமுமான குருவாய்த் திகழ்கின்ற வியாரை நாம் நன்றியுடன் போற்றித் துதிக்க வேண்டும். அவரைப்பற்றி மேலும் மேலும் அதிகத் தகவல்களை மிகத் தெளிவாகக் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். வடமொழியிலிருந்து உண்மைகளை எடுத்துத் தமிழில் நமக்கு வழங்கிய கம்பரையும், திருவள்ளுவரையும் கொண்டாடுகின்ற நாம் இவர்கள் பயின்ற வேதங்களை வடிவப்படுத்தித் தந்த வியாசரைப் பற்றியும் நன்கு தெரிந்து வணங்க வேண்டும். வியாசர் இல்லையேல் நமது சனாதன தர்மத்தின் பெருமையும், உயர்வும், சிறப்பும் இந்த அளவிற்கு வெளிப்பட்டிருக்காது. வே�� விற்பன்னராகத் திகழ்பவர்களுக்கு வியாசர் தான் மிகச் சிறந்த வேத வழிகாட்டியாக விளங்குகின்றார். கனடாவில் உள்ள தமிழ் மக்களுக்கு வியாசரைப் பற்றித் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கனடா யோக வேதாந்த நிறுவனம் ஆண்டு தோறும் வியாச பூர்ணிமாவைக் குரு பூர்ணிமாவாகக் கொண்டாடி வருகின்றது. குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகின்ற வியாச பூர்ணிமா, சாதுர்மாஸ்ய ஆரம்ப காலத்தில் வருகின்ற ஆனி மாதப் பௌர்ணமி திதியில் ஒரு சிறந்த பண்டிகையாக வைக்கப்பட்டிருக்கிறது. ஜூன் தொடங்கி நான்கு மாதங்களை சந்நியாசிகள் சாதுர் மாஸ்ய விரதம் என்று சொல்லி எங்கும் யாத்திரை செல்லாமல் ஒரே இடத்தில் தங்கி தியானம், தவம், பூஜை, விரதம் போன்ற நியமங்களைக் கடைப்பிடிப்பார்கள். ஆத்மீக சாதனைகளைத் தீவிரமாக மேற்கொள்வதற்கு இந்த நான்கு மாதங்களும் சிறந்தவை. மற்றொரு விதத்தில் பார்த்தால் விண்ணில் பரவியிருக்கின்ற தெய்வீக சக்தி ஒன்று குவிந்து மழை மூலமாகப் பூமிக்கு இறங்கி வருகின்ற மாதங்கள் இவை. அப்படி வருகின்ற அந்த ஈதரிக் எனர்ஜி, ஆன்மீக சாதனைகளை ஒரு முனைப்புடன் கூடுதலாகச் செய்கின்றபோது அப்படிச் செய்பவரின் மரபு அணுக்களை மாற்றி, உயர்த்தி அமைக்கும். குரு பூர்ணிமா என்பது குருவின் பெருமைகளை, உயர்வை உணர்ந்து அவரைப் போற்றித் துதித்துப் பூஜைகள் செய்து சிஷ்யர்கள் நன்றியையும் காணிக்கைகளையும் செலுத்தி மகிழ்கின்ற ஒர் உணர்வு பூர்வமான நன்னாள். ஓர் ஆத்ம சாதகனின் வாழ்க்கையில் குருவின் ஸ்தானம் மிக முக்கியம். குருவின் பெருமையை விவரிக்க இயலாது. குருவே பிரமன், குருவே விஷ்ணு, குருவே மகேஸ்வரன் என்று வேதங்களே குருவைப் புகழ்கின்றபோது, நாம் என்னவென்று சொல்வது பல நூறு பிறவிகளாய்த் தான் யாரென்று தெரியாமல் அறியாமையால் அல்லல்பட்டுப் பிறவிகள் தோறும் கர்ம வினைகளைச் செய்து துக்கத்தைச் சம்பாதித்துக்கொண்டு, ஒரு பிறவியில் வாழ்க்கையில் விரக்தியுற்றுக் குருவைத் தேடிச் சரணடைந்தவனை அவர்தான் அணைத்து எடுத்து அருகில் வைத்து, ஆறுதல் படுத்தி, உண்மையில் அவன் யார், அவனது உண்மைத் தன்மை என்ன, எதனால் அவனுக்கு இத்தனை துயரம் ஏற்பட்டது, உண்மையில் துயரம் என்பது துயரம் தானா பல நூறு பிறவிகளாய்த் தான் யாரென்று தெரியாமல் அறியாமையால் அல்லல்பட்டுப் பிறவிகள் தோறும் க��்ம வினைகளைச் செய்து துக்கத்தைச் சம்பாதித்துக்கொண்டு, ஒரு பிறவியில் வாழ்க்கையில் விரக்தியுற்றுக் குருவைத் தேடிச் சரணடைந்தவனை அவர்தான் அணைத்து எடுத்து அருகில் வைத்து, ஆறுதல் படுத்தி, உண்மையில் அவன் யார், அவனது உண்மைத் தன்மை என்ன, எதனால் அவனுக்கு இத்தனை துயரம் ஏற்பட்டது, உண்மையில் துயரம் என்பது துயரம் தானா அவன் அவற்றிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் போன்ற விபரங்களையெல்லாம் வேத உண்மைகளை அடிப்படையாக வைத்து எடுத்துரைத்து அவனுக்கு ஞானப் பாதையைத் திறந்து விடுகின்றார். அந்தப் பாதையில் தானே ஒளி விளக்காய் இருந்து வழி காட்டுகிறார். அஞ்ஞானம் என்னும் இருட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஜீவனை ஞானமென்ற ஜோதியைப் பிரகாசிக்கச் செய்து எழுப்பி விடுபவர் குருவே ஆவார். ஒரு குருவால் தான் மனித மனதை மாற்றி அமைக்க முடியும். தான் தன் நிலையில் இருந்துகொண்டு, அறியாமையால் கீழ்நிலையில் இருப்பவரைத் தன் உபதேசத்தால் உயர்த்தி, மாற்றியமைக்கின்ற ரஸவாதியாகக் குரு செயல்படுகின்றார். குரு உண்மையில் நிலைத்து நிற்பவர். அவர் தான் சத்தியத்தில் நிலைத்து நின்றுகொண்டு மற்றவரை மாற்ற முடியும். ஆனால் அவர் மாறக்கூடாது. எப்படி சிந்தாமணி என்ற அபூர்வமான ரத்தினம் தன்னைச் சேர்ந்த இரும்பினைத் தங்கமாக மாற்றுகிறதோ அதுபோல் குரு தன் மாணவனை உயர்த்துகின்றார். ஓர் ஆத்ம சாதகன் படைப்பையும், தன் நிலைமையையும், படைப்பின் உயர் பரிணாமத்தையும் புரிந்துகொள்ளக் குருவே காரணம். நாம் நம் நிலையையும், பூரணத்தையும், அதன் படிமுறை வளர்ச்சியையும் பற்றித் தெரிந்துகொள்ள, வேதங்கள் சொல்லிய உண்மைகளைத் தனதாக்கிக்கொண்டு, அவற்றை எளிமைப்படுத்தித் தெளிவாகக் குரு தான் உபதேசிக்கிறார். அவதார புருஷர்களான ராமர், கிருஷ்ணர், ஆதி சங்கரர் போன்றவர்கள் கூட ஒரு குருவிடம் சென்று தங்கி வேதம், சாஸ்திரம் எல்லாம் பயின்றார்கள். குரு குலத்தில் தங்கிக் குருவிற்குப் பணிவிடை புரிந்து, ஓர் ஆசிரமத்தில் புரிய வேண்டிய வேலைகள் அனைத்தையும் ஈடுபாட்டுடன் செய்து, குலக்கல்வியையும், வேத சாஸ்திரங்களையும் கற்பதே குருகுலத்தில் ஒரு மாணவனின் கல்விமுறை. அவர்கள் பசுக்களை மேய்க்க வேண்டும், தர்ப்பைப்புல் சேகரித்து வர வேண்டும். யாகம், பூஜைக்குத் தேவையான உபகரணங்களைத் தயாரிக்க வ��ண்டும். சமையலுக்கு வேண்டிய தானியங்களையும், உணவுப் பொருள்களையும், விறகுகளையும் கொண்டு வர வேண்டும். குருவின் குறிப்பறிந்து எல்லாம் செய்ய வேண்டும். இவ்வாறு குருவின் நேரடிப் பார்வையில் மாணவனின் வாழ்க்கை நெறிப்படுத்தப்பட்டது. சகல சாஸ்திரங்களிலும் பயிற்சி என்பது தான் நேரடி குருகுலக் கல்விமுறை. குரு உளவியல் தெரிந்தவராக, மாணவனின் தகுதி, திறன் அறிந்து அவரவர் தன்மையை ஆராய்ந்து அதற்கேற்ப ஞானத்தைப் போதிக்க வேண்டும். தான் சொல்பவற்றை இவன் விளங்கிக்கொள்வானா என்ற புரிதல் குருவிற்கு இருப்பதால் அவர் அதற்கேற்பத்தான் சீடனைக் கையாளுவார். குருவிற்குத் தான் இது புரியும். சீடனால் தன் குருவைப் புரிந்துகொள்ள முடியாது. கு..என்ற எழுத்து சித்தி. ர..என்பது பாபங்களைத் தடுப்பது. உ.. என்பது விஷ்ணு ஸ்வரூபம். இம்மூன்றும் சேர்ந்து குரு என்ற சப்தமாகிறது. கு..என்றால் இருட்டு. ரு..என்றால் விலக்குபவர். அறியாமை என்ற இருளை விரட்டுபவர் குரு என்றும் சொல்லப்படுகிறது. ஒருவனுடைய தந்தை, தாய், குரு, ஈஸ்வரன் ஆகியவர்களுக்கும் குரு சப்தம் இருக்கிறது. ஒரு வேளை ஈஸ்வரன் நம்மீது கோபமடைந்தாலும் குரு நம்மை ரட்சிப்பார். ஆனால் குரு நம்மீது கோபமடைந்தால் மும்மூர்த்திகளாலும் ரட்சிக்க முடியாது. ஒருவனுக்குக் குரு கிடைத்தால் தெய்வ அருள் கிடைக்கும். வித்தை, வேதம், ஞானம், விரதம், யாகம், சாஸ்திரம் முதலியவற்றைக் குரு இல்லாமல் அறிய முடியாது. பக்தி, வைராக்கியம், விவேகம், தர்ம மார்க்கம் இவைகளைக் காட்டக்கூடியவர் குரு ஒருவரே. குருவை ஒளிவடிவமாகக் கருத வேண்டும். குரு நமக்குக் காதுகளின் வழியாக அதாவது சிரவணத்தின் மூலமாக எல்லா வித சாஸ்திரங்களையும் கற்றுத் தருகின்றார். அதனால் நாம் எல்லாவித சித்திகளையும் பெற்றுக் கடைசியில் சம்சாரம் என்ற கடலைத் தாண்டுகின்றோம். இவ்வாறு நமது சனாதன தர்மநெறி கூறுகின்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆடி வரக் குரு கிடைப்பார் என்ற தொன்மொழி நாம் அனைவரும் மிக நன்றாக அறிந்த ஒன்று. ஒருவன் செய்த பூர்வ ஜன்மப் புண்ணியத்தாலும், ஒரு ஜீவன் தன்னை யார் என்று அறிய வேண்டும் என்ற தாகத்துடன் தெரிந்தோ தெரியாமலோ இறைவனிடம் சரணடைந்தால் இறைவன் அருளால் அவனுக்குரிய குரு நிச்சயம் கிடைப்பார். ஒரு சீடன் பிறக்கின்றபோதே தனக்குரிய குரு அவனு��்காகக் காத்திருப்பார். எப்படிச் சென்று சேர்கிறோம் என்பதுதான் நமது பாக்கியம்.பெரும்பாலும் அமைதி பெற வேண்டும் என்கிற தற்காலிக சாந்திக்காகப் போலித்தனமான வழிகாட்டிகளைத் தவறாகத் தம் குருவாகத் தேர்ந்தெடுத்து விடுகின்ற அபாயம் நேரிட்டு விடும். அதனால் ஆத்மீகத் தாகம் கொண்டவர்கள் அவசரப்படாமல், உரிய காலம் வரும் வரைப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். காலமும் நேரமும் சேர்கின்றபோது நமக்குரிய அருள் நம்மை வந்து சேரும். யாரைச் சந்தித்த பிறகு நம் மனதிலிருந்த சந்தேகங்கள், குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து மனம் தெளிந்து சாந்திமயமாகின்றதோ, அதன்பின் எந்தவிதத் தேடலுமின்றி அமைதியடைந்து விடுகின்றதோ அப்படிப்பட்டவரே நமது குருநாதர் ஆவார். இவ்வாறு வியாஸரின் பெருமைகளையும், குரு பரம்பரையின் சிறப்பையும், குருவின் உயர்வையும் புரிந்துகொண்டு, குரு பூர்ணிமாவை இனியாவது குருவின் சேவையைப் போற்றி வழிபடுகின்ற உன்னத நன்னாளாக மாற்றி, ஆத்ம சாதனையில் மேம்படக் குருவின் ஆசிகள் சாதகர்களுக்குக் கிட்டட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/archives/date/2020/08", "date_download": "2021-04-16T08:33:36Z", "digest": "sha1:IEBHRZMZ6DUS5ZSELMH2VISA2TA7LDTG", "length": 97880, "nlines": 614, "source_domain": "eswarayagurudevar.com", "title": "August 2020மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஅணுக்கதிரியக்க வெடிப்பு நிலைகளைப் பற்றி படிக்காதவன் சொல்கிறேன் – ஞானகுரு\nஅணுக்கதிரியக்க வெடிப்பு நிலைகளைப் பற்றி படிக்காதவன் சொல்கிறேன் – ஞானகுரு\nசாதாரணமாக ஒவ்வொரு நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் துகள்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது மின்னலாக மாறுகின்றது.\nஅதே மின்னலின் தன்மை புவியின் ஈர்ப்புக்குள் வரப்படும்போது எந்த மரமோ எந்த நட்சத்திரத்திலிருந்து வருகின்றதோ\n1.அந்த இனம் இந்த மரத்திலிருந்தால் பக்கத்தில் உள்ள மரம் அப்படியே இருக்கும்..\n2.ஆனால் இந்த மரம் பொசுங்கிவிடும்.\n3.தன் இனத்தை எடுத்துப் பூமிக்குள் ஊடுருவிவிடும்.\nஅது பூமிக்குள் சென்ற பின் வெப்பத்தின் நிலை அதிகமாகி அது கொதிகலனாகும். இதனுடைய சேமிப்பு அதிகமானால் அது நாளடைவில் நிலநடுக்கமாகும்.\nஅதாவது அந்த வாயுவின் தன்மை அதிகரித்து வெடிக்கும் தன்மை வரும். அந்த இடம் நேராகக் கீழே இறங்கும். அந்த இடத்தில் மட்டும் தான் நிலநடுக்கமாகும். ஒரு சில நிமிடங்களில் அடங்கிவிடும்.\nஆனால் அதே போல் அந்த நட்சத்திரத்தின் மின் அழுத்தங்களின் நிலைகள் கடலில் படும் போது அங்கே உப்புச் சத்து இருக்கிறது. இந்த பூமிக்குள் ஊடுருவாதபடி கடலிலே அந்த உணர்வின் சத்து பட்டபின் அது யுரேனியமாக மாறுகின்றது.\n1.எந்தந்தெந்தப் பகுதியில் எந்தெந்த நட்சத்திரத்தின் தன்மை படருகின்றதோ\n2.அதற்குத் தகுந்த மாதிரி எத்தனையோ வகையான யுரேனியத் தனிமங்களாக\n3.அதனின் வலுவுக்குத் தக்கவாறு அங்கே உறைந்து மணலாக மாறுகிறது\n4.அதற்குப் பல பெயர்களையும் (தோரியம் புலுட்டோனியம்) வைக்கின்றனர்.\n அதைப் பிரித்து எடுத்து அந்த அணுவைப் பிளக்கின்றான். அந்தக் கதிரியக்கப் பொறிகளை அடக்குகின்றான்.\nகடல் நீரில் உள்ள ஹைட்ரஜன் (கண நீர்) அந்த உணர்வின் தன்மை கொண்டு அழுத்தத்தின் தன்மை கொண்டு அதை வெடிக்காத மாதிரிப் பாதுகாக்கின்றான்.\nஆகவே ஹைட்ரஜன் என்ற நிலைகள் வந்தாலும்… அடர்த்தியின் தன்மை கொண்டு ஒளிக்கதிர்களைச் சேர்த்து மீண்டும் வெடிக்கப்படும்போது (ஹைட்ரஜன் வெடிக்கப்படும் போது) என்ன நடக்கிறது…\nசனிக் கோளிலிருந்து வரக்கூடிய நிலைகள் (நீர் சத்து) ஒவ்வொரு அணுக்களிலும் கலந்துள்ளது. அந்தச் சனிக்கோளிலிருந்து வடிக்கப்படுவது தான் கடலாக மாறுகின்றது.\nஅந்த உணர்வின் தன்மையுடன் ஹைட்ரஜன் வரப்படும்போது வான்வீதியிலே இது வெடித்த பின் தன் இனத்தின் தன்மை ஜீவ சக்தியை இழக்கச் செய்கின்றது.\n1.இங்கே வளரும் தாவர இனங்களுக்குள் ஊடுருவி\n2.அதற்குள்ளும் கதிரியக்கப் பொறிகள் வெகு தூரம் பரவப்பட்டு\n3.அதிலிருக்கும் ஜீவ சக்தியையே எடுக்கச் செய்து விடுகின்றது\n4.இதெல்லாம் இந்த ஹைட்ரஜனின் வேலைகள். விஞ்ஞான அறிவால் இதைக் கண்டு கொண்டார்கள்.\nமூன்றாம் வகுப்பு முழுவதும் படிக்காதவன் (ஞானகுரு) இதை எல்லாம் உங்களிடம் சொல்கிறேன். நான் பார்த்து இதைச் சொல்கிறேன். நீங்களும் பார்க்க முடியும். “தன்னம்பிக்கை வேண்டும்…\nஎனென்றால் இயற்கையின் உணர்வுகளை ஒரு கம்ப்யூட்டர் மூலம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உள்ளதையும் அதில் உள்ள அதிர்வின் ஒலிகளைக் கொண்டு அதனின் உருவத்தையே விஞ்ஞானி படமாக இன்று வரைகின்றான்.\nஎலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் உணர்வுகள் பாயப்படும் போது உணர்வுகள் எப்படி இயக்கின்றது என்பதை விஞ்ஞானி இப்படிக் காணுகின்றான்.\nஅதைப் போன்று தான் அன்றைய மெய் ஞானியான அகஸ்தியன் உணர்வின் இயக்க உணர்ச்சியின் தூண்டுதலைப் பார்த்தான். எண்ணங்கள் கொண்டு எப்படி உருவானது என்ற நிலையை அவன் கண்டுணர்ந்தது தான் பேரண்டத்தின் உண்மை நிலைகள் அனைத்தும்.\nஅவனுக்குப் பின் வான்மீகி கண்டான். பின் வியாசகன் கண்டான். அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட நிலைகள எடுத்தார்கள் பின் வந்த ஞானிகள் அனைவருமே…\nஇனம் இனத்துடன் தான் சேரும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇனம் இனத்துடன் தான் சேரும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇவ்வுலகம் இன்றுள்ள நிலைக்கொப்ப இக்கலியின் நிலைக்கேற்ப ஆத்மீக நெறியைப் போதிக்கும் நிலையும்… அவ்வழிக்கு வழி நடந்திட வந்திடும் நிலையும்… கால நிலைபோல் மாற்ற நிலையில் உள்ளன.\nஇப்போதனை நிலையே பல நாட்களுக்கு முதலில் பின் நோக்கிச் சென்றிட்ட அன்று வாழ்ந்திட்ட எண்ண நிலைக்கொப்ப வழி முறைகள்தான் இவ்வாத்மீக நெறி முறையுடன் கலந்துள்ளன.\nஇன்று நாம் வாழ்ந்திடும் இக்கலியுகத்தில் நாம் வளர்ந்து விட்ட நாகரிகத்துடன் ஒன்றியுள்ள நிலையில் இவ்வாத்மீக நெறியை எந்நிலையில் ஏற்று வழி நடந்திடல் என்பதனை உணர்த்திடவே… இப்பரந்துள்ள உலகில் ஈஸ்வரப்பட்டராகிய யான் “என் பூர்வ ஜென்மத்தின் தொடர்பு கொண்டவர்கள் மூலமாகத் தான்…” இந்தப் பேருண்மைகளை இங்கே போதனைப்படுத்திட முடிந்தது.\nஇந்த நிலைக்கு ஒப்பத்தான் இவ்வுலகு அனைத்திலுமே…\n1.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட ஒரு நிலைப்பட்ட சக்திகள்தான் ஒன்றுபடுகின்றன\n2.இனம் இனத்துடன் எப்படிக் கலக்கின்றதோ அந்த நிலை போன்றே…\nஎந்த இனமும் தன் இனத்துடன் மற்ற நிலை மோதும்போது “சத்ரு… மித்ரு…” நிலை ஏற்பதில்லையோ அந்த நிலை போன்றே இவ் உலகில் இவ்வெண்ண நிலைக்கும் தொடர்பு நிலை உள்ளது.\nஇத்தொடர் நிலை கொண்டுதான் பிறப்பும் இறப்பும் உள்ளன. இந்த ஜென்மம் மறு ஜென்மம் அனைத்துமே இக்கலியில் மனித ஜென்மங்களாய் அறிவாற்றலும் நற்செயலைச் செயல்படுத்திடும் அங்கங்கள் பெற்றிட்ட நாம் நமக்குகந்த நம் உடலுடன் உள்ள இக்காந்த சக்தியை அறிந்திடாமல் நம் கால நிலையைக் களிப்பு நிலை என்ற உல்லாச நிலைக்கு அடிமைப்படுத்தி நம் ஆத்மாவை அடிமையாக்கி வாழ்கின்றோம்.\nஇன்று வளர்ந்துள்ள விஞ்ஞான யுகத்திற்கு வேண்டிய சக்தி அனைத்துமே இக்காற்றில் உள்ள காந்த சக்தியை ஈர்த���து இன்றைய மின்சாரமாகவும் இன்னும் இப்பூமியிலிருந்து ஈர்த்தெடுத்த திரவத்தைக் கொண்டு பல மண்டலங்களுக்குச் சென்றிடும் பல கோளங்களைச் செய்வித்தும் செயலாக்குகின்றனர்.\nநம் எண்ணத்தில் நம்மையும் விட இயந்திரத்தின் சக்திக்கு அடிமைப்பட்டிடும் நிலையான வாழ்க்கை இக்கலியில் உள்ளது.\nபல நிலைகளைப் புகைப்படமாக எடுக்கின்றீர். பல நாட்களுக்குப் பிறகு பழைய நினைவுகளை காண்பதற்கே. பதிவேட்டில் நம் சப்த அலைகளைப் பதித்துக் கேட்கின்றீர்.\nஆனால் இன்று இயந்திரத்தின் உதவியுடன் செயற்கையாகக் காணும் இந்த நிலைகள் அனைத்துமே நம் ஆத்மாவின் சக்தியில் (நம்மிடம்) உள்ளன.\nஇன்று எடுக்கும் மின்சாரத்திற்கு காந்தத்தின் ஈர்ப்பு நிலை கொண்டு அச்சக்திகளை ஈர்த்து நமக்கு ஒளியை அளிக்கின்றது. இவ்வுடல் என்னும் கூட்டில் நாம் அங்கமாகப் பெற்றிட்ட நாம் செயல்படுத்திடும் நம் கைகளுக்கு அக்காந்த சக்தி நிறைந்துள்ளது.\n“நம் ஆத்மாவின் நிலையினை நாம் உணர்ந்தால்…” இவ்வுலகனைத்தும் தோன்றிய நாள் முதற்கொண்டு இன்றைய நாள் வரை அனைத்து நிலைகளையுமே நாம் பிம்பமாக எந்த நிலையை எண்ணுகின்றோமோ அந்நிலையின் ஆரம்ப நாள் தொட்டு இன்று நடக்கும் நாள் வரை ஒளிக் காட்சிகளாகக் கண்டிடலாம். சப்த அலைகளையும் அந்நிலையிலேயே கண்டிடலாம்.\n1.நம் ஆத்மாவுடன் கூடிய காந்த சக்தியை நாம் எவ்வெண்ணம் கொண்டு ஈர்த்து எடுக்கின்றோமோ\n2.அவ்வெண்ணத்தின் சக்தி அனைத்தும் தொடர் நிலையாக நாம் அறிந்திடலாம்.\n3.இவ்வெண்ண நிலையின் பிறவி நிலையிலும் இத்தொடர் நிலையுள்ளது.\n4.அவ்வெண்ணமேதான் அனைத்து நிலைகளுக்கும் முதல் நிலை.\n5.இவ்வெண்ணத்தின் நினைவுடன் நாம் எடுக்கும் சுவாசமேதான் நம் ஆத்மாவின் செயல்நிலை.\nஆகவே… ஒவ்வொருவரும் இவ்வுலக சக்தியினை இவ் உடல் என்னும் கூட்டில் உள்ள நம் ஆத்மாவின் ஜோதியையே நற்சக்தியாக்கிடும் நிலைப்படுத்துங்கள்.\nசந்தர்ப்பத்தால் நம்மை இயக்கும் தீமைகளை… நம் எண்ணத்தால் எண்ணி அதை நல்லதாக மாற்ற முடியும்\nசந்தர்ப்பத்தால் நம்மை இயக்கும் தீமைகளை… நம் எண்ணத்தால் எண்ணி அதை நல்லதாக மாற்ற முடியும்\nயாம் உபதேச வாயிலாகச் சொல்லும் ஞானிகளின் உணர்வுகள் உங்கள் உயிரிலே பட்டு… விஷ்ணு சங்கு சக்கரதாரி… அந்த ஒலியை எழுப்புகின்றது…. ஞானத்தின் உணர்ச்சிகள் உடலிலே படருகின்றது. எந்த ��ணர்வோ அதன் வழி வழி நடத்துகின்றது உயிர்.\nஆகவே உயிர் வழி நடத்தும் உணர்வின் தன்மை கொண்டு எவர் இதை நுகர்கின்றனரோ அவர் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி ஒளி என்ற உணர்வாக மாற்றும் தன்மை வருகின்றது.\nஏனென்றால் இருண்ட உலகமாக (உடலுக்குள்) விஷத்தின் தன்மை கலந்த… விஷத்தில் கலந்தது தான் மற்ற உணர்வுகள்.\nஆதியிலே… ஆங்காங்கு விஷத்தின் உணர்வுகள் ஒன்றோடு ஒன்று உராயும் வலுக்கள் வரப்படும்போது தான் வெப்பம் என்ற உணர்வாகி அங்கே ஆவி என்ற நிலைகள் உருவாகிறது.\nஆவி என்ற நிலைகள் வரப்படும் பொழுது இந்த வெப்பத்தால் தாக்கப்பட்டு உணர்வின் வேகத் துடிப்பாகி நெருப்பாகும் போது நகர்ந்து செல்லும்… நகரும் போது காந்தமாகிறது. அந்தக் காந்தத்தால் கவர்ந்து ஒன்றை உருவாக்குகிறது.\n3.காந்தம் அரவணைக்கும் சக்தியாகவும் பெற்று\n4.காந்தம் அரவணைத்து உணர்வைத் தன்னுடன் மோதப்படும் உணர்வின் சக்தி எதுவோ\n5.அதன் வழி பிரம்மம் உருவாக்கும் சக்தி பெறுகின்றது.\n எதன் உணர்வு பட்டதோ அதன் உணர்ச்சிகளுக்கொப்ப அது உருவாக்கும் அதனின் இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது என்ற நிலையை நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.\nஆகவே மனிதனானபின் இந்த இருளை அகற்றி எதனையுமே எண்ணத்தால் உருவாக்கும் நிலை பெற்றது தான்… மற்றது அனைத்தும் சந்தர்ப்பத்தால் மோதும் தன்மை வருகின்றது.\n1.சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வுகள் வாழ்க்கையை அமைக்கின்றது.\n2.ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தை மாற்றி அருளுணர்வு என்ற நிலையை அகஸ்தியன் உருவாக்கி\n3.அழியாத நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்\nஅவன் மாற்றிய உணர்வு கொண்டு… நாமும் சந்தர்ப்பத்தில் தீமை என்ற உணர்வை நுகரும் போது… அதன் வழியில் அழைத்துச் செல்லாதபடி தீமைகளை அடக்கி ஒளியாக மாற்றும் உணர்வைப் பெற முடியும்.\nஆறாவது அறிவு கொண்ட மனிதர்கள் நாம் உணவாக உட்கொள்வதில் மறைந்துள்ள நஞ்சை உடல் மலமாக மாற்றுகிறது. நஞ்சை நீக்கிடும் வலிமைமிக்க உணர்வு கொண்டு கார்த்திகேயா… தெரிந்த உணர்வு கொண்டு வலிமை கொண்டு நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம்முள் செல்த்தி அதை நாம் அடக்கிப் பழகுதல் வேண்டும்.\nநம் வாழ்க்கையில் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக்குதல் வேண்டும் என்பதற்குத்தான் இப்பொழுது உங்களுக்குள் இதைத் தெளிவாக்க���யது\nஆகவே அருள் ஞானத்தை வளர்த்துக் கொள்வோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நம் உடலிலுள்ள அணுக்களை எல்லாம் ஒளியாக மாற்றுவோம்.\nஞானம் பெற சந்நியாசம் தேவை இல்லை – ஈஸ்வரபட்டர்\nஞானம் பெற சந்நியாசம் தேவை இல்லை – ஈஸ்வரபட்டர்\nவளர்ந்து வரும் செயற்கையுடன் கூடிய கால நிலையில் ஆவி உலகின் செயலும் நம்முடனே வருகிறது என்பதனை உணர்ந்தே நாம் வாழ்ந்திடல் வேண்டும்.\n1.இன்று வாழ்ந்திடும் மக்களின் (எண்ணிக்கை) அளவை விடவும் அதிகமாக\n2.இவ்வாவி உலகில் ஆத்மாக்களின் தாக்குதலினால் இன்றுள்ள மக்களின் வெறியுணர்வு அதிகரித்துள்ளது.\nஉயிரணுவாய் உதித்து ஆத்மாவுடன் கூடிய ஜீவ நிலை பெற்று ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்திடும் வாழ்க்கையிலெல்லாம் நாம் உண்ணும் நிலை கொண்டும்… எண்ண நிலை கொண்டும்… நம்முடன் பல உயிரணுக்கள் நம்முள் நம் உயிர் ஜீவ ஆத்மாவுடன் நம் உடலில் ஏறுகிறது.\nஅதனால் நம் செயல் எல்லாம் நம் ஆத்மாவுடன் கூடியதாக மட்டும் இருந்திடாமல் பல உயிரணுக்களின் நிலைக்கு ஒத்த சக்தியெல்லாம் நம் உடலில் இருப்பதினால் “பல நிலை கொண்ட சக்தி” நம் உடலுடன் வளர்கின்றது.\nஒவ்வொருவரின் உடலிலும் பல நிலைகள் உள்ளன. நம் ஆத்மாவை நாம் செயலாக்கிட…\n1.ஒரே வழியான ஜெபம் கொண்ட வழியை நாம் செயலாக்கும் பொழுது\n2.நம் உடலில் உள்ள பல நிலைகொண்ட அணுக்களின் சக்தி குறைந்து விடுகின்றது.\nநம் உயிராத்மாவுக்கு நம் பூமியின் தொடர்பு கொண்ட சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளி வரும் சக்திகளை நம் உயிராத்மா தன்னிச்சையில் ஈர்க்கும் பக்குவம் பெற்றுவிட்டால் அதிலிருந்து வருவதுதான் நமக்குகந்த ஜெப நிலை.\n1.பல தீய அணுக்களின் சக்திக்கு அடி பணிந்தே வாழும் வரை\n2.தெய்வீக சக்தி நிலையை அடையும் நிலைக்கு நாம் வருவது மிகவும் கடினம்.\nநம் உயிராத்மாவிற்கு வேண்டிய சக்தியினை ஈர்க்கும் நிலைப்படுத்தி வாழுங்கால் நமக்கு சப்தரிஷி மண்டலங்களின் தொடர்பிலிருந்து சேமிக்கும் நிலையை எளிதில் பெற முடியும். இது தான் தியானம் என்பது.\nஇத்தகைய தியானத்தின் மூலம் பல எண்ணங்களின் பிடியிலிருந்து விடுபட்டுத் தெய்வீக சக்தியை ஈர்க்கும் நிலை பெற்று விட்டால் பல ஞான வழிகளையும் சித்து முறைகளையும் சப்த ரிஷியின் நிலையையும் நம் உயிரணுவே (உயிர்) ஈர்த்துச் செயல் கொண்டிடும்.\nஇவ்வுயிர் என்னும�� ஜீவக்கூட்டை இருந்த இடத்தில் விட்டுவிட்டு நம் ஆத்மாவுடன் கூடிய சத்து (அமில) நிலையை ஈர்த்துக் கொண்டே பறக்கும் நிலை பெறலாம்.\nஎந்நிலைக்கும் சென்று நம் ஆத்மாவுடன் கூடிய சத்து நிலையுடன் பிம்ப நிலையையும் ஏற்படுத்தி ஒவ்வொரு மண்டலங்களின் நிலையையும் அறியலாம்.\nஇக்காற்றுடன் எந்தெந்த ஜென்மங்கள் எடுத்து அச் ஜென்மத்தில் நாம் வெளியிட்ட மூச்சு அலையினால் சப்த அலையின் நிலை கொண்டு பல ஜென்மங்களில் வாழ்ந்த நிலையையும் அறிந்திடலாம். இவ்வுலகினிலும் மற்ற மண்டலங்களின் நிலையை அறிந்திடலாம்.\nஇவற்றினால் யாது பயன் என்றும் கேட்டிடுவீர்…\nஇவ்வுயிர் ஆத்மாவின் சக்தியை இக்காலமுடன் காலமாக இவ்வுடலுடன் கூடிய குறுகிய வாழ்க்கையுடன் சுழல விடாமல் இம் மாற்றம் கொண்டு சுழலப் போகும் “இக்கலியின் நிலையிலிருந்து மீளத்தான் இவ்வழியினை வெளியிடுவதெல்லாம்…\nநம் சக்தியுடன் பல மண்டலங்களின் சக்தியையும் இணைத்துச் செயல்படுத்திட முடியும். இவ்வழியினை யாவருமே அடைந்திடலாம்\nஇல்வாழ்க்கையென்னும் பிடியில் பேராசையில் வாழ்ந்திட்டால் செயலாக்குவது கடினம். அன்பு கொண்ட ஆண்டவனாய் வந்திட்டாலே இச்சக்தி நிலையை நம் ஜெபமுடன் பெற்றிடலாம்.\nஇந்நிலையில் வந்த சித்தர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைகொண்டு வந்துள்ளனர். வாழ்க்கையுடன் இன்னலில் இருந்து சலிப்புற்ற நிலையில் வந்த பலர் உள்ளனர்.\n1.போகரின் நிலையைப் போல் வாழ்க்கையுடன் கூடிய நிலையில் வருவதுவே மகத்துவம்.\n2.கோலமாமகரிஷி தன் சக்தியையே ஆதிசங்கரரின் சக்திக்கு அளித்திட்டார்.\n3.ஒவ்வொரு ரிஷியும் ஒவ்வொரு நிலை கொண்டு வந்தவர்கள்தான்.\n4.புத்தரின் நிலை அனைத்திற்கும் மாறு கொண்ட வெறுப்பற்ற நிலையில் வந்த நிலை.\n5.பல ஞானிகள் வந்த நிலையெல்லாம் குடும்பத்துடன் ஒன்றிய ஆத்மீக நெறி கொண்ட அன்பு வழியில்தான்.\n6.இவ்வழி அடைவதற்கே சந்நியாசி நிலை உகந்ததல்ல\n7.ஆத்மீக நெறி பெறுவதற்கு வயது வரம்பு இல்லை.\nஇந்நிலைகளை உணர்ந்து ஒவ்வொருவரும் வழி பெற்றிடுங்கள்.\nஎன்றுமே அழியாத துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும்\nஎன்றுமே அழியாத துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும்\nஅகஸ்தியன் எல்லா விஷத்தையும் நீக்கி இருளை நீக்கி ஒளியாகப் போனான். கணவன் மனைவி ஒளியான உடல் எ���ுத்துத் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.\nநம் சூரியக் குடும்பமே அழிந்தாலும் சரி… இந்தத் துருவ நட்சத்திரமும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கக் கூடிய சப்தரிஷி மண்டலங்களும் அழியவே அழியாது. இது வேகாக் கலை…\nநாம் தீயில் குதித்தால் உடல் கருகுகிறது. ஆனால் உயிர் கருகுவதில்லை.\n1.எப்படி உயிர் வேகுவதில்லையோ அதைப் போல்\n2.பிரபஞ்சத்தில் எத்தனை விதமான விஷத் தன்மைகள் வந்தாலும்\n3.துருவ நட்சத்திரமும் அழியாது அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருப்பதும் அழியாது.\nஏனென்றால் நம் சூரியக் குடும்பம் எல்லாம் நம் உடலைப் போல அழியக் கூடியது தானே தவிர “அது முழுமையானது அல்ல…” என்பதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nரிஷியின் மகன் நாரதன்… நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்… என்ற நிலையில் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வரும் அலைகளை எல்லாம் சூரியன் எடுத்துக் கவர்ந்து அலைகளாக வைத்துள்ளது. அதனால் தான் அதை நாராயணனின் அபிமான புத்திரன் என்பது. (நாராயணன் என்றால் சூரியன்)\nஎந்தெந்தச் செடியில் இருந்து வாசனை வருகின்றதோ அந்த சத்தை எல்லாம் எடுத்து அலைகளாக மாற்றி நம் பூமியில் பரவச் செய்கின்றது. அந்தந்தச் செடியில் விளைந்த வித்தை பூமியில் நாம் ஊன்றினால் அதற்கு சாப்பாடாகக் கொடுத்து அதை வளர்க்கின்றது சூரியன்.\nஉதாரணமாக இரண்டு பேர் சண்டை போடுகின்றார்கள். ஒருத்தர் வேதனையோடு வருகின்றார். நாம் அதை உற்றுப் பார்த்து நுகர்ந்தால் நம் உடலுக்குள் அது பதிவாகி விடுகின்றது.\nசண்டை போடுவோர் உடலிலிருந்து வெளிப்படும் அலைகளைச் சூரியன் கவர்ந்து அலைகளாக வைத்துக் கொள்கிறது.\nநமக்குள் அந்த வேதனைப்படுவோரின் உணர்வு பதிவான பிற்பாடு அவரை எண்ணும் போது சூரியன் கவர்ந்த அந்த வேதனையான உணர்வலைகளை நாம் நுகர்கின்றோம். அதாவது பதிவான அந்த வித்திற்குச் (வினை) சத்தாகச் சூரியன் கொடுக்கின்றது. அவனை நினைக்கும் போதெல்லாம் அந்த வேதனை நம் உடலில் விளைகின்றது.\nவேதனைப்படுகின்றார்கள் என்று பார்க்கின்றோம்.. விபரத்தைக் கேட்கின்றோம். ஆனால் நம் உடலில் அது விளைகின்றது. ஆக.. வேதனை என்ற உணர்வை நுகர்ந்து அந்த வேதனையை நமக்குள் வளர்க்க முடிகின்றது.\nஅதே போல்… வேதனையை நீக்கிய அந்த அருளுணர்வைப் பெறச் செய்வதுதான் ரிஷியின் மகன் நாரதன்… நாராயணனின�� அபிமான புத்திரன் நாரதன்…\nஅதை எடுத்து நாம் சுவாசித்தோமென்றால் அவன் வாழ்க்கையில் எப்படி விஷத் தன்மையை நீக்கினானோ அந்த உணர்வின் சத்து நமக்குக் கிடைக்கும். நாரதன் கலகப்பிரியன்…\nயாரோ சண்டை போடுகின்றார்கள் என்று தான் நாம் பார்க்கின்றோம். அதிலே யாராவது ஒருத்தர் திட்டுகின்றார்… அடிக்கின்றார்… ஏனென்றால் அவர் மோசமான ஆள். அந்த இரண்டு பேருக்கும் வெறுப்பு இருப்பதனால் சண்டை போடுகிறார்கள்.\nசண்டை போடும் சந்தர்ப்பம் நாம் அதைப் பார்க்கின்றோம். ஒருத்தர் மேல் நாம் பாசமாக இருந்தால்… அந்த நல்ல மனிதனை இப்படித் திட்டுகின்றானே…\nஅவ்வாறு திட்டும்போது நம்முடைய மனது கேட்குமோ… ஏனப்பா… இந்த மாதிரி எல்லாம் செய்கின்றாய்… என்று அந்தத் திட்டுபவரைக் கேட்கிறோம்.\nஅவர் உடனே உனக்கு என்ன தெரியும்… என்று நம்மிடம் கேட்டால் அப்பொழுது இல்லாத வம்பு வந்து விடுகிறது. அதைத் திருத்த முடிகின்றதா… என்று நம்மிடம் கேட்டால் அப்பொழுது இல்லாத வம்பு வந்து விடுகிறது. அதைத் திருத்த முடிகின்றதா… என்றால் நம்மால் முடியவில்லை. அவர்களை எதாவது சொல்ல முடியுமோ…\n1.ஆனால் அதே உணர்வு நமக்கு வந்தால் நாம் சும்மா விடுவோமோ…\n2.சொல்கிறேன்… கேட்க மாட்டேன் என்கிறான்… இரு நான் பார்க்கின்றேன்.. என்று நாமும் வம்பு தான் பேசுவோம்\nஇது எல்லாம் நமக்குத் தெரிகின்றது… இருந்தாலும் அவனிடம் வம்பை இழுக்கின்றோம். அப்பொழுது அந்தக் கலகம் வருகின்றது.\nஇதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் சண்டையிடுவோரை எண்ணி… அந்த நல்ல மனிதன் சும்மா இருந்தாலும் இந்த மாதிரிப் பேசுகிறான் பார்… என்று அதை எடுத்து நமக்குள் வளர்த்து கொள்கிறோம்.\nஅதாவது… அவர்கள் செய்யும் தவறை நாமும் செய்ய வந்து விடுகின்றோம். (நாம் அவரைத் திட்டத் தொடங்குகின்றோம்)\nஅதற்குப் பதிலாக… “ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால் நம் உயிரிலே பட்டு அந்த ஒளியான உணர்வுகள் நம் இரத்தத்தில் கலக்கின்றது.\nஅந்தத் துருவ நட்சத்திரம் நஞ்சுகளை எல்லாம் கரைத்து ஒளியாக மாற்றும் திறன் பெற்றது.\n1.அந்தச் சக்தி உள்ளுக்குள் போனவுடன் நாம் பிடிவாதமாக இருப்பதை உடனே சிந்திக்கச் சொல்லும்.\n2.இந்த நேரத்தில் சண்டையிடுவோரிடம் வாயில் சொன்னால் கேட்க மாட்டார்கள் என்ற உணர்வ���யும் பிரித்துக் காட்டும்,\nஇவ்வாறு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் இரத்தங்களில் கலக்க வேண்டும் என் உடல் முழுவதும் படர வேண்டும் என் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்து பெற வேண்டுமென்று எண்ணி உடலுக்குள் செலுத்தினால் முன்னாடி இந்தப் பாதுகாப்பு கொடுக்கின்றது\nஅதற்குத் தான் இந்த தியான பயிற்சியாகக் கொடுக்கின்றோம். அதை சேர்த்துப் பழகிக் கொள்ள வேண்டும். அதை எடுத்து இரத்தத்தில் கலக்க வேண்டும் என்று சொல்லும் போது நாம் எடுத்த உணர்வுகள் அது உமிழ் நீராக மாறுகின்றது.\nசிறு குடல் பெருங்குடலுக்குள்ளே போகின்றது. நல்ல இரத்தமாக மாறுகின்றது நம் உடல் முழுவதற்கும் அது நன்மை செய்யும் பக்குவமாக வருகின்றது.\nவேதனைப்படுவோரை பார்க்கின்றீர்கள். உமிழ் நீர் வருகின்றது நம் இரத்தத்தில் வேதனை என்ற விஷமாக வருகின்றது.\nஅப்பொழுது ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் அவன் கலகப்பிரியன் அப்பொழுது நம்முடைய பிடிவாதத்தை விடுக்கச் செய்து நம் உடலில் வேதனை உருவாகாது தடுக்கின்றது.\nநாரதன் கலகம் நன்மையில் முடியும் என்கிறபோது நம் உடலில் எத்தனை விதமான கலக்கங்கள் இருக்கின்றதோ அதையெல்லாம் மாற்றிவிடுகிறது. உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…\nஞானிகள் காலத்திற்குப் பின் அவரின் போதனைகளை வழி நடத்துவோர் அரிதாகவே உள்ளனர் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஞானிகள் காலத்திற்குப் பின் அவரின் போதனைகளை வழி நடத்துவோர் அரிதாகவே உள்ளனர் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇயேசு கிருஸ்துவைக் கல்லறையில் அடக்கம் செய்த பிறகு அவர் மூன்றும் நாளில் எப்படி வெளிப்பட்டார்… முன் பாட நிலைப்படி அவ் உடலை ஒரு ஞானி ஏற்றார்… முன் பாட நிலைப்படி அவ் உடலை ஒரு ஞானி ஏற்றார்…\nஅவ்வுடலை இவர்கள் அடக்கம் செய்த பிறகு அவ் உடல் என்னும் கூட்டிற்கும் அவ்வுடலில் ஏறிய ஞானியின் ஆத்ம சக்திக்கும் தொடர்பற்ற நிலையில் இவர்கள் இம்சித்ததெல்லாம் உடல் என்னும் கூட்டைத்தான்.\nஇவர்கள் இம்சித்த நிலையில் இவர்கள் எண்ணத்தில்தான் அத்தீய சக்தி இவர்களையே தாக்கிற்று. இயேசு பிரானின் ஆத்மாவையோ அஜ்ஜீவ சக்தியையோ இவர்கள் செய்த இம்சை நிலை பாதிக்கவில்லை.\nஎப்படி எப்படி எல்லாம் இம்சைப் படுத்திடலாம் என்ற எண்ணம் கொண்டார்களோ அவ்வெண்ணமுடனே சுவா��ித்த சக்தி நிலையெல்லாம் இவர்கள் உடலில் தான் ஏறியது.\nஅம்மகான் இவர்கள் அடக்கம் செய்திட்ட பூத உடலில் இருந்து அந்த ஞானியின் சக்தி வெளிப்பட்டு ஆவியான அமில நிலை கொண்ட ஆத்மாவுடன் கூடிய ஆவி பிம்பத்தைத்தான் இயேசு பிரானாய் இவர்கள் மூன்றாம் நாளில் கண்டது.\nஇந்நிலை பெறுவதற்கு அவ்வுடலில் ஏறிய அம்மகான் இச்சுவாச சக்தியை எங்கும் பிம்பப்படுத்திடும் நிலை பெற்றார்.\nஆனால் அங்கு வாழ்ந்த மக்களிடையே… இன்று அவ்வழியில் வந்திட்ட அந்நிலையைப் போதிக்கும் ஜெப நிலையில்…\n1.அவரை ஜெபப்படுத்தும் நிலையே மாறு கொண்ட நிலையில் உள்ளது\n2.சக்தியின் ஜெபத்தை ஈர்த்து ஜெபிப்பார் இல்லை.\nஞான ஒளியைத் தன் ஞானமுடன் ஜெபம் கொண்டு ஈர்த்து இயேசுபிரான் நாமத்தில் வந்திட்டவரின் சக்தியை ஈர்த்து அவருடன் தொடர்பு கொண்டு செயல் படுத்திடும் நிலை அவர்களை வழி நடத்துவோருக்கு எட்டவில்லை.\nபல ஜெபங்கள் செய்கின்றனர்… வளர்ந்துள்ள நாகரிக நிலைக்கொப்ப… ஆத்ம ஜெபம் கொண்டு அவரின் தொடர்பைப் பெற்றிடும் நிலை கொண்டிடவில்லை.\nபக்தி நிலையை வளரவிட்டு சக்திக்கு அடி பணியும் நிலை உள்ளது. அம் மகானின் தொடர்பைப் பெற்றிருந்தால் இன்று இம் மனித உள்ளங்களின் வெறி உணர்வை மாற்றும் நிலையைப் போதித்திடலாம்.\nஇன்றுள்ள எண்ண நிலையே வெறி உணர்வும்… காம இச்சையின் நிலையும்… பேராசையின் நாகரிக நிலையும்… “அதி வேகமாக எண்ணமுடன் கலந்து வளர்கின்றன…\nஇந்நிலையின் வளர்ச்சியினால் வரும் அபாயத்தையோ உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்ம சக்தியையோ கடுகளவும் எண்ணுவார் இல்லை.\nஆத்மீகத்தை வழிப்படுத்திட்டால் இன்றுள்ள இவ்வெண்ண நிலைக்கு அமைதி கொள்ளும் அன்பு நிலையைச் செயலாக்கிடலாம்.\n1.இன்றும் அங்குள்ள மக்களின் நிலையில் பக்தி என்னும் பய நிலை உள்ளது\n2.வழிப்படுத்திடத் தக்க குரு இல்லை.\nமற்ற நாடுகளில் தம் தம் எண்ணத்தில் உள்ள கறையை இன்றுள்ள ஜெபாலயங்களில் வெளியிட்டால் எண்ணக் கறையை நீங்கிவிடுவதாகப் போதனை நிலையுள்ளது. இக் கறையுடன் கறையைச் சேர்த்து ஒரே சூனிய நிலையாக்குகின்றார்கள் மனித ஆத்மாக்களை.\nசக்தியின் சக்தியாய் ஆத்ம ஜீவன் கொண்ட மக்களெல்லாம் இன்று வாழ்ந்திடும் அன்பு நிலையிலும் பந்த பாசம் கொண்ட ஆத்மீக நெறியும் இல்லாமல் மிகவும் கீழ் நிலை கொண்ட அவல நிலையிலும் வாழ்கின்றனர்.\nமாப��ரும் முனிவரின் சக்தி பெற்ற இந்நிலையுள்ள அவ்விடம் இன்று சூனிய நிலையாக உள்ளது. செயற்கைக்கு அடிமைப்பட்டுப் பேராசைப் பேயின் பிடியில் சிக்கி நாகரிகப் போர்வை போர்த்தியே ஆத்மீக நெறியினை அறிந்திடாமல் இப்பாட நிலையை யாவருக்கும் பொதுவான நிலைப்படுத்தி வழங்கி வருகின்றோம் (ஈஸ்வரபட்டர்).\nபோஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு அடித்துக் கொண்டிருந்த குருநாதரின் செயல்கள்\nபோஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு அடித்துக் கொண்டிருந்த குருநாதரின் செயல்கள்\nமனிதனுடைய சிந்தனை முழுமையாக மறைந்து போகும் காலம் நெருங்கிக் கொண்டுள்ளது.\nஉயிரணுக்களாக ஆரம்பக் காலங்களில் தேடியது எந்த நிலையோ அதைப் போல் வேதனை வெறுப்பு சங்கடம் சலிப்பு என்ற உணர்வினை நமக்குள் சேர்த்து அதனால் பல கலக்கங்கள் ஆகி சிந்தனை செய்யும் திறன் குறைந்து இந்த உடலை காக்கும் செயலையே இன்று இழந்து கொண்டிருக்கின்றோம்.\n1.இந்தக் கோயிலுக்குப் போனால் நன்றாக இருக்குமா… அந்தக் கோயிலுக்குப் போனால் நன்றாகுமா…\n2.இந்த ஜோதிடத்தைப் பார்த்தால் நன்றாக இருக்குமா… ஜாதகத்தைப் பார்த்தால் நன்றாக இருக்குமா…\n3.இந்த மந்திரத்தைச் சொன்னால் நன்றாக இருக்குமா…\n4.ஒவ்வொன்றாக எடுத்துத் தேடி நாம் அலைகின்றோமே தவிர\n5.நாம் சுவாசிப்பது நமக்குள் எப்படி இயங்குகின்றது…\n6.விஞ்ஞான உலகில் மெய்ப்பிக்கும் இந்தக் காலத்திலும் நம்மை அறியாமலே இது பித்தனாக இருக்கின்றோம்.\n போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு அடித்துக் கொண்டிருப்பார்.\nஎன்ன சாமி… சும்மா இருக்கின்ற போஸ்ட்டில் போய் கல்லைக் கொண்டு அடிக்கின்றீர்கள் என்று கேட்டேன் (ஞானகுரு).\nநீ தான்டா என்ன என்று கேட்கிறாய்.. ஆனால் மற்றவர்கள் எல்லாம் என்னைப் பைத்தியக்காரர் என்று நினைக்கின்றார்கள்.\nஒவ்வொரு மனிதனும் அவன் எதன் மேல் ஆசைப்பட்டானோ… அதிலே அந்தப் பித்துப் பிடித்துப் போய்… அதையே பெற வேண்டுமென்று எண்ணுகின்றான்.\n1.ஆனால் தன் அருகிலே நல்ல பொருள் இருந்தாலும் கூட அதை எடுக்கும் வழியில்லை\n2.தன் உடலில் நல்லது இருந்தாலும் அதை வளர்க்கும் வழியில்லை.\n3.இப்படிப் பித்தனாக அலைந்து கொண்டிருக்கின்றான்.\nநான் இந்தப் போஸ்டில் தட்டும் போது இந்த ஓசை வருகின்றது. அந்த ஓசையைக் கேட்டு ஏன் இப்படித் தட்டுகிறீர்கள்… என்று என்னை நீ கேட்கின்றாய். அதனால் உனக்���ு இப்பொழுது அதற்கு விளக்கம் நான் கொடுக்கின்றேன்.\nநான் தட்டுவதைப் பார்த்து… “பைத்தியக்காரன்… தட்டிக் கொண்டிருக்கின்றான்…” என்று மற்றவன் நினைக்கின்றான்.\n1.இந்த ஓசையை அவன் கேட்டு அவன் உணர்வுகள் என்னைப் பைத்தியக்காரனாக எண்ணி\n2.பைத்தியக்காரன் என்று அவன் எண்ணும்போது அதைச் சுவாசித்து\n3.உயிர் அவன் எதை எண்ணினானோ அந்த உணர்வின் தன்மையை அவன் உடலில் ஓடச் செய்கின்றது.\nஆக… அவன் பித்துப் பிடித்து இருக்கின்றான் என்று அவனுக்கே தெரியவில்லை. அந்தப் பித்தின் நிலைகள் அவனுக்குள் விளைகின்றது.\nஅதாவது நம் உடல் ஒரு அரங்கம்… சுவாசித்த உணர்வு உயிரிலே பட்டபின் அரங்கநாதன் ஆகி ஒலிகளாக எழும்புகின்றது. அந்த உணர்ச்சிகள் நம்மை ஆளுகின்றது என்பதனை ஆண்டாள்… என்று ஞானிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் காரணப் பெயர் வைத்து இதை அறியச் செய்கின்றனர்.\n1.நான் தட்டும் அந்த ஓசையை நீ சுவாசித்தாய்…\n2.அதை என்ன என்று கேட்டாய்… நுகர்ந்து என் அருகில் வந்தாய்…\n3.நான் இதற்கு விளக்கம் சொல்கின்றேன்… நீ புரிந்து கொண்டாய்.\n4.தீமைகளிலிருந்து நீ மீளும் உபாயத்திற்கு உன் அறிவு இங்கே அழைத்து வந்தது.\nஆனால் அவன் (மற்றவர்கள்) அறிவு என்ன செய்கின்றது…\nஅவன் என்ன செய்கின்றான் என்று தெரியாதபடி அவன் பித்தனாக இருக்கின்றான். இருந்தாலும்…\n1.அவன் என்ன தப்பு செய்தான் என்ற எண்ணத்தில் நான் (ஈஸ்வரபட்டர்) வந்தால்\n2.நான் அந்தப் பித்தனாகத் தான் வளருவேன்….\n3.அவன் பித்தனென்றால் நான் பித்தனாகத்தான் இருக்க வேண்டும்.\n4.அதனால் அதை நான் நுகர்வதில்லை…\nபோஸ்டில் அடித்து வரும் இந்த ஓசையினைத் திரும்பிப் பார்த்து ஏன்… என்ன.. என்று கேட்கும்போது இதன் நிலையை நீ செய்தால் நல்லதாக இருக்கும் என்று சொல்வதை நுகர்ந்தால் அவர்களுக்குள் நன்மை பயக்கும்.\nஅவன் என்னைப் பித்தனாக்குகின்றான்…. அவன் பித்தன் என்று அவன் உணர முடியவில்லை..\nபோஸ்டில் கல்லைக் கொண்டு தட்டிய இந்தச் சத்தத்திற்கு\n1.குருநாதர் இத்தனை வியாக்கியானங்கள் சொல்கின்றார்….\n2.மனிதன் இயல்பில் உயிரின் உணர்வுகள் எப்படி வருகின்றது என்று..\nமுருகேஸ்வர போகநாதரைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமுருகேஸ்வர போகநாதரைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம் வழக்கத்திலுள்ள சொல் நாமங்கள் நம்மால் வழக்கத்திற்குப் பேசுவதற்காக நம் முன்னோர்களின் ஒவ்வோர் இன வழிப்படி பல நாமச் சொற்களை இவ்வுலகினிலே பல பாகங்களில் பல நிலைகளில் அவரவர்கள் வந்த வழிப்படி பேசி வருகின்றோம்.\nஆண்டவனின் நாமத்தையே பல நாமங்கள் சூட்டி… அவரவர் வழக்கப்படி வேண்டுகின்றோம்.\n1.போகரினால் இவ் ஆறு வகைக் குணங்களை நாம் போற்றி வணங்கிட\n2.இக்குணங்களையே முருகனாக்கி… அம் முருகா என்ற நாமகரணம் சூட்டியவர் போகர் தான்.\n3.முருகா என்னும் நாமகரணம் சூட்டிக் கொண்ட தனித்த ஆண்டவன் ஒன்றில்லை.\nஅழியா ஒளி உடல் கொண்ட ஆத்மா நிலை பெற்ற அப்போகர் தன் சக்தியுடன்… இம் முருகா என்ற ஜெபம் கொண்ட நிலைக்கு… அவர் சக்தியில் அவர் உடலிலேயே… அவர் ஆத்மாவுடன்… அவர் உடலிலுள்ள அவர் ஈர்த்துச் சேமித்த முருகா என்ற சக்தியின் நிலையினை ஒளியாகத் தன்னுள் ஈர்த்துக் கொண்டே இன்றும் உள்ளார்.\n என்ற சொல் எவ்வுள்ளங்களில் இருந்தெல்லாம் எழுகின்றதோ\n2.அந்தச் சக்தி போகரின் சக்தியுடன் நினைத்த மாத்திரத்தில் வந்து மோதி ஒளியாக…\n3.ஜெபிப்பவரின் உள்ளத்திற்கெல்லாம் போகரின் நிலையிலிருந்து அச்சக்திதனை வழங்கி வருகின்றார்.\nஅழியா உடல் பெற்ற ஆத்ம சக்தியுடன் தனக்குகந்த நாமத்தையே ஜெபமாக்கி அஜ்ஜெப நாமத்தை எண்ணுபவரின் சக்தியுடன் இன்றும் இந்நிலையில் கலக்கவிட்டு… எண்ணுபவரின் ஆத்மாவிற்குகந்த அவர்களின் நிலைக்கெல்லாம் “தான் பெற்ற சக்தியைப் பகிர்ந்து அளித்து வருகின்றார்…” அம் முருக நாமம் கொண்ட “முருகேஸ்வர போகநாதர்…\nபோகரின் சக்தி அழியா சக்தி. இன்றும் அச்சக்தியினை பலவாக ஈர்த்து அருளிக் கொண்டே உள்ளார். அவர் எடுத்த சக்திப்படி இன்றும் மனிதருள் மனிதராகச் சில நிலைகளில் வந்து செல்கின்றார்.\nஅப்போகநாதரின் உடல் கூடு எந்நிலைக்கும் அவர் ஜெபம் கொண்டு இன்றுள்ள அப்பழனிக் குகை வாசஸ்தலத்தை விட்டு வெளிப்படுவதில்லை.\nஆனால் முருகராகவும் மற்றும் பல நிலைகளிலும் மக்களுடன் மக்களாக அவர்களின் இன்னலைத் தீர்க்க வந்து செல்கின்றார்.\nபோகரின் ஆத்மாவுடன் அவர் சேமித்த சக்தி சுற்றிக் கொண்டுள்ள நிலையில் ஆத்மாவுடன் கூடிய அவரின் சக்தி நிலையை… உடல் கூட்டிலிருந்து பிரித்துக் காண்பவருக்கு… அவ்வாவி சக்தியை… இக்காற்றிலிருந்தே பல சக்திகளை ஈர்த்து ஆத்மாவுடன் கூடிய அவரின் சக்தியைப் பிம்பமாக்கி வந்து செல்கின்றார்.\nஅதாவது ஆவியான அமில சக்திய�� எந்நிலையிலும் விரிந்து கூடும் நிலைப்படுத்தும் நிலையைப் பெற்றுள்ளார் முருக நாமம் கொண்ட நம் போகர்.\nஒரே நாளில் பல இடங்களில் அவரின் பிம்பத்தை அவரால் காணச் செய்திடவும் முடிந்திடும். அம் முருக நாமத்துடன் பல செயல்களைச் செயலாக்குகின்றார் நம் போகர்…\nஆவியான அமில சக்திகள்தான் அனைத்து சக்திகளுமே. இவ்வுடலும் ஆவியான பிம்பம்தான். இப்பிம்பத்திலிருந்து நம் ஆத்மா பிரிந்து சென்றாலும்… நம் ஆத்மாவுடன்… நம் உடலுடன் கூடிய ஆவியான நமக்குகந்த அமில சத்துக்கள் நம்முடனே… நம் ஆத்மாவுடன் ஈர்த்துத்தான் ஆவி உலகில் நாமும் இருந்திட முடியும்.\n1.இவ்வுலக சக்தியையே நம் சக்தியாக்கி நாமும் நிலைத்து வாழ்ந்திட முடியும்\n2.இன்று நாம் வாழும் வாழ்க்கை நம் வாழ்க்கையல்ல\n3.நம் வாழ்க்கை என்பது இவ்வுடலுடன் கூடி வாழ்ந்திடும் வாழ் நாட்கள் மட்டுமல்ல\n4.இவ்வுடலுடன் வாழ்ந்திடும் வாழ்க்கை நமது அரும்பெரும் பாக்கியத்தை நாடுவதற்கு நமக்குக் கிடைத்த சந்தர்ப்பம்தான்.\nஒவ்வொருவரும் இவற்றை உணர்ந்து வாழ்ந்திடும் நாளில் பல நிலைகளுக்கு எண்ணத்தைச் செலுத்தி…\n1.வாழ் நாளைத் தன்னிச்சைக்கு (தன் இஷ்டம் போல்) வாழாமல்\n2.இவ்வுலக இன்பத்தைத் துறந்து வாழ்ந்திடல் வேண்டும் என்ற எண்ணத்தை வளரவிடாமல்\n3.இவ்வுடலுடன் நாம் இன்று பெறும் நிலைக்குகந்த சக்தியே அழியா சக்தியாக நம்முடன் வரும் சக்தி என்பதனை உணர்ந்து\n4.நம் போகநாதரின் சக்தியின் அருளை நாம் ஈர்த்து நல் வழியில் வாழ்ந்திடலாம்.\nமனிதனாக வாழ்ந்து ரிஷித் தன்மை பெற்றவர்கள் தான் மண்டலங்களை (சூரியக் குடும்பங்கள்) உருப்பெறச் செய்கின்றனர் – ஈஸ்வரபட்டர்\nமனிதனாக வாழ்ந்து ரிஷித் தன்மை பெற்றவர்கள் தான் மண்டலங்களை (சூரியக் குடும்பங்கள்) உருப்பெறச் செய்கின்றனர் – ஈஸ்வரபட்டர்\n1.ஆவியாக இருப்பது அணுவாக உயிர் பெற்று\n2.அவ் ஆவியிலே உள்ள சக்தியினை உயிரணுவிற்கு ஊட்டமாக்கி\n3.அவ்வாவியின் பிம்பமாய் ஜீவ ஆத்மாவிற்கு வந்து\n4.ஜீவனாய் மனித பிம்பம் பெற்று பிம்பமாய் வாழ்ந்திட்டு\n5.ஆத்மா பிரிந்து பிறகும் அவ்வாத்மாவுடன் ஆவியான சக்தியை ஈர்த்தே\n6.இப்படி மாறி மாறி ஆவி உலகம்… பிம்ப ஜீவன் கொண்ட… ஜீவ ஆத்மா வாழ்க்கை வாழ்ந்திடும் உயிரணுக்கள் யாவற்றுக்குமே\n7.அனைத்து சக்திகளும் அடைந்திடும் சக்தி (தகுதி) உண்டு.\nஎவ்வுயிரணு எவ்வழியில் தன் சக்தியினை வளர்த்துக் கொள்கின்றதுவோ அவ்வழியில் சென்றிடலாம்.\nஆனால் தன் சக்தியைத் தான் உணர்ந்திடாமல் இருந்திடும் மனித ஆத்மாக்களாகத்தான் இன்று வாழ்ந்திடும் வாழ்க்கை நிலைகள். சக்தியினைச் சிதறவிட்டு இப்பேராசை நிலையையே வளர்த்துக் கொண்டு வாழ்வதின் வினையினால் வந்ததது தான் இன்றைய வாழ்க்கையின் நெறி முறைகளாக உள்ளன.\nபல மகான்கள் இப்பூமியில் அவதரித்து ஆண்டவனாய் இன்றும் அருள் புரிகின்றனர். ஆனால்\n1.இன்றைய மனிதர்களோ தன் சக்தியினை வீண் விரயம் செய்து\n2.இந்த உடலுடன் கூடிய ஆத்மார்த்த ஆத்மீக நெறி உடைய அன்பு கொண்ட வாழ்க்கைதனை\n3.இம்சையிலும் பேராசையிலும்… பல நெறி கெட்ட காமச் சூழ்நிலையிலும்… தன்னடக்கம் இல்லா வாழ்க்கையிலும்\n4.குரோதம் விஷமம் இப்படி நமக்குள் பல தீய சக்தியினை வளர விட்டு\n5.நல்லொழுக்கம் எற்றிடும் நற்பயன் கொண்ட வாழ்க்கைதனைச் சிதற விட்டு\n6.இவ்வாத்மீக நெறி கொண்ட இல்வாழ்க்கைதனை இன்பமுடன் வாழ்ந்திடாமல் வாழ்ந்து என்ன பயன்…\nநம்மைப் போன்ற உயிரணுவாய் உதித்திட்டு உயிர் ஆத்மா கொண்டு ஜீவ ஆத்மாவாகி இஜ்ஜீவ வாழ்க்கைக்கும் வந்து இவ் உலகில் உதித்ததின் உண்மை சக்தியினை உணர்ந்து தன் ஆத்மாவின் சக்தியினால் இவ்வுலக சக்தி அனைத்தையும் எந்நிலையில் பெற்றனர் பல மகான்கள் என்பதனை இப்பாட நிலையில் வெளியிடுகின்றேன்.\nபல ரிஷிகள் நம்மைப் போல் வாழ்ந்த வாழ்க்கையில் பல இன்னல்களில் வாழ்ந்துள்ளார்கள். வாழ்க்கைச் சுற்றலில் குடும்பப் பற்றுடன்தான் வாழ்ந்தார்கள்.\nஅந்நிலையில் இருந்து கொண்டே அவர்கள் எடுத்த ஜெப நிலையால்\n1.ஜெப நிலை என்பது… எவ்வெண்ணத்திற்கும் அடிமை ஆகாமல்\n2.எவ்வெண்ணத்திற்கு என்பது வாழ்க்கைக்குகந்த நெறிமுறையில் மாற்றம் காணாமல்\n3.வரும் இன்னலுக்குச் சோர்வு நிலைப்பட்டோ சந்தோஷ நிலைக்கு அடிமைப்பட்டோ\n4.பாசத்திற்குத் தன்னைக் கட்டுபடுத்தியோ வாழ்ந்திடாமல்\n5.இவ்வெண்ண சக்தியினை வாழும் காலத்திலேயே அனைத்து சக்திகளையும் தன்னுள் ஈர்க்கும் பக்குவ நிலை பெற்று\n6.ஆத்மீக நெறிக்குகந்த ஞான வழிக்கு வித்திட்ட வழியில் வந்தவர்கள் தான் அனைத்து மகான்களும்.\nவாழ்க்கை நிலையில் ஞான நிலை பெற்ற முதல் நிலைக்கு வந்தவர்கள்… அந்நிலையின் தொடர் நிலையை வளர்த்தே சித்து நிலை பெற்றிடலாம்.\nசித்து நிலை பெற்றவர்��ள் மகரிஷியாய் சப்தரிஷியாய் வந்திடலாம்.\nஇவ்வழியில் வந்தே தன் உயிரணுவாய் உதித்து ஆத்ம நிலைக்கு வந்தவர்கள் பெற்ற சக்தியினால் எவ் உலகில் உதித்தனரோ அவ் உலகில் இருந்து எவ் உலகிற்கும் (மற்ற சூரியக் குடும்பங்களுக்கு) சென்றிடும் நிலை பெற்றுள்ளனர்.\nமேலும் மற்ற சூரியக் குடும்ப மண்டலங்களின் நிலையிலிருந்து பல சக்தியினைத் தன் உயிராத்மாவுடன் சேமித்து… தனக்குகந்த பல சக்தியினை ஈர்த்துத் தன்னுள்ளே சுழலச் செய்து… தனி ஒரு மண்டலமாக உருப்பெறச் செய்தும்… அந்நிலையிலிருந்து தனி ஓர் உலகமாகத் தன் மண்டலத்தினுள்ள பல ஜீவன்களின் வளர்ச்சியைத் தானே வளரச் செய்தும் மண்டலங்களாக உருப் பெறுகின்றனர்.\n1.இவ்வியற்கையின் சக்தியில் எண்ணில் அடங்காப் பல உண்மைகள் உள்ளன.\n2.உயிரணுவாய் நம்மைப் போல் உதித்திட்டவைதான் இன்றுள்ள பல மண்டலங்கள்.\nஇந்நிலைக்கு வருவதற்கு உயிரணுவாய் இருந்து… உயிர் ஆத்மா கொண்ட செயலாற்றும் நிலைபெற்ற இம் மனித உடலினால் மட்டும்தான் முடிந்திடும்.\nஇந்நிலையில் இருந்து வந்தவர்கள் தான் நாம் சொல்லும் பல பல ரிஷிகளும்…\n“நல்ல நேரம்…” என்று ஒன்றை ஞானிகள் வைத்ததன் நோக்கம்\n“நல்ல நேரம்…” என்று ஒன்றை ஞானிகள் வைத்ததன் நோக்கம்\nஎத்தனையோ பேருடன் எத்தனை விதமாக நாம் பழகுகின்றோம்.\nவியாபாரத்திற்கோ மற்றதுக்கோ போகும்போது அந்த நேரத்திலே நமக்கு வேண்டாதவன் வந்து விட்டான் என்றால் அவனைப் பார்த்துவிட்டுப் போனால் அந்த காரியமே தோல்வியாகும்…\nஅதே சமயத்தில் வீட்டை விட்டுப் போகும்போது சாங்கிய சாஸ்திரத்தை எல்லாம் பார்ப்போம்.\nஉதாரணமாக இரண்டு மணிக்கு நல்ல நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் நல்ல காரியத்தை ஜெயித்து விட்டு வரலாம் என்று செயல்படுத்துவோம்.\n1.ஏனென்றால் நம் மனதை நல்ல வழியில் மாற்றுவதற்கு இப்படி ஒரு சாஸ்திரத்தை எழுதி வைத்திருக்கின்றார்கள்.\n2.அதன்படி நல்லதை முழுமையாக நினைக்கின்றோமா என்றால் இல்லை…\nகல்யாணத்திற்குப் பொண்ணு பார்க்கின்ற காரியத்திற்கோ அல்லது புதிதாக ஒரு தொழில் தொடங்கப் போகும் போதோ நல்ல நேரத்தைப் பார்ப்போம்.\nஅந்த நல்ல நேரத்தில் மற்றவர்களையும் வாருங்கள் போகலாம்…\nஏனென்றால் அதற்கு முன்னாடி ஏதேதோ சங்கடங்கள் சலிப்புகள் எல்லாம் பேசிக் கொண்டிருப்போம். அவன் அப்படிச் செய்தான் இவன் இப்படிச் ச��ய்தான்… என்ற உணர்வுகள் எல்லாம் நமக்குள் இருக்கும்.\n1.இதை மாற்றுவதற்காக வேண்டி அந்த இரண்டு மணிக்கு நல்ல நேரம் வந்துவிட்டது என்று\n2.நம் தீமைகளை எல்லாம் மறந்து நல்லதை எடுக்கும்படி செய்கிறார்கள்.\n3.ஆக… தத்துவ ரீதியில் மனிதனை இப்படியெல்லாம் நல்ல வழிக்கு மாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை\n4.அங்கே நமக்குக் கொடுக்கின்றார்கள் ஞானிகள்.\nஆனால் போகும் பொழுது அந்தப் பாதையில் எதிர்த்தாற்போல் ஒரு விதவை முக்காடு போட்டு வந்தால் போதும்… “தொலைந்தது போ…\nஇந்த உணர்வை வைத்துக் கொண்டு போனால் நல்லதைச் செயல்படுத்தும் எண்ண வருகிறதா… முதல் முதலில் கடை திறப்பதற்காகப் போனால் இத்தனை சாங்கியம் பார்த்துவிட்டுத் தான் போகின்றார்கள்.\nஇப்படி ஒரு விதவை முன்னாடி வந்துவிட்டால் நம்மை அறியாதபடி தொலையும் உணர்வை எடுத்துக் கொள்கிறோம். பின் கடைக்குப் போனவுடன் என்ன செய்கின்றது…\nகடையைப் போய்த் திறப்பார்கள். அந்த மனதோடு கடை வைத்து நடத்தினால் என்ன ஆகும்…\nஅடுத்தாற்படி ஒன்று எதிர்பாராதது ஆகிவிட்டது என்றால் “நான் நினைத்தேன் இப்படி ஆகிவிட்டது… என்ற இந்த எண்ணம் தான் வரும்.\nநம்முடன் கூட வந்தவர்கள் என்ன சொல்வார்கள்…\nநான் அன்றைக்கே சொல்லலாம் என்று பார்த்தேன். சகுனம் மாறிவிட்டது என்று சொல்லி அப்பொழுது அவர் கெட்டிக்காரர் ஆகிவிடுன்றார்.\nலேசாகச் சொல்வார்கள்… முழுவதும் சொல்ல மாட்டார்கள். ஏதோ குறுக்கே போனது பார்த்துச் செய்யலாம்… என்ற இந்த நினைவை ஊட்டி விட்டுவிடுவார்கள்.\nஅவர் சொன்னதும் இந்த உணர்வுடன் கடை வைத்தால் என்னாகுமோ ஏதாகுமோ.. என்று அதே ஞாபகம் தான் வரும். கடை திறக்கும் போதே இப்படித் தான் இருந்தது… அதனால் இன்றைக்கும் இப்படி விரயம் ஆகின்றது என்று தொடர்ந்து வரும்.\nஏனென்றால் நாம் எந்த உணர்வை எண்ணுகின்றோமோ “அது தான் நம்மை இப்படி எல்லாம் ஆட்சி புரிகின்றது…” என்பதை மறந்து விட்டோம்.\n1.ஆட்சி புரியச் செய்வது யார்…\n2.உணர்த்துவதும் அவன் தான்… இயக்குவதும் அவன் தான்.\n3.நம்மை வளர்ப்பதும் அவன் தான்… நம்மை உருவாக்குவதும் அவனே தான்.\nநம் உயிரான ஈசன் தான்….\nசிறு மூளை வழி (பிடர் வழி) புருவ மத்தி வழி விண்ணின் ஆற்றலைப் பெறப் பழக வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nமகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழு���ு போக்கு – ஞானகுரு\nவிபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்\nபேரின்ப இரகசிய ஆனந்த நிலை – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinaavidai.com/73/online-il-panam-sambadhippadhu-yeppadi?show=176", "date_download": "2021-04-16T06:56:24Z", "digest": "sha1:I47I6ZDZDTKBPODQYLVVO24VRT3PQBRR", "length": 21866, "nlines": 116, "source_domain": "vinaavidai.com", "title": "online il panam sambadhippadhu yeppadi ? - Vinaavidai", "raw_content": "\nவினாவிடை க்கு உங்களை வரவேற்கிறோம், இங்கு நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் சமூகத்தின் பிற உறுப்பினர்களிடமிருந்து பதில்களைப் பெறலாம்.\nகேட்கப்பட்டுள்ளது ஜூலை 12, 2020 yeliz 820 புள்ளிகள்\nஎனக்கு பதில் அல்லது கமெண்ட் வந்தால் ஈமெயில் மூலம் தெரிவிக்கவும்:இதில் எனக்கு பதில் அல்லது கமெண்ட் வந்தால் ஈமெயில் மூலம் தெரிவிக்கவும்\nப்ரைவசி: உங்கள் ஈமெயில் முகவரி உங்களுக்கு செய்திகள் மற்றும் குறிப்புகள் அனுப்ப மட்டுமே பயன்படுத்தப்படுகிறது .\nஇந்த வெரிபிகேஷன் அடிக்கடி வராமல் இருக்க , தயவுசெய்து லாகின் or ரெஜிஸ்டர்.\nநண்பர்களே, உங்களுக்குத் தெரியாது, ஆனால் பணம் சம்பாதிக்க பல எளிய வழிகள் உள்ளன. இன்று, உலகின் பல்வேறு நாடுகளில் 12-16 ஆண்டுகளாக குழந்தைகள் உள்ளனர். ஆன்லைனில் வேலை செய்வதன் மூலம் மட்டுமே அவர்கள் ஆயிரக்கணக்கான டாலர்களை சம்பாதிக்கிறார்கள்.\nநண்பர்களே, இன்று நீங்கள் தெரிந்து கொள்ளப் போகும் வழி சரியானதும் உண்மையானதுமான ஆன்லைன் வேலை, எனவே நேரத்தை வீணாக்காமல் தெரிந்து கொள்வோம், இதற்காக நீங்கள் ஒரு மடிக்கணினி, ஸ்மார்ட்போன் இணைய இணைப்பு வைத்திருக்க வேண்டும்.\nநண்பர்களே, கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து முறைகளும் நீங்கள் வேலை செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கக்கூடிய உண்மையான வழிகள், நண்பர்களே, நான் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன், நீங்கள் எந்த முறைகளைப் பின்பற்றினாலும், நீங்கள் எல்லா வழிகளிலும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், அப்போதுதான் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும். முதலில் நீங்கள் அவர்களுக்கு பகுதிநேர வேலை செய்கிறீர்கள், நீங்கள் நல்ல பணம் சம்பாதிக்கத் தொடங்கும்போது அவற்றில் முழுநேர வேலை செய்யலாம்.\nஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள்\nபிளாக்கிங்கிலிருந்து பணம் சம்பாதிப்பது ���ப்படி\nபிளாக்கிங் என்பது இன்று மிகவும் வெற்றிகரமான ஆன்லைன் வேலை. பிளாக்கிங் மூலம், ஒரு கட்டுரையை எழுதுவதன் மூலம் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறீர்கள், நீங்கள் விரும்புவதைப் பற்றி நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும், அதில் நீங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நல்ல அறிவைப் பெற்றால் எழுதலாம், பிறகு நீங்கள் ஆர்வத்திற்கு ஏற்ப வலைப்பதிவைத் தொடங்கலாம்\nபிளாக்கிங் மூலம் பணம் சம்பாதிக்க சில சிறந்த வழிகள்:- Earn money online with blogging in tamil\nஉங்கள் வலைப்பதிவில் விளம்பரம் செய்யுங்கள்.\nஒரு வலைப்பதிவை எழுதுவதன் மூலம், நாங்கள் எங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்கிறோம், எங்கள் வலைப்பதிவைப் படிக்க மக்கள் வரும்போது, ​​எங்கள் வலைப்பதிவில் விளம்பரங்களைக் காண்பிப்பதன் மூலம் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.\nஉங்கள் வலைப்பதிவில் காண்பிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கக்கூடிய பல நிறுவனங்கள் உள்ளன, நண்பர்களே, இது ஒரு பெரிய செயல்முறையாகும், அதற்காக நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் வலைப்பதிவுகளில் நிறைய எழுத வேண்டும்.\nஅந்த விளம்பர நிறுவனத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.முதல் ஆட்ஸன்ஸ் மீடியா.நெட்டிற்கு இரண்டாவது. உலகளவில் மிகப்பெரிய விளம்பர தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று\n| உலகளவில் மிகப்பெரிய விளம்பர தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று. ஆம், உங்கள் வலைப்பதிவை எழுதிய பிறகு, இந்த நிறுவனங்களை உங்கள் வலைப்பதிவில் விளம்பரம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.\nஸ்பான்சர்ஷிப் என்றால் உங்கள் வலைப்பதிவில் ஒரு நிறுவனத்தின் தயாரிப்பை மதிப்பாய்வு செய்தல் அல்லது விளம்பரப்படுத்துதல், அவ்வாறு செய்வதற்கு உங்களுக்கு நல்ல பணம் கிடைக்கும், ஆனால் இதற்காக உங்கள் வலைப்பதிவு பிரபலமாக இருக்க வேண்டும்.\nஉங்கள் வலைப்பதிவு மிகவும் பிரபலமாகும்போது, ​​உங்கள் தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்து விளம்பரப்படுத்த பல நிறுவனங்கள் உங்களிடம் கேட்கின்றன, மேலும் உங்களுக்கு நல்ல பணத்தையும் வழங்குகின்றன.\n3. Android APP பதிவிறக்குவதன் மூலம்\nஇன்று எல்லா ஸ்மார்ட் போன்களும் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் எல்லா தொலைபேசிகளிலும் வெவ்வேறு வகையான மொபைல் பயன்பாடுகள் உள்ளன, ஆனால் ஒவ்வொரு பதிவிறக்கத்திலும் உங்களுக்கு கொஞ்சம் பணம் தரும் பல நிறுவனங்கள் உங்களுக்குத் தெரியுமா\nஉங்கள் வலைப்பதிவில் Android மொபைல் பயன்பாட்டை விளம்பரப்படுத்துவதன் மூலம், அவர்களிடமிருந்து நீங்கள் எளிதாக பணம் சம்பாதிக்கலாம், இதற்காக உங்கள் வலைப்பதிவில் நல்ல போக்குவரத்து மற்றும் வலைப்பதிவு இருப்பது அவசியம்.\nஎனவே நீங்கள் எவ்வாறு தொடங்கலாம் என்பதை பார்க்கலாம்.\nமுதலில் உங்கள் தலைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.\nடொமைன் மற்றும் ஹோஸ்டிங் வாங்கவும்.\nPREMIUM தீம் தேர்ந்தெடுத்து அதை நன்றாக வடிவமைக்கவும்\nGoogle இல் உங்கள் தலைப்புக்கு ஏற்ப முக்கிய சொல்லைக் கண்டறியவும்.\nஉங்கள் கட்டுரைகள் அனைத்தையும் 500-1000 சொற்களுக்கு குறைவாக எழுத இப்போது நேரம் வந்துவிட்டது.\nஇப்போது நீங்கள் உங்கள் வலைத்தளத்திற்கு போக்குவரத்தை கொண்டு வர வேண்டும், நீங்கள் சமூக ஊடகங்கள் மூலம் போக்குவரத்தை மிக எளிதாக கொண்டு வர முடியும்.\nஈமெயில் மார்க்கெட்டிங் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி : Earn money online with email marketing - Tamil\nமின்னஞ்சல் மார்க்கெட்டிங் என்றால் ஈமெயில் மூலம் சந்தைப்படுத்துதல் மற்றும் அஞ்சல் மூலம் விளம்பரம் செய்தல் மற்றும் உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விற்க வேண்டும்.\nநண்பர்களே, இன்று பலர் ஈமெயில் மார்க்கெட்டிங் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது.\nமெயில் மார்க்கெட்டில், எங்கள் டிஜிட்டல் தயாரிப்பு வலைத்தளம், வலைப்பதிவு அல்லது துணை சந்தைப்படுத்தல் ஆகியவற்றிலிருந்து நாங்கள் பணம் சம்பாதிக்கிறோம்.\nஇதை நீங்கள் பின்பற்ற இரண்டு வழிகள் உள்ளன. நீங்கள் வாட்ஸ்அப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களைப் பயன்படுத்தலாம் நீங்கள் அதை எடுத்துக் கொள்ளலாம், உங்களிடம் ஒரு வலைத்தளம் அல்லது வலைப்பதிவு இருந்தால், SUBSCRIPTION BOX வலைப்பதிவின் சந்தாதாரர்களின் மின்னஞ்சல் ஐடியைப் பயன்படுத்தலாம்.\nஈமெயில் மார்க்கெட்டிங் மூலம் பணம் சம்பாதிக்க 6 வழிகள் : Earn money online with email marketing - Tamil\n1 சந்தைப்படுத்தல் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்\nவலைத்தளம் அல்லது வலைப்பதிவிற்கு ஆயிரக்கணக்கான போக்குவரத்தை கொண்டு வர முடியும்\nகட்டண மதிப்புரைகளிலிருந்து பணம் சம்பாதிக்க முடியும்\nமின்னஞ்சல் மார்க்கெட்டிங் மூலம் உங்கள் சொந்த தயாரிப்புகளை விற்கலாம்.\nஉங்���ளிடம் ஜிமெயில் ஐடியின் நல்ல தொகுப்பு இருந்தால், அவற்றை விற்று பணம் சம்பாதிக்கலாம்.\nமின்புத்தகத்தை ஆன்லைனில் உருவாக்கி விற்கவும்\nபுத்தகத்திலிருந்து பணம் சம்பாதிப்பது எப்படி - Earn money by selling ebooks in tamil:-\nஒவ்வொரு நபரிடமும் ஒரு எழுத்தாளர் மறைந்திருக்கிறார், நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என்று நினைத்தால், நீங்கள் ஒரு பேஷன் ரைட்டர், நீங்கள் எழுத விரும்பினால், நீங்கள் மின்புத்தகங்களை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்கலாம்.\nஒரு புத்தகத்தை எழுத, நீங்கள் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கலாம், முதலில் நீங்கள் மக்களின் ஆர்வத்தை அல்லது மிகவும் பிரபலமான தலைப்பைத் தேர்வுசெய்யக்கூடிய தலைப்பைத் தேட வேண்டும், நான் உங்களுக்கு ஒரு ஆலோசனையை வழங்க விரும்புகிறேன், நீங்கள் ஆர்வமாக இருந்தால் யூடியூப்பில் தேட வேண்டும்.\nஒரு புத்தகத்தை எழுதி விற்பது எப்படி - How to sell ebook in tamil\nஇப்போதெல்லாம், பலர் ஆன்லைன் புத்தகங்களைப் படிக்க விரும்புகிறார்கள். நீங்களும் ஒரு புத்தகத்தை உருவாக்க விரும்பினால், குறைந்தபட்சம் 200 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தை ஒரு சிறந்த வடிவமைப்போடு நீங்கள் தயாரிக்க வேண்டும்.\nமின்புத்தகத்தைத் தயாரித்த பிறகு, அதன் விலையை நீங்களே நிர்ணயிக்கலாம். இதன் மூலம் நீங்கள் உங்கள் லாபத்தை சம்பாதிக்க முடியும், இதன் பிறகு அமேசான், ஃபிளிப் கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்களில் உங்கள் புத்தகத்தை பட்டியலிடலாம்\nஃப்ரீலான்சிங்கில் இருந்து பணம் சம்பாதிப்பது எப்படி\nவிடையளிக்கப்பட்டது ஜூலை 12, 2020 Santhosh\nஇந்த பதிலுக்கு உங்கள் கமெண்ட்:\nகமெண்ட் வந்தால் எனக்கு ஈமெயில் மூலம் தெரியபடுத்து :எனக்கு அடுத்ததாக கமெண்ட் வந்தால் ஈமெயில் மூலம் தெரியபடுத்து\nப்ரைவசி: உங்கள் ஈமெயில் முகவரி உங்களுக்கு செய்திகள் மற்றும் குறிப்புகள் அனுப்ப மட்டுமே பயன்படுத்தப்படுகிறது .\nஇந்த வெரிபிகேஷன் அடிக்கடி வராமல் இருக்க , தயவுசெய்து லாகின் or ரெஜிஸ்டர்.\nபதில் படிக்க இங்கே click\nவிடையளிக்கப்பட்டது டிச 13, 2020 அந்நியன்\nஇந்த பதிலுக்கு உங்கள் கமெண்ட்:\nகமெண்ட் வந்தால் எனக்கு ஈமெயில் மூலம் தெரியபடுத்து :எனக்கு அடுத்ததாக கமெண்ட் வந்தால் ஈமெயில் மூலம் தெரியபடுத்து\nப்ரைவசி: உங்கள் ஈமெயில் முகவரி உங்களுக்கு செய்திகள் மற்றும் குறிப்புகள் அனுப்ப மட்டுமே பயன்படுத்தப்படுகிறது .\nஇந்த வெரிபிகேஷன் அடிக்கடி வராமல் இருக்க , தயவுசெய்து லாகின் or ரெஜிஸ்டர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pinterest.co.kr/tamilminutes/spiritual/", "date_download": "2021-04-16T07:15:14Z", "digest": "sha1:PYA42MKGF5RYJIOSYW4QW7VGRY4LNJF2", "length": 4790, "nlines": 50, "source_domain": "www.pinterest.co.kr", "title": "560 Spiritual ideas in 2021 | hindu gods, lord murugan wallpapers, durga goddess", "raw_content": "\nதஞ்சாவூர் கோவில் தேரோட்டம் ரத்து\nதஞ்சாவூர் கோவிலில் நடைபெற இருந்த தேரோட்டம் பற்றி\nஇன்று தமிழ்ப்புத்தாண்டு பிறந்தது- பிலவ வருடம்\nஇன்று தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடப்படுகிறது அதைப்பற்றிய விளக்கம்.\nநவக்கிரகம் இல்லாத சிவன் கோவில்\nநவக்கிரகமே இல்லாத சிவன் கோவில் பற்றி\nதிருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து\nதிருப்பதி கோவிலில் கொரோனா பெருந்தொற்று காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nகோவில் கொடிமரம் பற்றிய சிறப்புகள்\nகோவிலில் உள்ள கொடிமரத்தின் பயன்பாடுகள் மற்றும் அவசியம் பற்றியும்\nஆஞ்சநேயர் பிறந்த வரலாற்று ஆதாரம் வெளியிடுகிறது திருப்பதி தேவஸ்தானம்\nஆஞ்சநேயர் பிறந்த அஞ்சனாத்ரி மலை பற்றி\n18ம் படி கருப்பண்ணசாமி கோவில் அழகர்கோவில்\nமதுரை அழகர்கோவிலில் காவல் காக்கும் கருப்பசாமி\nகம்போடிய நாட்டில் உள்ள அங்கோவார்ட் கோவில்\nதிரைப்படங்களின் மூலம் பக்தி பரப்பிய ஏ.பி. நாகராஜன்\nமறைந்த இயக்குனர் ஏ.பி நாகராஜன் பற்றி\nதிருப்பரங்குன்றத்தில் பங்குனி தீர்த்த உற்சவம்\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் விழா\nமலேசியா தண்ணீர்மலை முருகன் கோவில்\nமலேசியா தண்ணீர்மலை முருகன் கோவில் வரலாறு\nதூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் ஆஞ்சநேயர் பற்றி\nஇலங்கை நல்லூர் முருகன் கோவில்\nஇலங்கை யாழ்பாணம் அருகில் உள்ள நல்லூர் முருகன் கோவில் வரலாறு\nதிருப்புல்லாணி சேதுக்கரையில் ஆதி ஜெகநாதபெருமாள் தீர்த்தவாரி எழுந்தருளல்\nதிருப்புல்லாணி சேதுக்கரையில் ஆதி ஜெகநாதபெருமாள் தீர்த்தவாரி எழுந்தருளல்\nசேதுக்கரையில் நடக்கும் பத்தாம் திருவிழா- தீர்த்தவாரி\nஇராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரையில் நடக்கும் திருவிழா\nயாக்ஞவ்ல்ய மஹரிஷி இயற்றிய சூரிய கவசம்\nசூரிய பகவானை புகழ்ந்து பாடும் சூரிய கவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/jenilya-offered-money-to-the-people-9203", "date_download": "2021-04-16T07:55:07Z", "digest": "sha1:EKTMZJX5D7GUHY4TFVXWSLETJCQNNZ6E", "length": 7559, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்கள்! அள்ளிக்கொடுத்த நடிகை ஜெனிலியா! எவ்வளவு தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nமும்பை: மகாராஷ்டிராவில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நடிகை ஜெனிலியா நிதி உதவி அளித்துள்ளார்.\nதமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள ஜெனிலியா, முன்னாள் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் மகனும், நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.\nஇதில், பல இடங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். சுமார் 3.78 லட்சம் பேர் வெள்ள பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டு, தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில், நடிகை ஜெனிலியாவும், அவரது கணவரும் சேர்ந்து, ரூ.25 லட்சம் நிதி உதவி அளித்துள்ளனர்.\nஇதனை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசை நேரில் சந்தித்து அவர்கள் அளித்தனர். இந்த தகவலை, முதல்வர் ஃபட்னாவிஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, நன்றி தெரிவித்துள்ளார்.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கட��சி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/article/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/66279", "date_download": "2021-04-16T07:45:42Z", "digest": "sha1:XUK4KUMCQWBPOIJANTMETKP6USYE35D2", "length": 4790, "nlines": 58, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nவார ராசிபலன் பங்குனி 29 – சித்திரை 04 (3 Views)\nகாலை நற்சிந்தனைகள் (2 Views)\nபழமொழிகளும் எண்களும் – நூல் விமர்சனம் (2 Views)\n கவிதைத் தொகுப்பு ஒரு பார்வை (2 Views)\nஅனாசயமாக தண்ணீரில் மிதக்கும் அரசுப்பள்ளி மாணவன் | govt school student fl... (2 Views)\nஎன் மின்மினி (கதை பாகம் – 48) (2 Views)\nஇப்போது நான் அறைக்குள் இருக்கிறேன்\nஸ்பரிசன் | ஸ்பரிசன் | 1 month ago\nஇப்பொழுதாவதுஎழுதிவிடலாம் அக்கவிதையைஎன்றெண்ணும் கணத்தில்தான்மரணம் வந்து நிற்கிறது. நள்ளிரவு.பேரமைதி.சில நிமிட காற்று.ஓரளவு பனி. மரணத்தின் இயல்புகளானதுநொடிகளை நம்பியாருக்கும் எதற்கும்காத்திருத்தல் இல்லைஎன்பதை நான் அறிவேன். ஒரு பாதசாரிஒரு இருமல் ஒலிஒரு வாகன இரைச்சல்ஒரு குரைப்பொலி. என் கவிதையினுடையஎல்லா சொற்களும்எல்லா சிந்தனைகளும்விலகிக்கொண்டிருக்கும்உயிரில் சிக்கி இருக்கிறது.உயிரோ தன்வயமுற்றுகவிதையின் கால்பற்றிஇழுத்து விளையாடுகிறது. திகைப்பு.பெருமூச்சு.அழுத்தம்.கவனம். மரணம் தலைகுனிந்துதன் வழியே செல்கிறது.அந்த\nஅகத்தேடல் அகநோக்கு வினவல் அரூபம் கவிதைகள் சார் பொருண்மை\nஇப்போது நான் அறைக்குள் இருக்கிறேன் ×\n93. இலியிச் | ஸ்பரிசன்\n92. இலியிச் | ஸ்பரிசன்\n91. இலியிச் | ஸ்பரிசன்\n90. இலியிச் | ஸ்பரிசன்\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/article/Unknown/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81++NAMATHU.blogspot.com+.+.+.+.+.+.+.++%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+Enter++++++++++++/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+6+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%88%3F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+...+++++%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%2C+%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%2C+%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%3F+/66845", "date_download": "2021-04-16T09:07:13Z", "digest": "sha1:7XIQYGHYEM4BTORLBHZ625IQZDDHK6N5", "length": 5270, "nlines": 57, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nகாலை நற்சிந்தனைகள் (2 Views)\nநடிகை யாஷிகா ஆனந்த் (2 Views)\nவிசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை வேட்பாளர்கள் ... சிந்தனைச் செல்வன், யூசுப், பனையூர் பாபு உள்ளிட்டோர்\ntamil.indianexpress.com : தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 12 தொகுதிகளை எதிர்பார்த்த விசிகவுக்கு இது ஏமாற்றத்தை அளித்தாலும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக நலன் கருதி 6 தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம் என்று தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக, மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளின்\nவிசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை வேட்பாளர்கள் ... சிந்தனைச் செல்வன், யூசுப், பனையூர் பாபு உள்ளிட்டோர் வேட்பாளர்கள் ... சிந்தனைச் செல்வன், யூசுப், பனையூர் பாபு உள்ளிட்டோர்\nஅம்பேத்கர் வழி நின்று சுதந்திரமான சிந்தனை கொண்ட மனித சமுதாயம் அமைக்க உறுதி ஏற்போம்” : மு.க.ஸ்டாலின் \nதிருமாவளவனின் அத்தனை முயற்சிகளையும் எள்ளி நகையாடும் மாரிசெல்வராஜின் கர்ணன் 95 | Unknown\nஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11-க்குள் அமெரிக்க படையினர் திரும்பப்பெறப்படுவர் - ஜோ பைடன் அறிவிப்பு | Unknown\nஅரக்கோணம் இரட்டை கொலையில் பாமக தொடர்பில்லை உண்மை கண்டறியும் குழு அறிக்கை | Unknown\nஅண்ணல் அம்பேத்கார் பெயரை வெறும் பிராண்டாக சுயநல அரசியலுக்கு பயன்படுத்துகிறார்களா\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2009/01/04/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E2%80%93-%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-16T07:51:17Z", "digest": "sha1:NBKC2DFEPKA7LSVWX7JZIRDKMIIFFRQC", "length": 51010, "nlines": 188, "source_domain": "www.haranprasanna.in", "title": "பொது நூலகத்துறை – அகமும் புறமும் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nபொது நூலகத்துறை – அகமும் புறமும்\nகாலச்சுவடு ஜனவரி 2009 இதழில் கண்ணன் பொது நூலகத்துறையில் நிலவும் அக்கறையின்மையைக் குறிப்பிட்டு ஒரு பத்தி எழுதியுள்ளார். கனிமொழி காலச்சுவடு விவகாரம் வெடிக்கவில்லை என்றால் இந்தப் பத்தி சாத்தியமாயிருக்குமா என்பது ’கண்ணனுக்கே’ வெளிச்சம். எது எப்படி இருந்தாலும், கண்ணன் சொல்லியிருக்கும் விஷயங்கள் உண்மையானவை. ஆயிரம் புத்தகங்கள் நூலகத்துறைக்கு எடுக்கிறோம் என்கிற அறிவிப்பெல்லாம் வந்துவிடுகிறது. வாக்கு வாங்க மக்களை ஏமாற்றுவதுபோல பதிப்பாளர்களையும் இந்த அரசு ஏமாற்ற நினைக்கிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இந்த அரசு என்பது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு என்றாலும், எந்த அரசு ஆண்டாலும் இக்கதியே நிலவுகிறது. ஜெயலலிதாவிற்கு பொது நூலகத்துறை என்று ஒன்று இருக்கிறது என்பது தெரியும் என்று நம்பியே தொடர்ந்து எழுதுகிறேன்\nஒவ்வொரு ஆண்டும் பொது நூலகத்துறைக்குப் புத்தகங்களைத் தேர்வு செய்வார்கள். அதற்கென ஒரு குழு அமைக்கப்படும். அவர்கள் எந்தப் புத்தகங்களை நூலகங்களுக்குத் தேர்வு செய்வது என்று முடிவு செய்து தேர்ந்தெடுப்பார்கள். முதலில் 600 புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். 2007 முதல் 1000 புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். மிக எளிமையானதாகவும், தேவையானதாகவும் தோன்றும் இத்திட்டத்தை இந்த அரசுகள் எப்படி வைத்திருக்கின்றன என்று பார்க்கலாம்.\nபொதுவாக ஒவ்வொரு வருடத்தின் பிப்ரவரி மாதம் 28ம் தேதிக்குள் பதிப்பாளர்கள் புத்தகங்களை தேர்வுக்கு வேண்டி சமர்ப்பிக்கவேண்டும் என்று அறிவிப்பு வரும். வருடத்தில் பத்து நாள்கள் மட்டும் விழித்திருந்தால் போதும் என நினைக்கும் பபாஸி இதைப் பற்றி செய்தி எல்லாம் எல்லா பதிப்பாளர்களுக்கும் அனுப்பாது. பதிப்பாளர்தான் கவனமாக இருந்து இதைத் தெரிந்துகொண்டு, புத்தகங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். ஒரு புத்தகத்தைப் பதிவு செய்ய 50 ரூபாய் டிடி எடுக்கவேண்டும். ஒரு புத்தகத்தின் இரண்டு படிகளையு��் தரவேண்டும். பரிசீலனைக்குப் பின்னர் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.\n320 பக்கங்கள் வரைக்குமான புத்தகங்கள் ஆயிரமும், அதற்கு மேல் பக்கங்கள் உள்ள புத்தகங்களை ஒரு குத்துமதிப்பாகவும் தேர்ந்தெடுக்கப்படும். ஒரு புத்தகத்திற்கு என்ன விலை கொடுப்பது என்பதை அரசே தீர்மானிக்கும். எனக்குத் தெரிந்து பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலை இது. 16 பக்கங்கள் கொண்ட ஒரு டெமி சைஸ் புத்தகத்திற்கு ரூபாய் 3.90 என நினைக்கிறேன். இதில் என்ன கொடுமை என்றால், பதிப்பாளர் எந்த விதமான தாளை அச்சுக்குப் பயன்படுத்தி இருக்கிறார், எந்த விதமான அட்டையை அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. நல்ல தாளில் அச்சிடப்பட்ட 16 பக்கத்திற்கும், நியூஸ் ரீலில் அச்சிடப்பட்ட 16 பக்கத்திற்கும் ஒரே விலை 3.90தான். இதனால் சில பதிப்பாளர்கள் நூலக ஆர்டர் கிடைத்ததும் அச்சிடும் புத்தகங்களை சாதாரண தாளில் அச்சடித்து செலவைக் குறைத்துக்கொள்கிறார்கள்.\nபொதுவாக, ஒரு பதிப்பாளர் எந்த நூலை சமர்ப்பிக்கிறாரோ அதே நூலின் தரத்தில் நூலகத்திற்கான புத்தகங்களின் தரத்தையும் வைத்திருக்கவேண்டும். ஆனால் இப்படி நிகழ்கிறதா என்று நூலகத்துறை சோதனை செய்வதாக எனக்குத் தெரியவில்லை. பத்தாண்டுகளாக ஒரே விலையை வைத்திருக்கும் அரசு, அதில் என்ன செய்து செலவைக் குறைக்கலாம் என பதிப்பாளர்கள்.\nநூல்களை சமர்ப்பித்துவிட்டால், உடனே நூலகத்துறை சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நூல்களைத் தேர்ந்தெடுத்துவிடாது. 2007ல் வந்த புத்தகங்களை 2008 பிப்ரவரியில் தேர்வுக்குச் சமர்ப்பித்தார்கள் பதிப்பாளர்கள். இதுவரை புத்தகங்களின் தேர்வு வெளியிடப்படவில்லை இதுவாவது பரவாயில்லை. 2006ல் வெளியான புத்தகங்களின் தேர்வு 2008ன் பாதியில்தான் வெளியானது. இதுபோக, 2004 அல்லது 2005ல் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படவே இல்லை. அடுத்த வருடம் சேர்ந்து தேர்ந்தெடுத்தார்களாம். இப்படிப்பட்ட கூத்தெல்லாம் நடக்கும்.\nஇந்தக் கூத்து முடிந்தால் அடுத்த கூத்து தொடங்கும். ஆயிரம் புத்தகங்களை அரசு தேர்ந்தெடுக்கும். அதை எல்லா நூலகங்களுக்கும் (தமிழகம் முழுவதும் 30 நூலகங்களுக்கு அனுப்பச் சொல்லுவார்கள்) அனுப்ப ஒரு மாத கால அவகாசம் மட்டுமே கொடுக்கப்படும். எல்லா பதிப்பாளர்களும் ஒரே நேரத்தில் அச்சுக்கூடங��களை நெருக்க, ஒரு மாதத்துக்குள் அனுப்ப முடியுமா முடியாதா என்ற நெருக்குதலில்தான் புத்தகத்தை அனுப்பி வைப்பார்கள். இந்த கால அவகாசத்தை மூன்று மாத காலம் ஆக்கவேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானதே. ஒரு நூலகத்திற்கு நான்கு புத்தகங்கள் (ஒவ்வொரு புத்தகமும் அதிகபட்சமாக 40 பிரதிகள்) கொண்ட ஒரு பார்சலை அனுப்ப கிட்டத்தட்ட 400 ரூபாய் செலவாகும் என்று வைத்துக்கொள்ளலாம். இப்படி 30 நூலகங்களுக்கு அனுப்பவேண்டும். இந்தச் செலவை அரசு கணக்கில் எடுத்துக்கொள்கிறதா என்பது யாருக்குமே தெரியாது. இதுபோக வண்டிச் செலவு, பேக்கிங் செலவு என பல உண்டு. இவை எல்லாமே அந்த 3.90ல் அடங்கவேண்டும்.\nஅடுத்த கூத்து தொடங்கும். புத்தகம் கிடைத்ததும் பணம் கிடைக்காது. நினைத்த நேரத்தில் நூலகங்கள் பணம் அனுப்பும். ஏன் அனுப்பவில்லை என்று கேட்கமுடியாது. கேட்டால் அனுப்புவோம் என்பார்கள். இப்படியாக 2007ல் பதிப்பாளர் அச்சடித்த புத்தகங்கள், 2009ல் தேர்ந்தெடுக்கப்பட்டு (இது விரைவு என்று பொருள்) 2010ல் பணம் வந்துவிடும்.\nதிடீரென்று ஒரு நூலகர் பதிப்பாளரை அழைப்பார். அவர் அனுப்பியதில் சில பிரதிகள் இல்லை என்றும் உடனே அனுப்பவும் என்று சொல்லி தொலைபேசியை வைத்துவிடுவார். பதிப்பாளர் சிரமேற்கொண்டு இதை அனுப்பிவைக்கவேண்டும். அப்படி மிஸ்ஸாக சான்ஸே இல்லையே என்று பதிப்பாளர் யோசித்தால், அவர் புத்தகம் அனுப்பாத வரை பணம் வராது.\nஇதெல்லாம் நடைமுறை கஷ்டங்கள் என்றால், அரசு அமைக்கும் குழு எப்படி புத்தகங்களை தேர்ந்தெடுக்கிறது என்பது யாருக்குமே புரியாத புதிர். குழு புத்தகத்தைப் படித்து அதைத் தேர்வு செய்யவேண்டும் என்பது விதி. குழு உறுப்பினர்கள் இந்த விதியையாவது படித்திருப்பார்களா என்பது தெரியவில்லை. பெரும்பாலும் முன்னட்டையைப் பார்த்து தேர்ந்தெடுப்பார்கள் என்பதுதான் நடைமுறை என்கிறார்கள். அட்டைப்படத்தில் ஏதேனும் கடவுளின் படமோ, மத சம்பந்தமான படமோ இருந்துவிட்டால் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட அறிவுஜீவிகளின் வழியே நூலகத்திற்கான அறிவுக்கண்கள் திறக்கவேண்டும்\nநூலகம் என்பதையும் அதன் வழியே நிகழவேண்டிய அறிவுப் புரட்சியையும் பற்றிக் கொஞ்சமாவது உணர்ந்தவர்கள் இருந்தால், நூலகத்திற்கான புத்தகத் தேர்வு பற்றி சிந்திப்பார்கள். எல்லாவற்றையும் வாக்கு அரச��யலாகவும், சிபாரிசு அரசியலாகவும் நினைக்கும் இந்த அரசுகள் நூலகத்துறையையும் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கின்றன. ஒரு பதிப்பாளர் அவரது புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க, பணம் கொடுக்கவேண்டி வந்ததாகச் சொன்னார். உண்மையா பொய்யா எனத் தெரியாது.\nபாரதியின் எழுத்துகளைத் தேடி, அதைக் காலவரிசையாகத் தொகுப்பதையே தன் வாழ்நாள் கடமையாக நினைத்துச் செயல்படும் சீனி விசுவநாதனின் புத்தகம், காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் பாகம் 6 என நினைக்கிறேன், அரசால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அந்தக் கிழவர் பேருந்தைப் பிடித்து, அலையாய் அலைந்து, மனு கொடுத்து….\nமதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ’நிமிர வைக்கும் நெல்லை’ என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகம் நூலகத்திற்குத் தேர்வு செய்யப்படவில்லை. அவர் அரசுக்கெதிராக வழக்கு தொடர்ந்தார். ஏன் தன் புத்தகம் தேர்வு செய்யப்படவில்லை என்று காரணம் கேட்டும், எந்த எந்த புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதன் விளக்கம் கேட்டும் வழக்கு தொடர்ந்தார். வழக்கு என்ன ஆனது என்பது தெரியாது. ஆனால் கே.எஸ். ராதாகிருஷ்ணனின் ‘நிமிர வைக்கும் நெல்லை’ புத்தகத்திற்கு நூலக ஆர்டர் கிடைத்தது. அப்போது அரசு சார்பில் வாய்மொழியாக ‘இப்படி ஏன் தன் புத்தகத்திற்கு ஆர்டர் கிடைக்கவில்லை என்று கேட்டுவரும் பதிப்பாளர்களின் புத்தகங்க்ளுக்கு ஆர்டர் கொடுத்து பிரச்சினையைத் தீர்த்துவிடுங்கள்’ என்று சொல்லப்பட்டதாகக் கேள்விப்பட்டேன்.\nஇந்தப் புண்ணியத்தில், பாரதியின் காலவரிசைப்படுத்தபட்ட புத்தகத்திற்கு லைப்ரரி ஆர்டர் கிடைத்தது (இந்தப் பிரச்சினையெல்லாம் அதி சின்னப் பயல் பாரதி போன்ற ஒரு மண்ணும் பெறாத கவிஞனுக்குத்தான். மகாகவி (இனி இப்பட்டம் வாலிக்குத்தான், யாராவது பாரதிக்கென்று வந்தால் என்ன நடக்கும் என்றே எனக்குத் தெரியாது) வாலி, கவிப்பேரரசு வைரமுத்து, பெருங்கவி அப்துல் ரகுமான், கவிக்கோ மேத்தா, வித்தகக் கவிஞர் பா. விஜய் போன்ற மேதைகளுக்கெல்லாம் பொருந்தாது என்றறியட்டும் தமிழ்க்குலம் (இந்தப் பிரச்சினையெல்லாம் அதி சின்னப் பயல் பாரதி போன்ற ஒரு மண்ணும் பெறாத கவிஞனுக்குத்தான். மகாகவி (இனி இப்பட்டம் வாலிக்குத்தான், யாராவது பாரதிக்கென்று வந்தால் என்ன நடக்கும் என���றே எனக்குத் தெரியாது) வாலி, கவிப்பேரரசு வைரமுத்து, பெருங்கவி அப்துல் ரகுமான், கவிக்கோ மேத்தா, வித்தகக் கவிஞர் பா. விஜய் போன்ற மேதைகளுக்கெல்லாம் பொருந்தாது என்றறியட்டும் தமிழ்க்குலம்\nஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் சிறந்த புத்தகங்களுக்கு விருது வழங்கப்படும். தமிழினியின் வெளியீடாக வந்த ‘தேவதேவன் கவிதைகள்’ புத்தகத்திற்கு விருது கிடைத்தது. அப்புத்தகம் நூலகத்துறையால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தேர்வுக்குழு உறுப்பினர்கள் எந்தப் புத்தகத்திற்கு விருது கிடைத்திருக்கிறது என்றாவது பார்த்தால் நல்லது மீண்டும் அலைச்சல், மனு. பின்னர் நூலக ஆர்டர். இப்படி இருக்கிறது நூலகத்துறையின் செயல்பாடு.\nசில புத்தகங்களின் முதல் பாகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காது. இரண்டாம் பாகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். நூலக வாசகர்களின் கொடுமையை நினைத்துப் பாருங்கள்.\nபதிப்பாளர்கள் நூலக ஆர்டரை நம்பாமல் இருக்க அறிவுறுத்தி, வாசகர்களிடையே புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை அதிகமாக அருளுரை வழங்கலாம். ஆனால் நூலகத்துறைக்குப் புத்தகங்களை எடுப்பது என்பது, பதிப்பாளர்களுக்கு போடப்படும் பிச்சை அல்ல. அது அரசின் கடமை. இதில் ஜனநாயகத்தன்மை என்பது எள்ளளவும் இல்லை என்பது அதைவிடப் பெரிய மோசடி. எந்த எந்த புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்கிற விவரங்கள் பதிப்பக வாரியாக பொதுவில் வெளியிடப்படவேண்டும். எந்த எந்த புத்தகங்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்கிற குறிப்பு தயாராக இருக்கவேண்டும். ஏதேனும் பதிப்பாளர் அதை அறிய விரும்பினால், அதுகுறித்து மேல் வழக்கு நடத்த விரும்பினால் அதற்கான வழி தயாராக இருக்கவேண்டும். ஒவ்வொரு பதிப்பகமும் எத்தனை புத்தகங்கள் ஆர்டர் பெறுகின்றன, அவை எத்தனை புத்தகங்களைச் சமர்ப்பித்தன என்பது பொதுவில் வைக்கப்பட்டுவிட்டாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும். இதுவரை இது நிகழவில்லை. ஒரு பதிப்பாளருக்கு இந்த விவரம் வேண்டுமென்றால் தகவலறியும் உரிமைச்சட்டத்தில்தான் இதைத் தெரிந்துகொள்ளமுடியும். கவிதைப் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதே இல்லை என்று லதா ராமகிருஷ்ணன் வார்த்தை இதழில் எழுதினார். அவர் சொல்லாவிட்டால் யாருக்குமே இது தெரிந்திருக்காது. அதனால் எந்தப் புத்தகங்கள் தேர்ந்த��டுக்கப்பட்டுள்ளன என்பதை பொதுவிலேயே வெளியிட அரசு ஆவன செய்யவேண்டும். அதுமட்டுமின்றி, தேர்ந்தெடுக்கப்படும் புத்தகங்களுக்கான தொகை, அப்புத்தகத்தின் தரத்தின் அடிப்படையில் அமையவேண்டும். என்ன தாள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, என்ன அட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதன் அடிப்படையில் புத்தகத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்படவேண்டும். அதேபோல் ஒட்டுமொத்த புத்தகங்களையும் பதிப்பாளர்கள் தங்கள் மாவட்ட தலைமை நூலகத்தில் சமர்ப்பிக்க வழி செய்யப்படவேண்டும். அங்கிருந்து மற்ற நூலகங்களுக்குப் புத்தகங்களை அனுப்புவதை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும். அரசு என்பது பணம் கொடுத்துவிட்டு சும்மா இருந்துவிடும் அமைப்பு இல்லை என்பதை உணரவேண்டும்.\nஒரு வருடத்திற்கான புத்தகங்களைத் தேர்வுக்குச் சமர்ப்பித்ததும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் தேர்வு செய்யப்பட்ட புத்தகங்கள் அறிவிக்கப்படவேண்டும். ஒரு வருடத்தில் தோராயமாக 10,000 புத்தகங்கள் சமர்ப்பிக்கப்படலாம். உதவிக்குழு ஒன்று அமைத்து இதில் 3000 புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி, அவற்றில் இருந்து தேர்வுக்குத் தேவையான புத்தகங்களை மேல்மட்டக்குழு தேர்ந்தெடுக்கலாம். (இப்போதும் இப்படித்தான் இருக்கிறது, ஆனால் நடப்பதில்லை) தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள் நூலகங்களுக்கு அனுப்பப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பதிப்பாளருக்குப் பணம் அனுப்ப உத்தரவிடவேண்டும். தவறும் பட்சத்தில் அதற்கான அபராதத் தொகையையும் செலுத்தச் சொல்லி அரசு உத்தரவிடவேண்டும்.\nஎப்போது ஆர்டர் வரும், எப்போது பணம் வரும் என்று பதிப்பாளர்களைப் பிச்சைக்காரர்களைப் போல் அரசு வைத்திருப்பது மோசமானது. நூலகமும், புத்தகமும் நாட்டிற்கு எவ்வளவு தேவையானது என்பதை உணர்ந்த அரசு இப்படி மெத்தனமாக நடந்துகொள்ளாது.\nநம்மை ஆளும் கழக அரசுகளுக்கு தற்போது வரும் தமிழ்ப்புத்தகங்கள் பற்றிய அறிவு கொஞ்சமாவது இருக்குமா என்பது கேள்விக்குறியே. அவர்கள் இன்னும் அண்ணாவிடமிருந்தும், கல்கியிடமிருந்தும், மு.வரதராசனாரிடமிருந்தும், இவை நீங்கலாக நெடுநல்வாடை, பதினென்கீழ்கணக்கு நூல்களின் பிடியில் இருந்து வெளிவந்தபாடில்லை. தனியார் நூலகம் தொடங்க விரும்பும் ஒருவருக்கு அரசு பரிந்துரைத்த புத்தகங்களின் பட்டியல் பார்த்தேன். அவை புத்தகங்களின் பட்டியல் அல்ல. அரசியலின் பட்டியல். எல்லாம் சங்ககால நூல்கள், கண்ணதாசனின் நூல்கள், கல்கியின் நூல்கள், அண்ணாவின் நூல்கள், நெஞ்சுக்கு நீதியின்றி சில நூல்கள். 1970ஐத் தாண்டவில்லையே என நினைத்தால், சரியாகத் தாண்டியிருக்கிறார்கள். வைரமுத்துவின் நூல்கள், கொடுமையிலும் கொடுமையாக பா.விஜய்யின் நூல்கள். எங்கே போனார்கள் மற்றக் கவிஞர்கள் எங்கே போயின மற்ற நூல்கள் எங்கே போயின மற்ற நூல்கள் பார்த்திபனின் கிறுக்கல்கள் நூலகத்திற்கான சிபாரிசு பட்டியலில் நுழைந்தது எப்படி பார்த்திபனின் கிறுக்கல்கள் நூலகத்திற்கான சிபாரிசு பட்டியலில் நுழைந்தது எப்படி சிங்கிச் சத்தமே கவிதை என்றால் மேலே உள்ள நூல்களெல்லாம் இருக்கவேண்டியதுதான். சுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் இருந்தார் என்றும் வெங்கட் சாமிந்தான் என்றொரு விமர்சகர் இருக்கிறார் என்றும் யாரேனும், செவிடன் காதிலும் கேட்க வல்ல சங்காய் எடுத்து ஊதினால் நல்லது. ‘ஓ போடலாம் சிங்கிச் சத்தமே கவிதை என்றால் மேலே உள்ள நூல்களெல்லாம் இருக்கவேண்டியதுதான். சுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் இருந்தார் என்றும் வெங்கட் சாமிந்தான் என்றொரு விமர்சகர் இருக்கிறார் என்றும் யாரேனும், செவிடன் காதிலும் கேட்க வல்ல சங்காய் எடுத்து ஊதினால் நல்லது. ‘ஓ போடலாம்\nஹரன் பிரசன்னா | 14 comments\nநன்றாகத்தான் இருக்கிறது. யாரும் எழுதத் துணியாத விஷயம்.\nநூலகத்துறை ஒரு புத்தகத்தை செலக்ட் செய்வதால் பதிப்பாளருக்கும், ஆசிரியருக்கும் என்ன பலன்கள் கிட்டும்\nஅனானி, ஆயிரம் புத்தகங்கள் ஒரே சமயத்தில் விற்பதால், அதற்குரிய பணம் கிடைக்கும். புத்தகம் பரவலாக எல்லாரையும் சென்று சேரும் என்பதைச் சிறிய காரணமாக வைத்துக்கொள்ளலாம். கிடைக்கும் பணத்தில் புதிய புத்தகம் போடலாம். எழுத்தாளர்களுக்கு ராயல்டி கிடைக்கும். (இந்த ராயல்டி விஷயத்திலும் ஏகப்பட்ட குளறுபடிகள் உண்டு.)\n//ஒரு வருடத்தில் தோராயமாக 10,000 புத்தகங்கள் சமர்ப்பிக்கப்படலாம்.//\nஇது மிகவும் குறைவான எண்ணிக்கையாகத்தான் தெரிகிறது. புத்தக கண்காட்சிகளின் முக்கியத்துவம் புரிகிறது.\nஇந்தக் கட்டுரைக்கு கிடைத்திருக்கும் 2 வோட்டுகள் என்பது தமிழ் வாசகர்களின் படிப்பறிவையும் காட்டுகிறது. சில மொக்கை பதிவுகளுக்கு உத்தரவாதமா�� 15 வோட்டுகள் விழும் 🙂\nஎன்ன சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள் நமது கழக அரசுகள். இவர்கள்தாம் தமிழின காவலர்கள்.. தமிழ்த்தாயை காப்பாற்ற புறப்பட்ட வீரர்கள்.\nநமக்கு விதிக்கப்பட்டது இது ஒன்ற அரசுகள்தான்.\nவெட்ட வேண்டியவர்களுக்கு வெட்ட வேண்டியதை வெட்டினால் கிட்ட வேண்டியவர்களுக்கு கிட்ட வேண்டியது கிட்டும். இதுதான் நூலக ஆணைக்குழுவின் எழுதப்படாத விதி. லஞ்சம், சிபாரிசு இன்ன பிற இருந்தால் குப்பைகளும் நூலகக் கோபுரத்தில் ஏறி விடும். ஒவ்வொரு நூலகத்திற்கும் சென்று பாருங்கள், இந்தப் புத்தகங்கள் எப்படி, யாரால் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கு வந்து வீற்றிருக்கின்றன என்பது மிக ஆச்சரியமாக இருக்கும்.\nதேர்வில் எப்படியோ ஓரிரண்டு நல்ல நூல்களும் வந்து விடுவதால் தான் நூலகமும், அதனை நம்பி வாழும் வாசகர்களும் ஏதோ ஓரளவிற்காவது பயன் பெற்று வருகின்றனர்.\nஅண்மையில் ஒரு பதிப்பாளர் சொன்ன விஷயம் இது.. ‘முன்னெல்லாம் காசு கொடுத்தாலும் காரியம் ஆகாது. இப்ப பரவால்லை. ’அய்யா’ ஆட்சிக்கு வந்தப்புறம் ஏதோ வண்டி கொஞ்சம் ஓடுது’\nவேறு வழியில்லை. சாதாரண எழுத்தாளன் தானே புத்தகத்தை அச்சிட்டு, தானே தெருத் தெருவாகக் கூவி விற்க வேண்டியது தான். அப்போதும் கூட வாங்க ஆள் இருக்காது என்பது தான் உண்மை. ஒன்று அண்ணா, கலைஞர், பெரியார், அழகிரி, கனிமொழி, நல்லி குப்புசாமிச் செட்டி என பிறரைப் புகழ்ந்து புத்தகம் எழுத வேண்டும். இல்லாவிட்டால் பாரதி, வ.வே.சு., வாஞ்சிநாதன், வள்ளுவன் என சகலரையும் தாக்கி எழுத வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் எழுத்தாளன் தாக்குப் பிடிக்க முடியும் போல இருக்கிறது.\n இதெல்லாம் தமிழ்நாட்டின் நீங்காத சாபக்கேடு.\nதமிழகத்தில் தமிழ் நூல்களிற்க்கு இந்நிலையா\nமனதை வருந்த செய்த பதிவு இது,இருப்பினும் தைரியமாக எழுதியதற்காக பாராட்டுக்கள்.\nஇந்நிலை மாறி தமிழ் மொழியில் வெளிவரும் தரமான நூல்களிற்கு அரசு வெளிச்சமும் ஆதரவும் தர வேண்டுமென்பதெ என் அவா.\nநூலகத்துறைக்கு என்று தனியாக அனைவரும் வரி கட்டுகிறோம்..எவ்வளவு என்று தெரியவில்லை..அந்தப்பணத்தை முறையாக உபயோகப்படுத்தினால் நிறைய புத்தகங்கள் வாங்கலாம் என்று நினைக்கிறேன்.\nவருடம் 1000 புதிய தலைப்புகளில் புத்தகங்கள் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதே..ஆனால் 4.5 கோடி மக்களுக்கு ஒரு தலைப்பி��்கு 1000 புத்தகங்கள் என்பது குறைவாகத் தோன்றுகிறது.ஆங்கிலப்புத்தகங்களும் இதில் சேர்த்தியா Penguin, OUP, Rupa publications போன்ற பதிப்பகத்தாரின் புத்தகங்கள் வாங்கப்படுகிறதா Penguin, OUP, Rupa publications போன்ற பதிப்பகத்தாரின் புத்தகங்கள் வாங்கப்படுகிறதா\nஇந்தப்பதிவு உங்களின் தனிப்பட்ட கருத்தா.. அல்லது கிழக்கு பதிப்பகத்தின் குமுறலா..\nபிரசன்னா, இதைப் பற்றி எழுத ஆரம்பித்து நீளமாகப் போய்விட்டதால் என்னுடைய வலைப்பதிவில் ஒரு தனி்ப்பதிவாகவே போட்டுள்ளேன்.\nஇதை துண்டுப்பிரசுரமாக்கி புத்தக கண்காட்சியில் வழங்க முடியாதா பபாஸி இதையெல்லாம் அரசிடம் முன்வைக்காதா\n//யார் கண்டது, கடவுளும் 40 ஹெர்ட்ஸும் புத்தகத்தைப் பதிப்பித்தவரின் குமுறலாகக்கூட இருக்கலாம்.//\nஇதை எழுதியது அரவிந்தன் நீலகண்டன் அல்லவா\nமிகவும் அருமையான/துனிச்சலான பதிவு, ஆனால் உங்கள் குமுறலுக்கு என்ன பதில் இதுவும், செவிடன் காதில் ஊதிய சங்குதான். இது எப்படியாவது அரசுக்கு/கருணாநிதிக்கு போய் சேர வேண்டும். ஏதாவது, கொஞ்சமாவது ஏற்றுக்கொள்ள படுமா என்று பார்க்கலாம்\nநல்ல பதிவு பிரசன்னா. ஒரு பதிப்பாளராக மட்டுமின்றி வாசகர் என்ற பார்வையிலும் சமூக அக்கறை தொனிக்க எழுதியிருக்கிறீர்கள்.\nநான் வளர்ந்த சென்னைப் புறநகர் பகுதி நூலகங்களில் படாத பாடு பட்டு நூல்களைப் படித்து வந்திருந்த எனக்கு அமெரிக்காவின் முதல் நூலக அனுபவமே அதிர்ச்சியாக இருந்தது. அற்புதமாகப் பராமரிக்கப் பட்டு வந்த அந்த நூலகத்தில் உறுப்பினராக (இலவசம்) ஆனவுடனேயே, எத்தனை புத்தகங்கள் ஒரே சமயம் எடுக்கலாம் என்று ஆர்வத்துடன் கேட்டேன். நூலகர் “ஒன் மினிட்” என்று சொல்லிவிட்டு ஒரு கையேட்டைப் பார்த்து விட்டு “47 என்று ஆர்வத்துடன் கேட்டேன். நூலகர் “ஒன் மினிட்” என்று சொல்லிவிட்டு ஒரு கையேட்டைப் பார்த்து விட்டு “47” என்றாரே பார்க்கலாம். நான் மயங்கி விழும் நிலைக்குப் போய்விட்டேன்.\nஹூம்… தமிழக நூலகங்கள் பற்றி இப்படிக் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது.\nஇந்தச் சூழலில், பலதரப்பட்ட இந்தியர்களின் அறிவுப் பசிக்கு சோளப்பொறியாவது போடும் பிளாட்பார நூல் விற்பனையாளர்கள் (அது புத்தகத் திருட்டாகவே இருந்தாலும்) பாராட்டுக்குரியவர்கள்.\nமுபாரக், தவறாக எழுதியதால்தான் அந்த பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்.\nஃபேஸ் புக் குறிப்புக���் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமாயப் பெரு நதி (நாவல்)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஎனது புத்தகங்களை கிண்டிலில் வாசிக்கலாம்\npari on சூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nபிரபல கொலை வழக்குகள் – பாகம் 2\nகளத்தில் சந்திப்போம் – சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-04-16T06:58:02Z", "digest": "sha1:PHVH5D72RJ72AX3XAALSG3KQOYGHZFUI", "length": 4324, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அரசு", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநீயின்றி அமையாது உலகு ...\nஉச்ச நீதி மன்றத்தின் உ...\nசிறுவாணி குறுக்கே அணை ...\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bookday.in/oru-sivappu-noolin-neruppu-payanam-by-shree/", "date_download": "2021-04-16T08:37:03Z", "digest": "sha1:AF5G5WWUR3O3MHEJ3AZCV6TDXIHLN6XR", "length": 11278, "nlines": 173, "source_domain": "bookday.in", "title": "ஒரு சிவப்பு நூலின் நெருப்பு பயணம் - ஸ்ரீ - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சி���ுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Book Review > ஒரு சிவப்பு நூலின் நெருப்பு பயணம் – ஸ்ரீ\nஒரு சிவப்பு நூலின் நெருப்பு பயணம் – ஸ்ரீ\nநூல் அறிமுகம்: ஷாலின் மரிய லாரன்ஸ் “வடசென்னைக்காரி” – கதிரவன் ரத்தினவேலு\nகம்யூனிஸ்ட் அறிக்கையின் 172 ஆண்டு பயணம்\nகம்யூனிச அறிக்கையின் முதல் பகுதியில் பத்தி 45 நடுத்தர வர்க்கத்தினரின் இயல்பு பற்றி பேசுகிறது..\n🔥 அடித்தட்டு நடுத்தர வர்க்கத்தினர், சிறு பட்டறையாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி இவர்கள் அனைவரும், நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியாகத் தம் இருப்பை அழிவிலிருந்து காத்துக்கொள்ள முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள்.\n🔥 எனவே, இவர்கள் பழமைவாதிகளே அன்றிப் புரட்சிகரமானவர் அல்லர். மேலும் இவர்கள் வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கிச் செலுத்த முயல்வதால், இவர்கள் பிற்போக்காளரும் ஆவர்.\n🔥 இவர்கள் ஏதோ தற்செயலாகப் புரட்சிகரமாக இருக்கிறார்கள் எனில், அவ்வாறு இருப்பதற்கு இவர்கள் பாட்டாளி வர்க்கமாக மாறிவிடும் தறுவாயில் உள்ளனர் என்பது மட்டுமே காரணம் ஆகும். இவ்வாறாக, இவர்கள் தமது நிகழ்கால நலன்களை அல்ல, எதிர்கால நலன்களையே பாதுகாத்துக் கொள்கின்றனர். அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் கருத்துநிலையில் தம்மை வைத்துக்கொள்ளும் பொருட்டு, தமது சொந்தக் கருத்துநிலையையே கைவிடுகின்றனர்.\nநடுத்தர வர்க்கத்தினரை மிக சரியாக கணித்துள்ளனர் மார்க்சிய மூலவர்கள்..\nஅவர்களின் இயல்பு அது என்றாலும், அவர்கள் ஒரு கட்டத்தில் அவர்கள் முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சியில் பங்கெடுப்பார்கள் என்பதால் அவர்களை அரசியல் படுத்துவது தொழிற்சங்கங்களின் கடமை.\nNext Article புதிய நூல் வரிசை: 1 | துள்ளி – அஞ்சாத குட்டி மீனின் கதை\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென��ட் – ஆ. அசோக் சீனிவாசன்\n010 I சென்ற ஞாயிற்றுக் கிழமை | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் மீராபாய்\n009 | களவாணி | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் ஜெயலட்சுமி\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\nநூல் அறிமுகம் | “உரக்கப் பேசு – சப்தர் ஹஷ்மியின் மரணமும் வாழ்வும்” | பிரபல நாடகக் கலைஞர் பிரளயன்\nநூல் அறிமுகம்: வள்ளலார் கடிதங்கள் – பொன்னம்பலம் காளிதாஸ் அசோக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/archives/date/2020/09", "date_download": "2021-04-16T06:57:41Z", "digest": "sha1:H4R2LDYNA2AVG64YANN5ZOY6MNEEOPFR", "length": 84772, "nlines": 597, "source_domain": "eswarayagurudevar.com", "title": "September 2020மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nவயதாகி விட்டாலே நோய் வரும் என்று ஏன் சொல்கிறோம்…\nவயதாகி விட்டாலே நோய் வரும் என்று ஏன் சொல்கிறோம்…\nபெரும்பகுதியானவர்கள் எனக்கு வயதாகி விட்டது. அதனால் என் உடலில் நோய் வந்து விட்டது என்பார்கள். இப்பொழுது செய்ததனால் வந்ததல்ல அந்த உடல் நோய்.\nஇளமையிலிருந்தே ஏங்கிப் பெற்ற… சந்தர்ப்பத்தால் பார்த்துணர்ந்த தீமைகள் அதிலிருந்து விடுபட…\n1.நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து\n2.அது வளர்ச்சி பெறும் போது விதி என்ற நிலையாகி\n3.விதிப்படி வினைகள் விளைந்து நோயாகி… வேதனையாக நமக்குள் வளர்க்கின்றது.\nஅப்படிப்பட்ட விதிப்படி விளைந்த உணர்வுகளை அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்து “அந்த விதி என்ற இருளை நீக்கி அருள் ஞானியுடன் ஒன்றச் செய்வதே மதி…” . மகரிஷிகளின் அருள் சக்தி என்ற மதி கொண்டு விதியை மாற்ற வேண்டும்.\nதன் மதி கொண்டு தான் மனிதருக்குள் எத்தனையோ விஞ்ஞானம் உருப் பெற்றது… எத்தனையோ அருள் ஞானம் உருப்பெற்றது.\nஆகவே… அருள் மகரிஷிகளின் உணர்வை நம் உடலுக்குள் செலுத்துவோம். நம்மை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம்.\nஇந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும்… அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த நோய்களை அகற்றுவோம்.\nஏனென்றால் ஒவ்வொரு நோடியிலேயும் நம் வாழ்க்கையில் முன்பு செய்து கொண்ட வினையே (விதியாக) இது வருகின்றது.\nஒருவர் விபத்தில் சிக்கினாலோ அல்லது அதைக் கேட்டுணர்ந்தாலோ அந���த உணர்வின் தன்மை நமக்குள் வலுப் பெற்றால் நம் நல்ல குணங்களையும் அது இருள் சூழச் செய்து விடுகிறது.\nஅந்த விபத்தைப் பார்த்துணர்ந்த… கேட்டுணர்ந்த… அதே நிலைகள் நம்மை இயக்கி நம்மை அறியாமலே சில நோய்கள் வந்து விடுகின்றது… விபத்தும் ஏற்பட்டு விடுகின்றது.\nஇதைப் போல் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் அழைத்துச் சென்று… அந்த வினைகளுக்கு ஆளாக்கி… அந்தத் தீவினையே நமக்குள் விளையச் செய்யும் நிலையாக உருவாகின்றது.\nஇதைப் போன்ற தீயவினைகளைக் கேட்டுணர்ந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும்.\nசுத்தப்படுத்திய பின்பு நாங்கள் பார்க்கும் அனைவரும் நலம் பெறவேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த மனம் பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெறவேண்டும்… என்ற இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நாம் எண்ணும் இந்த நல் உணர்வுகளை உயிர் நமக்குள் விளையச் செய்கின்றது. அந்த வலுவாக வளரச் செய்கின்றது.\nஎண்ணியவுடன் அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறுவதற்குண்டான தகுதியை நாம் பெற வேண்டும்.\nஅதற்கு… நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.\nஇந்த வாழ்க்கையில் வந்த இருளை வென்று அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கச் செய்து அறிவின் ஒளியாக நம் முன்னோர்களை நிலைக்கச் செய்ய வேண்டும்.\nஅப்படி நிலைக்கச் செய்து… அந்த அறிவின் ஒளியின் தன்மையை நமக்குள் பெறும் போது…\n1.நம்மை அறியாது வரும் இருளை நீக்கும் ஆற்றல் பெறுகின்றோம்.\n2.பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலையும் நாம் அடையும் தன்மை பெறுகின்றோம்.\nஆகவே குருநாதர் நமக்குக் காட்டிய இந்த அருள் ஞான வழியில் செல்வோம்.\nபால்வெளி மண்டலமும்… அதிலிருக்கும் அபரிதமான சக்திகளைப் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது\nபால்வெளி மண்டலமும்… அதிலிருக்கும் அபரிதமான சக்திகளைப் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇந்தப் பூமி பால்வெளி மண்டலத்திலிருந்து சூரியனின் ஒளிக் கதிரினால் வந்துள்ள அணுக்கதிர்களை\n1.எப்படித் தனதாக ஈர்த்துப் பல கனி வளங்களை வளர்க்கின்றதோ அந்த நிலை போல்\n2.இந்தப் பூமி எனும் மண்டலத்தில் “நம் ஆத்ம மண்டலம் எந்தச் சக்தியையும் கண்டுணரலாம்…”\nநம் பூமியில் சூரியனின் ஒளிக் கதிர்கள் பட்டு பூமியும் நாமும் மட்டும் பலன் பெறவில்லை. பூமிக்கும் மற்ற எல்லா மண்டலங்களுக்கும் பொதுவான பால்வெளி மண்டலத்தில் உள்ள சக்தி நிலையை யார் அறிவார்…\nஇந்தப் பால்வெளி மண்டலத்திலும் பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்ந்து… அந்த நிலையிலேயே மாற்றுடல் பெற்றுப் பல நிலைகள் நடக்கின்றன.\nஇந்தப் பால்வெளி மண்டலத்தில் பல அமில சக்திகள் நிறைந்தே திரவ நிலையில் படர்ந்துள்ளன.\nஇன்றைய நம் விஞ்ஞானிகள் இதை உணர்ந்தாலும்… அந்தத் திரவத்தையும் நம் பூமிக்கு ஈர்த்து எடுத்திடும் நிலைப்படுத்தி… “அந்த இயற்கையின் சக்தியையே தன் செயற்கையின் அழிவுக்குச் செயல்படுத்திடுவர்…”\nஇன்னும் இந்த வான மண்டலத்தில் எண்ணிலடங்கா சக்தி நிலைகள் படர்ந்துள்ளன. நாம் காணும் நிலைக்கு\n1.மேகங்களும் பால்வெளி மண்டலமாகவும் காட்சி அளிக்கும் பால்வெளி மண்டலத்தினால் தான்\n2.“அனைத்துக் கோளங்களுமே ஜீவன் கொண்டு சுழல்கின்றன…\nஇந்தப் பூமியும் சூரியனும் சந்திரனும் மற்ற எல்லா மண்டலங்களுமே தன் நிலையில் ஒரே இடத்தில் தன்னைத் தானே சுற்றிக் கொண்டுள்ளது என்பதல்ல. சுழன்று கொண்டே… ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்காவண்ணம்… சுற்றிக் கொண்டே ஓடுகின்றன.\nவழக்கமாகத் தெரியும் நட்சத்திரங்களைக் காட்டிலும் புதிய புதிய நட்சத்திர மண்டலங்களையும் வான்வெளியில் காண்கின்றோம்.\nஇந்தப் பூமியின் ஈர்ப்பு சக்தியின் நிலை கொண்டும்… இந்தப் பூமியின் அமில சக்தியின் தொடர்பு கொண்ட நட்சத்திர மண்டலங்களாக வாழ்ந்திடும் மண்டலங்களும்… இந்தப் பூமியின் ஓட்டத்துடன் தன் ஈர்ப்பு சக்தியையும் ஒன்றுபட்டுள்ளதால்… இந்தப் பூமியுடனே அவற்றின் நிலையும் சுழன்றே இதன் ஈர்ப்புடனே வருகின்றன.\nபுதிய நட்சத்திர மண்டலங்கள் என்பது இந்தப் பூமியின் ஓட்டத்தினால் அங்கங்குள்ள இப்பால்வெளி மண்டலத்திலிருந்து ஒன்றுபட்ட அமிலத்தினால் சிறு சிறு நட்சத்திர மண்டலங்களாக ஆங்காங்கு சுழலும் நட்சத்திர மண்டலங்கள்.\nஇச்சுழலும் வேகத்தில் ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்குகின்றன. சில நட்சத்திர மண்டலங்கள் மாறு கொண்ட அமில கக்தி கலந்துள்���னவாக இருந்தால் இவ் ஈர்ப்பில் வந்தடையாமல் உருகும் நிலையாக பரந்த நிலைப்படுத்திப் பிரித்து விடுகின்றது.\nஇன்று காணும் நட்சத்திர மண்டலங்கள்… இந்தப் பூமியைப் போலவும் இந்தப் பூமியின் நிலைக்கொப்ப வளர்ந்த நிலை கொண்ட பெரிய மண்டலங்களின் நிலை போலவும் இல்லாமல்… ஆவியான அமிலங்கள் ஒன்றுபட்டுக் கரையும் நிலை கொண்ட வடிவத்தில் தான் சுழன்று கொண்டுள்ளது பனிக்கட்டியைப் போல்.\nபனிக்கட்டி என்பது குளிர்ந்து நீராகும் தன்மையில் உறைந்துள்ளது. ஆனால் நட்சத்திர மண்டலங்களின் நிலை அதுவல்ல.\n1.அமிலமாக அமிலத்தையே ஈர்த்து அமிலக் கோளங்களாக\n2.உயிரணுக்களை வளர்த்திடாமல் சுழன்று கொண்டுள்ளவை.\nஇந்தப் பூமியில் உள்ள எல்லாக் கனிவர்க்கங்களுமே கரைபவை தான். ஆவி நிலை கொண்டவை தான் என்று ஏற்கனவே உணர்த்தியுள்ளேன்.\nசூரியனிலிருந்து வரும் எல்லா நிலை கொண்ட அமிலத்தையும் ஈர்க்கும் நம் பூமியில்… மண்ணும் கல்லும் ஈயம் பித்தளை செம்பு தங்கம் வைரம் இதற்கும் மேல் சக்தி கொண்ட பல படிவங்களும் கலந்துள்ளன.\nநட்சத்திர மண்டலத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலை கொண்ட அமிலத்தை ஈர்ப்பதனால் நம் பூமியில் உள்ள பல நிலை கொண்ட கனிவர்க்கத்தின் நிலை போல் ஒவ்வொரு நிலை கொண்ட நட்சத்திர மண்டலங்கள் பல கோடி நிலைகள் உள்ளனன.\nஇன்றைய இந்தக் கலியில் தங்கத்திற்குப் பொருளாதாரச் செல்வமாக மதிப்புத் தந்திடும் “தங்கத்தையே கோளமாக…” ஒரு நிலை கொண்ட அமிலமாக ஈர்த்து நட்சத்திர மண்டலமாக பல கோடி சுற்றிக் கொண்டுள்ளன.\nஇந்தப் பூமியின் கனி வளங்களின் சக்தி நிலை கொண்ட அமிலங்கள் எல்லாமே தனித்துப் பல நிலைகள் கொண்ட நட்சத்திர மண்டலங்களாகச் சுழன்று கொண்டுள்ளன.\nஇன்றைய மனிதன் விஞ்ஞானத்தினால் பெரிய கோள்களின் நிலை அறிந்திடச் செல்கிறான். இந்தச் சிறிய கோளமான நட்சத்திர மண்டலங்களின் சக்தி அறியாததனால்…\nமெய்ப்பொருள் – மெய் எது…\nமெய்ப்பொருள் – மெய் எது…\nசாஸ்திர விதியின் அமைப்பு எவ்வாறு என்ற நிலைகளில் நாம் அனைவரும் தெரிந்து கொண்டால் சாஸ்திரம் மெய் ஆகின்றது. மெய்ப் பொருளைக் காணும் நிலையையும் நாம் அடைய முடிகிறது.\nஆனால் அதற்குப் பதில் இன்று சாங்கிய சாஸ்திரத்தில் மூழ்கி மெய்ப்பொருளின் தன்மையைக் காண முடியாது மறைந்து விட்டது காலத்தால்…\nநம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குர��தேவர் இந்த உண்மையினை வெளிப்படுத்தி மெய்ப்பொருள் என்பது யாது.. என்ற நிலையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.\n1.நம் உயிரே நமக்குள் மெய் ஆகிறது…\n2.அதே சமயத்தில் இந்தப் பிரபஞ்சத்தில் எத்தகைய நிலைகள் வெளிப்பட்டாலும்\n3.அதிலிருந்து நாம் நுகர்ந்தறிந்த உணர்வின் தன்மையை…\n3.அதனின் உண்மையின் உணர்வை நமக்குள் மெய்யாக எடுத்துரைக்கின்றது நம் உயிர்.\nஇதைத் தான் மெய்ப்பொருள் என்று சொல்வது.\nஆக… பேரண்டத்தில் எத்தகைய நிலைகள் இருப்பினும்\n2.மெய்யின் தன்மையை அறியச் செய்வதும்\n3.மெய் வழி நம்மை இயக்கச் செய்வதும் நம் உயிரே.\nமெய் ஞானிகள் அவர்கள் தன்னுள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை உயிரின் துணை கொண்டு உலகின் நிலையையும் பேரண்டத்தின் நிலையையும் உண்மையை உணர்ந்தறிந்து அந்த மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்தனர்.\nதன் உயிருடன் ஒன்றிய மெய்யாக… மெய்யின் நிலையாக… இன்றும் நிலை கொண்டு சப்தரிஷி மண்டலங்களாகத் திகழந்து கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.\nஅந்த எல்லையை அடையும் வழி முறைகளைத் தான் நமக்கு சாஸ்திரங்கள் எடுத்துக் கூறுகின்றன.\nமகாத்மா காந்திஜியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமகாத்மா காந்திஜியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇறைவனின் சக்தி பெற்ற இறைவன் தான் நாமுமே…\nநம் சக்தியை உயர்ந்த நிலைப்படுத்தி நாம் இவ்வளவு காலங்களும் நம்முள் வளர்த்து வந்த தீய சக்திகளை அடிபணிய வைத்து நம் இறை சக்தியை உணரும் முறை அறிந்தே வழி நடந்திடல் வேண்டும்.\nஇக்கலியின் கடைசி நூற்றாண்டில் தோன்றி மகானாக அவதரித்த அவரும் அவதாரத்தில் மகானாகத் தோன்றவில்லை.\nஎல்லோரையும் போல் பிறவி எடுத்து…\n1.பிறப்புடன் பல தவறு கொண்ட வாழ்க்கையில் வழி நடந்து வாழ்ந்து தான்\n2.அந்த நிலையை உணரும் தருவாயில் தன் ஞான சக்தியை வளர்த்து\n3.அதை அனைவரும் உணர்ந்திட பல இன்னல்களை ஏற்று அந்த ஞானத்தின் தொடரை தனதாக நிலைநாட்டி\n4.இன்றைய மக்கள் உணரும் மகாத்மாவாக வாழ்ந்து காட்டினார்.\nஅந்த நிலையிலும் தான் என்ற தனதாக்கும் இறை பக்தியின் வழியின் பேராசை இல்லாததினால் சக்தி நிலை கொண்ட மகாத்மாவாக ஆனார்.\nநாம் கண்டு நம்முடன் ஒன்றிய ஓர் ஆத்மாவே மகாத்மாவாக உயர்ந்துள்ளதை உணர்ந்து அவரையே ஆண்டவனாக அவர் அடி நடந்திட்டாலே “நம் ஆத்ம ஜெபமும் கூடும்…” என்ற உணரும் நிலை அவருடன் கலந்து வ��ழ்ந்தவருக்கும் அன்றும் இல்லை… இன்றும் இல்லை…\n1.அன்று நடந்ததுவும்… இன்று நடப்பதுவும் நாளை கனவு தான்…\n2.நிலைத்து நிற்பவை அந்த மகாத்மாவைப் போன்றோர் சேமித்து வளரவிட்ட\n3.அவர் ரூபத்தில் அவரால் ஏற்படுத்திய நற்போதனை நிலைகள் தான் கனவில்லாத உண்மை சக்தி நிலை.\nஆகவே… இன்று இந்தப் பூமியில் வாழ்ந்திடும் இப்பாக்கியத்தை… நம் உடலில் உள்ள இந்த ஈர்க்கும் சக்தியைக் கொண்டே… அனைத்து சக்தியையும் கண்டிடும் பக்குவ நிலையை உணர்ந்தே…\n1.இறை பக்தியின் தொடர்பை ஈர்த்து\n2.அந்த இறை ஞானம் பெற்றவர்களின் நல் வழித் தொடரில் சென்றிடுங்கள்.\nதென்னாட்டில் தோன்றிய அக்காலத் தத்துவங்கள் எப்படி மாற்றப்பட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள்\nதென்னாட்டில் தோன்றிய அக்காலத் தத்துவங்கள் எப்படி மாற்றப்பட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள்\nநான் (ஞானகுரு) ஏட்டைப் படித்து இதைப் பேசவில்லை. குருநாதர் இந்த உலகின் நிலைகள் அக்காலங்களில் என்ன செய்தார்கள் என்று உணர்த்தினார். அதன் வழிகளில் தான் வெளிப்படுத்துகின்றேன்.\nஅன்றைய அரசர்களும் சரி… அதற்குப் பின் மக்களாட்சி என்று வந்தாலும் சரி… மதத்தின் பேரால் “உலகைக் காக்க…” என்று சொல்லி அவரவர் சுயநலன்களுக்கு என்ன செய்தார்கள்… அப்படிச் செய்த அரசர்களோ அல்லது அந்த அரசியல் தலைவர்களோ இன்று வாழ்கின்றாரா… அப்படிச் செய்த அரசர்களோ அல்லது அந்த அரசியல் தலைவர்களோ இன்று வாழ்கின்றாரா…\n1.எத்தகைய விஞ்ஞான நிலைகள் முன்னேற்றம் பெற்றாலும்\n2.அல்லது வேறு எந்தத் துறையில் அறிவு பெற்றாலும்\n3.இந்த உடலிலேயே எவரும் வாழ்ந்ததில்லை.\nஇந்த உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப… எந்த மதத்தின் அடிப்படையில் இங்கே வாழ்ந்தனரோ… அதே மதத்தின் எண்ணத்தால் இந்த ஆன்மா மற்றவர் உடலுக்குள் ஈர்க்க்கப்பட்டு எவ்வாறு செல்கிறது… என்று நீ தெளிவாகத் தெரிந்து கொள்… என்று நீ தெளிவாகத் தெரிந்து கொள்…\nஆனால் இந்தப் பூமியில் தோன்றிய மனித உடல் பெற்றவர்கள்… உடலை விட்டு நீங்கியவர்கள் இன்றும் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக விண்ணிலே இருக்கின்றார்கள். அப்படி விண் சென்றவர்கள் அக்காலத்தில் நிறைய உண்டு.\nஆகவே உனக்குள் நீ பெற வேண்டியது எது… அதை எவ்வாறு பெற முடியும்… அதை எவ்வாறு பெற முடியும்… என்று அந்த மெய் வழியினை உணர்த்தினார் குருநாத���்.\nதென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி… என்ற நிலைகளில் நாம் இன்றும் சொல்கிறோம்.\n1.முதல் மனிதனாகப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன்\n2.தன் சந்தர்ப்பத்தால் விண்ணுலகை எட்டிப் பிடித்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக\n3.துருவத்தில் நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக ஆனவன்\n4.“இந்தத் தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் தான்” என்பதற்கே அவ்வாறு சொல்கிறோம்.\nஅவனில் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை தான் வான இயலின் தன்மையில் அவன் பறக்கும் நிலை கொண்டு செல்லும்போது எகிப்து என்ற நாட்டில் இதனின் உணர்வின் அலைகள் அங்கே அதிகமாகப் பரப்பச் செய்தான். விண் அறிவின் தன்மையை அங்கே தான் முதன் முதலிலே வருகிறது.\n1.விண்ணுலக சாஸ்திரமும்… மணிக்கணைக்கைப் பார்ப்பதும் நம் தென்னாட்டில் இல்லை\n2.ஆனால் எகிப்து என்ற நாட்டில் தான் இது உருவாக்கப்பட்டது.\nஆண்டுகளை… மாதங்களை… நாள்களை வடிவமைத்து… அந்தக் கணக்குகள் எல்லாம் அந்த நாட்டில் தான் ஆரம்பத்தில் செயல்பட்டது. அழியா நிலை பெற வேண்டும் என்று இவருடைய தத்துவமும் அங்கே வெளிப்பட்டது.\nசூரியன் ஒளிக்கதிர்கள் படப்படும் போது அந்த ஒளியின் தன்மையைப் பிரித்தெடுத்து இந்த உடல்கள் அழுகிடாதபடி… இன்று எப்படி ஐஸ் பெட்டியில் (REFRIGERATOR) வைத்து நாம் பாதுகாத்துக் கொள்கின்றோமோ இதைப் போல\n1.சூரியனின் கதிரியக்கங்கள் அது தாக்காமல் அது இடைப்படும் போது\n2.அந்த உணர்வின் தன்மை பிரித்துக் கொண்டு பூமியின் நிலைகள்\n3.நீர் நிலை கொண்டு குளிர்ச்சியின் தன்மை அடைந்து அந்தப் பொருள்கள் கெடாது பாதுகாத்துக் கொள்ளும் நிலையைச் செய்தனர்.\nஅதாவது அக்கால மெய் ஞான அறிவால் காட்டப்பட்ட நிலைகளை அரசர்கள் பிரமிட்டுகளாக உருவாக்கிக் கொண்டனர்.\nசூரியனின் ஒளி இத்தனை டிகிரி இத்தனை சாயலில் வருகிறது என்றும்… இதனின் உணர்வின் தன்மை கொண்டு தான் மணிக்கணக்கை அறிந்ததும்… அதைப் போன்று சூரியனின் இயக்கங்களை அங்கே ஆரம்ப நிலைகளில் கண்டுணரப்பட்டது என்று ஈஸ்வரபட்டர் எமக்குக் காட்டினார்.\nநான் (ஞானகுரு) சரித்திரப் பாட நிலைக்குச் செல்லவில்லை. குருநாதர் காட்டிய நிலைகளில்தான் நான் இதைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு விஞ்ஞான அறிவும் இப்படித் தான் தொடர்ந்தது.\nஆனால் அதே சமயத்தில் நம் தென்னாட்டில் தோன்றிய மெய் ஞா�� ஆறிவின் தன்மை தான் உலகெங்கிலும் பரவி அங்கே தொடர்ந்த நிலை மீண்டும் இங்கே வருகிறது.\nஇதை எல்லாம் குரு காட்டிய வழியில் தொட்டுக் (SAMPLE) காண்பிக்கின்றேன்.\n1.ஏனென்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதை இணை சேர்த்துச் சொல்லும் போது தான்\n2.உங்களுக்கு அதனின் காலத்திற்கு இது உகந்ததாக இருக்கும்.\nஅதற்குண்டான விளக்கங்கள் பதிந்த பின் உங்களுக்குள் இணைத்து வரும் போது “உலக அறிவுடன் ஒன்றி… இன்றைய இயக்கத்தின் நிலைகளைத் தெளிந்து கொள்வதற்கு இது உதவும்…\nவானியல் புவிஇயல் உயிரியல் என்ற அடிப்படையில் உலகெங்கிலும் ஞானிகளால் கண்டுணர்ந்த.. அவர்களால் உருவாக்கப்பட்ட தத்துவங்கள் அனைத்தும்\n1.அன்றைய அக்கால அரசர்கள் குறுகிய காலத்திற்குத் தனது சுகபோகத்தை உருவாக்குவதற்காக மறைத்து விட்டனர்\n2.அவரவர்கள் இச்சைக்குத் தக்க உணர்வுகள் உருவாக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டு விட்டது.\nபல பிறவிகளில் நன்மை தீமைகளைக் கடந்து வந்தாலும்… மனிதப் பிறவியில் நாம் சேமிக்க வேண்டியது ஞானிகளின் சக்தி தான் – ஈஸ்வரபட்டர்\nபல பிறவிகளில் நன்மை தீமைகளைக் கடந்து வந்தாலும்… மனிதப் பிறவியில் நாம் சேமிக்க வேண்டியது ஞானிகளின் சக்தி தான் – ஈஸ்வரபட்டர்\nமனித ஆத்மா ஒன்றுக்குத் தான் இக்காற்றினில் கலந்துள்ள பல அமில நிலைகளில் தனக்குகந்த அமில சக்தியை ஈர்க்கும் பக்குவ நிலை பெறலாம் “தாவர நிலையைப் போல…\nமற்ற ஜீவ ஜெந்துக்களின் நிலையில் இத்தகைய சக்திநிலை இல்லை. மனித ஆத்மாவில் அது நிறைந்துள்ளது.\nஆனால் சாதாரண வாழ்க்கையில் பார்த்தும் கேட்டும் சுவாசத்தில் உணர்ந்தும் பேசியும் வரும் நாம்… “நமக்குகந்த சக்தியை உணராமல் செயல் கொள்கின்றோம்…”\nஇயந்திரத்தின் துணையுடன் சில கருவிகளை “அதற்குகந்த அமிலத்தைச் செலுத்தி…” ஒளிப்படங்களைப் பிம்பப்படுத்திக் காண்கின்றோம்.\n1.அந்த அமில சக்தியையே நம் உணர்வுடன் ஈர்த்து\n2.இக்காற்றினில் கலந்துள்ள அச்சக்தியை ஒருநிலைப்படுத்தி\n3.எங்குள்ள நிலையையும் உள்ள நிலையிலேயே நாம் கண்டிடலாகாதா…\nஇவ்வுடல் என்னும் கோளத்திற்குகந்த காந்த சக்தியினால்… காற்றில் கலந்துள்ள எந்த அமில சக்தியையும்.. ஒலி ஒளி இவற்றின் சக்தி நிலையையும்… நம் உயிராத்மாவினால் செயல்படுத்தி ஈர்த்திட முடிந்திடும்.\nவானொலியின் துணையுடனும்… தொலைக்காட்சியின��� துணையுடனும்… இயந்திரத்தின் துணையுடனும் (கம்ப்யூட்டர்)… செயல் கொள்ளும் இந்த நிலையை மனிதனால் செயல்படுத்திய அந்தச் செயற்கையை “நம் இயற்கை ஆத்மாவினால் அனைத்து சக்திகளுமே அறிந்திட முடிந்திடும்…\n1.மனித உடல் என்னும் இப்பிம்ப நிலை பெற்று இன்று நாம் வாழ்ந்திடும் நிலையில்\n2.ஆதியிலே முதல் உயிணுவாய்த் தோன்றிய நாள் முதற்கொண்டு\n3.பல நிலைகளை எடுத்துப் பல சுவாச நிலைகளின் தொடருடன் வாழ்ந்து\n4.நம்முடனே கலந்து வந்துள்ள அமில சக்தியில் நம் ஆத்மாவுடன்\n5.பல நன்மை தீமை கொண்ட பல கோடி அணுக்களைச் சேமித்தேதான் வழி வந்துள்ளோம்.\nஆனால் இனி வாழ்ந்திடும் வாழ் நாட்களில்… நம்முள் உள்ள… நாம் பழக்கப்படுத்தி அடிமை கொண்டு வாழ்ந்து வந்த தீய சக்திகளின் நிலைக்கு அடிபணிந்திடாமல்…\n1.நல்லுணர்வைச் சேமித்து… நம் நியதியையே ஞானிகள் வழியில் சென்றிடும் தன்மைக்கு\n2.சத்தியத்தையும் தர்மத்தையும் நியாயத்தையும் கடைப்பிடித்தே செயல்படல் வேண்டும்.\nநம் கண்களுக்கு.. கருவிழிகளுக்கு… கண்ணின் திரைகளுக்கு… நாம் கூட்ட வேண்டிய “உயர்ந்த சக்தி”\nநம் கண்களுக்கு.. கருவிழிகளுக்கு… கண்ணின் திரைகளுக்கு… நாம் கூட்ட வேண்டிய “உயர்ந்த சக்தி”\nமெய் ஞானிகள் தன் உடலில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கி உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றிச் சென்ற அந்த உணர்வின் நிலையை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இங்கே பூமியில் சுழன்று கொண்டிருப்பதை ஈஸ்வரபட்டர் எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்ததை நினைவு கொண்டு எண்ணும்போது அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நான் சுவாசிக்க நேருகின்றது.\nஎன் உடலுக்குள் அது கலந்த பின்… தங்கத்தில் இரண்டறக் கலந்த செம்பும் பித்தளையும் திரவகத்தை ஊற்றிப் பிரிப்பது போல\n1.அந்த அருள் ஞானியினுடைய உணர்வலைகள் என் உடலுக்குள் சென்று\n2.தீமை விளைவிக்கும் உணர்வினை அது தணிக்கச் செய்கின்றது…\n3.தீமைகளைப் பிரித்துவிடுகின்றது… அதைச் சுத்தப்படுத்துகின்றது\nமற்றவர்களுடைய குறைகளை நான் கேட்டாலும் இந்த முறைப்படி சுத்தப்படுத்தவில்லை என்றால் உங்களுக்கு முன்னாடி நான் எத்தனையோ வேதனைகளை அனுபவிக்க நேரும்.\nஉங்களுக்கு நன்மை செய்யலாம்… ஆனால் நீங்கள் பட்ட தீமைகள் எல்லாம் எனக்குள் அதிகமாக வந்து எனக்குள் நல்லதை மூடி மறைத்துவிடும்.\nஇதைப் போன்று தான் உங்களுக்குள் வரும் தீமைகளை நீக்குவதற்கும் இந்த உபாயத்தை… அந்த மகரிஷிகள் காட்டிய உணர்வின் தன்மையைக் காட்டிக் கொண்டு வருகின்றேன்.\nஎந்த அளவுக்கு நீங்கள் கூர்ந்து இதைக் கவனிக்கின்றீர்களோ இது ஊழ்வினையாக உங்கள் எலும்புக்குள் பதிவாகின்றது.\nஎப்போது நீங்கள் தீமைகளைச் சந்திக்க நேருகின்றதோ அப்பொழுதெல்லாம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிரை எண்ணி\n1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியை நீங்கள் தூண்டப்படும் போது\n2.அதைப் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கும்போது\n3.நமக்கு முன்னாடி படர்ந்திருக்கும் அந்த மகரிஷிகளின் அருளுணர்வைச் சுவாசிக்க நேருகின்றது.\nடி.வி.யுடன் சேர்ந்த ஆண்டன்னாவின் பவரைக் கூட்டும்போது வெகு தொலைவில்… செயற்கை கோள்கள் மூலமாக அங்கிருந்து ஒலி… ஒளிபரப்பச் செய்வதைக் கவர்ந்து அது காட்டுகிறது\nஅதை நாம் டி.வி.யில் பார்ப்பதைப்போல அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை இப்பொழுது யாம் சொல்லும்போது கூர்ந்து கவனித்தால் உங்கள் உடலில் ஊழ்வினையாகப் பதிவு ஆவது மட்டுமல்ல…\n1.உங்கள் கண்ணுக்குள் இருக்கும் கருவிழிக்குள் நினைவின் ஆற்றல் வளரப்பட்டு\n2.அதனின் நிலைகள் கொண்டு ஆழமாகப் பதிவானபின்\n3.அந்த நினைவின் அலைகளை… மகரிஷிகளை எண்ணும்போதே\n4.ஆண்டன்னாவின் சக்தியைக் கூட்டியது போல்… நம் கண் (ஆண்டன்னா) மிக சக்தி வாய்ந்ததாக மாறி\n5.அந்த ஆற்றல்களைக் கவர்தல் வேண்டும்.\nஆகவே இப்பொழுது கேட்டுணரும்போது உங்கள் கண்ணுக்குள் அந்த வலுவின் தன்மை இணைந்து… நான் சொல்வதை அதே கண் தான் ஈர்த்து ஊழ்வினையாக உடலிலே பதிவு செய்கின்றது.\n1.உங்கள் கண்ணுக்குள் இருக்கும் கருவிழிகளுக்கு…\n2.அந்தத் திரைகளுக்கு அனுப்பும் கண்ணின் நினைவை\n3.ஒவ்வொரு நுண்ணிய அலைகளையும் இது சக்தி வாய்ந்ததாகச் சேர்க்கின்றது.\nபின்பு அந்த ஆண்டன்னா பவர் போல… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று ஏங்கினால் அதைக் கவர்ந்து உங்களைச் சுவாசிக்கச் செய்து உங்கள் உடலுக்குள் அந்த உணர்வுக்ள் சென்று அறியாது வந்த தீமைகளை நீக்கிட உதவும்.\nஇப்படிச் செய்யாமல் சாமியார் செய்வார்… ஜோதிடம் செய்யும் ஜாதகம் செய்யும் மந்திரம் செய்யும் எந்திரம் செய்யும் என்ற எண்ணம் இருந்தால்\n1.நமக்கு நாமே ஏமாந்து நமக்கு நாமே காலத்தை விரயம் செய்து\n2.நமக்கு நாமே தண்டனை கொடுத்துக் கொ���்வதுபோல் தான் ஆகும்.\n3.யாகங்களைச் செய்தோ வேள்விகளைச் செய்தோ இதை எல்லாம் நிவர்த்திக்க முடியாது.\nயாகம் என்பதே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று இந்த உணர்வை நமக்குள் சேர்த்தால் இது தான் யாகம்… அது தான் வேள்வி.\nஅந்த உயர்ந்த ஞானிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணத்தை நமக்குள் செலுத்தினால் ஒழிய துன்பங்களை அடக்க முடியாது.\n1.நம் உயிர் ஒரு நெருப்பு\n2.அதிலே எதைப் போடுகின்றோமோ அந்த வாசனை தான் வரும்\nஒரு நஞ்சினை நெருப்பிலே போட்டால் அந்த நஞ்சின் வாசனை தான் வரும். ஆனால் அதிலே நல்ல மணத்தின் தன்மையைப் போட்டால் நல்ல மணத்தின் தன்மையை நாம் காணலாம்.\nஇதைப் போன்று தான் நம் உயிரில் நல்ல மணத்தின் தன்மையைப் போடும்போது நம் எண்ணங்கள் நல்லதாக வருகின்றது.\nஆகவே மிக சக்தி வாய்ந்த ஒரு நறுமணம் கொண்ட நிலையை நாம் இடும்போது அதிலிருந்து வெளிப்படுவதைச் சுவாசிக்கும்போது நல்ல வாசனை கொண்டதாக இருக்கின்றது.\nஆனால் நஞ்சான நிலைகள் நெருப்பிலே விழுகும்போது அதை நுகர்ந்தால் நாம் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விடுகின்றோம்.\nஇதைப் போலத் தான் நாம் எந்த உணர்வின் தன்மை எண்ணுகின்றோமோ இந்த நெருப்பான உயிருக்குள் இந்த உணர்வின் அலைகளாக உடலுக்குள் சென்று அந்த குணங்களுக்கொப்ப இந்த உடலை இயக்குகின்றது.\nஆக அந்த ஞானிகளின் சக்தியை நமக்குள் எடுத்துத் தீமையின் உணர்வுகளை நீக்கி நல் உணர்வின் சத்தை நமக்குள் வலுக்கொண்டதாக மாற்றிக் கொள்வதற்குத்தான் எமது குருநாதர் எனக்கு எவ்வாறு அதைப் பயன்படுத்தினாரோ அதைப் போன்றுதான் உங்களுக்குள்ளும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறச் செய்கின்றோம்.\n1.நீங்கள் அனைவரும் மெய்ப்பொருள் காண வேண்டும்\n2.உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்\n3.இருள் நீங்கிய உணர்வலைகள் கொண்டு நீங்கள் பேசப்படும்போது\n4.நீங்கள் வெளியிடும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவரப்படும்போது\n5.பிறருடைய உணர்வுகளுக்குள் அது சென்றாலும் அல்லது\n6.நீங்கள் யாருடன் தொடர்பு கொண்டு பேசினாலும்\n7.உங்கள் மூச்சின் அலைகள் பிறருடைய தீமைகளை நீக்க இது நிச்சயம் உதவும்.\nநாளை நடப்பது எல்லாம் இனி நல்லதாக இருக்கட்டும் – ஈஸ்வரபட்டர்\nநாளை நடப்பது எல்லாம் இனி நல்லதாக இருக்கட்டும் – ஈஸ்வரபட்டர்\nஇன்றைய இவ்வுலக ந��யதியிலே “நீதி…” என்னும் சொல்லே\n2.இன்றைய மனிதர்களின் எண்ணத் தொடரினால்\n3.மாறி மாறி வரும் இவ் அரசியலின் நிலைக்கொப்ப சாதகப்படுத்தி\n4.அநீதியையே நீதி என்ற சொல்லாக்கி நிலை நாட்டுகிறார்கள்.\nஇன்றைய இவ்வுலக நியதியில் நீதியும் சத்தியமும் எங்கு ஓங்கி நிற்கின்றது… தனக்குகந்த பொருளாதாரத்தின்… “செல்வத்திற்கு அடிபணிந்த நிலையில்தான் இன்றைய உலக நீதியே உள்ளது… தனக்குகந்த பொருளாதாரத்தின்… “செல்வத்திற்கு அடிபணிந்த நிலையில்தான் இன்றைய உலக நீதியே உள்ளது…\nசத்தியமும் ஜெயமும் ஒன்றுமறியா பாமர மக்களுக்குத் தான்… இன்றைய உலக நியதிப்படி சொந்தமில்லா நிலையில் அடிமைப்படுத்திட்ட நிலையில்தான் நீதியும் சத்தியமுமே நிலைத்துள்ளன.\nஇச்செல்வத்திற்கு அடிமைப்பட்டும் செயற்கையில் வாழ்ந்திடும் இவ்வுலக நியதியில் தர்மமும் நியாயமும் தலை நிமிர்ந்திட வழியுமில்லை… இன்றைய நிலைக்கொப்ப நீதியுமில்லை.\n1.தன் உணர்வை நல் நிலையாக தன் எண்ண ஜெபத்தில் வழிப்படுத்தி\n2.நம்முள் உள்ள பல கோடி அணுக்களையும் பல நிலை கொண்ட அணுக்களையும்\n3.நம் ஜெபத்தினால் நல்லணுவாய் அடக்கச் செய்து… நம் ஆத்மாவை வளர்ச்சி கொண்டிடல் வேண்டும்.\nநம்மையே நாம் ஓர் ஆண்டவனாய்… அனைத்து சக்திகளுமுள்ள கோளமாய் உணர்ந்து…\n1.நம்முள் உள்ள மற்ற அணுக்களின் உந்தலுக்கு அடிபணிந்திடாமல்\n2.நம் உணர்வே ஒரு நிலை கொண்ட நீதியாய் சத்தியமுடன் செயல்படல் வேண்டும்.\nஇன்றைய இவ்வுலகின் ஜீவஜெந்துக்களின் எண்ண நிலையே மாறு கொண்டு தீய சக்திகளுக்கு அடிபணிந்தே இந்நிலையின் தொடரின் எண்ண சக்தியால் “காற்றில் அசுத்த அணுக்கள் நிறைந்து பரவி வருகின்றது…”\nஇன்றைய நிலைக்கொப்ப புதிய புதிய வியாதிகளின் தொடர் நிலை பரவும் நிலையும் வெகு துரிதமாக உள்ளது.\nவிஞ்ஞானத்திலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் பல பல புதிய மருத்துவத்தைக் கண்டுணர்ந்து செயலாக்கினாலும் இக்காற்றிலுள்ள விஷத் தன்மையை மாற்றும் நிலை எங்குள்ளது…\nஇச்சுவாசத்தின் எண்ண சக்தியின் நிலைதான் இன்றைய இவ்வுலகின் நிலையுடன் கலந்துள்ள நிலை.\nஇவ்வுலகின் மேல் கலந்துள்ள சுவாசத்தையேதான் நம் பூமியும் ஈர்த்துச் சுவாசமெடுத்து வெளிப்படுகின்றது.\n1.இந்த அசுத்தக் காற்றை உயிராத்மாக்கள் மட்டும் சுவாசித்து வெளிப்படுத்தவில்லை\n2.இப்பூமியும் அக்காற்றையேதான் தன் சுவாசத்தில் ஈர்த்து வெளிப்படுத்துகிறது.\nஇக்கலியில் மாறு கொண்டதுதான் இக்காற்றின் அசுத்த நிலையெல்லாம். கலியில் வந்த மனிதர்களின் பேராசையினால் தான் இவ்வுலகின் நியதியே மாறு கொள்ளப் போகின்றது…\nஇப்பூமியில் மனித ஆத்மாவாய் வாழ்ந்திடும் நாம்… நம் ஜெப நிலையை ஒருநிலைப்படுத்தினாலன்றி மாறப்போகும் கலியின் பிடியில் சிக்கி மீள வழி பெற முடியாது.\nஅத்தகைய அல்லல்படும் நிலையில் இருந்து மீண்டு சூட்சும நிலை பெறவில்லை என்றால்…\n1இன்று மனிதராய் வாழும் இப்பாக்கியத்தை\n2.நாமே நசியவிடும் நிலைதான் நமது நிலையாகிவிடும்.\nஒவ்வோர் ஆத்மாவுக்கும் நல் சக்தி உண்டு…\nவாழ்க்கையில் நடந்த பல தீய நிலைகளை எண்ணி… சோர்வை அண்ட விடாமல் இனி நடக்கும் நிலையை உணர்ந்து செயல்பட்டு… ஒவ்வோர் ஆத்மாவுமே சக்தி ஜெபம் பெற்று…\n1.சக்தியுடன் சக்தியாய்… ஒளியுடன் ஒளியாய்க் கலந்துள்ள…\n2.நம் சப்தரிஷிகளின் நிலையுடனே கலந்திடலாம்.\nகுரு பலம் நாம் பெற வேண்டும்\nகுரு பலம் நாம் பெற வேண்டும்\nஎனக்குள் (ஞானகுரு) வந்த தீமைகளிலிருந்து விடுபட மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “பல உணர்வின் ஒலிகளைக் கூர்மையாகக் கேட்டுணரும்ப்படி செய்து… அந்த உணர்வை எனக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்தார்…\n1.அவர் பதிவு செய்யும் போது\n2.அவரைக் கூர்மையாகக் கவனிக்கும் போது\n4.எனக்கு வரும் தீய விளைவுகளிலிருந்து என் குருவை எண்ணும் போதெல்லாம்\n5.எனக்குள் வந்த தீமையை நீக்கி நல்ல வினைகளை எனக்குள் வளர்க்க முடிகின்றது.\nஅதே சமயம் மற்றவர்கள் என்னிடம் அவர்கள் கஷ்டங்களைச் சொல்லிக் கேட்க வரப்படும் போது அந்தக் கஷ்டமான உணர்வுகள் எனக்குள் கேட்டறிந்தாலும் “அந்தக் கஷ்டம்” என்னை இயக்காதவண்ணம் மாற்ற முடிகிறது.\nஇப்பொழுது கசப்பு புளிப்பு காரம் போன்ற பல சரக்குகளை இணைத்து எப்படிச் சுவையாகச் சமைத்து உணவாக உட்கொள்கின்றோமோ அதைப் போல் என்னால் மாற்றிக் கொள்ள முடிகிறது.\nஏனென்றால் ஒவ்வொருவரும் என்னை அணுகும் போது அவர்களின் துன்பத்தையும் கஷ்டத்தையும் சொல்லும் போது அதைக் கேட்டுணர்ந்து தான் நான் பதில் சொல்ல வேண்டியது வரும்.\n1.உங்கள் உடலில் விளைய வைத்த துன்பங்களை நீங்கள் சொல்லும் போது\n2.நான் கேட்டறியப்படும் போது அந்தப் பலவும் சேர்த்து என் உடலுக்குள் வந்தால்\n3.ஒரு நூறு பேர் சொல்கி��ீர்கள் என்றால்.. எனக்குள் அது நோயாக உருவாக்கத் தான் தூண்டும்.\nஆனால் அவை அனைத்தும் எனக்குள் நோயாக விளையாதபடி குருநாதர் காட்டிய வழிகளில் விண்ணின் ஆற்றலை நுகர்ந்தறிந்து அதனுடன் கலக்கச் செய்து நான் மாற்றிக் கொள்கிறேன்.\nஒரு குழம்பை வைக்கும் போது காய்கறிகளையும் மற்றதையும் போட்டு வேக வைத்து அதில் உள்ள நஞ்சினை (காரலை) நீக்கிச் சுவைமிக்கதாக ஆக்குகின்றோம் அல்லவா…\nஅதைப் போல் நீங்கள் பேசும்… எம்மிடம் கேட்க வரும் அந்த நிலையை\n1.எனக்குள் சேராவண்ணம் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று\n2.அந்தக் குழம்பைச் சுவையாக்கியது போல் எனக்குள் அந்தத் தீமை விளைவிக்காதபடி சுவைமிக்கதாக ஆக்கிக் கொள்கிறேன்.\nமிளகாயை வாயிலே போட்டவுடனே ஆ… என்று அலறுகின்றோம். நம் உமிழ் நீரே காணாது போய்விடுகின்றது. ஏனென்றால் அதில் உள்ள விஷத் தன்மை அதனின் துடிப்பு நம் அங்கங்களை அவ்வளவு வேகமாக இயக்குகின்றது.\nஅது வேகமாக இயக்கினாலும் அதே மிளகாயைப் பல சரக்குகளுடன் சேர்த்து இந்தக் காரத்தை அதிலே அளவுடன் போடும் போது\n1.இரசனை கொண்டு நம் உமிழ் நீரைச் சுரக்கச் செய்து\n. என்று நாம் ருசித்துச் சாப்பிடும் நிலையாக உணர்ச்சிகளைத் தூண்டி\n3.மனிதனுக்குள் வலுவின் தன்மை கூடி சிந்திக்கக்கூடிய உணர்வை ஊட்டி\n4.நம்மை மகிழ்ச்சி அடையச் செய்கிறது அதே காரம்… (சொல்வது அர்த்தமாகிறதல்லவா…\nஇதைப் போல் தான் கோபமாகவோ வெறுப்பாகவோ சலிப்பாகவோ சஞ்சலமாகவோ வேதனையாகவோ பல சோர்வடைந்த நிலைகளில் அவரவர்களுடைய கஷ்டங்களை எம்மிடம் சொல்லி… அந்தக் கஷ்டத்திற்கு நிவாரணம் தேட என்னிடம் கேட்க வந்தாலும்… நீங்கள் கஷ்டப்படும் உணர்வின் தன்மை நான் கேட்டறியும் போது அந்த உணர்வுகளை என் செவிப்புலன் ஈர்த்தாலும்… அந்த உணர்ச்சிகளைத் தூண்டி நான் சுவாசித்து என் உயிரிலே பட்டு அதை அறிந்து தான் நான் பதில் சொல்ல வேண்டி வரும்.\n1.குருநாதர் கொடுத்த சக்தி கொண்டு பல உபகாரங்களை உங்களுக்குச் செய்தாலும்\n2.நான் அதை மாற்றவில்லை என்றால் நீங்கள் சொன்ன உணர்வுகள் என் உடலுக்குள் சென்று\n3.கடுமையான தீய விளைவுகளை உண்டாக்கிவிடும்.\nஅத்தகைய நிலையை நான் சமப்படுத்துவதற்குத் தான் குருநாதர் அந்த விண்ணின் ஆற்றலை… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை… நீ எப்படிப் பருக வேண்டும்…\nஅதை எடுத்துச் சுத்தப்படுத்தி… வேக வைத்து… அதனைச் சமப்படுத்தி… சமைத்து… ருசியாக்கி…\n1.யார் உன்னிடம் சொன்னார்களோ அவர்களின் தீமைகளை நீக்க\n2.அருள் உணர்வின் வாக்கினை அங்கே அவர்களுக்குள் பதிவு செய்து\n3.அவர்களைத் தீமையிலிருந்து விடுபடச் செய்வதற்கு நீ இதைச் செய்…\nஉங்களை அறியாது உடலில் சேரும் தீமையிலிருந்து நீங்கள் மீள வேண்டும் என்பதற்காகத் தான் “குருநாதர் சொன்ன வழியில்… உங்களுக்கும் இதை உபதேசிக்கின்றேன்…\nஇயந்திரங்களின் (கம்ப்யூட்டர்) சக்தியை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்… தன் ஆத்ம சக்தியைப் பற்றி உணரவில்லை – ஈஸ்வரபட்டர்\nஇயந்திரங்களின் (கம்ப்யூட்டர்) சக்தியை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்… தன் ஆத்ம சக்தியைப் பற்றி உணரவில்லை – ஈஸ்வரபட்டர்\nஇன்றைய மனிதனின் பல எண்ண சக்தியினால் கணிதத்தின் (கம்ப்யூட்டர்) தொடர்பு கொண்டு…\n1.செயற்கையினால் இயந்திரத்தின் துணை கொண்டு\n2.ஒருவர் இருவர் அறிந்த சக்தியை இயந்திரங்களின் வழியில் செயல்படுத்தி\n3.மற்ற ஆத்மாக்களின் சக்தியை இவ்வியந்திரத்தின் கணிதத் தொடர்பு கொண்டு சக்திக்கு அடிமைப்படுத்தி\n4.செயலற்ற சோம்பேறி நிலையில் சென்று கொண்டுள்ளது இன்றைய உலகம்.\n எந்நிலையில் உயிரினங்கள் வளர்ச்சி கொண்டன… என்ற நிலையை அறியவும் ஆராயவும் இன்றளவும் இம் மனித எண்ணங்களின் நிலையுள்ளது.\nபிறரின் தொடர்பை மட்டும் இயக்கி உள்ள நிலை இது…\n1.தான் பிறந்து வளர்ந்து செயல் கொண்டு வாழ்ந்திட… தனக்குள்ள சக்தியையும்…\n2.தான் வாழவே தன்னுள் உள்ள தன் ஆத்மாண்டவனையும் வணங்கிடல் வேண்டும்…\n3.பிறரின் சக்தியில் சக்தியில் அடிமை கொண்டு வாழ்ந்து என்ன பயன்…\nநாம் பிறவியெடுத்த பயனை உணர்ந்து ஆத்ம ஜெபம் கொண்டால் நம் சக்தியுடன் அனைத்து நற்சக்திகளையும் ஈர்த்துச் செயல்படுத்தி வாழ்ந்திடலாம்.\nநம் ஆத்மாவான நம் சக்தியை நாம் உணர்ந்து செயல் கொண்டால்தான் இம் மாறப்போகும் இக்கலியின் மாற்றத்திலிருந்து நம் ஆத்மாவை ஒளிரச் செய்திட முடிந்திடும்.\nஆத்ம சக்தியை உணர்ந்து கொண்டால் அவரவர்களிடத்திலுள்ள இவ்வெண்ண சக்தியின் தொடரைக் கொண்டு இக்கோளம் மட்டுமல்ல… இப் பிரம்மாண்ட அனைத்துக் கோளங்களையுமே நமதாக்கும் சக்தி ஒவ்வோர் ஆத்ம சக்திக்கும் உண்டு.\nஅனைத்துக் கோளங்களுமே நமக்குச் சொந்தமானவைதான்.\nஇப்பூமியில் உயிரணுவாய் உயிராத்மாவா���் வாழ்ந்திடும் நாம் நம் சக்தியைச் செயல் கொண்டதாக்கி வாழ்ந்து காட்டிடல் வேண்டும். ஜீவன் பிரிந்த பிறகு ஆவி உலகில் இவ்வுடலில்லாமல் நம் சக்தியை வளர்த்திட முடியாது.\nமாறப் போகும் கலியிலும் பிறகு வரும் கல்கியிலும் ஆவி உலகில் ஆத்மாக்களாய்ச் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்…\n1.இவ்வுடலில் இருந்து பிரிந்து சென்ற நிலையிலுள்ள எண்ண நிலைக்கொப்ப…\n2.பிறவி எடுத்திடும் நாள் வரை இவ்வாவி உலகில் சுற்றிக் கொண்டேதான் எண்ணத் தவிப்புடனே இருந்திடல் வேண்டும்.\nஇதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nமகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு – ஞானகுரு\nவிபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்\nபேரின்ப இரகசிய ஆனந்த நிலை – ஈஸ்வரபட்டர்\nநான் (ஈஸ்வரபட்டர்) சொன்ன வழியினைக் கடைப்பிடித்தால் விண்ணின் ஆற்றல்கள் உங்களுக்குள் வ(ள)ரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-16T08:07:30Z", "digest": "sha1:YBTKDW73A7GEM6YUQOYGOYG7S3ADXBYQ", "length": 9865, "nlines": 89, "source_domain": "geniustv.in", "title": "விமானத்தை கடத்தியிருக்கலாம்? மலேசியன் பிரதமர் ரஸாக் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nமலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் கடந்த வாரம் மலேசியாவிலிருந்து சீனாவிற்கு சென்றபோது மலேசியா- வியட்நாம் பகுதியில் காணாமல் போனது. இந்த விமானம் குறித்து இதுவரை எந்த தகவல்களும் வரவில்லை. எனவே உலகின் அனைத்து பகுதிகளிலும் விமானம் தீவிரமாக தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோலாலம்பூரில் இன்று மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில் “காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் 14 நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை இப்பணியில் 42 கப்பல்கள், 39 விமானங்கள் ஈடுபட்டுள்ளன. எங்களது நாட்டின��� வேண்டுகோளை ஏற்று விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nவிமானம் கப்பல் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த தென் சீன கடல் பகுதியில் முதலில் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் விமானம் கிடைக்காததால், அந்தமான் வரை தேடுதல் பரப்பை விரிவுபடுத்தியுள்ளோம்.\nஆனால் விமானத்தை யாரேனும் கடத்தியிருக்கலாம் என்றும் அதன் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டை ஒருவர் துண்டித்து இருக்கலாம் என்றும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதை அடிப்படையாக வைத்தே, விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே இதனடிப்படையிலும் விசாரணை மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nஇதனால் விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏதும் ஏற்படவில்லை. இடைவிடாமல் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்கள் மீது அக்கறையும் அன்பும் வைத்துள்ளோம். தென்சீனாவில் விமானத்தை தேடும் பணி முழுமையடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.\nTags மலேசியன் ஏர்லைன்ஸ் மலேசியன் பிரதமர் ரஸாக்\nமுந்தைய செய்தி ட்வெண்டி 20 உலகக்கோப்பை தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரகுமான், அகான் கலைநிகழ்ச்சி\nஅடுத்த செய்தி தேர்தல் முடியும் வரை வாகன சோதனைகளை நிறுத்த முடியாது தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்\nஇந்தியப் பெருங்கடலில் 58 கடினமான பொருட்கள் கண்டு பிடிப்பு:மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370ன் பாகங்களா\nMH17 மலேசிய விமான பயணியின் ஃபேஸ்புக் ‘ஜோக்’ நிஜமான சோகம்\nமலேசிய விமானம் எரியும் வீடியோ:\nமலேசியாவுக்கு இது மோசமான வருடம்: பிரதமர் நஜீப் ரஸாக் வருத்தம்\nமலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுடப்பட்டு விபத்து ஏற்பட்டதாக வந்த செய்தி அறிந்து தாம் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக மலேசிய பிரதமர் …\nBBC – தமிழ் நியுஸ்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள் 16/04/2021\nஅந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல் 15/04/2021\nசீனாவில் அதிர்ச்சி சம்பவம்: முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை 15/04/2021\nகோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர் 15/04/2021\n\"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" - இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-16T08:58:12Z", "digest": "sha1:RJBZCFUB7E44U6SRSFWDT2IOUJSDL67O", "length": 2989, "nlines": 82, "source_domain": "puthiyamugam.com", "title": "கலாஞர் கருணாநிதி Archives - Puthiyamugam", "raw_content": "\nஎம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா – இன்றைய இளைஞர்களுக்கான விளக்கம்\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\n” – டென்ஷனாகும் நடிகை\nஇந்திய பிரதமர்கள் – 4.இந்திரா காந்தி\n” – டென்ஷனாகும் நடிகை\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthamil.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-16T08:54:31Z", "digest": "sha1:PYA3OGUWYKE37FLZWGRSKV2TBWT5MPYD", "length": 8177, "nlines": 5, "source_domain": "senthamil.org", "title": "தேவாரம்", "raw_content": "\nவிரவிநீறுமெய்- விரவிலாதுமைக்- விரவுநீறுபொன்- விரிகடல்- விரிகதிர்- விரிக்கும்- விரிசடையாய்- விரிதரு- விரித்த- விரித்த- விரித்தனை- விரித்தபல்- விரித்தவன்- விரித்தவன்- விரித்தானை- விரித்தானை- விரித்தார்நாண்- விரிந்தனை- விரிந்தானைக்- விரியார்- விரியுந்- விரிவிலா- விருதிலங்குஞ்- விருது- விருதுபகரும்- விருத்த- விருத்தனாகிப்- விருத்தனாய்ப்- விருத்தனே- விருந்தாய- விரும்பி- விரும்பி- விரும்பினேற்- விரும்பு- விரும்புந்- விரும்பும்- விரைகமழு- விரைசெய்- விரைதரு- விரைதரு- விரைந்தாளும்- விரைமலி- விரைமலி- விரைமல்கு- விரையார்- விரையார்- விரையாலும்- விரையினார்கொன்றை- விரையுண்ட- விரையேறு- விறகிற்- விற்றானை- விற்று{ணொன்- விற்றுக்- விலகினார்- விலங்க- விலங்கலொண்- விலங்கலொன்- விலங்கலொன்று- விலங்கலொன்று- விலையிலா- வில்லருளி- வில்லாடி- வில்லார்- வில்லிமையி- வில்லைக்- வில்லைவட்- விளக்கினாற்- விளக்கும்- விளங்கயனுர்- விளங்கியசீர்ப்- விளங்கிழை- விளங்கு- விளங்குதண்- விளங்கும்பிறை- விளங்கொளி- விளவார்கனி- விளவு- விளிதரு- விளைக்கின்ற- விளைக்கின்ற- விளைக்கும்- விளைதரு- விளைத்த- விளையாததொர்- விளைவறி- விள்ளத்தா- விழமல்கு- விழவாரொலியும்- விழவி- விழிக்குந்- விழித்தனர்- விழியிலா- விழுது- விழுநீர்மழு- விழுமணி- விழையா- விழையாதார்- விவந்தா- வீக்கமெழும்- வீக்கினான்- வீங்கினார்- வீங்கிய- வீங்கிய- வீசு- வீடரங்- வீடலால- வீடி- வீடி- வீடினார்- வீடின்- வீடு- வீடு- வீடு- வீடு- வீடுதனை- வீட்டினார்- வீணடைந்த- வீதி- வீதிகள்- வீதிபோக்- வீந்தார்- வீர- வீரத்- வீரமாகிய- வீரமிக்- வீரமும்- வீறார்- வீறு- வீறு- வீறுடைய- வீறுநன்- வீளைக்குரலும்- வீழக்- வீழி- வீழிட்ட- வீழிம்மிழ- வெங்கடுங்- வெங்கடுங்- வெங்கண்- வெங்கண்- வெங்கண்ஆனை- வெங்கள்- வெங்கள்விம்மு- வெங்குருத்- வெஞ்சமர்- வெஞ்சி- வெஞ்சின- வெஞ்சினவெள்- வெஞ்சுட- வெஞ்சுடர்த்தீ- வெஞ்சுரஞ்- வெஞ்சொல்தஞ்சொல்- வெடிகொள்- வெடிதரு- வெட்ட- வெட்டன- வெண்காட்டார்- வெண்கொடி- வெண்கோவணங்- வெண்செநெல்- வெண்ட- வெண்டலை- வெண்டலை- வெண்டலை- வெண்டலையும்- வெண்டலையோர்- வெண்டி- வெண்டிரைக்- வெண்ணி- வெண்ணி- வெண்ணி- வெண்ணித்- வெண்ணில- வெண்ணிலா- வெண்நா- வெண்புலான்மார்- வெண்பொடி- வெண்மதி- வெண்மதி- வெந்த- வெந்த- வெந்த- வெந்த- வெந்த- வெந்த- வெந்த- வெந்த- வெந்த- வெந்த- வெந்த- வெந்தநீ- வெந்தநீறு- வெந்தநீறு- வெந்தலாய- வெந்தழல்- வெந்தவெண்- வெந்தவெண்- வெந்தவெண்- வெந்தவெண்- வெந்தவெண்- வெந்தவெண்- வெந்தவெண்- வெந்தார்வெண்- வெந்துய- வெந்துயர்- வெந்துறு- வெந்துவர்- வென்றவன்- வென்றா- வென்றி- வென்றி- வென்றிமிகு- வென்றிலேன்- வெப்பத்- வெப்பொடு- வெப்பொடு- வெம்பனைக்- வெம்பவரு- வெம்பினா- வெம்பு- வெம்புந்திய- வெம்மான- வெம்மை- வெம்மை- வெம்மைமிகு- வெயிற்கெதிர்ந்- வெயிலின்- வெய்தாய- வெய்ய- வெய்ய- வெய்ய- வெய்யதண்சாரல்- வெய்யநோயிலர்- வெய்யபாவங்- வெய்யவன்காண்- வெய்யவன்பல்- வெய்யவினை- வெய்யவினை- வெருகு- வெருநீர்- வெருவி- வெறிகமழ்- வெறிகிளர்- வெறிகொளாருங்- வெறியார்- வெறியார்- வெறியார்மலர்த்- வெறியுறு- வெறியுலாங்- வெறிவிரவு- வெறிவிரவு- வெறுத்தா- வெறுத்துகப்- வெறுத்தேன்- வெற்பமர்- வெற்புறுத்த- வெற்றரை- வெற்றரை- வெற்றரைக்- வெற்றரைச்- வெற்றரைச்- வெற்றரையுழல்- வெற்றவே- வெற்றி- வெலவ- வெல்பற- வெல்லும்- வெளிறு- வெள்ள- வெள்ள- வெள்ள- வெள்ளத்- வெள்ளத்- வெள்ளத்தைச்- வெள்ளத்தைச்- வெள்ளநீர்ச்- வெள்ளநீர்ச்- வெள்ளமார்ந்துமிளிர்- வெள்ளமெல்லாம்- வெள்ளி- வெள்ளிக்- வெள்ளிக்குன்- வெள்ளியர்- வெள்ளெ- வெள்ளெயி- வெள்ளெருக்கொடு- வெள்ளை- வெள்ளை- வெள்ளைத்திங்கள்- வெவ்வ- வெவ்வ- வேக- வேகங்கொண்- வேட- வேட- வேடஞ்சூழ்- வேடனாகி- வேடனாய்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1965_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-16T09:32:52Z", "digest": "sha1:JYZCJT3PPG7TRZMY5MMVWJV646SZ6VQV", "length": 6086, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1965 தமிழ்த் திரைப்படங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1965 தமிழ்த் திரைப்படங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:1965 தமிழ்த் திரைப்படங்கள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1965 தமிழ்த் திரைப்படங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1969 தமிழ்த் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1968 தமிழ்த் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1967 தமிழ்த் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1960 தமிழ்த் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1961 தமிழ்த் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1962 தமிழ்த் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1963 தமிழ்த் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1964 தமிழ்த் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1966 தமிழ்த் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/tamilnadu/page-6/", "date_download": "2021-04-16T08:50:56Z", "digest": "sha1:B3LLGS3MGDVHQQTWJIXKLDKTH2EVPQZO", "length": 7636, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "Tamilnadu | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nதமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு\nசசிகலாவினால் எந்த வித தாக்கமும் ஏற்படாது- ஜெயகுமார்\nதன் கடைசி ஆசை என்ன- உருக்கமாகப் பேசிய துரைமுருகன்\nவீடில்லா ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர்\nஇபிஎஸ் மீண்டும் முதல்வராவார்; அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கூறிய கிளிஜோசியர\nஅள்ளித்தரும் ஜல்லிக்கட்டு.. அரசுப்பணி நனவாகுமா\nபாஜக வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் திமுக சதி செய்கிறது: இப்ராஹிம்\nஇலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை எப்படி உருவாகிறது\n5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை சென்னையில் கொட்டி தீர்த்தது\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா\nபுதிய பொறுப்பாளர்கள் நியமனம் - கார்த்தி சிதம்பரம் அதிருப்தி\nதமிழகத்தில் இரண்டரை கோடி தடுப்பூசி டோசேஜ்களை சேமிக்கும் நிலை உள்ளது\nசீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nதலைமுடி கெரடின் செய்து கொள்வது நல்லதா..\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃப்ரீனா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..\nராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி\nதமிழகத்தில் ஒரு நாள் கொரேனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது\nஅமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி\nமுதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு\nவிராட் கோலியின் முரட்டுத்தனமான செயலை கண்டித்த நடுவர்\nKalidas Jayaram: ரஜினி படத்தில் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்\nநிபுணத்துவம் இல்லாதவர்களை தீர்ப்பாய உறுப்பினர்களாக நியமிக்கக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்\nபுதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவ குழுவுடன் தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை...\nநடிகர் விவேக் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்\nReshma Pasupuleti : சன் டிவி சீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwin.com/", "date_download": "2021-04-16T08:39:22Z", "digest": "sha1:SKIDSZCC5DTD6YWMPYBKJQXWWVLWKEKU", "length": 24734, "nlines": 372, "source_domain": "tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nயாழில் விசேட அதிரடிப்படை துப்பாக்கிச்சூடு – இருவர் காயம்\nதென்னிலங்கையில் பாரிய விபத்தை தடுத்த ரயில் சாரதி\nநாட்டுக்கு தேவையானது ஹிட்லர் பாணியிலான ஆட்சியல்ல\nவிரைவில் தமது முக்கிய அரசியல் முடிவை வெளியிட தயாராகும் ஹரின் பெர்னாண்டோ\n6 கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்\nகிளிநொச்சியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை\nமாத்தறையில் அழுகிய நிலையில் ஆணொருவரின் தலை மீட்பு\nகடற்படை முகாமிற்கு சென்று திரும்பிய இராணுவ சிப்பாய்கள் விபத்தில் சிக்கி படுகாயம்\nஇலங்கையில் மக்களுக்கு குடிநீரை விநியோகிப்பதில் சிக்கல்\nவைத்தியசாலையில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டுள்ள கோவிட்டால் உயிரிழந்தவரின் சடலம்\nராஜயோகத்தால் பேரதிஷ்டத்தை அடையப்போகும் நான்கு ராசிக்காரர்கள்\nசிங்களப் பேரினவாத ஆட்சியில், வறுமை தலைவிரித்தாடுகின்றது - கஜேந்திரன் எம்.பி. சாடல்\nபிரபல நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி 1 hour ago\nஇன்றைய வானிலை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு 7 hours ago\nபாக்கு நீரிணையை கடந்த படை வீரர் தரமுயர்வு\nஉலக நாடுகளின் கோவிட் - 19 நிலைமை குறித்து இலங்கை கவனம்செலுத்தியுள்ளது - இராணுவத் தளபதி 10 hours ago\nஅறிக்கையை எரித்த துணைத்தலைவர் ஒருவருடத்திற்கு இடைநிறுத்தம் 11 hours ago\nநாட்டின் பல பகுதிகளுக்கு மண் சரிவு எச்சரிச்சை விடுப்பு\nயாழில் எண்மர் உட்பட வடக்கில் மேலும் 10 பேருக்குக் கொரோனா\nவவுனியா பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கல் 11 hours ago\nயாழ்.தென்மராட்சியை சேர்ந்த பெண் கோவிட் தொற்றால் மரணம்\nசவூதியில் நாடுகடத்தல் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள்\nஅமெரிக்காவின் முன்னாள் தலைமைச்சட்டத்தரணி ரம்சி கிளர்க் மறைவு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல் 13 hours ago\nஎதிலும் அரசில் கலந்திருப்பதே சமூகம் அவஸ்தைப்படுவதற்கு காரணம்\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கியதில் மூவர் பலி\nகௌரவ ஆடையை அணிவது யார் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரித்தானிய மகாராணி 14 hours ago\n19ஆம் திகதி வரைக்கும் பொறுமையுடன் இருங்கள் மைத்திரி மற்றும் விமல் 14 hours ago\nஅரசு கவிழும் என்று பகல் கனவு காணாதீர்- சஜித்துக்கு பீரிஸ் பதிலடி 14 hours ago\nதுறைமுக நகரம் தனிநாடாக மாறக்கூடிய அபாயம் - விஜயதாச ராஜபக்ச 14 hours ago\nஇலங்கைக்குள் மேலும் நான்கு பேர் கோவிட்டினால் மரணம் 14 hours ago\nஇந்தநாடு சீன காலணியாக மாறுவதனை ஏற்க முடியாது – முருத்தட்டுவே ஆனந்த தேரர் 15 hours ago\nசுமந்திரன், சிறிதரன் எம்.பிக்கள் யாழ் . வைத்தியசாலைக்கு விஜயம் 15 hours ago\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 64 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு 15 hours ago\nதடைசெய்யப்பட்ட பொருட்களை சிறைச்சாலைகளுக்குள் கொண்டு செல்வதற்கு தடை 15 hours ago\nதிருகோணமலையில் இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது 15 hours ago\nதிருகோணமலையில் உயிரிழந்த வயோதிபருக்கு கோவிட் தொற்று உறுதி 15 hours ago\nமன்னார் பள்ளிமுனை மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் - பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய மீனவர்கள் அச்சம் 15 hours ago\nகௌரவ ஆடையை அணிவது யார் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரித்தானிய மகாராணி\nஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் அபாயம்\nகலைப்போராளி சண் மாஸ்டர் கனடாவில் மரணம்\nசுவிற்சர்லாந்தில் நடைமுறைக்கு வரும் புதிய தளர்வுகள் - அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு\nஅரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது - விமல் வீரவங்ச\nபிரான்ஸில் இலங்கை தமிழ் மக்களுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்\nவிருது தராததால் மேடையில் மனம் வருந்திய பிரபல நடிகை, அனைவரையும் கவலையடைய செய்த ப்ரோமோ Cineulagam\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இப்படி ஒரு டுவிஸ்ட்டா- இதை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கவில்லையே, செம ஷாக் Cineulagam\nபஸ் ஸ்டாண்டில் மக்களோடு மக்களாக சாதாரணமாக நடந்து சென்ற அஜித்- வைரல் வீடியோ Cineulagam\nபிரபல நடிகரின் படம் பார்க்க திரையரங்கிற்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்- கலக்கல் புகைப்படங்கள் Cineulagam\nமார்டன் உடையில் ரசிகர்கள் கவர்ந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை - அதிலும் அழகு தான் Cineulagam\nVijay TV-லிருந்து வெளியேறினாரா அஷ்வின்..புதிய விளம்பரத்தால் சர்ச்சை.. Cineulagam\nபிரபல பிரித்தானிய நடிகரின் மகனை மணம் முடித்த இலங்கை வம்சாவளிப்பெ��்ணுக்கு நேர்ந்துள்ள சோகம் News Lankasri\n பிலவ வருட தமிழ் பஞ்சாங்கம் கணிப்பு Manithan\nகணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு போய்ட்டாரு பொய்யாக கூறிய மனைவி... 2 ஆண்டுகளுக்கு பின்னர் அம்பலமான கொடூர சம்பவம் News Lankasri\nதங்களது ட்வின்ஸ் குழந்தைகளுடன் கோவிலில் சீரியல் நடிகர் பிரஜன், சாண்ட்ரா - அழகிய குடும்பம் Cineulagam\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்.. இந்த ராசிக்கு எதிர்பாராமல் அடிக்கப்போகும் ராஜயோகம் என்ன\nஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வீடு புகுந்து கொடூர கொலை தானாக முன் வந்து சரணடைந்த கொலைகாரன் News Lankasri\nமருத்துவமனையில் இருந்து கொமடி நடிகர் செந்தில் வெளியிட்ட காணொளி.... கொரோனா குறித்து உடைத்த பல உண்மை Manithan\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி- திடீரென என்னானது\nபுழுவாய் துடிதுடித்த 14 வயது சிறுமி... அக்கா கணவர் உட்பட 11 பேர் செய்த காரியம் Manithan\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி\nவரணி, சாவகச்சேரி, London - United Kingdom, சுவிஸ்\nமலேசியா, சுழிபுரம், தும்பளை, Brampton - Canada\nஎழுதுமட்டுவாள், ஹற்றன், கொழும்பு, London - United Kingdom\nநயினாதீவு 5ம் வட்டாரம், கனடா\nஊர்காவற்துறை, Toronto - Canada\nதெஹிவளை, மெல்போன் - அவுஸ்திரேலியா\nயாழ்ப்பாணம், கலிஃபோர்னியா - அமெரிக்கா\nவேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம், Scarborough - Canada\nசண்டிலிப்பாய், இளவாலை, சிறுவிளான், கனடா\nகளுதாவளை, மட்டக்களப்பு, London - United Kingdom\nவண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, New Malden - United Kingdom\nகரம்பன், மெல்போன் - அவுஸ்திரேலியா\nயாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, பிரான்ஸ்\nஸ்ரீமதி காயத்ரிதேவி லக்ஷ்மிகாந்தம் ஐயர்\nபுங்குடுதீவு 11ம் வட்டாரம், வெள்ளவத்தை, Kassel - Germany\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2019/05/blog-post_28.html", "date_download": "2021-04-16T07:43:03Z", "digest": "sha1:RE3WD4B3F57OO77ABTLIP3FJYOSS7GWL", "length": 4881, "nlines": 108, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "கொ ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் | Tamil Calendar 2021 - Tamil Daily Calendar 2021", "raw_content": "\nகொ ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nகொ | கோ | ச | சி | சு | சூ | செ |\nர&ரா | ல | வ | வி | ஜி ஜீ |\nஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்\nபெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்\nதாமதமாகத் திருமணம் நடைபெற காரணம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nஜாதகத்தில் நடக்கும் திசைக்கேற்ப எந்தெந்த வழிபாடு செய்வது சிறப்பு\nBaby Names - நச்சத்திரம்\nAnmigam - ஆன்மிகம் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/09011805/Corona-for-24-people-in-Tenkasi.vpf", "date_download": "2021-04-16T08:24:17Z", "digest": "sha1:UMFEU63XYFKZMDO4PLKMRO43ZCOXY3EC", "length": 8259, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona for 24 people in Tenkasi || தென்காசியில் 24 பேருக்கு கொரோனா", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதென்காசியில் 24 பேருக்கு கொரோனா\nதென்காசி மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா\nதென்காசி மாவட்டத்திலும் கொரோனா படிப்படியாக அதிகரித்து வருகிறது. அந்த மாவட்டத்தில் நேற்று 24 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 889 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 8 ஆயிரத்து 520 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனாவுக்கு 161 பேர் இறந்து உள்ளனர்.\n1. குமரியில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா\nகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. கொரோனா ஆண்களை அதிகம் தாக்குகிறது; 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிப்பு; சென்னை மாநகராட்சி தகவல்\n2. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\n3. திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை\n4. இருசக்கர வாகனத்தில் வந்து ரங்கசாமி ஓட்டுப் போட்டார் ;‘வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’\n5. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட 30 பவுன் தங்க நகைகள் மீட்பு; ரெயில்வே பாதுகாப்புப்படையினர் பத்திரமாக ஒப்படைத்தனர்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2021/jan/23/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D---2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3549102.html", "date_download": "2021-04-16T07:35:33Z", "digest": "sha1:KQQGAOT6YLHPLUGWJWWV5NHMG4QPF2PL", "length": 9200, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குரூப் - 2 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு: ஆட்சியா் தகவல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nகுரூப் - 2 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு: ஆட்சியா் தகவல்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் விருப்பமுள்ளவா்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.\nஇது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஆண்டு திட்டத்தின்படி தொகுதி - 2க்கான அறிவிப்பாணை மே மாதம் வெளியிடப்படவுள்ளது.\nஇதற்கான இலவச பயிற்சி வகுப்பு கரோனா பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டத்தால் வரும் 27-ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.\nஇப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டித் தோ்வு எழுதும் இளைஞா்கள் மேற்கண்ட இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பைப் பயன்படுத்தித் தோ்வில் வெற்றி பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 04286 - 222260 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவி���்கப்பட்டுள்ளது.\nஅழகு தேவதையாய் மிளிரும் அதுல்யா - படங்கள்\nகும்பமேளா - கங்கையில் நீராடிய பக்தர்கள் - படங்கள்\n'சுல்தான்' படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nவைரலாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் விமானப் பயணம் - படங்கள்\nஊரடங்கு: வெறிச்சோடிய மும்பை சாலைகள் - படங்கள்\nகளைகட்டும் கிருஷ்ணர் சிலை தயாரிப்பு பணிகள் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/02/blog-post_3.html", "date_download": "2021-04-16T07:24:07Z", "digest": "sha1:D24QCUJRQGX2CBUFOFDYSNMRUKYAG5GA", "length": 21613, "nlines": 283, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை(சமஸ்) - ஒரு கோப்பை டீ, மன்னார்குடி", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை(சமஸ்) - ஒரு கோப்பை டீ, மன்னார்குடி\nஇந்த பகுதி இவ்வளவு தூரம் ரசிக்கப்படும் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை..... சமஸ் அவர்களுக்கு இவ்வளவு தூரம் ரசிகர்களா சென்ற வாரம் எழுதிய \"ஒரு ஜோடி நெய் தோசை\" எல்லாரது மனதையும் கொள்ளை அடித்ததா சென்ற வாரம் எழுதிய \"ஒரு ஜோடி நெய் தோசை\" எல்லாரது மனதையும் கொள்ளை அடித்ததா இந்த வாரம் ஒரு டீ சாப்பிடலாம் இந்த வாரம் ஒரு டீ சாப்பிடலாம் மன்னார்குடியில் யாரை கேட்டாலும் நேதாஜி டீ கடைக்கு வழி சொல்கிறார்கள்..... ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் டீ போடுபவர் என்று பெயரெடுத்தவர் ஆயிற்றே மன்னார்குடியில் யாரை கேட்டாலும் நேதாஜி டீ கடைக்கு வழி சொல்கிறார்கள்..... ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் டீ போடுபவர் என்று பெயரெடுத்தவர் ஆயிற்றே ஒரு டீ சாப்பிட மன்னார்குடி வரை செல்ல வேண்டும் என்று சொல்லியபோதே ஆள் ஆளுக்கு என்னை திட்ட தொடங்கிவிட்டனர். சமஸ் அவர்கள் எழுதிய எழுத்தில் அந்த டீயை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டதால் வண்டியை விட்டோம் மன்னார்குடிக்கு \nசமஸ் எழுதியதை படிக்க..... ஒரு கோப்பை டீ\nவெகு சுலபத்தில் நீங்கள் அந்த கடையை ��வற விடுவீர்கள்..... பத்திரிக்கையில் வந்து இருந்தாலும் நீங்கள் நினைப்பதை போல பெரியதாகவும், பெரிய பேனர் வைத்து எல்லாம் இல்லாமல் இருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தால் ஒரு ஓரத்தில் வடை, போண்டா போட்டு கொண்டு இருந்தனர். என்னை அறிமுகபடுதிக்கொண்டு ஒரு டீ சொல்லிவிட்டு கண்கள் விரிய அவர் போடுவதை கவனித்தேன். முதலில் டீ தூள் போட்டு சுடு தண்ணீரை ஊற்றி ஒவ்வொரு கிளாசிலும் அதை சம அளவு இறக்கி, பின்னர் அதில் சீனி போட்டு, சுண்ட காய்ச்சிய பாலை ஊற்றிவிட்டு பின்னர் ஒவ்வொரு கிளாசையும் தலைக்கு மேலே தூக்கி ஆற்றி பதமான சூடுடன் நம்மிடம் கொடுக்கும்போது வாய் ஊற ஆரம்பிக்கிறது \nமுதல் வாய் வைத்தவுடன் தெரிந்து விடுகிறது நாம் வழக்கமாக முக்கு டீ கடையில் குடிக்கும் டீ இது இல்லை என்பது. அடுத்த வாய் வைத்தவுடன் அதில் என்ன சேர்ந்து இப்படி சுவை கொடுக்கிறது என்று யோசிக்கிறது. பால் தண்ணி கலக்கவில்லை, டீ தூள் நல்ல பிராண்டு...... அவ்வளவுதான் நான் அந்த டீ குடித்து முடிக்கும்முன் அங்கு சுமார் இருபது பேராவது வந்து டீ சொல்லி குடித்து கொண்டு இருந்தார்கள், சிலர் அங்கு சூடாக போட்ட பக்கோடாவுடன் நான் அந்த டீ குடித்து முடிக்கும்முன் அங்கு சுமார் இருபது பேராவது வந்து டீ சொல்லி குடித்து கொண்டு இருந்தார்கள், சிலர் அங்கு சூடாக போட்ட பக்கோடாவுடன் அந்த கடையில் அண்ணன் சமஸ் எழுதிய பத்திரிக்கை செய்தி, அவருக்கு கொடுக்கப்பட்ட அவார்ட் என்று இருந்தது.\nஎன்னதான் சுவையில் மனம் லயித்து இருந்தாலும் நாமதான் இஞ்சினியர் ஆச்சே. மனது சர சரவென்று கணக்கு போட்டது...... ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் டீ, அதிகாலை 4 மணிக்குக் கடையைத் திறக்கிறார். நண்பகல் சில மணி நேரம் ஓய்வு. பிறகு, இரவு 8 மணி வரை....... அப்படியென்றால் சுமார் பதினாறு மணி நேரம் வரை வைத்துக்கொள்வோம்.\nஒரு நாளைக்கு போடும் டீ : 5000\nவேலை நேரம் : சுமார் 16 மணி நேரம்\nஒரு மணி நேரத்தில் : 5000/16 = 312 டீ\nஒரு நிமிடத்திற்கு.... : 5000/16/60 = 5.2 டீ\nஇது மனதில் தோன்றியதில், அவர் டீ போடுவதை வீடியோ எடுக்க ஆரம்பித்தேன். அதை கவனித்த அவர் டீ போடுவதை நிறுத்தி விட்டு தண்ணீர் ஊற்றினார், வீடியோ எடுப்பதை நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தேன், மீண்டும் அவர் கையை துடைப்பது என்று இருந்தார்...... கடைசி வரை அவர் டீ போடுவதை முழுமையாக எடுக்க முடியவில்லை சரி விடுங்கள்....... நமக்கு கணக்கா முக்கியம், டீயின் சுவைதானே. அங்கு வரும் மக்களை பார்த்தால் அவர் அதை செய்வார் என்றே தோன்றுகிறது \nஇடம் பற்றிய தகவல் :\nமன்னார்குடி பொது மருத்துவமனையில் இருந்து பஸ் ஸ்டான்ட் செல்லும் வழியில் இருக்கிறது\nசமஸ்ஸின் 'சாப்பாட்டுப் புராணம்' நானும் வாங்கி ரசிச்சு வாசித்ததோடு சரி. மன்னார்குடி கோவிலில் மாலை தரிசனத்துக்கு ரெண்டரை மணி நேரம் காத்திருந்தேனே அப்போ டீக்கடை நினைவு வரவே இல்லை:( தேவுடு காத்தேன் என்பதே சரி:-)))\nகண்முன்னே செங்கமலம் ஆடிக்கிட்டே இருந்தாளே\nஹா ஹா ஹா..... உங்களது தவிப்பை ரசித்தேன். அடுத்த முறை செல்லும்போது சென்று வாருங்கள். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி மேடம் \nநீங்கள் சொன்ன கணக்கை நினைதது... இப்பவே கண்ணை கட்டுதே... இருங்க எங்கே வீட்டு டீ சாப்பிட்டு வருகிறேன்... ஹா... ஹா...\nகணக்கா சார் முக்கியம், டீ சுவைதான் முக்கியம் \nவணக்கம் சார் நீங்கள் என்னிடம் சொல்லிருந்தால் அவரை பேட்டி கொடுக்க வைத்திருக்கலாம். அவர் எனது நண்பரின் நண்பர். நான் பல வருடங்கள் அந்த டீ கடையில் டீ குடித்திருக்கிறேன். நான் பள்ளியில் படித்தது எல்லாம் மன்னார்குடியில் அதனால் தெரியும். தெரிந்த கடையை சொல்லும்பொழுது பழைய நினைவுகள் வந்து செல்லுகிறது. நன்றி\nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார் நான் சென்றது ஒரு சட்டென்ற பயணம், அடுத்த முறை செல்லும்போது சொல்கிறேன் \nடீ சாப்பிட மன்னார்குடி வரை செல்ல வேண்டும் என்று சொல்லியபோதே ஆள் ஆளுக்கு என்னை திட்ட தொடங்கிவிட்டனர்\nஉங்க குடும்பத்தார் வேணுமின்னா உங்களை திட்டலாம். ஆனா, இதில் ஆச்சர்யம் இல்லன்னு எங்களுக்குத் தெரியும். சைனா டீ குடிக்க நீங்க சைனாவுக்கே போனாலும் நாங்க ஆச்சர்யப்பட மாட்டோமில்ல\nநீங்க சொல்றது சரிதான் மேடம்...... இப்போ வீட்டுல அதைதான் சொல்றாங்க \nஒரு முறை மூன் வாக் எப்படி பண்றதுன்னு கேட்டேன், வீட்டுல மிரண்டுடாங்க போங்க \nசுவையான டீ போடும் கைவண்ணம் ரசிக்கவைத்தது..\nநன்றி மணிகண்டன்........தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் \nசைனா டீ குடிக்க நீங்க சைனாவுக்கே போனாலும் நாங்க ஆச்சர்யப்பட மாட்டோமில்ல\nஅவ்வ்வ்வ் சரியா தான் சொல்லிருக்காங்க ...\nஅப்போ நீயும் கூட வரியா ஆனந்த் \nஒரு டீக்காக மன்னார்குடி பயணமா.\nஎன்னுடைய அராஜகங்க��ில் இதுவும் ஒன்று மேடம் நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் \nடீ சூப்பர் ... பதிவு டபுள் ஸ்ட்ராங் ... நன்றி சுரேஷ்\nநன்றி பிரேம்..... உங்களது வார்த்தைகள் சர்க்கரை ஜாஸ்தி போட்டு ஒரு டீ சாப்பிட்டது போல இருக்கிறது \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - திருவாரூர் தேர் \nதேர்.... இந்த வார்த்தையை சொன்னாலே உங்களது நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை என்ன சிறு வயதில் இருந்தே யாரிடம் பேசும்போதும் திருவாரூர் தேர்...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nஊர் ஸ்பெஷல் - பாலவநத்தம் சீரணி மிட்டாய்\nஅறுசுவை - மண்பானை உணவகம், வத்தலகுண்டு\nஅறுசுவை - பர்மா இடியாப்ப கடை, மதுரை\nஊர் ஸ்பெஷல் - பவானி ஜமுக்காளம்\nசிறுபிள்ளையாவோம் - பானை செய்வோம் \nஅறுசுவை - 24K தங்கம் தூவி ஒரு காபி \nசிறுபிள்ளையாவோம் - மாட்டு வண்டி பயணங்கள் \nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி உப்பு / முத்து\nஅறுசுவை(சமஸ்) - ஒரு கோப்பை டீ, மன்னார்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aibsnlpwachtd.blogspot.com/2019/04/", "date_download": "2021-04-16T07:05:08Z", "digest": "sha1:WEAELAJIXXMATET2AVX6DU3PS6N4S6J6", "length": 15343, "nlines": 179, "source_domain": "aibsnlpwachtd.blogspot.com", "title": "AIBSNLPWA CHENNAI TELEPHONES: April 2019", "raw_content": "\nநாளை 01 -05 -2019 புதன்கிழமை காலை 0930 மணியளவில் அண்ணா நகர் தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ள \"\"மே தின சிறப்புக்கூட்டத்தில் AIBSNLPWA தமிழ் மாநில செயலர் தோழர் ஆர்.வெங்கடாசலம்\nஅவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்ற இசைந்துள்ளார்கள்.\nதோழர்கள் / தோழியர்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.\nமாநில சங்க நிர்வாகிகள் .\nசென்னை தொலைபேசி மாநிலம் .\nஉழைக்கும் வர்க்கத்தின் திருநாளாம் மே முதல் நாளை சென்னை மாநில AIBSNLPWA சங்கம் சிறப்பாக கொண்டாடுகிறது.\n01 -05 -2019 புதன்கிழமை அண்ணா நகர் தொலைபேசி நிலையத்தில் காலை 0930 மணியளவில் மேதின விழா நடைபெறும். அகில இந்திய , மாநில மற்றும் கிளை யைசார்ந்த தலைவர்கள் , முன்னணி பேச்சாளர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். தோழர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்றிடுவோம்.\nஉழைக்கும் வர்க்கம் என்றும் தோற்பதில்லை -என்பதை\nஅனைவருக்கும் மே தின நல் வாழ்த்துக்கள் . உழைக்கும் வர்க்கத்தை போற்றிப்பாராட்டும் நன்னாளாம் மே தினம் என்பதனை நாம் நன்கறிவோம். உழைக்கும் மக்களே இவ்வுலகினைக் காப்பவர் என்று மகா கவி பாரதியார் \" மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே \" என்று போற்றுகிறார்..\nமே தினத்தை சென்னைத் தொலைபேசி மாநிலம் சிறப்பாக கொண்டாடும் விதமாக சென்னை அண்ணா நகர் தொலைபேசி நிலைய வளாகத்தில் 01 -05 -2019 புதன்கிழமை காலை 0930 மணியளவில் ஒரு சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளது. அதுபோழ்து அகில இந்திய , மாநில , கிளைகளை சார்ந்த சங்க முன்னணி அங்கத்தினர்கள் உரையாற்றுவார்கள்.\nசென்னை மாநில சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு மே தின விழாவை வெற்றிகரமாக்க வேண்டுகிறோம்.\nஅனைத்து கிளை தலைவர்களும், செயலர்களும் மற்றும் முன்னணி உறுப்பினர்களும் பெரு முயற்சி எடுத்து பெருவாரியான உறுப்பினர்கள் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nகுறிப்பு :: அனைத்து கிளை செயலர்களும் தங்கள் கிளை உறுப்பினர்கள் அனுப்பியிருக்கும் குறைகளின் விபரங்கள் அடங்கிய பிரதிகளை மாநில செயலருக்கு 15 -05 -2019 க்குள் அவசியம் கொடுத்து விட வேண்டும்.\nஅனைத்து இந்திய BSNL ஓய்ஊதியர் நல சங்கம் அம்பத்தூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் 13-04-19 அன்று தலைவர் தோழர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. கிளை செயலர் B.தியாகராஜன் கிளை மாநாடு முடிந்து ஓராண்டு நிறைவடைந்து ள்ளதாகவும் உறுப்பினர் எண்ணிக்கை 85 லிருந்து 161 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். தோழியர் புனிதவதியின் பென்சன் பிறச்சினையை தீர்த்து வைத்த மாநில செயலருக்கும் துனை மா. செய்லர் கிருஸ்ணமூர்த்திக்கும் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்தார். மா.து.தலைவர் தோழர் M.கோவிந்தராஜன் அவர்கள் BSNLன் தற்பொழுதய நிலைமை 58 வயதில் ஓய்வு VRS மற்றும் இந்த இலாகா தனியாரிடம் விற்பதற்கான முயற்சி அதனையொட்டி இன்றய அரசியல் அதில் நமது பங்கு குறித்து விரிவாக உரையாற்றினார். கூட்டத்தில் 30கு மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். மாநில செய்லர் தோழர் S.தங்கராஜ் அவர்கள் பென்சன் சம்பந்தமாகவும் மெடிக்கல்/CGHS மற்றும் கன்னியாகுமரியில் நடைபெற்ற CWC குறித்து பேசினார்.நிலுவையில் இருக்கும் N.தாமோதரனின் பென்சன் குறைபாடு விரைவில் தீர்க்கப்படும் என்றார். கி.உ. பொருளாளர் தோழர் K.பாண்டி நன்றி நவில கூட்டம் முடிவுற்றது.\nநீங்கள்அளிக்கும்நன்கொடைக்குவருமான வரி விலக்கு பெற நேரடியாக தமிழ் நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அவரவர் வங்கி கணக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-16T08:40:27Z", "digest": "sha1:PPL22YUATDF7GY5MUCIRXEZWVSWKNFJ7", "length": 8486, "nlines": 91, "source_domain": "geniustv.in", "title": "“அக்னி நட்சத்திரம்” கத்திரி வெயில் 113 டிகிரியை தாண்டும் – வானிலை மையம் அதிர்ச்சி தகவல் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\n“அக்னி நட்சத்திரம்” கத்திரி வெயில் 113 டிகிரியை தாண்டும் – வானிலை மையம் அதிர்ச்சி தகவல்\nஇந்த ஆண்டு கோடை வெயில் 113 டிகிரி வரை எட்டக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n“அக்கினி நட்சத்திரம் அல்லது “கத்தரி வெய்யில் என்று சுட்டெரிக்கும் காலம். சித்திரை மாதத்தின் கடைசி பின் பத்து நாட்களிலும், வைகாசிமுதல் பதினைந்து நாட்களிலும் அதிகமாக இருக்கும்\nமே 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்குகிறது. இது மே 28 ம் தேதி வரை நீடிக்கும். அதற்கு முன்பே தமிழகத்தின் பல இடங்களில் வெப்பம் 100 டிகிரியை எட்டிவிட்டது.\nஇது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், காற்றில் ஈரப்பதம் குறைந்த காரணத்தால் அனல்காற்று பயங்கரமாக வீசும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nசென்னையில் 2003–ம் ஆண்டு மே 31–ந் தேதி உச்சகட்ட வெயில் அளவாக 113 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது. அதே போல் இந்த ஆண்டும் 113 டிகிரி வரை வெப்பம் வாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்பொழுதே கத்திரி வெயிலை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்.\nTags அக்னி நட்சத்திரம் கத்திரி வெயில் சென்னை தமிழ்கம்\nமுந்தைய செய்தி சென்னையில் மே 1 முதல் 2 மணி நேரம் மின்தடை – உங்கள் ஏரியாவில் எப்போது மின் தடை அறிந்து கொள்ளுங்கள்\nஅடுத்த செய்தி எனக்கும் பெண் ஜர்னலிஸ்ட் அம்ரிதாவுக்கும் உள்ள தொடர்பு உண்மையே: காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் ஒப்புதல்\nநகைச்சுவை நடிகர் இராயபுரம் விஜயம்…\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nடியுஜே வட சென்னை மாவட்டம் சார்பில் 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\nதமிழகத்தில் வருகின்ற 06.04.2021 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம், வடசென்னை மாவட்டம் சார்பில், “தேர்தல் …\nBBC – தமிழ் நியுஸ்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள் 16/04/2021\nஅந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல் 15/04/2021\nசீனாவில் அதிர்ச்சி சம்பவம்: முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை 15/04/2021\nகோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர் 15/04/2021\n\"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" - இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/governor/", "date_download": "2021-04-16T07:53:40Z", "digest": "sha1:X44QAGD5KQ7ZQPSDUUIWEL5HXL4AHOET", "length": 7637, "nlines": 94, "source_domain": "geniustv.in", "title": "ஆளுநர் ரோசையாவுடன் உள்துறைச் செயலாளர், டிஜிபி அவசர ஆலோசனை – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nஆளுநர் ரோசையாவுடன் உள்துறைச் செயலாளர், டிஜிபி அவசர ஆலோசனை\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, உடனடியாக அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு வி்ட்டதால், தமிழகத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தமிழக உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா மற்றும் டிஜிபி ராமானுஜம் ஆகியோரை ஆளுநர் அவசரமாக அழைத்துள்ளார். இதையடுத்து அவர்கள் ஆளுநர் மாளிகைக்கு விரைந்து சென்று ஆளுநருடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.\nசட்டம் ஒழுங்கு குறித்தும், தமிழகத்தில் அதிமுகவினர் மேற்கொண்டு வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் ஆளுநர் கேட்டுள்ளார் எனத் தெரிகிறது.\nTags ஆளுநர் உள்துறைச் செயலாளர் சட்டம் டிஜிபி தமிழகம்\nமுந்தைய செய்தி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘Wi-fi’ வசதி: தொடங்கி வைத்தார் ரயில்வே அமைச்சர்\nஅடுத்த செய்தி ஜப்பானில் எரிமலை சீற்றம் 30 பேர் பலி\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nமருத்துவப் படிப்பில் OBC இடஒதுக்கீடு: மத்திய அரசு சட்டம் இயற்றலாம் – உயர்நீதிமன்றம்\nசூரிய ஒளி மின் திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழும்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்\nநடப்பாண்டு இறுதிக்குள் சூரிய மின்னுற்பத்தி திட்டங்களில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழும் என மாநில மின்துறை அமைச்சர் நத்தம் …\nBBC – தமிழ் நியுஸ்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள் 16/04/2021\nஅந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல் 15/04/2021\nசீனாவில் அதிர்ச்சி சம்பவம்: முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை 15/04/2021\nகோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர் 15/04/2021\n\"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" - இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-04-16T09:20:57Z", "digest": "sha1:64MNDWUTLCDD6ALILQSLHK63HQDM2KJJ", "length": 4117, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உய்குர் மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉய்குர் மொழி (ئۇيغۇرچە‎/Uyƣurqə/Уйғурчә) கிட்டத்தட்ட 20 மில்லியன் உய்குர் மக்களால் பேசப்பட்ட துருக்கிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். பெரும்பான்மையாக நடு ஆசியா மற்றும் மேற்கு சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தின் உய்குர் மக்களால் பேசப்படும் மொழியாகும்.\nசீனா, கசக்ஸ்தான், பாகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான்\nசிஞ்சியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதி\nகிட்டத்தட்ட 20 மில்லியன் (date missing)\nசீனாவில் உய்குர் மொழி மற்றும் சீன மொழியில் ஒரு அடையாளம்\nமொழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 08:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/humor-blogs/285756-paradesi-newyork-blog/37965992-ilamai-eluttalar-cujata", "date_download": "2021-04-16T08:16:05Z", "digest": "sha1:5W7BPX4OQ56L6NVDZGX7QDXB7GNJ7VUH", "length": 13306, "nlines": 85, "source_domain": "www.blogarama.com", "title": "இளமை எழுத்தாளர் சுஜாதா", "raw_content": "\nஸ்ரீரங்கம் to சிவாஜி - சுஜாதாவின் கதை.\nரஞ்சன் குமுதம் பு(து)த்தகம் வெளியீடு -விலை: 130.00\nகாமிக்ஸ் எனும் படக்கதையில் ஆரம்பித்த என்னுடைய வாசிப்பு வரலாறு , பின்னர் வாண்டுமாமா , ஆலந்தூர் கோ. மோகனரங்கன் , தமிழ்வாணன் என்று தொடர்ந்து இளமை எழுத்தாளர் சுஜாதாவில் நிலைத்தது. அதன்பின் லா.சாரா, சா.கந்தசாமி, சுந்தர ராமசாமி, சாரு நிவேதிதா, ஜெயமோகன் என்று வாசிக்கும் தளம் விரிவடைந்தாலும் சுஜாதாவை என்றும் படிக்கலாம். அதில் கொப்பளிக்கும் இளமையும் புதுமையும் என்றும் எவரையும் கவருபவை. இந்தப் புத்தகத்தை எழுதிய ரஞ்சன் என்ற குமுதத்தின் துணையாசிரியர் சுஜாதாவின் கடைசி காலகட்டங்களில் அவரோடு நெருங்கியிருந்தவர். சுஜாதாவின் வாழ்க்கையைத் தொகுத்து குமுதத்தில் எழுதிய தொடர்தான் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. சமீபத்தில் சென்னைக்குச் செல்லும்போது ஒரு பழைய புத்தகக்கடையில் இதனைக் கண்டெடுத்தேன். இது கூட சுஜாதா சொல்லிக் கொடுத்ததுதான். இனி நான் இந்தப்புத்தகம் மூலம் அறிந்து கொண்ட சில சுஜாதாவின் தகவல்களை கீழே தருகிறேன்.\n1) சுஜாதா பிறந்தது 1935-ஆம் வருடம் மே 3 ஆம் தேதி பிறந்த இடம் திருவில்லிக்கேணி, அவரது இயற்பெயர் ரங்கராஜன்.\n2) தந்தை பெயர் சீனிவாசராகவன் தாயார் கண்ணம்மாள் ஒரு அண்ணன் ஒரு தம்பி. அப்பா PWD சீஃப் எஞ்சினியர், அண்ணன் Dr.கிருஷ்ணமாச்சாரி தம்பி ராஜகோபாலன் மத்திய அரசின் MTNL சேர்மன்.\n3) இவர் சிறுவயதில் திருவல்லிக்கேணியில் இருந்தபோது தூக்கி வளர்த்தவர் கணித மேதை ராமானுஜரின் மனைவி ஜானகி.\n4) 1965ல் குமுதத்தில் இவருடைய 'சசி காத்திருக்கின்றாள்” என்ற சிறுகதை வெளிவந்து பாராட்டுப் பெற்றது. அவருக்கு அனுப்பிய செக் படிவத்தில் அன்றைய குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. \"அடிக்கடி எழுதுங்கள்\" என்ற வாக்கியம் சுஜாதாவிற்கு பெரும் டானிக்காக அமைந்தது. அதில் ஆரம்பித்த குமுதம் உறவு சுஜாதாவிற்கு கடைசி வரை இருந்தது.\n5) ஸ்ரீரங்கத்தில் பாட்டி வீட்டில் வளர்ந்த போது அம்மாவும் பாட்டியும் கதைகளை அறிமுகப்படுத்த, கவிதைகளை அறிமுகப்படுத்தியவர் அண்ணன்.\n6) ஏழு வயது முதல் கல்லூரி முடிக்கும் வரை ஸ்ரீரங்கத்தில் இரு பாட்டிகள் வீட்டில் வளர்ந்தார்.\n7) அவர்கள் அப்போது நடத்திய தென்றல் என்ற கையெழுத்துப் பிரதியில் எழுதிய 'கள்வர் தலைவன்’ என்ற கதைக்கு படங்கள் வரைந்தவர் பின்னர் கவிஞராய் பிரபலமடைந்த வாலி.\n8) ஒரு முறை திருச்சி ரேடியோவில் பள்ளி மாணவர்களுடன் கலந்து கொண்டு, இவர் பேசியது ஒரே வார்த்தை. அதற்கு பரிசாக ஒரு கதர்த்துண்டு கிடைத்தது. இதுதான் சுஜாதா பள்ளியில் வாங்கிய ஒரே பரிசு.\n9) சுஜாதாவின் கல்லூரிப்படிப்பு St. ஜோசப் கல்லூரி, திருச்சி. அவருடைய வகுப்புத்தோழர் அப்துல் கலாம். அதன்பின்னர் மேற்படிப்பை MIT யில் படித்த போது அங்கும் கூடப்படித்தவர் அப்துல்கலாம். அங்கு நடந்த அறிவியல் கட்டுரைப் போட்டியில் இருவருமே பங்கு கொள்ள முதல் பரிசைப் பெற்றவர் அப்துல் கலாம்.\n10) அந்தக் காலத்துக் கனவுக்கன்னிகளாக, டி.ஆர். ராஜகுமாரி, எம்.வி.ராஜம்மா, அஞ்சலிதேவி, மாதுரி தேவி ஆகியோரைக் குறிப்பிட்டு இதில் முதல்வராக இருந்தவர் வைஜெயந்தி மாலா என்கிறார்.\n11) St. ஜோசப் கல்லூரியில் படிக்கும்போது ஆங்கில இலக்கியத்தை அறிமுகம் செய்து விருப்பத்தை வளர்த்தவர் ஜோசப் சின்னப்பர் என்பவர். அப்போதிருந்த பிரின்சி பாலாயிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஃபாதர் எர்ஹார்ட் ஆங்கிலத் திரைப்படங்களை அறிமுகப்படுத்தினார்.\n12) அதன்பின்னர் டெல்லியில் சிலநாள் வேலை செய்து, பெங்களூர் பெல் நிறுவனத்தில் சேர்ந்தார். பெல் நிறுவனப்பள்ளியில் கமிட்டியில் இருந்ததால் தொழிலாளர் மட்டுமே படிக்கும் அந்தப்பள்ளியில் தன்னுடைய பிள்ளைகளையும் சேர்த்தார் அதன் பின் பல அதிகாரிகள் தங்களுடைய பிள்ளைகளையும் அங்கே சேர்த்தார்களாம்.\n13) இங்கு வேலை செய்யும் போதுதான் மின்னணு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.\n14) 1985ல் டெக்சாஸ் தமிழ்ச்சங்க விழாவுக்கு வந்தபோது சுஜாதாவுக்கு திரு.பால்பாண்டியன் அவர்கள் ஒரு கம்ப்யூட்டரை பரிசாகக் கொடுத்தார். அதனை உள்ளே கொண்டுவர கஸ்டம்ஸ் அதிகாரி வட்டி கட்டச் சொல்ல, அது கம்யூட்டரின் விலையை விட அதிகமாக இருக்க கம்யூட்டரே எனக்கு வேண்டாம் என்று கிளம்பியிருக்கிறார். லஞ்சமும் கொடுக்க மனதில்லை. அங்கிருந்த இன்னொரு மேலதிகாரி இவரைப்பற்றிக் கேள்விப்பட்டு டூட்டி இல்லாமலேயே கம்யூட்டரை ரிலீஸ் பண்ணிக்கொடுத்திருக்கிறார். அதில் பாரதி ஃபாண்ட் என்ற தமிழ் ஃபாண்ட்டில் முதலில் எழுதியவர் சுஜாதா.\n15) சுஜாதாவின் நிறைவேறாத ஆசை பட்ட மேற்படிப்பும் சினிமா இயக்குநர் ஆவதுமாம்.\n16) திரைப்படமாக தயாரிக்கப்பட்ட அவர் கதைகள், காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ,ப்ரியா, காகிதச் சங்கிலிகள் ஆகியவை.\n17) திரையுலகில் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் கமல், மணிரத்னம், ஷங்கர், ராஜீவ் மேனன், ஆகியோர். இவருள் ர��ஜீவ் மேனன் மிகவும் நெருக்கம்.\n18) 2008 பிப்ரவரி 27ஆம் தேதி தன்னுடைய 73 ஆவது வயதில் மறைந்தார்.\nஇத்தகைய பல தெரியாத தகவல்களை இணைத்து எழுதியுள்ளார் ஆசிரியர் ரஞ்சன். அரிய புகைப்படங்களுடன் அருமையாக தொகுத்த இந்தப்புத்தகம் சுஜாதாவின் ரசிகர்கள் படிக்க வேண்டிய ஒன்று.\nகாதல் மாதமான பிப்ரவரி மாதத்தில் , நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் இலக்கியக்குழு வழங்கும் இலக்கிய உலாவில் வெள்ளியன்று ( பிப்ரவரி 5 ,2021)அன்று நடக்கும் நிகழ்வின் தகவல்களை கீழே கொடுத்துள்ளேன்.நபர்கள் அனைவரும் வந்து பங்கு கொள்ள அழைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwachtd.blogspot.com/2020/02/aibsnlpwa-ambattur-branch-bsnl-08-02.html", "date_download": "2021-04-16T06:59:20Z", "digest": "sha1:UQGIKFJQY5YDXVDNQGSBNJGOZRIBTQVU", "length": 5268, "nlines": 97, "source_domain": "aibsnlpwachtd.blogspot.com", "title": "AIBSNLPWA CHENNAI TELEPHONES", "raw_content": "\nஅகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கம் அம்பத்தூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் 08-02-2020அன்று மாலை 4.00 மணியளவில் கிளை தலைவர் தோழர் இஸ்மாயில் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கிளை தலைவர் தொடக்க உரையுடன் VRSல் பணி ஓய்வு பெற்ற புதிய உறுப்பினர்கள் தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டனர்.\nகிளை செயலர் B.தியாகராஜன் சங்க அமைப்பு மற்றும் CGHS/MRS குறித்து பேசினார். கூட்டத்தில் BSNLEU சங்கத்தை சார்ந்த பல உறுப்பினர்கள் தோழர்கள் M.சாந்தகுமார், V.துரை, T.S.ஶ்ரீதரன் தலைமையில் தங்களை நமது சங்கத்தில் இணைத்துக்கொண்டனர். அதேபோல் NFTEன் மாநில செயலர் தோழர் CKM விடுத்த அழைப்பை ஏற்று பல தோழர்கள் நமது சங்கத்தில் இணைந்தனர். தோழர்கள் M. சாந்தகுமார், G.அரி, சீனிவாசன் மற்றும் பலர் பேசினார்கள்.\nமாநில துனை செயலர் தோழர் S.கிருஷ்னமூர்த்தி\nஅவர்கள் VRSல் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பென்சன் உட்பட அனைத்து நிலுவைத் தொகைகளை உடனடியாக கிடைப்பதற்கு நமது சங்கம் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளை விளக்கமாக எடுத்துரைத்தார். கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். புதிய உறுப்பினர்களிடமிருந்து 80 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.\nதோழர் K.N. மோகன் நன்றி நவில கூட்டம் முடிவுற்றது.\nநீங்கள்அளிக்கும்நன்கொடைக்குவருமான வரி விலக்கு பெற நேரடியாக தமிழ் நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அவரவர் வங்கி கணக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2021-04-16T08:17:33Z", "digest": "sha1:WEXZM6TLMLYRCZZCZYNMZKLMTQNY7T7A", "length": 9763, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "\"பைரவிநுண்கலைக் கூடம்\" நடத்திய \"இசைச்சாரல்\" போட்டிநிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் சிறப்பாகநிறைவுற்றன | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு * தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை * அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் * கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\n“பைரவிநுண்கலைக் கூடம்” நடத்திய “இசைச்சாரல்” போட்டிநிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் சிறப்பாகநிறைவுற்றன\nகனடாவில் புகழ்பெற்ற இசைப் பயிற்சிநிறுவனங்களில் ஒன்றானபைரவிநுண்கலைக் கூடம்” நடத்திய “இசைச்சாரல்” போட்டிநிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் கடந்த சனிக்கிழமையன்று சிறப்பாக நிறைவுற்றன.\nமேற்படிபாடல் போட்டி நிகழ்ச்சியை நடத்துவதற்கு “பைரவி நுண்கலைக் கூடம்” நிறுவனத்தின் அதிபரும் ஆசிரியருமான ஜெயச்சந்திரன் மாஸ்டர் அவர்களுக்கு அவரது துணைவியார் மைத்துனர்மார் மற்றும் வர்த்தகப் பெருமக்கள், பெற்றோர் மாணவமாணவிகள் மறறும் ஊடகவியலாளர்கள் நடுவர்களாக பணியாற்றிய இசைக் கலைஞர்கள் ஆகியோர் மிகவும் ஒத்தாசையாக இருந்தார்கள்.\nபோட்டியில் கலந்துகொண்ட பாடகபாடகிகள் அனைவருமே “பைரவிநுண்கலைக் கூடத்தில் வாய்ப்பாட்டு தவிர்ந்த ஏனைய வாத்தியக் கருவிகள் கற்றுக்கொள்ளும் இசை ஆர்வம் கொண்ட மாணவ மாணவிகளே ஆவார்கள்.\nஇவர்கள் அனைவரும் அதிபரும் ஆசிரியருமான ஜெயச்சந்திரன் மாஸ்டர் அவர்கள் வழங்கிய நம்பிக்கையும் ஊக்கத்தாலுமே இந்தபாடல் போட்டியி��் பங்கு பற்றினார்கள் என்பது இங்குகுறிப்பிடத்தக்க விடயமாகும்.இறுதிச் சுற்றுப் போட்டிகள் கனடாகந்தசாமி ஆலய மண்டபத்தில் கடந்த சனிககிழமையன்று நடைபெற்றன. போட்டிகளுக்கு நடுவர்களாக திருவாளர்கள் வர்ணராமேஸ்வரன், பாபு ஜேயகாந்தன், சிவகுமாரன் (சிவா) மற்றும் திருமதி சியாமளா இராமச் சந்திரன், பாடகிலக்சுமி ஆகியோர் பணியாற்றினர், பாடக பாடகிகளின் தமிழ் உச்சரிப்பு தொடர்பான அவதானிப்புக்கு நடுவர்களான திருமதி கோதை அமுதன் மற்றும் வானொலி அறிவிப்பாளர் ரஞ்சித் ஆகியோர் பணியாற்றினர்.\nஉதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மண்டபம் நிறைந்த விழாவாக நடைபெற்ற மேற்படி இறுதிச் சுற்றுப் போட்டிகளில் அனைவருமே மிகுந்த உற்சாகத்துடன் கண்டு களித்து பாடக பாடகிகளுக்கு ஊக்கத்தை அதிகரிக்கும் வண்ணம் பாராட்டுக்களை அள்ளி வழங்கினார்கள். இறுதிச் சுற்றுப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை முறையே செல்வன் அகிலப் பிரதன் முகுந்தா,செல்வன் ஏரன் மயூரன்,செல்வன் தர்மினன் சத்தியசீலன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.அவர்களுக்கு பணப்பரிசுகளும் சான்றிதழ் மற்றும் பரிசுப் பொதி ஆகியன வழங்கப்பெற்றன.\n(படங்களுக்கு நன்றி புதினம் திருகுணாஅவர்களுக்கு)\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-04-16T08:28:56Z", "digest": "sha1:TSXZX734YOKB6KNSGJYBQS2QTNLF5GFP", "length": 10793, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "கொரோனா தொற்று - பொதுசுகாதார முகவரகம் - CTR24 கொரோனா தொற்று - பொதுசுகாதார முகவரகம் - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nகொரோனா தொற்று – பொதுசுகாதார முகவரகம்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 42 ஆயிரத்து 69 ஆக உயர்வடைந்துள்ளது.\nஅத்துடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 109 ஆக உயர்வடைந்துள்ளதென பொதுசுகாதார முகவரகம் அறிவித்துள்ளது.\nகடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6 ஆயிர த்து 740தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, 72 ஆயிரம் 224 பேர் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று வருகின்றார்கள்\nPrevious Postகொரோனா தடுப்பு மருந்து அனைவருக்கும் ... Next Postமேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா கட்சியின் வாகனங்கள் மீது கற்கள் வீச்சு\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1064&cat=10&q=General", "date_download": "2021-04-16T07:51:06Z", "digest": "sha1:CDCPZMA7MOZKHAY2XT6QXNFH6KP6L3MG", "length": 19568, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nதொழிற்படிப்பு ஒன்று படித்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த வேலையும் பெற முடியவில்லை. நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை. என்ன செய்யலாம் எனக் கூறுங்களேன். | Kalvimalar - News\nதொழிற்படிப்பு ஒன்று படித்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த வேலையும் பெற முடியவில்லை. நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை. என்ன செய்யலாம் எனக் கூறுங்களேன்.நவம்பர் 11,2010,00:00 IST\nசந்தேகமில்லாமல் உங்களது நிலையில் உள்ள யாருக்கும் மன அழுத்தம் தோன்றுவது இயல்பு தான். கடந்த 4 ஆண்டுகளாக மிகுந்த அக்கறையுடனும் சிரமத்துடனும் தான் நீங்களும் உங்கள் படிப்பை முடித்திருப்பீர்கள். உங்களது முயற்சிகளுக்கான பலன்களை நீங்கள் கட்டாயம் பெற முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இப்போது உங்களுக்குத் தேவை பொறுமையும் விடா முயற்சியும் தான்.\nவேலை கிடைக்கவில்லை என சோர்வுறுவதோ வருத்தப்படுவதோ\nஉங்களை உங்களது இலக்குகளை நோக்கி எடுத்துச் செல்லப்போவதில்லை என்பதை கட்டாயம் நீங்கள் உணர வேண்டும்.\nஉங்களைப் பற்றிய சுய விமர்சனங்களையும் அலசல்களையும் முதலில் பாரபட்சமின்றி செய்து கொள்ளுங்கள். கேம்பஸ் இன்டர்வியூவிலேயே உங்களுக்கான வேலை கிடைக்காதது எதனால் என்பதை நன்றாக சுயமாக உற்றுப்பார்த்��ு அறிந்து கொள்வது முடியாத காரியமல்ல.\nஎதனால் கிடைக்காமல் போயிருக்கலாம் என்பதை அறிந்து கொள்ளும் போது அவற்றை தவிர்ப்பது அல்லது சரி செய்து கொள்வதும் சாத்தியமானது தான் அல்லவா தகவல் தொடர்புத் திறன், ஆங்கிலத் திறன், சுயநம்பிக்கையை இன்னமும் உயர்த்திக் கொள்வது என நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்ளலாம். இதற்கான முயற்சிகளை உடனே தொடங்குவது தான் முக்கியம்.\nஇதற்கு மாறாக நீங்கள் படித்த கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ முறையில் ஆட்களை தேர்வு செய்ய போதிய நிறுவனங்கள் வரவில்லை என்றால் உங்களது சீனியர்கள் வேலைக்குச் சென்றிருக்கும் நிறுவனங்கள் எவை என அறிந்து அவற்றின் இன்டர்நெட் தளங்கள் மூலமாக விண்ணப்பிக்கத் தொடங்குங்கள்..\nஅல்லது நீங்கள் பணி புரிய வேண்டும் என விருப்பப்படும் நிறுவனங்களை பட்டியலிட்டு அவற்றுக்கு ஆன்லைனிலோ கடிதம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். அந்த நிறுவனங்கள் எப்படிப்பட்ட நபர்களை பணிக்கு எடுத்துக் கொள்கின்றன என்பதை அறிந்து அந்த திறன்களில் நீங்கள் எதைப் பெற்றிருக்கிறீர்கள், இன்னமும் எவற்றில் கூடுதல் முயற்சிகள் தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப தயாராகலாம்.\nஅதில் இணைவதால் உங்களது லட்சியங்களை நிறைவேற்றும் சாத்தியம் எப்படி மற்றும் அந்த நிறுவனம் உங்களை பணிக்கு எடுத்துக் கொள்வதால் அது பெறவிருக்கும் பலன்கள் என்ன என்பதை தெளிவாக யோசியுங்கள். இது தான் ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்வதில் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம்.\nஉங்களைப் போலவே அந்த நிறுவனத்தில் பணி புரிய விரும்பும் பிறரிடமிருந்து உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டக்கூடிய சிறப்பம்சங்கள் என்ன என்பதை நீங்கள் நேர்முகத் தேர்வுகளில் முன்னிறுத்துவது மிக முக்கியம் என்பதை உணருங்கள்.\nநிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் அனுப்பும் அல்லது இமெயில் செய்யும் உங்களது பயோடேட்டா தான் உங்களுக்கும் அந்த நிறுவனத்துக்குமான முதல் தகவல் பரிமாற்றமாக அமைகிறது. எனவே அந்த பயோடேட்டாவானது படிப்பவரைக் கவரும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும்.\nஅழகாகவும் எளிதாகவும் அது அமைக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட வேலையை தேர்வு செய்வதன் நோக்கம், உங்களது திறன்கள்\nவெளிப்படும் சிறப்புப் பணிப் பிரிவு, திறன்களுக்குச் சான்றான சாதனைகள் போன்றவை கட்டாயம் இடம் பெற வேண்டும்.\nகலந்து கொண்டிருக்கும் பயிற்சி முகாம்கள், சிறப்புப் படிப்புகளில் திறன் போன்றவையும் அதில் இடம் பெறலாம். எந்த பயோடேட்டாவும் கவரிங் லெட்டர் எனப்படும் முகப்புக் கடிதத்துடன் அனுப்பப்பட வேண்டும். அதிலும் உங்களைப் பற்றிய தகவல்கள் சுருக்கமாக இடம் பெற வேண்டும்.\nசில சமயம் பயோடேட்டாவுடனும் முகப்புக் கடிதத்துடனும் சில நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு அதிகாரிகளை நேரடியாக சந்திக்க வேண்டியிருக்கலாம். அந்த சந்திப்பில் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் பணி புரிய விரும்புவதன் முக்கியக் காரணத்தை எளிதாக தெரியப்படுத்த வேண்டும்.\nகேம்பஸ் இன்டர்வியூக்களில் தேர்வு செய்யப்படும் சிலர் அந்த வேலையில் கட்டாயமாக சேருவதில்லை. அந்த நிறுவனத்தோடு தொடர்ந்து தொடர்பு கொண்டு உங்களது பயோடேட்டா அவர்களைச் சென்றடையுமாறு தொடர் முயற்சிகளை மேற்கொண்டால் கட்டாயம் அதே நிறுவனத்திலேயே பணிபுரியும் வாய்ப்பு நீடிக்கும்.\nஇறுதியாண்டில் நுழையும் முன்போ அல்லது நுழையும் போதோ உங்களது வேலை பற்றிய சிந்தனை களும் முயற்சிகளும் தொடங்கப்பட வேண்டும்.\nஉங்களது முயற்சிகள் எதுவும் வீணாகாது என்பதை எப்போதும் நம்புங்கள். மனந்தளரமால் விடா முயற்சியை எடுக்கும் போது லட்சியத்தை எட்டும் பயணம் தொடங்கிவிட்டதை உணர முடியும். வெற்றி உங்களைத் தழுவ காத்திருக்கிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபுல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., படிக்கலாமா\nரீடெயில் துறை வாய்ப்புகள் பற்றி கூறவும்.\nபி.ஏ., பி.எட்., படித்திருக்கும் நான் அடுத்ததாக எம்.ஏ., படிக்கலாமா அல்லது எம்.எட்., படிக்கலாமா எது படித்தால் வாய்ப்புகள் அதிகம்\nபி.இ., முடித்துள்ள நான் விமானப் படையில் என்ன வாய்ப்புகளைப் பெறலாம் இதற்கு எப்படித் தயாராக வேண்டும் இதற்கு எப்படித் தயாராக வேண்டும் எங்கு இதற்கான பயிற்சி நிறுவனங்கள் உள்ளன\nதமிழ்நாட்டில் பகுதி நேர இன்ஜினியரிங் படிப்புகள் எங்கு தரப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்��ு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralbuzz18.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF/", "date_download": "2021-04-16T07:37:13Z", "digest": "sha1:VJQ3EUPORQM7YV6RMG3Z644QRZABJ3UY", "length": 19309, "nlines": 123, "source_domain": "viralbuzz18.com", "title": "விமான நிலையம் தனியார் மயமாக்கல்… விமான போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிவு..!!! | Viralbuzz18", "raw_content": "\nவிமான நிலையம் தனியார் மயமாக்கல்… விமான போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிவு..\nஏற்கனவே சில விமான நிலையங்கள் அரசு தனியார் கூட்ட்டாளித்துவத்தின் மீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில் விமான போக்குவர்த்து துறை அமைச்சகம் விமான நிலையங்களை தனியார்மயமாக்குதல் குறித்த முன்மொழிவை புதன்கிழமை மத்திய அமைச்சரவைக்கு வழங்க உள்ளது.\nஅமிர்தசரஸ், வாரணாசி, புவனேஸ்வர், இந்தூர், ராய்ப்பூர் மற்றும் திருச்சி ஆகிய விமான நிலையங்களை தனியார்மயமாக்க 2019 செப்டம்பர் மாதம் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது.\nபுதுடெல்லி(New Delhi): நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது முன்மொழிவு திட்டத்தை மத்திய அமைச்சரவை முன் புதன்கிழமை முன்வைக்கும். இது தொடர்பான அறிவிப்பை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.\nமேலும், 2030 ஆம் ஆண்டிற்கும் 100 புதிய விமான நிலையங்கள் கட்டப்படும் என வெப்மினார் ஒன்றில் பேசிய விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.\nALSO READ | தங்கத்தை நகையாக வாங்குவது வேஸ்ட்…. தங்கத்தை முதலீடு செய்ய Mutual fund தான் பெஸ்ட்…\nCOVID-19 தொற்றுநோயால் விமானத் துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n2019 பிப்ரவரி மாதத்தில் லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குவஹாத்தி ஆகிய விமான நிலையங்களை அரசு-தனியார் கூட்டாளித்துவம் (பிபிபி) மூலம் நிர்வாகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன என்று பூரி கூறினார். இது நரேந்திர மோடியின் தனியார்மயமாக்கல் தொடர்பான முதல் கட்ட நடவடிக்கையின் போது அனுமதி ஆகும்.\nஅமிர்தசரஸ், வாரணாசி, புவனேஸ்வர், இந்தூர், ராய்ப்பூர் மற்றும் திருச்சி ஆகிய வ���மான நிலையங்களை தனியார்மயமாக்க 2019 செப்டம்பர் மாதம் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது.\nசிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் AAI, நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை சொந்தமாகக் கொண்டு நிர்வகித்து வருகிறது.\nமேலும், லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், குவஹாத்தி ஆகிய விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு 2018 ல் முடிவு செய்திருந்தது.\nALSO READ | வயதான பெற்றோருக்கு மருத்துவ காப்பீடு… கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன..\nபிப்ரவரி 2019 இல் போட்டி ஏலம் தொடர்பான செயல்முறையில், இந்த ஆறு விமான நிலையங்களை இயக்குவதற்கான உரிமையை அதானி எண்டர்பிரைசஸ் வென்றது.\nPrevious Articleஎச்சரிக்கும் மத்திய அரசு வருமான வரி செலுத்துபவர்களா உங்களுக்கு சிக்கல் இல்லை- விவரம்\nNext Articleஒன்றுக்கு மேற்பட்ட பான் அட்டை இருந்தால் உடனடியாக ஒப்படையுங்கள்.. இல்லையெனில் ரூ. 10,000 அபராதம்\nGold Rates Today: மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம், வாங்க தாமதித்தால் நமக்குத்தான் நஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/jobs/navision-technical-consultant/", "date_download": "2021-04-16T08:03:55Z", "digest": "sha1:KUCAPYSJSGX4AQP6Z3EFEPAY4TVCHMTX", "length": 6127, "nlines": 117, "source_domain": "www.techtamil.com", "title": "Navision Technical Consultant – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக��� கொள்வது எப்படி\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/bsnl/", "date_download": "2021-04-16T07:59:26Z", "digest": "sha1:NUNCYFRS3EUMHXOVGPDKX7R6ZZFYYV5X", "length": 3468, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "BSNL – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nBSNL தளத்தை தாக்கிய Hackers\nகார்த்திக் Dec 15, 2012\nதகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66A நீக்கப்பட வேண்டும் என அஸீம் திரிவேதி மற்றும் தெக்ஸித் ஆகியோர் கடந்த 6 நாட்களாக உண்ணா விரதம் இருந்து வருகின்றனர். இந்த சட்டப் பிரிவானது கருத்து சுதந்தரத்திற்கு எதிராகவும், அரசாங்கம் இதை முறையின்றி…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Woman-went-to-hospital-for-treatment-Died-after-few-minutes-of-injection-13765", "date_download": "2021-04-16T08:12:04Z", "digest": "sha1:MMDLXOJXD3MN4R6B3FJPMNSBX4IBMQAY", "length": 7878, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "காய்ச்சலுக்கு ஊசி போட்ட மறு நிமிடம்..! வாயில் நுரை தள்ளி துடிதுடித்த பெண்மணி! பதறிய கணவன்! பிறகு அரங்கேறிய அதிர்ச்சி! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nகாய்ச்சலுக்கு ஊசி போட்ட மறு நிமிடம்.. வாயில் நுரை தள்ளி துடிதுடித்த பெண்மணி வாயில் நுரை தள்ளி துடிதுடித்த பெண்மணி பதறிய கணவன்\nஊசி போடப்பட்ட சிறிது நேரத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவமானது வியாசர்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை வியாசர்பாடியில் சஞ்சய் நகர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு கேரளாவில் சுனில்குமார் என்பவரின் மனைவி காய்ச்சலிலில் அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து காய்ச்சல் அடித்து வந்ததால் விக்னேஸ்வரா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.\nசிகிச்சையளித்த சோமசுந்தரம் என்ற மருத்துவர் சுனில்குமாரின் மனைவியான விஜ்யுவிற்கு ஊசி போட்டுள்ளார். வீட்டிற்கு வந்த சில நிமிடங்களிலேயே வாயில் நுரை தள்ளி விஜ்யு மயக்கமடைந்துள்ளார்.\nஉடனடியாக அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுனில்குமார் விக்னேஸ்வரா மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பார்த்த மருத்துவர் சோமசுந்தரம் மீது புகார் அளித்துள்ளார்‌. புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவமானது வியாசர்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-implement/swaraj/gayrovator/60/", "date_download": "2021-04-16T07:52:14Z", "digest": "sha1:SZX4WUOKHBZVMOHUWDVJLHPPVCVGLI7L", "length": 24621, "nlines": 162, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்ட Swaraj Gayrovator உள்ள ஜார்க்கண்ட், பழைய Swaraj Gayrovator விற்பனை", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய கருவிகளை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவிற்பனையாளர் பெயர் Shyamlal Sahu\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nஆன்லைனில் வாங்கவும் Swaraj Gayrovator ஆன்லைனில் எங்களுடன். இந்த இரண்டாவது கை Swaraj Gayrovator பயனுள்ள மற்றும் திறமையான வேலையை வழங்குவதற்கான அனைத்து அத்தியாவசிய குணங்களையும் கொண்டுள்ளது. இந்த பழைய Swaraj Gayrovator அ 2019 ஆண்டு மாதிரி. இது Swaraj Gayrovator விலை ரூ 65000.\nஇதைப் பயன்படுத்துவதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் Swaraj Gayrovator பின்னர் கொடுக்கப்பட்ட படிவத்தை நிரப்பவும். பயன்படுத்திய Swaraj Gayrovator விற்பனையாளரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இது Swaraj Gayrovator க்கு சொந்தமானது Shyamlal Sahu இதிலிருந்து கும்லா, ஜார்க்கண்ட்.\nஉங்கள் பட்ஜெட்டில் ஒரு ஆன��லைன் செகண்ட் ஹேண்ட் Swaraj Gayrovator ஐ வாங்க விரும்பினால், டிராக்டர்ஜங்க்ஷனைப் பார்வையிடவும். பழையதைப் பற்றிய ஒவ்வொரு விவரத்தையும் இங்கே காணலாம் Swaraj Gayrovator மற்றும் உண்மையான விற்பனையாளர். நீங்கள் காணலாம் Swaraj Gayrovator வடிப்பான்களைப் பயன்படுத்துவதன் மூலம் முதல் வாரியாக மற்றும் பட்ஜெட் வாரியாக. இதைப் பற்றிய கூடுதல் புதுப்பிப்புகளுக்கு Swaraj Gayrovator மற்றும் அதன் விலை, கொடுக்கப்பட்ட படிவத்தை நிரப்பவும்.\n*இங்கே தோன்றும் விவரங்கள் பயன்படுத்தப்பட்ட கருவி விற்பனையாளரால் பதிவேற்றப்படுகின்றன. இது ஒரு முழு விவசாயி முதல் உழவர் ஒப்பந்தமாகும். டிராக்டர் சந்தி நீங்கள் பயன்படுத்திய கருவிகளை வாங்கக்கூடிய இடத்தை உங்களுக்கு வழங்கியது. அனைத்து பாதுகாப்பு விதிகளையும் கவனமாக ஆராயுங்கள்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை செயல்படுத்தல் விவரங்கள் பொருந்தவில்லை இம்ப்லெமெண்ட் சோல்ட்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்���ரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/leaderboard/?time=oldest", "date_download": "2021-04-16T08:43:55Z", "digest": "sha1:FBGUH4SFRPNXBTKC6F2XKJZ7NBAITIOI", "length": 81350, "nlines": 353, "source_domain": "yarl.com", "title": "Leaderboard - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nஅன்று போருக்கும் போராடியவர்களுக்கும்.. அதற்கு துணை நின்றவர்களுக்கும் கை தடியாய் நின்றது யாழ். இன்று போர் செய்தவர்களும் இல்லை, போராடியவர்களும் இல்லை.. போராட்டுத்துக்காக குரல் கொடுத்தவர்களும் இல்லை. கைத்தடி மட்டும் தனியே நிற்கிறது. கை தாங்கலாய் போராட்டத்தை தாங்கியவர்கள் எல்லோருமே உடலாலும் மனதாலும் கை கால் இழந்து நிற்கின்றனர், இழந்தது மட்டும் இல்லை அது தரும் வலியைகூட வெளியே சொல்ல முடியாமல் அவஸ்தை படுகின்றனர். பலர் நம்பிக்கையிழந்து இந்த மாற்று திறனாளி வாழ்வு இனிமே வேண்டாம் என்று ஓடியே போய்விட்டனர். சிலர் மாற்றங்கள் இனிமேலும் வரும் என்ற ஒற்றை புள்ளி நம்பிக்கையில் இந்த கைதடியை பி\nஇந்தக் கட்டுரையை சென்ற வருடம் இதே நாளில் எழுதியிருக்க வேண்டியது, கொரோனா வந்து திசைமாற்றி விட்டது. எழுத நினைத்த கட்டுரையை ஒரு வருடத்தின் பின்னர் வேறு விதமாக எழுதுகிறேன். ஐம்பதிலும் ஆசை என்பதில் எனக்கு உடைபாடில்லை. சென்ற வருடம் ஐம்பதாவது வயதை எட்டியிருந்தேன். முன்பெல்லாம் ஒவ்வொரு பத்தை எட்டும்போதும் வயதாகிக் கொண்டே போகிறதே எதையும் சாதிக்கவில்லையே என்ற விரக்தியும் எதிர்பார்த் இலக்குகளை எட்டவில்லையே என்ற கவலையும் தோன்றும். இப்போது ஆறுதலாக நான் கடந்துவந்த பாதையை யோசித்துப் பார்க்கும்போது பரவாயில்லையே என்று தோன்றுகிறது. எனது பாட்டனார் எனக்குச் சின்ன வயதில் தனது அனுபவங்களைக கதை போல் ச\nநீண்ட நாட்களின் பின்பு முருகனிட்ட விசிட் பண்ணினேன்.கொரானாவை சாட்டாக வைத்து அவரிட்ட போகாமால் காலம் கடத்திக்கொண்டுவந்தேன்.மனைவி முருகன் கோவிலுக்கு போக கேட்டாலும் முருகன் ஒன்லைனில் என்னிட்ட வாரார் ஏன் நான் போக வேண்டும் என்று கேட்டு கடத்தி வந்தேன் .இனிமேலும��� காலம் கடத்தினால் எம்பெருமான் ஆத்திரமடைந்து என்னை மறந்து விடுவார் பயம் காரணமாக 2021 இங்கிலிஸ் வருடப்பிறப்புக்கு சென்றேன் .முருகன் தமிழ் கடவுள் ,நான் சைவதமிழன் ஏன் போக வேண்டும் என்று மனசு கேள்வி எழுப்ப \"டேய் அவங்கன்ட லீவுகளை வீட்டிலிருந்து உற்சாக பாணம் அடிக்க பாவிக்க முடியும், என்னிடம் வாரது என்றால் மட்டும் நீ சைவம் /தமிழ் என்று எஸ்கியுஸ்களை தெட\nபரிசு. விழியில் விழுந்து இதயம் கலந்த உறவு. அன்று எனது பிறந்தநாள் நிறைய நண்பர்கள், நண்பிகள் ஏராளம் வாழ்த்துக்கள்,பரிசுகள் தங்க ஆபரணங்கள் தங்கி விட்டன தந்தப் பேழையில் வெள்ளிப் பாத்திரங்கள் படுத்திருக்கின்றன பரண்மேல் எதுவும் என் இதயத்தில் தங்கவில்லை வாழ்த்துக்கள்,பரிசுகள் தங்க ஆபரணங்கள் தங்கி விட்டன தந்தப் பேழையில் வெள்ளிப் பாத்திரங்கள் படுத்திருக்கின்றன பரண்மேல் எதுவும் என் இதயத்தில் தங்கவில்லை தங்கியது பாவையவள் பரிசளித்தாள் வாசமுள்ள ரோஜா மலர் மலரின் மணம் நாசிகளில் மங்கை முகம் மனக்கண்ணில் இதயம் சுமந்து கொண்டிருக்கின்றது விலை மதிப்பற்ற அம் மலரை மட்டும் இன்று --- அவள் சங்கு கழுத்தில் முகம் புதைக்க மூச\nலொக்டவுண் வதனிக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த நந்தனை திரும்பிப் பார்த்தாள் நல்ல தூக்கம். இன்று சனிக்கிழமை வேலையில்லாததால் அசந்து தூங்கிக்கொண்டிருந்தான். இப்பொழுதெல்லாம் இந்த லொக்டவுணால் வீட்டில் இருந்தேதான் வேலை செய்கிறார்கள். வீட்டில் வேலை செய்வதென்பது இலேசான காரியமில்லை. வேலையிடத்துக்கு போனோமா வேலை செய்தோமா நாலு நண்பர்களுடன் அரட்டை அடித்து வெளி உலகம் பார்த்து கடைக்கு போய் மாலையில் பிள்ளைகளுடன் விளையாடி என்று இருந்த காலம் மாறி இப்பொழுதெல்லாம் வீடே கதி என்று வீட்டின் சுவர்களுக்குள்ளேயே முட்டி மோதி பேசிக்கொண்டு சீ இதென்ன வாழ்க்கை\nவேதக்கார பள்ளிக்கூட சீஈஓ...சிரித்தன சிறிலங்கா தவளைகள் \nவேதக்கார பள்ளிக்கூட சீஈஓ...சிரித்தன சிறிலங்கா தவளைகள் மாசி மாத வியாபார மற்றும் தமிழீழ மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்ற திரும்பவும் ஊர் சென்றிருந்தேன். எமது நிறுவனத்தின் சார்பில் ஐந்து இலட்ச்சம் வங்கியில் இட்டு அதன் 10% வட்டியை ஒரு மாணவியின் பல்கலை மருத்துவ படிப்பிற்கு உதவியிருந்தேன். என்னுடன் எனது நிறுவன முகாமைத்துவ பொறியியலாளர்கள் இந்தியா, ஐரோப்பா அலுவலகங்களில் இருந்து வந்திருந்தார்கள். அவர்களை வைத்து துவிச்சக்கரவண்டிகள் மற்றைய பரிசில்களை வழங்க வைத்து ஒழிந்து பின்னுக்கு நின்றேன். ஆனால் மேடையில் நின்றே வற்புறுத்தி ஏற்றிவிட்டார்கள். நிகழ்வில் சென்ற வருடம் 30 இலட்ச்சம் ரூபா\nகாவலூர்க் கனவுகள் கடலோரம் அலைவந்து கரைமீது மோதும் காதோரம் ஆலய மணி வேதம் ஓதும் இனிதான தென்றலும் இடை வந்து வீசும் எங்கெங்கு நோக்கினும் தெய்வீகம் பேசும் இல்லங்கள் எங்குமே இறை புகழ் பாடும் இயம்பிடும் செபமாலை தினம் சாரல் தூவும் அதிகாலைத் திருப்பலி அரங்கேறும் நேரம் அற்புத கானங்கள் அகமெங்கும் மோதும் நிலவோடு கடல் வந்து நிதம் சங்கமிக்கும் கடலோடு மேகங்கள் தலை கோதிச் செல்லும் செம் பருத்திப் பூக்கள் வேலியில்; ஆடும் செவ்வந்திப் பூக்களும் பொன் அள்ளித் தூவும் அதி காலைச் சேவல்கள் அறை கூவிப் பாடும் அதை மிஞ்சும் திருந்தாதி\n நான் நல்ல சுகம். அது போல் நீங்களும் நீங்கள் விரும்பிய இறைவனின் பாதடியில் இளைப்பாறுவீர்கள் என நம்புகின்றேன். அம்மா நீங்கள் என்னை/எங்களை பிரிந்த மாசி மக நாள் வருகின்றது. அம்மா நீங்கள் நான் தினசரி வணங்கும் தெய்வம். அம்மா நான் உங்களுக்கு கடிதம் எழுதி நீண்ட காலமாகிவிட்டது. அதனால் நிறைய எழுத வேண்டும் போல் இருக்கின்றது. அம்மா நான் உங்கள் கடைசிப்பிள்ளை. அதனால் அதிக செல்லம் தந்து வளர்த்து விட்டீர்கள் .அந்த வாழ்க்கை இனி வராது. பொறுப்புகள் கூடி விட்டது.அக்கா அண்ணா பாசங்கள் விரிவடைந்து விட்டது.ஒரு முற்றத்தில் தவழ்ந்து விளையாடிய நாங்கள் வெவ்வேறு உலகில் இருக்கின்றோம். வெ\nராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி\nமுற்குறிப்பு: சிலருக்கு வாசிக்கும் போது சங்கடமாக இருக்கலாம் கதை: வழக்கமாக ராசுக்குட்டி சுச்சு போகின்றபோது ஒரு பாட்டை விசிலடிச்சுக் கொண்டோ, இல்லை ஊரில சுவரில் எட்டுப் போட்ட காலத்தை நினைச்சுக் கொண்டோ அல்லது விட்டத்தை பார்த்துக் கொண்டோ தான் போவது வழக்கம். ஆனால் அன்றைக்குப் பார்த்து ஏதோ ஒரு நினைவில் போய் கொமர்ட்டில் (commode) நீரில் கலந்தும் கலக்காமலும் விட்ட சுச்சுவை உற்றுப்பார்த்து வினையை தேடிக்கொண்ட கதைதான் இப்ப நான் சொல்லப் போற கதை. உற்றுப்பார்த்த ராசுக்குட்டிக்கு ��ிடுக்கிட்டுப் போனார். சிவப்பாக ஒன்றிரண்டு துளிகள் சின்னஞ் சிறு வட்டங்களாக மிதந்து கொண்டு இருந்ததை கண்டு வெலவெலத்துப\nடிஸ்கி : இந்தாண்டு நம்மளும் ஏதாவது கிறுக்குவோமே.. என்ற முயற்சிதான்..கீழே.. ஏறக்குறைய 45 வருடங்களுக்கு முன்.. புகுமுக வகுப்பை (PUC) முடித்துவிட்டு, மதிப்பெண்கள் வெளிவரும் நேரம்.. 'திக் திக்' மனதோடு அடுத்த எதிர்கால படிப்பை 'எந்தப் பிரிவில் தொடரலாம்..' என மனதில் ஆயிரம் கேள்விகள்..குழப்பங்கள்..' என மனதில் ஆயிரம் கேள்விகள்..குழப்பங்கள்.. தோட்டத்திற்கு சென்றால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள், அக்கம்பக்கம் உள்ளோர் எனது ஐயாவிடம் \"மைனர் அடுத்து என்ன செய்யப்போறார்.. தோட்டத்திற்கு சென்றால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள், அக்கம்பக்கம் உள்ளோர் எனது ஐயாவிடம் \"மைனர் அடுத்து என்ன செய்யப்போறார்..\" எனக் கேள்விகள்.. மதிப்பெண்கள் வரும்வரை என்னிடம் பதிலில்லை.. ஒருமாத கால காத்திருப்பிற்கு பின் பெறுபேறுகள் வந்தாயிற்று..\nகருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...\nகாலம் தான் எவ்வளவு விரைவாக ஒடி விடுகின்றது.... இப்போதெல்லாம் இந்தக் கடற்கரை வெறிச்சுப் போய்க் கிடப்பது போல அவனுக்கு ஒரு பிரமை... இப்போதெல்லாம் இந்தக் கடற்கரை வெறிச்சுப் போய்க் கிடப்பது போல அவனுக்கு ஒரு பிரமை... அந்த நாட்களில் எத்தனை கிடுகுக் கொட்டில்கள் இதே இடத்தில் முளைத்திருந்தன அந்த நாட்களில் எத்தனை கிடுகுக் கொட்டில்கள் இதே இடத்தில் முளைத்திருந்தன மயிலிட்டி, வடமராட்சி, பேசாலை, வங்காலை போன்ற இடங்களிலிருந்தெல்லாம் சூடை மீனும், கீரி மீனும் அள்ள வந்தவர்களுடன் உள்ளூர் மீனவர்களிளின் கொட்டில்களும் நிறைந்திருக்கும் மயிலிட்டி, வடமராட்சி, பேசாலை, வங்காலை போன்ற இடங்களிலிருந்தெல்லாம் சூடை மீனும், கீரி மீனும் அள்ள வந்தவர்களுடன் உள்ளூர் மீனவர்களிளின் கொட்டில்களும் நிறைந்திருக்கும் ஒருவரும் தீண்டாத சாளை மீன்களையும் கொழும்பு கோழித்தீன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள் ஒருவரும் தீண்டாத சாளை மீன்களையும் கொழும்பு கோழித்தீன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள் அரை வாசி வள்ளங்கள் கடலில் நங்கூரமிட்டிருக்க, மிச்சக் கட்டு மரங்கள் கரைகளில் கிடந்தது வெயில் காயும்\nகருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...\nஊரில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும்,…..நெடுந்தீவின் அடிப்படை அடையாளங்கள் இன்னும் மாறாது அப்படியேயிருந்தன கற்களால் அடுக்குப்பட்ட பயிர் வேலிகள், எவரோ தாட்டு விட்டுப் கிழங்கு பிடுங்க மறந்து போன பனம் பாத்திகளிலிருந்து முளைத்த பனங்கூடல்கள், மாட்டு வண்டித் தடங்கள் என்பன இன்னும் இருந்தன கற்களால் அடுக்குப்பட்ட பயிர் வேலிகள், எவரோ தாட்டு விட்டுப் கிழங்கு பிடுங்க மறந்து போன பனம் பாத்திகளிலிருந்து முளைத்த பனங்கூடல்கள், மாட்டு வண்டித் தடங்கள் என்பன இன்னும் இருந்தன முள்ளிவாய்க்காலில் மரணித்துப் போனவர்களில், விகிதாசார அடிப்படையில் பார்த்தால், நெடுந்தீவு தான் அதிக விலை கொடுத்தாக இருக்கும் என்பது சந்திரனின் அனுமானமாக இருந்தது முள்ளிவாய்க்காலில் மரணித்துப் போனவர்களில், விகிதாசார அடிப்படையில் பார்த்தால், நெடுந்தீவு தான் அதிக விலை கொடுத்தாக இருக்கும் என்பது சந்திரனின் அனுமானமாக இருந்தது ஸ்ரீ மாவோ அம்மையார் கொண்டு வந்த மரவள்ளி வளர்க்கும் திட்டத்தினாலும் , முத்தையன்கட்டுப் பிரதேசத்தில் இலவசக் காணி பகிர்ந்தளிப்புத் திட்டத்\nஇனி இளவேனில் காலம் - நிழலி\nஇனி இளவேனில் காலம் - நிழலி வெயில் சரம் பிடித்து நிலம் நோக்கி இறங்குகின்றது வானை வகுந்தெடுத்து பெரும் காற்று வீசுகின்றது பனிக்காலத்தை பெயர்த்து இளவேனில் விதைகளை விதைத்து செல்கின்றது வசந்தகாலத்தின் முதல் பாடல்களை சுமந்த வண்ணம் வனக் குருவிகள் ஊர் திரும்புகின்றன குளிர்காலம் இராப்பாடகனின் தொலைதூர குரலை போல் மெல்ல தேய்கின்றது முதன் முதலில் குறுக்கு கட்டியவளின் மார்பின் சரிவுகளில் தேங்கிய நீர்த் துளி போல் இலைகள் துளிர்க்க தொடங்குகின்றன வனம் இனி சூல் கொள்ளும் சிற்றாறுகள் உறைவிலிருந்து உருக்கொள்ளும் முத்தங்களுக்கிடையில் பரிமாற ரோச\nபுரட்டாதி 2020 ஐரொப்பா எங்கும் கொரோனா பயங்கரமாக தலைவிரித்தாடிய மாதம் ஐரொப்பிய நாடுகள் தம்மிடையேயும் பிற நாடுகளுக்கிடையேயும் எல்லைகளை மூடியும் விமானப்பறப்புக்களை புறக்கணிக்கவும் தொடங்கிய நேரம். பிள்ளைகளுடன் ஆவணி மாத விடுமுறை முடியும் வேளை நான் 10 நாள் வேறு ஒரு பயணம் போகப்போறேன் என்றேன் அதிசயமாகப்பார்த்தார்கள் (ஆனால் ஆவணி மாதமே வழமையாக பூட்டப்படும் எனது தொழில் புரட்டாதி மத்திவர��� பூட்டப்பட்டது அவர்களுக்கு ஏற்கனவே கேள்விக்குறி ஒன்றை தந்திருந்தது) விமானம் ஓடாது என்றார்கள் விமான ரிக்கற் ஏற்கனவே எடுத்தாச்சு என்றேன். விமானம் ஓடாவிட்டா\nமுழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ...\nமுழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ... அண்மையில் பிள்ளைகளுடன் எனது பெயர் பற்றிய உரையாடல் வந்தது. அவர்களுக்கு எனது முதற்பெயர் என்ன என்பதில் குழப்பம். ஆனால் அதை தெளிவாக்க முயன்று இன்னும் குழப்பிவிட்டேன் என்று நினைக்கின்றேன். இந்தப் பெயர்ச் சிக்கல் தமிழர்களுக்கு நிறையவே உண்டு. புலம்பெயர்ந்து வரும்வரை பிரச்சினை தராத பெயர், இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பாஸ்போர்ட் இல்லாமல் வந்து இறங்கியதும் பிரச்சினையாகி விட்டது. சகாரா பாலைவனத்தின் வெம்மையை பல்லாயிரம் அடிகளுக்கு மேலால் பறந்துகொண்டிருந்த விமானத்தில் உணர்ந்தபோதே விமானத்தின் ரொய்லட்டில் பாஸ்போர்ட்டை, அதை வெட்டிக்க\nயாழில் ஒரு காதல் - யாழ்கள உறவுகள் இணைந்து எழுதும் தொடர்\nபதினாறு வயது என்பது எல்லோருக்கும் ஒரு அழகைக் கொடுக்கும் வயதுதான். இளம் காளையர்கள் எல்லாம் நின்று திரும்பிப் பார்க்கும் வயது. நின்று திரும்பிப் பார்க்கத் துணிவற்றவர்கள் கூட பதினாறு வயது மங்கையைக் கண்டால் கடைக்கண்ணால் தன்னும் பார்த்துக்கொண்டு போகும் அழகு. இயற்கையான அழகு இல்லாதவர் கூட அந்த வயதுக்கான ஒரு தளதளப்பில் ஒரு மினுக்கத்தில் அழகாகத் தெரிவர். தூக்கக் கலக்கத்தில் அவர்களைப் பார்த்தாலும் கூட அழகாகத்தான் தோன்றும். நிலாவும் அப்படித்தான். பேரழகி என்று கூற முடியாவிட்டாலும் கடந்து போகும் ஆண்கள் எல்லாம் அவளைத் திரும்பிப் பார்க்காது செல்ல முடியாது. அவளூரில் மிதியுந்தில் செல்பவர்கள் மிகச் சிலரே. அதி\nதமிழீழத்தில் உவர் மண்ணை வண்டல் மண்ணாகும் திட்டம்\nதமிழீழத்தில் உவர் மண்ணை வண்டல் மண்ணாகும் திட்டம் இது எனது கள உறவுகள் கோசன் சே மற்றும் தனிக்காட்டுராஜா வேண்டுகோளின் பேரில் தொடங்குகின்றேன். இது \"நான்\" இல்லாமல் யாழ் கள உறவுகள் \"நாம்\" செய்யும் திட்டமாக செயற்படுத்துவதாக உத்தேசம். எமது திட்டங்கள் பல வன்னி மற்றும் யாழை சுற்றி இருப்பதால் பல கிழக்கு மாகாண கிராமங்கள் பலன் பெறாமல் செல்கின்றன. நான் இரண்டாம் தடவை சென்ற வருடம் சென்று 3 கிழமைகள் நைனா தீவு தொடக்கம், மன்னார், சிலாபம், திருகோணமலை மற்றும் பாசிக்குடா பகுதிகளை சென்று பார்த்தேன். முக்கியமாக பயணத்தில் விவசாயத்தை மற்றும் மக்களின் அடிப்படை தேவைகள் முன்வைத\nநாமும் நம் பழக்க வழக்கங்களும்.\nநாமும் நம் பழக்க வழக்கங்களும்.. அனேகமாக நான் ஏதாவது எழுதினால் அது அப்படியே தேடுவார் இல்லாமல் கிடப்பதை பல முறை அவதானித்த படியால் தனித்து எழுத மனம் எழுவதில்லை.. ஆனாலும் சில சங்கடங்களை சந்திக்கும் போது எழுத வேண்டும் போலவும் இருக்கிறது.. எழுதுகிறேன்.. ஆண்டவன் படைப்பில் ஆண், பெண் என படைப்பில் அவை அவைக்கு ஏற்ப அவயவங்களையும் சேர்த்தே படைத்திருக்கிறார்.அதை நாம் இடம் பொருள் ஏவல் அறியாது நாகரீகமற்ற முறையில் பேபசிக்கொள்வது அவர்கள் மேல் உள்ள மதிப்பை எப்படியும் குறைத்து விடும். அதுவம் நாம் போகும் கடை தெருக்களில் பேசும் போது மிகவும் கவனமாக ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசித்து பேச வேண்டும்.. சூ\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு. \"மிஷேல்\" ஒரு குடும்பத் தலைவன். சாதாரண... வேலை பார்க்கும், இழகிய மனம் கொண்ட பண்பான மனிதன் அவனுக்கு... அன்பான மனைவியும், பத்து வயதை நெருங்கிய... மகனும், மகளும் உண்டு. வாடகை வீட்டில் வசிக்கும் மிஷேலுக்கு... ஒரு கவலை. தனது வருமானத்தால், தன் குடும்பத்திற்கு, சொந்தமாக... ஒரு வீடு வாங்க வேண்டும் என்று, கிழமைக்கு ஒரு முறை... லொத்தர் போட்டு வருவது வழக்கம். நல்ல மனிதர்களுக்கு... \"கூரையை... பிச்சுக் கொண்டு கொடுப்பாளாம், லட்சுமி அம்மாள்\" என்ற மாதிரி... மூன்று மில்லியன் ஐரோ.... பரிசு விழுந்து விட்டது. தான்.\nசுதந்திரம் எம் சுவாசம். \"சுதந்திரம் விரும்பி சுவாசத்தை நிறுத்திய அத்தனை வீரர்களுக்கும் வந்தனம்\". மரத்தினின்று வீழ்ந்த பழுத்த சருகுகள் வேருக்கு உரமாகின்றன மரணித்த வீரனின் பாச நினைவுகள் மனதில் தடுமாறுகின்றன சுதந்திரம் ஒரு பசுஞ்சுனைதான் அதை நோக்கி நாம் கொடும் பாலையில் அல்லவா நடக்கின்றோம் கண்தொடும் தூரம் கானல் நீர் நாம் எதைத் தொலைத்தோம் எங்கே தொலைந்து போனோம் எம் மூதாதையர் வாழ்ந்தார்களே நிறைவாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தார்களே சுதந்திரமாய் வாழ நினைத்தோமே சுவாசத்தை அ\nநதியாகி ஓடுகிறேன் நம்பிக்கைகளை விதைத்தபடி...\n31.03.2020 மாலை 17.22. எனது செல்லுலாப���சி ஒலிக்கிறது. கைகளில் இருந்த கையுறைகளைக் கழற்றி எறிந்துவிட்டு தொலைபேசியைப் பார்த்தேன். பார்த்திபனின் அழைப்பது. அது எனது தனிப்பட்ட தொலைபேசி. அந்த இலக்கம் பிள்ளைகள் இருவருக்கும் இன்னும் மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்த இலக்கம். அப்போது பகுதிநேர வேலையை ஆரம்பித்து 22நிமிடங்களாகியிருந்தது. 29.02.20 தொடக்கம் இன்று வரை ஒருமாதமாக இடையிடை வட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான். இன்று தான் நீண்ட நாளின் பிறகு தொலைபேசியில் அழைத்திருந்தான். பார்த்திக்குட்டி..., அழைத்தவுடனேயே ஓம் என மறுமுனையில் அவன் குரல் வந்தது. எப்பிடி செல்லம் இருக்கிறீங\n1992 அல்லது 1993 ஆக இருக்கும். நான் கொழும்பில் இருந்து எனது உயர்தர பரீட்சைகளுக்காகப் படித்துக்கொண்டிருந்த காலம். வெள்ளவத்தையில் பிரேம்நாத் மாஸ்ட்டரின்ர இன்டர் மொட் ஸ்டடி சென்டரில், புறாக்கூடு போன்ற அறையில் நெருக்கமாக அமர்ந்து, அவர் சொல்லித்தரும் கணக்கினை ஒரு வரி மீதமில்லாமல் கொப்பியில் பதிந்துகொண்டு, பரீட்சைக்குக் காத்திருந்த காலம். தன்னிடம் படிக்கும் அனைத்து மாணவர்களையும் செல்லப்பெயர் ( பட்டப்பெயர்தான்) கொண்டுதான் பிரேம்நாத் மாஸ்ட்டர் அழைப்பார். அவர் ஒரு வகுப்பில் எங்கள் பெயரை அழைத்து ஒரு கேள்வி கேட்டார் எண்டால், அது எமக்கு ஆத்மதிருப்தி. வகுப்பில் முன்னால் இருந்த சரக்குகளுக்கெல்லாம் எங்\nதிவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......\nஉ சிவமயம். திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்.\nஆகா.. நானும் ஒரு சமையல் விற்பன்னர்..\nநேற்று காலையில் பாலைவனத்தில் திட்டப்பணிகளை ஆய்வு செய்யும்போது மனதில் ஒரே தவிப்பு.. 'நாளை ரமலான் நோன்பு ஆரம்பிக்கப்போகுதே.. ஒரு பயலும் கடையை திறக்க மாட்டானுக..சாப்பாட்டுக்கு என்ன செய்வது.. 'நாளை ரமலான் நோன்பு ஆரம்பிக்கப்போகுதே.. ஒரு பயலும் கடையை திறக்க மாட்டானுக..சாப்பாட்டுக்கு என்ன செய்வது..' இங்கே ரமலான் நோன்பு மாதத்தின்போது தினமும் உணவகங்கள் மாலை ஏழு மணிக்கு மேல்தான் சில கடைகள் திறந்தாலும் திறக்கும், ஆனால் மறுபடியும் எட்டு மணிக்கு கொரானா ஊரடங்கால் மூடிவிட வேண்டும்..' இங்கே ரமலான் நோன்பு மாதத்தின்போது தினமும் உணவகங்கள் மாலை ஏழு மணிக்கு மேல்தான் சில கடைகள் திறந்தாலும் திறக்கும், ஆனால் மறுபடியும் எட்டு மணிக்கு கொரானா ஊரடங்கால் மூடிவிட வேண்டும்.. காலை பத்து மணியிலிருந்து தமிழகத்திலிருக்கும் என் மனைவியிடமிருந்து எனக்கு அடிக்கடி தொலைபேசியில் பல அறிவுறுத்தல்கள், சமையல் குறிப்புகள், கெஞ்சல்கள்.. காலை பத்து மணியிலிருந்து தமிழகத்திலிருக்கும் என் மனைவியிடமிருந்து எனக்கு அடிக்கடி தொலைபேசியில் பல அறிவுறுத்தல்கள், சமையல் குறிப்புகள், கெஞ்சல்கள்.. \"சரி.. சரி..சரியம்மா.. வேலை முடிந்தவுடன் போய் சூப்பர் மார்க\nமீண்டும் அந்த பாழடைந்த கொட்டிலில் உள்ள இழையறுந்த மின்குமிழ் மங்கலான ஒளியில் அங்குமிங்கும் ஆடத்தொடங்கியது, மின்தொடுப்பற்று இருந்த ரோனியோ இயந்திரத்தின் கைப்பிடி சுழல தொடங்க , எலும்பும் தோலுமாக கிடந்த இரு நாய்களும் அந்த அரவம் கேட்டு கோரைப்பற்கள் வெளியே தெரிய வில்லிருந்து கிளம்பிய அம்பு போல் சீறிப்பாய்ந்தன, சபை பொறுப்பாளருக்கு விளங்கி விட்டது, இனி ஆட்டம் ஆரம்பம் என்று...... (தொடரும்) சொந்த அனுபவம், செவிவழி,கற்பனை கலந்து யாழின் 23 ம் அகவைக்காக அக்னி எழுதும் அமானுஷ்ய தொடர்\nகருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...\nபிலோமினாவின் தந்தையாருடன் அளவளாவிக் கொண்டிருந்த சந்திரன் ஒரு சிறுவன் வீட்டை நோக்கி ஓடி வருவதை அவதானித்தான் அதே சுருண்ட முடியும், நீல நிறக் கண்களும்... அதே சுருண்ட முடியும், நீல நிறக் கண்களும்... அந்தக் குழந்தை யாருடையது என்பதற்குப் பெரிய அறிமுகம் எதுவும் அவனுக்குத் தேவைப்படவில்லை அந்தக் குழந்தை யாருடையது என்பதற்குப் பெரிய அறிமுகம் எதுவும் அவனுக்குத் தேவைப்படவில்லை சந்திரனைக் கண்ட குழந்தையின் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது சந்திரனைக் கண்ட குழந்தையின் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது அப்பன் பயப்பிடாதை...இவர் உனக்கு மாமா அப்பன் பயப்பிடாதை...இவர் உனக்கு மாமா வெளி நாட்டில இருந்து வந்திருக்கிறார் வெளி நாட்டில இருந்து வந்திருக்கிறார் குழந்தை தாத்தாவைக் கட்டிப் பிடித்த பிடித்த படி....அவனைக் கூர்ந்து கவனித்தபடியே இருந்தது குழந்தை தாத்தாவைக் கட்டிப் பிடித்த பிடித்த படி....அவனைக் கூர்ந்து கவனித்தபடியே இருந்தது இருவரில் ஒருவருமே...பிலோமினாவைப் பற்றிய கதையை ஆரம்பிக்கவில்லை இருவரில் ஒருவருமே...பிலோமினாவைப் பற்றிய கதையை ஆரம்பிக்கவில்லை நான் அப்ப போயிற்று...நாளைக்குக் காலமை வாறன் நான் அப்ப போயிற்று...நாளைக்குக் காலமை வாறன்\n1960களின் கடைசியில் யாழ் இந்துவில் இருந்து வெளியே தலைகாட்ட தொடங்கிய நேரம். முதலாவது பாடம் முடிந்ததும் ஆசிரியர் வெளியேற ஓரிரு நண்பர்களும் நானும் அவர் பின்னாலேயே வெளியேறிவிடுவோம். ஆரம்பத்தில் ஒரு பாடம் இரண்டு பாடமாக தொடங்கி நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது. பாடசாலைக்கு 2 வருடமாக வாகனத்திலேயே வந்து போனேன்.அப்போது மாதம் 10 ரூபா மட்டுமே.வீட்டிலிருந்து வாகனம் வந்துபோகும் பாதை மாத்திரமே தெரியும்.வேறு பாதை தெரியாது. ஒருநாள் படம் பார்க்க போகலாமா என்று நண்பர் கேட்டார்.அவர் மனோகரா திரையரங்குக்கு அருகாமையில் வசிப்பராகை\nயாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..\nயாழ் களத்தில் கள விதிக்கு உட்பட்ட மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகத்தின் கீழ் ஒரு களமாளுமன்றை யாழ் கள உறுப்பினர்களின் மத்தியில் இருந்து கட்சி அடிப்படையில் அமைக்கலாம் என்று தீர்மானிச்சு.. இதனை இங்கு கொண்டு வருகிறேன். இப்போ.. இளையோர் பாராளுமன்றம் போல.. இது யாழ் களத்திற்கு. இந்த மன்றம் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டு ஓராண்டு பதவிக் காலத்தைக் கொண்டிருக்கும். இதில்.. கள நிர்வாகத்திற்கு கீழ் இயங்கும்.. ஆளும் கட்சி சார்ந்த பிரதமர் மற்றும் இரண்டு அமைச்சுக்கள் மட்டுமே அமைய முடியும். எந்தப் பதவியும் சுழற்சி முறைக்கமைய அதே பதவிக் காலத்தில் ஆளும் கட்சியினர் எல்லோருக்கும் கிடைக்க வகை செய்ய வேண்டும\nஜேர்மன் சனாதிபதி முன்னிலையிலே ஈழத்தமிழரின் பிரச்சனையை எடுத்துரைத்த #மருத்துவர் #தமிழன் திரு.உமேஷ்வரன் அருணகிரிநாதன்\nஅவர் பேசியது தமிழில் ...... அனைவருக்கும் வணக்கம். நீங்கள் இங்கு வந்திருப்பதையிட்டு மகிழ்சசி பிறந்தது ஐந்து பிள்ளைகள் உள்ள ஒரு குடும்பம் அந்தக்கால நினைவுகள், கோயில் குளங்கள் தாத்தா பாட்டி எனச் சென்று கொண்டிருந்த காலத்தில் எனக்கு ஐந்து வயதில் யுத்தம் ஆரம்பமாகியது. வீட்டை இழந்து நாட்டிலேயே அகதியாகை ஒரு நாள் ஒரு வீடு என அலைந்து நாடு இரவில் பதுங்கு குழிகளில் உறங்கமுடியாமல் தவித்து இருந்த காலங்கள் என் மனத்தைத் தொட்டுச் செல்கின்றன. எனது ஆறு வயதில் எனது சகோதரிக்கு ஏற்பட்ட வருத்தம் யுத்தம் காரணமாக மருத்துவம் இல்லாம இறந்தார், எனது பெற்றோர்கள் தனது மற்றைய பிள்ளைகளையும் யுத்தத\nநம்பினால்... நம்புங்கள். யாழ்���்பாணத்தில்... வீட்டுடன் உள்ள பெரிய காணி. அங்கு வசித்தவர்கள்... புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளுக்கு சென்று விட. ஊரில்... இருக்கும் அவர்களின் உறவினர், அந்த வீடு, சும்மா இருக்கப் படாது என்று, பல்கலைக் கழக மாணவர்களுக்கு, சிறிய வாடகையுடன் கொடுத்து வந்ததுடன், மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை... அந்தக் காணியையும்... சுற்றிப் பார்த்து விட்டு வருவார். எல்லாம்... நல்ல படியாக இருந்ததால், அவரும், அங்கு போவதை சிறிது குறைத்துக் கொண்டார். இப்படியிருக்க.... ஸ்ரீலங்காவில், ஒரு ஐரோ..... 235 ரூபாய் போகுது என்றவுடன், அந்தக் காணிக்கு... இப\n ********************* அந்தக்காலம்.. நல்லதண்ணிக் கிணத்தில நாலுபேர் கூடுமிடத்தில பக்கத்து வீட்டு பழசுகள்-2 பவ்வியமாய் வந்தாலே குலநடுங்கி போகுமாம் குடும்பங்கள் எல்லாம். மூல வீட்டுப் பெட்ட முளங்காலுக்கு மேல போடுது சட்ட ஓல வீட்டுப் பொடியன் ஒருத்தியோட ஓடிட்டான். வேலைக்கு அவன் போக-வீட்ட வேறொருவன் நிக்கிறான் காலக் கொடுமையென கதிராச்சி முடிக்க முன்ன.. குப்பத்தொட்டியில ஒரு குழந்த கிடந்தது-அது பக்கத்து வீட்டு பணக்காரச் சமாச்சாரம். எண்டு தொ\nகொவிட்-19 தடுப்பூசி (Vaccine) போட்டுக் கொண்டோர் அனுபவப் பகிர்வு\nகொவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் உலக அரங்கில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வகையில்.. யாழ் கள உறவுகள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது.. இன்னும் தடுப்பூசி போடாதவர்களுக்கு அறிவூட்டலையும் அச்ச நீக்கத்தையும் அளிக்க உதவும். உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். எனது அனுபவம்... கடந்த வாரம்.. முன்கள உயிரியல், மருத்துவ சுகாதாரப் பணியாளர் என்ற வகையில்..எனக்கான தடுப்பூசியை இங்கிலாந்தில் ஒரு தேசிய சுகாதார சேவை மருத்துவமனையில் போட்டார்கள். Primary vaccine - முதல் தடுப்பூசி போடப்பட்டது. Pfizer - ஆர\nநானும் கொரோனாவும் ஒரு கொண்டாட்டமும்\nநானும் கொரோனாவும் ஒரு கொண்டாட்டமும் மகளின் திருமணம் 2019 நவம்பரில் பதிவுத்திருமணம் நடைபெற்றது 2020 செப்ரெம்பரில் திருமணவிழா என்ற நிலைப்பாட்டில் இருந்தபோது மார்ச்சில் கொரோனா வந்திட்டுது என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்த போது கொரோனாவின் முதல் அலை குறைந்து வருவதால் ஆனி ஆடியில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள��� வந்தது . திருமண விழாக்கள் செய்யலாம் ஆனால் 150 விருந்தினருடன் என்ற கட்டுப்பாட்டுத் தளர்வில் எல்லாமே சடுதியாக நடந்தேறியது இரண்டு வாரங்களில் எல்லா ஏற்பாடுகளும் செய்து மிகவும் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமாக 80 விருந்தாளிகளை அழைக்க இரு வீட்டாரும் முடிவு செ\nபிள்ளையை தத்தெடுத்தல் நான் இங்குள்ள நிறுவனத்திற்கு வருடத்தில் இருமுறை உதவிசெய்வேன் (https://www.cbm.org.au/). அவர்கள் அதை மூன்றாம் உலக நாடுகளில் உள்ள வறிய மக்களுக்கு உதவி செய்வார்கள், இன்றைக்கு எனக்கு வந்த கடிதத்தை பார்த்துவிட்டு, தான் வைத்திருந்த AUD20/- தந்தார் அவர்களுக்கு சேர்த்து அனுப்ப சொல்லி. நான் கேட்கவில்லை, அவராக தந் து மிகவும் சந்தோஷமாக இருந்திச்சு (மூன்று பிள்ளைகளுக்கும் உதவி செய்ய விருப்பம், ஊருக்கு போகும் போது வொள்ளவத்தை யாழ்பாணத்தில் நிற்கும் வறியவர்களுக்கு பணம் அவர்களை கொண்டுதான் கொடுப்பேன்). வந்த கடித்ததில் இருந்த படம் : பிறகு கேட்டார் தான\nஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்கல்\nயாழ் இணையத்தினால் கடந்த வருடம் விளம்பரப்பகுதி ஒன்று தொடக்கப்பட்டு அந்த விளம்பரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் உதவிகள் அனைத்தும் தாயகத்திற்கே வழங்கப்படும் என அறிவித்திருந்தோம்.விபரம் இங்கே அந்த வகையில் கடந்த வருடத்திலிருந்து கிடக்கப்பெற்ற பணம் அனைத்தும் TNRA அமைப்பிற்கு நேரடியாக கிடைப்பதற்குரிய வழிவகையினைச் செய்திருந்தோம். ஆரம்பத்தில் கிடைக்கப்பெறும் பணம் ஒரு திட்டத்திற்குரியதாக போதுமானதாக வரும் போது அதை யாழ் இணையத்தின் பெயரில் ஒரு திட்டமாகச் செயற்படுத்திக் கொள்ள முடியும் என TNRA அமைப்புடன் கதைத்து முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் இன்றைய நெருக்கடி நிலையினைக் கருத்தில் கொண்டு மக்களின்\nஉ. காமரூபினியும் கற்சிற்பியும். அயிரை மீன்கள் உருண்டு பிரண்டு நிரை நிரையாய் விளையாடும் ஆறு. கரையினில் குறுமணல் மேடுதனில் தரையிலே இருந்தது தங்குமோர் குடில். கற்சிற்பியவன் கலங்கி நின்றான் --- கையில் சிற்றுளி கொண்டு செதுக்கி செப்பனிட்ட கற்சிற்பத்தை கண்ணால் வருடியபடி கண்ணில் நீர் ஒழுகியபடி. மெய்தீண்டாது வான் பார்த்து சிந்தனையுடன். அலைபுரண்டோடும் ஆற்றின் கரைபுரண்டு தெறிக்கும் திவலையின் நுரைகளுடன் கையளைந்து நிரை கொங்கைகள் சதிராட நீந்திக் களிக்கும் மங்கையவள் ஈரேழு அகவையவள் இளமைப் பருவத்தின் தலைவாசல் தீண்டுவாள். சிற்றிடை தள்ளாட தண்டை க\nகலைந்து சென்ற கார்மேகம். கார்குழலில் இருந்து நழுவிய மலரொன்று நர்த்தனமாடுகின்றது அசைந்து வரும் அவள் அசைவுகளில் அவள் நடந்து வருகின்றாள்........ பெருமழையின் தூறல்களில் விழும் சிறு துளிகள் முகமலரில் விழுந்து முன்னழகில் மோட்சமடைகின்றன அவள் ஓடி வருகின்றாள்...... பெருமழையின் தூறல்களில் விழும் சிறு துளிகள் முகமலரில் விழுந்து முன்னழகில் மோட்சமடைகின்றன அவள் ஓடி வருகின்றாள்...... எதிரே பார்த்து புன்னகைக்கையில் என்னிடமும் சிறு மலர்ச்சி மழைநீரில் குமிழ்களாய் மனசுக்குள் சிதறுகின்றன அவள் சிரிப்புடன் வருகிறாள் ........ எதிரே பார்த்து புன்னகைக்கையில் என்னிடமும் சிறு மலர்ச்சி மழைநீரில் குமிழ்களாய் மனசுக்குள் சிதறுகின்றன அவள் சிரிப்புடன் வருகிறாள் ........ என்னை கடந்து செல்கையில் என் மனசில் சிறு சலனம் குழந்தையோடும் குடையோடும் என்\nபாலைவன தடங்கள் ................................... 2003 உயர்தர பரீட்சை ஒரு படியாக 2 கொடியுடன் கையில் சேர்ந்தது. எப்பவும் விளையாட்டுத்தான் உனக்கு என ஏச்சும் பேச்சும் காதை நிறைத்த வண்ணம் வீட்டில் ஓயாத ரேடியோ பெட்டி போல எந்த நேரமும் ஒலித்துக்கொண்டிருந்தது. காரணம் விளையாட்டில் அதிக மோகம் ஒரு பைத்தியம் போல இருந்துவிட்டேன் அதனால் என்னவோ சமாதான காலத்தில் கிளிநொச்சி வரைக்கும் சென்று விளையாடி வர சந்தர்ப்பம் கிடைத்தது . 2004ல் சமாதான காலம் வெள்ளைப்புறா சிறகடித்து பறந்து திரிந்த காலம் அது. அதன் சிறகுகள் மெல்ல மெல்ல களையப்பட்டு , வேட்டையாட காத்துக்கொண்டிருந்தது மாவிலாறு பகுதியில் சமாதான புறா\nஉலகம் பூராவும் வயதானவர்களையும் குழந்தைகளையும் தாக்கும் முக்கியமான நோய் தாக்கங்களில் ஒன்றாக செப்சிஸும் (Sepsis) மாறி வருகிறது.. செப்சிஸ் என்பது நுண்ணுயிர் நோய் தொற்றும் அதற்கு எதிரான உடலின் வினைத்திறனாற்றலும்.. மோதிக்கொள்ளும் போது.. குறிப்பாக உடலின் நோய் எதிர்ப்பு தன்மை குறைவடையும் வேளையில்..உடல் பகுதி பகுதியாக செயலிழந்து இறப்பு ஏற்படுகிறது. செப்சிஸ் காரணமாக ஒருவர் சில மணி நேரத்தில் இருந்து சில வாரங்களுக்குள் இறப்பை சந்திக்கலாம். அதிதீவிர சிகிச்சையும் உடலின் நோய் எதிர்ப்பு வலிமையும் இதில் இரு��்து மீள உதவலாம். குறிப்பாக பிறந்த குழந்தைகளிலும்.. வயதானவர்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி\nவேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nவேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். locakdown காலத்தில் முடங்கி இருக்கும் போது, சும்மா வெட்டியாக பொழுதை போக்காமல், உங்கள் skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். இந்த ஜனவரி மாதம், நிலைமை கொரோனாவுக்குள் சிக்காமல் இருந்திருந்தால், போரிஸ் ஜான்சன் IT skills வேலைகளுக்கு தெரசா மே கொண்டு வந்திருந்த விசா தடைகளை நீக்கி இருப்பார். இந்திய IT காரர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். கொரோன தடை போட்டுவிட்டது. அமேரிக்காவில் IT காரர்களுக்கான H1B விசாவுக்கான புதிய வழிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன. இந்திய IT காரர்கள் எதிர்பார்ப்பது போல, பைடேன் பெரிய மாறுதல்களை செய்ய மாட்டார். காரண\n நான் படுக்கும் விதம் அகமது நான் உண்ணும் மாமிசம் கலால் நான் கை கழுவுவது ஐந்து தரம் நான் முகம் கழுவுவது ஐந்து தரம் நான் கடவுளை புகழ்வது என்னேரமும் நான் உண்ணும் உப்பு கோசர் நான் தவிர்க்கும் உணவு பன்றி நான் சனியில் தவிர்ப்பது தொழில்நுட்பம் நான் இழவு வீட்டில் இருப்பது சிவா நான் ஒப்புக்கொள்வேன் எல்லா பாவங்களையும் நான் பாவிக்கும் பெயர் யேசுவின் நான் படித்த பள்ளி வேதம் நான் படித்த புத்தகம் பைபிள் நான் கொண்டாடும் பண்டிகை நத்தார் நான் முட்டை தேடுவது ஈஸ்டருக்கு நான் விரதம் இருப்பது போயா நான் தவிர்க்க முற்படுவது தீயோரை நான் மனதை வைத்திருப்\nஎன் மகள் வரைந்த ஓவியம்\nஎன் மகள் வரைந்த ஓவியம் கடைசியாக வரைந்து முடித்துவிட்டார். பாதியில் களத்தில் பகிர்ந்திற்கு மனைவி மகளிடம் வாங்கி கட்டிக்கிட்டேன் ஆலோசனை / குறையிருந்தால் தயவுசெய்து அறியத்தாருங்கள், அவர் இன்னும் தன்னை மேம்படுத்த உதவும் முதல் பகிர்ந்தது\nஉ சிவமயம் பெர்லின் மேற்கு ஜெர்மனி 15.10.1982 அன்புள்ள என்ரை செல்லக்குட்டி பரிமளம் அறிவது நான் நல்ல சுகம். அது போலை நீங்களும் நல்ல சுகமாய் இருக்க அரசடி பிள்ளையாரை வேண்டுறன் நான் புதன்கிழமை விடியப்பறம் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தேன். என்னோடை வந்த இரத்தினத்துக்கு தெரிஞ்ச ஆக்கள் வீட்டிலை இப்ப நிக்கிறன். எப்பிடியும் வாறகிழமையளவிலை பரீசுக்கு ரிக்கற் எடுத்து தல்லாம் எண்டு வீட்டுக்காரர் சொன்னவர். சரியான ��ுளிராய் இருக்கு.....வீட்டுக்குள்ளை கீற்ரர் போட்டுத்தான் இருக்க வேணும்.சாப்பாடுகள் பரவாயில்லை.சொண்டு வெடிச்சுப்போச்சுது. குளிருக்கு வெடிக்குமெண்டு இஞ்சை சொன்னவை.\nநிலம் தழுவாத நிழல்கள் .\nஉ. நிலம் தழுவாத நிழல்கள். நிலம் ..... 1. அழகிய பாரிஸ் நகருக்கு அணிகலனாய் விளங்கும் ஷேன்நதி கடல் காதலனின் கரங்களில் தவழ இரு கரைகளின் தழுவலில் அடங்கி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள். ஆங்காங்கே ஓரிரு சுற்றுலாப் படகுகளும் சுமைதாங்கிப் படகுகளும் நதியன்னைக்கு வலிக்காமல் நீரை விலக்கி நகர்ந்து செல்கின்றன. படகின் மேல் தளத்தில் சில சிறுவர்கள் நின்று வீதியில் போய் வருகிறவர்களையும், கரையோர பூங்காக்களின் கதிரை\nவணக்கம், வரலாற்றை பின் களமாக வைத்து வரும் புனைகதைகள் என்றால் எனக்கு சிறு வயது முதலே மிகவும் ஆர்வம். அந்த வகையில் ஈழத்தின் வரலாற்றை பின் புலமாக வைத்து நானும் ஒரு உரை நடை கவிதை எழுதலாம் எனவிழைகிறேன். கவனிக்க - இது வெறும் புனை கதை. இதில் வரலாற்றின் பாத்திரங்கள் வருவர், போவர் ஆனால் இது வரலாறுஇல்லை. சொல்லப்போனால் இதில் இப்போ இலங்கையில் வரலாறு என ஏற்கப்பட்டிருக்கும் நிகழ்வுகள் பலதும், 180 பாகை நேரெதிர் திசையில் சித்தரிக்கப் படுகிறன. இந்த முயற்சிக்கு கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி, அவதார புருசன், ராமானுஜகாவியம் என்பனவே இன்ஸ்பிரேசன். ஆனால் அந்த தரத்தில் எதிர்பாராதீர்கள்.\nஊர் போய் வந்தவனின் படம் காட்டல்கள் (யாழுக்கு)\nஇந்தத் தென்னைகளே சாட்சி.. பல வீடுகளுக்கு குண்டுகள் வைத்து தகர்த்தவன் யார் என்பதற்கு. அயராத மக்கள் இன்னும் ஊரில் இருக்கிறார்கள். புகையிலை தோட்டம். தொண்டமனாறுக்கு குறுக்கே பாலம். செல்வச்சந்நிதி. ஈஸ்டாமில் ஒரு குட்டி எஸ்ரேட் ஏஜென்ட் வைச்சிருந்து எப்படியோ செல்வம் திரட்டி.. வேலணை சாட்டியில் உல்லாச விடுதி நடத்தும் ரில்கோ. செங்கரங்கள் நீட்டி.. பனைக் கறுப்பிகள் கூந்தல் தடவி.. ஒளித்து விளையாடும்.. சூரியன். வேலணை சாட்டி.. அந்திசாயும் வேளை. யாழ்ப்பாண கடைசி தமிழ் மன்னனின் சமாதி என்று சொல்லப்படுகிறது. சுற்றி நிற்பதை யமுனா ஆறு என்கிறார்கள்.\n\"லண்டனிலிருந்து சுதா வந்திருக்கிறாள் வீ க்கென்ட் பின்னேரம் வாறீயா போய் சந்திப்போம்\" \"யார் மச்சான் சுதா\" \"டேய் டேய் சும்மா பம்மாத்து விடாத முந்தி நீ சுழற்றிகொண்டு ���ிரிஞ்சாய் கலா, அவளோட போவள் 'இரட்டை பின்னல்' அவளைத்தான் சொல்லுறன்\" \"கலா ....\" \" டேய் நீ எனக்கு விசரை கிளப்பாதை\" \"யாரப்பா போனில் சுதா,கலா என்று முழுசிக்கொண்டிருக்கிறீயள்\" \"மச்சி வைடா மனிசி வாராள் பிறகு ,நான் எடுக்கிறன்\" \"குகன் எடுத்தவன் யாரோ கலாவின்ட பிரண்டாம் சுதா லண்டனிலிருந்து வ‌ந்திருக்கிறாளாம், மீட் பண்ண வரட்டாம்.\" \"போய் மீட் பண்ணுங்கோவன்\" \"மீட் பண்ணலாம் , சுதா யார் என்று ய\nஉலகின் மிகச் சிறந்த பிராண்ட் துணிக்கடை பிரித்தானியாவின் Marks and Spencer. காசு அல்லது எங்கள் சொந்த கடன் மட்டை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என இறுமாப்பில் இருந்த ஒரு நிறுவனம். இன்று சந்தையில் உள்ள அனைத்து கடன் மட்டைகளையும் ஏற்றுக் கொண்டாலும் வியாபாரம் ஏறவில்லை. முதலில் வெளிநாடுகளில் உள்ள கிளைகளை மூடிய இந்த நிறுவனம் இப்போது பிரித்தானியாவினுள் 300 கிளைகளை மூடுகின்றது. BHS (British Hme Store) என்னும் இன்னுமொரு நிறுவனம் இழுத்து பூட்டி சில பல வருடங்கள் ஆகின்றன. இதன் உரிமையாளரான பிலிப் கிறீன் என்ற பெரும் பணக்காரர், வருவது தெரிந்து, லாவகமாக வகையில், பாக்கெட் கிழியாமல் இழுத்த\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nநேற்று இரவில் இருந்து ஏற்பட்ட ஒரு நடுக்கம் இன்னும் மனதில் இருந்து விலகவில்லை. கொழும்பில் இருக்கும் காலப்பகுதியில், முக்கியமாக A/L படிக்கும் காலப்பகுதியில் கொட்டாஞ்சேனை பகுதியில் தான் எல்லா ரியூசன் கிளாசுக்கும் செல்வது. அப்படி போகும் காலப்பகுதியில் ஒவ்வொரு வெள்ளியும் பொன்னம்பல வாணேச்சரர் கோவிலுக்கு போவது வழக்கம். அந்த கோயிலில் உறைந்து இருக்கும் இருளும் வெளிச்சமும் கலந்த ஒரு நிறம் மனசுக்கு மிகவும் அமைதியை கொடுக்கும். அப்படி போய்விட்டு வெளியே வந்து கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலுக்கு முன் இருக்கும் ஒரு கடையில் பிளேன் ரீயும் வடையும் வாங்கி சாப்பிடுவது உண்டு. அத்துடன் பல தடவை அந்தோணியார் கோவிலு\nயாழில் ஒரு காதல் - யாழ்கள உறவுகள் இணைந்து எழுதும் தொடர்\nயாழில் ஒரு காதல் (2) தாரணியின் கேள்விக்கு உடனடியாகப் பதிலளித்து விட்டாலும், தாரணியின் முகத்தில் தோன்றிய மாற்றங்களை நிலா அவதானிக்கத் தவறவில்லை ‘நான் உன்ர நன்மைக்குத் தான் சொல்லுறன்’ என்று தாரணி கூறினாலும், அவள் உள்ளூரத் தன்மீது உள்ள ‘எரிச்சலில்' தான் சொல்லுகி���்றாள் என்றே நிலா நினைத்துக்கொண்டாள் ‘நான் உன்ர நன்மைக்குத் தான் சொல்லுறன்’ என்று தாரணி கூறினாலும், அவள் உள்ளூரத் தன்மீது உள்ள ‘எரிச்சலில்' தான் சொல்லுகின்றாள் என்றே நிலா நினைத்துக்கொண்டாள் ஏதோ ‘மதுரன்' என்பவன், காகங்களைக் கூவியழைக்காமல் விரதத்துக்கு வெளியில் வைக்கப்பட்ட சாப்பாடு மாதிரியும், மற்றைய காகங்கள் வந்துவிடும் முன்பே, தானே அதனைக் கவ்விக்கொள்ளவேண்டும் என்ற அவாவில் தான், அவசரப்பட்டுக் கடிதத்தைக் கொடுத்து விட்டது போல தாரணிக்குக் கூறியிருந்தாலும், அவள் எத்தனை க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93477/Another-accident-at-a-firecracker-factory-near-Sivakasi", "date_download": "2021-04-16T07:15:18Z", "digest": "sha1:IXRIQILNMAFMFDKYZKSLQFFGOGPSDTDL", "length": 7105, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் ஒரு விபத்து! | Another accident at a firecracker factory near Sivakasi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் ஒரு விபத்து\nவிருதுநகர் சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. நேற்று சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.\nகிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான கே.ஆர்.பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 70க்கும் மேற்பட்டோர் இன்று காலை பணியாற்றி கொண்டிருந்தனர். வெடிமருந்து கலவைகளை உள்ளே செலுத்த முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடி விபத்தில் சுரேஷ் என்பவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருக்கிறார்.\n'பாத்திரம் தேய்க்கும் வேலை.. கால்சென்டர் வேலை'- வறுமை குறித்து பேசிய மிஸ் இந்தியா ரன்னர்\nரோகித் சர்மா 50; கோலி டக் அவுட்: இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 106\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nநிபுணத்துவம் இல்லாத அதிகாரிகளை தீர்ப்பாயங்களில் நியமிப்பதா\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nஇந்தியா: ஒரே நாளில் 2.17 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடக்கம்\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'பாத்திரம் தேய்க்கும் வேலை.. கால்சென்டர் வேலை'- வறுமை குறித்து பேசிய மிஸ் இந்தியா ரன்னர்\nரோகித் சர்மா 50; கோலி டக் அவுட்: இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 106", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D?page=1431", "date_download": "2021-04-16T09:12:47Z", "digest": "sha1:W4E7H5RYLNYTJT4DK535M64I27RKDT6W", "length": 4325, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nராஜீவ் கொலை வழக்கில் ச...\nசென்னையில் 3 நாட்களாக ...\nநாம் தமிழர் கட்சி சின்...\nசீர்காழி அருகே வெள்ள ந...\nஉதகை அருகே கம்பியில் ச...\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%202017?page=6", "date_download": "2021-04-16T09:12:07Z", "digest": "sha1:4HCUOY62RIAHLPTJNIVDUBXSETISMOSN", "length": 4686, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 2017", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வை���ல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபுத்தக வாசிப்பு திருவிழா: புதுக்...\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் ஸ்ரீகா...\nஐஎஸ்எல் கால்பந்து தொடர் இன்று தொ...\nஆசஷ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி ஆஸி...\nபுரோ கபடி: மகுடம் சூடிய பாட்னா\nபுரோ கபடி லீக்கில் இன்று முக்கிய...\nஅம்பானி, அதானியிடமிருந்து நிதி ப...\nபுரோ கபடி லீக்: இறுதிப்போட்டிக்...\nஉலகச் சாம்பியன்ஷிப் வில்வித்தை: ...\nஅலைச் சறுக்கில் அமெரிக்க வீரர் ப...\nஆசியக் கோப்பை ஹாக்கி: பங்களாதேஷை...\nயு-17 உலகக்கோப்பை கால்பந்து போட்...\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bookday.in/writers-gallery-new-farm-law-and-the-effect-book-interview/", "date_download": "2021-04-16T07:28:52Z", "digest": "sha1:O7RV6KQOODBTJRF24XLZZWY2CUZAVSPX", "length": 9090, "nlines": 176, "source_domain": "bookday.in", "title": "எழுத்தாளர் இருக்கை | புதிய வேளாண் சட்டங்களும் அதன் விளைவுகளும் குறித்த உரையாடல் - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > videos > எழுத்தாளர் இருக்கை | புதிய வேளாண் சட்டங்களும் அதன் விளைவுகளும் குறித்த உரையாடல்\nஎழுத்தாளர் இருக்கை | புதிய வேளாண் சட்டங்களும் அதன் விளைவுகளும் குறித்த உரையாடல்\nஇந்தியாவில் சாதிய���் இனமும் | பாரதி புத்தகாலயம்\nநினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…\nPrevious Article இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 – சுகந்தி நாடார்\nNext Article 003 | பாவனை | ச.தமிழ்செல்வன் | சிறுகதை | இயல் கலைச்செல்வன்\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\n010 I சென்ற ஞாயிற்றுக் கிழமை | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் மீராபாய்\n009 | களவாணி | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் ஜெயலட்சுமி\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nநூல் அறிமுகம் | “உரக்கப் பேசு – சப்தர் ஹஷ்மியின் மரணமும் வாழ்வும்” | பிரபல நாடகக் கலைஞர் பிரளயன்\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nதமிழகம் முழுவதும் 100 இடங்களில் 100 நூல்கள் வெளியீடு | World Book Day | Promo Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2009/12/22/sea-and-waves/", "date_download": "2021-04-16T08:03:09Z", "digest": "sha1:JHWRXNXPQDHOEN3C25QEOXTEXXBND6KF", "length": 67314, "nlines": 416, "source_domain": "senkodi.wordpress.com", "title": "கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள் – செங்கொடி", "raw_content": "\nகடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்\nஇஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே: பகுதி 10\nநாம் வசிக்கும் பூமியில் முக்கால் பகுதி கடலாகவும் கால்பகுதி மட்டுமே நிலமாகவும் இருக்கிறது. முக்கால் பாகமுள்ள கடலை நம்முடைய வசதிக்காக கடல்களாகவும், பெருங்கடல்களாகவும் பிரித்திருக்கிறோம். சில கடல்கள் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டு எல்லைகளுடைய தனிக்கடலாக இருக்கும் மத்திய தரைக்கடலைப்போல. இன்னும் சில கடல்கள் மூன்றுபுறமும் நிலங்களாலும் ஒருபுறம் மற்றொரு கடலாலும் சூழப்பட்டிருக்கும் வங்காள விரிகுடா போல. பொதுவாக கடல்களின் எல்லை என்றால் நிலப்பரப்பு தான். நிலப்பரப்பு அல்லாமல் கடல்களுக்கு எல்லை என்று ஒன்றில்லை. பசுபிக் பெருங்கடலும், அட்லாண்டிக் பெருங்கடலும் தனித்தனி பெயர்களால் குறிக்கப்பட்டாலும் இவற்றிற்கிடையே எல்லை என்று ஒன்றில்லை, அந்தந்த பகுதியைக்கொண்டு அட்லாண்டிக் பெருங்கடல் என்றும் பசுபிக் பெருங்கடல் என்றும் அழைக்கிற��ம். இரண்டு நாடுகளுக்கிடையே எல்லைக்கோடு இருப்பதைப்போல் இரண்டு கடல்களுக்கிடையே எல்லைக்கோடு இருப்பதில்லை. ஆனால் குரானின் இந்த வசனங்களை கேளுங்கள், “அவனே இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச்செய்தான்” “அவற்றிற்கிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது அதை அவை மீற்மாட்டா” குரான் 55:19; 55:20. இந்த வசனங்கள் இரண்டு கடல்களுக்கிடையே ஒரு தடுப்பு இருப்பதாக கூறுகிறது. ஆனாலும் அவை என்ன வகையினாலான தடுப்பு என்ன பண்புகளினாலான தடுப்பு\nஇதுபற்றி மதங்கற்ற அறிவியலாளர்கள் கூறுவதைக்கேட்கலாமா ஆரம்பத்தில் மனிதனுக்கு கடல்கள் எல்லாம் ஒன்று தான் அவற்றினிடையே வித்தியாசம் ஒன்றுமில்லை என்று தான் நினைத்துக்கொண்டிருந்தான். பின்னர்தான் விஞ்ஞானிகள் ஒரு கடலுக்கும் இன்னொரு கடலுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதை கண்டுபிடித்துச் சொன்னார்கள். எல்லாக்கடல் நீரும் உப்பாக இருந்தாலும் அவற்றின் அளவுகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆனால் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மாபெரும் அறிவியல் உண்மை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த முகம்மது நபிக்கு எப்படி தெரிந்தது ஆரம்பத்தில் மனிதனுக்கு கடல்கள் எல்லாம் ஒன்று தான் அவற்றினிடையே வித்தியாசம் ஒன்றுமில்லை என்று தான் நினைத்துக்கொண்டிருந்தான். பின்னர்தான் விஞ்ஞானிகள் ஒரு கடலுக்கும் இன்னொரு கடலுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதை கண்டுபிடித்துச் சொன்னார்கள். எல்லாக்கடல் நீரும் உப்பாக இருந்தாலும் அவற்றின் அளவுகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆனால் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மாபெரும் அறிவியல் உண்மை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த முகம்மது நபிக்கு எப்படி தெரிந்தது அதிலும் அவர் படிக்காதவர். இதிலிருந்து நமக்கு தெரிவதென்ன அதிலும் அவர் படிக்காதவர். இதிலிருந்து நமக்கு தெரிவதென்ன அனைத்தும் அறிந்த அல்லாஹ்தான் முகம்மது நபியின் வழியாக குர் ஆனை இறக்கியிருக்கிறான் என்பது உறுதியாகிறதல்லவா அனைத்தும் அறிந்த அல்லாஹ்தான் முகம்மது நபியின் வழியாக குர் ஆனை இறக்கியிருக்கிறான் என்பது உறுதியாகிறதல்லவா இப்படிப்போகிறது மதம் படித்த விஞ்ஞானிகளின் விஞ்ஞானம்.\nபண்டைய கடலாடிகளுக்கு இது தெரிந்தே இருந்திருக்கிறது. பலநாடுகளுக்கு கடல்கடந்து வணிகம் செய்த வணிகர்களுக்கு��் மாலுமிகளுக்கும் கடல் நீரின் தன்மை எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்காது என்பது நன்றாகவே தெரிந்திருந்தது. அவர்கள் கண்களாலும் நாவினாலும் அறிந்து வைத்திருந்த அதை அறிவியலும் உறுதி செய்தது. எல்லா இடத்திலும் கடல் நீரின் உவர்ப்புத்தன்மை ஒரே திறத்தில் இருப்பதில்லை. அந்தந்த இடத்திற்கு ஏற்ப வளரும் கடற்றாவரங்கள் வசிக்கும் கடல் உயிரிகள் மண்ணின் தன்மை நீரோட்டங்களின் விளைவு கலக்கும் ஆற்றுநீரின் அளவு இவைகளின் அடிப்படையில் அந்த கடலின் உப்பு தாதுக்கள் மட்டுமல்லாது நீரின் தெளிவுத்தன்மை உட்பட பல மாறுதல்கள் இருக்கும். இவை வேறு வேறு கடல்களுக்கு என்று மட்டுமில்லை ஒரே கடலிலும் கூட பலப்பல மாறுதல்கள் இருக்கின்றன. வங்காள விரிகுடாவில் தான் சென்னையும், போர்ட் பிளேரும் (அந்தமான் நிகோபர் தீவுகள்) இருக்கின்றன, ஆனால் சென்னை மெரினாவிலும் போர்ட் பிளேர் கடற்கரையிலும் நீரின் தெளிவுத்தன்மை உட்பட எவ்வளவு வித்தியாசங்கள் ஒரே கடலில் உள்ள வேறுபட்ட தன்மைகளையோ அல்லது வேறு கடல்களின் மாறுபட்ட தன்மைகளையோ தான் குரானின் வசனங்கள் தடுப்பு என குறிப்பிடுகிறதா ஒரே கடலில் உள்ள வேறுபட்ட தன்மைகளையோ அல்லது வேறு கடல்களின் மாறுபட்ட தன்மைகளையோ தான் குரானின் வசனங்கள் தடுப்பு என குறிப்பிடுகிறதா குரானின் வசனங்கள் தெளிவாகவே கடல்களின் எல்லை குறித்தே பேசுகின்றன. வசனம் 25:53 இன்னும் தெளிவாகவே இதனை குறிப்பிடுகிறது, “அவன் தான் இரண்டு கடல்களையும் ஒன்று சேர்த்தான். ஒன்று மிக்க இனிமையும் சுவையுமுள்ளது, மற்றொன்று உப்பும் கசப்புமானது. இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்” கடல் நீரின் சுவை குறித்து கூறினாலும் இரண்டு கடல்களுக்கும் ஒரு வரம்பு இருக்கிறதென்றும், இரண்டினிடையே இருக்கும் தடைய அவைகளால் மீறமுடியாதென்றும் ஐயத்திற்கிடமின்றியே அறிவிக்கிறது.\nகடலுக்குள் யாரும் எல்லைக்கோடு பிரித்து வைக்கவில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும், கடலுக்குள் நீரோட்டங்கள் இருக்கின்றன, இந் நீரோட்டங்கள் நிலத்தில் ஓடும் ஆறுகளைப்போல் கடலுக்குள் ஓடுகின்றன. ஒருகடலிலிருந்து மற்றொரு கடலுக்கு, ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு பாயும் பல கடலடி நீரோட்டங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள���. இரண்டு கடல்களுக்கிடையே மீற முடியாத தடுப்பு இருக்கிறதென்றால் நீரோட்டங்கள் எப்படி நகர்கின்றன இனப்பெருக்கத்திற்காகவும், பருவ மாற்றங்களுக்காகவும் சிலவகை மீன்கள் இடம்பெயர்கின்றன, ஒரு கடலிலிருந்து மற்றொரு கடலுக்கு சர்வ சாதாரணமாக வந்து போகின்றன இனப்பெருக்கத்திற்காகவும், பருவ மாற்றங்களுக்காகவும் சிலவகை மீன்கள் இடம்பெயர்கின்றன, ஒரு கடலிலிருந்து மற்றொரு கடலுக்கு சர்வ சாதாரணமாக வந்து போகின்றன கடல்களுக்கு இடையே இருக்கும் தடையை மீன்களால் எப்படி தகர்க்க முடிந்தது கடல்களுக்கு இடையே இருக்கும் தடையை மீன்களால் எப்படி தகர்க்க முடிந்தது ஒன்று தெளிவாகிறது கடலாடி அனுபவமில்லாத முகம்மது, கடலாடிகளிடமிருந்து கடல்நீரின் சுவை வேறுபாடுகளைப்பற்றி அரைகுறையாக செவியுற்று அதையே தன்னுடைய குரானில் தடையாக அரங்கேற்றிவிட்டார். அதையே இவர்கள் மாபெரும் அறிவியல் உண்மையாக அளந்துவிடுகிறார்கள்.\nகடலைப்பற்றிய இன்னொரு மாபெரும் அறிவியல் உண்மையும் குரானில் காணக்கிடைக்கிறது. வசனம் 24:40 “அல்லது ஆழ்கடலில் பல இருள்களைப் போன்றதாகும் அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை. அதற்கும் மேல் மேகம். பல இருள்கள். சில சிலவற்றிற்கு மேல் இருக்கின்றன. அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதை பார்க்க முடியாது. எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை”\nஇஸ்லாத்தை ஏற்காதவர்களின் நிலையை விவரிக்கும் இந்த வசனம். ஒருவனை அல்லா நேர் வழியில் செலுத்தவில்லை என்றால் அவனுக்கு எந்த நேர்வழியும் இல்லை என எச்சரிக்கிறது. இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆழ்கடலில் பல இருள்களைப் போன்றதாகும் எனும் வாக்கியம் தான் அந்த மாபெரும் அறிவியல் உண்மை.\nகடலில் ஆழத்தில் செல்லச்செல்ல வெளிச்சம் குறைந்து உள்ளங்கைகளை கூட பார்க்கமுடியாத அளவுக்கு இருட்டாகிவிடும். இது ஒன்றும் யாருக்கும் தெரியாத சங்கதி அல்ல. கடலோடு மனிதனுக்கு தோடர்பு ஏற்பட்ட பிறகு எளிதாக இதை மனிதன் கண்டிருக்கமுடியும். ஆனால் இதையும் பிற்கால அறிவியல் கண்டுபிடிப்பான கடல் நீரில் ஒளியின் நிறமாலை நிறங்கள் ஊடுருவும் ஆழம் பற்றிய தகவல்களை ஒன்றிணைத்து பிற்கால அறிவியல் கண்டுபிடிப்பை குரான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது என்கிறார்���ள்\nஇதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. அமெரிக்காவின் கடலாய்வு அறிவியலாளரான பேராசிரியர் வில்லியம் ஹை என்பவர் 1980 களின் தொடக்கத்தில் தாம் ஜித்தா பல்கலைக்கழகத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அழைக்கப்பட்ட கதையை விளக்குகையில், தாம் குரானில் கூறப்பட்டிருக்கும் ஆழ்கடல் இருளை அறிவியல் ஆதாரங்களுடன் மெய்பிக்கும் தகவல்களுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தன்னிடம் கோரப்பட்டதை விவரிக்கிறார். ஆனால் தான் அவ்வாறான அறிக்கையை அளிக்காமல் குரானில் கூறப்பட்டிருப்பதும் நிறங்களின் ஊடுறுவும் ஆழமும் தொடர்பில்லாதது என சொற்பொழிவாற்றியதாகவும், பின்னர் தன்னுடைய கட்டுரை மலரில் சேர்க்கப்படவில்லை என்றும் அதற்குப்பதிலாக அதே தலைப்பில் பேராசிரியர் துர்க்கா ராவ் என்பரின் கட்டுரை இடம்பெற்றிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்னொரு விசயத்தையும் நீங்கள் கவனிக்கலாம், அறிவியல் உண்மை என மதவாதிகள் ஆராதிக்கும் விசயங்களையெல்லாம் அராய்ந்தால் அவைகளெல்லாம் சௌதி அரேபியாவில் பெறப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளாக மட்டுமே இருப்பதைக்காணலாம். ஆக அனைத்து ஆற்றல்களையும் கொண்ட அவர்களின் அல்லாவைவிட அறிவியல் நிரூபணம் இஸ்லாத்தின் பரவலுக்கு அவசியம் என்பதை அவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.\nசெங்கொடி எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுன்னைய பதிவு சௌதியின் மழைக்கொலைகளை விட யெமனின் எல்லைக்கொலைகள் அடர்த்தியானவை.\nஅடுத்த பதிவு ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்\nபேராசிரியர் துர்காராவ் கடல் பற்றிய ஆழ்ந்த அறிவு கொண்ட உலகப்புகழ் பெற்ற பேராசிரியர்.\nஅவர் ஜெட்டாவில் இருக்கும் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தில் கடல் துறை பேராசிரியராகவும் இருக்கிறார்.\nஜெட்டாவில் பேராசிரியராக இருந்துகொண்டு 20 ஆம் நூற்றாண்டு அறிவியல் குரானில் இல்லை என்று சொன்னால் விட்டுவிடுவோமா\nசும்மா பெண்டு நிமித்திட மாட்டோம்\nஅப்புறம் சும்மாவா “சிந்திக்க மாட்டீர்களா” என்று அல்லாஹ் மூஃமீன்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறான்.\nஜெட்டாவில இருக்கிற பேராசிரியர்களை எல்லாம் சும்மா சிந்திக்க வச்சிடுவோமில்ல\nஉங்களுடைய பணியை சிறப்பா செய்றீங்க(சைஞ்சக்).வாழ்த்துக்கள்.\nதோழர் ஸ்டாலின் 130வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள், தோழர்கள் ���ார்வைக்குhttp://vitudhalai.wordpress.com/\n“”””””””இரண்டு கடல்களுக்கிடையே மீற முடியாத தடுப்பு இருக்கிறதென்றால் நீரோட்டங்கள் எப்படி நகர்கின்றன இனப்பெருக்கத்திற்காகவும், பருவ மாற்றங்களுக்காகவும் சிலவகை மீன்கள் இடம்பெயர்கின்றன, ஒரு கடலிலிருந்து மற்றொரு கடலுக்கு சர்வ சாதாரணமாக வந்து போகின்றன இனப்பெருக்கத்திற்காகவும், பருவ மாற்றங்களுக்காகவும் சிலவகை மீன்கள் இடம்பெயர்கின்றன, ஒரு கடலிலிருந்து மற்றொரு கடலுக்கு சர்வ சாதாரணமாக வந்து போகின்றன\nஎன் இஸ்லாமிய சகோதரர்களே கவலை படாதீர்கள்.உங்களுக்காக நான் பதில் தருகிறேன்.ரெடியோவிற்கும் (அ)மொபைல்களுக்கும் உள்ள அலைவரிசைகள் ஒன்றோடொன்று கலந்துவிடாமலிருக்க கண்ணுக்கு தெரியாத தடுப்பை நாம் ஏற்படுத்தி(“program” பண்ணி)யது மாதிரி அல்லாவும் “program” பண்ணிருக்காரோ என்னவோ……..ஹி….ஹி…ஹி\nஉங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.\nஅல்குரான் முழுவதும் முகம்மதுவின் உருவாக்கமே. அது அல்லா கொடுத்தது என்று சொல்வது ஒரு ஏமாற்றுவேலை என்ற கருத்து சிலகாலமாகவே இருந்து வந்தது.\nஉங்களுடைய கட்டுரைகள் அதனை உறுதிப்படுத்துகின்றன.\nஇஸ்லாம் என்பதே ஒரு பொய் என்ற கருத்து என் நண்பர்களிடையேயும் வலுப்பட்டு வருகிறது. அரபு கலாச்சாரத்தை உலகெங்கும் திணிக்க கடவுளின் பெயரால் திணிக்கப்படும் ஒரு மேலாதிக்கமே இஸ்லாம் என்பதுதான் உண்மை.\nஇதற்கு எதிர்ப்புறத்தில் நாம் தமிழ் கலாச்சாரத்தை தூக்கி பிடித்து தமிழ் கலாச்சாரத்தோடு ஒன்றி பெயர்களை மாற்றி தமிழர்களாக அடையாளம் கண்டுகொள்ளவேண்டியது ஒரு தேவையோ என்றும் சிந்திக்கிறேன்.\nஉங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.\n“”””””””””இஸ்லாம் என்பதே ஒரு பொய் என்ற கருத்து என் நண்பர்களிடையேயும் வலுப்பட்டு வருகிறது. அரபு கலாச்சாரத்தை உலகெங்கும் திணிக்க கடவுளின் பெயரால் திணிக்கப்படும் ஒரு மேலாதிக்கமே இஸ்லாம் என்பதுதான் உண்மை. “”””””””””””””””””””\nஇஸ்லாம் என்றால் ஒரு மதம் மட்டும்தானே. “இஸ்லாம் என்பதே பொய்” என்று நீங்கள் சொல்வதைப்பார்த்தால் அதனுள் வேறென்னென்ன விஷயங்கள் உள்ளடக்கியிருக்கிறது\nஎன்னென்ன அரபு க்லாச்சாரங்கள் இதுவரை புகுத்தப்பட்டிருக்கிறது\n“””””””””””””‘இதற்கு எதிர்ப்புறத்தில் நாம் தமிழ் கலாச்சாரத்தை தூக்கி பிடித்து தமிழ் கலாச்சாரத்��ோடு ஒன்றி பெயர்களை மாற்றி தமிழர்களாக அடையாளம் கண்டுகொள்ளவேண்டியது ஒரு தேவையோ என்றும் சிந்திக்கிறேன்.”””””””””””””””””””””””””””””\nஇப்பதான் நீங்க நம்ம வழிக்கு வந்திருக்கின்றீர்கள்.நிச்சயம் தேவை தமிழர்களாகிய நாம்தான் தமிழ் கலாச்சாரத்தை தூக்கி பிடிக்கவேண்டும் அயல் நாட்டுகாரனோ அல்லது மற்ற மொழி பேசுபவனா வந்து தூக்கி பிடிக்கபோகிறார்கள். நீங்கள் தான் இஸ்லாமைவிட்டு வந்து விட்டீர்களே பிறகு ஏன் இன்னும் “அப்துல் நஸிர்” என்று பெயரை வைத்திருக்கின்றீர்கள்.எதற்கு நமக்கு அரபி பெயர் அழகிய தமிழ் பெயரை சூட்டிகொள்ளலாமே.நீங்கள்தான் வளர்ந்து விட்டீர்களே உங்களுடைய பெயரையும் மாற்றிவைத்துகொள்ள உங்களுக்குதான் உரிமைகள் கொடுக்கபட்டிருக்கே.உங்களுக்கு வேற பெயர் வைத்துகொள்ள விருப்பமிலையென்றால் அப்துல் நஸிர் என்பதை வெற்றியாளனின் அடிமை என்று அப்படியேகூட தமிழ் படுத்திகொள்ளலாம். (அப்துல் என்றால் அடிமை,நஸிர் என்றால் வெற்றியாளன்.)\n“”””””உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.\nஅல்குரான் முழுவதும் முகம்மதுவின் உருவாக்கமே. அது அல்லா கொடுத்தது என்று சொல்வது ஒரு ஏமாற்றுவேலை என்ற கருத்து சிலகாலமாகவே இருந்து வந்தது.\nஉங்களுடைய கட்டுரைகள் அதனை உறுதிப்படுத்துகின்றன.”””””””””””\nநானும் செங்கொடியின் கட்டுரைகளை படித்து கொண்டுதான் வருகிறேன்.நீங்கள் சொல்வதுபோல் குரானின் வரிகள் தவறென்று எந்த கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.இஸ்லாமிய அறிஞர்களின் விளக்க(திரிப்பை)த்தை பற்றிதானே குறிப்பிட்டிருக்கிறார்.\nநானும் குரானை படித்தவன் என்பதினால் சொல்கிறேன்.இன்னும் குரானில் எத்தனையோ விஷயங்கள் அடங்கியிருக்கிறது(Ex: “காபா” அபய பூமி,வானத்தில் எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் செல்லலாம் ஆனால் பூமியில் ஒரு மலையளவுகூட கீழே செல்லமுடியாது,பாதுகாக்கப்பட்ட பிரவ்ன் உடல்,மலை மீது பாதுகாக்கப்பட்ட நூஹ் (நோவா) நபியின் கப்பல்,etc etc)\nதொழர் செங்கொடிக்கு வாழ்த்துக்கள்… உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருகிரேன். நல்ல ஆழமான பதிவுகள். இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் அறிவியல் முகமூடி தொடர்ந்து கிழிக்கப்படுவதை வாசிக்க காத்திருக்கிரேன்.இந்த இஸ்லாமிய அறிவுஜீவிகள் கடல் சார் அறிவியலில்(Oceanography)வரும் பிக்னோக்லைன் எனும் பன்பை தான் (pycnocline phenomenon)மேலே கூறப்பட்ட குரான் வசனஙளுக்கு ஆதாரமாக காட்டுகிரார்கள். அதை பற்றி வாசிக்க இங்கே சொடுக்கவும் http://en.wikipedia.org/wiki/Pycnocline. அறிவியல் விதிப்படி pycnocline ல் இரண்டு கடல்கள் ஒன்றோடு ஒன்று கலக்கும்.ஆனால் குரான் இதை மறுக்கிறது.ஆக குரான் இறை வேதமல்ல என்பது மீண்டும் நிரூபனம் ஆகிறது.\nசெங்கொடியின் கட்டுரைகளை படிக்கிறீர்களா என்று சந்தேகமாக இருக்கிறது.\nஅவர் அல்குரானின் வசனங்களுக்கு இஸ்லாமிய அறிவுஜீவிகள் கொடுக்கும் விளக்கம் மட்டுமெ தவறல்ல, வசனங்களே தவறானவை. அவற்றில் என்ன பொருளெடுத்தாலும் அவை தவறாகவே இருக்கின்றன என்று காட்டுகிறார்.\n”இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்” இது வசனம்.\n//இரண்டு கடல்களுக்கிடையே மீற முடியாத தடுப்பு இருக்கிறதென்றால் நீரோட்டங்கள் எப்படி நகர்கின்றன இனப்பெருக்கத்திற்காகவும், பருவ மாற்றங்களுக்காகவும் சிலவகை மீன்கள் இடம்பெயர்கின்றன, ஒரு கடலிலிருந்து மற்றொரு கடலுக்கு சர்வ சாதாரணமாக வந்து போகின்றன இனப்பெருக்கத்திற்காகவும், பருவ மாற்றங்களுக்காகவும் சிலவகை மீன்கள் இடம்பெயர்கின்றன, ஒரு கடலிலிருந்து மற்றொரு கடலுக்கு சர்வ சாதாரணமாக வந்து போகின்றன கடல்களுக்கு இடையே இருக்கும் தடையை மீன்களால் எப்படி தகர்க்க முடிந்தது கடல்களுக்கு இடையே இருக்கும் தடையை மீன்களால் எப்படி தகர்க்க முடிந்தது ஒன்று தெளிவாகிறது கடலாடி அனுபவமில்லாத முகம்மது, கடலாடிகளிடமிருந்து கடல்நீரின் சுவை வேறுபாடுகளைப்பற்றி அரைகுறையாக செவியுற்று அதையே தன்னுடைய குரானில் தடையாக அரங்கேற்றிவிட்டார்.//\nஆகவே அல்குரான் அல்லாஹ்வின் உருவாக்கமல்ல. முகம்மதுவின் உருவாக்கம்.\nஇதனை விட தெளிவாக அல்குரானை உடைக்க முடியாது.\nஇன்னும் இஸ்லாத்தை நம்புபவர்கள் ஏமாளிகளே.\nஇங்கே கவனிக்க வேண்டியது முக்கியமான ஒன்று.\nஒரே ஒரு குரானின் வரி தவறு என்று நிரூபிக்கப்பட்டாலே அது அல்லாவின் உருவாக்கமல்ல, முகம்மதுவின் உருவாக்கமே என்று நிரூபிக்க போதுமானது.\nஇருப்பினும் ஒவ்வொரு வசனத்தையும் செங்கொடி உடைத்து காட்டிய பின்னரும் தங்களை முஸ்லீம்கள் என்று சொல்லிக்கொள்பவர்களை என்ன சொல்வது\nஆனால் கல்ட்டில் இருப்பவர்கள் வெளியே வர அஞ்சுவார்கள். தவறு தெரிந்தாலும் வி���க் முடியாது. அது மனித மனத்தின் பலவீனங்களில் ஒன்று\n“””””””என் இஸ்லாமிய சகோதரர்களே கவலை படாதீர்கள்.உங்களுக்காக நான் பதில் தருகிறேன்.ரெடியோவிற்கும் (அ)மொபைல்களுக்கும் உள்ள அலைவரிசைகள் ஒன்றோடொன்று கலந்துவிடாமலிருக்க கண்ணுக்கு தெரியாத தடுப்பை நாம் ஏற்படுத்தி(“program” பண்ணி)யது மாதிரி அல்லாவும் “program” பண்ணிருக்காரோ என்னவோ……..ஹி….ஹி…ஹி””””””””””””””””””””\nமிரட்டல் அவர்கள் நக்கலுக்காக சொல்லியிருந்தாலும் அதில் சொல்லப்பட்ட விஷயத்தை நன்கு கவனியுங்கள்.\nதடுப்பென்றால் கண்ணுக்கு தெரிந்தால்தான் தடுப்பா\nரேடியோவில் எத்தனையோ அலைவரிசைகள்(stations) இருக்கிறது.எல்லா அலைவரிசைகளும் காற்றில்தான் உலவுகின்றது.ஆனால் கிடைக்கவேண்டியது மட்டும் அழகாக துள்ளியமாக கிடைக்கிறதென்றால் எப்படி\nகாற்றில் உலவும் அலைவரிசைகள் எல்லாம் கலந்துவிடாமல் எது அதை தடுத்து கொண்டிருக்கிறது\n//கடலுக்குள் நீரோட்டங்கள் இருக்கின்றன, இந் நீரோட்டங்கள் நிலத்தில் ஓடும் ஆறுகளைப்போல் கடலுக்குள் ஓடுகின்றன. ஒருகடலிலிருந்து மற்றொரு கடலுக்கு, ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு பாயும் பல கடலடி நீரோட்டங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். //\nஅப்படிப்பட்ட நீரோட்டங்களின் பெயர்கள் அல்லது அவை சார்ந்த தகவல்கள் தாருங்கள் செஙகொடி.\n//அப்படிப்பட்ட நீரோட்டங்களின் பெயர்கள் அல்லது அவை சார்ந்த தகவல்கள் தாருங்கள் செஙகொடி//\nநீங்கள் கேட்கும் தகவல்களை இங்கு பாருங்கள்\nகம்யூனிஸத்திற்கு இஸ்லாமியர்களை கண்டால் பிடிக்காதோ என்னவோ.சைனாவில் உய்குர் முஸ்லிம்கள் எத்தைனை பேரை கொன்றொழித்திருக்கிறது என்பதை இநத சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ள தவகல்களை பாருங்கள்.\nஆஃப்கானிஸ்தானில் எத்தனைபேரை கொன்றிருக்கின்றது என்பதை இந்த சுட்டியை பாருங்கள்.\nஇப்ப குரானில் தவறு என்ற பெயரில் கட்டுரைகள் எழுதுவதின் நோக்கம் என்னவாக இருக்கும்\nஎப்ப எப்ப என்னென்ன யுத்திகளை கையாளுவதில் கம்யூனிஸ்ட்டுகள் புத்திசாலிகள்தான்() இன்னும் எத்தனை உயிர்கள் கம்யூனிஸ்டுகளால் போக தயாராகி கொண்டிருக்கிறதோ தெரியவில்லை.\nகம்யூனிஸத்தின் கொடி சிகப்பு நிற(இரத்த)மாகவும் ஆயுதமும் இருப்பது எதனால் என்பது புரிகிறதா\nஇரு கடல்களை – அவைஇரண்டும்ஒன்றோடொன்று சந்திக்கஅவனே விட்டு விட்டான���. (ஆயினும்) அவைஇரண்டுக்கிடையில் ஒருதடுப்புண்டு: (அத்தடுப்பானதை) அவ்விரண்டும் மீறிவிடாது. (அல் குர்ஆன்: 55:19-20).\n நீங்களே பாருங்கள் இந்த வீடியோவை\nஇரு கடல்களிலும் உண்டாகும் பேரலைகள், சக்திவாய்ந்த நீரோட்டங்கள் மற்றும் சிற்றலைகள் போன்றவற்றின் தாக்கத்தால் எந்த பாதிப்பையும் இரு கடல்களிலும் உண்டாக்குவதில்லை.Principles of Oceangraphy, Davis, p.92-93.\nஇதுபோன்ற ஆறுகளின் கழிமுகப் பகுதியிலோ ரசாயனக் கலவைகள் கொட்டப்படும் இடங்களையோ படம் பிடித்து அதை மதப்பிரச்சாரமாக காட்டுவதை நம்ம்பாதீர். உலகின் எந்தப்பகுதியிலாவது கடலில் சென்று பாருங்கள் இது போல் வித்தியாசம் இருக்கிறதா என்று. முதலில் ஒரு கடலுக்கும் இன்னொரு கடலுக்கும் எல்லை இருக்கிறது என்பதே அபத்தம். சிந்தித்துப் பாருங்கள்.\n//கம்யூனிஸத்திற்கு இஸ்லாமியர்களை கண்டால் பிடிக்காதோ என்னவோ.//\nநான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்\nPingback: நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள் « தமிழ் நிருபர்\nஅவன் தான் இரண்டு கடல்களையும் ஒன்று சேர்த்தான்,ஒன்று சுவையானதாகவும் மற்றொன்று உப்பும் கசப்புமானது. இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும் மீறமுடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.(25:53)\nஇருந்துவிட்டுப் போகட்டும். மேற்கண்ட வசனத்தை படித்துவிட்டு கைதேர்ந்த ஆன்மீக விஞ்ஞானிகள் எல்லாம் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக என்ன முடிவெடுத்தார்கள் உப்பு+இனிப்பு கடலில் இருப்பதாலேயே ஒரு பக்கம் உப்பும் ஒரு பக்கம் சர்க்கரையையும் பிரித்து எடுத்துக் கொடுத்து விட்டார்களா உப்பு+இனிப்பு கடலில் இருப்பதாலேயே ஒரு பக்கம் உப்பும் ஒரு பக்கம் சர்க்கரையையும் பிரித்து எடுத்துக் கொடுத்து விட்டார்களா இல்லை சுவையான நீர் இருக்குமிடத்தை கண்டறிந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்தார்களா இல்லை சுவையான நீர் இருக்குமிடத்தை கண்டறிந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்தார்களா வசனம் இருக்கு சரி யாருக்கு பயன்பட்டது வசனம் இருக்கு சரி யாருக்கு பயன்பட்டது அட..மத்தவங்கள விட்டுவிடுவோம் கடலை நம்பி வாழ்கின்ற கடற்கரை வாசிகளுக்காவது வசதிக்காக அவர்கள் வசிக்கும் பகுதியிலாவது உப்பில்லாமல் கடல் நீரை அப்படியே குடிக்க வைத்து தனது வல்லமையை நிரூபித்திருக்கலாமே அட..மத்தவங்கள விட்டுவிடுவோம் கடலை நம்பி வாழ்கின்ற கடற்கரை வாசிகளுக��காவது வசதிக்காக அவர்கள் வசிக்கும் பகுதியிலாவது உப்பில்லாமல் கடல் நீரை அப்படியே குடிக்க வைத்து தனது வல்லமையை நிரூபித்திருக்கலாமே சரி அதுவும் வேண்டாம் எந்த இடத்தில் சுவையான் நீர் கிடைக்கும் என்றாவது தூதருக்கு வஹி அனுப்பித்தந்தானா சரி அதுவும் வேண்டாம் எந்த இடத்தில் சுவையான் நீர் கிடைக்கும் என்றாவது தூதருக்கு வஹி அனுப்பித்தந்தானா இது விளங்காம பாவம் அரேபியர்கள் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக கடல் நீரையும் குடிக்கலாம் என்பது கூட தெரியாமலேயே காலத்தைக் கழித்து விட்டு,அந்த எல்லாம் வல்ல அறிவியலார்களின் துணையுடன் கடல் நீரை குடிநீராக்கி குடித்து வருகிறார்கள். முகம்மது அவர்களால் சொல்ல மட்டுமே முடிந்தது ஆனால் அறிவியலாளர்களால் செய்து காண்பிக்க முடிந்தது இதில் வல்லவன் மனிதனா,வக்கற்ற இறைவனா இது விளங்காம பாவம் அரேபியர்கள் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக கடல் நீரையும் குடிக்கலாம் என்பது கூட தெரியாமலேயே காலத்தைக் கழித்து விட்டு,அந்த எல்லாம் வல்ல அறிவியலார்களின் துணையுடன் கடல் நீரை குடிநீராக்கி குடித்து வருகிறார்கள். முகம்மது அவர்களால் சொல்ல மட்டுமே முடிந்தது ஆனால் அறிவியலாளர்களால் செய்து காண்பிக்க முடிந்தது இதில் வல்லவன் மனிதனா,வக்கற்ற இறைவனா வேதம் தந்த அரபு நாட்டினவருக்கே தான் படைத்த( வேதம் தந்த அரபு நாட்டினவருக்கே தான் படைத்த()கடல்நீரை குடிநீராக்கித் தர தகுதியற்றவன் வல்ல இறைவனா\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம் - மஞ்சை வசந்தன்\nவிவசாயிகளை அப்புறப்படுத்த சதி நடக்கிறது - தோழர் மருதையன் பேச்சு\n« நவ் ஜன »\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nபிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nநான் இந்து அல்ல, நீங்கள்..\nகலைஞர் கடந்த தடங்கள் இல் செங்கொடி\nகலைஞர் கடந்த தடங்கள் இல் பெயர் கட்டாயமானது\nகாட்டுமிராண்டித் துறை இல் செங்கொடி\nகாட்டுமிராண்டித் துறை இல் valipokken\nகெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்க… இல் செங்கொடி\nகெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்க… இல் வலிப்போக்கன்\nபொதுத்துறை ஆய்வறிக்கை இல் nellaiyappan\n2021 நாட்காட்டி இல் செங்கொடி\n2021 நாட்காட்டி இல் ரவிச்சந்திரன்\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் செங்கொடி\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் Hakkim\nகிரேக்க குலம் 2 இல் Palani\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் நிஷாந்த்\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் ஒரு கருத்து இருக்கும் , இருக்க வேண்டும். இத்தளம் குறித்தும் , இங்கு பகிரப்படும் இடுகைகள் குறித்தும் உங்களுக்கு ஏற்பாகவோ, மறுப்பாகவோ ஒரு கருத்து இருக்கலாம். அக்கருத்து எவ்வாறாக இருந்தாலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அவை ஒருபோதும் தடுக்கப்படாது. அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் , senkodi002@gmail.com எனும் இந்த என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள்.\nஇந்திய பாகிஸ்தான் போர் (1)\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nகுடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் (26)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nதி நியூஸ் மினிட் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-alto-800/car-price-in-vettichira.htm", "date_download": "2021-04-16T08:29:35Z", "digest": "sha1:XNOX5ERRWZXC7WYIJCUUKKIJII34KRLN", "length": 27617, "nlines": 502, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ மாருதி ஆல்டோ 800 2021 வெட்டிசிரா விலை: ஆல்டோ 800 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிஆல்டோ 800 road price வெட்டிசிரா ஒன\nவெட்டிசிரா சாலை விலைக்கு மாருதி ஆல்டோ 800\non-road விலை in வெட்டிசிரா : Rs.3,59,227*அறிக்கை தவறானது விலை\nமாருதி ஆல்டோ 800 Rs.3.59 லட்சம்*\non-road விலை in வெட்டிசிரா : Rs.3,65,210*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வெட்டிசிரா : Rs.4,34,422*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வெட்டிசிரா : Rs.4,39,466*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வெட்டிசிரா : Rs.4,65,157*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) (top model)\non-road விலை in வெட்டிசிரா : Rs.4,80,994*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்)(top model)Rs.4.80 லட்சம்*\nஎல்எஸ்ஐ s-cng(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\non-road விலை in வெட்டிசிரா : Rs.5,28,269*அறிக்கை தவறானது விலை\nஎல்எஸ்ஐ s-cng(சிஎன்ஜி)(பேஸ் மாடல்)Rs.5.28 லட்சம்*\non-road விலை in வெட்டிசிரா : Rs.5,33,313*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வெட்டிசிரா : Rs.3,59,227*அறிக்கை தவறானது விலை\nமாருதி ஆல்டோ 800 Rs.3.59 லட்சம்*\non-road விலை in வெட்டிசிரா : Rs.3,65,210*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வெட்டிசிரா : Rs.4,34,422*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வெட்டிசிரா : Rs.4,39,466*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வெட்டிசிரா : Rs.4,65,157*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) (top model)\non-road விலை in வெட்டிசிரா : Rs.4,80,994*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்)(top model)Rs.4.80 லட்சம்*\nஎல்எஸ்ஐ s-cng(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\non-road விலை in வெட்டிசிரா : Rs.5,28,269*அறிக்கை தவறானது விலை\nமாருதி ஆல்டோ 800 Rs.5.28 லட்சம்*\non-road விலை in வெட்டிசிரா : Rs.5,33,313*அறிக்கை தவறானது விலை\nமாருதி ஆல்டோ 800 விலை வெட்டிசிரா ஆரம்பிப்பது Rs. 3.02 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி ஆல்டோ 800 எஸ்டிடி மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng உடன் விலை Rs. 4.51 லட்சம். உங்கள் அருகில் உள்ள மாருதி ஆல்டோ 800 ஷோரூம் வெட்டிசிரா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் க்விட் விலை வெட்டிசிரா Rs. 3.12 லட்சம் மற்றும் மாருதி எஸ்-பிரஸ்ஸோ விலை வெட்டிசிரா தொடங்கி Rs. 3.73 லட்சம்.தொடங்கி\nஆல்டோ 800 எல்எஸ்ஐ s-cng Rs. 5.28 லட்சம்*\nஆல்டோ 800 விஎக்ஸ்ஐ பிளஸ் Rs. 4.80 லட்சம்*\nஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng Rs. 5.33 லட்சம்*\nஆல்டோ 800 எஸ்டிடி Rs. 3.59 லட்சம்*\nஆல்டோ 800 எஸ்.டி.டி ஆப்ஷனல் Rs. 3.65 லட்சம்*\nஆல்டோ 800 விஎக்ஸ்ஐ Rs. 4.65 லட்சம்*\nஆல்டோ 800 எல்எஸ்ஐ Rs. 4.34 லட்சம்*\nஆல்டோ 800 எல்எக்ஸ்ஐ தேர்வு Rs. 4.39 லட்சம்*\nஆல்டோ 800 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nவெட்டிசிரா இல் க்விட் இன் விலை\nக்விட் போட்டியாக ஆல்டோ 800\nவெட்டிசிரா இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nஎஸ்-பிரஸ்ஸோ போட்டியாக ஆல்டோ 800\nவெட்டிசிரா இல் செலரியோ இன் விலை\nசெலரியோ போட்டியாக ஆல்டோ 800\nவெட்டிசிரா இல் வாகன் ஆர் இன் விலை\nவாகன் ஆர் போட்டியாக ஆல்டோ 800\nவெட்டிசிரா இல் redi-GO இன் விலை\nரெடி-கோ போட்டியாக ஆல்டோ 800\nவெட்டிசிரா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஆல்டோ 800 உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஆல்டோ 800 மைலேஜ் ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,287 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,537 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,287 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,537 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,287 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஆல்டோ 800 சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஆல்டோ 800 உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆல்டோ 800 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டோ 800 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருத��� ஆல்டோ 800 வீடியோக்கள்\nஎல்லா ஆல்டோ 800 விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 செய்திகள்\nமாருதி சுசூகி ஆல்டோ 2019 ரெனோல்ட் குவிட் மற்றும் டட்சன்ஸ் ரெடி-டோ: ஸ்பெக்ஸ் ஒப்பீடு\nமாருதியின் நுழைவு-நிலை ஹாட்ச்பேக் 2019 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அதன் சொந்தக் கட்டுப்பாட்டைக் கொண்டால்,\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nஅடுத்து வருவது ஆல்டோ k10 launch date\nமாருதி Suzuki ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ model\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஆல்டோ 800 இன் விலை\nகோட்டக்கல் Rs. 3.47 - 5.15 லட்சம்\nதிரூர் Rs. 3.59 - 5.33 லட்சம்\nஇடபால் Rs. 3.47 - 5.15 லட்சம்\nமலப்புரம் Rs. 3.47 - 5.15 லட்சம்\nபொன்னானி Rs. 3.59 - 5.33 லட்சம்\nசங்கராம்குளம் Rs. 3.59 - 5.33 லட்சம்\nபெரிந்தல்மன்னா Rs. 3.59 - 5.33 லட்சம்\nபட்டாம்பி Rs. 3.47 - 5.15 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 3.50 - 5.17 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/09/10/281657/", "date_download": "2021-04-16T07:20:47Z", "digest": "sha1:5SFPFWNDSTQS7K65TYQF7N75Q4GIKRJH", "length": 6656, "nlines": 101, "source_domain": "www.itnnews.lk", "title": "இன்றைய தினம் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 585 பேர் வீடுகளுக்கு.. - ITN News Breaking News", "raw_content": "\nஇன்றைய தினம் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 585 பேர் வீடுகளுக்கு..\nகொழும்பு மாநாகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று 0 25.ஏப்\nமேலும் 567 பேர் பூரணமாக குணம் 0 11.பிப்\nமீள அறிவிக்கும் வரையில் பாடசாலைகளின் விஷேட நிகழ்வுகளை நடத்த தடை 0 15.பிப்\nஇன்றைய தினம் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 585 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 39 ஆயிரத்து 230 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர். நாட்டில் உள்ள 58 மத்திய நிலையங்களில் இன்னும் ஆயிரத்து 126 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nநெடுந்தீவில் கடற்படை ஆரம்பித்துள்ள ஆடைத் தொழிற்சாலை..\nபாற்பண்ணையாளர்களை பலப்படுத்துவதற்கென பிரதேச மட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள்\nபுத்தாண்டு காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரண விலையில் தேங்காய்கள்..\nமன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பம்\nசித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் சதொச ஊடாக நிவாரண பொதி\n14வது பருவகால ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது..\nசர்வதேச தரத்தில் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவை : விளையாட்டுத்துறை அமைச்சர்\nவீதிப்பாதுகாப்பு உலக தொடரில் கலந்துகொண்ட மற்றுமொரு வீரருக்கும் கொரோனா..\nஜீலை 31ஆம் திகதி தேசிய விளையாட்டு தினமாக பிரகடனம்\n46வது தேசிய விளையாட்டு விழாவுக்கான ஆர்வம் வீர வீராங்கணைகளிடம் மேலோங்கி காணப்படுவதாக அமைச்சர் நாமல் தெரிவிப்பு\nதொடர்ந்து 13வது முறையாக ஸ்லிம் நில்சன் விருதை பெற்று கொண்டது அட்டபட்டம நிழ்ச்சி..\n‘தலைவி’ டிரெய்லர் இன்று வெளியீடு..\nபும்ரா – சஞ்சனா கணேசன் திருமணம்\nஅஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய அறிவிப்பு\nமீண்டும் நடிக்க வரும் நதியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/03/07/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-04-16T08:50:39Z", "digest": "sha1:UPLY4WSLIPLAIOI5LQ7XSZESMA22JCNY", "length": 5990, "nlines": 81, "source_domain": "www.newsfirst.lk", "title": "சிரேஷ்ட ஊடகவியலாளர் பாலித்த செனரத் யாப்பா காலமானார் - Newsfirst", "raw_content": "\nசிரேஷ்ட ஊடகவியலாளர் பாலித்த செனரத் யாப்பா காலமானார்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் பாலித்த செனரத் யாப்பா காலமானார்\nColombo (News 1st) சிரேஷ்ட ஊடகவியலாளர் பாலித்த செனரத் யாப்பா தனது 58 ஆவது வயதில் காலமானார்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல ஜயசேகர காலமானார்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் கலாநிதி எட்வின் ஆரியதாச காலமானார்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் காலமானார்\nஊடகவியலாளர் ஐயாதுரை கஜமுகனுக்கு தந்தைசெல்வா விருது\nலசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட பல தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு\nஐதேக பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட வேண்டும் என கட்சி தீர்மானம் – வஜிர அபேவர்தன\nசிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல ஜயசேகர காலமானார்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாச காலமானார்\nஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் காலமானார்\nஊடகவியலாளர் ஐயாதுரை கஜமுகனுக்கு தந்தைசெல்வா விருது\nலசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட ப...\nஐதேக பா.உறுப்பினராக ரணில், கட்சி ஏகமனதாக தீர்மா��ம்\nவறட்சியுடனான வானிலை; நீர் விநியோகத்திற்கு இடையூறு\nஐதேக பா.உறுப்பினராக ரணில், கட்சி ஏகமனதாக தீர்மானம்\nவேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் பலி\nயாழ். கொக்குவில் ஐயனார் கோயிலில் திருட்டு\nசீனாவின் பொறிக்குள் சிக்கி வரும் இலங்கை\nரஷ்யா மீது பரந்தளவிலான தடை விதிக்கும் அமெரிக்கா\nIPL கிரிக்​கெட் தொடர் இன்று (09) ஆரம்பம்\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடைந்தது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NzM0MQ==/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-;-%E2%80%98%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%E2%80%99-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE--%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-16T07:18:29Z", "digest": "sha1:NINOHMRL2FO25NDRZFCERFVGIHOOMSMV", "length": 8190, "nlines": 75, "source_domain": "www.tamilmithran.com", "title": "தியேட்டர்களில் 50% சீட் அனுமதி.; ‘கர்ணன்’ ரிலீசாகுமா..? கலைப்புலி தாணு விளக்கம்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » FILMI STREET\nதியேட்டர்களில் 50% சீட் அனுமதி.; ‘கர்ணன்’ ரிலீசாகுமா..\nகலைப்புலி தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ’கர்ணன்’.\nஇதில் தனுஷுடன் லால், யோகி பாபு, நட்டி, அழகம் பெருமாள், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nசந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்பட பாடல்களும் ’கர்ணன்’ டீசரும் பெரும் வரவேற்பை பெற்றது.\nநீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் படம் ரிலீசாவதால் ‘கர்ணன்’ படத்திற்கு ஏதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.\n‘கர்ணன்’ நாளை ஏப்ரல் 9ல் ரிலீசாகிறது.\nஇந்த நிலையில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கையாக ஏப்ரல் 10 முதல் தமிழக திரையரங்குகளில் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செய��்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\nஇதனால் ‘கர்ணன்’ பட ரிலீஸில் சிக்கல் எழுமோ திட்டமிட்டப்படி படம் வெளியாகுமா என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் உருவானது.\nஇதற்கு விளக்கம் அளித்துள்ளார் கர்ணன் படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.\nசொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், #Karnan திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் @dhanushkraja @mari_selvaraj @Music_Santhosh #KarnanFromTomorrow\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் காயம்\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..\nஇந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..\nமீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,424 க்கு விற்பனை..\nஇந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பான அளவை ஒட்டி இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nகர்நாடக மாநிலத்தில் 7 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு தொடரும்: முதல்வர் எடியூரப்பா பேட்டி\nநாட்டில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பு இல்லை: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nவாக்கு பெட்டிகள் உள்ள மையங்களில் நள்ளிரவில் லாரிகள் சென்றது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tritamil.com/news/india-news/dr-a-p-j-abdul-kalam-quotes/", "date_download": "2021-04-16T07:59:14Z", "digest": "sha1:S3RNP27UTUFZ53O42VEZHHEYF2VLSCHU", "length": 8771, "nlines": 133, "source_domain": "www.tritamil.com", "title": "DR. A.P.J Abdul Kalam Quotes | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nடிக் டொக் மற்றும் 59 சீன மொபைல் ஆப் இந்தியாவில் தடை\nதிருமாவளவன் மற்றும் காயத்ரி ரகுராம் இடையே மோதல்\n10 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட எம்ஜிஆர் ஓவியம் – பள்ளி மாணவர்கள் அசத்தல்\nKeeladi latest news – கீழடி தமிழர் வரலாறு பற்றிக்கூறும் அமெரிக்கர்\nஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்\nகோவிட் -19 வழக்குகள் அதிகரிப்பதைத் தடுக்க ஜெர்மனி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேசிய பூட்டுதலுக்கு செல்ல உள்ளது\nஅடுத்த வாரம் தொடங்கி கிறிஸ்துமஸ் காலம் வரை ஜெர்மனி ஒரு \"கடினமான\" தேசிய பூட்டுதலுக்குள் செல்லும் என்று ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கொரோனா வைரஸ் வழக்குகளைத் தடுக்க மாநில...\nCOVID-19 தடுப்பூசிக்கு 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் அறிவித்திருக்கிறார்\nகனடாவின் புதிய COVID-19 தடுப்பூசி சோதனை கட்டத்தில் இரண்டு பெரிய ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தியதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார கனடாவின் மூத்த மருத்துவ ஆலோசகர்...\nஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்\nகோவிட் -19 வழக்குகள் அதிகரிப்பதைத் தடுக்க ஜெர்மனி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேசிய பூட்டுதலுக்கு செல்ல...\nCOVID-19 தடுப்பூசிக்கு 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் அறிவித்திருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/new-delhi", "date_download": "2021-04-16T09:04:05Z", "digest": "sha1:4NJIOY7H2HJYWP7QFHHRLIDPD3X2HUSW", "length": 17141, "nlines": 140, "source_domain": "zeenews.india.com", "title": "New Delhi News in Tamil, Latest New Delhi news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nCostly ஆகவுள்ளது ரயில் பயணம்: இனி உங்கள் டிக்கெட்டில் இந்த கட்டணமும் வசூலிக்கப்படும்\nவிமான நிலையங்களைப் போலவே ரயில் நிலையங்களில் பயனர் மேம்பாட்டுக் கட்டணம் (UDF) வசூலிக்கப்பட வேண்டும் என்பது நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரயில்வே அமைச்சகம் அமைச்சரவை குறிப்பை வெளியிட்டுள்ளது.\nBreaking: தில்லியில் குண்டு வெடிப்பு, இஸ்ரேல் தூதரகம் அருகில் வெடித்தது குண்டு\nமத்திய டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமை மாலை குண்டுவெடிப்பு நடந்ததாக டெல்லி போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nடிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை: Postmortem Report\nகுடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்து விட்டது. அவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை என்பது இதில் தெளிவாகியுள்ளது.\nசினிமா பாணியில் 10 ரூபாய் நோட்டின் மூலம் லஞ்சம் கொடுத்தது எப்படி தெரியுமா\nசினிமா பாணியில் 10 ரூபாய் நோட்டின் மூலம் லஞ்சம் கொடுத்தது எப்படி தெரியுமா அதுவும் ரயில்வே துறையில் அதிகாரிக்கு இப்படி கொடுத்திருக்கிறார்கள்.\nDec 8 பாரத் பந்த்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் என்ன\n'பாரத் பந்தின்’ போது பாதுகாப்பை கடுமையாக்குமாறும் அமைதியை நிலைநாட்டுமாறும் அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.\nபயங்கரவாத சதியை முறியடித்த டெல்லி போலிஸ்: Encounter-ல் 5 பேர் கைது\nதில்லியில் ஒரு மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்த பயங்கரவாத குழுக்கள் திட்டமிட்டு வருவதாக உளவுத் துறைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சில நாட்களாகவே தில்லியில் கடும் உஷார் நிலை இருந்து வருகிறது.\nFarmers Protest: 5ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு முன் பிரதமருடன் அமைச்சர்கள் ஆலோசனை\nபத்தாவது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் வட மாநிலங்களில் வாட்டும் குளிருக்கு மத்தியில் சூடு பிடித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு (farm bills) எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\n‘ஒவ்வொரு தகவலுக்கும் 1000 டாலர்’: சீனாவுக்கு தகவல்களை விற்ற Rajiv Sharma கைது\nஇந்தியாவின் எல்லை செயலுத்தி குறித்தும், எல்லை விவகாரத்தில் இந்தியா எடுக்கும் சில முக்கிய முடிவுகள் குறித்தும் சீன புலனாய்வு அமைப்புக்கு ராஜீவ் தகவல் அளித்து வருவதாக ப���லீசார் தெரிவித்துள்ளனர்.\nஇனி COVID பரிசோதனை செய்து கொள்ள doctor prescription தேவையில்லை: Delhi HC\nஒரு நபருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமானால், மருத்துவரின் பரிந்துரையோ அல்லது கொரோனா அறிகுறிகளோ இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால் இப்போது அது தேவையில்லை.\nதில்லியில் அபாய அளவை கிட்டத்தட்ட தொட்டுவிட்டது யமுனை நதி: வெள்ளம் வருமா\nபொதுவாக, ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நீரின் ஓட்ட விகிதம் 352 கியூசெக் ஆக இருக்கும். ஆனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை காரணமாக இது அதிகரித்துள்ளது.\nதில்லியில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு ISIS பயங்கரவாதி கைது விரட்டிப் பிடித்த Delhi Police\nதேசிய தலைநகர் தில்லியில் ரிங் ரோடு அருகே வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) இரவு நடந்த என்கௌண்டரில் ISIS பயங்கரவாதி ஒருவர் பிடிபட்டார்.\nவழக்கமான சோதனைக்காக கங்கா ராம் மருத்துவமனையில் அட்மிட் ஆன சோனியா காந்தி\nசோனியா காந்தி வழக்கமான சோதனைகள் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கங்கா ராம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.\nடீசல் மீதான VAT குறைந்தது: எங்கே\nடெல்லி அரசாங்கம் எடுத்துள்ள ஒரு பெரிய முடிவில், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி (VAT) 30 சதவீதத்திலிருந்து 16.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.\nசுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nடெல்லியில் தனது மகளை கடத்தல்காரரிடமிருந்து காப்பாற்றிய வீரத்தாய்... வைரலான வீடியோ..\nசிறுமியை கடத்தி பெற்றோரிடமிருந்து பணம் பறிப்பதற்காக கடத்த திட்டமிட்டிருந்த சிறுமியின் 27 வயது சித்தப்பா, அவரது கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்\nகொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் Itolizumab ஊசி மருந்து பலனளிக்குமா…\nகொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க Itolizumab ஊசியை பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.\nஅதிகரிக்கும் COVID-19 தொற்றால் டெல்லி மக்கள் பீதி அடையத் தேவையில்லை...\nடெல்லியில் அதிகரிக்க���ம் COVID-19 தொற்றால் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\n5 ரூபாய்காக நடந்த கொலை முயற்சி... மாம்பழம் விற்பவர் மீது துப்பாக்கி சூடு..\nதில்லியை ஒட்டியுள்ள நாய்டாவில் மாம்பழம் வாங்குவதற்காக வந்தவருக்கும் பழ விற்பனையாளருக்கும் இடையே வெறும் 5 ரூபாய்க்காக ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.\nடெல்லி: மண்டவாலி ரயில் தடங்களில் கண்டெடுக்கப்பட்ட 3 சடலங்கள்....\nகாவல்துறையினர் வரவழைக்கப்பட்டு முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.\nதொழுகைக்காக ஜம்மா மசூதியை திறக்க ஷாஹி இமாம் சையத் அகமது புகாரி முடிவு...\nதில்லியில் உள்ள ஜம்மா மசூதி, ஜூலை 4 தொழுகைக்காக மீண்டும் திறக்கப்படும் என்று ஷாஹி இமாம் சையத் அகமது புகாரி செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்தார்.\nசூயஸ் கால்வாயில் ட்ராபிக் ஜாம் ஏற்படுத்திய Ever Given கப்பலுக்கு நீடிக்கும் சிக்கல்\nCoronavirus தடுப்பூசிகளின் சமீபத்திய சாபம் ரத்த உறைவு\nநேற்று தடுப்பூசி, இன்று மாரடைப்பு; நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nவிரைவில் தொடங்கப்படும் Poco m3 Pro: இந்த முக்கிய அம்சம் வந்தாச்சு\nTamil Panchangam: இன்றைய பஞ்சாங்கம் 15 ஏப்ரல் 2021\nநாமக்கல்லில் நடுங்க வைக்கும் சம்பவம்: சிறுமி பாலியல் வன்கொடுமை, 12 பேர் கைது\nதமிழகம், புதுச்சேரி: 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை இருக்கும்-IMD\nAnniyan Remake: அந்நியன் திரைப்பட இந்தி ரீமேக்கிற்கு தடா; இயக்குநர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் நோட்டீஸ்\nஅன்னதானம் தெரியும், அது என்ன அன்ன தோஷம் அது படுத்தும் பாடுகளும், பரிகாரமும்\nஜாம்பவான் வேட்பாளர்களை ஓரம் கட்டிய வேட்பாளர்: தமிழகத் தேர்தலின் சுவாரசிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-16T08:18:45Z", "digest": "sha1:LB7DS56Q27GUV45KDMBHXGEWBM3MXVK6", "length": 8734, "nlines": 145, "source_domain": "urany.com", "title": "அருட்சகோதரி மேரி சிறில் மத்தியாஸ் – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / அருட்சகோதரி மேரி சிறில் மத்தியாஸ்\nஅருட்சகோதரி மேரி சிறில் மத்தியாஸ்\nயாழ்ப்பாணம் ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட அருட்சகோதரி மேரி சிறில் மத்தியாஸ் அவர்கள் 20 யூன் 2004இ ஞாயிற்றுக் கிழமை அன்று தனது 84வது வயதில் அறுபத்து இரண்டு வருட இறைத் தொண்டின் நிறைவில் இ யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இறைவனடி சேர்ந்தார்.\nஇவர் வவுனியாஇ கிளிநொச்சிஇ பள்ளிமுனைஇ பேசாலைஇ நெடுந்தீவுஇ மிருசுவில்இ மயிலிட்டிஇ பாசையூர்இ ஆகிய பங்கு தலங்களில் இறை சேவை புரிந்துஇ இறுதியாக தனது முதிர்ந்த வயதில் 7 வருடங்கள் இந்தியாவிலும் இறைத்தொண்டினை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅருட்சகோதரி மேரி சிறில் அவர்களுக்கு ஊறணி பங்கு மக்களாகிய நாம் எமது இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதுடன்இ அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டுகின்றோம்.\nNext பிரான்ஸ் ஒன்று கூடல்\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nஅலிபாபாவுக்கு அபராதம்: மற்ற ஐ,டி நிறுவனங்களுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கையா\nIPL 2021 DC vs RR: 16.25 கோடி மோரிஸும், அந்த நான்கு சிக்ஸர்களும் - டெல்லிக்கு அதிர்ச்சி தந்த ராஜஸ்தான்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1203072", "date_download": "2021-04-16T08:25:00Z", "digest": "sha1:KHJJGHYAP3ZKCLLPRZM6UITIVPVK7LIY", "length": 9827, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "புர்காவை தடை செய்யும் விவகாரத்தில் தென்னாபிரிக்காவை தலையீடு செய்யுமாறு கோரிக்கை – Athavan News", "raw_content": "\nபுர்காவை தடை செய்யும் விவகாரத்தில் தென்னாபிரிக்காவை தலையீடு செய்யுமாறு கோரிக்கை\nஇலங்கையில் புர்காவை தடை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை தென்னாபிரிக்கா தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதென்னாபிரிக்காவிலுள்ள இஸ்லாமிய அமைப்புக்களே குறித்த கோரிக்கையை அந்நாட்டு அரசாங்கத்திடம் விடுத்துள்ளது.\nதென்னாபிரிக்கா ஐக்கிய உலமா சபை மற்றும் தென்னாபிரிக்கா சர்வதேச விவகாரங்களிற்கான அமைச்சர் ஆகியோர், குறித்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென இஸ்லாமிய அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.\nஇதேவேளை உலமா பேரவை இவ்விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளதாவது, ‘இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான குரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nமேலும் தற்போது, புர்கா தடை மற்றும் மத்ரசாக்கள் மூடப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.\nஇவை அனைத்தும் பெரும்பான்மையின மக்களை திருப்திப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்’ என அப்பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பு\nஇஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமாணவர்களுக்கு மூன்று தவணைகளின் போதும் பாடப்புத்தகங்களை வழங்க தீர்மானம்\nகொக்குவில் ஐயனார் கோயிலில் உண்டியல் திருட்டு\nபிரான்ஸில் 16 மாவட்டங்களுக்கு ஒருமாதகால கொவிட்-19 உள்ளிருப்பு கட்டுப்பாடுகள் அமுல்\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nமாரட��ப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-04-16T09:04:40Z", "digest": "sha1:RP2MQCURBC7ODXPCT2KEULYEPV3SKLTE", "length": 5963, "nlines": 110, "source_domain": "athavannews.com", "title": "ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – Athavan News", "raw_content": "\nHome Tag ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nTag: ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nநாடு கடத்தப்பட்டு கைதானவர்களிடம் தீவிர விசாரணை- முக்கிய ஆதாரங்கள் சிக்கின\nஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இருவர் அண்மையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் குறித்த ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 30 இலட்சத்துக்கும��� மேற்பட்டோர் உயிரிழப்பு\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-assembly-elections-2021-admk-dmk-congress-bjp-286127/", "date_download": "2021-04-16T07:19:10Z", "digest": "sha1:G4FW5SHNWXARUQOEWUMZYWR6MUGNU5LX", "length": 34423, "nlines": 215, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu Assembly elections 2021 ADMK DMK Congress BJP - ஏப்ரல் 2ம் தேதி மதுரையில் நடைபெறும் பிரசாரத்தில் பிரதமர் பங்கேற்பு", "raw_content": "\n5 மாநில தேர்தல் குறித்த கள நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்\nTamil Nadu Assembly elections : தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி அன்று தேர்தல்கள் நடைபெற உள்ளது. நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை ஆற்றி வருகின்றனர். நேற்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தமிழகம் வருகை புரிந்தார். இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி அன்று மதுரையில் நடைபெற இருக்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருக்கிறார். 5 மாநில தேர்தல் குறித்த கள நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்\nதஞ்சை மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் தனியார் பள்ளியில் பயின்ற 6 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதே போன்று ஆடுதுறை தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nஅசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இன்று முதற்கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. கொரோனா காலம் என்பதால் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது. அசாமில் 47 தொகுதிகளுக்கும் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும் வாக்குபதிவு காலை 7 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது. 2016ம் ஆண்டுக்கு முன்பு வரை காங்��ிரஸ் கட்சி 15 ஆண்டுகளாக அசாமில் ஆட்சி செய்து வந்ததால் அக்கட்சிக்கு இது மிகவும் முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nஅமைச்சர் கே.சி. வீரமணி மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு\nதேர்தல் விதிகளை மீறியதாக அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது சகோதரர் மீது ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nபறக்கும்படை நடத்திய சோதனையில் காரில் வேட்டி சட்டைகள் பறிமுதல் செய்யபட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஎங்களை அடிமை என்று சொல்றாங்க.. தயவு செஞ்சி அதை நம்பாதீங்க.. – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nதேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “எங்களை அடிமை என்று சொல்றாங்க… தயவு செஞ்சி அதை நம்பாதீங்க.. இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக நாங்க இருக்க மாட்டோம்” என்று பேசியுள்ளார்.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராணுவ மருத்துவமனையில் இருந்து எய்ம்ஸ்க்கு மாற்றம்\nநெஞ்சுவலியால் அவதிப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராணுவ மருத்துவமனையில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு வருகிற 30ம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,089 பேருக்கு கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 1,241 பேர் குணமடைந்துள்ளர். கொரோனா பாதிப்பால் 9 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை மொத்தம் 8,77,279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,659 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமுதல்வரை விமர்சிக்கவில்லை – ஆ.ராசா விளக்கம்\nமுதல்வர் பழனிச்சாமியை அவதூறாக பேசியதாக திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது புகார் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சர் பழனிசாமியை நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை முதல்வர் குறித்து நான் பேசியது வெட்டி ஒட்டி சித்தரிக்கப்பட்டது என ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅரசு ஊழியர்களின் சொ��்துக்களை ஆய்வு செய்ய அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திமுக உறுப்பினர்கள், மக்களிடையே பரப்புரை செய்யும்போது மரபையும் மாண்பையும் மனதில் வைத்துச் செயல்படுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமத்திய பாஜக அரசை அகற்ற வேண்டும் – விஜய்வசந்த்\nதமிழக சட்டசபை தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், இதில் பாஜக சார்பில் பொன் ராதா கிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். இதற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள விஜய் வசந்த் மத்திய பாஜக அரசை அகற்ற வேண்டும் என்று என்று கூறியுள்ளார்.\nஆ.ராசா மீது தேர்தல் ஆணைத்தில் புகார்\nமுதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆ.ராசா மீது நடவடிக்கை எடுத்து அவர் பிரசாரம் மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என அதிமுக வலியறுத்தியுள்ளனர்.\nஎந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை – டி.ராஜேந்தர்\nதமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார்.\nகுடியரசுத்தலைவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்\nதிடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலை சீராக உள்ளது உள்ளது என்றும், அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nவங்கதேச சுற்றுப்பயணத்தில் பிரதமர் மோடி\nவங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி வங்கதேசம் – பங்கபந்து கல்லறையில் ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்\nகமல்ஹாசன், வானதி சீனிவாசன் நேரடி விவாதம் – ஸ்மிர��தி இரானி\nதமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளனன. இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் உடன் நேரடி விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார்.\nமேற்குவங்கம் மற்றும் அசாம் சட்டப்பேரவை தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு\nமேற்குவங்கம் மற்றும் அசாம் சட்டப்பேரவை தேர்தல்களின் முதற்கட்ட வாக்குப்பபு இன்று நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி நிலவரப்படி மேற்குவங்கத்தில் 40.73% வாக்குகளும், அசாமில் 37.47% வாக்குகளும் பதிவுவாகியுள்ள.\nகுடியரசுத் தலைவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நெஞ்சுவலி காரணமாக நேற்று ராணுவ மருத்துவ மனையில் அனுமதி செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\n2021 ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சி வெளியீடு\n2021 ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வெளியிட்டுள்ளது\nதிமுக யாரை எதற்காக எதிர்க்க வேண்டுமோ, அவர்களை அதற்காக எதிர்க்கிறது – கனிமொழி எம்.பி. பிரசாரம்\nசகோதரத்துவத்துடன் வாழும் சிறுபான்மையினரை சாதி, மத பெயரை சொல்லி பிரித்தாளும் சூழ்ச்சியை பாஜக செயல்படுத்துகிறது. எனவே அவர்களை அதற்காக எதிர்க்கிறது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நாகையில் நடந்த பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.\nமேற்குவங்கம் மற்றும் அசாம் சட்டப்பேரவை தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு\nமேற்குவங்கம் மற்றும் அசாம் சட்டப்பேரவை தேர்தல்களின் முதற்கட்ட வாக்குப்பபு இன்று நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி மேற்குவங்கத்தில் 36.09% வாக்குகளும், அசாமில் 25.88% வாக்குகளும் பதிவுவாகியுள்ள.\nமக்கள் நீதி மய்ய வேட்பாளர்களுக்கு ஆதரவாக சுஹாசினி மணிரத்னம் வாக்கு சேகரிப்பு\nஎதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிகளோடு இணைந்து 234 தொகுதியிலும் போட்டியிடுகிறது. இதனையடுத்து அக்கட்���ி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இயங்குநர் மணிரத்தின் மனையும், நடிகையுமான சுஹாசினி மணிரத்னம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.\nபறக்கும் படை அதிகாரிகள் பணியிடை நீக்கம்\nவால்பாறை சட்டமன்றத் தொகுதியில் முறையாக பணியாற்றாத பறக்கும் படை அதிகாரிகள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் செலவின பார்வையாளர் கிருஷ்ண கெடியா அளித்த புகாரின் பேரில் கோவை ஆட்சியர் நாகராஜன் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nதஞ்சை மாவட்டத்தில் 16 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்று மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமேற்குவங்க சட்டப் பேரவை தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக நடைபெற்று வரும் இந்த தேர்தலில் 16.41% வாக்குகள் காலை 11 மணி வரை பதிவாகியுள்ளது. அசாம் சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 15.39% வாக்குகள் பதிவாகியுள்ளது.\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.33,856க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4,232க்கு விற்பனை ஆகிறது.\nகாளி கோவிலில் தரிசனம் செய்த மோடி\nவங்கதேசத்திற்கு இரண்டு நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள ஐஸ்வரிப்பூரில் உள்ள ஜெசோரேஷ்வரி காளி கோவிலில் தரிசனம் மேற்கொண்டார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டு வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்வீட்டரில் அறிவிப்பு.\nதிமுகவின் பொய் பிரச்சாரத்தை நம்பாதீர்கள்\nகன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் களம் இறங்கும் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படாது என்றும், திமுகவின் பொய் பிரச்சாரத்தை நம்பாதீர்கள் என்றும் பழனிசாமி பேச்சு.\nகடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 62,258 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 30, 386 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களைக் காட்டிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டப்பாகியுள்ளது.\nகர்நாடக அமைச்சர் பாலியல் சிடி விவகாரம்\nகர்நாடக முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி மீது பாலியல் சி.டி.விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண், வழக்கறிஞர் மூலம் அமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளார்.\nதமிழகம் மின்மிகை மாநிலம் என எப்படிச் சொல்லமுடியும்\nதமிழகத்தின் மின்சார தேவையில் 50% மட்டுமே தமிழகத்தில் உற்பதியாகிறது. மிச்சம் 50% வெளிமாநிலங்களில் இருந்து நாங்கள் வாங்குகின்றோம். இந்நிலையில் தமிழகத்தை மின்மிகை மாநிலம் என்று அதிமுக அரசு கூறுவது உண்மையல்ல என்று ப.சிதம்பரம் பேச்சு\nகோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் இன்று காலை கோவை ராமநாதபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nகோவை தெற்கு தொகுதி ராமநாதபுரம் பகுதியில் வாக்கு சேகரித்தேன்#kovaisouth#vanathi4kovaisouth pic.twitter.com/RpoCJPYsm3\nதமிழகத்தில் இதுவரை ரூ. 55 கோடி பணம் பறிமுதல்\nதமிழகத்தில் தேர்தல் நடக்க இருப்பதை ஒட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் ரூ. 55 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் அறிவித்துள்ளனர். பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் இதுவரை தமிழகத்தில் 15 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.55 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nநடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி\nதடுப்பூசி, ஊரடங்கு : இங்கிலாந்தை போன்று செயல்பட மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்\nTamil News Today Live : நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி\n2021-ம் ஆண்டின் ஜியோவின் முழுமையான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்\nகொரோனா முன்னெச்சரிக்கை : மீண்டும் ஆன்லைன் விசாரணைக்கு தயாராகும் உயர் நீதிமன்றம்\nசெஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தந்தை மரணம்\nஞாபக சக்தி, மன அழுத்தம் குறைப்பு… தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த உணவுகள் முக்கியம்\nBank News: செம்ம ஸ்கீம்… இவங்க அக்கவுண்டில் பணமே இல்லைனாலும் ரூ3 லட்சம் வரை எடுக்கலாம்\n100 கிராம் பலாவில் 80 கிராம் எனர்ஜி: பயன்படுத்துவது எப்படி\nஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய ‘பிரட் லீ’- என்ன அழகா முடி வெட்டுகிறார் பாருங்களேன்….\nஅமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்: டாப் லிஸ்டில் அஸ்வின், ரிஷப்; நடராஜனுக���கு இடமில்லை\nலயோலா கல்லூரி வளாகத்தில் மர்ம வாகனம் : வாக்கு இயந்திர பாதுகாப்பை ஆய்வு செய்த ம.நீ.ம வேட்பாளர்\nதேர்தல் முடிவுகள் தாமதம் ஆவதால் மாநில அரசுகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்\nதிருவள்ளூர், காஞ்சிபுரம்… தமிழகத்தில் வேகமாக கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்கள் பட்டியல்\nகூடுதல் தடுப்பூசி கோரி கடிதம்… பொதுமுடக்கம் அறிவிக்கும் திட்டமில்லை – தமிழக அரசு\nகுடியாத்தம் அருகே வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை தாக்கி 3 பேர் படுகாயம்\nஉதயநிதி கோரிக்கை… கர்ணன் காட்சிகளில் நடந்த மாற்றம் இதுதான்\nNews Highlights: 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் துரிதமாக தடுப்பூசி- சுகாதாரத் துறை\nதுரைமுருகன் பங்களாவில் புகுந்த கொள்ளையர்கள் : விரக்தியில் சுவற்றில் எழுதிய கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/7636", "date_download": "2021-04-16T08:49:01Z", "digest": "sha1:X5PAJ4T354D4RA7X7RLPN274T2GTNZL2", "length": 7793, "nlines": 53, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் ம ர ண மா கிய ந பர் தொட ர்பில் வெ ளியான ம ர ண ப ரிசோ தனை அ றிக்கை : அ தி ர்ச்சி யில் உ றவினர்கள் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் ம ர ண மா கிய ந பர் தொட ர்பில் வெ ளியான ம ர ண ப ரிசோ தனை அ றிக்கை : அ தி ர்ச்சி யில் உ றவினர்கள்\nவவுனியா வை த்தியசா லையில் சி கிச்சை க்காக அ னுமதிக்கப்பட்ட கு டும்பஸ்தர் ஒருவர் சி கி ச்சை ப லனி ன்றி நேற்று மதியம் உ யி ரிழந்த நி லையில் அவர் மா ர டை ப்பி னால் உ யிரி ழந்துள்ளதாக தெரி யவந்துள்ளது.\nமகாறம்பைக்குளம் – புளியடிபகுதியை சேர்ந்த குறித்த கு டும்பஸ்தர் கடந்த மூ ன்று நாட்களிற்கு மு ன்பாக நா ய்க டிக்கு இ ல க்கா கியுள்ள நிலையில் அத ற்கான த டுப்பூ சியை போ டுவத ற்காக வ வுனியா வை த்திய சா லைக்கு நே ற்றையதினம் அவர் சென்றுள்ளார்.\nஅவருக்கு நா ய்க டி த்த தற்கான த டுப்பூ சி நேற்று காலை போடப்பட்ட நிலையில் அதன் பின்னர் வீட்டிற்கு சென்ற நி லையில் அ வருக்கு சுக வீன ம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் உ டன டியாக வவுனியா வை த்தியசாலை யில் அ னுமதிக்கப்பட்ட போ தும் சி கி ச்சை ப லனி ன்றி அ வர் உயி ரிழ ந்துள்ளார்.\nஅவருக்கு த வ றுத லான த டுப்பூ சி யை ஏற்றிய மையாலேயே ம ர ணம் ஏற்பட்டதாக அவரது உ றவினர்கள் கு ற்ற ம் சு மத்திய நி லையில் வவு னியா வை த்தியசா லை யில் கு ழப்பமான நி லமை ஏ ற்பட்டிருந்தது.\nசம்பவம் தொடர்பாக வி சார ணைகளை முன்னெ டுத்த வவுனி யா நகர தி டீர்\nம ர ணவிசா ரணை அதிகாரி சிவநாதன் கிசோர் உ யி ரிழ ந்தவரின் ம னை வியிடம் வா க்கு மூ லத்தி னை ப தி வு செ ய்தி ருந்தார்.\nஅவரது வா க்குமூல த்தில், தவ றான த டுப்பூ சியினை செ லு த்தியமை யாலேயே தனது க ணவர் ம ர ண மடைந்த தாகவும், அவரது மர ணத்தில் ச ந்தே கம் இ ரு ப்பதாகவும் தனது வா க்கு மூ லத்தி னை ப தி வு செய்திருந்தார்.\nஇத னையடுத்து ச ட லத்தி னை உ டற்கூ ற்று பரி சோ த னை க்கு உ ட்ப டுத்து மாறு ம ர ண வி சா ரணை அதிகாரி சிவ நாதன் கிசோர் உ த்தரவிட்டிருந்தார். ச டல ம் உ ட ற்கூ ற்று ப ரிசோ த னை க்கு உட்படுத்தப்பட்டது.\nஅதன் அ றி க்கையின் பிர காரம் குறித்த கு டும்பஸ்த ரது ம ரண ம் மா ரடை ப்பினால் ஏற்ப ட்டுள்ளமை உ று தி ப்ப டுத்த ப்பட்டதன் பின்னர் ச டலம் உற வி னர்களிடம் ஒப்ப டைக்க ப்பட்டுள்ளது.\nச ம்ப வத்தி ல் புளியடி ப குதியை சேர்ந்த சிவ பாலன் (வயது 49) என்ற குடும்பஸ்தரே உ யிரிழ ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசற்றுமுன் அளுத்கம மாராவ ப குதியில் ப த ற்றம்; நான்கு பொ லி ஸார் கா யம்\nமரக்கறி மற்றும் தேங்காயின் விலை உ யர்வு\nசோபாவில் படுத்து தூங்குபவரா நீங்கள்… உங்களுக்காக காத்திருக்கும் ஆ பத்து\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinaavidai.com/139/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-04-16T09:05:25Z", "digest": "sha1:S2T2F2WU7D3XHQ4CQX42Q224EFKLS475", "length": 6081, "nlines": 71, "source_domain": "vinaavidai.com", "title": "மும்மொழி கல்வியை பற்றி உங்க கருத்து! - Vinaavidai", "raw_content": "\nவினாவிடை க்கு உங்களை வரவேற்கிறோம், இங்��ு நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் சமூகத்தின் பிற உறுப்பினர்களிடமிருந்து பதில்களைப் பெறலாம்.\nமும்மொழி கல்வியை பற்றி உங்க கருத்து\nகல்வியை பற்றி நீங்கள் என்ன நினைக்கறீங்க\nதற்போது கல்வி நிலையில் மும்மொழி\nகேட்கப்பட்டுள்ளது ஆக் 4, 2020 Stellamary 140 புள்ளிகள்\nஎனக்கு பதில் அல்லது கமெண்ட் வந்தால் ஈமெயில் மூலம் தெரிவிக்கவும்:இதில் எனக்கு பதில் அல்லது கமெண்ட் வந்தால் ஈமெயில் மூலம் தெரிவிக்கவும்\nப்ரைவசி: உங்கள் ஈமெயில் முகவரி உங்களுக்கு செய்திகள் மற்றும் குறிப்புகள் அனுப்ப மட்டுமே பயன்படுத்தப்படுகிறது .\nஇந்த வெரிபிகேஷன் அடிக்கடி வராமல் இருக்க , தயவுசெய்து லாகின் or ரெஜிஸ்டர்.\nவிடையளிக்கப்பட்டது ஆக் 23, 2020 அந்நியன்\nஇந்த பதிலுக்கு உங்கள் கமெண்ட்:\nகமெண்ட் வந்தால் எனக்கு ஈமெயில் மூலம் தெரியபடுத்து :எனக்கு அடுத்ததாக கமெண்ட் வந்தால் ஈமெயில் மூலம் தெரியபடுத்து\nப்ரைவசி: உங்கள் ஈமெயில் முகவரி உங்களுக்கு செய்திகள் மற்றும் குறிப்புகள் அனுப்ப மட்டுமே பயன்படுத்தப்படுகிறது .\nஇந்த வெரிபிகேஷன் அடிக்கடி வராமல் இருக்க , தயவுசெய்து லாகின் or ரெஜிஸ்டர்.\nவிடையளிக்கப்பட்டது ஆக் 24, 2020 DineshMsd 220 புள்ளிகள்\nஇந்த பதிலுக்கு உங்கள் கமெண்ட்:\nகமெண்ட் வந்தால் எனக்கு ஈமெயில் மூலம் தெரியபடுத்து :எனக்கு அடுத்ததாக கமெண்ட் வந்தால் ஈமெயில் மூலம் தெரியபடுத்து\nப்ரைவசி: உங்கள் ஈமெயில் முகவரி உங்களுக்கு செய்திகள் மற்றும் குறிப்புகள் அனுப்ப மட்டுமே பயன்படுத்தப்படுகிறது .\nஇந்த வெரிபிகேஷன் அடிக்கடி வராமல் இருக்க , தயவுசெய்து லாகின் or ரெஜிஸ்டர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urany.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5/", "date_download": "2021-04-16T08:15:12Z", "digest": "sha1:YXNUWKBCMAYPF3A3324MHDE5GSL2WG2S", "length": 8239, "nlines": 158, "source_domain": "urany.com", "title": "யாழ் எமிலியானுஸ் கனிஸ்டவித்தியாசால – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / பாடசாலை / யாழ் எமிலியானுஸ் கனிஸ்டவித்தியாசால\nவாழ்க வளம் பெற்று வாழ்கவே-யாழ்\nமழை பெய்து… … . . வாழ்க வளம் பெற்று\nஆயர் எமிலின் நாமம் கொண்ட வித்யாசாலையே\nஇனிய தமிழில் உரிய கலைகள் பாரில் ஓங்கவே\nமொழி தொழில் கலை ஞானம்\nமறை அறிவென்னும��� நெறி காண\nபேறுகள் பலவும் பெற்றே .. .. .. ஆ.ஆ\nபேறுடன் புகழும் உற்றே.. .. .. .. ஆ.ஆ\nஓழுக்கம் கல்வி உண்மை நேர்மை ஓங்க பயிலுவோம்\nபழக்க வழக்க பண்பு யாவும் பெற்றே உயரூவோம்\nமொழி தொழில் கலை ஞானம்\nமறை அறிவென்னும் நெறி காண\nஎன்றும் கல்வி சாலை .. .. .. ஆ..ஆ..\nவளமாய் நின்று ஒளிர்க .. .. .. ஆ..ஆ..\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nஅலிபாபாவுக்கு அபராதம்: மற்ற ஐ,டி நிறுவனங்களுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கையா\nIPL 2021 DC vs RR: 16.25 கோடி மோரிஸும், அந்த நான்கு சிக்ஸர்களும் - டெல்லிக்கு அதிர்ச்சி தந்த ராஜஸ்தான்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urany.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9/", "date_download": "2021-04-16T08:08:03Z", "digest": "sha1:GDKWS5VSZEDGWIK657GQJRZB4HOCU2RR", "length": 7533, "nlines": 140, "source_domain": "urany.com", "title": "திரு. பெர்னண்ட் ஜேசுதாசன். – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / திரு. பெர்னண்ட் ஜேசுதாசன்.\nஅவர்கள் இன்று காலை மன்னாரில் இயற்கை எய்தினார். இவர் திரு. ஜேசுதாசன் நோர்பெர்ட் (லண்டன்) அவர்களின் தந்தையும் திருமதி. ஜெயராணி நோர்பெர்ட்அவர்களின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.ஊறணி மக்கள்-விபரங்கள் lankasri\nPrevious பொதுக்காணியில் கட்டவிரும்பும் கட்டடமும்/நிர்மாண செலவுகளும்\nNext இவ்வருட ஒன்றுகூடல் ஜெர்மனியில்\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இ���்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nஅலிபாபாவுக்கு அபராதம்: மற்ற ஐ,டி நிறுவனங்களுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கையா\nIPL 2021 DC vs RR: 16.25 கோடி மோரிஸும், அந்த நான்கு சிக்ஸர்களும் - டெல்லிக்கு அதிர்ச்சி தந்த ராஜஸ்தான்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU4NzMwOQ==/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF:-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88--%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-!!!", "date_download": "2021-04-16T08:41:59Z", "digest": "sha1:DPPPD43Z7QJV7X7H6BKR5L6RLFTTUQ3P", "length": 8731, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.!!!", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.\nவெலிங்டன்: நியூசிலாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு பசுபிக் கடலில் நியூ கலிடோனியாவின் கிழக்கு பகுதியில் இருந்து 415 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்கடலில் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.7 ஆக பதிவானதால் சுனாமி அலைகள் எழக்கூடும் என்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி, வனுட்டு ஆகிய நாடுகளுக்கு அமெரிக���க நிலவியல் ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.நியூசிலாந்து தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு விரைவாக செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளது. 7.7. ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், நிச்சயம் சுனாமி அலைகளை எதிர்பார்க்கலாம். ஆதலால், கடற்பகுதிகள், துறைமுகங்கள், ஆறுகள், கடல்முகத்துவாரங்களில் இருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரித்தது. சுனாமி அலைகள் கடலில் உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆஸ்திரேலிய வானிலை மையமும் தெரிவித்தது.இருப்பினும் எதிர்பார்த்தபடி கடலில் பேரலைகள் எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து, வடக்கு கிரேட் பேரியர் தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறுவதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. தொடர்ந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் சுனாமி எச்சரிக்கையை திரும்ப பெற்றுள்ளது. இருப்பினும், மக்கள் கடல் பகுதிக்கு செல்லாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நியூசிலாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மீண்டும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..\nஇந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்\nஅன்புச் சகோதரர் விவேக் விரைவில் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்: ஓபிஎஸ் ட்வீட்\nசூரப்பா மீதான விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க தடை நீட்டிப்பு\nபுதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன்\nகொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பிரியாணி கடைகள் மூடல்\nமில்லர், கிறிஸ்மோரிஸ் அதிரடியில் முதல் வெற்றியை சுவைத்தது ராஜஸ்தான்\nஇன்று வெற்றி பெறப்போகும் ‘கிங்’ யார்\nஆளில்லாத அரங்குகளில் ஆடுவது வீரர்களின் ஆற்றலை குறைக்கிறது - நடால், ஜோகோவிச் கருத்து\n6 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியால் நாங்கள் அதிக உற்சாகமாக இல்லை: பெங்களூரு கேப்டன் கோஹ்லி பேட்டி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1205251", "date_download": "2021-04-16T08:55:47Z", "digest": "sha1:OXJJ6LQEAZWT3OMHVO22FSDNO6AXPIXU", "length": 10523, "nlines": 152, "source_domain": "athavannews.com", "title": "பௌத்தத்திற்கே அதிக முன்னுரிமை – புதிய அரசியலமைப்பிற்கு சுதந்திர கட்சி பரிந்துரை – Athavan News", "raw_content": "\nபௌத்தத்திற்கே அதிக முன்னுரிமை – புதிய அரசியலமைப்பிற்கு சுதந்திர கட்சி பரிந்துரை\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nபுதிய அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கும் யோசனையினை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ளது.\nபுதிய அரசியலமைப்பின் வரைபு தொடர்பான நிபுணர் குழுவிடம் நேற்று மாலை கட்சியின் யோசனைகளை முன்வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அக்கட்சியின் பிரதித் தலைவர் நிமல் சிரிபால டி சில்வா இவ்வாறு கூறினார்.\nமேலும் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த சரத்துக்களை வலுப்படுத்தும் திட்டத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விலங்கு பாதுகாப்பு குறித்த பரிந்துரைகளையும் முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.\nகிராமப்புறங்களில் உள்ளவர்கள் மனுக்களை தாக்கல் செய்யவும், அவர்கள் தங்கள் குறைகளை முன்வைக்கும் விதமாக உயர் நீதிமன்றத்திடம் இருந்த அதிகாரத்தை மாவட்ட மேல் நீதிமன்றங்களுக்கு வழங்குவது குறித்தும் பரிந்துரைத்ததாக நிமல் சிரிபால டி சில்வா கூறினார்.\nஅத்தோடு மாகாண சபை முறையை வலுப்படுத்துவது குறித்தும் முன்னுரிமை வாக்களிப்பு முறையை இரத்து செய்யவும் தேர்தல்களில் 25% பெண் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளதாக நிமல் சிரிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.\nTags: Nimal Siripala de SilvaSri Lanka Freedom Partyநிமல் சிரிபால டி சில்வாஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகால���ாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பு\nஇஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமாணவர்களுக்கு மூன்று தவணைகளின் போதும் பாடப்புத்தகங்களை வழங்க தீர்மானம்\nஇந்தியாவில் கொரோனாத் தொற்று அதிகரிக்க காரணம் - யமுனாநந்தா விளக்கம்\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1206142", "date_download": "2021-04-16T09:28:28Z", "digest": "sha1:G24ONSTJ3YKLLBPSDERYZ5UQ7WYNO54O", "length": 7471, "nlines": 125, "source_domain": "athavannews.com", "title": "கிளிநொச்சி ஏ-9 வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம் – Athavan News", "raw_content": "\nகிளிநொச்சி ஏ-9 வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்\nகிளிநொச்சி ஏ-9 வீதி கந்தசுவாமி கோயில் முன்பாக இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மூவரில் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஏ-9 வீதி வழியாக பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியால் நடந்து சென்றவருடன் மோதி விபத்துக்குள்ளானது.\nஇந்நிலையில் உயிரிழந்தவர் கிளிநொச்சி விவேகாநந்தாநகர் பகுதியை சேர்ந்த செல்லப்பா சந்திரகுமார் என்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அவரது சடலம் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை காயமடைந்த மற்றைய நபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த பொலிஸார் விபத்து தொடர்பான மேலாதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nவவுனியாவில் அறநெறிப் பாடசாலை திறந்து வைப்பு\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பு\nஇஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஐரோப்பிய ஒன்றிய பயணிகளுக்கு ஐந்து நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் - இத்தாலி அறிவிப்பு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி\nஐ.நா. தீர்மானம் 2021: தமிழர்களுக்குக் கற்பிப்பது இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1207033", "date_download": "2021-04-16T07:58:34Z", "digest": "sha1:RW2JMIAUFCC25XYDNWRVXFYWLY2H3D4X", "length": 11315, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்க நாடாளுமன்ற கட்டட தாக்குதல்: உயிரிழந்த அதிகாரிக்கு ஜனாதிபதி பைடன் இரங்கல்! – Athavan News", "raw_content": "\nஅமெரிக்க நாடாளுமன்ற கட்டட தாக்குதல்: உயிரிழந்த அதிகாரிக்கு ஜனாதிபதி பைடன் இரங்கல்\nஅமெரிக்க நாடாளுமன்ற கட்டட தாக்குதலில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு ஜனாதிபதி ஜோ பைடன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘அமெரிக்காவின் கெபிடல் பகுதியில் பாதுகாப்பு சோதனை சாவடியில் நடந்த வன்முறை தாக்குதலில் பொலிஸ் அதிகாரி வில்லியம் இவான்ஸ் கொல்லப்பட்டும், சக அதிகாரி உயிருக்குப் போராடி வருகிறார் என்பது பற்றியும் அறிந்து ஜில் மற்றும் நான் மனமுடைந்து போனோம். வெள்ளை மாளிகை கொடிக் கம்பங்கள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கெபிடல் கட்டடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் நடத்திய தாக்குதலில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்தார்.\nகெபிடல் கட்டடத்திற்கு வெளியே பாதுகாப்பு வளையம் அமைந்த பகுதியில் காரில் வந்த மர்ம நபர் ஒருவர் தடுப்பு பகுதியில் மோதியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர்.\nஅதனைத்தொடர்ந்து, காரில் இருந்து வெளியே வந்த மர்பநபர், அதிகாரிகளை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அதிகாரியொருவர் உயிரிழந்தார்.\nஇதனையடுத்து, குறித்த சந்தேகபர் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.\nஉயிரிழந்தவர் 18 ஆண்டு கால பணி அனுபவம் கொண்ட பாதுகாப்பு அதிகாரியான வில்லியம் பில்லி இவான்ஸ் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nTags: அமெரிக்க நாடாளுமன்ற கட்டட தாக்குதல்இரங்கல்பொலிஸ் அதிகாரிவில்லியம் பில்லி இவான்ஸ்ஜனாதிபதி ஜோ பைடன்\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசியை பயன்படுத்தலாமா ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் பதில்\nஅமெரிக்காவில் 13வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக் கொலை: காணொளி வெளியானதால் பரபரப்பு\nஆப்கானிஸ்தானிலிருந்து அவுஸ்ரேலியா இராணுவ வீரர்களும�� வெளியேற்றம்\nவடக்கு அயர்லாந்தில் வெளிப்புற விருந்தோம்பல் வணிகங்களை மீண்டும் திறக்க அனுமதி\nமறைந்த இளவரசர் ஃபிலிப்பின் இறுதி ஊர்வலம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது பக்கிங்ஹாம் அரண்மனை\nநல்லூர் கோவில் வீதி போக்குவரத்திற்கு மீள திறப்பு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்\nஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்\nஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.in/shinola-poetry/", "date_download": "2021-04-16T06:58:11Z", "digest": "sha1:CR26HJSILH6RAMWRTCFFA6XZBCPWR7VF", "length": 9605, "nlines": 202, "source_domain": "bookday.in", "title": "அம்மா ஊட்டிய நிலவு ~ ஷினோலா - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nஅம்மா ஊட்டிய நிலவு ~ ஷினோலா\nகவிதை: அகண்ட தேசம் – ஆதிரன் ஜீவா\nஅதோ பார் நாய் என்றாள்\nஇதோ பார் பல்லி என்றாள்\nநிலா நிலா ஓடிவா என்றாள்\nஅதற்கு ஒரு வாய் ஊட்டினாள்\nவந்து வந்து தான் பார்த்து போகிறது நிலவு\nPrevious Article இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 – சுகந்தி நாடார்\nNext Article கவிதை: ” இன்னும் எத்தனை காலமோ\nமிகவும் அருமையான அழகான வரிகள் மா 😍👏👏🙌🏻🙌🏻\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\n010 I சென்ற ஞாயிற்றுக் கிழமை | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் மீராபாய்\n009 | களவாணி | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் ஜெயலட்சுமி\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nமொழிபெயர்ப்பு கவிதைகள் – ஹிந்தியில்: அகிலேஷ் ஸ்ரீ வாஸ்தவ் | தமிழில்: வசந்ததீபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-04-16T09:02:03Z", "digest": "sha1:THPIEHBZXU7HFCGODMSP7E57KR2S7QSK", "length": 14117, "nlines": 156, "source_domain": "ctr24.com", "title": "அமெரிக்க நாவலாசிரியர் பால் பீட்டி எழுதிய ‘தி செல்அவுட்’ என்ற நாவலுக்கு-‘மான்புக்கர் விருது’ - CTR24 அமெரிக்க நாவலாசிரியர் பால் பீட்டி எழுதிய ‘தி செல்அவுட்’ என்ற நாவலுக்கு-‘மான்புக்கர் விருது’ - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஅமெரிக்க நாவலாசிரியர் பால் பீட்டி எழுதிய ‘தி செல்அவுட்’ என்ற நாவலுக்கு-‘மான்புக்கர் விருது’\nஇலக்கியத்துக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ‘மான்புக்கர் விருது’ அமெரிக்க நாவலாசிரியர் பால் பீட்டி எழுதிய ‘தி செல்அவுட்’ என்ற நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.\n289 பக்கங்களை கொண்ட இந்த நாவலுக்கு நேற்று இலண்டன் நகரில் நடைபெற்ற விழாவில் கார்ன்வால் இளவரசி கமிலா பார்க்கர் மான்புக்கர் விருதுடன் 50 ஆயிரம் பவுண்டு ரொக்கப் பணத்தையும் வழங்கியுள்ளார்.\nஒரு ஆப்பிரிக்க அமெரிக்க குடும்பத்தைச் சேர்ந்த பால் பீட்டியின் இந்த புதினம், புதிய நவீன நையாண்டி வகையைச் சேர்ந்தது என்றும், இது இனவாதம் என்ற பிரச்சனையை அறிவு, பெரும் ஆர்வம் மற்றும் கடுமையான எச்சரிக்கை தொனி போன்றவற்றைக் கொண்டு அணுகியுள்ளதாகவும் குறித்த விருதுக்கான குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.\nபிரித்தானியாவில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆங்கில நாவல்களில் சிறந்த நாவல் தேர்வு செய்யப்பட்டு அதற்கு ‘மான்புக்கர் பரிசு’ அளிக்கப்படுவது கடந்த 48 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த மூன்று ஆண்டுகளாக பிரிட்டன், அயர்லாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு மட்டுமே இந்தப் விருது வழங்கப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புதினங்களுக்கான மதிப்புமிக்க விருது ஒரு அமெரிக்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த பிரபல எழுத்தாளர்களான அருந்ததி ராய், கிரண் தேசாய், அரவிந்த் அடிகா ஆகியோர் பெருமைக்குரிய இந்தப் பரிசை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postயாழ்ப்பாணத் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய 5 காவற்துறையினரும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். Next Postசீனாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-04-16T08:40:09Z", "digest": "sha1:OOTLHNQXYLYQ5YTMOOTNEG75TVGAMXAJ", "length": 3142, "nlines": 82, "source_domain": "puthiyamugam.com", "title": "மனிதகுல வரலாறு - ஏதென்ஸ் மக்களின் சுதந்திரமும் Archives - Puthiyamugam", "raw_content": "\nமனிதகுல வரலாறு – ஏதென்ஸ் மக்களின் சுதந்திரமும்\nமனிதகுல வரலாறு – ஏதென்ஸ் மக்களின் சுதந்திரமும், கனவுகளும்\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\n” – டென்ஷனாகும் நடிகை\n” – டென்ஷனாகும் நடிகை\n – ஒரு சாமியாரின் புது சரடு\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tamil-actor-vishnu-vishal", "date_download": "2021-04-16T08:44:51Z", "digest": "sha1:K3VP43LHZK6F35JG4VNZNWEYETDOJPQI", "length": 4867, "nlines": 74, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநடிகர் விஷ்ணு விஷால் மீது காவல்நிலையத்தில் புகார்\nகுடித்துவிட்டு தகராறு செய்ததாக புகார் : விஷ்ணு விஷால் விளக்கம்\nமீண்டும் கிளம்பிய டைம் மிஷின்\nதயாரிப்பாளர் சங்கத்தை புடிச்ச சனியன் போய் விடிவு காலம் வரும்\nஆர்யா விஷால் பாக்ஸிங் Live Video\nகொரோனாவுக்கு முக்கியமான மருந்து எது\nசர்ச்சைகளில் சிக்கி பிரேக்-அப்பில் முடிந்த தமிழ் நடிகர், நடிகைகளின் காதல்\nSimbu: கோலிவுட்டில் எனக்கு கிடைத்த முதல் நண்பர் சிம்பு தான் என்னவெல்லாம் சொல்லி கொடுத்தார் தெரியுமா..\nகிசுகிசுக்களில் கசிந்த கோலிவுட்டின் வேற லெவல் காதல் கதைகள்\nFIR : கடவுளை கும்பிடுறவன் தீவரவாதின்னு அர்த்தம் இல்ல சார்\nRana : நீ என்ன கடவுளா..\nதுப்பறிவாளன் 2 மிஷ்கின் விலகல்\nJersey Tamil Remake: கிரிக்கெட் வீரனாக வாய்ப்புக்காக போராட தயாரான விஷ்ணு விஷால்\nActor Vishal: திருட்டு பூட்டுக்கு காவல் எதற்கு\nவிஷாலை மீறி அரசியல்- தயாரிப்பாளர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால் பரபரப்பு..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/16178", "date_download": "2021-04-16T07:35:14Z", "digest": "sha1:U4DMWF2J5T74GLLTER3IQDHMXH7K273Q", "length": 8773, "nlines": 49, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மக்கள் நடமாட்டம் வழமை போல் ; வர்த்தக நிலையங்கள் திறப்பு – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மக்கள் நடமாட்டம் வழமை போல் ; வர்த்தக நிலையங்கள் திறப்பு\nவவுனியா மாவட்டத்தில் சில பகுதிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த போதிலும் இன்று (13.01.2021) தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடவடிக்கைகள் வழமை போன்று செயற்படுகின்றன.\nவவுனியா நகரை அண்மித்த நெளுக்குளம், தாண்டிக்குளம், பூந்தோட்டம், மூன்றுமுறிப்பு, மடுக்கந்தை ஆகிய பகுதிகளில் சோதனை நிலையங்களை அமைத்தும் அதற்குட்பட்ட பகுதிகளுக்குள் 24ம் திகதி வரை முடக்க நிலைமையை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. குறித்த தீர்மானம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (12.01.2021) இடம்பெற்ற அவசர கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட வவுனியா குழுமாட்டு சந்தி , வேப்பங்குளம் , புதிய பேரூந்து நிலையத்தினை அண்மித்த பகுதி , வைத்தியசாலை சந்தி என பல பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் ஒர் சில மதுபானசாலைகள் , வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் நீதிமன்றத்தின் செயற்பாடுகளும் வழமை போன்று செயற்படுவதுடன் நகரின் மக்களின் செயற்பாடு அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.\nமேலும் முடக்கப்பகுதி எனும் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் எவ்வித பாதுகாப்பு பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை என்பதுடன் பாதுகாப்பு அரண்கள் எவையும் போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (12.001) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் பொலிஸ் உயர் அதிகாரிகள் , இரானுவ உயர் அதிகாரிகள் , வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் , அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் , வர்த்தக சங்கத்தினர் , முச்சக்கரவண்டி சங்கத்தினர் , சுகாதார பிரிவினர் , சமயத்தலைவர்கள் , கல்வி திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு நேற்று (12.01) மாலை பொலிஸார் மூலம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தமையுடன் மக்களையும் வீடுகளுக்க�� செல்லுமாறு பொலிஸார் பணித்திருந்தனர்.\nஇந்நிலையில் இன்றையதினம் (13.01) குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படாது வவுனியா மாவட்டம் வழமை போன்று செயற்படுகின்றன. சரியான தீர்வினை அமுல் படுத்தாத இவ்வாறான அரச அதிகாரிகளின் இவ் அசமந்த போக்கினால் அரச உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் , மாணவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசற்றுமுன் கிடைத்த தகவல் வவுனியாவில் மேலும் 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : தொடரும் அபாய கட்டம்\nகுழந்தை நட்சத்திரமா இருந்த சூர்யாவின் மகளா இது… சேலையில் சும்மா கும்முன்னு இருக்காங்க\nசோபாவில் படுத்து தூங்குபவரா நீங்கள்… உங்களுக்காக காத்திருக்கும் ஆ பத்து\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2527/", "date_download": "2021-04-16T08:11:22Z", "digest": "sha1:AFZT3PI6375KA5F2MXM3WJ5NBALQDDXY", "length": 10338, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "அழைப்பு விடுக்கப்படுவதனால் ஜனாதிபதியும் பிரதமரும் வெளிநாடு செல்கின்றனர் – சஜித் பிரேமதாச - GTN", "raw_content": "\nஅழைப்பு விடுக்கப்படுவதனால் ஜனாதிபதியும் பிரதமரும் வெளிநாடு செல்கின்றனர் – சஜித் பிரேமதாச\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nவெளிநாடுகளினால் அழைப்பு விடுக்கப்படும் காரணத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்வதாக வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு அழைப்பு விடுக்கப்படுவதன் மூலம் நாட்டுக்கான நன்மதிப்பு எவ்வாறு காணப்படுகின்றது என்பது அம்பலமாகியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த வெளிநாட்டு விஜ��ங்கள் தொடர்பில் சில தரப்பினர் அடிப்படையற்ற வகையில் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் • இலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தத்திற்கு பின்னரான தமிழ் அரசியல் நோக்கில் தற்கால சர்வதேச உறவுகளை விளங்கிக் கொள்ளல்:-\nஅரசியல் • இலங்கை • பிரதான செய்திகள்\nவட்டக்கண்டல் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவுநாள்\nஅரசியல் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஊர்களின் பெயரை அதிகளவில் உச்சரிக்கின்ற அரசியல்வாதிகள் ஊருக்கு வருவதில்லை மக்கள் கவலை\nஅரசியல் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தும் ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு\nஅரசியல் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமுறையற்ற செயற்பாட்டை நியாயப்படுத்திய நடவடிக்கை – செல்வரட்னம் சிறிதரன்\nஅரசியல் • இலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளைக் காற்றில் விட்டு விட இடமளிக்க முடியாது\nசர்வதேச ரீதியான அழுத்தங்கள் கிடையாது – மஹிந்த அமரவீர\nபுதிய அரசியல் சாசனத்திலும் பௌத்த மதத்திற்கான முக்கியத்துவதில் மாற்றமில்லை – பிரதமர்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம் March 18, 2021\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றிதீவிர வலதுசாரிகள் மூன்றாமிடம் March 18, 2021\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு March 18, 2021\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது March 18, 2021\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\n���ாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://talyr.com/category/articles", "date_download": "2021-04-16T08:59:02Z", "digest": "sha1:EBCAB4YPA5F6QWLQLUQYEWU4GYYRK5RB", "length": 21914, "nlines": 259, "source_domain": "talyr.com", "title": "articles Archives - Talyr", "raw_content": "\nSindhanaigal – மனம் (மணம்) மகிழட்டும்\nஅது ஒரு திருமண மண்டபம். முகூர்த்த நேரம் முடிந்ததும் மன மகள் வீட்டார் தங்கள் உறவுகளுக்கு, பதில் பரிசு (Return Gift) கொடுத்து கொண்டிருந்தார்கள்.\nபெரிய ஹாலில் பல வித Gift பொருட்கள் வைத்துக்கொண்டு உறவுகளை அழைத்து கொடுக்க ஆரம்பித்தார்கள்.\nஆனால் அவர்களின் செயல் பலரையும் வருந்த வைத்து விட்டது.\nஅதாவது உறவில் வித்தியாசம் காட்டியதோடு நில்லாமல் வசதியானவர்களுக்கு உயர்ந்த gift ம் அடுத்தடுத்து வகைக்கு ஏற்ப பிரித்து தந்து கொண்டிருந்தார்கள். ஒரு சாதாரண நிலை உறவினர் கையில் ஜாக்கெட் பாக்கெட்டுடன், உணர்வால் அடிபட்டு வெளியேறியது பார்க்க மிக பாவமாக இருந்தது.\nஇலட்சங்களில் செலவு செய்து கல்யாணம் செய்பவர்களே கொஞ்சம் யோசியுங்கள். மிக வேண்டியவர்களுக்கு தனியாக உங்கள் வீட்டிலோ, அவர்கள் வீட்டிலோ மரியாதை செய்து கொள்ளுங்கள். இது போன்ற பொது நிகழ்வுகளில் கூடியவரையில் ஒரே போன்ற gift ம் பார்சலும் செய்து உளமார, மனமார்ந்த நன்றியுடன் உறவுகள் எப்படி பட்டவராயினும் வித்தியாசம் காட்டாமல் சிரித்த முகத்துடன் வழியனுப்புங்கள்.\nஉங்கள் அழைப்பை ஏற்று வருகை தருபவர்கள் மனம் நொந்து போவானேன் உறவுகளுடன் கலக்கவும், சந்தித்து மகிழவும் தானே வருகிறார்கள். அவர்களின் வாழ்த்தும் வாழ்த்துக்கள் தானே\nதயவு செய்து யோசியுங்கள்.தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள்.\nமண நிகழ்வுகளில் மனம் அடிபட செய்யலாமா\nஇன்பத் தேன் வந்து பாயுது காதினிலே\nஎங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே\nஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே\nஉயர் வீரம் செறிந்த தமிழ்நாடு\nநல்ல காதல் புரியும் அரம்பையர் போல்\nதமிழ் கண்டதோர் வையை பொருனை நதி\nஎன ��ேவிய யாறு பலவோடத்\nநின்று மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு\nநின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை\nமணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு\nதந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு\nநெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர்\nமாதிய தீவு பலவினுஞ் சென்றேறி\nஅங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்\nநின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு\nஎனும் வெற்பை யடிக்கும் திறனுடையார்\nசமர் பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார்\nஇன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக்\nகலை ஞானம் படைத் தொழில் வாணிபமும்\nமிக நன்று வளர்த்த தமிழ்நாடு\nகப்பலோட்டிய தமிழன்’வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்\nஇன்று. விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய\nபெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில்\nபெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில்\nவ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு\nஇலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது.\nபாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின்\nவிடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம் ஆண்டு\nகாங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திர போராட்டத்தில்\nவ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை ‘வந்தே மாதரம் பிள்ளை ‘ என்று\nஇந்தியாவை ஆங்கிலேயர் சுரண்டிக்கொண்டு இருப்பதையும்,வர்த்தகத்தில்\nதங்களின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை வறுமையில் வாடவிடுவதையும் வ.உ.சி\nஉணர்ந்தார். சுதேசி நாவாய் சங்கத்தை உருவாக்கினார். ஷாலேன் ஸ்டீமர்ஸ்\nகம்பெனி எனும் நிறுவனத்திடம் இருந்து கப்பல்கள் வாடகைக்கு எடுத்தார்.\nஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது. கிளம்பிப்போய் கொழும்பில் இருந்து\nகப்பல்கள் வாடகைக்கு கொண்டு வந்தார்.\nஇருந்தாலும் சொந்த கப்பல் தேவை என்று உணர்ந்து எங்கெங்கோ அலைந்து காலியா\nஎனும் கப்பலை கொண்டு வந்தார் ; வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று “எஸ்.\nஎஸ். லாவோ” கப்பலை வாங்கி வந்தார். ஆங்கிலேய அரசின் வியாபாரம்\nபாதிக்கப்பட்டது. விலையை குறைத்து ஈடு கொடுத்தது அரசு. இவரும்\nகுறைத்துப்பார்த்தார். இறுதியில் கப்பலில் ஏறினாலே குடை இலவசம் என்று\nஅரசு அறிவிக்க மக்கள் கூட்டம் அங்கே போனது\nதொழிற்சங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத காலத்திலேயே தூத்துக்குடியில்\nகோரல் நூற்பாலை யில் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்\nவ.உ.சி. பன்னிரண்டு மணிநேரம் ஓயாமல் வேலை,விடுமுறையே இல்லாத சூழல்\nஆகியவற்றை ஒன்பது நாள் போராட்டத்தின் மூலம் வென்று காட்டினார்.\nவிடுமுறை,வேலை நேரம் குறைப்பு முதலிய சலுகைகள் பெறப்பட்டன. அப்பொழுது\nதன்னுடைய செல்வத்தின் பெரும்பகுதியை இதற்கென்று செலவு செய்தார்.\nபிபன் சந்திர பால் மார்ச் ஒன்பதை விடுதலை நாளாக கொண்டாட அழைப்பு\nவிடுத்ததும் வ.உ.சி அதை தன் பகுதியில் கொண்டாட முடிவு செய்தார். கலெக்டர்\nவின்ச் பார்க்க அழைத்து சில நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்க மறுத்ததால்\nஅவரை கைது செய்தார். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டு,போக்குவரத்து\nஸ்தம்பித்து,ஆலைகள் போராட்டத்தில் ஈடுபட்டு,கடைகள் மூடப்பட்டு ,நகராட்சி\nஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி\nஓட்டுபவர்கள் என்று எல்லாரும் வேலை நிறுத்த போராட்டம் செய்தார்கள். அரசு\nதேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு நாற்பாதாண்டு கடுங்காவல் தண்டனை\nவிதிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே சிதம்பரம்பிள்ளையின்\nபிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்\nபெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில்\nவிடுதலை பெறும்” என்று எழுதினார். பின்னர் அந்த தண்டனை மேல்\nமுறையீட்டுக்கு பின்னர் ஆறாண்டுகளாக குறைக்கப்பட்டது.\nகொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் செக்கிழுத்து\nபுண்ணாகின ; சணல் நூற்று,கல் உடைத்து அவர் உடம்பு சிதைவுற்றது. கிடைத்த\nகொடிய உணவு அவரைப்புரட்டி போட்டது.\nமேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில்\nஎன்று அவரின் உற்ற நண்பர் பாரதி மனம் நொந்து பாடினார். விடுதலைபெற்று\nவ.உ.சி வந்ததும் அவரை அழைத்துப்போக கூட ஆளில்லை என்பது கசப்பான வரலாறு.\nஅவர் எண்ணற்ற நூல்களையும் பதிப்பித்தார். மணக்குடவரின் திருக்குறள் உரையை\nவெளியிடுகிற பொழுது அந்நூலின் முகப்பில் ,”இந்நூலின்\nசென்னைக்கு லட்சங்களில் வாழ்ந்த அந்த மனிதர் பஞ்சம் பிழைக்க வந்தார்.\nமண்ணெண்ணெய் கடை வைத்து தெருத்தெருவாக போய் விற்று பசியாற்ற முயன்ற���ர்.\nஅவரின் வழக்கறிஞர் பட்டத்தை மீட்டுத்தந்த ஆங்கிலேய நீதபதி வாலஸ் நினைவாக\nதன் பிள்ளைக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார். பல்வேறு ஊர்களில் வறுமை\nநீங்காமலே வாழ்ந்து தீவிர சைவராக இருந்த பொழுதிலும் இறக்கிற பொழுது அவர்\nமகாகவி பாரதியின் “என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின்\n ” என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய இதே தினத்தில்\nதண்ணிரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் …\n1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.\n2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.\n3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும்.\n4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2014/04/blog-post_862.html", "date_download": "2021-04-16T08:16:12Z", "digest": "sha1:HMIIDV256G25WQ5WZ7XEZMAJDTBG5UE6", "length": 21404, "nlines": 189, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சம்மர் கோர்ஸ்களில் எப்படி,எதைத் தேர்ந்தெடுப்பது?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசம்மர் கோர்ஸ்களில் எப்படி,எதைத் தேர்ந்தெடுப்பது\nபள்ளி,கல்லூரி படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு ஆண்டு விடுமுறை(இந்தியாவில்,குறிப்பாக தமிழ்நாட்டில்) துவங்கிவிட்டது.வீட்டில் இவர்களின் அட்டகாசம் தாங்காமல் எதாவது ஒரு சம்மர் கோர்ஸை சேர்த்துவிட்டால் போதும் என்று ஒதுங்கிவிடுவது மாபெரும் தவறு.ஏனெனில்,இதே குழந்தைகள் தான் நமது முதுமைக்காலத்தில் நம்மைப் பராமரிக்கப்போகிறவர்கள்.இல்லையா) துவங்கிவிட்டது.வீட்டில் இவர்களின் அட்டகாசம் தாங்காமல் எதாவது ஒரு சம்மர் கோர்ஸை சேர்த்துவிட்டால் போதும் என்று ஒதுங்கிவிடுவது மாபெரும் தவறு.ஏனெனில்,இதே குழந்தைகள் தான் நமது முதுமைக்காலத்தில் நம்மைப் பராம���ிக்கப்போகிறவர்கள்.இல்லையா இந்த குழந்தைகளுக்காகத் தான் நாம் சம்பாதிக்கிறோம்.ஆனாலும் ஒருவித சோர்வினால் நமது குழந்தைகளின் சேஷ்டைகளால் பொறுமையிழந்து வீட்டைவிட்டு எங்காவது போய்விட்டு வந்தால் போதும் என்ற அளவுக்கு எரிச்சல் படுகிறோம்.(நாம் படும் கஷ்டத்தை நமது குழந்தையும் படக்கூடாது என நினைக்கிறோம்.அப்படி கஷ்டப்படாமல் இருக்க வேண்டுமெனில்,இந்த வழிமுறையை கண்டிப்பாக நிறைவேற்றுங்கள்.அடுத்த சில வருடங்களில் உங்கள் குழந்தை பலவிதமான திறமைகளுடன் தயாராகிவிடும்)\nஇப்போதெல்லாம் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளையும் ஸ்போக்கன் இங்கிலீஷில் சேர்க்கின்றனர்.இப்படி சேர்க்கப்படும் குழந்தைகளில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் அதாவது ஆங்கில மீடியத்தை எடுத்துப் படிக்கும் குழந்தைகளும் அடக்கம்.\nஐந்தாம் வகுப்பு வரை எந்த குழந்தையும் தாய்மொழியை நன்றாகப் படிக்கவும்,எழுதவும் கற்கும் மனநிலையில் இருக்கும்.நாம் என்ன செய்கிறோம் ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிடுகிறோம்.அந்த குழந்தையோ பாவம்.தாய் மொழியான தமிழும் புரியாமலும்,ஆங்கிலமும் புரியாமல் தவிக்கும்.அந்த தவிப்பு நமக்குப் புரியுமா ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிடுகிறோம்.அந்த குழந்தையோ பாவம்.தாய் மொழியான தமிழும் புரியாமலும்,ஆங்கிலமும் புரியாமல் தவிக்கும்.அந்த தவிப்பு நமக்குப் புரியுமாதமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் இரண்டு தலைமுறைகள் உருவாகிவிட்டன.\nநன்றாக தமிழ் பேசுதல்,நன்றாக தமிழில் எழுதுதல்,நன்றாக தமிழில் புரிந்துகொள்ளுதல் இந்த மூன்றுமே ஒரு குழந்தையின் ஆளுமைத்திறனை மேம்படுத்தும்.படைப்பாற்றலை வெளிப்படுத்திட உதவும்.எதிர்காலத்தில் தனது துறையைத் தேர்ந்தெடுக்கவும்,அதில் ஏற்படும் போட்டியை சிறப்பாக எதிர்கொள்ளவும் உதவும்.\nஎனவே,ஏழாம் வகுப்பு முடிக்கும்போது முதல் ஒன்பதாம் வகுப்பு முடிக்கும் முன்பாக முதலில் இரண்டு மாதங்களுக்குக்குறையாமல் தட்டச்சு எனப்படும் டைப்ரைட்டிங் (ஆங்கிலம்) பயிற்சிக்கு அனுப்ப வேண்டும். பிழையின்றியும்,வேகமாகவும் தட்டச்சு செய்யும்(டைப் அடிக்கும்) திறமை இன்றைய அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் தேவைப்படுகிறது.இந்தத் திறமையே கணிப்பொறி கற்கும்போது பிறரை விடவும் சுலபமாக கணிப்பொறி கற்க பக்கபலமாக இருக்கிறது.\nவேகமாக தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ளாமல்,கணினி கற்றுக்கொள்ளும் போது ஆள்காட்டி விரலால் ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களையும் தேடித் தேடி டைப் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.இப்படி கணினியில் பணிபுரிபவர்கள்,ஒரு சிறுவேலையையும்(கணினியில்) அதிக நேரம் எடுத்து முடிப்பார்கள்.இதன் மூலமாக போட்டி நிறைந்த இந்த உலகில் அவர்களால் சிறிதும் பிரகாசிக்க முடியாது.\nதட்டச்சு முடித்தபின்னர்,ஸ்போக்கன் இங்கிலீஷ் குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு வருடம் என கற்றுக்கொள்வது அவசியம் ஆகும்.ஏனெனில்,முழு ஆண்டு விடுமுறையில் (ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம்) மட்டும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்பதால் அவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய நிலை உருவாகாது;குறைந்தது 100 மணிநேரம் அதிகபட்சம் 500 மணி நேரம் வரை தினமும் ஆங்கிலம் பேசக்கூடிய பயிற்சி இருந்தால் மட்டுமே இன்றைய போட்டி நிறைந்த உலகில் தாக்குப்பிடிக்கமுடியும்.\nகூடுதல் பயிற்சியாக ஸ்போக்கன் ஹிந்தி அல்லது வேறு வெளிநாட்டுமொழி ஒன்றையும் கற்பது அவசியம்.இதில் ஸ்பானிஷ்,ஜப்பான்/கொரியன் மொழியாக இருப்பது நல்லது.மேலும் கண்டிப்பாக யோகா பயில்வது அவசியம்.\nதவிர,இவைகளை எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு முடிவதற்குள் முடித்துவிட்டால்,பத்தாம் வகுப்புக்குப் பிறகு, பாலிடெக்னிக் எனப்படும் தொழில்நுட்பப்படிப்பு(டிப்ளமோ) அல்லது ஐ.டி.ஐ.எனப்படும் தொழில்பயிற்சி அல்லது பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு எந்த ஒரு பட்டப்படிப்பிலும் சேரும்போது ஆங்கிலமும்,கணினியும் எளிதாக பயன்படுத்த முடியும்.\nமுதலில் டைப்ரைட்டிங்,இரண்டாவது ஸ்போகன் இங்கிலீஷ் முடித்தபின்னரே கணிப்பொறிப்பயிற்சியில் நமது குழந்தைகளைச் சேர்க்க வேண்டும்.இப்படி வரிசைக்கிரமமாகச் சேர்ப்பதன்மூலமாக நமது குழந்தை பிற குழந்தைகளை விடவும் தனது தனித்திறமையை வெகு இலகுவாக வளர்த்துக்கொள்ளமுடியும். இரண்டு மாத டைப்ரைட்டிங் பயிற்சியால் கணினியின் கீ போர்டை சுலபமாகவும்,வேகமாகவும் கையாளத்தயாராகிவிடும்;ஒரு வருட ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியானது கணினியில் இருக்கும் எந்த ஒரு வார்த்தையையும் சுலபமாக புரிந்து கொள்ள உதவும்.கணினிப் பயிற்சியில் முதலில் எம்.எஸ்.ஆபிஸ்தான் கற்க வேண்டும்.\nஅதன்பிறகு படம் வரையும் திறமை இருப்பவர்கள் டி.டி.பியும்,கற்பனைத்திறன் உள்ளவர்கள் அனிமேஷனும் கற்கலாம்;\nகணிதத்திறன் இருப்பவர்கள் டேலியை பயிலலாம்;\nஎன் ஜினியரிங் படிப்புக்குச் செல்பவர்கள் க்யேடு கற்கச் செல்லலாம்;\nசாஃப்ட்வேர் டிகிரிக்கு படிக்கச் செல்பவர்கள் எல்லா கணினி படிப்புகளும் பயிலலாம்;\nநமது வீட்டில் இருக்கும் சைக்கிள்,டூவீலர்,ஃபேன் போன்றவைகளைத் தானாகவே பிரித்து மீண்டும் ஒன்று சேர்ப்பவர்களை டிப்ளமோவில் மெக்கானிக்கல்,ஆட்டோமொமைல் போன்றவைகளுக்கும்,கணினி பயிற்சி மையங்களில் கம்யூட்டர் ஹார்டுவேர் பயிலவும் அனுப்பலாம்.(கணினி பயிற்சி மையங்களில் பிராண்டடு மையங்களைத்தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது)\nஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் கல்லூரிப்படிப்பு முடிக்கும் வரையிலும் தினமும் தினசரிச் செய்தித்தாள் படிப்பதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ள பயில வேண்டும்.இந்த பயிற்சியே பட்டப்படிப்பு முடிக்கும்போது உங்கள் குழந்தையை கேம்பஸ் இண்டர்வியூவில் குரூப் டிஸ்கஸனில் ஜெயிக்க வைக்கும்.இதைத் தவிர வேறு எந்த ஒரு குறுக்கு வழியும் ஜெயிக்க வைக்க உதவாது;ஒரு வேளை ரெக்கமண்டேஷனில் வேலையில் சேர்ந்தாலும் வேலையைச் செய்ய முடியாமல் திணறுவார் உங்கள் பட்டதாரி மகனும் மகளும்\nஉங்கள் மகன்/ள் ஐ.ஏ.எஸ் படிப்பில் ஒரே தடவையில் ஜெயிக்க வேண்டுமெனில்,ஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் தினமும் இரண்டு மணி நேரம் வரையிலும் பேப்பர் படித்தல்,உலக அரசியல்,உலக வரலாறு,உலக நடப்புகளின் மாறுதல்களை அறிந்துகொண்டே வர வேண்டும்.\nஇந்த வழிமுறையே போட்டி நிறைந்த இந்த காலத்தில்,உலகமயமாக்கலுக்கு ஏற்ப உங்கள் மகன்/மகளைத் தயார் செய்யும்.இதுவே சாஃப்ட் ஸ்கில் என்பது\n(நடைமுறையில் நமது தமிழ்நாட்டில் பி.ஈ., அல்லது பி.டெக் முடித்து வேலைக்கு மாநகரங்களுக்குச் சென்ற பின்னரே ஸ்போகன் இங்கிலீஷின் முக்கியத்துவத்தை உணருகின்றனர்.பலர் டைப்ரைட்டிங்கிற்குச் செல்வதே இல்லை;95% இருந்தும் சென்னை ,கோவையில் வேலை தேடுபவர்கள் இருக்கின்றனர்.காரணம் ஸ்போகன் இங்கிலீஷில் அக்கறையின்மையுடன் இருப்பதே\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஉணவே மருந்து - சகஸ்ரவடுகர்\nஆதிசங்கரரை ஆட்கொண்ட காசி காலபைரவப் பெருமான்\nசகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் எழுதியுள்ள பைரவர் வழிபாடு ...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களைச் சந்தியுங்கள்;உங்கள் வாழ்...\nசம்மர் கோர்ஸ்களில் எப்படி,எதைத் தேர்ந்தெடுப்பது\nநேரடியாக ஜோதிடம் கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு\nகடிகாரத் தயாரிப்பில் ஓர் முறியடிக்க முடியாத உலகச் ...\nபாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்\nமுள்ளிக்குளம் முத்துமாரியம்மன் கோவில் பூக்குழித் த...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களைச் சந்தியுங்கள்;உங்கள் வாழ்...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் நடத்திய வருடாந்திர அன்னதான...\nஅபூர்வமான ராம நவமியை நாமும் கொண்டாடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.doctorjerome.com/adutha-paerunthu-yepodhu/", "date_download": "2021-04-16T07:54:53Z", "digest": "sha1:EVMEEOI7UE3OOPJJWY7YS36VHF4SCMFE", "length": 25249, "nlines": 202, "source_domain": "www.doctorjerome.com", "title": "அடுத்த பேருந்து எப்போது வரும் என்பதைப் போல மாரடைப்புக்கு காத்திருக்காதீர்கள். - சித்த மருத்துவம்", "raw_content": "\nஎன்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது\nசித்த மருத்துவமும் மன நோய்களும்- Psychiatry in Siddha\nமூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லை\nHome›நோய்கள்›அடுத்த பேருந்து எப்போது வரும் என்பதைப் போல மாரடைப்புக்கு காத்திருக்காதீர்கள்.\nஅடுத்த பேருந்து எப்போது வரும் என்பதைப் போல மாரடைப்புக்கு காத்திருக்காதீர்கள்.\nதமிழில் ‘இரத்தம்’ என்ற வார்த்தை ‘இருத்தம்’ என்ற சொல்லிலிருந்துவந்ததாகவும், ‘அயம்’ என்ற சொல்லுக்கு ‘கருவி’ என்ற பொருள் உள்ளதாகவும், இருத்தத்தை இயக்குகின்ற கருவி என்பதால் ‘இருத்தயம்’ இருதயம் என அழைக்கப்படுவதாகவும் ஒரு விளக்கம் கூறப்படுகிறது.\nஎந்த அளவிற்கு இது சரி என எனக்குத் தெரியாது. தமிழின் மீதுஉள்ள ஆர்வத்தால் இதை பதிவு செய்தேன். சரி, இனி விசயத்திற்கு வருவோம். சித்த மருத்துவத்தில் இருதய பாதுகாப்பு என்பதைப் பற்றிய கட்டுரை இது. முதலில் இதயத்தைப் பற்றி மிகவும் சுருக்கமாகப் பார்த்து\nஒவ்வொருவரும் உங்கள் கை விரல்களை மூடிக்கொள்ளுங்கள், இப்போது உங்கள் கை என்ன அளவில் இருக்கிறதோ, அந்த அளவு உடையதே உங்கள் இருதயம். இதில் நான்கு அறைகள் உள்ளன. வலதுமேல் அறை உடல் முழுவதும் இருந்து வரும் பிராண வாயு இல்லாத இரத்தத்தை உறிஞ்சி, வலது கீழ் அறைக்குத் தள்ளி விடுகிறது.\nவலது கீழ்அறைஅந���தஇரத்தத்தைநுரையீரலுக்குள் தள்ளி விடுகிறது. நுரையீரலில் நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாயு அந்த இரத்தத்துடன்கலந்து, நல்ல இரத்தமாக மீண்டும் இதயத்தின் இடது மேல் அறைக்கு உறிஞ்சப்படுகிறது. பின் அங்கிருந்து இடது கீழ் அறைக்குத்\nதள்ளப்படுகிறது. பின் இங்கிருந்து இரத்தக்குழாய்கள் மூலமாக உடல்முழுவதற்கும் செலுத்தப்படுகிறது. ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குச் செல்லும் வழியில் கதவுகள் போல செயல்படுவதையே இதயவால்வுகள். சொல்லப்போனால் இருதயம் என்பது உடலில் உள்ள உறுப்புகளிலேயே மிகவும் சாதாரணமான ஒரு உறுப்பு. சிக்கல் இல்லாத தெளிவான ஒரு\nஉறுப்பு. ஆனால் திடீரென உயிரை பறித்துவிடக்கூடிய மாரடைப்பு எனும் பிரச்னையால் அது மிகவும் பயத்துடன் பார்க்கப்படுகிறது. இதயத்தின் தசைகள் உடலின் மற்ற தசைகளை விட வித்தியாசமானவை. இதயத்தின் தசைகளில் உள்ள செல்களுக்கென்று (Myocytes) தனியே ஒரு சில பண்புகள் உள்ளன.\nபொதுவாக இதயத்தின் தசைகள், இதழ்கள் (Volves)இதயத்திலிருந்து இரத்தம் வெளியேறும் இடத்தில் உள்ள இரத்தக்குழாய்கள் போன்றவற்றில்தான் பிரச்னைகள் உருவாகின்றன. இருதயத்தைச் சுற்றியுள்ள உறையிலும் (Pericardium) பிரச்னைகள் உருவாகலாம்.\nஇருதயத்தில் ஏன் பிரச்னைகள் உண்டாகின்றன\nகரு உற்பத்தியிலேயே உண்டாகும் மாற்றங்களால், பிறவியில் இருதய\nகுறைபாட்டுடன் பிறக்க வாய்ப்புள்ளது. உடலில் இயங்கும் பத்து வித வாயுக்களின் இயக்கங்களில் (பிரானன்,அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன்,\nதனஞ்சயன், தேவ தந்தன்) மேல்நோக்கு வாயுவான உதானன் மற்றும்பரவு வாயுவான வியானன் ஆகியவற்றின் செயல்பாட்டில் ஏற்படும்மாற்றங்களால் இருதயம் பாதிக்கப்படுகிறது. இந்த மாற்றங்களுக்குக் காரணம் நம்முடைய உணவு மற்றும் செயல்களே. இருதய பாதுகாப்பு இயலாத காரியமா பிறவியிலேயே ஏற்படுமபிரச்னைகளைத் தவிர, மற்றபடி இயல்பான நிலையில் இருக்கும் அனைவருக்கும் இருதய பாதுகாப்பு என்பது மிகவும் சாதாரணமான\nவிசயம்தான். இப்படிப்பட்ட இயல்பான நிலையில் உள்ளவர்களுக்கு ‘மாரடைப்பு’ வருகிறது என்றால், அது நாமாக இழுத்து வைத்துக் கொள்வதுதான். அதுவும் சித்த மருத்துவத்தில் இருதயத்தைப் பாதுகாக்கக்கூடிய நல்ல மருந்துகளும், உடற்பயிற்சிகளும் உள்ளன.\nபொதுவாக மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு கடைப்பிடிக்கவேண்டியவைகள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும் சுருக்கமாகக் கூறிவிடுகிறேன்.\n1. பதற்றமில்லாத வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள\n2. கொழுப்பு, எண்ணெய் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.\n3. புகை பிடித்தல் கூடாது.\nசரி, இனி சித்த மருத்துவத்திற்கு வருவோம்.\nஇருதயத்தை பாதிக்கும் வாயுக்களின் செயல்பாட்டை, நாம் உண்ணும் உணவுப் பொருட்களே தீர்மானிக்கின்றன. எளிதில் சீரணிக்காத பொருட்கள், மாவுப்பண்டங்கள், அதிக புளிப்புச் சுவையுள்ள பொருட்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. மேலும் தன் நிலையில் மாறிய வாயுக்களின் செயல்பாட்டை சரி செய்ய, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதிக்கு மருந்து சாப்பிடுவது அவசியம். பேதிக்கு கொடுத்தல் என்பது ஒரு நல்ல மருத்துவ வாழ்வியல் முறை.\nஇதனால் அதிகரித்த வாயுக்களின் செயல்பாடுகள் சமநிலை அடையும். இதய நோயாளிகள் மட்டுமல்லாமல், நரம்பு மண்டலம் தொடர்புடைய நோய்கள் உள்ள நோயாளிகளுக்கும் இது நல்லது.\nபிரணாயாமம் என்பது ஓரு குறிப்பிட்ட முறையில் செய்யப்படும் மூச்சுப் பயிற்சி. இதை தொடர்ந்து செய்து வருவதால் இதயத்தின் இரத்தக் குழாய்கள் மற்றும் உடல் முழுவதும் உள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் விறைப்புத்தன்மை மாறும். இரத்தக் குழாய்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருந்தால்தான் இரத்த ஓட்டம் இயல்பாக இருக்கும். ஆனால் இரத்தக் குழாய்கள் விறைப்புத் தன்மை அடைவதால் (Atherosclerosis) இருதயத்தில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிரணாயாமம் தொடர்ந்து செய்து வருவதால் இந்த பாதிப்பிலிருந்து இதயத்தை பாதுகாக்கலாம். பிரணாயாமம் செய்முறைகளை வரும்\nஇதய நோயாளிகள் கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்க்க\nவேண்டும். ஆனால் அவர்கள் கீழ்க்கண்ட யோக ஆசனங்களை செய்து\nஇவைகளின் செய்முறைகளையும் வரும் கட்டுரைகளில் விளக்குகிறேன்.\n(சுயமாக யோகாசனம் செய்ய முயற்சிக்கக் கூடாது. சித்த மருத்துவர்\nஅல்லது B.N.Y.S. படித்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று\nஏற்கனவே நான் கூறியதைப் போல, இதயத்தின் தசைகள் உடலின் மற்ற தசைகளை விட வித்தியாசமானவை. இந்த தசைகளை வலிமை படுத்தக்கூடிய தனித்தன்மை வாய்ந்த மருந்துகள் உள்ளன. அவைகளை ஒரு மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிட்டு வந்தால் (cardiacTonics) இதயத்தை வலிமையாக்கலாம்.\nஇதை அறிமுகப்ப��ுத்துவதால் உடனே, ‘‘மொட்டை மாடியில் இதை வளர்க்கிறேன் பார். . .’’ என்று கிளம்பிவிடக் கூடாது, இது பெரிய மரம். Terminalia Arjuna என்பது இதன் தாவரவியல் பெயர். இதன் பட்டையை அடிப்படையாகக் கொண்ட சூரணங்கள், மாத்திரைகள், அரிஷ்டங்கள் நிறைய உள்ளன. இவை இதயத்தை வலிமைப்படுத்தக் கூடியவை.\nகலைமானின் கொம்பிலிருந்து செய்யப்படும் ஒரு மருந்து. இது இதய நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். சித்த மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த மருந்தை எடுத்துக் கொள்வது இதயத்தைப் பாதுகாக்கும்.\nஇதயத்தையும், இரத்தக் குழாய்களையும் பாதுகாக்கக் கூடிய மற்றொரு நல்ல மருந்து இது.\nபத்து விதமான மூலிகைகளின் மருத்துவத்தன்மையை உடைய இம்மருந்து இதயத்திற்கும், பொதுவான உடல் நலனுக்கும் ஏற்ற நல்ல மருந்து.\nபலவீனமான இதயத்தின் செயல்பாட்டை தூண்டிவிடுகின்ற தன்மை இந்த மருந்திற்கு உண்டு. இதனை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் பல மருந்துகள் இதய நோய்களுக்கு நல்ல பலனைக்கொடுக்கும்.\nமேற்கண்ட மருந்துகளை ஒரு சிறிய அறிமுகத்திற்காகத்தான் கூறினேனே தவிர, எந்தவித சுய பரிசோதனையையும் செய்ய வேண்டாம். பல ஆண்டுகளாக மூச்சிறைப்பு உள்ள வட சென்னையைச் சேர்ந்த ஒருவர் ஆஸ்துமாவிற்கு சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். பல ஆண்டுகள் ஆகியும் குணமாகாத நிலையில் என்னிடம் வந்தார். அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு மூச்சிறைப்பிற்கான காரணம் இதய நோய் எனகணித்தேன் (Cardiac Asthma) முற்றிலுமாக மருந்துகளை மாற்றி, இதய நோய்க்கான மருந்து கொடுத்தேன். ஒரு வாரம்தான், தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு ‘‘உங்கள் வீடு எங்கே இருக்கிறது’’ எனக் கேட்டார். ‘‘ஏன் வீட்டை கேட்கிறீர்கள். . . என்ன விசயம்’’ எனக் கேட்டார். ‘‘ஏன் வீட்டை கேட்கிறீர்கள். . . என்ன விசயம்’’ என்றேன். ‘‘என்ன சார் இது’’ என்றேன். ‘‘என்ன சார் இது பல வருடமாக மருந்து சாப்பிட்டும் கேட்காத ஆஸ்துமா, ஒரு வார மருந்திலேயே பத்தில் ஒரு பங்காக குறைந்திருக்கிறது. . .. நான் வாரா வாரம் உங்களுக்கு மீன் கொண்டு வருகிறேன் (இலவசமாக) என்றார். மீனெல்லாம் வேண்டாம், சுண்ணாம்பு போடுவதை (வெற்றிலை)\nநிறுத்திக் கொள்ளுங்கள் அது போதும் என்றேன். எதற்காக இதை குறிப்பிடுகிறேன் என்றால் பொதுவான இதய பாதுகாப்பு பற்றிய கட்டுரைதான் இது. மற்றபடி இருதய நோயில் நோய்\n(பருப்பு, தானிய வகைகள���,பழ வகைகளில இத்தகைய நார்ச்சத்து உள்ளது)\nகொழுப்புச் சத்துநிறைந்த உணவுகள் (ஆட்டுக்கறி, முட்டை மஞ்சள் கரு)\nகூடார ஒட்டகக் கதைதான் மூட்டுவலியும், முதலில் மூக்கை நுழைக்கும், பிறகு….\nஎத்தனையோ மருந்துகள் சாப்பிட்டும் ஏன் சிலருக்கு ஆஸ்துமா குணமாவதில்லை\nசர்க்கரை நோயாளிகளின் கண் பாதுகாப்பு – Eye Care in Diabetes\nஇளம் வயதில் சர்க்கரை நோய் – JUVENILE DIABETES\nவாழ் நாள் முழுவதும் ஒரே மாதிரி மருந்துகள்தானா\nஎல்லா நோயாளிகளுக்கும் ஒரே மருந்துதானா\nஉங்களுக்கு எந்த வகை நீரிழிவு நோய் – TYPE OF DIABETES YOU GOT\nஎன்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது\nசித்த மருத்துவமும் மன நோய்களும்- Psychiatry in Siddha\nமூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லை\nDr. பா. ஜெரோம் சேவியர் B.S.M.S ., M.D\nவேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,\nஅலைபேசி எண்: 94443 17293\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சித்த மருத்துவரின் கடிதம் ₹260.00\nசித்த மருத்துவ ஜன்னல் ₹190.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/tag/indrani-mukherjea/", "date_download": "2021-04-16T09:15:33Z", "digest": "sha1:MLVC5N6TZHISG36WST5URVW3BFAPOTSO", "length": 4292, "nlines": 59, "source_domain": "www.deccanabroad.com", "title": "Indrani Mukherjea | | Deccan Abroad", "raw_content": "\nசிறை அதிகாரிகள் தன்னை அடித்ததாக இந்திராணி முகர்ஜி புகார்: சிபிஐ நீதிமன்றத்தை அணுகினார் சிறையில் கலகம் விளைவித்தாகக் குற்றம்சாட்டப்பட்ட இந்திராணி முகர்ஜி தன்னை சிறை அதிகாரிகள் அடித்து உதைத்ததாக சிபிஐ நீதிமன்றத்தை அணுகியுள்ளார். ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜி மும்பை சிறையில் தள்ளப்பட்டார். இந்நிலையில் பெண் கைதி ஒருவர் இறந்ததையடுத்து சிறைக்கைதிகள் போராட்டம் செய்தனர். இந்தக் கலகத்தில் இந்திராணி முகர்ஜி மீதும் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இவரது வழக்கறிஞர் குஞ்சன் […]\nபீட்டர் முகர்ஜியிடம் இருந்து விவாகரத்து பெற விரும்புகிறார் இந்திராணி முகர்ஜி. பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி(43) பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திராணி ஏற்கனவே நடந்த இரு திருமணங்கள் மற்றும் முன்னாள் கணவர்கள் மூலம் பிறந்த 3 பிள்ளைகள் பற்றிய விவரத்தையும் மறைத்து ப���ட்டர் முகர்ஜியை மூன்றாவதாக மணந்ததாக கூறப்படுகிறது. […]\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/archives/22650", "date_download": "2021-04-16T08:12:54Z", "digest": "sha1:3G4D7SLVI2ZYKD4I35OVWV4E5S3WECCB", "length": 13527, "nlines": 124, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநம் சுவாச நிலையில் மறைந்துள்ள இரகசியங்கள் – ஈஸ்வரபட்டர்\nநம் சுவாச நிலையில் மறைந்துள்ள இரகசியங்கள் – ஈஸ்வரபட்டர்\nநாம் ஈர்த்து வெளியிடும் சுவாசத்திற்கு “ஈர்க்கும் நிலையை ஒத்த சக்தியே…” நாம் வெளியிடும் சுவாச சக்திக்கும் உண்டு.\n1.நாம் எடுக்கும் சுவாசத்தை நேராக நம் உயிரணு ஈர்க்கிறது\n2.உயிராத்மா ஈர்த்த நிலையில் அச்சக்தி நம் நெற்றியில் வந்து பாய்ந்து…\n3.இவ்வுடல் அனைத்திற்கும் நாம் ஈர்க்கும் சுவாசம் பரவுகிறது.\nஎந்த நிலையில் அந்த ஈர்த்த நிலை செயல்படுகின்றதோ அந்நிலை போன்றே நாம் வெளிப்படுத்தும் சுவாசமும் வெளிப்படுகின்றது. நாம் எடுத்து வெளிப்படுத்தும் சுவாசித்தின் நிலையினால்தான்… நம் நினைவலைகளும்… சப்த ஒலிகளும்… நாம் காணும் பிம்ப ஒலிகளும்.. நமக்குத் தெரிகின்றன.\nஇச்சுவாசத்தின் நிலை கொண்டேதான் அனைத்து சக்தி நிலைகளையும் நாம் செயல்படுத்துகின்றோம். இந்நிலையில் நாம் செயல்படுத்திடும் நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாச நிலை நம் உயிராத்மாவுடன் கலந்துதான் நம் உடல் நிலையும் நம்மைச் சுற்றியுள்ள ஒலி ஒளி அலைகளும் உள்ளன.\nஇச்சுவாச நிலை என்னும் பொக்கிஷ நிலையை நாம் உணர்ந்திட வேண்டும். எந்தெந்த நினைவலைகளுடன் நாம் இருக்கின்றோமோ அந்த நினைவலைகளுடன் நம் எண்ண நிலை உள்ள பொழுதில்… நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தில் நம்முடன் ஒலியாகவும் ஒளியாகவும் அனைத்து நிலைகளும் சுற்றிக் கொண்டுதான் உள்ளன.\nநம் வாழ்க்கையில் நடந்த பழைய நினைவுகளை நாம் எண்ணிடுங்கால் “அன்று நாம் கண்ட அக்காட்சியின் பிம்பமும்… ஒலி அலைகளையும்…” நாம் கண்டு கொண்டுதான் உள்ளோம்.\nநாமாக நினைவுபடுத்திக் கற்பனையாக அக்காட்சியை நம்முள் காண்பதாக எண்ணுகின்றோம். நாம் எண்ணும் நிலைப்படி அல்லாமல்… ஒலி அலைகளைப் போலவே இவ்வொளி அலைகளும் நம் உயிராத்மா தோன்றிய நாள் கொண்டு நாம் எடுத்திட்ட சுவாச நிலையுடன் நம்மைச் சுற்றிக் க��ண்டே உள்ளன.\n1.நம் நினைவை ஒரு நிலைப்படுத்தி பல எண்ணங்களின் நினைவின் மோதலைத் தாக்கவிடாமல்\n2.ஒரே நினைவுடன் நல்லுணர்வு கொண்ட நிலையில்\n3.அவரவர்களுக்கு உகந்த அன்புருவம் கொண்ட எவற்றையும் ஒரே நிலையில் நம் எண்ண சக்தியில் செலுத்தி\n4.அந்நிலையில் நாம் எடுத்திடும் சுவாசத்தின் சக்தியினால்\n5.நம் உயிராத்மாவில் கலந்து வெளிப்பட்ட அனைத்து நிலைகளையும் அறிந்திடலாம்.\nநாம் நம் ஆத்மாவுடன் கூடிய நிலையினைத்தான் அறிந்திடும் நிலையை இந்நிலையில் வெளிப்படுத்தியுள்ளேன்.\nஇந்நிலை போன்றே நாம் உள்ள நிலையில் நம் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி இப்பூமியும் இப்பூமியைச் சார்ந்த அனைத்து நிலைகளையும் நம் எண்ண சக்தியையும் ஒரே நிலையில் பாய்ச்சும்போது நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் அக்காந்த நிலை கொண்ட இச்சுவாச சக்திக்கு நம் எண்ணமுடன் நாம் எண்ணிடும் இடத்திலுள்ள நிலைகளையெல்லாம் அறிந்திடலாம்.\nஇன்றைய விஞ்ஞானத்தில் வானொலியிலும் தொலைக்காட்சிகளிலும் காந்த நிலை கொண்ட அமிலக் கற்களைப் பதிய வைத்துப் பல அலைவரிசைகளை ஓர் இடத்தில் ஒலிபரப்பப்படும் ஒலியையே இருந்த நிலையில் இவ் வானொலியின் மூலமாக அவ்வலை வரிசையிலேயே மோதவிடும் பொழுது அங்கு நடக்கும் ஒலியின் அலையையே வானொலியின் மூலமாக நாம் கேட்கின்றோம்.\nஇந்தக் காற்றினில் கலக்கவிட்டுத்தான் விஞ்ஞானியும் பல செயல்களைச் செய்கின்றான்.\n1.இக்காற்றையே சுவாசித்து நம் உயிராத்மாவுடன் மோதவிட்டு\n2.அந்நிலையிலேயே எம்மண்டலத்திற்கும் நம் எண்ண நிலையைப் பாய்ச்சி\n3.நாம் அந்நிலையில் எடுத்திடும் சுவாசத்தின் அலைகள் நாம் வெளிப்படுத்திடும் நிலையில் அங்கும் பாய்ந்து\n4.எங்குள்ள நிலையையும் நம் உயிராத்மாவின் சக்தியுடன் நாம் இருந்த நிலையிலேயே அறிந்திடலாம்.\nஇத்தியான நிலையில் ஆரம்ப பக்குவ நிலையில் ஞானம் கொண்ட நிலைக்கு வந்திட்டால்… நம் விழியை நாம் மூடி அமர்ந்துள்ள நிலையிலேயே அறிந்திட முடியும்.\nபக்குவ நிலைக்குப் பதம் பெற்றுச் செல்லச் செல்ல… இவ்விழியைத் திறந்தே\n2.உள்ள நிலை அனைத்தையும்… நம் எதிரிலுள்ள பிம்ப நிலைகளையும் தாண்டி\n3.எங்குள்ள நிலையையும் நாம் அறிந்திட முடியும்\nஞானமும் சித்தும் இவ்வாத்மீக நெறியிலுள்ள எந்த நிலைக்குகந்த சக்தி நிலை பெறவும் இவ்வெண்ண சக்தியை ஒரு நிலைப்படுத்தி… “சிறுகச் சிறுகத்தான் பெருகச் செய்து… வழி நடந்திடல் முடிந்திடும்…”\nசிறு மூளை வழி (பிடர் வழி) புருவ மத்தி வழி விண்ணின் ஆற்றலைப் பெறப் பழக வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nமகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு – ஞானகுரு\nவிபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்\nபேரின்ப இரகசிய ஆனந்த நிலை – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nunippul.blogspot.com/2017/02/5.html", "date_download": "2021-04-16T08:28:23Z", "digest": "sha1:3ZKKQDHNB4NTPDZFRH2CWIP2GNWKT7U6", "length": 6768, "nlines": 38, "source_domain": "nunippul.blogspot.com", "title": "நுனிப்புல்", "raw_content": "\nபெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (இங்கு பதியப்படுப்படும் கதை, கட்டுரை, கவிதை, புகைப்படங்களை வேறு ஊடகங்களில் பயன் படுத்த வேண்டும் என்றால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்)\nஒடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல் 5\nஅடுத்து போனது வைத்துல்தேவுலா கோவில். இப்பத்தானே தலைவலி ஆரம்பித்திருக்கிறது, இந்த கோவில் சிறியது என்றாலும் சிலைகள் அற்புதம்.மகிஷாமர்த்தினி சொல்ல வார்த்தையில்லை. அப்படியே சதக்குன்னு ஒரு போடு போடுகிறாள். வராகரும் அற்புதம், விரல்களை பாருங்கள்.\nஅவ்வளவு தான் அடுத்த 24 மணிநேரங்கள் முழுக்க பிளாக் அவுட். லிஸ்டில் இருந்து என்ன என்ன பார்த்தோம் என்று எடுத்துப் போட்டிருக்கேன். :-)\nமேடும் பள்ளமுமாய் குப்பை மெட்டில் ஏதோ பார்த்த நினைவு. கொஞ்சம் பெயின் கில்லர் புண்ணியத்தில் அடுத்துப் பார்த்தது பரசு ராமேஸ்வர் கோவி\nஇங்கு பூஜை நடைப் பெற்றுக்கொண்டு இருந்தது.\nபடு சோகத்துடன் என்ன செய்வது மேற்கொண்டு என்று யோசித்துக்கொண்டு இருந்தேன்.\nஅங்கிருந்து லஞ்சுக்கு போனோம், என்ன சாப்பிட்டேன் என்றே நினைவில்லை.\nஅங்கிருந்து கிளம்பி Chausathi yogini ,சித்தேஸ்வரர் , முக்தேஸ்வரர் பிரம்மேஸ்வரர் கோவில்களுக்கு போனோம், சுத்தம் ;-)\nஆனால் கடைசியாய் பார்த்த முக்தேஸ்வரர் கோவிலின் அழகில் தலைவலி குறைந்தது.\nஒன்று மட்டும் தெளிவானது, புவனேஸ்வரர் மட்டும் பார்க்க, ஒரு வாரமாவது வேண்டும், அழகழகான சிலைகள்.\nகிளம்பும்பொழுது கொடுக்கப்பட்ட செல்லும் இடங்களை குறித்த கைடு , ���ஸ்ஸில் தந்த சின்ன லெக்சர், வாட்ஸ் அப்பில் எங்கே போகிறோம் என்ற குறிப்புகள், சம்மந்தப்பட்ட இடங்களில் தரப்படும் அருமையான லெக்சர். ஆத்மார்த்தமாய் செயல் பட்ட தமிழ் பாரம்பரிய குழுவுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்\nஇரவு ஏதோ சாப்பிட்டு விட்டு படுத்தால்,கண்களை மூடினால் சிலை சிலையாய் ஓடியது.\nஅலைந்த அலைச்சலில் ஐந்தே நிமிடத்தில் நல்ல உறக்கம்\nமகிஷார்சுர மர்த்தினி, வராகர், யோகினி ( ஹேர் ஸ்டைல் பாருங்க, அறுபத்தி நாலு யோகினிகள், வேற வேற ஹேர் ஸ்டைலில்), முக்தேஸ்வரர் கோவில் தோரண வாயில், உள்ளே சீலிங்\nபடிப்பதிலிருக்கும் அதீத ஆர்வம், இன்று எழுத்தாளர் ஆக உதவியுள்ளது. இங்கு பத்திரிக்கைகளில் வெளியானவைகளையும் மற்றும் என் எண்ணங்களையும், கருத்துக்களையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். உங்கள் விமர்சனங்களுக்காக\nஅனந்த வாசு தேவா கோவில் படங்களும், ஒரு தாளேஸ்வர் சி...\nஓடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல்- 426-1- 2017 இன்று...\nஓடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல் -3 நல்ல தூக்கம். க...\nஒடிசா -ஒரு நுனிப்புல் மேய்ச்சல்- 2 அடுத்த நாள் முழ...\nஒடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல்முன்னுரை- சென்ன...\nபேலியோ பேலீயோ சொக்க வைக்கும் பேலியோ- கல்கி சிறுகதை\nமுக நூல் போராளி ஏகாம்பரி- கல்கி 29-5-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/08223834/Vaccinated-35-thousand-873-people.vpf", "date_download": "2021-04-16T08:35:21Z", "digest": "sha1:PH7V5RMHKAI6YXNKQZXP3GDLWCIUSHV3", "length": 19268, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vaccinated 35 thousand 873 people || 35 ஆயிரத்து 873 பேருக்கு தடுப்பூசி", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\n35 ஆயிரத்து 873 பேருக்கு தடுப்பூசி\nராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 35 ஆயிரத்து 873 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 35 ஆயிரத்து 873 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, ���ேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில் மேலும் பல்வேறு தளர்வுகளுடனும், கட்டுப்பாடுகளுடனும், வருகிற 30-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை அரசு நீட்டிப்பு செய்ததைத் தொடர்ந்து. ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறையினர், நகராட்சி ஆணையாளர்கள், ஊரக வளர்ச்சித்துறையினர், காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது சுகாதாரத் துறையின் சார்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.\nராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 59 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 33 மினி கிளினிக்குகள், 8 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 101 இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 35,874 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தற்போது பொதுமக்களில் 45 வயதிற்கும் மேற்பட்ட இணை நோய் கொண்ட நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nபொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை முழுமையாக கடைபிடிக்காததாலும், பணியிடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைமுறையாகப் பின்பற்றத் தவறுவதாலும் தற்போது கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலை தற்போது உள்ளது.\nபொது இடங்களில் பொது மக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளி கடைபிடிக்காமலும் அலட்சியமாக இருந்து வருவது வருத்தமளிக்கிறது. இது நமது மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வழிவகுக்கும். எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பொது இடங்களில் எச்சில் உமிழ்வோர், முககவசம் அணியாதோர், சமூக இடைவெளியை பின்பற்றாதோருக்கு தனிநபர் அபராதமாக ரூ.200-ம், கொரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத கடைகள், திருமண மண்டபங்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.5000-ம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் முதல் தற்பொழுது வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.6 லட்சத்து 97 ஆயிரத்து 900 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 110 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பொதுமக்கள் தங்களது சமூக பொறுப்புகளை உணர்ந்து அரசு மேற்கொள்ளும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் மட்டுமே கொரோனா பரவலை முற்றிலுமாக தடுக்க முடியும். எனவே பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிதல், சமூக இடைவெளிகளை கடைபிடித்தல், சோப்பு கொண்டு கைகழுவுதல் அல்லது சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற நடைமுறைகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.\nமேலும், முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடை முறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள் அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படவும், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் பெரிய அரங்குகள் போன்ற பொது மக்கள் கூடும் இடங்கள், திரையரங்குகள், உள்ளிட்டவைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டும் பங்கேற்கும் வண்ணம், சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் அனுமதிக்கப்படும். திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.\nஅனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாடு இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும். இருப்பினும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை போன்ற அரசு அறிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறுதெரிவித்தார். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் பிரதீப் குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் பொற்கொடி, இந்திரா, ஊராட்சி உதவி இயக்குனர் கேசவதாசன், நகராட்சி ஆணையாளர் ராமர், உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n35 ஆயிரத்து 873 பேருக்கு தடுப்பூசி\n1. ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டு - 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை\n2. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை நாளை பார்வையிடுகிறார் மம்தா - பேரணி நடத்தவும் திட்டம்\n3. தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது-மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்\n4. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடைபெற்ற வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு\n5. 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமித்ஷாவே முழு பொறுப்பு: மம்தா பானர்ஜி\n1. அ.தி.மு.க.பெண் நிர்வாகியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\n2. வியாபாரி கொலை வழக்கில் சிறை சென்றவர்: ஜாமீனில் வெளிவந்த பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை\n3. இன்ஸ்பெக்டர் உடையில் சென்று மிரட்டல்: மூதாட்டியிடம் நிலத்தை அபகரிக்க முயன்ற போலீஸ் ஏட்டு கைது\n4. போலீஸ் நிலையத்தில் கவர்ச்சி நடிகை மாயா பரபரப்பு புகார்\n5. குமாரபாளையம் அருகே சிறுமி பலாத்கார வழக்கில் தாயும் கைது\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/internet-add-tamil/", "date_download": "2021-04-16T08:25:05Z", "digest": "sha1:KFINTHHSVFUJHHF6QEP7O2MC4RVQOOYV", "length": 3419, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "internet add tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nWordPress தளத்தின் விளம்பர சேவை\nகார்த்திக் Dec 4, 2011\nஅனைவருக்கும் Google Ad sens பற்றி தெரிந்திருக்கும். பெருமாளான பதிவர்கள் onlineல் சம்பாதிக்கும் வசதியை இந்த Google Ad sens வழங்குகிறது. இணையத்தில் உள்ள வலைப்பூக்களை Google Ad sens இல்லாமல் பார்ப்பது அரிது. இப்பொழுது Google Ad sens போல…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்ச���ரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/erode-youth-murder-one-arrest-111020/", "date_download": "2021-04-16T07:23:44Z", "digest": "sha1:VBMXOTVW5FMTMQX4H7DYKQXQXBY5EGSO", "length": 12789, "nlines": 176, "source_domain": "www.updatenews360.com", "title": "இளைஞர் கல்லால் அடித்துக் கொலை : ஒருவர் கைது!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇளைஞர் கல்லால் அடித்துக் கொலை : ஒருவர் கைது\nஇளைஞர் கல்லால் அடித்துக் கொலை : ஒருவர் கைது\nஈரோடு : சத்தியமங்கலம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.\nஈரோடு மாவட்டம்சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் செல்லும் வழியில் உள்ளது கரியகவுண்டன்புதூர் கிராமம். அங்கு வசிக்கும் கூலித்தொழிலாளி முருகன் மற்றும் அவரது உறவினர் மாரி ஆகிய இருவரும் நேற்று மாரியின் வீட்டில் மது அருந்தியுள்ளனர்.\nமது அருந்திய போதையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கல்லால் அடித்து இருவரும் சரமாரியாக தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதில் கூலி தொழிலாளி முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nகொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மாரி இன்று காலை பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த போது பவானிசாகர் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.\nஇதில் குடிபோதையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கல்லெடுத்து முருகன் தலையில் அடித்ததில் முருகன் உயிரிழந்ததாக மாரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மாரியை பவானிசாகர் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nTags: இளைஞர் கொலை, ஈரோடு, குற்றம், சத்தியமங்கலம், சேலம்\nPrevious கொலை வழக்கு சாட்சியை கொலை செய்ய முயற்சி : 2 பேர் கைது\nNext விரைவில் திமுகவில் பூகம்பம் வெடிக்கும் : அமைச்சர் ஆர்.பி உதயகுமார்\nஅரக்கோணம் சம்பவத்தை வைத்து சாதி மோதலை உருவாக்க விசிக நினைக்கிறது : எல்.முருகன் குற்றச்சாட்டு\nசிறுமுகை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்..\nகர்ப்பிணியை கீழே தள்ளி செயின் பறிக்க முயன்ற சம்பவம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி… போலீசின் பிடியில் 5 பேர் கைது..\n+2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம் : கோவையில் 16,470 பேர் எழுதுகின்றனர்\nமீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை : வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nஆற்றில் மீன் பிடிக்க சென்ற போது சோகம் நீரில் மூழ்கி தாத்தா பேரன் பலி :\n50 சென்ட் இடத்தை பதிவு செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் : கையும் களவுமாக சிக்கிய பதிவாளர்\nபிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு : கொரோனா வழிமுறைகளுடன் தொடங்கியது\nதமிழகத்தில் சனி, ஞாயிறன்று ஊரடங்கா தலைமை செயலாளர் இன்று முக்கிய ஆலோசனை\nகர்ப்பிணியை கீழே தள்ளி செயின் பறிக்க முயன்ற சம்பவம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி… போலீசின் பிடியில் 5 பேர் கைது..\nQuick Shareசென்னை : சென்னை அருகே மர்ம நபர் ஒருவர், 8 மாத கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளி செயினை…\nமீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை : வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nQuick Shareசென்னை : கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது….\n‘அதுக்கு வாய்ப்பே இல்ல’ : மம்தாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்…\nQuick Shareகொல்கத்தா : மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 4 கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கை…\n13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார் : வீடியோ வெளியானதால் அமெரிக்காவில் மீண்டும் பதற்றம்\nQuick Shareஅமெரிக்கா : சிகாகோவில் உள்ள போலீசாரால் 13 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கருப்பினத்தவர்களை…\nகோட்டையில் நோட்டம் பார்க்க முயன்ற திமுக பிடி கொடுக்காத அரசு உயரதிகாரிகள்\nQuick Shareதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் சரி, அது சட்டப்பேரவை தேர்தலாக இருந்தாலும் சரி, தேர்தல் நடந்த நாளன்று இரவே…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/redmi-launches-redmi-max-86-inch-tv-010321/", "date_download": "2021-04-16T07:18:11Z", "digest": "sha1:HDDTMFTGEEVOJ4XO7TSTJUDLHEIQSJEB", "length": 15264, "nlines": 184, "source_domain": "www.updatenews360.com", "title": "120 Hz ரிஃப்ரஷ் ரேட் உடன் 86 இன்ச் ரெட்மி மேக்ஸ் டிவி அறிமுகம்! விலை எவ்ளோ தெரியுமா? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n120 Hz ரிஃப்ரஷ் ரேட் உடன் 86 இன்ச் ரெட்மி மேக்ஸ் டிவி அறிமுகம்\n120 Hz ரிஃப்ரஷ் ரேட் உடன் 86 இன்ச் ரெட்மி மேக்ஸ் டிவி அறிமுகம்\nரெட்மி இப்போது சிறிது காலமாக சீனாவில் புதிய டிவி செட்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் ரெட்மி மேக்ஸ் தொடரில் இரண்டாவது டிவி மாடலை இந்த பிராண்ட் அறிமுகப்படுத்தியுள்ளது, இது 86 அங்குல LED-பேக்லிட் LCD பேனலைக் கொண்டுள்ளது.\nரெட்மி ரெட்மி மேக்ஸ் 86” டிவிக்கு CNY 7,999 (தோராயமாக ரூ.91,400) விலை நிர்ணயம் செய்துள்ளது. இது மார்ச் 4 முதல் சீனாவில் வாங்குவதற்கு கிடைக்கும். சர்வதேச கிடைக்கும் நிலவரம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.\n86 அங்குல ரெட்மி மேக்ஸ் டிவியில் LED-பேக்லிட் LCD பேனல் 3840 × 2160 பிக்சல்கள் (4K) திரை தெளிவுத்திறன் மற்றும் 120 Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இது வழக்கமான 178° கோணத்தைக் கொண்டுள்ளது மற்றும் திரை 10-பிட் வண்ணம், HDR, HDR 10, HDR 10+, HLG, டால்பி விஷன் ஆகியவற்றை ஆதரிக்கிறது, மேலும் DCI-P3 வண்ண வரம்பை 92% உள்ளடக்கியது. இது ஒரு MEMC சிப்பையும் கொண்டுள்ளது.\nஇந்த ரெட்மி மேக்ஸ் டிவி அறியப்படாத சிப்செட் உடன் குவாட் கோர் CPU (ARM கோர்டெக்ஸ்-A73), ARM மாலி-G52 MC1 GPU 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது TV 3.0 க்கான MIUI இல் இயங்குகிறது, இது உள்ளடக்க ஒருங்கிணைப்பு மற்றும் Xiao AI வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் பல ஸ்மார்ட் அம்சங்களுடன் நிரம்பியுள்ளது. உள்ளமைக்கப்பட்ட இரண்டு ஸ்பீக்கர்கள் ஒவ்வொன்றும் 12.5W வெளியீட்டை வழங்கக்கூடியது.\nஇணைப்பு மற்றும் போர்ட்களைப் பொறுத்தவரை, டிவி 2.4Ghz மற்றும் 5Ghz வைஃபை பேன்ட்ஸ், புளூடூத் 5.0, இன்ஃபிரா ரெட், 2 x USB டைப்-A போர்ட்கள், AV, ATV / DTMB, S/PDIF, ஈதர்நெட் மற்றும் 3x HDMI போர்ட்களை ஆதரிக்கிறது.\nமூன்று HDMI போர்ட்டுகளில் ஒன்று 120 Hz VRR (வேறியபிள் ரிஃப்ரஷ் ரேட்) மற்றும் ALLM (ஆட்டோ லோ லேட்டன்சி மோட்) ஆகியவற்றுடன் v2.1 ஆகும், அதாவது நுகர்வோர் 4K 120Hz கேமிங்கை அனுபவிக்க சோனி PS5 அல்லது மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் X போன்றவற்றையும் கூட இணைக்க முடியும்.\nPrevious ப்பா… நம்பவே முடியல இந்த 5G ஸ்மார்ட்போன் 13000 ரூபாய் விலை குறைஞ்சிடுச்சு\nNext செங்கற்களைத் தண்ணீரில் ஊறவைத்துப் பயன்படுத்துவது ஏன் தெரியுமா\nஆன்லைனிலேயே டாக்டரிடம் மருத்துவ ஆலோசனை மத்திய அரசின் அற்புதமான திட்டம்… eSANJEEVANI\n5.4K ஷூட்டிங் வசதியுடன் DJI Air 2S ட்ரோன் அறிமுகம் இதோட விலை எவ்ளோ தெரியுமா\nவெறும் 48 மணி நேரத்தில் பஜாஜ் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவுகள் திடீர் நிறுத்தம்\nஇதுவரை ஸ்மார்ட் டிவி… ஆனால் இனி அதிரடி முடிவுடன் களமிறங்கும் TCL\nகேமர்ஸ் வாங்க வெயிட் பண்ணும் ஆசஸ் ROG போன் 5 முன்பதிவு ஆரம்பம் | விவரங்கள் இதோ\nஅடுத்த மாதம் வெளியாகிறது கிளப்ஹவுஸ் ஆண்ட்ராய்டு ஆப்\n பள்ளிக்கூடம் போகாமலே B.Tech முடிச்ச தமிழ்ப் பொண்ணு விசாலினி\nமிட் ரேஞ்சர் ஸ்மார்ட்போனாக அறிமுகமானது எக்ஸ்பீரியா 10 III | இதுல என்னென்ன அம்சமெல்லாம் இருக்கு\nகேமரா தரத்தில் சோனி எக்ஸ்பீரியா 1 III, எக்ஸ்பீரியா 5 III அறிமுகம் | டெலிபோட்டோ லென்ஸ், 120 Hz டிஸ்பிளே… மிரட்டலா இருக்கு\nகர்ப்பிணியை கீழே தள்ளி செயின் பறிக்க முயன்ற சம்பவம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி… போலீசின் பிடியில் 5 பேர் கைது..\nQuick Shareசென்னை : சென்னை அருகே மர்ம நபர் ஒருவர், 8 மாத கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளி செயினை…\nமீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை : வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nQuick Shareசென்னை : கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது….\n‘அதுக்கு வாய்ப்பே இல்ல’ : மம்தாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்…\nQuick Shareகொல்கத்தா : மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 4 கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கை…\n13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார் : வீடியோ வெளியானதால் அமெரிக்காவில் மீண்டும் பதற்றம்\nQuick Shareஅமெரிக்கா : சிகாகோவில் உள்ள போலீசாரால் 13 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கருப்பினத்தவர்களை…\nகோட்டையில் நோட்டம் பார்க்க முயன்ற திமுக பிடி கொடுக்காத அரசு உயரதிகாரிகள்\nQuick Shareதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் சரி, அது சட்டப்பேரவை தேர்தலாக இருந்தாலும் சரி, தேர்தல் நடந்த நாளன்று இரவே…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-04-16T08:04:41Z", "digest": "sha1:CCZTI2OD3FG5QNQM5G7UOVKA2LIYPDXE", "length": 5790, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "பதாதை Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகருணாவின் 35 அடி விளம்பர பதாதைகள் எரிப்பு\nதமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகரைச்சி பிரதேச சபையிடம் குப்பைகள் கோரிக்கை\n ரதிகலா புவனேந்திரன். March 22, 2021\n“பிரான்ஸில் வைரஸ் தொற்றினால் ஒரு படைவீரரும் இறக்கவில்லை” March 22, 2021\nஅஞ்சேலா மெர்கலின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விமானப் பயணத்தில் உயிரிழப்பு\n67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு. March 22, 2021\nP2P தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க கூடாது என கோர முடியாது March 22, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/02/blog-post_16.html?showComment=1361250661152", "date_download": "2021-04-16T08:08:53Z", "digest": "sha1:6Q2DAMT2GQLWG5HRMJA7PWQA6TD5UQZC", "length": 10283, "nlines": 170, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: எப்படி உருவாகிறது ? - சிப்ஸ்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் எழுதும் தொடரான \"ஊர் ஸ்பெஷல்\" நிறைய பேரை கவர்ந்து வருகிறது என்பது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி, அதை கொண்டாடும்போதே எனது நண்பரின் மகள் ஒருவர் ஒரு முறை நாம் பல் விளக்கும் அந்த டூத் ப்ரஷ் எப்படி செய்கிறார்கள் என்று கேட்டாள். அவளுக்கு விளக்கம் சொல்ல யூ டியூப் எடுத்து பார்த்தவன் எனது மனதை அதன் செய்முறையில் பறிகொடுத்தேன் எனலாம். மனிதனின் மூளையில் உருவாகும் என்னற்ற சிந்தனைகளில் எவ்வளவு அழகு \nபொதுவாக நமது வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் எப்படி உருவாக்கபடுகிறது என்பதை கவனித்தால் நிறைய சுவாரசியமாக இருக்கிறது. உதாரணமாக பாக்கெட்டுகளில் வரும் சிப்ஸ் எப்படி ஒரே விதமான சுவை, தடிமன் என்று வருகிறது என்று கவனித்தால் அவ்வளவு ஆச்சர்யம். இந்த தொடரில் நீங்கள் தினமும் உபயோகபடுத்தும் பொருட்களை பார்க்கலாம், இந்த முறை \"சிப்ஸ்\".\nகர கர மொறு மொறு சிப்ஸ் ரசித்து தங்கள் கருத்துக்களை அளித்ததற்கு மிக்க நன்றி \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - திருவாரூர் தேர் \nதேர்.... இந்த வார்த்தையை சொன்னாலே உங்களது நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை என்ன சிறு வயதில் இருந்தே யாரிடம் பேசும்போதும் திருவாரூர் தேர்...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்து��ிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nநான் ரசித்த குறும்படம் - காதல் சொல்ல வந்தேன்\nஅறுசுவை - என்டே கேரளம், பெங்களுரு\nஊர் ஸ்பெஷல் - திருநெல்வேலி அல்வா\nமறக்க முடியா பயணம் - குறுவா தீவு, வயநாடு, கேரளா\nஅறுசுவை - பிராமின்ஸ் காபி பார்\nநான் ரசித்த குறும்படம் - நண்பன் வாங்கி தந்த டீ\nசாகச பயணம் - பிஷ் ஸ்பா\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் வேர்ல்ட் பினான்சியல் டவர...\nஅறுசுவை - கிரீம் சென்டர், பெங்களுரு\nசோலை டாக்கீஸ் - பாப் ஷாலினி\nமீண்டும் சிறுபிள்ளையாவோம் - புதிய தொடர் \nநான் ரசித்த குறும்படம் - பாஸ்ட்டென்ஸ்\nஊர் ஸ்பெஷல் - கோவில்பட்டி கடலைமிட்டாய்\nஅறுசுவை - ஷரோன் டீ ஸ்டால், பெங்களுரு\nமறக்க முடியா பயணம் - வயநாடு : சூச்சிபாரா அருவி\nசோலை டாக்கீஸ் - கலோனியல் கசின்ஸ்\nஅறுசுவை - பார்பிக்யூ வேர்ல்ட், பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2021-04-16T07:39:10Z", "digest": "sha1:PJWFJKDBSQUXDGYQWELJPFFHUP6LBRXG", "length": 8418, "nlines": 89, "source_domain": "geniustv.in", "title": "மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன்: இம்ரான் மசூத், காங்கிரஸ் வேட்பாளர் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nமோடியை துண்டு துண்டாக வெட்டுவேன்: இம்ரான் மசூத், காங்கிரஸ் வேட்பாளர்\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் உ.பி மாநிலத்தில் உள்ள சஹாரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் இம்ரான் மசூத், பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடியை துண்டு துண்டாக வெட்டிக் கொல்வேன் என்று தெரிவித்துள்ளார்.\nஒரு கூட்டத்தில் அவர் பேசிய போது, நான் தெருவில் உள்ளவன், என் மக்களுக்காக நான் எனது உயிரையும் கொடுப்பேன். நான் சாவைக் கண்டு என்றும் பயந்ததில்லை.\nமோடி இந்த மாநிலத்தை குஜராத்தாக கருதுகிறார். குஜராத்தில் 4 சதவிகித முஸ்லிம்களே உள்ளனர். ஆனால் உ.பி.யிலோ 42 சதவிகத முஸ்லிம் மக்கள் உள்ளனர். எனவே நான் மோடியை எதிர்த்து தீவிரமாக மோதுவேன். அவருக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். அவரை துண்டு துண்டாக வெட்டி கொல்லுவேன் என்று அவர் பேசியதாக தெரிகிறது.\nஇவ்வாறு பேசியதற்கு அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அவர், தான் தவறு செய்துவிட்டதாகவும், தேர்தல் நேரத்தில் இவ்வாறு பேசியிருக்கக்கூடாது என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.\nTags அரசியல் காங்கிரஸ் தேர்தல் மோடி\nமுந்தைய செய்தி சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு ஐபிஎல் லில் விளையாட தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்\nஅடுத்த செய்தி மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை வேறு திசைகளில் தேடுதல் – புதிய ஆதாரம்\nடியுஜே வட சென்னை மாவட்டம் சார்பில் 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\nபிஜேபி யின் வெற்றிவேல்…வீரவேல் முழக்கம்…\n️டியூஜே வின் தேர்தல் விழிப்புணர்வு…\nஏப்ரல் 6 தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அதனையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களில் அனல் பறக்கிறது. அவர்களது தேர்தல் …\nBBC – தமிழ் நியுஸ்\nஇயக்குநர் ஷங்கர்: \"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nரஷ்யா மீது தடை விதிக்க ஆயத்தமாகும் அமெரிக்கா - என்ன காரணம்\nஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு ரஷ்யர்கள் அதிக ஆர்வம் காட்டாதது ஏன்\nடெல்லியில் எகிறும் கொரோனா - வார இறுதி முடக்கம் அறிவிப்பு 15/04/2021\nகிம் கர்தாஷியன் எனும் சென்சேஷனல் கோடீஸ்வரி: அந்தரங்க காணொளி முதல் 7,400 கோடி ரூபாய் சொத்து வரை 15/04/2021\n9 தீர்ப்பாயங்களுக்கு இந்திய அரசு மூடுவிழா: நீதி கிடைப்பது கடினமாகிறதா\nகர்ணன் திரைப்படத்தில் திருப்தியளிக்காத திருத்தம்: உதயநிதி என்ன சொன்னார்\nஅமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக விலகல்: பைடன் கூறியது என்ன\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90/", "date_download": "2021-04-16T07:34:18Z", "digest": "sha1:ISBDN4EKXVH7HGVASMSU5WUW76PMAZWM", "length": 2947, "nlines": 82, "source_domain": "puthiyamugam.com", "title": "சிபிஐ Archives - Puthiyamugam", "raw_content": "\n8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள்: தோழர் தா.பாண்டியனின் எழுத்து பயணம்..\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\n” – டென்ஷனாகும் நடிகை\n” – டென்ஷனாகும் நடிகை\n – ஒரு சாமியாரின் புது சரடு\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-46665391", "date_download": "2021-04-16T09:26:11Z", "digest": "sha1:EBZCLKYYXO3B2LDFXQPQBIPN2QUVILIB", "length": 7145, "nlines": 74, "source_domain": "www.bbc.com", "title": "தனது புகைப்படத்தை லேமினேட் செய்து தற்கொலை செய்துகொண்ட விவசாயி - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nதனது புகைப்படத்தை லேமினேட் செய்து தற்கொலை செய்துகொண்ட விவசாயி\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nதனது புகைப்படத்தை லேமினேட் செய்து தற்கொலை செய்துகொண்ட விவசாயி\nஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்த்பூர் மாவட்டம் கம்பதுரு மண்டல் பகுதியில் ராம்புரம் கிராமத்தைச் சேர்ந்த மாதவய்யாவின் தந்தை மல்லப்பா ஒரு விவசாயி. தனது இறுதிச் சடங்கு நடத்துவதற்குத் தேவையான, எல்லா பொருள்களுக்கும் ஏற்பாடு செய்துவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.\nதன் குடும்பத்தினருக்கு தனது நினைவாக இருக்கட்டுமே என்று தன் புகைப்படத்தையும் லேமினேட் செய்து வைத்திருந்தார்.\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட சீன தொடர் 'யன்ஷி பேலஸ்': காரணம் என்ன \nஃபேஸ்புக்: பயனாளர்களின் தகவல்களை விற்க முயற்சியா\nஇரானில் ஊழல் செய்த பிரபல தொழிலதிபருக்கு தூக்கு\nசபரிமலை செல்ல முயன்ற தமிழக பெண்கள் கோயிக்குள் செல்லாமல் திரும்புகின்றனர்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nகாணொளி, பாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள், கால அளவு 6,06\n7 மணி நேரங்களுக்கு முன்னர்\nகாணொளி, கொரோனா : `நிஜ கதாநாயகன்` - அருகில் வர அச்சப்பட்ட மக்கள்; துணிந்து களமிறங்கிய மருத்துவர், கால அளவு 1,50\nகாணொளி, 'தினமு���் 5 முறை செக்ஸ் வைத்துக் கொண்டாலும் போதவில்லை', கால அளவு 1,10\nகாணொளி, புதைந்த தங்க நகரம் கண்டுபிடிப்பு: எகிப்தில் 3000 ஆண்டுகளுக்கு முன் நடந்தது, கால அளவு 2,23\nகாணொளி, \"மக்களே விலை நிர்ணயம் செய்வார்கள்\" - கோவை கைவினை கலைஞரின் புதுமையான உத்தி, கால அளவு 1,58\nகாணொளி, கொரோனா வைரஸ்: துப்புரவு பணியாளர்களின் கால்களை பிடித்து ‘மசாஜ்’ செய்யும் தன்னார்வலர் பாஸ்கர், கால அளவு 2,10\nகாணொளி, இந்தியாவை விட்டு திடீரென வெளியேறும் பணக்காரர்கள், கால அளவு 2,17\nகாணொளி, அபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல், கால அளவு 2,43\nகாணொளி, அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர், கால அளவு 2,15\nகாணொளி, தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: “இன்றும் சாதிய ஒடுக்குமுறை உள்ளது” – தருமபுரி மாணவர்கள் #TamilNaduOnWheels, கால அளவு 9,05\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/humor-blogs/285756-paradesi-newyork-blog/37713738-niyuyarkkil-ponkal-2021", "date_download": "2021-04-16T07:56:14Z", "digest": "sha1:MEX5HUDK4PG75J5FLL6AISZ5CNEPPTXS", "length": 5438, "nlines": 127, "source_domain": "www.blogarama.com", "title": "நியூயார்க்கில் பொங்கல் -2021", "raw_content": "\nஓட் கஞ்சியை கொதிக்க விட்டு\nதரமான பொங்கல் தரும்னு நினைச்சேன்\nபுதுசு புதுசா வரு து\nரெண்டா பிரிஞ்சு நிக்குது ஜனநாயகம்\nஒண்ணா சேர்க்குமா புது பைடன் நாயகம் \nவிவசாயி ஓலம் காதுல கேக்கலை\nவிவசாயி சாவு இன்னும் நிக்கலை\nஅன்பு நண்பர்களே பொன்விழாக்கண்ட நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக்குழுத்தலைவராக பொறுப்பேற்று இருக்கிறேன் ,வெள்ளிதோறும் இலக்கிய உலாக்களை நடத்தத்துவங்கியிருக்கிறோம். அனைத்தும் ஆன்லைன் என்பதால் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன் , நன்றி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chsekar.com/stories/", "date_download": "2021-04-16T09:18:39Z", "digest": "sha1:BLMZBIDAU5UTVCKU4GEA7BNRHNXIZMZC", "length": 2940, "nlines": 64, "source_domain": "www.chsekar.com", "title": "chsekar - Stories", "raw_content": "\nஜனநாயக கடமையாற்றினேன் குடும்பத்தோடு, நல்லரசை தேர்வு செய்ய வாக்களிப்பது நம் அனைவரின் கடமை,எல்லோரும் தவறாது வாக்களியுங்கள் ...\nபொதுத்துறை வங்க��களை தனியாருக்குத் ...\nபொதுத்துறை வங்கிகளை தனியாருக்குத் தாரைவார்த்து வரும் @PMOIndia அரசு, ஓய்வூதியம் வழங்குதல் போன்ற அரசுத்துறை பணிகளையும் தனியார் வங்கிகளிடம் ஒப்படைப்பதா\nநாளைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் கழ...\nஅண்ணா நகர் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக என்னை நியமனம் செய்த நாளைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி\nநாளைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் தல...\nநாளைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் நடைபெற்ற #கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நேர்காணலில்.... ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/11/2018-indira-gandhi-prize-for-cse.html", "date_download": "2021-04-16T07:52:09Z", "digest": "sha1:ZPUM5HAOARC33PN377GRPUV2EBAQWJMG", "length": 18768, "nlines": 27, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: 2018 Indira Gandhi Prize for Centre for Science and Environment (CSE), New Delhi */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\n\"CSE\" அமைப்புக்கு இந்திரா காந்தி விருது 2018\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கான \"இந்திரா காந்தி விருது' (2018 Indira Gandhi Prize) டெல்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான \"CSE\"-க்கு (அறிவியல்-சுற்றுச்சூழல் மையம்) வழங்கப்பட்டுள்ளது.\nசுற்றுச்சூழல் சீரழிவைத் தடுப்பதற்கான நடவடிக்கை\nசுற்றுச்சூழல் சீரழிவைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் நிலையான பங்களிப்பை செய்துவருதற்காகவும், இந்தியாவில் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களில் அந்த அமைப்பு வழங்கியுள்ள பங்களிப்புகளும் கருத்தில் கொண்டு சிஎஸ்இ அமைப்புக்கு இந்திரா காந்தி விருது வழங்கப்படுகிறது.\n1980-ஆம் ஆண்டு அனில் குமார் அகர்வால் என்ற சுற்றுச்சூழலியலாளரால் தொடங்கப்பட்ட சிஎஸ்இ அமைப்பானது, 40 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கொள்கைகளை முன்னெடுத்து வருகிறது.\nஇந்திரா காந்தி விருதை வழங்கும் இந்திரா காந்தி அறக்கட்டளையானது, முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை தலைவராகக் கொண்டதாகும்.\nசர்வதேச அமைதி, வளர்ச்சி, ஆக்கப்பூர்வமான அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பங்களிப்பு செய்துவரும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் இந்த அறக்கட்டளை விருது வழங்கி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2020/01/46.html", "date_download": "2021-04-16T08:51:48Z", "digest": "sha1:V5CILSMLOYNLJAMQIHUGNOQPF75YC3IS", "length": 9292, "nlines": 99, "source_domain": "www.spottamil.com", "title": "46 லட்சம் தங்கத்தை உள்ளாடையில் மறைத்��� பெண்! மலைத்துப்போன விமான நிலைய அதிகாரிகள்! - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome Unlabelled 46 லட்சம் தங்கத்தை உள்ளாடையில் மறைத்த பெண் மலைத்துப்போன விமான நிலைய அதிகாரிகள்\n46 லட்சம் தங்கத்தை உள்ளாடையில் மறைத்த பெண் மலைத்துப்போன விமான நிலைய அதிகாரிகள்\nசென்னை விமான நிலையத்தில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தாய்லாந்தில் இருந்து பாங்காக் விமானத்தில் சென்னை வந்த பெண் ஒருவரின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் சுங்கத்துறை போலீசார் அவரை சோதனைச் சாலைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்துள்ளனர். சோதனையைத் தொடர்ந்து அவர் தனது உள்ளாடையில் 46 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது.\nஅந்தப் பெண் சென்னை விமான நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அவரிடமிருந்து 1385 கிராம் எடையிலான 2 தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்ததோடு அவரிடம் அந்த தங்கத்தை பெற வந்த மற்றொருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உள்ளாடைக்குள் இவ்வளவு தங்கமா என்று அதிகாரிகள் தலை சுற்றிப்போயினர்.\nஇலங்கையில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை நடத்தியது.அப்போது இலங்கையைச் சேர்ந்த சவரிமுத்து அந்தோணி செபாஸ்டின் என்பவர் தனது ஆசனவாயில் 464 கிராம் எடையுள்ள 14 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்துள்ளார். இதனைக் கண்டறிந்த திருச்சி சுங்கத்துறை காவல்துறையினர் அவரை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n46 லட்சம் தங்கத்தை உள்ளாடையில் மறைத்த பெண் மலைத்துப்போன விமான நிலைய அதிகாரிகள் மலைத்துப்போன விமான நிலைய அதிகாரிகள்\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nமனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் காகம்\nகாகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத...\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/jobs/888/", "date_download": "2021-04-16T07:20:00Z", "digest": "sha1:N5L75WVCQZONWF5N4LIZKLZR5WXTJIX3", "length": 6037, "nlines": 131, "source_domain": "www.techtamil.com", "title": "Consim Info Pvt Ltd-Required Telemarketing Executives – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2021-04-16T07:25:15Z", "digest": "sha1:6C56K32PDX7LN5D5ODGRSYXBALZNLLU7", "length": 10822, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு - CTR24 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.\nஉத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 10 இலட்சத்து 20 ஆயிரத்து 893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 06 ஆயிரத்து 519 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 23 பேர் உயிரிழந்துள்ளனர்.\nPrevious Postமுன்னாள் நீதிபதி மீது மற்றொரு புதிய வழக்கு Next Postநடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோருக்கு சிறைத் தண்டனை\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அர��யமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/11/tnpsc-current-affairs-2018-tamil-quiz-october-2018-11.html", "date_download": "2021-04-16T07:53:27Z", "digest": "sha1:V5F4UIKGSHDLNAQKRF55RJLEXA3BIBRX", "length": 18713, "nlines": 70, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs Quiz October 2018 (No: 11) - Test Your GK */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nஉலக உடற்காயங்கள் தினம் (World Trauma Day)\n2018-19 விஜய் ஹசாரே கிரிக்கெட் (Vijay Hazare Cup 2018-19) கோப்பையை வென்ற அணி\nஒரு நாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 150 ரன்களுக்கு மேல் (6 முறை) எடுத்துள்ள இந்தியா வீரர்\n2017-18 விஜய் ஹசாரே கிரிக்கெட் (Vijay Hazare Cup 2017-18) கோப்பையை வென்ற அணி\nWTA FINALS 2018 எனப்படும் 48-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அக்டோபர் 21 முதல் 28-ந்தேதி வரை நடைபெற்ற நாடு\n2017 ஆம் ஆண்டுக்கான பெண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் (WTA FINALS 2017) - சாம்பியன் பட்டம் வென்றவர்\nஉலக எலும்புப்புரை தினம் (World Osteoporosis Day)\nஉலக எலும்புப்புரை தினக் கருப்பொருள்\nஉலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/kiva/", "date_download": "2021-04-16T07:06:44Z", "digest": "sha1:QPQA7YQTGR6HVKXQPQ4VAGXX5RB3N3D4", "length": 3668, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "kiva – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅமெரிக்க ஐரோப்பிய பணக்காரர்கள் சுயநலம் கொண்டவர் எனும் உங்களின் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.\nகார்த்திக் May 22, 2012\nஇது மிகவும் முக்கியமான செய்தி. நம்மில் பலரும் அமெரிக்க ஐரோப்பிய பணக்காரர்கள் எல்லாம் மற்ற தேசங்களில் உள்ள மக்களைப் பற்றி கவலை கொள்வதில்லை என்ற பரவலான கருத்து உள்ளது. அவர்கள் அனைவரையும் \"அமெரிக்க முதலாளித்துவம்\" எனும் இரு சொல்லில் அடக்கி…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/3649-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-16T07:26:02Z", "digest": "sha1:EP3KUI5747K37WHIE7LEQ6PI3FCASHCV", "length": 15330, "nlines": 197, "source_domain": "yarl.com", "title": "வானவில் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nபிறந்தநால் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த கேக்ல இருக்கிறது யார்னு படத்தை வச்சே கண்டுபிடிச்சிருப்பீங்க\nபிறந்தநாள் கொண்டாடிய பூட்டாமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :P\n\"யாழ் இணையத்தின்\" பொது அறிவுக் களஞ்சியம்\nவானவில் replied to வலைஞன்'s topic in யாழ் ஆடுகளம்\nமூங்கில் புல் இனத்தைச் சேர்ந்ததாகும், இது 24 மணி நேரத்தில் ஒரு மீட்டர் வரை வளரும் தன்மையைக் கொண்டது. மனிதனின் மூட்டுகளில் இருந்து வெளியாகும் உஷ்ணத்தால் ஒரு லீட்டர் நீரை ஒரு மணி நேரத்தில் கொதிக்க வைக்க முடியும். ஒரு கணினியை காட்டிழும் மனிதனின் ஞபக சக்தியால், 100000 மடங்கு அதிகமான தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். யானையால் பின்னோக்கி நடக்க இயலாது. ஒட்டகச் சிவிங்கி நின்று கொண்டுதான் தூங்கும் மனிதன் பேசுவதற்கு அவனது 72 எழும்புகளின் அசைவுகள் தேவைப்படுகிறது. நாமக்கு தும்மல் ஏற்படும் பொ���ுது, இருதயம் உற்பட நமது உடலின் அனைத்து பகுதிகளும் செயலிலந்து விடுகின்றன. விண் கற்கள\nஎனக்கு இரண்டு பேரும் ஒன்னுதங்க\nயாழ்ரவி யாழ் கவி எவரோ ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் வானவில்லின் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nதமிழ் புத்தகங்கள் மின் வடிவில்\nவானவில் replied to வானவில்'s topic in பொங்கு தமிழ்\n\"யாழ் இணையத்தின்\" பொது அறிவுக் களஞ்சியம்\nவானவில் replied to வலைஞன்'s topic in யாழ் ஆடுகளம்\nநெருப்புக் கோழியால் பறக்க முடியாது. ஆனால், தண்ணீரில் நீந்தும். ஒரு மனிதனைச் சுமந்து செல்லும் அளவு வலுவுள்ளது. நெருப்புக் கோழியின் ஒரு முட்டையைப் பன்னிரண்டு பேர் வரை சாப்பிடலாம். நிலத்தின் மேற்பரப்பில் உள்ள நீர் போல சுமார் மூவாயிரம் மடங்கு சுத்தமான நீர் நிலத்தினடியில் உள்ளது. நீர் சம்மந்தப்பட்ட நோய்களின் காரணமாக சுமார் 7 கோடியே 30 லட்சம் வேலை நாள்கள் வீணாகின்றன. ஒரு மேலைநாட்டு மனிதன் நாளொன்றுக்கு 150 முதல் 500 லிட்டர் நீரை வீணாக்குகின்றன. இந்திய நதிகளில் ஆண்டொன்றுக்கு 1,68,300 மில்லியன் கன மீட்டர் அளவு நீர் பாய்கிறது. நாளொன்றுக்கு ஒரு வீட்டில் ஒருவர் பயன்படுத்த\n\"யாழ் இணையத்தின்\" பொது அறிவுக் களஞ்சியம்\nவானவில் replied to வலைஞன்'s topic in யாழ் ஆடுகளம்\nபடகு போக்குவரத்து மட்டுமே நடைபெறும் நாடு லாவோஸ். * உலகில் கடற்கரை இல்லாமல் இருப்பது 26 நாடுகள். * எகிப்தியர்களின் சூரிய கடவுளுக்கு \"ரா' என்று பெயர். * உயிரற்ற குளிர் பாலைவனம் என்று வர்ணிக்கப்படும் கிரகம் செவ்வாய். * தண்ணீரை விட காற்று 800 மடங்கு லேசானது. * ஒட்டகச்சிவிங்கி தான் உண்ணும் இலை, காய், கனிகள் தன் உயரத்துக்கு மேலே மரக்கிளைகளில் இருந்தால், 18 அடி அங்குல நீளம் வரை, தன் நாக்கை நீட்டி, மரங்களிலிருந்து பறித்துண்ணும். * ஒட்டகம் போல சுண்டெலியும் தண்ணீர் குடிக்காமல் பல நாட்கள் இருக்குமாம். * பூனை ஒரு நிறக் குருடு. எந்த நிறமும் அதற்குத் தெரியாது. * அமெரிக்காவில்\n\"யாழ் இணையத்தின்\" பொது அறிவுக் களஞ்சியம்\nவானவில் replied to வலைஞன்'s topic in யாழ் ஆடுகளம்\nநீர் சம்மந்தப்பட்ட நோய்களின் காரணமாக சுமார் 7 கோடியே 30 லட்சம் வேலை நாள்கள் வீணாகின்றன. ஒரு மேலைநாட்டு மனிதன் நாளொன்றுக்கு 150 முதல் 500 லிட்டர் நீரை வீணாக்குகின்றன. இந்திய நதிகளில் ஆண்டொன்றுக்கு 1,68,300 மில்லியன் கன மீட்டர் அளவு நீர் பாய்கிறது. நாளொன்றுக்கு ஒரு வீட்டில் ஒருவர் பயன்படுத்தும் நீரின் அளவு 200 லிட்டர். பாலூட்டும் பறவையினம் வெளவால். பறக்கத் தெரியாத பறவை கிவி. மிகவும் சிறிய பறவை ஹம்மிங் பறவை. இது பின்னோக்கியும் பறக்கும். சர்வதேச அளவில் அதிக வெண்ணெய் சாப்பிடுபவர்கள் வசிக்கும் நாடு நியூசிலாந்து. இந்தியாவிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் மேற\n\"யாழ் இணையத்தின்\" பொது அறிவுக் களஞ்சியம்\nவானவில் replied to வலைஞன்'s topic in யாழ் ஆடுகளம்\nபடகு போக்குவரத்து மட்டுமே நடைபெறும் நாடு லாவோஸ். உலகில் கடற்கரை இல்லாமல் இருப்பது 26 நாடுகள். எகிப்தியர்களின் சூரிய கடவுளுக்கு \"ரா' என்று பெயர். உயிரற்ற குளிர் பாலைவனம் என்று வர்ணிக்கப்படும் கிரகம் செவ்வாய். தண்ணீரை விட காற்று 800 மடங்கு லேசானது. ஒட்டகச்சிவிங்கி தான் உண்ணும் இலை, காய், கனிகள் தன் உயரத்துக்கு மேலே மரக்கிளைகளில் இருந்தால், 18 அடி அங்குல நீளம் வரை, தன் நாக்கை நீட்டி, மரங்களிலிருந்து பறித்துண்ணும். ஒட்டகம் போல சுண்டெலியும் தண்ணீர் குடிக்காமல் பல நாட்கள் இருக்குமாம். பூனை ஒரு நிறக் குருடு. எந்த நிறமும் அதற்குத் தெரியாது. அமெரிக்காவில் சராசரியா\nபாட்டிக்கே மாமாவா :angry: :angry: அப்போ பேரன் வானவில்லுக்கு :P\nகுட்டி மாம்ஸ்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1201691", "date_download": "2021-04-16T07:54:04Z", "digest": "sha1:Y4I2BNJANF2HNXC3L7V4WKD2ONLKFYE3", "length": 10210, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "ஐ.நா. கூட்டத்தொடருக்கும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை: அரசாங்கம் – Athavan News", "raw_content": "\nஐ.நா. கூட்டத்தொடருக்கும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை: அரசாங்கம்\nஇந்தியா அல்லது அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.\nஅமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதற்பொழுது ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறுகின்றது. இந்த விடயத்திற்கும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.\nமுன்னைய அரசாங்கத்தினால் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட பிரேரணையின்போது அது காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.\nஇதனால் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதில் ஏற்பட்ட சட்ட ரீதியிலான தடைகளை நீக்குவதற்காக அரசாங்கம் தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.\nமாகாண சபை எமது அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பு\nஇஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமாணவர்களுக்கு மூன்று தவணைகளின் போதும் பாடப்புத்தகங்களை வழங்க தீர்மானம்\nகொக்குவில் ஐயனார் கோயிலில் உண்டியல் திருட்டு\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு\nஎகிறியது அமெரிக்க டொலரின் பெறுமதி..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் இன்று பஞ்சாப் அணியுடன��� மோதல்\nஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்\nஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A-2/", "date_download": "2021-04-16T07:03:33Z", "digest": "sha1:PG24D7U3OV3ZSJTCOV54TFIIWV7SHKTB", "length": 9816, "nlines": 91, "source_domain": "geniustv.in", "title": "டியுஜே சார்பாக டாக்டர் சிவந்தி ஆதித்தன் முதலாம் ஆண்டு நினைவு விழா மற்றும் படத்திறப்பு விழா – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nடியுஜே சார்பாக டாக்டர் சிவந்தி ஆதித்தன் முதலாம் ஆண்டு நினைவு விழா மற்றும் படத்திறப்பு விழா\nதமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்(டியுஜே) சார்பாக நான்காம் தூணின் நாயகர், பத்திரிகை உலகின் ஜாம்பவானாக விளங்கிய பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு விழா மற்றும் படத்திறப்பு விழா சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள, சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு, மாநிலத் தலைவர் D.S.R. சுபாஷ் தலைமை தாங்க, நெற்றிக்கண் A.S.மணி முன்னிலையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் நீதியின் குரல் C.R.பாஸ்கர் பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்களின் படத்தை திறந்து வைத்து பேசினார். சிறப்பு அழைப்பாளராக, சமூக போராளி டிராபிக் ராமசாமி, கவிஞர்.பொன்னடியான், கே.ராஜன், கேப்டன் டிவி நாராயணன், CMPA V.வெங்கட் ராஜு, FM நாகப்பன், கவிஞர் E.பதுருதீன், ஆல் இந்திய பிரஸ் தலைவர் வேல்முருகன், காந்தியவாதி சசி பெருமாள், மிடியா பாஸ்கர், திருமதி டாக்டர் சுஜாதா, இயக்குனர் ஜாபர், PRO. S. செல்வரகு, தஞ்சை தமிழ்பித்தன், மற்றும் மூத்த பத்திரிகக���ாளர்கள் ஜெயராமன், குணசீலன், சிட்டி போஸ்ட் A.V.சங்கர், மற்றும் TUJ முக்கிய நிர்வாகிகள் கழுகு K.ராஜேந்திரன் சென்னை V.ராமலிங்கம், லயன். C.பரமேஸ்வரன், விநாயகமூர்த்தி, லயன்.முருகேஷ், பல்லாவரம் D.அல்லா பகேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.இறுதியில் சென்னை நண்பன் அபூபக்கர் நன்றி கூறினார்.\nஇந்த நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:\nசென்னையின் மையப் பகுதியில் பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கு முழு உருவ சிலை வைப்பது,\nஅவருடைய வாழ்கை குறிப்பை, பாடநூலில் இடம் பெறச் செய்வது,\nஅவருடைய பிறந்தநாள், மற்றும் நினைவு நாளை, அரசு விழாவாக எடுப்பது மற்றும் பத்திரிக்கையாளர் தினமாக அறிவிப்பது.\nமுந்தைய செய்தி டியுஜே சார்பாக டாக்டர். சிவந்தி ஆதித்தனார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் படத்திறப்பு விழா\nஅடுத்த செய்தி திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் தங்கப்புதையல் திருடப்படுகிறதா\n️டியூஜே வின் தேர்தல் விழிப்புணர்வு…\nதமிழ்நாடு பத்திரிகையாளள் சங்கத்தின் சார்பில் 72 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின விழா…\nபத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…\nநமது வ(வி)ழிக்காட்டிக்கு 75 ஆம் பிறந்த நாள்\nபத்திரிகையாளர் என்பவர் சாதராணமானவர்கள் அல்ல, அவர்கள் இந்த ஜனநாயக நாட்டின் நான்கு தூண்களில் முக்கிய தூணாக மக்களோடு பழகி அவர்களுக்கு …\nBBC – தமிழ் நியுஸ்\nஇயக்குநர் ஷங்கர்: \"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nரஷ்யா மீது தடை விதிக்க ஆயத்தமாகும் அமெரிக்கா - என்ன காரணம்\nஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு ரஷ்யர்கள் அதிக ஆர்வம் காட்டாதது ஏன்\nடெல்லியில் எகிறும் கொரோனா - வார இறுதி முடக்கம் அறிவிப்பு 15/04/2021\nகிம் கர்தாஷியன் எனும் சென்சேஷனல் கோடீஸ்வரி: அந்தரங்க காணொளி முதல் 7,400 கோடி ரூபாய் சொத்து வரை 15/04/2021\n9 தீர்ப்பாயங்களுக்கு இந்திய அரசு மூடுவிழா: நீதி கிடைப்பது கடினமாகிறதா\nகர்ணன் திரைப்படத்தில் திருப்தியளிக்காத திருத்தம்: உதயநிதி என்ன சொன்னார்\nஅமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக விலகல்: பைடன் கூறியது என்ன\nYoutube – ல் ஜீனியஸ் டி��ி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-04-16T09:35:27Z", "digest": "sha1:44VWH3F44CYUV7UVEQUQBN6S6BY4JT6G", "length": 10204, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தியாகு (நடிகர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தியாகு (நடிகர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதியாகு (நடிகர்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஒரு தலை ராகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுசேலன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநகர காவல் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெற்றி விழா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராசாத்தி வரும் நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைத்தீஸ்வரன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திரலோகத்தில் நா. அழகப்பன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபணக்காரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமல்லுவேட்டி மைனர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீர்த்தக் கரையினிலே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாஞ்சிநாதன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்க பாப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனந்த ஆராதனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீரன் வேலுத்தம்பி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுத்துக்கள் மூன்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாப்பிள்ளை (2011 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவதாரம் (1995 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசியல் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலைவன ரோஜாக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆயிரம் பூக்கள் மலரட்டும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருஷ்ணா கிருஷ்ணா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏய் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாத்திருக்க நேரமில்லை ‎ (← இணைப்புக்க���் | தொகு)\nமறவன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிரே உனக்காக (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிரித்தால் ரசிப்பேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெற்றி படிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறையில் பூத்த சின்ன மலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னவன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தமராசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுண்டக்க மண்டக்க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசுரன் (1995 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரியன் சந்திரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதினமும் என்னை கவனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுருஷன் பொண்டாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்தினி (1997 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுருஷ லட்சணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேடிவந்த ராசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்த நாள் (1996 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாப் கார்ன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோல்மால் (1998 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்யாணக் காலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுன்னகை பூவே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறையில் சில ராகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன் உயிர் நீதானே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாயா பஜார் (1995 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டுமரக்காரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலர் கனவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2021-04-16T09:37:34Z", "digest": "sha1:RDOOAFDNSZ4V75RQ6WUSLJVP3PBAL7ZY", "length": 34750, "nlines": 2252, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:கோவிட்-19 பெருந்தொற்று தரவுகள்/சுவிட்சர்லாந்து அட்டவணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:கோவிட்-19 பெருந்தொற்று தரவுகள்/சுவிட்சர்லாந்து அட்டவணை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< வார்ப்புரு:கோவிட்-19 பெருந்தொற்று தரவுகள்\nமுதன்மைக் கட்டுரை: 2020 சுவிட்சர்லாந்தில் கொரோனாவைரசுத் தொற்று\nகோவிட்-19 தொற்றுகள் - சுவிட்சர்லாந்து (\nஇறப்புகள் உடல்நலம் தேறியவர்கள் சிகிச்சை பெறுவோர்\nகடந்த 15 நாட்கள்கடந்த 15 நாட்கள்\nஊகான் தீநுண்மியியல் ஆய்வு நிறுவனம் (சீனா)\nபிரதமர் கவனிப்பு நிதி (இந்தியா)\nDeborah Birx (ஐக்கிய அமெரிக்கா)\nAnthony Fauci (ஐக்கிய அமெரிக்கா)\nChris Whitty (ஐக்கிய இராச்சியம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2021, 13:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-vitara-brezza/car-price-in-dungarpur.htm", "date_download": "2021-04-16T08:37:01Z", "digest": "sha1:X5JTOHJONF23ODY4E5DCILD3CP6LGNTP", "length": 25531, "nlines": 427, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2021 துங்கர்பூர் விலை: விட்டாரா பிரீஸ்ஸா காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிவிட்டாரா பிரீஸ்ஸாroad price துங்கர்பூர் ஒன\nதுங்கர்பூர் சாலை விலைக்கு மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in துங்கர்பூர் : Rs.8,62,608*அறிக்கை தவறானது விலை\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸாRs.8.62 லட்சம்*\non-road விலை in துங்கர்பூர் : Rs.9,84,324*அறிக்கை தவறானது விலை\non-road விலை in துங்கர்பூர் : Rs.10,70,445*அறிக்கை தவறானது விலை\non-road விலை in துங்கர்பூர் : Rs.11,45,082*அறிக்கை தவறானது விலை\non-road விலை in துங்கர்பூர் : Rs.11,39,341*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்ஐ plus dual tone (பெட்ரோல்)\non-road விலை in துங்கர்பூர் : Rs.11,60,010*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்ஐ plus dual tone (பெட்ரோல்)Rs.11.60 லட்சம்*\non-road விலை in துங்கர்பூர் : Rs.12,39,152*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in துங்கர்பூர் : Rs.13,08,498*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி(பெட்ரோல்)மேல் விற்பனைRs.13.08 லட்சம்*\non-road விலை in துங்கர்பூர் : Rs.13,31,614*அறிக்கை தவறானது விலை\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை துங்கர்பூர் ஆரம்பிப்பது Rs. 7.38 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா எல்எஸ்ஐ மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone உடன் விலை Rs. 11.39 லட்சம். உங்கள் அருகில் உள்ள மாருதி விட்டாரா பிரீஸ்ஸா ஷோரூம் துங்கர்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் kiger வி���ை துங்கர்பூர் Rs. 5.45 லட்சம் மற்றும் ஹூண்டாய் வேணு விலை துங்கர்பூர் தொடங்கி Rs. 6.86 லட்சம்.தொடங்கி\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ ஏடி Rs. 12.39 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் Rs. 11.39 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ Rs. 9.84 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா எல்எஸ்ஐ Rs. 8.62 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ Rs. 10.70 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி Rs. 13.08 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone Rs. 11.60 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone Rs. 13.31 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ ஏடி Rs. 11.45 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதுங்கர்பூர் இல் kiger இன் விலை\nkiger போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nதுங்கர்பூர் இல் வேணு இன் விலை\nவேணு போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nதுங்கர்பூர் இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nஎக்ஸ்யூவி300 போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nதுங்கர்பூர் இல் க்ரிட்டா இன் விலை\nக்ரிட்டா போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nதுங்கர்பூர் இல் சோநெட் இன் விலை\nசோநெட் போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nதுங்கர்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,397 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 8,507 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,087 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 10,607 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,497 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா வீடியோக்கள்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா செய்திகள்\nலேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கைமுறை செலுத்துதலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது\nஇப்போதைக்கு, லேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட சப்-4 எம் எஸ்யூவியின் தானியங்கி முறை செலுத்துதல் வகை��ள் மட்டுமே வழங்கப்படுகின்றன\nமாருதி சுசுகியின் விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. அடிப்படை விலையானது குறைந்தது\nடீசல் இயந்திரம் மட்டும் உடைய முந்தைய-ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாதிரியைப் போல் இல்லாமல், இது இப்போது பிஎஸ்6 பெட்ரோல் இயந்திரத்துடன் மட்டுமே கிடைக்கிறது\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல் மைலேஜ் வெளிப்படுத்தப்பட்டது; ஹூண்டாய் வென்யு, டாடா நெக்ஸன் & மஹிந்திரா XUV300ஐ விட சிறந்தது\nவிட்டாரா பிரெஸ்ஸா 1.3-லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் முற்றிலும் நிறுத்தப்பட்டது\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nBrezza இசட்எக்ஸ்ஐ வகைகள் மீது not\n க்கு What ஐஎஸ் the மீது the road விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nமோடாஸா Rs. 8.20 - 12.68 லட்சம்\nசந்தரம்பூர் Rs. 8.21 - 12.69 லட்சம்\nபன்ஸ்வாரா Rs. 8.62 - 13.31 லட்சம்\nஹிமாத்நகர் Rs. 8.21 - 12.69 லட்சம்\nஉதய்ப்பூர் Rs. 8.62 - 13.31 லட்சம்\nபிராந்த்ஞ் Rs. 8.21 - 12.69 லட்சம்\nவிஜாபூர் Rs. 8.21 - 12.69 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/farmers-celebrates-mattu-pongal", "date_download": "2021-04-16T08:13:06Z", "digest": "sha1:46JIAA77TWXBGR3ZFL5EQE5EIT5LQYED", "length": 3361, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதை பொங்கல் 2021 : மகர சங்கராந்தி கொண்டாடுவதன் ஆன்மிக அறிவியல் காரணம் தெரியுமா\nகஜா புயலால் பாதித்த விவசாயிகள் கால்நடைகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு\nகும்பகோணத்தில் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமத்துவ பொங்கல் விழா\nகஜா புயலால் பாதித்த விவசாயிகள் கால்நடைகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://thirutamil.blogspot.com/2009/12/blog-post_31.html", "date_download": "2021-04-16T08:08:08Z", "digest": "sha1:N25BTIVERAI6O2XBTFRDTPF3UUAMXEF6", "length": 21890, "nlines": 392, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: ப��த்தாண்டுச் சிந்தனை:- பேசியே கெட்டவன் தமிழன்டா..!", "raw_content": "\nபுத்தாண்டுச் சிந்தனை:- பேசியே கெட்டவன் தமிழன்டா..\n“தமிழன் பேசிப் பேசியே கெட்டான்”\n“பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்”\n“தமிழ்.. தமிழ்.. என்று பேசியே தமிழன் கெட்டான்”\n\"தமிழன்.. தமிழன்.. என்று பேசியே தமிழன் கெட்டான்”\nஇப்படியெல்லாம் பலரும் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஏன் நீங்களும்தான் கேட்டிருப்பீர்கள்.\nஇப்படிக் கேட்பவர்களை நோக்கி சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.\nஎதைப் பேசி தமிழன் கெட்டான்\nதமிழ்மொழியின் சிறப்பு பற்றி பேசிக் கெட்டானா\nதமிழ்மொழியின் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா\nதமிழ் இலக்கியம் பற்றி பேசிக் கெட்டானா\nதமிழ் மரபு பற்றி பேசிக் கெட்டானா\nதமிழ்ப் பண்பாடு பற்றி பேசிக் கெட்டானா\nதமிழ்ச் சமயம் பற்றி பேசிக் கெட்டானா\nதமிழ் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா\nதமிழ் வாழ்வியல் பற்றி பேசிக் கெட்டானா\nதமிழ் மன்னர்கள் பற்றி பேசிக் கெட்டானா\nதமிழ்ப் புலவர்கள் பற்றி பேசிக் கெட்டானா\nதமிழ் நூல்கள் பற்றி பேசிக் கெட்டானா\nதமிழ்க் கலைகள் பற்றி பேசிக் கெட்டானா\nதமிழர் வீரம் பற்றி பேசிக் கெட்டானா\nதமிழர் அறிவு பற்றி பேசிக் கெட்டானா\nதமிழர் நாடு பற்றி பேசிக் கெட்டானா\nதமிழர் விடுதலை பற்றி பேசிக் கெட்டானா\nநான் சொல்கிறேன், இதில் எதையுமே கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பேசாமல் ஊமையராய் – செவிடர்களாய் இருந்ததால்தான் இன்றையத் தமிழன் கெட்டுச் சீரழிந்து இருக்கின்றான். இதுதான் உண்மை.\nஉலகத்தின் எல்லா இனத்தவனும் அவனவன் மொழி – இனம் – கலை – பண்பாடு – இலக்கியம் – அறிவுநூல் – வரலாறு - நாகரிகம் என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து மேலே ஏற்றிக் கொண்டாடுகிறான்.\nஆனால், தமிழன் மட்டும்தான் தன் உரிமைப் பொருள்கள் எல்லாவற்றையும் காலடியில் போட்டு மிதிக்கிறான். தன் மொழியைவிட; தன் இனத்தைவிட; தன் பண்பாட்டைவிட மற்றவருடையது சிறந்தது என்று புலம்பித் திரிகிறான். சொந்த இனத்தின் வேரையே வெட்டிவிட்டு இனவழி – மொழிவழி உறவைத் துண்டிக்கிறான். சொந்த அடையாளத்தை மறைத்து – மறந்து மாற்றான் போல வேடம்போட்டு வாழ்கிறான்.\nஅதனால்தான் சொல்கிறேன். “பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்” என்பது வடிகட்டிய பொய். “பழம்பெருமை பேசாமல் – புரியாமல் – அறியாமல் – தெரியாமல���தான் தமிழன் கெட்டான் – கெடுகின்றான் – எங்கு பார்த்தாலும் அடியும் உதையும் படுகின்றான். இவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டு தப்பித்த தமிழனோ அன்னியவனின் அடிமையாய் – அடிவருடியாய் வாழ்கின்றான்.\nஇதனை உணர்ந்து இனிக் கண்டிப்பாகத் தமிழைப் பேசுவோம் - தமிழின் பெருமை பேசுவோம் – தமிழன் மேன்மையை உரக்கப் பேசுவோம்.\nஇதனையே புத்தாண்டுச் சிந்தனையாகத் திருத்தமிழ் வாசகர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.\nஅப்படிப் பேச முடியாதவர்கள், பேசுபவர்கள் பேசுவதையாவது கேட்டு வைப்போம். இங்கே ஒரு தமிழ்க் குழந்தை ‘தமிழ்’ பேசுகிறது.. கேட்டு வைப்போம் வாருங்கள்..\n\"அனைவருக்கும் 2010 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்து\"\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 11:53 PM\nஇடுகை வகை:- தமிழர் சிந்தனைக்கு\nபுத்தாண்டுச் சிந்தனை:- பேசியே கெட்டவன் தமிழன்டா..\nதமிழ்க் குழந்தை தமிழ்ப்பள்ளிதான் செல்ல வேண்டுமா\nதிருவள்ளுவராண்டு 2041 (ஆங்கிலம் 2010) தமிழ் நாள்கா...\n2010க்கான பட்டப் படிப்புப் பதிவு நடக்கிறது\nதமிழ் இயக்கங்கள் எதிர்க்கட்சிகளின் கைக்கூலிகளா\nஇந்திய இந்தியனும் மலேசிய இந்தியனும்\nவேட்டைக்காரனை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம்\nஎசுபிஎம்12 பாடக் கவன ஈர்ப்புப் பேரணி\nஎசுபிஎம்12: மறுபடியும் இன்னொரு போராட்டமா\nஎசுபிஎம்12: மழை ஓய்ந்தது; தூவானம் விடவில்லை\nதமிழும் இலக்கியமும் காக்கப்பட்டன; வாழ்க தமிழ்\nதமிழ் காப்பான் நண்பன்; துணை நிற்கட்டும் தமிழன்\nதமிழைத் தற்காக்குமா தமிழ் நாளேடுகள்\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-actress/pallavi/pallavi-photos-pictures-stills-images/", "date_download": "2021-04-16T07:05:17Z", "digest": "sha1:47LBATZNSIWQCN5PHKFUCHXTPHOFTCIS", "length": 4895, "nlines": 172, "source_domain": "www.galatta.com", "title": "Pallavi Tamil Actress Photos, Images & Stills For Free | Galatta", "raw_content": "\nகிச்சனில் சமைத்துக்கொண்டு இருந்த மருமகளிடம் சில்மிஷம் செய்த மாமனார்\nபக்கத்து வீட்டில் கடன் வாங்கிய பெண்.. கடனுக்காக மகளை பலாத்காரம் செய்ய முயன்ற பக்கத்து வீட்டுக்காரர்..\nகள்ளக் காதல் உறவு.. கண்டுபிடித்து எச்சரித்த மனைவி.. காதலியுடன் தற்கொலை செய்து கொண்ட கணவன்\nதோனியாக மாறும் ரிஷப் பண்ட் விராட் கோலியாக மாறும் சஞ்சு சாம்சன் விராட் கோலியாக மாறும் சஞ்சு சாம்சன் சம பலத்தோடு இன்று மோதும் ராஜஸ்தான் - டெல்லி யின் பலம் சம பலத்தோடு இன்று மோதும் ராஜஸ்தான் - டெல்லி யின் பலம்\n37 நாளில் ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2019/01/tnpsc-current-affairs-quiz-26th-january-2019.html", "date_download": "2021-04-16T07:39:04Z", "digest": "sha1:S4GHZC6FRRPUDEPOW55NWJCDG6QZWNOK", "length": 18543, "nlines": 69, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs Quiz 26th, January 2019 */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nபுதிய கடற்படை விமான தளம் \"INS கோஹசா\" (INS Kohassa) எந்த மாநிலத்தில் / யூனியன் பிரதேசத்தில் அண்மையில் தொங்கப்பட்டுள்ளது\n\"3 ஆண்டு ஒத்துழைப்புத் திட்டம்\" (3-Year Strategic Programme) எந்த இரு நாடுகள் இடையே செயல்படுத்தப்படஉள்ளது\nஅண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் \"குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர்\" என்ற சிறப்பை பெற்ற \"ரோகித் பாடெல்\" எந்த நாட்டை சேர்ந்தவர்\n2019 மண்ணின் மொழிகள் குறித்த உலகளாவிய கருத்தரங்கம் (IYIL2019-International Year of Indigenous Language) நடைபெறும் நாடு\n70-வது குடியரசு தினவிழாவில் ( 26.1.2019) சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிரில் ரமாபோசா எந்த நாட்டவர்\n2019-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளவர்கள்\n2019 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு சாம்பியன்\n2019 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு சாம்பியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Navarathiri-at-Kerala-Significance-of-Saraswati-temple-at-Padmanabapuram-palace-12152", "date_download": "2021-04-16T07:31:28Z", "digest": "sha1:M2EMOXBUPL6LOTCMY2Z4UIFYMFEEK3V6", "length": 14593, "nlines": 82, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஊர்விட்டு ஊர் செல்லும் சரஸ்வதி தேவி! - புதுமையான நவராத்திரி கொண்டாட்டம்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர���யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nஊர்விட்டு ஊர் செல்லும் சரஸ்வதி தேவி - புதுமையான நவராத்திரி கொண்டாட்டம்\nகுமரிமாவட்டத்தின் பெருமைகளுள் ஒன்றான பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்துக்குள் உப்பரிகை மாளிகைக்கு அருகே சரஸ்வதியம்மன் கோயில் இருக்கிறது.\nசரஸ்வதியம்மனின் சிலை, ராமாயணத்தைப் படைத்த கம்பனால் சேர மன்னனுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டதாக நம்பிக்கை நிலவுகிறது. நவராத்திரி தோறும் சரஸ்வதி அம்மனுக்கு கோலாகலமாக வழிபாடு நடக்குமென்று அந்த மன்னன் அளித்த வாக்குறுதி, தலைமுறை தலைமுறையாக இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.\n1834-ம் ஆண்டிலிருந்து பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்தில் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதற்கான ஆவணங்கள் காணக் கிடைக்கின்றன. அன்றைய திருவிதாங்கூர் அரசால், பத்மநாபபுரம் அரண்மனை தேவராக்கெட்டில் ஒரு சிறுகோயில் எழுப்பப்பட்டு சரஸ்வதி சிலை நிறுவப்பட்டது. பின்னர் நவராத்திரி பூஜை நாட்களில் திருவிதாங்கூர் மன்னர்கள் இந்த அம்மனை வழிபடத் தொடங்கினார்கள்.\nபத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு சுவாதித் திருநாள் மகாராஜாவின் ஆட்சி காலத்தில் தலைநகர் மாற்றப்பட்டது. இந்நிலையில் 1840-ம் ஆண்டு முதல் நவராத்திரி விழாவுக்கு சரஸ்வதியம்மன் ஊர்வலமாக திருவனந்தபுரத்துக்கு எடுத்துச் செல்வது வழக்கமானது. ஆண்டுதோறும் விஜயதசமியன்று மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் சாதிமத பேதமின்றி குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்னும் கல்வி தொடங்கும் நிகழ்ச்சியைச் செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது.\nஇக்கோயிலின் முக்கியத்துவம் இங்குள்ள மூல விக்கிரகமான சரஸ்வதியம்மன் பிரதிஷ்டை செய்யப்படாமல் சகட விக்கிரகமாகவே திகழ்வதுதான். இந்த அம்மன் விக்கிரகம் நவராத்திரிக்கு திருவனந்தபுரத்துக்கு எடுத்துச் செல்லப்படும்போது சாளக்கிராமம் வைத்து இங்கு பூஜை நடத்தப்படும். இவ்வாறு அம்மன் நிலையாக பிரதிஷ்டை செய்யப்படாமல் இருப்பதால் சகட விக்கிரகம் எனப்படுகிறது.\nஅம்மன் சகட விக்கிரகம�� ஆனதால், கும்பாபிஷேகத்துக்கு பதில் கலசாபிஷேகம் நடத்தப்படுகிறது. 12 ஆண்டுகளுக்குப்பின் அண்மையில் கலசாபிஷேகம் நடத்தப்பட்டது.\nகும்பாபிஷேகமானது மூலக்கடவுள் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களிலேயே நடத்தப்படுவது வழக்கம். கலசாபிஷேகம் தேவஸம் போர்டு, கேரள அரசு தொல்பொருள் ஆராய்ச்சித் துறை கோயில் விழாக்குழு ஆகியவற்றின் மேற்பார்வையில் நடத்தப்பட்டது.\nகருவறையில் அம்மன் வீற்றிருக்கும் பீடத்தின் இருபுறமும் நரசிம்மமூர்த்தி, வேதவியாசர் விக்கிரகங்கள் உள்ளன. கருவறையின் வெளியே உட்பிரகாரத்தின் தென்மேற்குப் பகுதியில் உபமூர்த்தியாக மூன்று சிவலிங்கங்கள் முறையே கேரளாவிலுள்ள வைக்கம், ஏற்றுமானுர், கடுதுருத்தி ஆகிய இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்டு இங்கு ஒரே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அரச மரத்தின் கீழ் விநாயகர், நாகரும் பரிவாரத் தெய்வங்களாக உள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இருந்த காலத்தில் 1726- ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழா பெரும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த பிறகு அந்த பாரம்பரிய நவராத்திரி விழா குமரி கேரளா நல்லுறவுக்கு எடுத்துகாட்டாக விளங்கும் விதமாக ஆண்டுதோறும் திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவுக்கு குமரி மாவட்டம் சுசிந்திரம் கோவிலில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகமும், வேளி குமாரகோவில் முருகன் விக்ரகமும்,\nபத்மனாபபுரம் சரஸ்வதி அம்மன் விக்ரகமும் பல்லாக்கில் ஊர்வலமாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுவது வழக்கம். அப்போது வழி நெடுகிலும் பொது மக்கள் மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுப்பர்.\nஇந்த வருடம் இந்த சாமி விக்ரகங்கள் செப்டெம்பர் 28-ம் தேதி திருவனந்தபுரம் சென்றடைந்தது. இதில் சரஸ்வதி தேவி திருவனந்தபுரம் கோட்டைக்கம், நவராத்திரி மண்டபத்திலும், வேளிமலை முருகன் ஆரியசாலை கோவிலிலும், சுசிந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டை பகவதி கோவிலிலும் பூஜையில் வைக்கப்பட்டுள்ளது..\nபின்னர் சாமி விக்ரகங்கள் நவராத்திரி பூஜையில் 10 நாட்கள் பங்கேற்று பூஜைகள் முடிந்த பிறகு ஒரு நாள் நல்லிருப்பை அடுத்து ���க்டோபர் 10-ம் தேதி புறப்பட்டு 12-ம் தேதி பத்மனாபபுரம் வந்தடைகிறது.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-16T07:29:21Z", "digest": "sha1:JLU3YZC4RI5HIACDZ6G3UV7CLRQJBO3C", "length": 6839, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "டிடிவி தினகரன் Archives - TopTamilNews", "raw_content": "\nHome Tags டிடிவி தினகரன்\n“வீட்டுக்கு போற நேரத்துல இதெல்லாம் தேவையா எடப்பாடி” – வெளுத்து வாங்கிய டிடிவி தினகரன்\nபெரியார் பெயர் அழிப்பு: இந்த வேலையை இப்போது செய்ய வேண்டிய அவசியம் என்ன\n“சகோதரத்துவத்தை வளர்க்கும் உகாதி திருநாள்” ராமதாஸ், தினகரன் வாழ்த்து\nகோடை வெயிலின் தாக்கம் : தண்ணீர், நீர் மோர் பந்தல் அமைத்திடுங்கள்\n“இரு இளைஞர்கள் முன்விரோதத்தால் கொடூர கொலை” டிடிவி தினகரன் கடும் கண்டனம்\nதினகரன் வாபஸ்… சசிகலாவுக்கு பறந்த நீதிமன்ற நோட்டீஸ் – திடீர் பரபரப்பு\nஅமமுகவினருக்கு பாமகவினர் கொலை மிரட்டல்\nஅமமுகவினரை அடித்து ஓட விட்ட பாமகவினர்…. தினகரன் கடும் கண்டனம்\n“பல சில்மிஷங்கள் நடக்கும்; கவனமாக இருங்கள் : தினகரன் அலர்ட்\nஆர்.கே.நகர் மக்கள் அளித்த வெற்றியை போல் கோவில்பட்டி மக்களும் அளிக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nகுழந்தைகள் ஆபாச வீடியோ புகார்… சோதனையின்போது அலமாரியில் கிடைத்த அதிர்ச்சி\n“உதயநிதியின் பிரச்சாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை ” : எல். முருகன்\nஅரசு மருத்துவர்களுக்கு விடுமுறை கொடுக்காதீர்கள் : சுகாதாரத் துறை சுற்றறிக்கை..\nபிளாக்பஸ்டரான மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் மாதவன்\n“சின்ராசு.. பேசாம வண்டிய வூட்டுக்கு விட்றா”.. வைரலாகி வரும் கடலூர் போலீசாரின் விழிப்புணர்வு வீடியோ\nசட்டப் பஞ்சாயத்து இயக்கம் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி\n‘பாம்பனுக்கு மிக அருகில் புரெவி புயல்’ எப்போது கரையைக் கடக்கும்\nதனியார் பள்ளியில் ரூ.5 லட்சம் மோசடி – பெண் ஊழிய���் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/page/5/", "date_download": "2021-04-16T06:59:01Z", "digest": "sha1:5YKLXDPQLIQCYRRPJENUFJYAS7BQJOIO", "length": 77489, "nlines": 218, "source_domain": "www.haranprasanna.in", "title": "புத்தகப் பார்வை | ஹரன் பிரசன்னா - Part 5", "raw_content": "\nArchive for புத்தகப் பார்வை\nஉடலெனும் வெளி – அம்பை\nஉடலெனும் வெளி, அம்பை, கிழக்கு பதிப்பகம்.\nபெண்ணிய எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு தொகை நூல் என்னும் அளவுக்கு ஆழமான நூல் இது. சில நூல்கள் நம்மை வியப்பிலாழ்த்தும். இது எப்படி சாத்தியம் என்று வியப்பைக் கொண்டு வரும். அப்படியான ஒரு நூல் இது. இதுபோன்ற ஒரு நூலை ஒருவர் சட்டென நினைத்து எழுதிவிட முடியாது. வாழ்க்கை முழுமைக்கான வாசிப்பும் அர்ப்பணிப்பும் தான் தேர்ந்த ஒன்றில் தளராத தொடர்ச்சியும் இருந்தால் மட்டுமே இத்தகைய நூல் சாத்தியம்.\nதொடக்க காலங்களில் இருந்து சமீபத்திய பெண்ணிய எழுத்தாளர்கள் வரை அனைத்துப் பெண்ணிய எழுத்தாளர்களின் நூல்களையும் வாசித்து, அவற்றைத் தன் ரசனை மற்றும் பொதுப் பார்வையில் மதிப்பிட்டு, அதில் தேர்ந்தவற்றை நமக்குச் சொல்லியிருக்கிறார் அம்பை. தேந்தெடுத்து எழுதியது இவை என்றால், அவர் எத்தனை வாசித்திருப்பார் என்பதும், அந்த நூல்களைக் கண்டடைய அவர் எப்படி முயன்றிருப்பார் என்பதும் பெரிய ஆச்சரியத்தைத் தருகிறது. இத்தகைய நூல்களுக்கு இப்படியான உழைப்பு நிச்சயம் தேவை. இல்லையென்றால் நூல் தரமற்றுப் போய்விடும்.\n1950களுக்கு முன்னர் இருந்த பெண்ணிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் பெயரையும் அவற்றில் அவர்கள் எழுத முனைந்த கருத்துகளையெல்லாம் பார்க்கும்போது வியப்பு மேலிடாமல் இல்லை. ஜாதி மதம் என எப்பாகுபாடுமின்றி பெண்கள் நிலை எல்லா இடத்திலும் ஒரே போல்தான் உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை இந்நூல் உணர்த்துகிறது.\nபெண் எழுத்தாளர்களின் நாவல், சிறுகதைத் தொகுதி மற்றும் கவிதைகள் என்று பிரித்துக்கொண்டு அவற்றைப் பற்றிச் சுருக்கமாகவும் ஆழமாகவும், எழுத்தாளர்களைப் பற்றி விரிவாகவும் அலசி இருக்கிறார் அம்பை. யார் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார், யார் யாரையெல்லாம் விலக்கி இருக்கிறார் என்பது நிச்சயம் கேள்விகைக் கொண்டு வரும். ஆனால் எல்லாவற்றுக்கும் தெளிவான பதிலுடன் இருக்கிறார் அம்பை.\nபெண் எழுத்தாளர���களின் படைப்புகளை அணுகுவது குறித்த மிகச்சிறந்த திறப்பை இந்நூல் கொண்டு வரும். நாம் பெண்ணியத்தை எப்படிப் பார்க்கவேண்டும் என்பதை, அவர்கள் நம் பார்வையை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதிலிருந்து தொடங்கலாம். அதையே இந்நூல் பல்லாண்டுகளான படைப்பு வரலாற்றுப் பின்புலத்தில் பேசுகிறது.\nநான் வாசித்த மலைக்க வைக்கும் எழுத்துகளுள் இதுவும் ஒன்று.\nவிளக்கப் பின்குறிப்பு: இந்நூலின் முன்னுரையில், “கிழக்கு பதிப்பகத்திலிருந்து ஹரன் பிரசன்னா கைப்பிரதியைப் படிக்க விரும்புவதாகக் கூறினார். அவருக்குப் பிடித்திருந்தது; சில ஆண் எழுத்தாளர்களைக் குறிப்பிட்டு அவர்கள் எழுத்து பிடித்திருப்பது போல இதுவும் பிடித்திருக்கிறது, வெளியிட விருப்பம் என்று ஆணை ஒட்டியேதான் எல்லாம் அமையும் போலும் ஆணை ஒட்டியேதான் எல்லாம் அமையும் போலும் ஆனால் ஹரன் பிரசன்னாவுடன் இணைந்து இந்தக் கைப்பிரதியை வடிவாக்கிய அனுபவம் நன்றாக அமைந்தது. அவருக்கு என் நன்றி” என்று சொல்லி இருக்கிறார். நான் இந்த நூலை வாசித்துவிட்டு அம்பையிடம் சொன்னது, கிட்டத்தட்ட இது போலத்தான். “ஜெயமோகன், பிஏகே, அரவிந்தன் நீலகண்டன் போன்றோரது நூல்களை வாசிக்கும்போது ஏற்படும் மலைப்பு இதைப் படிக்கும்போது ஏற்பட்டது” என்பதைத்தான்.\nஅம்பை சொல்லி இருப்பது, பல்லாண்டுகளாக அவரது அனுபவத்திலிருந்து கிளைத்திருப்பது. அதை நான் புரிந்துகொள்கிறேன். இந்த விளக்கம்கூட ஒரு பதிவுக்காக மட்டுமே.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அம்பை\nபூனைக்கதை (நாவல்), பா.ராகவன், கிழக்கு பதிப்பகம், விலை ரூ 350\nபா.ராகவனின் நூல் ஒன்றுக்கு விமர்சனம் எழுதுவது என்பது ஒரு சங்கடம்தான். ஏனென்றால் மிக மரியாதைக்குரிய நண்பர்களில் ஒருவர் அவர். எனவே வெளிப்படையாக எழுதுவது என்பதில் எனக்குக் கொஞ்சம் சிக்கல்கள் உண்டு. இதன் மற்றொரு பக்கம் சுவாரஸ்யமானது. அவரிடம் நேரில் பேசும்போது அவரது புத்தகங்களைப் பற்றிய என் வெளிப்படையான கருத்துகளை வைத்துள்ளேன். பாராவின் மிக முக்கியப் பண்பு, எந்த ஒரு சிறு நெருடலும் இன்றி, அவற்றை என் கருத்துகள் என்ற அளவில் ஏற்றுக்கொள்பவர். இன்று நேற்றல்ல, நான் பாராவை முதன்முதலில் சந்தித்த தினம்தொட்டு, கிழக்கில் அவருடன் ஒன்றாகப் பணிபுரிந்த காலங்களிலும், அவர் கிழக்கைவிட்டு விலகி திரைப்படம் தொலைக்காட்சி என்று திசைமாறியபோதும் இதேபோலப் பழகியிருக்கிறார். அது அவரது இயல்பு. இந்த நாவலை எனக்கு சமர்ப்பித்திருக்கிறார். கொஞ்சம்கூட எதிர்பாராதது இது. இது அவரது பெருந்தன்மை என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை. நான் இந்தப் பெருந்தன்மைக்கு அருகதையுடையவன் அல்ல என்பது எனக்குத் தெரியும். அந்தப் பெருந்தன்மைக்கு இன்னொரு நன்றி.\nமெகா சிரீயல்களில் பக்கம்பக்கமாக வசனம், புத்தகங்களில் லிட்டர் லிட்டராக ரத்தம் என்று சென்றுகொண்டிருந்த பாராவின் வாழ்வில், சென்ற புத்தகக் கண்காட்சியின்போது எப்போதும்போல் பேசிக்கொண்டிருந்த எதோ ஒரு சமயத்தில் நாவல் எழுதவேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. உண்மையில் இது துரதிர்ஷ்டவசமானது என்றே நான் நினைத்தேன் என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேன். புவியிலோரிடம் மட்டுமே நான் வாசித்த பாராவின் ஒரே நாவல். பாராவின் அபுனைவு எழுத்துகள் எனக்கானது அல்ல என்றொரு எண்ணம் எனக்கு உண்டு. இதை முன்வைத்துத்தான் ப்ளாக்கர் வரலாற்றுக் காலங்களில், எல்லோரையும் விமர்சிக்கும் நான் (ஹரன்பிரசன்னா) ஏன் பாராவை விமர்சிப்பது இல்லை என்ற கேள்விகளெல்லாம் எழுப்பப்பட்டன. இக்கேள்விக்கான அப்போதைய ஒரே பதில், நான் வாசித்ததில்லை என்பதுதான். நான் வாசித்த அவரது முதல் அபுனைவு நூல், ஆர் எஸ் எஸ். அடுத்தது பொலிக பொலிக. இப்போது புனைவில் பூனைக்கதை. ஆர் எஸ் எஸ் விமர்சனத்துக்குட்பட்டுப் பிடித்திருந்தது. புவியிலோரிடம் அதன் தைரியமான கான்செஸ்ப்ட் காரணமாக என் பார்வையில், என் சாய்வில், முக்கியமான நூல். பொலிக பொலிக – பிரமிக்க வைக்கும் வேகம் கொண்ட, ஒருவகையில் ஒரு மாதிரிநூல்.\nஇந்த முன்குறிப்புகள் அவசியமானவை என்பதால் இதை இத்தனை தூரம் சொல்லவேண்டியதாகிவிட்டது. இனி பூனைக்கதை குறித்து.\nஅபுனைவில் இருந்து பாரா நாவலுக்கு வருவதன் பயம், நாவலை வாசித்த சில பக்கங்களில் இல்லாமல் போனது. ஆகப்பெரிய கற்பனை ஒன்றை, வரலாற்றின் முன்னொரு காலத்தில் நிகழும் அதீத கற்பனையை, மாய யதார்த்தம் (முற்றிலும் மாய யதார்த்தம் அல்ல) போன்ற ஒரு பூனையால் நிகழ்காலத்தோடு இணைக்கிறார். மிக நுணுக்கமான ஒற்றுமைகள் பின்னி வருகின்றன. நாம் அந்த நுணுக்கங்களைத் தேடிச் செல்லவேண்டும். தேடிச் சென்றால் இரண்டு களங்களுக்குரிய ஒற்றுமைகள் மெல்ல மெல்ல வி��ியும். இல்லாவிட்டாலும், இரண்டு பெரும் உலகங்கள் நம் முன் இரண்டு பேருருவத்துடன் உரையாடவே செய்யும்.\nவெளிப்பாட்டுத் தன்மையில் இலகுவான நாவல், அதீதக் கற்பனையின் உள்ளே சில சிக்கலான விஷயங்களைப் பேசுகிறது. ஆறு கலைஞர்களின் முன்வாழ்க்கையில் அந்தக் காலத்தின் வர்ணாசிரம ஜாதிய அடுக்களின் வெளிப்பாடுகள் மேலோட்டமாகத் தெரிகின்றன. அதன் விளைவுகள் அப்பட்டமாக. அதீதக் கற்பனைக்குத் தரப்படவேண்டிய ஆதாரத்தை பாரா பாபரின் நாட்குறிப்பிலிருந்தும் ராமானுஜரின் விஜயத்திலிருந்தும் எடுத்துக்கொள்கிறார். இப்படியாக ஒரு கற்பனை, சில நிஜங்களின் மீது கட்டியெழுப்பப்படுகிறது.\nகற்பனையின் மீது அமர்த்தப்பட்ட நிஜம் இன்னொரு கற்பனையால் முழுக்க ஆட்கொள்ளப்பட்டு இன்றைய யதார்த்த உலகில் வெளிப்படுகிறது. அந்த உலகம், இதுவரை அதிகம் நாவல்களில் பேசப்படாத மெகா சீரியல் தயாரிப்பின் உலகம். ஒரு திரைப்படம் உருவாக்குவதற்கு நிகரான, அதைவிட அதிகமான வலியும் சவாலும் துரோகம் அரசியலும் நிறைந்த உலகம் இது என்பதை பாரா மிக அழகாகச் சொல்கிறார். கற்பனை உலகின் வசன பாணி எல்லாம் மாறிப்போய் யதார்த்த உலகில் வேறொரு வசன பாணியை நாவல் கைக்கொள்கிறது. ஒருவகையில் அசோகமித்திரனின் திரைப்படங்கள் குறித்த நாவல்களில் காணக்கிடைக்கும் பாணி. திரைப்பட உருவாக்கத்துக்கும் மெகா சீரியல் உருவாக்கத்துக்கும் உள்ள வேறுபாடுகள் புலப்பட்டாலும் விளைவைப் பொருத்தவரை இரண்டு உலகங்களும் ஒரே மாதிரியானவையே. மெகா சீரியல்களை பெரும்பாலானவர்கள் திரைப்படத்தை நோக்கிய ஒரு பயணமாகவோ அல்லது திரைப்படத் தோல்விகளின் தொடர்ச்சியாகவே பார்க்கிறார்கள். எனவேதான் திரைப்படத் துறையின் அதன் குணத்தின் முன்னொட்டும் பின்னொட்டுமாகவே தொலைக்காட்சி உலகமும் இருக்கிறது.\nதொலைக்காட்சித் தொடர்கள் தொடர்பான அத்தியாயங்களின் வேகம் பிரமிப்பைத் தருகிறது. நடிகையின் ஆவி பேசும் வசனமும், பூனைக்கு சார் சொல்லும் கதாபாத்திரத்தின் இயல்பும் நடிகர்களின் அவல வாழ்க்கையைச் சொல்லாமல் சொல்கின்றன.\nநாவலைப் படித்துமுடிக்கும்போது ஒட்டுமொத்தாக ஒரு பிரமிப்பு நிச்சயம் ஏற்படுகிறது. சந்தேகமே இன்றி பாரா இதுவரை எழுதிய புனைவுகளில் சிறந்தது இந்த நாவல்தான். அபுனைவு மொழியிலிருந்து கிட்டத்தட்ட பாரா முழுவதும் விலகிவந்து இந்த நாவலை உருவாக்கி உள்ளது, என் பார்வையில் பெரிய சாதனை. (கிட்டத்தட்ட என்ற வார்த்தை முக்கியம், ஏனென்றால் அங்கங்கே சில வார்த்தைகளில் பாராவுக்குள் இருக்கும் அபுனைவு_வெறி_மிருகம் விழித்துக்கொள்கிறது.)\nநாவலில் ஒரு வாசகனாக நான் செரிக்க கஷ்டப்பட்ட சில இடங்களைச் சொல்லவேண்டும். ஒன்று, மிகத் தட்டையான அதன் தலைப்பு. உண்மையில் நாவலுக்குள்ளே இருக்கும் கற்பனையின் விளையாட்டை இந்நாவலின் தலைப்பு சரியாகப் பிரதிபலிக்கவில்லை. அதற்குக் காரணம், பாராவின் இயல்பு என்றே நினைக்கிறேன். அல்லது நாவலின் உள்ளடக்கமே முக்கியம், தலைப்பு அல்ல என்ற தலைப்பு குறித்த அலட்சியமா அதீதமான வலியைக்கூட பகடி மூலம் கடக்க நினைக்கும் ஓர் இயல்பாகக்கூட இருக்கலாம். (இன்னொரு உதாரணம், ஓர் உபதலைப்பின் பெயர் மலச்சிக்கலில் இருந்து விடுதலை அதீதமான வலியைக்கூட பகடி மூலம் கடக்க நினைக்கும் ஓர் இயல்பாகக்கூட இருக்கலாம். (இன்னொரு உதாரணம், ஓர் உபதலைப்பின் பெயர் மலச்சிக்கலில் இருந்து விடுதலை) அது நாவலின் தலைப்பிலும் வந்துவிட்டது போன்ற ஒரு தோற்றம். இரண்டாவது, பூனை என்பது பல வகைகளில் மாய யதார்த்த உருவமாகி இரண்டு வேறுபட்ட உலகங்களுக்குள்ளும் அந்த அந்த காலத்துக்கான யதார்த்தத் தேவைகளுக்குள் பயணமாகிறது என்றாலும், ஒரு கட்டத்தில் அது அதீதமாகிவிடுகிறது. எங்கெல்லாம் தேவை என்பது சவாலாகிறதோ அங்கெல்லாம் பூனையைக் கொண்டு கடக்க முற்படுவது போல. இதில் ஒரு எழுத்தாளனுக்கு சுதந்திரம் இருக்கிறது என்பது உண்மைதான். அதேபோல் ஒரு வாசகனின் சுதந்திரத்தில் குறுக்கிடும் அளவுக்கு அது இருப்பது நியாயமா என்றும் தோன்றுகிறது. இன்னொரு முக்கியமான (என்) பிரச்சினை, லாஜிக் இல்லாத ஒன்றின் மேல் கட்டி எழுப்பப்படும் எல்லாவற்றுக்கும் லாஜிக் இருக்கவேண்டும் என்ற நியாயம் சில இடங்களில் மீறப்பட்டிருப்பது. குறிப்பாக எலியின் திடீர் மாயத்தன்மை. உண்மையில் இந்நாவலில் உள்ள ஒரே பெரிய சறுக்கல். இங்கே பூனை, எலி என்றெல்லாம் சொல்வதை வைத்து எதோ விளையாட்டு என்று எண்ணிவிடக்கூடாது. அவை வேறொரு உலகத்தில் நிகழ்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.\nநாவலின் மொழிநடையில் பெரிய அளவுக்கு ஈர்ப்பு இருக்கிறது என்றாலும், அங்கங்கே தென்படும் அபுனைவு அல்லது பாராவுக்கே உரிய அதீத எ���ிமைப்படுத்தல் என் போன்ற வாசகனை விலக்குகிறது. அதாவது வாசகனை இப்படித்தான் யோசிக்க வைக்கவேண்டும் என்கிற போக்கு, இப்படித்தான் இந்த வேகத்தில் படிக்க வைக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு.\nமற்றபடி, பூனைக்கதை நாவல் மிக முக்கியமான நாவல். பாராவின் நாவல்களிலும் சரி, ஒட்டுமொத்த நாவல்களிலும் சரி, பூனைக்கதை நிச்சயம் ஒரு நல்ல முயற்சி. பாராவுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள்.\nஇந்த நாவலை அசோகமித்திரனுக்கு சமர்ப்பணம் செய்திருக்கவேண்டும் என்பது எளிய கருத்து.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: பா.ராகவன்\nபார்பி – சரவணன் சந்திரன்\nபார்பி (நாவல்), சரவணன் சந்திரன், கிழக்கு வெளியீடு, ரூ 150\nநான் வாசிக்கும், சரவணன் சந்திரனின் இரண்டாவது நாவல். கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளியாகி இருக்கிறது.\nகோவில்பட்டி/திருநெல்வேலியில் வளரும் ஒருவன் இந்திய ஹாக்கி அணியில் இடம்பெறும் கதை என்று ஒருவரியில் சொல்லலாம். ஆனால் இந்த ஒருவரிக்குள் இருக்கும் போராட்டங்கள், அவமானங்கள், வறுமை, பெண்ணுடல் ஈர்ப்பு, சாதிப் பிரச்சினை, பாலியல் தொல்லைகள், அரசு வேலைக்கான அவசியம், உயரிடத்துக்குப் போவதற்காகச் செய்யவேண்டிய கூழைக்கும்பிடுகள் போன்ற பல முனைகளை இந்த ஒரு வரி தட்டைப்படுத்திவிடக்கூடும் என்பதால் அப்படிச் சொல்லாமல் இருப்பதே நல்லது, சரியானது.\nபார்பி என்ற ஒரு பொம்மையைத் திருடி அதையே தன் நாவலின் உயிராக மாற்றிக்கொண்டுவிட்டு பின்னர் எந்த ஒன்றையும் அந்த பார்பியுடன் இணைத்துவிடுகிறார் சரவணன் சந்திரன். அதேபோல் மிக சாகவாசமாக நாவலின் நிகழ்வுகளையெல்லாம் பல இடங்களில் ஓடவிட்டு, இடை இடையே ஓடவிட்டு, நம் கவனம் கலையும் நேரத்தில் சட்டென இவரது கோச்களில் யாரேனும் ஒருவர் சொல்லும் கருத்தைக் கொண்டு மைதானத்தில் பிணைத்துவிடுகிறார். இந்த நிகழ்வுகளில்தான் சாதிப் பிரச்சினை முதல் வட இந்திய தென்னிந்திய ஹாக்கி வீரர்களின் பிரிவுகள் வரை அனைத்தையும் விவரிக்கிறார்.\nகோவில்பட்டி திருநெல்வேலியில் ஹாக்கி இந்த அளவு முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதைப் படிக்க ஆச்சரியமாக இருந்தது. ஹாக்கி நட்சத்திர வீரர்களின் பெயர்கள் நாவலில் சொல்லப்படும்போது இன்றைய ஹாக்கியின் வீழ்ச்சியை உணரமுடிகிறது.\nதன்னிலையில் செல்லும் நாவல் என்பதால் நாவல் முழுக்க சொல்லப்படும் நிகழ்ச்��ிகளில் ஒரு உணர்வுபூர்வ பந்தம் இருப்பதை உணரமுடிகிறது. கூடவே எந்த ஒரு பெண்ணையும் அக்கா என்று அழைப்பதும் தன்னைப் பற்றிய பிம்பங்களை நாயகன் கதாபாத்திரம் உருவாக்குவதும் உடனேயே அதை உடைப்பதுமென கோல்போஸ்ட்டை வெகு வேகமாக முன்னேறுகிறார்.\nரோலக்ஸ் வாட்ச் நாவலுக்கும் இந்த நாவலுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம், ரோலக்ஸ் வாட்ச் நாவலில் பல கதை மாந்தர்களின் கதைகளுக்கிடையே ஒரு மைய இழை சரியாக உருவாகிவரவில்லை. பல இடங்களில் சென்றதால் நாவல் பல இழைகளின் தொகுப்புகளில் உருவாக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. பார்பியிலும் அப்படித்தான் என்றாலும் ஒருமை ஒன்று கைகூடி வந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், நாவலில் சொல்லப்படும் விஷயங்களில் இருக்கும் ஹாக்கி விளையாட்டு தொடர்பான புதுத்தன்மை மற்றும் ஒரு கதாபாத்திரத்தின் வழியாகவே மற்ற அனைவரும் நோக்கப்படும் விதம்.\nஇந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கும் வறுமையும் உணவுக்கான அலைச்சலும் மிக முக்கியமானவை. எந்த ஒரு வறுமைக்காரனின் கொதிப்பும் இதுவாகவே இருக்கும்போது, அங்கிருந்து தொடங்கும் ஒரு விளையாட்டுக்காரரின் வெறி பல மடங்கு அதிகமானதாக இருக்கும். ஏனென்றால் அதற்கான தேவையும் அவசியமும் விளையாட்டுக்காரனுக்கு உள்ளது. இதை நாவல் முழுக்கப் பல இடங்களில் பார்க்கலாம்.\nமிக எளிய நாவல். ஒருகட்டத்தில் பெண்ணுடல் மீதான தீரா வேட்கையும் அதற்குச் சமமான, மிடில் க்ளாஸ் வளர்ப்புக்கே உரிய தயக்கமும், மோகமுள் நாவலின் உச்சத்துக்குக் கொண்டு போகுமோ என நினைத்தேன். அப்படித்தான் ஆனது, கூடுதலாக இரண்டு அத்தியாங்களுன். இந்தக் கடைசி இரண்டு மிகச் சிறிய அத்தியாயங்கள் நாவலுக்கு ஓர் அழகியல்தன்மையைக் கொண்டுவருகிறது.\nமொத்தத்தில் மிக எளிய அழகிய நாவல். இனி எழுதப் போகும் நாவலில் சரவணன் சந்திரன் மனதில் வைத்துக்கொள்ளவேண்டியது என்று ஒன்றைச் சொல்லவேண்டுமானால், முன்னுரையில் அரவிந்தன் சொன்னதைத்தான்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: சரவணன் சந்திரன்\nகோபி ஷங்கரின் மறைக்கப்பட்ட பக்கங்கள் புத்தகம்\nமறைக்கப்பட்ட பக்கங்கள், கோபி ஷங்கர், கிழக்கு பதிப்பகம் (சென்னை புத்தகக் கண்காட்சி 2018)\nமுன்குறிப்பு: இப்புத்தகத்தில் உறவு நிலைகள் வெளிப்படையாக விவரிக்கப்பட்டுள்ளன. எனவே இப்புத்தகம் வயது வந்தவர்களுக்கு மட்டுமானது.\nமறைக்கப்பட்ட பக்கங்கள் – உலக வரலாற்றில் பாலும் பாலினமும் என்னும் புத்தகம் கோபி ஷங்கர் என்னும் இண்டர்செக்ஸ் மனிதரால் எழுதப்பட்ட ஒரு புத்தகம். திருநங்கைகள், திருநம்பிகள் போலவே அல்லது அதையும்விடக் கூடுதலாக புறக்கணிக்கப்பட்ட சமூகம் இந்த இடையிலங்க மனிதர்களின் உலகம். அதன் வலிகளையும் புறக்கணிப்புகளையும் உடல்சார் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு போராடி வெல்லத் துடிக்கும் ஒரு இளைஞர் கோபி ஷங்கர்.\nஹிந்து சமய சேவை அமைப்புகளின் கண்காட்சி ஒன்றில் இவரது மறைக்கப்பட்ட பக்கங்கள் என்ற புத்தகத்தை வானதி ஸ்ரீனிவாசன் வெளியிடும்போதுதான் இவரைப் பற்றி முதன்முதலாக அறிந்துகொண்டேன். பின்பு அரவிந்தன் நீலகண்டன் இந்த நூலைச் செம்மைப்படுத்தி வெளியிடவேண்டியதன் அவசியத்தைச் சொன்னார். முதலில் வெளியிடப்பட்டிருந்த மறைக்கப்பட்ட பக்கங்கள் நூல், ஒரு நூல்வடிவமின்றி, அனைத்துக் கட்டுரைகளையும் தொகுத்து அப்படியே அச்சிடப்பட்டிருந்தது. அந்த நூலைச் செம்மைப்படுத்தும் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டேன். முதலில் தனியே வெளியிடும் எண்ணமே இருந்தது. ஆனால் புத்தகத்தைப் படித்து, எடிட் செய்து முடித்ததும் அது கிழக்கு பதிப்பகம் போன்ற ஒரு பதிப்பகத்தின் வழியே வரவேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். தற்போது, மறைக்கப்பட்ட பக்கங்கள் புத்தகம் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியாகிறது.\nஇந்நூலில் ஆண் பெண் பாலினம் தவிர இன்னும் எத்தனை வகையான பாலினங்கள் உள்ளன என்பது பற்றி விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. அவர்களுக்குள்ள தன்மைகள் என்ன, அவர்கள் எப்படி ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபடுகிறார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது. பால் மற்றும் பாலியல் ஒருங்கிணைவு (Gender and Sexual orientation) என்பதற்குரிய விளக்கத்தைப் புரிந்துகொண்ட பின்னர்தான் இந்தப் புத்தகத்துக்குள்ளேயே நம்மால் செல்லமுடியும். இதற்குரிய விளக்கத்தின் மூலம்தான் தங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறார் கோபி ஷங்கர். இந்த அடிப்படையைக்கூடப் புரிந்துகொள்ளாமல்தான் இச்சமூகம் உள்ளது என்பதுதான் இந்தப் புத்தகத்தின் அடிப்படைக் கோபம்.\nஆண் பெண் பாலியல் உறவுகள் தாண்டி நிலவும் உறவு நிலைகளைப் பற்றி மிக விரிவாக இந்நூலில் பேசியுள்ளார் கோபி ஷங்கர். ஹோமோ மற்றும் லெஸ்பியன் உறவுகள் தாண்டி, பல்���ேறு உறவுநிலைகளை இப்புத்தகம் விளக்குகிறது. அதேபோல் ஹோமோ மற்றும் லெஸ்பியம் உறவுநிலைகள் இந்த உலகத்தில் தொன்றுதொட்ட காலம் முதலே இருந்திருக்கவேண்டும் என்பதை வரலாற்றையும் புராணத்தையும் உதாரணமாகக் கொண்டு எழுதி இருக்கிறார். உலக வரலாற்றின் பாலியல் உறவுகளின் நிலைகளையும், ஆண் பெண் உறவு நீங்கலாகப் பிற உறவுகள் கொண்டிருந்தவர்களின் சமூக நிலையையும் மிக விரிவாக எழுதியுள்ளார் கோபி ஷங்கர்.\nLesbian, Gay, Bisexual, and Transgender (LGBT) குறித்த அனைத்து விவரங்களையும் அவர்களின் பிரச்சினைகளையும் சமூகம் அவர்களைப் புறக்கணிப்பதன் வலியையும் பல்வேறு கட்டுரைகளில் விளக்கி இருக்கிறார் கோபி ஷங்கர். இந்தியா முழுமைக்கும் திருநங்கைகளுக்கு இருந்த இடம், இந்தியப் பண்பாட்டில் அவர்களுக்கு இருந்த மதிப்பு, அதேசமயம் இடைப்பட்ட காலத்தில் அவர்களுக்கு நேர்ந்த இழிவு, இன்று மெல்லத் தெரியும் வெளிச்சம், அது நீடித்துத் தொடருமா என்கிற ஏக்கம் எனப் புத்தகம் பல்வேறு செய்திகளை, நாம் இதுவரை அறிந்திராத பின்னணிகளைப் பட்டியலிடுகிறது. ஆண் பெண் என்ற இரண்டு பாலினங்கள் தாண்டி மூன்றாவது பாலினத்தை படிவங்களில் குறிப்பிடக்கூட உரிமையற்ற நிலையை நீக்கப் போராடும் இடத்தில் இச்சமூகம் உள்ளது.\nஇதுவரை இதுதொடர்பான இத்தனை விரிவான புத்தகம் தமிழில் வெளிவந்ததில்லை. அந்த வகையில் இப்புத்தகம் ஒரு பெரிய பாய்ச்சல்.\nஇப்புத்தகத்தின் ஆகப்பெரிய இன்னொரு சாதனை என்று பார்த்தால், அனைத்து வகையான உறவு நிலைகள், பாலியல் நிலைகள் தொடர்பான ஆங்கில வார்த்தைகளுக்கும் தமிழ்வார்த்தை சொல்ல முயல்வது. இது பாராட்டப்படவேண்டியது. தமிழின் செழுமைக்கு இத்தகைய வார்த்தைகள் நிச்சயம் உதவும். அதேபோல் உலக வரலாற்றில் உள்ள LGBT குறித்த தகவல்களைத் தேடிப்பிடித்துத் தொகுத்திருப்பது முக்கியமாகச் சொல்லப்படவேண்டியது.\nஇந்நூலில் எனக்குள்ள விமர்சனங்கள் என்று பார்த்தால், ஒரு கட்டத்தில் ஆண் பெண் என்ற இரு பாலினத்துக்குள் உள்ள உறவுநிலையைவிட மற்ற உறவுநிலையே மேம்பட்டது என்று தோன்றும் அளவுக்கு இந்நூலில் எழுதப்பட்டுள்ளது போன்ற ஒரு மயக்கம். இது மயக்கம்தான், அப்படி நூல் சொல்லவில்லை, சொல்லக் காரணமும் இல்லை. புறக்கணிக்கப்பட்டதன் வெறுப்பும் எரிச்சலும் இப்படி வெளிப்படுகிறதெனப் புரிந்துகொண்டேன். இன்ன��ரு பிரச்சினை, திருநங்களைகளுக்குக் கிடைக்கும் வெளிச்சம் கூடத் தங்களுக்குக் கிடைப்பதில்லை என்று இடையிலங்கத்தவர்களின் குற்றச்சாட்டு. உண்மையில் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தே மிகக் குறைந்த அளவே இருப்பார்கள் என்ற நிலையில் இவர்களுக்குள்ளான பிரிவு வேதனை அளிக்கிறது. உண்மையில் இவர்கள் ஒற்றுமையுடன் இதைத் தாண்டத்தான் வேண்டும்.\nஇப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, உலக வரலாற்றைச் சேர்ந்த மனிதர்களின் பெயர்கள் சரியான உச்சரிப்பில் சொல்லப்படவில்லை என்பது இன்னொரு குறை. இதை அடுத்த பதிப்பில் சரி செய்யவேண்டும்.\nஇப்புத்தகத்தின் தொடக்க பக்கங்கள், பாலினங்களையும் பாலியல் ஒருங்கிணைவையும் பட்டியலிடுபவை. இப்பக்கங்களில் நாம் ஒரு பாடப் புத்தகத்தைப் படிக்கிறோமோ எனத் தோன்றலாம். ஆனால் இப்பக்கங்கள் மிக முக்கியமானவை. தவிர்க்க இயலாதவை. தமிழில் இவையெல்லாம் கிடைக்கவேண்டியது மிக அவசியம். எனவே இவற்றைத் தாண்டித்தான் நாம் இப்பிரச்சினைக்குள்ளும் புத்தகத்துக்குள்ளும் நுழைந்தாகவேண்டும்.\nமுக்கியமாக நான் நினைத்த ஒரு விஷயம், உலகில் உள்ள எல்லாக் குற்றச்சாட்டுகளையும் ஆதாரமற்ற அவதூறுகளையும்கூட கோபி ஷங்கர் நம்ப முனைகிறாரோ என்பது குறித்து. பொதுவாகவே இதுபோன்ற புத்தகங்கள் தங்களுக்கு ஆதரவான எந்தக் குரலையும் தவிர்க்க முனையாது என்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனாலும் ஆதாரமற்ற குரல்களை ஏற்பது தற்சமயத்தில் உதவினாலும் நீண்டகால நோக்கில் அது நமக்கே எதிரானதாக அமையும். இதைப் புரிந்துகொண்டு கோபி ஷங்கர் எதிர்காலத்தில் அனைத்தையும் அணுகுவது அவருக்கு உதவலாம்.\nமற்றபடி, இந்தப் புத்தகம் தமிழில் நிகழ்ந்திருக்கும் ஒரு புதிய திறப்பு. அரிய வரவு. முகச்சுளிப்போடும் அருவருப்போடும் நாம் கடந்துசெல்லப் பழக்கப்பட்டிருக்கும் ரத்தமும் சதையுமான மனிதர்களின் ஆவணம் இது. இதைப் புரிந்துகொண்டால்தான் நாம் நம்மைப் புரிந்துகொள்ளமுடியும் என்பதில் உள்ளது இப்புத்தகத்தின் அடிப்படைத் தேவை. கோபி ஷங்கர் போன்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதும் அதையேதான்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கோபி ஷங்கர்\nதிரை • புத்தகப் பார்வை\nஇந்த வருடம் படித்த புத்தகங்கள்\n* முஸ்லிம் லீக் ஆர் எஸ் எஸ் சந்திப்பு\n* ஒளிர் நிழல் – சுரேஷ் பிரதீப்\n* நாயகிகள் நாயகர்கள��� – சுரேஷ் பிரதீப்\n* பிரேக்கப் குறுங்கதைகள் – அராத்து\n* தற்கொலை குறுங்கதைகள் – அராத்து\n* உடலென்னும் வெளி (இன்னும் வெளிவரவில்லை.)\n* பால், பாலினம். (கோபி ஷங்கரின் நூல்)\n* லக்ஷ்மி சரவணக்குமாரின் நாவல் (இன்னும் வெளிவரவில்லை)\n* பூனைக்கதை (பா.ராகவனின் நாவல்)\n* இந்தியப் பயணம் (ஜெயமோகன்)\n* ஓரிதழ்ப்பூ – அய்யனார் விஸ்வநாத்\n* பான்கி மூனின் றுவாண்டா – அகரமுதல்வன்\n* உப்புக் கண்க்கு – வித்யா சுப்பிரமணியன் (இன்னும் படித்துமுடிக்கவில்லை\n* ஆதி சைவர்கள் வரலாறு\n* நேதாஜி மர்ம மரணம்\n* சினிமா பற்றிய ஒரு புத்தகம் (இன்னும் வெளிவரவில்லை)\n* நரசிம்ம ராவ் – ஜெ.ராம்கி மொழ்பெயர்ப்பில்\n* மீன்கள் – தெளிவத்தை ஜோசப்\n* குடை நிழல் – தெளிவத்தை ஜோசப்\n* ஜெஃப்னா பேக்கரி – வாசு முருகவேல் (இன்னும் முடிக்கவில்லை)\n* போரின் மறுபக்கம் – பத்திநாதன்\n* எம்டன் செல்வரத்தினம் – சென்னையர் கதைகள்\n* கொங்குதேர் வாழ்க்கை – நாஞ்சில் நாடன்\n* ரோக்ஸ் வாட்ச் – சரவணன் சந்திரன்\n* சார்த்தா – எல். பைரப்பா\n* அவன் காட்டை வென்றான்\n* நான் ஏன் தலித்துமல்ல – தர்மராஜ்\n* ஒருத்திக்கே சொந்தம் – ஜெயலலிதா\n* திராவிட மாயை பாகம் 2 – சுப்பு\nஇன்னும் சில புத்தகங்களைப் பட்டியலிட விட்டுவிட்டேன். மறந்துவிட்டது.\n* அஜ்வா – சரவணன் சந்திரன்\n* பார்பி – சரவணன் சந்திரன்\n* பச்சை நரம்பு – அன்னோஜன்\nஇதற்கிடையில் 12 வலம் இதழ்கள் கொண்டுவருவதில் என் பங்களிப்பும் உண்டு.\nமீதி நேரங்களில் 100 திரைப்படங்களுக்கு மேல் பார்த்திருக்கிறேன்.\nஇவையெல்லாம் உணவைக் குறைத்ததால் கிடைத்த நேரத்தில் சாத்தியமாகி இருக்கிறது என நினைக்கிறேன்.\nஇதற்கிடையில் கிழக்கில் வேலையும் பார்த்திருக்கிறேன் என்று லேசாகத் தோன்றவும் செய்கிறது. 🙂\nபிப்ரவரி மாதம் என் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. ஆகஸ்ட்டில் மரணமடைந்தார். பேரிழப்பு. இந்த ஐந்து மாதங்களில் அதிகம் படம் பார்க்கவில்லை, புத்தகங்கள் படிக்கவில்லை. இந்த நேரத்திலும் கொஞ்சம் ஆக்டிவாக இருந்திருந்தால்… ஜாக்கிரதை.\nஹரன் பிரசன்னா | No comments\nகொங்குதேர் வாழ்க்கை – நாஞ்சில் நாடன்\nபதிமூன்று கதைகள் அடங்கிய தொகுப்பு. ஒரே மூச்சில் படிக்கத்தக்க புத்தகமே. என்றாலும் நாளொன்றுக்கு இரண்டு மூன்று கதைகள் என நான்கு நாள்களில் படித்தேன்.\nநாஞ்சில் நாடனின் பிரத்யேகமான மொழியே அனைத்துக் ���தைகளின் அச்சாணி. இன்னொருவர் ஒரு சிறுகதையில் இத்தகைய தமிழை, தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் (யாண்டு, ஈங்கு, யாவர் உள்ளிட்ட வெகு பல வார்த்தைகள்) கதைகளில் ஒரு அந்நியத் தன்மை தோன்றிவிடும். நாஞ்சில் நாடன் கதைகளில் அப்படித் தோன்றவில்லை. கூடவே ஒரு இசைத்துவம் தெரிகிறது. கதைகளை வாய்விட்டு வாசிக்கலாம் என்ற அளவுக்கான இசைத்துவம் அது. கூடவே ஒரு வார்த்தை கிடைத்துவிட்டால் அவ்வார்த்தைகளின் இணை வார்த்தைகளையும் அதன் பொருளையும் வரலாற்றையும்கூடத் தொட்டுச் செல்கிறார் நாஞ்சில்நாடன்.\nஎல்லாக் கதைகளுமே நுணுக்கமானவை. பொதுவாகவே நாஞ்சில் நாடனின் கதைகளின் தலைப்பும் கதையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருப்பவை. கதையின் தலைப்பு கதைக்கான பெரிய வெளியை வைத்திருக்கும். இக்கதைகளின் தொகுப்பிலும் அப்படியே. நுணுக்கம் பிடிபடும் தருணத்தில் சட்டென விரிவு கொள்ளும் கதைகள் அபாரமானவை. பெரும்பாலான கதைகள் அப்படியே. இந்த நுணுக்கம் உடையாவிட்டால் நமக்கு இவை வெற்று விவரணைகாளகவே எஞ்சும். வேறொரு சந்தர்ப்பத்தில் வாசித்தால் மனவிரிவுக்குள் இக்கதைகள் சிக்க நேரலாம்.\nஇத்தொகுப்பில் வயதானவர்கள் குறித்த சித்திரம் ஒன்று உள்ளது. இரண்டு மூன்று கதைகளில் அது பயின்று வருகிறது. ஒரு கதை கல்யாணம் ஆகாத பெண்ணைப் பற்றியது. இன்னொன்று, திருமணம் தடைபடும் ஆணைப் பற்றியது. கொங்குதேர் வாழ்க்கை என்னும் சிறுகதையே இக்கதைகளின் உச்சம். அதேபோல் பரிசில் வாழ்க்கையும் இன்னொரு அட்டகாசமான சிறுகதை. கதைகளில் ஆங்காங்கே தெறிக்கும் நகைச்சுவையும் கோபமும் ஏளனமும் நாஞ்சில் நாடனின் முத்திரைகள். பாம்பு போன்ற உருவகக் கதைகள் எனக்கு எப்போதுமே பிடிக்காதவை. பெருந்தவம் சிறுகதையில் வருவம் ஏழிலைக் கிழங்கு பற்றிய விவரணைகள் அபாரமானவை. இக்கதையின் இறுதி வரியே முக்கியமானது. ஒரு சிறிய விஷயத்தைக் கூட விலாவாரியாக விவரிக்கும் பண்பை இத்தொகுப்பில் உள்ள கதைகளில் காணலாம். சங்ககாலம் தொடங்கி இன்றுவரை உள்ள அத்தனை சாத்தியங்களையும் தொட்டுப் பார்க்கிறார் நாஞ்சில் நாடன். ஒன்றிரண்டு கதைகள் அனுபவம் என்ற அளவுக்கே நம்மைச் சேர்கின்றன.\nசிறுகதைகளின் பல்வேறு சாத்தியங்களைச் சொல்லும் கதைகள் அடங்கிய தொகுப்பு. மொத்தத்தில் அருமையான தொகுப்பு. நிச்சயம் படிக்கவும். கிண்��ிலில் 9 ரூபாய்க்குக் கிடைத்தது. இப்போது விலை 50 ரூ.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கொங்குதேர் வாழ்க்கை, நாஞ்சில் நாடன்\nசரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச் நாவல் படித்தேன். மிக எளிய வடிவிலான நாவல். முதல் சில நாவல்களில் இந்த உத்தி எளிமையானதும் வசதியானதும். பல்வேறு நிகழ்வுகளை மெல்ல புனைவுக்குள் அமிழ்த்தி பல அத்தியாயங்களில் உலவி சில அத்தியாங்களில் ஒரு தொடர்ச்சியை உருவாக்குவது. இந்த உத்தியைச் சரியாகவே செய்திருக்கிறார் சரவணன் சந்திரன். விறுவிறுவெனப் படிக்க வைக்கும் நடை கைகொடுக்கிறது. பல இடங்களில் சைவமான சாரு நிவேதிதாவைப் படித்தது போன்ற உணர்வு மேலோங்குகிறது. சந்திரன் பாத்திரம் கொள்ளும் உச்சம் மிக நன்றாக வெளிப்பட்டுள்ளது. சந்திரன் பற்றிய நேரடி விவரங்களே இல்லை என்பதுதான் இதில் உள்ள சிறப்பு. இதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் சரவணன் சந்திரன்.\nஎனக்கு அலுப்புத் தந்தவை எவை என்று பார்த்தால், எவ்வித ஆழமும் இன்று சிலச்சிலப் பக்கங்களில் விரியும் தொடர்ச்சியற்ற சம்பவங்கள். நாவல் எழுதும் நாளில் என்ன தோன்றுகிறதோ அதை எழுதிவிட்டாரோ என்று எண்ணத்தக்க அளவுக்கு ஏகப்பட்ட சம்பவங்கள். வெகு சில பக்கங்கள் கொண்ட அத்தியாயங்களை கீரனூர் ஜாகிர் ராஜாவின் நாவல்களில் வாசித்திருக்கிறேன். ஆனால் அவற்றுக்கிடையே உள்ள தொடர்பும் அந்தக் கதைகளின் வழியே உருவாகி வரும் ஒட்டுமொத்த சித்திரமும் அபாரமானதாகவும் தவிர்க்கமுடியாத ஒன்றாகவும் இருக்கும். இந்த உணர்வு இந்த நாவலில் கிடைக்கவில்லை. சில சாதிகளைப் பற்றியும் சில கட்சிகளைப் பற்றியும் அந்தச் சாதி என்றும் அந்தக் கட்சி என்றும் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. நாவலிலுமா இப்பிரச்சினை என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.\nசரவணன் சந்திரனின் எழுத்து மிக நன்றாக இருப்பது நாவலின் பெரிய ப்ளஸ். தொடர்ந்து பல நாவல்கள் எழுதி முக்கியமான நாவலாசிரியராக வர சகல சாத்தியங்களை இந்நாவல் வெளிப்படுத்துகிறது. சரவணன் சந்திரனுக்கு வாழ்த்துகள்.\nதமிழ் மகன் இந்நாவலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையில் உள்ள, சினிமாவில் நாயகர்கள் எடுத்துக்கொண்ட வில்லன்களின் உடைமைகள் பற்றிய குறிப்பு சுவாரஸ்யம்.\nரோலக்ஸ் வாட்ச், சரவணன் சந்திரன், உயிர்மை பதிப்பகம்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: சரவணன் சந்திரன், ரோலக்ஸ் வாட்ச்\nஅவன் காட்டை வென்றான் நாவலைப் படித்தேன். 78 பக்கமே உள்ள குறுநாவல். தொடக்கம் முதல் இறுதி வரை நாவலில் விவரிக்கப்பட்டிருப்பவை, ஒரு கிழவனின் பன்றிப் பாசமும், காடும்தான். காட்டுக்குள் வழி தவறிச் செல்லும் சினைப் பன்றியை மீட்கச் செல்லும் கிழவன் காட்டை எப்படிப் புரிந்துகொண்டு அதை வெல்ல யத்தனிக்கிறான் என்பதே ஒட்டுமொத்த கதையும். நாவல் முழுக்க விவரணைகளும் அகக் கேள்விகளும் மட்டுமே. இருவர் பேசிக்கொள்ளும் காட்சி ஒன்றிரண்டு கூட இல்லை. இதனால் நாவல் ஒரு கட்டத்தில் கிழவனுக்கும் இயற்கைக்குமான அக விசாரணை அளவுக்குச் செல்கிறது. தேவைக்காக தன் ஆசைப் பன்றியையே கிழவன் கொல்லும் காட்சி நான் கொஞ்சமும் எதிர்பாராதது. அவன் காட்டை வென்றான் என்ற பெயர் இருந்தாலும், காட்டை வென்ற கிழவன் இந்த ஒரு சந்தர்ப்பத்தில் முழுமையான தோல்வியையே அடைகிறான். அவன் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. காட்டை நீங்கள் எத்தனை புரிந்துகொண்டாலும் அது தனக்கான ரகசியத்தை எப்போதும் பாதுகாத்து வைத்திருக்கும் என்றும் அதற்கு இயற்கையும் பரிபூரணமாக ஒத்துழைக்கும் என்றும் இப்பிரதியைப் புரிந்துகொள்ளலாம். தெலுங்கிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்று யூகிக்கிறேன். மிகச் சரளமான மொழிபெயர்ப்பு. மிகச் சில வார்த்தைகள் (ரண வாயு, களேபரம் என்று இறந்த உடலைச் சொல்வது போன்றவை) தவிர, வாசிப்பனுவத்தைப் பாழ் செய்யும் அந்நிய வார்த்தைகள் இல்லவே இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம், நாவல் முழுக்க பல இடங்களில் ஆசிரியர் கூற்றாக கடவுள் நம்பிக்கையைப் பற்றியும் மகாபாரதத்தின் மாந்தர்கள் பற்றியும் வந்துகொண்டே இருக்கிறது. இனி வரும் காலங்களில் இது சாத்தியமா எனத் தெரியவில்லை. அப்படியே வந்தாலும் அது இலக்கியப் பெருமை பெறுமா என்பது பெரிய கேள்வி.\nஅவன் காட்டை வென்றான், கேசவ ரெட்டி, தமிழில்: எத்திராஜுலு, விலை ரூ 25.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அவன் காட்டை வென்றான், காடு\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமாயப் பெரு நதி (நாவல்)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் பு��்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஎனது புத்தகங்களை கிண்டிலில் வாசிக்கலாம்\npari on சூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nபிரபல கொலை வழக்குகள் – பாகம் 2\nகளத்தில் சந்திப்போம் – சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/audio-ii", "date_download": "2021-04-16T08:49:20Z", "digest": "sha1:VYNFYB33IT4HQAZ23TR4SF2ON55LW5LI", "length": 34941, "nlines": 298, "source_domain": "eswarayagurudevar.com", "title": "Audio IIமகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஅருள் சக்திகளை நீங்கள் பெறவேண்டும் என்று நான் தியானிக்கும் பொழுது நீங்கள் கதவைத் திறந்து வைத்தால் தானே அது உள்ளே புகும்…\nஉள் நின்று இயக்கும் “உயிர்” எப்படி… எதனால் கடவுளாகின்றது…\nஉயிருக்குக் காரணப் பெயர் ஈசன் என்று ஏன் வைத்தார்கள்…\nஉயிரை மதிக்க வேண்டியதன் அவசியம்\nஉயிரைப் போன்று ஒளியின் ஸ்வரூபமாக நாம் ஆக வேண்டும்\nவிரும்பிக் கேட்பது தான் கிடைக்கும்… நாம் எதைக் கேட்க வேண்டும்…\nஉயிரால் வளர்க்கப்பட்ட பிள்ளையை உனது… எனது… என்று போர் செய்யாதே…\nஈசனுக்குக் காணிக்கை செலுத்த வேண்டிய முறை\nஎலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் போன்று தான் நம் உயிரின் இயக்கமும் உள்ளது\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உயிரிலே மெருகேற்றிக் கொள்ள வேண்டும்\nஉயிருக்கு டெலிஃபோன் செய்ய வேண்டும்…\nதீமையை நீக்கும் சக்தியை நிச்சயம் உங்களால் பெறமுடியும்\nதீமைகளையும், நோய்களையும் உங்களால் போக்கிக் கொள்ள முடியும்\nஎம்மை நம்புகின்றார்கள், யாம் கொடுக்கும் சக்தியை நம்புவதில்லை\nசாமி செய்ய முடியாது உங்களை நீங்கள் நம்புங்கள்\nநம் உயிரான ஈசனைச் சாதாரணமாக மதிக்க வேண்டாம் – அளப்பரிய ஆற்றல் கொண்டது நம் உயிர்\nஓ…ம் உயிரிலே மோதும் பொழுது சப்தம்… உணர்ச்சிகள் இயக்கும் நிலை\nஆதிமூலம் நம் உயிர் தான்\n ஆனால் உயிரிடம் மட்டும் யாரும் ஏமாற்ற முடியாது\nஉயிருடன் ஒன்றி நாம் வாழ வேண்டும்\nஅகக்கண் மூலம் உள் முகமாகச் செலுத்தி தீமைகளைப் பிளக்கும் நிலை\nமிளகாய் காரம், கோபம், உயிரின் வேலை என்ன\n1000 பேருக்கு உதவி செய்து அவர் கஷ்டம் நமக்குள் வந்த பின் என்ன ஆகின்றது\nஉயிரைப் போல் அர���ள் ஒளியை உருவாக்கினால் உயிருடன் ஒன்றிய நான் நானாகின்றது\nஉயிரான ஈசனை மறந்து தவறு செய்தால் கடுமையான வேதனை அனுபவிக்க நேரும்\nமூலாதாரம்… கனல்… காலம் அறியும் நிலை\nஉயிர் எப்படி உருவாகி ஈசன் ஆகின்றது – வைரம் – மின்மினிப் பூச்சி\nPositive Negative பிரகலாதன் இரண்யன் – இந்தத் தூணில் இருக்கின்றானா கடவுள்\nயாருக்காகப் போராடுகின்றீர்கள், உங்கள் உயிருக்காக அருளை எடுங்கள்\nதனித்த கடவுள் இல்லை – வெப்பம் காந்தம் விஷம் மூன்றும் சேர்ந்து நான்கானால் சிருஷ்டி\nஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அறியாது சேர்ந்த தீமைகளை நீக்கிடச் செய்தால் என்னைக் காணலாம் – குரு\nகுறுகிய காலமே வாழும் இந்த நீசமான உடலுக்காக வாழாது உயிர் ஈசனுடன் ஒன்றி வாழ்ந்த ஞானிகள்\nநம் உயிர் நட்சத்திரத்திற்குச் செய்ய வேண்டிய அர்ச்சனை\nஇந்த உடலை நமது என்று சொந்தம் கொண்டாட முடியாது, உயிர் தான் உருவாக்கியது\nஉயிருக்குள் வெப்பத் தணல் கூடினால் வரும் விளைவுகள்\nஉயிரின் இயக்கத்தை அனுபவபூரவமாக உணருங்கள்\nஉயிரின் ஆசை வேண்டும் உடலின் ஆசை வேண்டாம்\nவாசு, உயிர், வாசு தேவன், வாஸ்து சாஸ்திரம் – ஞானிகள் காட்டியது\nஉயிர் ஈஸ்வரா – குருநாதர் ஈஸ்வரா – அவர் விளையை வைத்த வித்து நமக்குள் வந்தால் ஈஸ்வரா\nஉயிர் ஜீவ அணுக்களை உருவாக்கி உடலாக்கும் நிலை\n.உயிர் – அவனின்றி அணுவும் அசையாது, உயிர் இருக்கும் வரை தான் மதிப்பு\nநம் உயிர் உருவான அணுக்களுக்கு உணவு கொடுக்கும் நிலை\nமெய்ப் பொருளை அறியச் செய்யும் உயிரும் நம்மை உருவாக்கிய தாயும்\nநான் என்ற சொல்லுக்கே மூலம் நம் உயிர் தான்\nநமக்குள் நின்று இயக்கும் ஈசனை உணராது தெய்வத்தை வெளியில் தேடுகின்றோம்\nநம் உடல் என்று சொல்கின்றோம் ஆனால் உயிரின் உடல் தான் இது நம் உடல் இல்லை\nஉயிர் – வெப்பம் – கடவுள் – வெப்பமே அனைத்தையும் உருவாக்குகின்றது – விளக்கம்\nமெய்ப் பொருள் எது – விளக்கம்\nஉயிரிலே பட்டு விட்டால் அது இயக்கத்தான் செய்யும் – விளக்கம்\nஓம் என்ற நாதமாக நம்மை இயக்கும் உயிரை நம்மை ஆளும் ஆண்டவனாக வணங்குவோம்\nநம் உயிரின் சாபம் எப்படிப்பட்டது…\nஉயிரில் படும் உணர்வின் இயக்கங்களும் உயிரின் துணையால் தீமைகளை மாற்றும் வழிகளும்\nபல கோடி தீமைகளிலிருந்து விடுபட்ட தீமையை நீக்கிடும் அந்தச் சக்தி எனக்கு வேண்டும் ஈஸ்வரா\nதீமைகளைப் பிரித்து உயிரை இரசமணியாக மாற்றுங்கள்\nஎன் ஆசை என்னுள்ளே வளர்ந்திடமால ஒளியாக ஆகும் அந்த ஆசை வேண்டும் ஈஸ்வரா\nநம் உயிர் ஒரு டாக்டர்\nதீமை செய்யும் உணர்வு சிவ தனுசு, தீமையை வென்றது விஷ்ணு தனுசு\n எண்ணி அதை அதிகமாக வளர்த்தால் உயிர் உருவாக்கும்\nஉயிருடன் ஒன்றி இருளை அகற்றுங்கள் – விஷ்ணு தனுசு\nநான், தான் – தான், நான் உயிருடன் ஒன்றும் உணர்வு\nஉயிரைக் கடவுளாக மதிக்கும் பண்புகள்\nஉருவான வித்துக்குச் சூரியன் உணவு கொடுப்பதும் உடலில் உள்ள வித்துக்கு உயிர் உணவு கொடுப்பதும்\nதீமைகளையும் குறைகளையும் சமப்படுத்தும் பக்குவ நிலை\nஇருளை அகற்றி ஒளியாக மாற்றும் நிலை பற்றி விளக்கம்\nஅதிகாலையில் நாம் செய்ய வேண்டிய உண்மையான அர்ச்சனை\nஉயிரிலே பட்டால் தான் உணர்ச்சிகள் நமக்குத் தெரிய வரும்\n என்று ஒவ்வொரு நிமிடமும் நாம் நினைக்கின்றோமா…\nதானாக இருந்து நானாக இயங்குகின்றோம் என்பதை மாற்றி “உயிருடன் ஒன்றிய நானாக… இயங்க வேண்டும்\nநம் காரியங்கள் நல்ல முறையில் சித்தியாக வேண்டும் என்று “ஆக்கினை” இட வேண்டும்\nநாம் செய்யும் தவறை மறைத்தால் ஏற்படும் தீமையான விளைவுகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n என்றால் யாரை நினைக்க வேண்டும்…\nதியானத்தில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை… ஒன்றும் கிடைக்கவில்லை… என்று சொல்வதன் காரணம் என்ன..\nமனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம்…\nநாம் உயர்ந்த நிலையில் நினைப்பவர்களை… மற்றவர் குறையாகச் சொன்னால் நம்மால் தாங்க முடிகின்றதா…\nஉயிரின் முக்கியமான இரண்டு வேலைகள்\nமரணம் – உயிர் எதனால் உடலை விட்டுப் பிரிகின்றது…\nபுருவ மத்தி தான் மனிதனுக்குச் சொர்க்கவாசல்\nதீமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் நல்லதை நமக்குள் இணைப்பதற்கும் உண்டான சக்திகள்\nஉயிருடன் நாம் ஒன்ற வேண்டியதன் அவசியம்\nதியானத்தில் நம் உயிரிடம் முதன்மையாகக் கேட்க வேண்டிய எண்ணம் எது…\nபல துறைகளில் நாம் திறமை பெற்றிருந்தாலும் நம் உடலுக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் திறன் பெற வேண்டுமா இல்லையா…\nதீமைகளை வென்றிடும் உணர்வுகளாக நம் உடலுக்குள் விளைந்த நல்ல குணங்களை நாம் பாதுகாத்தல் வேண்டும்\n.உயிர் உடலில் இருக்கும் வரை தான் மதிப்பும் மரியாதையும்…\n எண்ணினாலே போதும்… உங்களுக்கு அரும் பெரும் சக்தி கிடைக்கும்…\nநம்மையும் உலகையும் அமைதி பெறச் செய்யும் சக்தி\nஅழியக்கூடிய உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை… “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை\nநுண்ணிய வேலைகளைச் செய்யும் கம்ப்யூட்டரின் செயல்பாடு (INTELLIGENCE) எப்படிப்பட்டது.. – நம் உயிரின் இயக்கம் எப்படிப்பட்டது..\nஉயிரின் துடிப்பினால் ஏற்படுவது வெப்பம் – வெப்பம் இல்லை என்றால் ஜீவனே இல்லை… விளக்கம்\nஉயிரே கடவுள் என்றும்… வெப்பம் தான் கடவுள்…\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\nஒரு நாளைக்கு உயிரான ஈசனை எத்தனை முறை நினைக்கின்றோம்..\nகடும் விஷம் கொண்ட வைரம் ஒளியாக மின்னுவது போல் உயிரின் துணை கொண்டு நாம் எதனையும் ஒளியாக மாற்ற முடியும்\nசிறு மூளை வழி (பிடர் வழி) புருவ மத்தி வழி விண்ணின் ஆற்றலைப் பெறப் பழக வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nமகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு – ஞானகுரு\nவிபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்\nபேரின்ப இரகசிய ஆனந்த நிலை – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/tamilnadu-assembly-election-2021-dmdk-leader-vijayakanth-starts-his-election-campaign-from-today-285399/", "date_download": "2021-04-16T08:34:04Z", "digest": "sha1:NUPG5Q32O4WHW64F2ZFXDY2RC3OEZQ2B", "length": 11604, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilnadu assembly election 2021 DMDK leader vijayakanth starts his election campaign from today", "raw_content": "\nஅமமுக- தேமுதிக குஷி: விஜயகாந்த் இன்று முதல் பிரசாரம்\nஅமமுக- தேமுதிக குஷி: விஜயகாந்த் இன்று முதல் பிரசாரம்\nDMDK leader vijayakanth starts election campaign from today Tamil News: அமமுக கூட்டணியில், தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று முதல் பிரசாரம் செய்யவுள்ளார்.\nTamilnadu assembly election 2021 Tamil News: தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய மற்றும் மாநில கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் (தேமுதிக) தலைவர் விஜயகாந்த் இன்று முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.\nகடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார். அந்த சமயத்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று சக்தியாக உருவெடுத்திருந்தார். எனவே அவருக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும் அவர் போட்ட்டியிட்ட விருத்தாச்சலம் தொகுதியில் 40.49% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்தது 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, ரிஷிவாண்டியம் தொகுதியில் களமிறங்கிய விஜயகாந்த், 53.19% வாக்குகளை பெற்று மீண்டும் சட்டமன்றதிற்கு தேர்வானார்.\n2011 தேர்தலுக்கு பிறகு அதிமுகவுடனான கூட்டணியில் விரிசல் ஏற்படவே, 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சிகளோடு இணைத்து, உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் 15.14% வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். தற்போது இந்தாண்டு நடக்கவுள்ள தேர்தலில் விஜயகாந்த் மீண்டும் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அமமுக கட்சியோடு கூட்டணியில் உள்ள தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது.\nஉடல்நலக்குறைவால் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூடங்களை தவிர்த்த விஜயகாந்த், இன்று முதல் தேர்தல் பிரச்சரத்தில் ஈடுபடவுள்ளார். மேலும் கும்மிடிப்பூண்டி தொகுதியில் தொடங்கும் அவரது பிரச்சாரம் திருத்தணி, விருத்தாச்சலம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil\nபாஜக நெருக்கடியை திறமையாக எதிர்கொள்வோம்: உதயநிதி ஸ்டாலின்\nபுதிய சீரியலில் புதுப் பொண்ணு ரேஷ்மா: எவ்ளோ நீளமா டயலாக் பேசுறாங்க\nவேகமாக அதிகரிக்கும் கொரோனா; மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க தமிழக அரசு ஆலோசனை\nமாதம் ரூ4500 முதலீடு… கோடியில் ரிட்டன்\nகொடைக்கானலில் 3 நாள் ஸ்டாலின் முகாம்: குடும்பத்தினருடன் தனி விமானத்தில் பயணம்\nதிடீர் மாரடைப்பு: நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nதடுப்பூசி, ஊரடங்கு : இங்கிலாந்தை போன்று செயல்பட மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்\nTamil News Today Live : கொரோனாவை கட்டுப்படுத்த ராஜீவ் ரஞ்சன் தீவிர ஆலோசனை\n2021-ம் ஆண்டின் ஜியோவின் முழுமையான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்\nகொரோனா முன்னெச்சரிக்கை : மீண்டும் ஆன்லைன் விசாரணைக்கு தயாராகும் உயர் நீதிமன்றம்\nசெஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தந்தை மரணம்\nஞாபக சக்தி, மன அழுத்தம் குறைப்பு… தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த உணவுகள் முக்கியம்\nபுதிய சீரியலில் புதுப் பொண்ணு ரேஷ்மா: எவ்ளோ நீளமா டயலாக் பேசுறாங்க\n100 கிராம் பலாவில் 80 கிராம் எனர்ஜி: பயன்படுத்துவது எப்படி\nஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய ‘பிரட் லீ’- என்ன அழகா முடி வெட்டுகிறார் பாருங்களேன்….\nதேர்தல் முடிவுகள் தாமதம் ஆவதால் மாநில அரசுகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்\nஅட, இப்படி ஒரு சாதனை… எடப்பாடி, பன்னீர், ஸ்டாலினை பின்னுக்கு தள்ளிய சீமான்\n70 தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாது; கொரோனா தொற்றுக்கு அவர்களே காரணம் – மமதா\n‘மிஸ்’ ஆன சமூக இடைவெளி: தேர்தல் களத்தில் அத்தனை ‘கட்சி’களையும் வீழ்த்திய கொரோனா\nஅறிவாலயத்தை காலி செய்த ஐபேக்: விடைபெற்றார் பிரசாந்த் கிஷோர்\nபாஜகவின் மிரட்டல் உத்திகளால் பணிய வைக்க முடியாது: மமதா பானர்ஜி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/tamilnadu-assembly-election-ttv-dinakaran-meet-vijayakanth/", "date_download": "2021-04-16T07:38:24Z", "digest": "sha1:GM5H2N6NEKSGGXBRNWGKWOZD6CIAU2FP", "length": 10544, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilnadu assembly Election TTV Dinakaran Meet Vijayakanth", "raw_content": "\nவிஜயகாந்தை சந்தித்த டிடிவி தினகரன்: அதிமுக- திமுகவை வீழ்த்துவதே எங்கள் கொள்கை என பேட்டி\nவிஜயகாந்தை சந்தித்த டிடிவி தினகரன்: அதிமுக- திமுகவை வீழ்த்துவதே எங்கள் கொள்கை என பேட்டி\nTN Assembly ELection : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.\nTTV Dinakaran Meet DMDK Vijayakanth in Party Office : தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுகவையும் அதிமுகவையும் வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை என தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களுக்கு குறைவாகவே உள்ள நிலையில், நாளுக்குநாள் தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கூட்டணியில் இருந்து விலகி, டிடிவி தினகரனின் அம்முக கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து இரு கட்சிகளும் தொகுதி ஒப்பந்தம் செய்யப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறுகையில்,\n“தீய சக்தியான திமுகவையும், துரோக கட்சியான அதிமுகவையும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதுதான் எங்களின் ஒரே கொள்கை. தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சியை, நல்லாட்சியை, வெளிப்படையான ஆட்சியை உருவாக்கி தருவதற்கான கூட்டணிதான் இது. சசிகலாவின் ஆதரவு எங்களுக்கு உண்டு” எனத் தெரிவித்தார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\n“கொங்கின் சங்க நாதம் கோட்டையில் முழங்கட்டும்” – நட்சத்திர தொகுதியாக மாறிய கோவை தெற்கு\nமாதம் ரூ4500 முதலீடு… கோடியில் ரிட்டன்\nகொடைக்கானலில் 3 நாள் ஸ்டாலின் முகாம்: குடும்பத்தினருடன் தனி விமானத்தில் பயணம்\nநடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி\nதடுப்பூசி, ஊரடங்கு : இங்கிலாந்தை போன்று செயல்பட மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்\nTamil News Today Live : கொரோனாவை கட்டுப்படுத்த ராஜீவ் ரஞ்சன் தீவிர ஆலோசனை\n2021-ம் ஆண்டின் ஜியோவின் முழுமையான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்\nகொரோனா முன்னெச்சரிக்கை : மீண்டும் ஆன்லைன் விசாரணைக்கு தயாராகும் உயர் நீதிமன்றம்\nஞாபக சக்தி, மன அழுத்தம் குறைப்பு… தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த உணவுகள் முக்கியம்\nBank News: செம்ம ஸ்கீம்… இவங்க அக்கவுண்டில் பணமே இல்லைனாலும் ரூ3 லட்சம் வரை எடுக்கலாம்\n100 கிராம் பலாவில் 80 கிராம் எனர்ஜி: பயன்படுத்துவது எப்படி\nமாதம் ரூ4500 முதலீடு… கோடியில் ரிட்டன்\nஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய ‘பிரட் லீ’- என்ன அழகா முடி வெட்டுகிறார் பாருங்களேன்….\nஅமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்: டாப் லிஸ்டில் அஸ்வின், ரிஷப்; நடராஜனுக்கு இடமில்லை\nதேர்தல் முடிவுகள் தாமதம் ஆவதால் மாநில அரசுகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்\nஅட, இப்படி ஒரு சாதனை… எடப்பாடி, பன்னீர், ஸ்டாலினை பின்னுக்கு தள்ளிய சீமான்\n70 தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாது; கொரோனா தொற்றுக்கு அவர்களே காரணம் – மமதா\n‘மிஸ்’ ஆன சமூக இடைவெளி: தேர்தல் களத்தில் அத்தனை ‘கட்சி’களையும் வீழ்த்திய கொரோனா\nஅறிவாலயத்தை காலி செய்த ஐபேக்: விடைபெற்றார் பிரசாந்த் கிஷோர்\nபாஜகவின் மிரட்டல் உத்திகளால் பணிய வைக்க முடியாது: மமதா பானர்ஜி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/do-not-lecture-us-on-patience-we-have-given-you-long-rope-judges-bench-tells-govt-mut-393101.html", "date_download": "2021-04-16T08:30:30Z", "digest": "sha1:Q3W54E5WOEMP4GQATTSS2J242BE7KUNB", "length": 13058, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "பொறுமை பற்றி எங்களுக்கு லெக்சர் கொடுக்க வேண்டாம்: வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம், Do not lecture us on Patience we have given you long rope: Judges Bench tells Govt– News18 Tamil", "raw_content": "\nபொறுமை பற்றி எங்களுக்கு லெக்சர் கொடுக்க வேண்டாம்: வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nபோராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் மீதான விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசை கண்டித்ததுடன், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நீதிபதிகள் குழுவை நியமிக்க உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில், மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு இந்த விஷயத்தைக் கையாண்ட விதமும் பேச்சு வார்த்தைகள் சென்ற விதமும் தங்களுக்கு மிகவும் ஏமாற்றமளிப்பதாக தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு திட்டவட்டமாக தெரிவித்தது.\nஅட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் நீதிமன்றம் பொறுமை காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார், ஆனால் நீதிபதிகள் அமர்வு, “உங்களுக்கு நிறைய கால அவகாசம் கொடுத்தாகி விட்டது மிஸ்டர் அட்டர்னி ஜெனரல் எங்களுக்கு பொறுமை பற்றி சொற்பொழிவு ஆற்றாதீர்கள்.\nநீங்கள் பிரச்சனையின் அங்கமா, அல்லது தீர்வின் அங்கமா என்பது எங்களுக்குப் புரியவில்லை. நீங்கள் திறம்பட செயல்படுவதாக நாங்கள் நம்பவில்லை.\nசொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அரசு பற்றியும் விவசாயிகள் பிரச்சனையை அரசு கையாளும் விதம் பற்றியும் ‘உச்ச நீதிமன்றம் கடுமையான கருத்துகளை தெரிவிக்கிறது’ என்றார்.\nஅதற்கு நீதிபதிகள் அமர்வு, “தீங்கற்ற விதத்தில் உண்மையை எங்களால் இப்படித்தான் கூற முடியும்” என்றனர்.\nமேலும் போராட்டங்கள் வன்முறையாக மாறுவது குறித்த சாத்தியங்கள் பற்றி அமர்வு கூறும்போது, “யாருடைய ரத்தக்கறையும் எங்கள் கைகளில் படிவதை நாங்கள் ஏற்கவில்லை” என்றது.\nஎங்கள் உத்தரவில் எந்த விவசாய நிலமும் அபகரிக்கப்படாது என்று சொல்ல முடியும் என்றார் தலைமை நீதிபதி போப்டே.\nவழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா கூறும்போது, பேச்சுவார்த்தை, விவாதங்களுக்கு நிறைய பேர் வந்தனர் ஆனால் பிரதமர் விவசாயிகளைச் சந்திக்க வரவில்லை என்றார்.\nஅதற்கு நீதிபதிகள், ‘பிரதமர் வர வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட முடியாது’ என்றார்.\nசீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nதலைமுடி கெரடின் செய்து கொள்வது நல்லதா..\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃப்ரீனா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..\nமருத்துவ குழுவுடன் தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை...\nநடிகர் விவேக் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பி.எஸ்\nசீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஅமலாக்கத்துறையினர் மீது கேரள காவல்துறை பதிவு செய்த வழக்குகள் ரத்து\nமீண்டும் வீடியோ கான்ப்ரென்ஸ் மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும்\nபொறுமை பற்றி எங்களுக்கு லெக்சர் கொடுக்க வேண்டாம்: வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு: அமலாக்கத்துறையினர் மீது கேரள காவல்துறை பதிவு செய்த வழக்குகள் ரத்து\nஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரிப்பு - 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு\n10 மாவட்டங்களில் மாலை 6 மணி முதல் 5 வரை ஊரடங்கு - கொரோனா முன்னெச்சரிக்கையாக ஒடிஷா அரசு நடவடிக்கை\nசிட்டி பேங்க் வெளியேறுவதாக அறிவிப்பு - ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு\nபுதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவ குழுவுடன் தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை...\nநடிகர் விவேக் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்\nReshma Pasupuleti : சன் டிவி சீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு: அமலாக்கத்துறையினர் மீது கேரள காவல்துறை பதிவு செய்த வழக்குகள் ரத்து\nமீண்டும் வீடியோ கான்ப்ரென்ஸ் மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் - சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AE%95%E0%AE%95%E0%AE%B1%E0%AE%A4/", "date_download": "2021-04-16T07:49:27Z", "digest": "sha1:W2BPO76ABQHCXCWHHOGF3KL7Y5DGC6QF", "length": 9983, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கி சுடும் சிறை நிலைமைகள், பயங்கரவாத நிலைக்கு சட்டரீதியான சவாலைத் தொடங்குகிறது\nவெல்லிங்டன்: 2019 ஆம் ஆண்டில் நியூசிலாந்தில் 51 பேரைக் கொன்ற வெகுஜன துப்பாக்கி சுடும் வீரர் தனது சிறை நிலைமைகளையும், “பயங்கரவாத அமைப்பு” என்ற அவரது நிலையையும்\nஅரசு Remdesivir விற்பனையை கண்காணிக்கத் தொடங்குகிறது\nCOVID-19 சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்றான ரெம்டெசிவிர் ஊசி விற்பனை மற்றும் கிடைப்பதை தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை கண்காணித்து வருகிறது. கறுப்பு மார்க்கெட்டிங் அல்லது ரெம்ட்சிவீரின்\nஜப்பான் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது கோவிட் -19 அலை தறிகளாக தடுப்பூசி போடத் தொடங்குகிறது\nஜப்பான் திங்களன்று கோவிட் -19 தடுப்பூசிகளைத் தொடங்கியது, இறக்குமதி செய்யப்பட்ட அளவுகள் இன்னும் குறைவாகவே உள்ளன, மேலும் நான்காவது அலை நோய்த்தொற்றைத் தடுக்க வாய்ப்பில்லை. ஃபைசர் இன்க்\nஈரான் அணுசக்தி ஒப்பந்த மீறலில் மேம்பட்ட மையவிலக்குகளைத் தொடங்குகிறது\nஒப்பந்தத்தை மீட்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, சிக்கலான 2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் தனது முயற்சிகளை மீறும் வகையில் மேம்பட்ட யுரேனியம் செறிவூட்டல்\nஈரான் அணுசக்தி ஒப்பந்த மீறலில் மேம்பட்ட மையவிலக்குகளைத் தொடங்குகிறது\nதெஹ்ரான்: ஒப்பந்தத்தை மீட்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, சிக்கலான 2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் தனது முயற்சிகளை மீறும் வகைய���ல் மேம்பட்ட யுரேனியம்\nஈரான் புதிய அணுசக்தி ஒப்பந்த மீறலில் மேம்பட்ட மையவிலக்குகளைத் தொடங்குகிறது\nயுரேனியத்தை விரைவாக வளப்படுத்தும் மேம்பட்ட மையவிலக்குகளைத் தொடங்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது (பிரதிநிதி) தெஹ்ரான், ஈரான்: சிக்கலான 2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் யுரேனியத்தை விரைவாக வளப்படுத்தும் மேம்பட்ட\nமாடர்னா, ஃபைசர் தடுப்பூசிகளில் ஒவ்வாமை எதிர்வினை ஆபத்து குறித்து அமெரிக்கா ஆய்வு தொடங்குகிறது\nமாடர்னா, ஃபைசர் தடுப்பூசிகளில் ஒவ்வாமை எதிர்வினை ஆபத்து குறித்து அமெரிக்கா ஆய்வு தொடங்குகிறது மாடர்னா இன்க் மற்றும் ஃபைசர் இன்க் தயாரித்த COVID-19 தடுப்பூசிகளுக்கு ஒவ்வாமை எதிர்விளைவுகளைக்\nஅஸ்ட்ராஜெனெகா ஆய்வு செய்தபடி இங்கிலாந்து மாடர்னா கோவிட் -19 ஜாப்களைத் தொடங்குகிறது\nலண்டன்: யுனைடெட் கிங்டம் புதன்கிழமை (ஏப்ரல் 7) தனது மூன்றாவது கோவிட் -19 தடுப்பூசியை, அமெரிக்க நிறுவனமான மாடர்னாவிலிருந்து வெளியிடத் தொடங்கியது, நாட்டின் முக்கிய சப்ளையரான அஸ்ட்ராஜெனெகாவிடம்\nஅஸ்ட்ராஜெனெகா ஆய்வு செய்யப்பட்டபடி யுகே மாடர்னா ஜாப்ஸைத் தொடங்குகிறது\nவேல்ஸில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரண்டு-நிலை மாடர்னா தடுப்பூசியின் முதல் ஜப்கள் செலுத்தப்பட்டன. லண்டன், யுனைடெட் கிங்டம்: பிரிட்டன் புதன்கிழமை தனது மூன்றாவது கொரோனா வைரஸ் தடுப்பூசியை\nநோவாவாக்ஸ் மருந்துப்போலி பங்கேற்பாளர்களுக்கு சோதனைகளில் COVID-19 தடுப்பூசி பெற அனுமதிக்கத் தொடங்குகிறது\nமேரிலாந்து: நோவாவாக்ஸ் திங்களன்று (ஏப்ரல் 5) தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கோவிட் -19 தடுப்பூசி சோதனைகளில் பங்கேற்பவர்கள் இப்போது கூடுதல் காட்சிகளைப் பெறலாம், மருந்துப்போலி\nசிஐஏ இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் கூறுகையில், சீனா 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய புவிசார் அரசியல் சோதனை ஒன்றை முன்வைக்கிறது\nதினமும் நோய்வாய்ப்படும் காதலி, வலிமையான மனிதனை விரும்புவதால், குடல் அழற்சியுடன் காதலனிடம் ‘பரிதாபகரமான தோற்றத்தை உருவாக்க வேண்டாம்’ என்று கூறுகிறார்\nஇண்டியானாபோலிஸில் உள்ள ஃபெடெக்ஸ் தளத்தில் வெகுஜன துப்பாக்கிச் சூடு, துப்பாக்கிதாரி இறந்தவர்: பொலிஸ்\nவோல் ஸ்ட்ரீட்டை அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ந்து வருவதால் வங்கி தலைமை நிர்வாக அதிகாரிகள் சாட்சியமளிக்க உள்ளனர்\nஃபோக்டா 14 நாள் தீவிர பூட்டுதலை பரிந்துரைக்கிறது, தடுப்பூசிக்கான வயது கட்டுப்பாடுகளை குறைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU4NzA4MA==/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%7C-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-03,-2021", "date_download": "2021-04-16T07:06:56Z", "digest": "sha1:JHABR7DEZYDREPTDXMJUC62OWQFQRENA", "length": 7534, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "மன்னிப்பு கேட்டார் ஸ்டைன் | மார்ச் 03, 2021", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nமன்னிப்பு கேட்டார் ஸ்டைன் | மார்ச் 03, 2021\nகராச்சி: ஐ.பி.எல்., தொடர் குறித்து தவறாக தெரிவித்த கருத்துக்கு ஸ்டைன் மன்னிப்பு கேட்டுள்ளார்.\nதென் ஆப்ரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டைன் 37. ஐ.பி.எல்., தொடரின்முதல் சீசனில்(2008)ரூ. 1.3 கோடிக்கு வாங்கப்பட்டார். பின் ஐதராபாத் அணி ரூ. 9.5 கோடி கொடுத்து வாங்கியது.2020ல் ரூ. 2 கோடிக்கு வாங்கிய பெங்களூரு அணிக்காக, 3 போட்டியில் 1 விக்கெட் மட்டும் வீழ்த்தினார்.\nசமீபத்தில் ஐ.பி.எல்., தொடரில் இருந்த விலகி பாகிஸ்தான் பிரிமியர் லீக்கில் (பி.பி.எல்.,) குவெட்டா அணிக்காக விளையாடுகிறார்.இவர் கூறுகையில்,‘ஐ.பி.எல்., தொடரில் பணம் கொட்டும், கிரிக்கெட் மறந்து விடும்,’ என்றார். தனது கருத்துக்கு ஸ்டைன் 37, மன்னிப்பு கேட்டுள்ளார்.\nஅவர் கூறுகையில்,‘‘ ஐ.பி.எல்., எனது வாழ்க்கையில் பல்வேறு ஆச்சரியங்களை குறைவில்லாமல் தந்தது. மற்றொரு லீக்குடன், ஐ.பி.எல்., தொடரை ஒப்பிட்டு அவமதிப்பது எனது நோக்கமல்ல. சமூக வலைதளங்கள் மாற்றி சொல்லிவிட்டன. எனது கருத்து யாரையாவது ‘அப்செட்’ செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,’’ என்றார்.\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு\nஆப்கானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்த அமெரிக்க படை முழுமையாக வாபஸ் : அதிபர் பைடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: நேட்டோ படைகளும் மூட்டை கட்டுகி��து\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..\nஇந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..\nமீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,424 க்கு விற்பனை..\nஇந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பான அளவை ஒட்டி இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nகர்நாடக மாநிலத்தில் 7 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு தொடரும்: முதல்வர் எடியூரப்பா பேட்டி\nநாட்டில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பு இல்லை: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nவாக்கு பெட்டிகள் உள்ள மையங்களில் நள்ளிரவில் லாரிகள் சென்றது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/321-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/content/?change_section=1", "date_download": "2021-04-16T08:54:49Z", "digest": "sha1:2FEI4QHGRZYRE5SVECWLD5RIKTHRNUVX", "length": 42042, "nlines": 256, "source_domain": "yarl.com", "title": "கிருபன்'s Content - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nயாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021\nகிருபன் replied to கிருபன்'s topic in யாழ் ஆடுகளம்\n8 ) ஏப்ரல் 16th, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை PBKS vs CSK 5 பேர் பஞ்சாப் கிங்ஸ் வெல்வதாகவும் 9 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்வதாகவும் கணித்துளனர். பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் கல்யாணி நந்தன் வாத்தியார் கிருபன் சென்னை சூப்பர் கிங்ஸ் சுவி குமாரசாமி வாதவூரான் அஹஸ்தியன் சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் பையன்26 நுணாவிலான் கறுப்பி இன்று யார் புள்ளிகள் எடுப்பார்கள்\nதேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்\nகிருபன் posted a topic in ��மிழகச் செய்திகள்\nதேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட் மின்னம்பலம் தேர்தல் முடிந்து சுமார் ஒரு மாத கால இடைவெளியில் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருக்கும் சுனில், அதிமுகவுக்காக எக்சிட் போல் ஆய்வுகளை நடத்தி வருகிறார். தேர்தல் முடிந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட கள விசாரணைகள் மூலம் முதற்கட்ட விவரங்களை அதிமுக தல\nதேர்தல் வாக்குறுதிகள் காற்றில் போகுமா\nகிருபன் posted a topic in நிகழ்வும் அகழ்வும்\nதேர்தல் வாக்குறுதிகள் காற்றில் போகுமா April 16, 2021 — எழுவான் வேலன் — தேர்தல் முடிந்து வெல்பவர்கள் வென்று பதவியை எடுப்பவர்கள் எடுத்ததன் பின் அவரவர் வேலைகளை அவரவர் பார்க்கத் தொடங்கி விட்டோம். இனி அடுத்த தேர்தலுக்கு பழைய கொப்பியை எடுத்து தூசி தட்டி அரசியல் பாட ஆரம்பித்து விடுவோம். கொஞ்சம் பேர் தங்களால் வென்றவருக்கு மீண்டும் கொடிபிடிப்போம் அல்லது ஆளை நம்பி ஏமாந்து விட்டோம் எனப் புலம்பி அடுத்தவரையோ அல்லது அடுத்த கட்சியையோ ஆதரிக்க ஆரம்பித்து விடுவோம். வேட்பாளர்களும் வாக்காளர்களின் மறதியை நம்பி அடுத்த தேர்தலிலும் சென்ற தேர்தலில் கூறப்பட்ட வாக்குறுதிகளை புதிய வடிவம்\n‘சோபியின் உலகம்’ – யொஸ்டையின் கார்டெர் – ஒரு பார்வை\nகிருபன் posted a topic in வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\n‘சோபியின் உலகம்’ – யொஸ்டையின் கார்டெர் – ஒரு பார்வை — அகரன் — தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மிகச்சிறந்த அவசியமான ஒரு நாவல். மொழிபெயர்ப்பு நூல்கள் பொதுவாகவே ஒரு பேயைக் கண்ட பயத்தைத் தருவதுண்டு. ஆனால் இந்நூல் ஒரு இனிமையான அனுபவம். தேனில் கலந்து வேப்பெண்ணை மருந்து குடிப்பதுபோல.. நாவல் வடிவில் 15 வயது தொட்டு வாழ்வின் கதவுவரையுள்ளவர்கள் வாசிக்கக்கூடிய ‘உலக தத்துவவியலின்’ மிக எளிய அறிமுகம். உலக அளவில் 50 மொழிகளிலே மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல் தத்துவ மாணவர்களுக்கான பாடத்திட்டம் போன்று கருதப்படுகிறது. (உனக்கெப்படித்தெரியும்\nகுருந்தூர் மலையில் இந்த��க்கள் வழிபட முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்போம் - சுமந்திரன்\nகிருபன் posted a topic in ஊர்ப் புதினம்\nகுருந்தூர் மலையில் இந்துக்கள் வழிபட முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்போம் - சுமந்திரன் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்புப் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தலமான குருந்தூர்மலையில், இந்து மக்கள் வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கொன்றினைத் தொடர்வது தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மற்றும் கரைதுறைப்பற்று பிரதே\nஐபிஎல் T20 2021 - செய்திகள்\nகிருபன் replied to கிருபன்'s topic in விளையாட்டுத் திடல்\nமில்லர் - மோரிஸின் அதிரடியால் ராஜஸ்தானிடம் வீழ்ந்தது டெல்லி மில்லர் மற்றும் கிறிஸ் மோரிஸின் அதிரடி ஆட்டத்தினால் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ரோயல்ஸ். 14 ஆவது ஐ.பி.எல். தொடரின் 7 ஆவது லீக் ஆட்டம் நேற்றிரவு மும்பையில் ரிஷாத் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முன்னணி வீரர்களான பிரித்வி ஷா (2), ஷிகர் தவான் (9), ரகானே (8) ஆ\nசைபர் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா\nகிருபன் replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு\nபொருளாதாரத் தடைகளுடன் ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றுகிறது அமெரிக்கா 10 ரஷ்ய இராஜதந்திரிகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவதாகவும், பல நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பதாகவும் அமெரிக்க ஜானதிபதி ஜோ பைடன் நிர்வாகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. அத்துடன் கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தலையிடுவதற்கும் கூட்டாட்சி அமைப்புகளை ஹேக்கிங் செய்வதற்கும் ரஷ்யா பொறுப்புக் கூற வேண்���ும் என்றும் பைடன் நிர்வாகம் கூறியுள்ளது. அமெரிக்க ஜனநாயகத்தின் மையப்பகுதியைக் குறைப்பதாகக் கூறும் செயல்களுக்காக ரஷ்யாவைத் தண்டிப்பதற்கும், மொஸ்கோ மீது பொருளாதார செலவுகளைத் திணிப்பதன\nமாகாண சபை முறைமை ஒரு தீர்வல்ல, ஆனால் அதனை ஒழிக்க இடமளிக்க மாட்டோம்: கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரன்\nகிருபன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்\nவடக்கு, கிழக்கு இணைந்த ஒரு ஆட்சியாக மலர வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு மாகாண சபை முறைமையை ஒழிப்பதற்கு நாங்கள் இடம் கொடுக்கமாட்டோம். ஆனால், வெறுமனே இருக்கின்ற மாகாண சபை முறை எங்கள் பிரச்சினைக்குத் தீர்வு என்றும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். மாகாண சபை முறைமை இருக்க வேண்டும். அது முழு அதிகாரங்களைப் பெற்றதாக ஒரு சமஷ்டி கட்டமைப்பில் – வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு ஆட்சியாக மலர வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். அல்வாய் கிழக்கு, இலகடியில் உள்ள இலங்கைத் தமிழர\nதேசியத் தலைவர் கரங்களால் கைத்துப்பாக்கி பரிசாக பெற்றவர் -லெப் கேணல் கருணா..\nகிருபன் posted a topic in மாவீரர் நினைவு\nதேசியத் தலைவர் கரங்களால் கைத்துப்பாக்கி பரிசாக பெற்றவர் -லெப் கேணல் கருணா.. லெப் கேணல் கருணா நாகேந்திரம் நாகசுதாகர். வீரச்சாவு. 15.04.2009 சம்பவம்..புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான நேரடி மோதலின் போது. இரண்டாம் கட்ட ஈழப் போரின் இலங்கை இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கெதிராக போராடினால்த் தான் தீர்வு என புறப்பட்டவர்களுள் ஒருவனாக கருணாவும் விடுதலைப் புலிகளில் தன்னையும் இணைத்துக் கொண்டு கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆயுதப்பயிற்சியை முடித்துக் கொண்ட கருணா மேலதிக பயிற்சிகள் ம\nயாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021\nகிருபன் replied to கிருபன்'s topic in யாழ் ஆடுகளம்\nகிரிக்கெட் அனுபவம் முக்கியம் என்றால் @Eppothum Thamizhanஅல்லோ எல்லோருக்கும் முன்னால் நிற்பார் குருடன் பெண்டிலுக்கு அடிச்ச கணக்காத்தன் உங்கள் கணிப்பு\n - சித்திரைப் புத்தாண்டில் சம்பந்தன்.\nகிருபன் replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்\nஅரசியலில் தமிழ் பெண்கள் ஈடுபட முயல்வது எவ்வளவு கஷ்டம் என்பதை கடந்த பொதுத்தேர்தலில் பார்த்தோமே. சமூகவலைத் தளங்களில் யாரும் யாரையும் சேறடிக்கலாம் என்ற நிலை இருக்கும்போது, பெண்களின் நிலை இன்னும் பரிதாபம்தான். ஆண்களின் மூக்கையோ, தொந்தியையோ, வழுக்கையையோ யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் பெண் என்றால், போடும் உடுப்பு, கையில் வைத்திருக்கும் ஹாண்ட்பாக், மேக்கப், பக்கத்தில் நிற்பவர் என்று எல்லாவற்றிலும் கவனம் வந்துசேரும். அம்பிகா அன்ரி இது எல்லாத்தையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் எதிர்காலத்தில் நல்ல தலைவராகவும் வரலாம்\nயாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021\nகிருபன் replied to கிருபன்'s topic in யாழ் ஆடுகளம்\n ஆள் உங்களின் முதுகுப் பக்காதால கழுத்தில காலை வைச்சு மேலே தாவிவிடுவார் அதுக்கு முன்னர் நீங்கள் மேலே இருக்கிறவரின் காதைப் பிடிச்சு மேலே வாற வழியைப் பாருங்கோ அதுக்கு முன்னர் நீங்கள் மேலே இருக்கிறவரின் காதைப் பிடிச்சு மேலே வாற வழியைப் பாருங்கோ 56 போட்டி முடிந்த பின்னர் முதலாவதாக நிற்பவர் போட்டி முடிவில முதலாவதாக வருவதும் கஷ்டம் 56 போட்டி முடிந்த பின்னர் முதலாவதாக நிற்பவர் போட்டி முடிவில முதலாவதாக வருவதும் கஷ்டம் கிறீஸ் கம்பத்தில் ஏறின கதையாகத்தான் இருக்கும்\n“இரத்தத்தின் கதை”- போர்க்கால அனுபவக்குறிப்புகள்\nகிருபன் replied to கிருபன்'s topic in எங்கள் மண்\nஇரத்தத்தின் கதை-கூடுதல் பொறுப்பினைக் கோருகிறது- சுகன்யா ஞானசூரி என் இரத்தத்தின் இரத்தங்களே எனும் பெண் சிங்கத்தின் கணீர் குரலில் எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு. அதனைக் கேட்கும் போதெல்லாம் மனதுக்குள் ஒரு சிலிர்ப்பு. மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்றபோது அது தன் முடிவுரையை எழுதிக்கொண்டது. மூர்க்கத்தின் உச்சத்தில் இரத்தம் பார்க்காமல் விடமாட்டேன் என்பார்கள் அதை பார்த்ததும் அத்தனையும் அடங்கிவிடும் இல்லையா அரசர் காலம் முதல் இன்றைய நவீன யுகத்திலும் இந்த இரத்தம் பார்த்தல் என்பது தொடரவே செய்கிறது. இது ஆதியில் மனிதன் வேட்டைச் சமூகமாக உருவாகிய போதிருந்தே தொற்றிப் படர்ந்து வருகி\nயாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021\nகிருபன் replied to கிருபன்'s topic in யாழ் ஆடுகளம்\nயார் வென்றால் என்ன, தோற்றால் என்ன ஆசை ஆசையாய் கிரிக்கெட் போட்டியில் முதலாவதாக கலந்துகொண்ட ஈழப்பிரியன் ஐயா கீழேயே தொங்குவதுதான் எனது கவலை\n சீரியஸாக எடுக்காமல்... சிரிக்க மட்டும்.\nகிருபன் replied to தமிழ் சிறி's topic in சிரிப்போம் சிறப்போம்\nஆருடம் சொல்லும் சாத்திரிகளின் வீடியோக்களை பார்க்கும் அளவுக்கு வேலையில்லாமல் நான் இல்லை. வேலையில்லாவிட்டாலும் இப்படியான குப்பைகளை பார்க்கப்போவதில்லை. ஆக்கப் பொறுத்தவள் ஆறப் பொறுக்காதமாதிரி இருக்கு கதை.. மே 2 அன்று யாருக்கு தங்கமுட்டைகள், யாருக்கு கோழி முட்டைகள் கிடைக்கும் என்று தெரியும்தானே. ஆனால் 234 கூழ்முட்டைகள் வீ டம்ளருக்குள் இருக்கும்\nயாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021\nகிருபன் replied to கிருபன்'s topic in யாழ் ஆடுகளம்\nடெல்லி கேப்பிட்டல்ஸ் ஒரு கட்டத்தில் 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, மீண்டு வந்து 8 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறி 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்து தோற்கும் என்றே நினைத்தபோது கிறிஸ் மொறிஸ் நிதானத்தை இழக்காமல் ஆடி வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 சுவி 8 2\nகிருபன் replied to Nathamuni's topic in தமிழகச் செய்திகள்\nமுன்னர் பொறுமையில்லாமல் இருந்தார், வெறுப்பு கலந்த குரலில் பேசியிருப்பார். வன்முறையையும் ஆதரித்திருப்பார். அதற்கெல்லாம் நியாயங்கள் இருந்தனதான். இப்போது நிதானமான அரசியல்வாதியாக உருவாகியிருக்கிறார்.. அண்மைய அரக்கோணம் இரட்டைக்கொலையிலும் நிதானப்போக்கையே கடைப்பிடித்தார். படுகொலைகளைச் செய்த சாதிவெறியர்கள் மற்றும் மணல் திருடர்களை உடனடியாகக் கைதுசெய்ய போராட்டங்களை முன்னெடுத்தபோதும் பெரும் வன்முறையாக மாறாமல் இருப்பதற்கும் வேலை செய்தார் என்றுதான் நினைக்கின்றேன்.\nகிருபன் replied to Nathamuni's topic in தமிழகச் செய்திகள்\nதமிழக தலைவர்களில் தற்போது உருப்படியானவர் திருமாதான். ஆனால் அவர் ஒருபோதும் முதலமைச்சராக வரமுடியாது.\nயாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021\nகிருபன் replied to கிருபன்'s topic in யாழ் ஆடுகளம்\n7) ஏப்ரல் 15th, 2021, வியாழன், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை RR vs DC 3 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் வெல்வதாகவும் 11 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெல்வதாகவும் கணித்துளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் சுவி அஹஸ்தியன் நந்தன் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஈழப்பிரியன் குமாரசாமி வாதவூரான் கல்யாணி சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் வாத்தியார் கிருபன் பையன்26 நுணாவிலான் கறுப்பி இன்று யார் புள்ளிகள் எடுப்பார்கள்\nஐபிஎல் T20 2021 - செய்திகள்\nகிருபன் replied to கிருபன்'s topic in விளையாட்டுத் திடல்\nஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூரு திரில் வெற்றி ஐ.பி.எல். தொடரில் ஐதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி ஆறு ஓட்டங்களினால் திரில் வெற்றி பெற்றுள்ளது. 14 ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆறாவது லீக் ஆட்டத்தில் டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. போட்டியில் ஐதராபாத் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பை தேர்வுசெய்ய, பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரரர்களாக அணித் தலைவர் விராட்கோலி, தேவ்த\nவரலாற்றை திரிபுபடுத்த முனையும் முன்னாள் ஆயுதக்குழு உறுப்பினர்கள்\nகிருபன் posted a topic in எங்கள் மண்\nவரலாற்றை திரிபுபடுத்த முனையும் முன்னாள் ஆயுதக்குழு உறுப்பினர்கள் அஞ்ஞானி ஒவ்வொரு இளைஞனும் தங்கள் போராட்டப் பங்களிப்பை வழங்க ஓவ்வொரு இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். தங்கள் தங்கள் இயக்கத்தினுள் என்ன நடந்தது என்பதை மறந்து புலிகளே மோசமானவர்கள் என நிறுவ முன்னாள் புளொட் மற்றும் ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் தலைகீழாக முயன்று வருகின்றனர். அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு வரலாறு தெரியாது தானே என்ற நம்பிக்கையில் தான் தங்கள் நடவடிக்கையில் இவர்கள் தீவிரமாக உள்ளனர். கடந்த 10 திகதி வெருகல் படுகொலை நினைவு நாள் என்ற பெயரில் சமூக அமைப்புகள் அதனை நடத்துவதாக விளம்பரப்படுத்தப்பட்டது. முதலில\nமணிவண்ணன் ஏன் கைது செய்யப்பட்டார் ஏன் விடுவிக்கப்பட்டார்\nகிருபன் posted a topic in நிகழ்வும் அகழ்வும்\nமணிவண்ணன் ஏன் கைது செய்யப்பட்டார் ஏன் விடுவிக்கப்பட்டார் - நிலாந்தன் நிலாந்தன் “அனந்தி தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டபோது ராணுவம் அவரது வீட்டில் தாக்குதல் நடத்தியது ஞாபகம் வருகி��து……” இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பவர் டாண் டிவியின் அதிபர் குகநாதன். முக்கியமான அரசியல் விவகாரங்களின்போது கொடுப்புக்குள் சிரித்தபடி அவர் இவ்வாறு தெரிவிக்கும் பூடகமான கருத்துக்களில் பல அர்த்தங்கள் மறைந்திருப்பதுண்டு. மேற்கண்டவாறு அவர் பதிவிட்டது மணிவண்ணன் கைது செய்யப்பட்ட அன்று. இதன் மூலம் அவர் என்ன கூற வருகிறார் மணிவண்ணனை கைது செய்ததன்மூலம் இலங்கை அரசாங்கம் அவருடைய\nகேணல் கீதன் மாஸ்ரர் அவர்களின் 12ம் ஆண்டு நினைவில் - கீதனுடன் ஒரு உரையாடல் .\nகிருபன் posted a topic in மாவீரர் நினைவு\nகேணல் கீதன் மாஸ்ரர் அவர்களின் 12ம் ஆண்டு நினைவில் - கீதனுடன் ஒரு உரையாடல் . கேணல் கீதன் மாஸ்டர் இந்த இடத்தில் இந்த போராளியைப் பற்றி கூறியே ஆகவேண்டும். எத்தனையோ வசதி வாய்ப்புக்கள் இருந்தும் தனது குடும்பம் வெளிநாட்டில் வசித்தாலும் தமிழீழ விடுதலையை தன் உயிர் மூச்சாக நினைத்து பீசிங் எனப்படும் முட்டு வருத்தத்தின் மத்தியிலும் தலைவனையும் சக போராளிகளையும் உயிராக நேசித்த உன்னதமான போராளி கேணல் கீதன் தன் ஏலாத உடல் நிலையிலும் தலைவரின் எண்ணங்களுக்கு 100% செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்று தானும் கால நேரம் பாராமல் செயல்பட்டு தன் சக போராளிகளையும் செயற்பட வைத்த அரிய செயல்பாட்டாளன். லெப்.கேணல் ராஜன் கல்வ\nதமிழர் அரசியல் எதை நோக்கி\nகிருபன் posted a topic in அரசியல் அலசல்\nதமிழர் அரசியல் எதை நோக்கி - யதீந்திரா திருவிழா முடிவுற்றதும் அடியார்கள் காலாற ஓய்வெடுப்பதற்கும், தமிழர் அரசியலுக்கும் ஏதாவது தொடர்பிருக்கின்றதா - யதீந்திரா திருவிழா முடிவுற்றதும் அடியார்கள் காலாற ஓய்வெடுப்பதற்கும், தமிழர் அரசியலுக்கும் ஏதாவது தொடர்பிருக்கின்றதா நிச்சயம் இருக்கின்றது. ஜெனிவா திருவிழா முடிந்துவிட்டது. கடந்த சில மாதங்களாக தமிழர் அரசியலானது, களத்திலும் புலத்திலும் கடும் பரபரப்பாக இருந்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஜெனிவா பற்றிய பேச்சுக்கள்தான். முதலில் பூச்சிய வரைபு சரியா – தவறா என்பதில் ஆரம்பித்த ஜெனிவா திருவிழா, இறுதியில் இந்தியா முதுகில் குத்திவிட்டது – தமிழர்கள் மீளவும் ஏமாற்றப்பட்டுவிட்டனர் – என்றவாறான விவாதங்களுடன் முற்றுப்பெற்றது. எப்போத\nமாகாண சபை முறைமை ஒரு தீர்வல்ல, ஆனால் அதனை ஒழிக்க இடமளிக்க மாட��டோம்: கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரன்\nகிருபன் posted a topic in ஊர்ப் புதினம்\nமாகாண சபை முறைமை ஒரு தீர்வல்ல, ஆனால் அதனை ஒழிக்க இடமளிக்க மாட்டோம்: கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரன் மாகாண சபை முறைமையை ஒழிப்பதற்கு இடம் கொடுக்க போவதில்லை என்றும் அதேவேளை, வெறுமனே இருக்கின்ற மாகாண சபை முறையை தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்று ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். மாகாண சபை முறைமை இருக்க வேண்டும் என்றும் ஆனால் அது முழு அதிகாரங்களைப் பெற்றதாக ஒரு சமஷ்டி கட்டமைப்பில் – வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு ஆட்சியாக மலர வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்றும் அவர் தெ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2021-04-16T09:10:47Z", "digest": "sha1:VHL3BYDI2ZTZHWB2AWF2HYXG6WEOPNDE", "length": 9336, "nlines": 144, "source_domain": "urany.com", "title": "சிரமதானம் 2 – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / செய்திகள் / சிரமதானம் / சிரமதானம் 2\nஇன்று ஊறணியில் சிறப்பான முறையில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.காலை 8.00 மணிக்கு ஆரம்பமான சிரமதானம் பிற்பகல் 6.00 மணி வரை இடம் பெற்றது.\nஇன்றைய சிரமதானத்தில் பயன்படுத்தப்பட்ட பைக்கோ இயந்திரத்தின் செலவான 25 ஆயிரம் ரூபாவை லண்டனிலுள்ள இன்பன் -ஆனந்தி குடும்பத்தினர் அன்பளிப்பாக வழங்கினர். மற்றும் இன்றைய மதிய உணவிற்கான செலவை மிக்கேல்பிள்ளை வாசமலர் அவர்கள் உவந்தளித்தார். இப்பெருந்தகைகளுக்கு ஆலய நிர்வாகம் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட எமது அருட்தந்தை அவர்கள்- எதிர்வரும் பெரிய வியாழன், பெரிய வெள்ளி, திருவிழிப்பு சனி ஆகிய தினங்களில் ஊறணியில் திருப்பலி இடம் பெறுமென அறிவித்தார். நேர விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.\nஎதிர்வரும் 25 ஆம் திகதி குருத்தோலை ஞாயிற்றுத் திருப்பலி காலை 9.00 மணிக்கு சிலுவைப்பாதையுடன் ஆரம்பித்து நடைபெறும் என்பது யாவரும் அறிந்ததே.\nஎமது முன்னைய கோரிக்கைக்கு அமைவாக சாந்தா டானியேல் அவர்கள் சிவப்பு நிற பூசை உடை��்காக 20 ஆயிரம் ரூபாவை உடனடியாகவே அனுப்பி வைத்துள்ளார். இப்பெரியாருக்கும் எமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் அன்போடு தெரிவித்து நிற்கின்றோம்.\nNext ஊறணியில் எமது அருட்தந்தை\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nஅலிபாபாவுக்கு அபராதம்: மற்ற ஐ,டி நிறுவனங்களுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கையா\nIPL 2021 DC vs RR: 16.25 கோடி மோரிஸும், அந்த நான்கு சிக்ஸர்களும் - டெல்லிக்கு அதிர்ச்சி தந்த ராஜஸ்தான்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/category/director%20r.kannan", "date_download": "2021-04-16T09:13:52Z", "digest": "sha1:ZZDIXDC6TZ4F3IQZRP6GNJST5EZSESG3", "length": 3078, "nlines": 49, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nநடிகை யாஷிகா ஆனந்த் (2 Views)\nDuckDuckGo | கூகுள் தேடுதலுக்கு மாற்று (2 Views)\nவங்கச் சிறப்பிதழ்: அறிமுகம் (2 Views)\nEnglish ஆங்கிலம்தான். ஆனால் Facebook முகநூல் இல்லை - ஒலிபெயர்ப்பு ஓர் அறிமுகம் (2 Views)\nதமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் \nசமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இந்தியாவெங்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பிய மலையாள\nதமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் \nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-04-16T09:24:42Z", "digest": "sha1:YLPU6XO2QABEYZLL4IYOSGS37DB67GFC", "length": 5503, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஆனந்த தாண்டவம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ஆனந்த தாண்டவம் (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇக் கட்டுரையின் நடையும் வடிவமும் கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமானது அல்ல. தயவு செய்து உரிய முறையில் இதனைத் திருத்தவும். மயூரநாதன் 18:40, 8 ஜூன் 2010 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 12:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai-elantra/car-price-in-idukki.htm", "date_download": "2021-04-16T08:57:30Z", "digest": "sha1:AAKX7RUPR47SAUIVZYY3W3GDCNZS6SWM", "length": 23437, "nlines": 429, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹூண்டாய் எலென்ட்ரா 2021 இடுக்கி விலை: எலென்ட்ரா காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் எலென்ட்ரா\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்எலென்ட்ராroad price இடுக்கி ஒன\nஹோண்டா சிட்டி 4th generation\nஇடுக்கி சாலை விலைக்கு ஹூண்டாய் எலென்ட்ரா\nமூவாற்றுபுழா இல் **ஹூண்டாய் எலென்ட்ரா price is not available in இடுக்கி, currently showing இன் விலை\nசிஆர்டிஐ எஸ்எக்ஸ்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.23,14,390*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.26,10,505*அறிக்கை தவறானது விலை\nவிடிவிடி எஸ்.எக்ஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.22,09,067*அறிக்கை தவறானது விலை\nவிடிவிடி எஸ்.எக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(பேஸ் மாடல்)Rs.22.09 லட்சம்*\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.23,35,055*அறிக்கை தவறானது விலை\nவற்வற ஸ்ஸ் அட்(பெட்ரோல்)Rs.23.35 லட்சம��*\nவற்வற ஸ்ஸ் விருப்பம் அட்(பெட்ரோல்) (top model)\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.24,88,468*அறிக்கை தவறானது விலை\nவற்வற ஸ்ஸ் விருப்பம் அட்(பெட்ரோல்)(top model)Rs.24.88 லட்சம்*\nசிஆர்டிஐ எஸ்எக்ஸ்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.23,14,390*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.26,10,505*அறிக்கை தவறானது விலை\nவிடிவிடி எஸ்.எக்ஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.22,09,067*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.23,35,055*அறிக்கை தவறானது விலை\nவற்வற ஸ்ஸ் அட்(பெட்ரோல்)Rs.23.35 லட்சம்*\nவற்வற ஸ்ஸ் விருப்பம் அட்(பெட்ரோல்) (top model)\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.24,88,468*அறிக்கை தவறானது விலை\nவற்வற ஸ்ஸ் விருப்பம் அட்(பெட்ரோல்)(top model)Rs.24.88 லட்சம்*\nஹூண்டாய் எலென்ட்ரா விலை இடுக்கி ஆரம்பிப்பது Rs. 17.95 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் எலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் எலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ் option ஏடி உடன் விலை Rs. 21.24 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் எலென்ட்ரா ஷோரூம் இடுக்கி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வெர்னா விலை இடுக்கி Rs. 9.17 லட்சம் மற்றும் ஸ்கோடா ஆக்டிவா விலை இடுக்கி தொடங்கி Rs. 35.99 லட்சம்.தொடங்கி\nஎலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ் option ஏடி Rs. 26.10 லட்சம்*\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் Rs. 22.09 லட்சம்*\nஎலென்ட்ரா வற்வற ஸ்ஸ் விருப்பம் அட் Rs. 24.88 லட்சம்*\nஎலென்ட்ரா வற்வற ஸ்ஸ் அட் Rs. 23.35 லட்சம்*\nஎலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ் Rs. 23.14 லட்சம்*\nஎலென்ட்ரா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஇடுக்கி இல் வெர்னா இன் விலை\nஇடுக்கி இல் ஆக்டிவா இன் விலை\nஹோண்டா சிட்டி 4th generation\nஇடுக்கி இல் City 4th Generation இன் விலை\ncity 4th generation போட்டியாக எலென்ட்ரா\nஇடுக்கி இல் க்ரிட்டா இன் விலை\nஇடுக்கி இல் டுக்ஸன் இன் விலை\nஇடுக்கி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எலென்ட்ரா mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 0 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 0 1\nடீசல் மேனுவல் Rs. 0 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 0 2\nடீசல் மேனுவல் Rs. 0 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 0 3\nடீசல் மேனுவல் Rs. 7,587 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,721 4\nடீசல் மேனுவல் Rs. 4,865 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,370 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா எலென்ட்ரா சேவை cost ஐயும் காண்க\nஹூண்டாய் எலென்ட்ரா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எலென்ட்ரா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எலென்ட்ரா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எலென்ட்ரா விதேஒஸ் ஐயும் காண்க\nஇடுக்கி இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nஹூண்டாய் எலன்ட்ரா பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் மைலேஜ்: கிளைம்ட் Vs ரியல்\nஹூண்டாய் எலன்ட்ரா பெட்ரோல்- AT 14.6 kmpl எரிபொருள் செயல்திறனைக் கொண்டுள்ளது\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஐஎஸ் there ambient லைட்டிங்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எலென்ட்ரா இன் விலை\nமூவாற்றுபுழா Rs. 22.09 - 26.10 லட்சம்\nகோட்டயம் Rs. 22.09 - 26.10 லட்சம்\nபத்தனம்திட்டா Rs. 22.09 - 26.10 லட்சம்\nபொள்ளாச்சி Rs. 21.66 - 25.57 லட்சம்\nதிருவல்லா Rs. 22.09 - 26.10 லட்சம்\nகொச்சி Rs. 21.82 - 26.63 லட்சம்\nஆலப்புழா Rs. 22.09 - 26.10 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 05, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NzI4Nw==/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-16T08:47:08Z", "digest": "sha1:EKYFKA6VOCKKXYF3JP3DFMBJEWB6MCFO", "length": 10732, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை ஆரம்பம்: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு மோதல்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை ஆரம்பம்: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு மோதல்\nசென்னை: ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை துவங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் முதல் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. கொரோனா அச்சுறுத்தல் கா��ணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. மேலும் போட்டிகள் அனைத்தும் சென்னை, மும்பை, அகமதாபாத், புதுடெல்லி, பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் மட்டுமே நடைபெறுகின்றன. எந்த அணியும், சொந்த மண்ணில் இம்முறை ஆடவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் 56 லீக் போட்டிகள், 3 பிளே ஆஃப் போட்டிகள், ஒரு பைனல் என மொத்தம் 60 போட்டிகள் ஏப்.9ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளன. பிளே ஆஃப் மற்றும் பைனல் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.ஐபிஎல் வரலாற்றில் மும்பை இண்டியன்ஸ் அணி கடந்த 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த 2010, 2011 மற்றும் 2018ல் நடந்த ஐபிஎல்லில் கோப்பையை கைப்பற்றியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும், சன் ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் முதல் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்த்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது. ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியில் கிரன் போலார்ட், ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா என வலுவான ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், குவின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ் மற்றும் கிறிஸ் லின் என பேட்ஸ்மேன்களும் மிரட்டுகின்றனர். ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் கோல்டர் நீல், பியூஷ் சாவ்லா, ட்ரென்ட் போல்ட் மற்றும் ்ராகுல் சஹார் என தரமான பவுலர்களும் உள்ளனர். விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி, இம்முறை ஐபிஎல்லில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் உள்ளது. பேட்டிங்கில் கோஹ்லி, ஏபி டிவில்லியர்ஸ் என 2 ஸ்டார்களுடன், கிளென் மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆல் ரவுண்டர்களாக நம்பிக்கை தருகின்றனர். கேன் ரிச்சர்ட்சன், ஆடம்ட சாம்பா, யுஸ்வேந்திர சாஹல், நவதீப் சைனி என திறமையான பவுலர்களும் இடம் பெற்றுள்ளனர். எனவே நாளைய முதல் போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் ��ாயம்\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..\nஇந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..\nகர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு 2 நாட்களாக காய்ச்சல் நீடிப்பதால் மருத்துவமனையில் அனுமதி..\nநடிகர் விவேக் தற்போது நலமுடன் உள்ளதாக மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தகவல்\nசாத்தான்குளம் வழக்கை கேரளாவிற்கு மாற்றக் கோரிய மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்\nஅன்புச் சகோதரர் விவேக் விரைவில் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்: ஓபிஎஸ் ட்வீட்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-04-16T08:36:46Z", "digest": "sha1:XFWLJLP74PJB6GAS7A55V363HZPMR36O", "length": 12999, "nlines": 165, "source_domain": "www.updatenews360.com", "title": "பெட்ரோல் மற்றும் டீசல் விலை – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை\nகொரோனா 2வது அலை எதிரொலி : NO மாஸ்க்… NO பெட்ரோல்… பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவிப்பு\nசென்னை : ஏப்ரல் 10-ம் தேதி முதல் மாஸ்க் அணியாமல் வந்தால் பெட்ரோல், டீசல் வழங���கப்படமாட்டாது என பெட்ரோலிய வணிகர்கள்…\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில்…\nபிப்.,11: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nசென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 90.18 ரூபாய், டீசல் லிட்டருக்கு 83.18 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது….\nஜன.09: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nசென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 86.96 ரூபாய், டீசல் லிட்டருக்கு79.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச…\nடிச.,26: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nசென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 86.51 ரூபாய், டீசல் லிட்டருக்கு 79.21 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது….\nபெட்ரோல் விலை இன்றும் அதிகரிப்பு: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nசென்னை: கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை வாகன ஓட்டிகளிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு…\nஇன்றும் அதிகரித்த பெட்ரோல் விலை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nசென்னை: கடந்த சில அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை வாகன ஓட்டிகளிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுதும்,…\nஇன்னைக்கு பெட்ரோல் விலை இவ்வளவா: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nசென்னை: மாற்றமின்றி விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை வாகன ஓட்டிகளிடையே சற்று மனஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுதும், வைரஸ்…\nஆறுதலை ஏற்படுத்தும் விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nசென்னை: மாற்றமின்றி விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை வாகன ஓட்டிகளிடையே சற்று மனஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுதும், வைரஸ்…\nபெட்ரோல், டீசல் விலை இன்னைக்கு இவ்வளவா….பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nசென்னை: பெட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய், டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்…\nஏப்.,23 வரை இத தவிர வேற எதுவும் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nசென்னை : தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில���, சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா…\nசென்னையை மிரட்டும் கொரோனா : தனி விமானத்தில் குடும்பத்துடன் பறந்த ஸ்டாலின்… மலை பிரேதசத்திற்கு செல்ல திட்டம்..\nசென்னையில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாகி வரும் நிலையில், அம்மாவட்டத்தை விட்டு திமுக தலைவர் ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் வெளியேறியுள்ளார். தமிழகத்தில்…\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : காஞ்சியில் 7 முக்கியக் கோவில்கள் மூடல்… வெறிச்சோடிய கைலாசநாதர் கோவில்..\nகாஞ்சிபுரம் : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 7 கோவில்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா…\nகர்ப்பிணியை கீழே தள்ளி செயின் பறிக்க முயன்ற சம்பவம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி… போலீசின் பிடியில் 5 பேர் கைது..\nசென்னை : சென்னை அருகே மர்ம நபர் ஒருவர், 8 மாத கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளி செயினை பறிக்க…\nமீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை : வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nசென்னை : கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது. தொழில்துறை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1201694", "date_download": "2021-04-16T08:48:33Z", "digest": "sha1:IP2YPUD43WAZU4DOSE7TSWN5HYOWNGKK", "length": 7444, "nlines": 126, "source_domain": "athavannews.com", "title": "மன்னாரில் ரயிலுடன் மோதி பேருந்து விபத்து – 20இற்கும் மேற்பட்டோர் காயம் – Athavan News", "raw_content": "\nமன்னாரில் ரயிலுடன் மோதி பேருந்து விபத்து – 20இற்கும் மேற்பட்டோர் காயம்\nமன்னார் – தலைமன்னார் ரயில் கடவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் 20இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு தலைமன்னார் நோக்கி பயனித்த தனியார் பேருந்து கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த ரயிலுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் சிலர் மன்னார் பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபாதுகாப்பற்ற ரயில் கடவையை பேருந்து கடக்க முயன்ற நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇந்த விபத்தில் அதிகமாக பாடசாலை மாணவர்களே காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nCategory: இலங்கை பிரதான செய்திகள் மன்னாா்\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பு\nஇஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமாணவர்களுக்கு மூன்று தவணைகளின் போதும் பாடப்புத்தகங்களை வழங்க தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி\nஐ.நா. தீர்மானம் 2021: தமிழர்களுக்குக் கற்பிப்பது இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1205258", "date_download": "2021-04-16T09:19:19Z", "digest": "sha1:BAGRMGZ5GWMYCP76J24HN757QUDJQT4Q", "length": 9387, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "வவுனியா வைத்தியசாலையில் தாதியர்களுக்குக் கொரோனா தொற்று! – Athavan News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலையில் தாதியர்களுக்குக் கொரோனா தொற்று\nin இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம், வவுனியா\nவவுனியா பொது வைத்தியசாலையில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nவவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் பணி புரியும் தாதியொருவருக்கு அன்ரிஜென் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.\nஇதையடுத்து, அவருடன் நெருங்கிப் பழகிய மற்றொரு தாதிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குறித்த இருவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுப்பதற்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.\nஇதேவேளை குறித்த தாதியர்களுடன் தொடர்புகளைப் பேணிய சிலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட தாதியர் இருவரையும் கிளிநொச்சி மற்றும் கொழும்பில் அமைந்துள்ள கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nTags: coronavirusகொரோனா தொற்றுவவுனியா வைத்தியசாலை\nவவுனியாவில் அறநெறிப் பாடசாலை திறந்து வைப்பு\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பு\nஇஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமேலதிக சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு மாற்றப்படுகிறார் ஜனாதிபதி\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nஹொங்கொங் ஜனநாயக சார்பு ஊடக அதிபர் ஜிம்மி லாய்க்கு 12 மாத சிறைத்தண்டனை\nவவுனியாவில் அறநெறிப் பாடசாலை திறந்து வைப்பு\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 30 இலட்சத���துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஹொங்கொங் ஜனநாயக சார்பு ஊடக அதிபர் ஜிம்மி லாய்க்கு 12 மாத சிறைத்தண்டனை\nவவுனியாவில் அறநெறிப் பாடசாலை திறந்து வைப்பு\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-04-16T08:41:51Z", "digest": "sha1:MQI5FYAE72PARTXBEDJ2RLIH36GKVK3N", "length": 5812, "nlines": 110, "source_domain": "athavannews.com", "title": "யூரோக்கள் வருவாய் – Athavan News", "raw_content": "\nHome Tag யூரோக்கள் வருவாய்\nபரிஸ் நகரம் 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாயை இழந்துள்ளது\nகடந்த 2020ஆம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பரிஸ், 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இல் து பிரான்சுக்கான பிராந்திய சுற்றுலாத்துறை அமைப்பு ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/keheliya-rambukwella", "date_download": "2021-04-16T07:22:10Z", "digest": "sha1:KUI2OX3GVYP6M65RWZN4LRDCPE2U5VUT", "length": 7786, "nlines": 124, "source_domain": "athavannews.com", "title": "Keheliya Rambukwella – Athavan News", "raw_content": "\nபொதுமக்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கக்கூடாது – அமைச்சர் கெஹலிய\nபுத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கக்கூடாது என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்கமும் பொலிஸாரும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கமும் இணைந்து சிறிய ...\nதீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் பொருளாதார தடை விதிக்கப்படாது – அரசாங்கம் நம்பிக்கை\nமனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்க முடியாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஒரு நாட்டிற்கு எதிரான ...\nபாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு உண்டு – அரசாங்கம்\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nசவுதி அரேபியாவில் இலங்கையை ���ேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்\nஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு\nஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசியை பயன்படுத்தலாமா ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் பதில்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்\nஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு\nஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசியை பயன்படுத்தலாமா ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/business-tamil-news-stock-vs-gold-which-is-best-investment-options-now-283748/", "date_download": "2021-04-16T07:00:33Z", "digest": "sha1:NHC4CX4WXK26ZC4W7GB3MCVDCBFAGBJK", "length": 16595, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Business tamil news Stock Vs Gold: which is best investment options now?", "raw_content": "\nபங்குகள் விலை உயர்வு; தங்கம் விலை சரிவு: எதில் முதலீடு செய்வது லாபம்\nபங்குகள் விலை உயர்வு; தங்கம் விலை சரிவு: எதில் முதலீடு செய்வது லாபம்\nBest investment options tamil news: ஒருபுறம் பங்குகளின் விலை உயர்கிறது, மறுபுறம் தங்கத்தின் விலை சரிகிறது. இந்த நேரத்தில் எதில் முதலீடு செய்யதால் அதிக லாபம் ஈட்டலாம் என்பது பற்றி இங்கு காணலாம்.\nStock Vs Gold; best investment options tamil news: கடந்த சில மாதங்களாக, பங்குச் சந்தைகளின் புள்ளிகள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்தில் 50,000 இருந்த புள்ளிகள் தற்போது 52,000 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து, எப்போதும் இல்லாத உயர் மட்டத்தைத் தொடும் அளவிற்கு உள்ளன. ஒருபுறம் பங்குகளின் விலை உயரவதால் மறுபுறம் தங்கத்தின் மதிப்பு குறைந்து வருகிறது. 57,000 ரூபாய்க்கு விற்ற 10 கிராம் தங்கம் தற்போது ரூ .46,000 ஆக குறைந்துள்ளது.\nசில முதலீட்டாளர்கள் பங்குகளின் விலை நிலையானது அல்ல என்பதால், தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறார்கள். அதோடு பங்குச் சந்தைகளின் விலை வீழ்ச்சியடைந்தால் தங்கத்தின் மதிப்பு கூடும் என்றும் யூகிக்கிறார்கள். எனவே அவர்கள் தங்க பரிவர்த்தனை வர்த்தக நிதி (ப.ப.வ.நிதி) போன்றவற்றில் முதலீடு செய்யலாம் என்றும் திட்டமிட்டுகிறார்கள்.\nபங்குகள் மற்றும் தங்கத��தின் முதலீடுகள் குறித்து சந்தை வல்லுநர்கள் பரிந்துரைப்பது என்ன\nஇது குறித்து பிஎஸ்இயின் முன்னாள் தலைவரும் ரவி ராஜன் அண்ட் கோ நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரருமான எஸ்.ரவி கூறுகையில், “தங்கம் மற்றும் பங்குகள் வெவ்வேறு வகையான முதலீட்டு சொத்துக்கள். தற்போது பங்குகளின் விலைகள் அதிகமாக உள்ளன. எனவே முதலீட்டாளர்கள் விவேகத்துடன் இருக்க வேண்டும், மற்றும் பங்குகளை கவனமாக வாங்க வேண்டும். இந்த மிதமான சந்தையில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டக்கூடாது .\nமேலும் தங்கத்தின் விலை ஒருபுறம் வீழ்ச்சியடைகிறது. ஆனால் ஒருவர் அதைப் பற்றி அவநம்பிக்கையுடன் இருக்க வேண்டியதில்லை. வரலாற்று ரீதியாக இந்த வகை சொத்து, ஆண்டு அடிப்படையில் நல்ல வருமானத்தை அளித்து வருகிறது.\nஒரு விவேகமான முதலீட்டாளர் அனைத்து வகை சொத்துக்களிலும் பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டை விரும்புகிறார். பல்வகைப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களுக்கு, ஒவ்வொரு வகை சொத்துக்களுடன் தொடர்புடைய அபாயங்களைத் தணிக்க உதவுகிறது” என்று ரவி கூறினார்.\nசொத்து ஒதுக்கீட்டின் அவசியத்தை வலியுறுத்தி கூறியுள்ள, ஈக்விட்டி மாஸ்டர் மற்றும் நடத்தை தொழில்நுட்ப பகுப்பாய்வு ஆராய்ச்சித் தலைவர் விஜய் எல் பாம்ப்வானி, “விவேகமான முதலீட்டாளர்கள் சொத்து ஒதுக்கீட்டை நாட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். எந்தவொரு முதலீட்டாளரும் 100 சதவீத பங்குகளில் முதலீடு செய்யக்கூடாது. குறைந்தது 20 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட சதவீகிதம் தங்கத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிதிச் சந்தைகள் எப்போதும் சிக்கலானவை. ஆனால் தங்கத்தின் விலை எப்போது வேண்டுமானாலும் உயரலாம்” என்று கூறியுள்ளார்.\nசொத்து ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக தங்கத்தில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மைவெல்த் க்ரோத்.காமின் இணை நிறுவனர் ஹர்ஷத் சேதன்வாலா கூறுகையில், “இந்த ஆலோசனை பொதுவானதாக தோன்றலாம், ஆனால் அது நடைமுறைக்குரியது. சந்தை சுழற்சிகளில் சொத்து ஒதுக்கீட்டை எப்போதும் பின்பற்ற வேண்டும். ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு இது போன்ற தலைகீழ் போக்கு இருந்தது.\nஅப்போது பங்குகள் சரிந்தும், தங்கத்தின் மதிப்பு உயர்ந்தும் காணப்பட்டது. சந்தைகள் எல்லா நேரத்திலும் உயர்ந்த நிலையில் இருந்தாலும், நீண்ட காலத்திற்கு பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்வதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. எங்கள் முதலீட்டாளர்கள் தங்கள் நீண்ட கால பங்கு முதலீட்டைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு நாங்கள் தொடர்ந்து பரிந்துரைக்கிறோம். தற்போது நிதி தேவையில்லை என்றால் வெளியேற வேண்டாம் என்றும் கூறியுள்ளோம்.\nஒரு புதிய பங்கு முதலீட்டு கண்ணோட்டத்தில், முதலீட்டாளர்கள் தங்களது பணத்தில் 25-30 சதவீதத்தை தற்போது முதலீடு செய்வதைப் பார்க்க முடிகிறது. மீண்டும் அந்த சதவிகிதத்தை 3 முதல் 4 மாதங்களுக்கு மேல் படிப்படியாக உயர்த்தி முதலீடு செய்யலாம்.\nதங்கத்தைப் பொறுத்தவரை, அதை சொத்து ஒதுக்கீடு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். உலகப் பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தைகள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான தங்கள் திட்டங்களைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பலாம்” என்று கூறியுள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil\nஎஸ்பிஐ தங்கப் பத்திரம் எப்பவும் பெஸ்ட் முதலீடு: ஆன்லைனில் எப்படி வாங்குவது\nதடுப்பூசி, ஊரடங்கு : இங்கிலாந்தை போன்று செயல்பட மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்\nTamil News Today Live : நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி\n2021-ம் ஆண்டின் ஜியோவின் முழுமையான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்\nகொரோனா முன்னெச்சரிக்கை : மீண்டும் ஆன்லைன் விசாரணைக்கு தயாராகும் உயர் நீதிமன்றம்\nசெஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தந்தை மரணம்\nஞாபக சக்தி, மன அழுத்தம் குறைப்பு… தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த உணவுகள் முக்கியம்\nBank News: செம்ம ஸ்கீம்… இவங்க அக்கவுண்டில் பணமே இல்லைனாலும் ரூ3 லட்சம் வரை எடுக்கலாம்\n100 கிராம் பலாவில் 80 கிராம் எனர்ஜி: பயன்படுத்துவது எப்படி\nஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய ‘பிரட் லீ’- என்ன அழகா முடி வெட்டுகிறார் பாருங்களேன்….\nஅமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்: டாப் லிஸ்டில் அஸ்வின், ரிஷப்; நடராஜனுக்கு இடமில்லை\nலயோலா கல்லூரி வளாகத்தில் மர்ம வாகனம் : வாக்கு இயந்திர பாதுகாப்பை ஆய்வு செய்த ம.நீ.ம வேட்பாளர்\nதேர்தல் முடிவுகள் தாமதம் ஆவதால் மாநில அர��ுகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்\nதிருவள்ளூர், காஞ்சிபுரம்… தமிழகத்தில் வேகமாக கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்கள் பட்டியல்\nமாதச் சம்பளம் போல ரெகுலர் வருமானம்: SBI-யில் இந்த ஸ்கீமை பாருங்க\nPost Office Savings: ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் இவங்களுக்கு மட்டும் தான்… எப்படி தொடங்குவது\nசம்பளத்தில் 6 மடங்கு தொகை கிடைக்கும்… PF அக்கவுன்ட் ரொம்ப முக்கியம்\nPost Office Scheme: நம்புங்க… இத்தனை மாதங்களில் உங்க பணம் டபுள் ஆகும்\nமிஸ்டு கால் கொடுங்க… குறைந்த வட்டியில் ரூ20 லட்சம் வரை கடன் வழங்கும் SBI\nவீட்டில் இருந்தபடி 3 நிமிடங்களில் ரூ50000 கடன்: ஆவணங்கள் இல்லாமல் வழங்கும் SBI", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/actress-shruthi-reddy-stills-3/", "date_download": "2021-04-16T07:19:10Z", "digest": "sha1:UMK72IS2SNVL44LIIAH46NU7AXWSEPJL", "length": 3126, "nlines": 55, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை ஸ்ருதி ரெட்டி ஸ்டில்ஸ்", "raw_content": "\nநடிகை ஸ்ருதி ரெட்டி ஸ்டில்ஸ்\nactress shruthi reddy actress shruthi reddy stills நடிகை ஸ்ருதி ரெட்டி நடிகை ஸ்ருதி ரெட்டி ஸ்டில்ஸ்\nPrevious Postசந்தானம் நடிக்கும் 'டகால்டி' படத்தின் ஸ்டில்ஸ் Next Postபணச் செல்லாமையின்போது நடந்த உண்மைச் சம்பவங்களை சொல்லும் ‘மோசடி’\nநடிகை ஸ்ருதி ரெட்டி ஸ்டில்ஸ்\n‘யாக்கை’ திரைப்படத்தின் ‘நீ’ பாடல் காட்சி..\n“அந்நியன் கதையில் உங்களுக்குத்தான் உரிமையில்லை” – தயாரிப்பாளருக்கு இயக்குநர் ஷங்கரின் பதிலடி..\nஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘ரெண்டகம்’ திரைப்படம்\nகாடுகள் பற்றிய கதைகளைச் சொல்ல வரும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம்\nOTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ்..\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..\nவிஜய் ஆண்டனியை இயக்குகிறார் ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன்\nசினிமாவில் 40 ஆண்டுகள் – ‘இளைய திலகம்’ பிரபுவின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/tech-supporter-with-good-experience/", "date_download": "2021-04-16T08:55:15Z", "digest": "sha1:TECN3HVRY25SCVDXPG6RVXQGXZ4O5AVF", "length": 3111, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "Tech supporter with good experience – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக் Jul 20, 2009\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & ��ணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Actress-Kavitha-have-posted-her-new-hot-pic-on-her-social-media-page-goes-viral-on-web-22063", "date_download": "2021-04-16T07:40:44Z", "digest": "sha1:KOTLOS2TOBEUJX5MLWSMUDY5RADIXZUM", "length": 10179, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "உள்ளேயும் எதுவும் அணியவில்லை! கீழேயும் ஒன்றும் போடவில்லை! பஜ்ஜி கடை ஆன்ட்டியின் அட்ராசிட்டி! யார் தெரியுதா? - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n பஜ்ஜி கடை ஆன்ட்டியின் அட்ராசிட்டி\nஉள்ளேயும் எதுவும் அணியாமல் கீழேயும் எதுவும் போடாமல், சட்டை பட்டனை கழட்டி விட்டு முன்னழகை மொத்தமாக காண்பித்த கோமாளி திரைப்படத்தில் பஜ்ஜி கடை ஆண்டியாக நடித்திருக்கும் நடிகை கவிதா ராதேஷ்யம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nபாலிவுட் திரையுலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கவிதா ராதேஷ்யம். இவர் இந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு பொதுவாகவே போலீஸ் கதாபாத்திரம் மிகவும் பொருத்தமானதாகும். இதனால் இவர் நடிக்கும் பல திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் இவருக்கு தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியான கோமாளி திரைப்படம் நல்ல திருப்புமுனையாக அமைந்துள்ளது. அந்த திரைப்படத்தில் பஜ்ஜி கடை ஆண்டியாக இவர் நடித்து இருப்பார். நடிகை கவிதாவின் மூலமாகத்தான் அந்த திரைப்படத்திலேயே ஒரு திருப்புமுனை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பஜ்ஜி கடை ஆண்டியாக இவர் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்களை கிறங்கடித்தார். தற்போது திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப்சீரிஸ்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். பொதுவாகவே இவர் நடிப்பில் வெளியாகும் வெப்சீரிஸ் உல்லு ஆப்பில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.\nஇந்த செயலில் வெளியாகும் இந்த வெப்சீரிஸ்களுக்கு இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இவர் எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆவார். அந்த வகையில் நடிகை கவிதா ஒரு புதிய புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து இருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அந்த புகைப்படத்தில், உள்ளேயும் ஒன்றும் போடாமல் கீழேயும் ஒன்றும் போடாமல் பட்டன் போடாமல் வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு முன்னழகை மொத்தமாக காட்டி போஸ் அளித்திருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த இளசுகள் அவரது அழகில் மயங்கி போய் உள்ளனர். தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1203873", "date_download": "2021-04-16T09:16:17Z", "digest": "sha1:4SBKYKBE2YVI6BEG4JSBTUZJMJ2QFYJW", "length": 9568, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறும்! – Athavan News", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறும்\nஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான சார்லஸ் மைக்கேலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஅதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் ஜனாதிபதிகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு, இந்த வார இறுதியில் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் ஜேர்மனியின் பிரசல்ஸ் நகரத்தில் நடைபெறுவதாக இருந்தது.\nமாநாட்டின் செயற்திட்டங்களில் கொரோனா குறித்த விவாதங்கள் முக்கியத்துவம் பெரும் அதேநேரத்தில் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கொரோனா தடுப்பூசி பிரசாரத்தை முன்னெடுப்பது மற்றும் ரஷ்யா, சீனா உடனான உறவுகளைப் பராமரிப்பது குறித்தும் பேச்சுக்கள் நடைபெறும் என்று தெரிகிறது.\nTags: ஐரோப்பிய ஒன்றியம்கொரோனா தடுப்பூசிகொரோனா வைரஸ் தொற்றுபிரசல்ஸ்ஜேர்மனி\nஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசியை பயன்படுத்தலாமா ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் பதில்\nபிரான்ஸில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபெல்ஜியத்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்\nபிரேஸிலுடனான விமான போக்குவரத்தை இரத்து செய்வதாக பிரான்ஸ் அறிவிப்பு\nகிரேக்கத்தில் கொவிட்-19 தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபிரான்ஸில் பிராந்தியங்களிற்கு இடையிலான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும்: மக்ரோன்\nபிரான்ஸின் கலாச்சார அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று உறுதி\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ ���ுரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nஹொங்கொங் ஜனநாயக சார்பு ஊடக அதிபர் ஜிம்மி லாய்க்கு 12 மாத சிறைத்தண்டனை\nவவுனியாவில் அறநெறிப் பாடசாலை திறந்து வைப்பு\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஹொங்கொங் ஜனநாயக சார்பு ஊடக அதிபர் ஜிம்மி லாய்க்கு 12 மாத சிறைத்தண்டனை\nவவுனியாவில் அறநெறிப் பாடசாலை திறந்து வைப்பு\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1207437", "date_download": "2021-04-16T07:10:02Z", "digest": "sha1:K73VMMMTC2UYHUZIXACWZG3OMJDN4PNY", "length": 9914, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்! – Athavan News", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93 ஆயிரத்து 436ஆக அதிகரித்துள்ளது.\nஅவர்களில் 90 ஆயிரத்து 208 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 647 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை, நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nபன்சியகம மற்றும் மொரொன்தொட்ட ஆகிய பகுதிகளிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.\n79 வயதுடைய பெண்ணொருவரும் 61 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து நாட்டில் பதிவாகிய மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளது.\nஇதே��ேரம், கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 352 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பு\nஇஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமாணவர்களுக்கு மூன்று தவணைகளின் போதும் பாடப்புத்தகங்களை வழங்க தீர்மானம்\nகொக்குவில் ஐயனார் கோயிலில் உண்டியல் திருட்டு\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு\nஇந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்\nஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு\nஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசியை பயன்படுத்தலாமா ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் பதில்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்\nஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு\nஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசியை பயன்படுத்தலாமா ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் ��தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bulbulisabella.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-16T07:57:08Z", "digest": "sha1:FKJYAIS7PMKAYBS3AT3BYBQ36R72BN27", "length": 23095, "nlines": 61, "source_domain": "bulbulisabella.com", "title": "வாழ்க்கை கவிதைகளால் ஆனது.“paterson”(2016)", "raw_content": "\nபொருத்தமான மொழிக்கோர்வைகளால் மட்டும் இணைந்திருக்கலாம்.\nசரி ஒரு வித மொழி விளையாட்டாகவே இருக்கட்டுமே\nகவிதை எதையும் செய்யப்போவதுமில்லை.எதையும் செய்யச் சொல்லுமாறு தூண்டுவதுமில்லை.அது அதன் பாட்டில் இருந்துவிடுகிறது.அதனை அதன் இருப்பிலேயே ரசித்து விட்டுப்போகிறோம்.அத்தகைய கவிதை வடிவிலான,ரசிப்பதற்கு மட்டுமே உரித்தான திரைப்படம்தான் “paterson”(2016)\nஇயக்குநர் Jim Jarmusch தன் சுயகற்பனையைக்கொண்டு அவரது முழு உலகையும் மெல்லிய சந்தத்தோடு எளிமையான கையாண்டிருக்கிறார்.மனிதர்களது பொதுவாழ்க்கையில் கவிதை இல்லாமல் போனதற்கான காரணங்களில் ஒன்று பெரும்பான்மையான திரைப்படங்களில் அவை பற்றிய எவ்வித குறிப்புகள் வழங்காமல் விட்டதுமாகும் என்றதொரு குற்றச்சாட்டும் உண்டு.ஒரு திரைப்பட இயக்குநர் தன் திரைப்படத்தில் கவிதைகளை, அது சார்ந்த ரசனை மற்றும் நுணுக்கங்களைப் பயன்படுத்தும்போது கவிஞர்களும் கவிதையும் இலகுவாக பிரபல்யம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.\nஇன்னும் கவிதைக்கான தேவைப்படுகளும் மக்களின் ரசனையும் கூடலாம். ஆனால் நம் சமூகத்தில் இங்கே யார் யார் கவிஞர் என்று தேடிப்பார்க்கும் வரையில் அல்லது “நான் ஒரு கவிஞன்; என் கவிதைகள் வாசித்ததுண்டா” என அவரே அவரது வாயால் கேட்கும் வரையில் யாருக்கும் யாரையும் தெரியாது. திரைப்படங்களில் கவிஞர்களை மெச்சியதும் மிக அரிது.\nஇவற்றிற்கு புறம்பாக இத்திரைப்பட இயக்குநர் ஒரு படி மேலே போய் கவிதைகளாலும் கலைகளாலும் நிரப்பப்பட்ட ஒரு திரைப்படத்தை கவிதையாகவே வடித்துள்ளார். அமெரிக்க கவிஞர் William carols Williams மீது அதீத பற்றும் ஆர்வமும் கொண்டு அவரைப்போல கவிதை புனைந்து வெளியிட ஆர்வமாயிருக்கும் ஒரு கலைஞன் பற்றியே பிரதானமாக திரைப்படம் பேசிச்செல்கிறது.அவனது பெயர் Paterson. அதே பெயரில் Williams இன் பிரபலமான கவிதை தொகுப்பும் உள்ளது.இன்னும் இக்கதைக்களம் நிகழும் நகரம் கூட Paterson.\nவேறுபட்ட படைப்பாற்றலுடைய ஒரு தம்பதியினரின் ஒருவார ��ாட்களின் அன்றாட செயற்பாடுகளை மையமாக கொண்ட முழு கதையமைப்பு. அதில் ஏழு நாட்களும் சின்னஞ்சிறு மாறுபாடுகளுடன் காட்சிப்படுத்தப்படும்.ஐந்து வேலைநாட்களும் தொடர்ச்சியான காட்சி, நடவடிக்கைகள், இடங்கள், பாத்திரங்கள், கருப்பொருள் என்றவாறு இருக்க வார இறுதி நாட்களில் தத்தம் சொந்த நடவடிக்கைகளை எதிரொலிக்கும் வகையில் அமைந்திருக்கும்.\nதிரைப்படத்தின் தனிச்சிறப்பு குறிப்பாக Laura, Paterson தம்பதியின் உறவுமுறையானது, ஆக்கப்பூர்வமான இரு ஆன்மாக்களின் கூட்டிணைப்பாக (partnership of creative souls) இருக்கிறது. மனிதனது அன்றாட வாழ்க்கையில் கலைககள் எந்தளவுக்கு பின்னிப்பிணைந்துள்ளன என்பதையும் ஆக்கபூர்வமற்ற ஆன்மாக்கள் எந்தளவு அசிரத்தையாகவும் அழுத்தமாகவும் நடந்துகொள்கின்றன என்பதையும் திரைப்படத்தில் காணலாம்.இருவரும் ஏதோ ஒருவகையில் முரண்பாடானவர்கள். அதே நேரம் அவர்களுக்குள்ளிருக்கும் மறைமுகமான ஈகோவைத்தாண்டி அன்பால் ஒன்றிணைந்தவர்கள்.ஒருவர் மற்றொருவரின் ஆசைக்கு கனவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, ஒருவரையொருவர் மெச்சக்கூடிய மனப்பான்மை உடையவர்கள்.\nPaterson தன் கனவுக்காக அன்றாட வாழ்வில் நீண்டகாலம் பொறுமையாக பல்வேறு விடயங்களையும், அவரை சுற்றியுள்ள மக்களையும் எவ்வித விமர்சனங்களின்றி அமைதியாகவும் நுணுக்கமாகவும் உள்வாங்கிக் கொள்வதில் ஆர்வமிக்கவராக இருப்பார்.அதே நேரம் அவரது கலையின் வெளிப்படுத்தல்கள் குறைவாக இருப்பதுடன் அவரது திறமை பற்றிய அவநம்பிக்கை குறிப்பொன்று மறைமுகமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.Paterson எளிமையாக தன்னைத்தானே ஒதுக்கிக்கொண்டிருந்தாலும் அவரது கவிதைகளை Laura வுடன் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.அளவில்லாத அன்பு ஆதரவு அவள் அளித்த போதிலும் அவளது ஆடம்பர பகட்டை மறைமுகமாக வெறுக்கிறார்.\nLaura கலை சார்ந்த பழக்க வழக்கங்கள், செயற்பாடு மற்றும் இலட்சியங்களைத் திறந்த மனதுடன் தைரியமாக வெளிப்படுத்தக் கூடியவளாக இருப்பதுடன் கறுப்புவெள்ளை நிற ஒழுங்கமைப்பில் பிரத்தியேகமான ஆர்வம் உள்ளவளாகத் தோன்றுகிறாள்.அவளது ஆடை வடிவமைப்பு, வீட்டு அலங்காரம், தான் வளர்க்கும் நாய்,தான் வாங்கிய கிட்டார், மற்றும் அவள் விற்பனைக்காகத் தயாரிக்கும் கேக் வரையில் அனைத்தும் கறுப்பு வெள்ளை நிற ஒழுங்குகள் திளைத்திருக்கும்.ஏன் அவர்கள் பார்க்கச்செல்லும் பழைய திரைப்படம் கூடக் கறுப்பு வெள்ளையில் இருந்தது தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று மிகவும் மகிழ்ச்சியுடன் Paterson இடம் கூறுமளவுக்கு அந்த கறுப்பு வெள்ளை நிற ஒழுங்கு அவளுக்குள் ஆதிக்கம் செலுத்தியிருக்கும்.இந்த நிற ஒழுங்கு கூட முரண்களோடு நிறைந்ததே வாழ்க்கை என்பதைப் புலப்படுத்துவது போலவும், Laura, Paterson வேறுபட்ட கலையார்வமிக்கவர்களாய் இருந்தாலும் காதலால் பிணைந்திருப்பதனை வெளிப்படுத்துவதாக இருக்கும்.\nஉண்மையில் இந்த Laura என்னும் கதாப்பாத்திரம் தன்னையே ஒவ்வொரு கதாப்பாத்திரமாக உருவகப்படுத்திக்கொள்பவர்.\nஅதற்கேற்றாற் போல் பொருத்தமான நடிகை Golshifteh Farahaniயை இயக்குநர் தெரிவு செய்திருப்பது திரைப்படத்தில் இன்னும் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nதிரைப்படத்தின் ஆரம்பக்காட்சியில் Laura தமக்குக் கனவில் இரட்டைக்குழந்தைகள் பிறந்ததாக கணவனிடம் கூறி மகிழ்ச்சியடைவாள்.\nஅந்தக் காட்சியிலிருந்து அங்கங்கே Paterson இரட்டைச்சிறுவர்கள் முதற்கொண்டு வயது முதிர்ந்த இரட்டையர்கள் வரை ஒவ்வொரு பருவத்தினரையும் மேலோட்டமாக அடையாளப்படுத்தி இருப்பார்.கவிதைகளில் மொழிப்புலமைப் புனைவுக்காக மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது போல இவை பயன்படுத்தப்பட்டிருக்கும்.\nஇத் திரைப்படத்தை ஆரம்பத்தில் பார்த்த போது ஒருவித சோர்வு நிலை தோன்றலாம். உதாரணமாக அன்றாட ஏழு நாட்களின் தொடர் செயற்பாடுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை.அவற்றை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது ஒருவித எரிச்சலும் சலிப்பும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கலாம்.ஆனால் இது உண்மையில் கவிதையின் ஒரு வடிவமே. ”ஒரு சொல்லையோ வசனத்தையோ மீண்டும் மீண்டும் கவிதையில் பயன்படுத்துதல்” (Repetition in poetry )இவ்வாறு மீண்டும் மீண்டும் சொற்களை கவிதையில் பயன்படுத்துவது சக்திமிக்க இன்னும் பயனுள்ள சொல்லாட்சி சாதனத்தை உருவாக்கி விடுகின்றது.\nபல கவிஞர்கள் மொழியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் திறனைப் புரிந்துகொண்டு மனிதனது நிலைக்கேற்ப அவனை எதிர்கொள்ளும் அளவுக்கு அர்த்தமுள்ள ஆயுதமாக மொழியைப் பயன்படுத்துகின்றனர். கவிதை மனிதனுள் ஆழமாகச் செல்வதற்கு இவை துணைபுரிகின்றது.இன்னும் அவற்றை எந்தவகையில் படிக்கும் போதும் ஒரு ஒழுங்கான சந்தத்திற்கு இயங்கக்கூடியவாறு ஒலிகள், எழுத்துக்கள், வார்த்தைகள், கோடுகள் என்பவற்றை அதிகரித்துக்கொண்டு கவிதைக்கான சுவாரஷ்யமான வடிவத்தை ஒழுங்கமைப்பர். அது போன்றதொரு ஒழுங்கமைப்பே இங்கும் காணப்படுகிறது.மீண்டும் மீண்டும் ஒரே சொல்லைப் பயன்படுத்தலில், எவ்வாறு மனிதனுள் ஆழமாக மொழியும் சொல்லாடல்களும் நுழைந்து ஆதிக்கம் செலுத்துமோ அதை விடப் பன்மடங்கு மீண்டும் மீண்டும் அதே இடங்கள், நபர்கள், காட்சிகளைப் பயன்படுத்தும்போது பார்வையாளரின் மனக்கண்முன் காட்சிமொழிப்பதிவு நுழைந்து ஆதிக்கம் செலுத்தும்.\nஅத்தகையதொரு செயற்பாட்டைத்தான் இயக்குநர் இங்கே நிகழ்த்தியுள்ளார். அந்த நகரத்தில் அனைவரும் இவர்களைப்போல எளிதான முறையில் தங்கள் கலையைப் படைப்பாற்றலைக் கொண்டிருக்கவில்லை. இன்னும் இயக்குநர் கலைக்குள்ளான சிக்கல்கள் நிறைந்த இரு கதாப்பாத்திரங்களை காட்சிப்படுத்துவார்.\nநடிப்பில் கண்மூடித்தனமான ஆர்வமிக்க ஒருவன் தன் முன்னாள் காதலியை பின்தொடர்ந்து தொந்தரவு செய்யும் காட்சி ஒன்று Bar இல் நிகழும். அப்போது Paterson beer குடித்துக்கொண்டிருக்கையில் அந்தப்பெண் தன் முன்னாள் காதலன் பற்றி ,’அவன் தனது காதல் உணர்வுகளை நாடகப்பாங்கிலான ஒருவித பொறாமையை வெளிப்படுத்துகின்ற கண்மூடித்தனமான நடிப்பை மட்டுமே தன்னிடம் வெளிப்படுத்த முயற்சிப்பதாக’கூறுவாள்.இங்கே இயக்குநர் “வாழ்க்கைக்கும் கலைக்கும் இடையில் வேறுபாடு காட்டாத தன்மை ஆபத்தானது” என்பதை மறைமுகமாக அக்கதாப்பாத்திரங்கள் மூலம் நிரூபிக்க முயற்சிப்பார்.\nநம் சமூகத்தினரிடையே புத்தாக்க கலை தொடர்பான புரிதல் மிகவும் அசட்டுத்தனமான நம்பிக்கையுடன் வேரூன்றிக் காணப்படுகின்றது. ஆடம்பர வாழ்க்கை,வசதி வாய்ப்பிருப்பவர்களால்தான் ஆக்கப்பூர்வமான கலையை சரியாக உருவாக்க முடியும் என்பதுதான் அது.\nஇன்னும் அன்றாட வாழ்க்கையை எளிமையான முறையில் நகர்த்திச் செல்பவர்களுக்கு கலையை உருவாக்குவதற்கான சூழலும் வசதிவாய்ப்புக்களுமே பெருங்காரணியாக தோன்றுகின்றன.அவை இல்லாத பட்சத்தில் தனக்குள் எந்தக்கலையுமே கைகூடாது என்று எண்ணிக்கொள்கின்றனர்.ஆனால் உண்மையில் வரலாற்றில் கலைகளைத் தோற்றுவித்த கலைஞர்களின் வாழ்வியலைப் பார்க்கும்போது வறுமையிலும் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதன் மூலம் பூரிப்படைந்து உயிர் வாழ்ந்தவர்கள்தான் அதிகம்.\nஅந்தவகையில் paterson தனது நாயுடன் வெளியில் செல்லும்போது இரவு நேரம் ஆடைச்சலவை செய்யும் ஒருவன் தனியாக தன் சொந்தக்குரலில் ஒலி எழுப்பிப் பாடி ஒத்திகை பார்க்க ஆரம்பிப்பான். அவன் பாடி முடிந்ததும் அவனைப் பார்த்து மகிழ்ச்சியோடு வாழ்த்திவிடுவார். இக்காட்சியின் மூலம் யாராக இருந்தாலும் சரி, உலகிலுள்ள அனைத்து மனிதனுக்குள்ளும் ஏதோ ஒரு புத்தாக்க சிந்தனையும்,படைப்பாற்றலும் உண்டு என்பதை Patrson ஏற்றுக்கொண்டதனை இயக்குநர் வெளிப்படுத்தி இருப்பார்.\nஇவ்வாறாகத் தினசரி வேலைகள் மற்றும் பொழுதுபோக்கிற்கு இடையே ஒருவித வித்தியாசத்தை அல்லது புதுமையை தோற்றுவிக்கும் ஜனநாயக நோக்கமே “கலை” அன்றி வேறில்லை என்பதைக் கவித்துவமாக காட்சிப்படுத்தி இருப்பதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார்.\n← நினைவுகள் யாவும் கண்ணீரின் தடையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-16T09:36:07Z", "digest": "sha1:IXX5AM436EI7BUKTHBWBPZRIORRT6Z4E", "length": 5804, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. ஆர். இராஜன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபி.ஆர். ராஜன் (P. R. Rajan) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார், கேரளாவை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர் ஆவார்..\nஇந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சூர் மாவட்டக் குழுவின் மாவட்ட செயலாளராகவும் இருந்தார். இவர் 2014 இல் இறந்தார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 திசம்பர் 2020, 21:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/07102530/Holidays-to-vote-in-elections-Most-shops-and-restaurants.vpf", "date_download": "2021-04-16T07:08:31Z", "digest": "sha1:LG3UHCIHTZ36DQR3Z7E5RX27QHOKEN7C", "length": 15937, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Holidays to vote in elections: Most shops and restaurants in Chennai are closed || தேர்தலில் வாக்களிக்க விடுமுறை: சென்னையில் பெரும்பாலான கடைகள், உணவகங்கள் அடைப்பு", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nநடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,13,055 பேருக்கு தடுப்பூசி - பீலா ராஜேஷ் தகவல் |\nதேர்தலில் வாக்களிக்க விடுமுறை: சென்னையில் பெரும்பாலான கடைகள், உணவகங்கள் அடைப்பு + \"||\" + Holidays to vote in elections: Most shops and restaurants in Chennai are closed\nதேர்தலில் வாக்களிக்க விடுமுறை: சென்னையில் பெரும்பாலான கடைகள், உணவகங்கள் அடைப்பு\nதமிழக சட்டசபை தேர்தலுக்காக வாக்குப்பதிவையொட்டி சென்னையில் பெரும்பாலான கடைகள், உணவகங்கள் விடுமுறை அறிவித்ததால் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர்.\nதமிழக சட்டசபை தேர்தலையொட்டி தென் சென்னைக்கு உட்பட்ட தியாகராய நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நேற்று காலை முதலே ஏராளமானோர் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.\nஅனைத்து தரப்பு மக்களும் வாக்களிக்கும் வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. வியாபாரிகள், கடைகளை அடைத்து, விடுமுறை விட்டிருந்தனர்.\nஇதன்காரணமாக சென்னையில் மயிலாப்பூர், தியாகராயநகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், வேளச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டு இருந்தன.\nபொதுமக்களின் நலன் கருதி மருந்தகங்கள் மட்டும் இயங்கின.\nவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டதால் சாலைகளில் வழக்கமான போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை, அடையாறு நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் கோவில்கள், பஸ் நிலையங்கள், சந்தை பகுதிகள், வணிக வளாகங்கள் அனைத்துமே வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் எங்குமே மக்கள், கூட்டத்தை காண முடியவில்லை.\nஉணவகங்கள் மூடப்பட்டு, இருந்ததால் பெரும்பாலான மக்கள் பெரிதும் தவிப்புக்கு உள்ளானார்கள். மாற்று ஏற்பாடாக அம்மா உணவகங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சில கடைகள் முன்பு மாலை 6 மணிக்கு மேல் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வைக்கப்பட்டு இருந்ததை காணமுடிந்தது.\nதிறந்திருந்த ஒரு சில உணவகங்களிலும் கூட்டம் அலைமோதியது. சாலையோர கடைகளிலும் வியாபாரம் களை கட்டியது. ஆனால் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.\n1. திருவாரூர் மாவட்டத்தில் 2 நாட்கள் மதுக்கடைகள் அடைப்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் 2 நாட்கள் மதுக்கடைகள் அடைப்பு.\n2. திருமங்கலம், வாடிப்பட்டி பகுதியில் கடைகள், ஓட்டல்களில் தொடர் கைவரிசை காட்டியவர் கைது - 93 கோவில் மணிகள், 6 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்\nதிருமங்கலம் , வாடிப்பட்டி பகுதியில் உள்ள கடைகள், கோவில்களில் தொடர் கைவரிசை காட்டியவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து கோவில் மணிகள், கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\n3. விவசாயிகள் சார்பில் ‘பாரத் பந்த்’: விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு\nவிவசாயிகள் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடியபோதிலும் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.\n4. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு\nவேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. 10 இடங்களில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 550 பேரை போலீசார் கைது செய்தனர்.\n5. வேளாண் அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு\nவேளாண் அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\n1. ஆசிரியர் தேர்வில் கு���றுபடி நடந்ததாக குற்றச்சாட்டு - 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை\n2. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை நாளை பார்வையிடுகிறார் மம்தா - பேரணி நடத்தவும் திட்டம்\n3. தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது-மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்\n4. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடைபெற்ற வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு\n5. 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமித்ஷாவே முழு பொறுப்பு: மம்தா பானர்ஜி\n1. அ.தி.மு.க.பெண் நிர்வாகியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\n2. வியாபாரி கொலை வழக்கில் சிறை சென்றவர்: ஜாமீனில் வெளிவந்த பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை\n3. இன்ஸ்பெக்டர் உடையில் சென்று மிரட்டல்: மூதாட்டியிடம் நிலத்தை அபகரிக்க முயன்ற போலீஸ் ஏட்டு கைது\n4. குமாரபாளையம் அருகே சிறுமி பலாத்கார வழக்கில் தாயும் கைது\n5. போலீஸ் நிலையத்தில் கவர்ச்சி நடிகை மாயா பரபரப்பு புகார்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/08203527/Liquor-sales-for-Rs-7-crore.vpf", "date_download": "2021-04-16T08:09:04Z", "digest": "sha1:JKY2VD5RG4RET4XLTZAECXD6NMPASJFR", "length": 12595, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Liquor sales for Rs 7 crore || வேலூர், ராணிப்பேட்டை கோட்டத்தில் ரூ.7¼ கோடிக்கு மது விற்பனை", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nவேலூர், ராணிப்பேட்டை கோட்டத்தில் ரூ.7¼ கோடிக்கு மது விற்பனை + \"||\" + Liquor sales for Rs 7 crore\nவேலூர், ராணிப்பேட்டை கோட்டத்தில் ரூ.7¼ கோடிக்கு மது விற்பனை\n3 நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வேலூர், ராணிப்பேட்டை கோட்டத்தில் ரூ.7 கோடியே 25 லட்சத்துக்கு மதுவிற்பனை ஆனது.\nதமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்தது. வாக்குப்பதிவின் போது எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியாக தேர்தல் நடைபெற 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை அறிவித்தனர். அதன்படி 3 நாட்கள் கடைகள் மூடப்பட்டது. இதைமுன்னிட்டு 3-ந் தேதி மதுவிற்பனை களைகட்டியது. கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் மது கிடைக்காமல் தவித்தனர். டாஸ்மாக் கடைகள் அடைப்பால் பலர் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். 3-ந்தேதி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரேநாளில் ரூ.9 கோடிக்கு மதுபானம் விற்பனையானது.\nதேர்தல் முடிந்து 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. காலை முதலே டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. தங்களுக்கு பிடித்த மது மற்றும் பீர் வகைகளை வாங்கி சென்றனர். மதுவிற்பனை அதிகமாக இருந்தது.\nவேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 116 டாஸ்மாக் கடைகளில் ஒரேநாளில் ரூ.4 கோடியே 75 லட்சமும், அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் 88 டாஸ்மாக் கடைகளில் ரூ.2 கோடியே 50 லட்சமும் என மொத்தம் ரூ.7 கோடியே 25 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது.\nவேலூர் | ராணிப்பேட்டை கோட்டத்தில் ரூ.7¼ கோடிக்கு மது விற்பனை\n1. வேலூர், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nவேலூரில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. வேலூர், 134 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை\nவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 134 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.\n3. வேலூர், அரசு ஊழியர்கள் சாலை மறியல்\nவேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.\n4. வேலூர், 24 பேருக்கு கொரோனா\nவேலூர் மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\n5. வேலூர் மாவட்டத்தில் நடந்த ஊரக திறனாய்வு தேர்வை 497 மாணவர்கள் எழுதினர்; தேர்வு மையத்தை மாவட்ட கல்வி அலுவலர் பார்வையிட்டார்\nவேலூர் மாவட்டத்தில் நடந்த ஊரக திறனாய்வு தேர்வை 497 மாணவர்கள் எழுதினர். தேர்வு மையத்தை மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி பார்வையிட்டார்.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பிய��ஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. கொரோனா ஆண்களை அதிகம் தாக்குகிறது; 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிப்பு; சென்னை மாநகராட்சி தகவல்\n2. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\n3. இருசக்கர வாகனத்தில் வந்து ரங்கசாமி ஓட்டுப் போட்டார் ;‘வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’\n4. திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட 30 பவுன் தங்க நகைகள் மீட்பு; ரெயில்வே பாதுகாப்புப்படையினர் பத்திரமாக ஒப்படைத்தனர்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/12/international-day-of-neutrality-12-december.html", "date_download": "2021-04-16T08:01:13Z", "digest": "sha1:KW2QN4EZRE6NAD5MUYLLJRVXIJUZRNNI", "length": 17694, "nlines": 26, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: International Day of Neutrality 12 December 2018 - Theme and Notes */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nசர்வேதச நடுநிலை நாள் - டிசம்பர் 12\nஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 1995 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி, துர்க்மேனிஸ்தானால் அறிமுகப்படுத்த \"ஐக்கிய நாடுகள் சபை நிரந்தரமாக நடுநிலை வகிக்கும் தீர்மானம்\" அங்கீகரிக்கப்பட்ட நாள் டிசம்பர் 12, ஆகும்.\nஐக்கிய நாடுகள் சபை நிரந்தரமாக நடுநிலை வகிப்பதை உறுதி செய்யும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதின் நினைவாக ஆண்டுதோறும் \"சர்வேதச நடுநிலை நாள்\" டிசம்பர் 12 அன்று (International Day of Neutrality) கடைபிடிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/139472-poetry", "date_download": "2021-04-16T07:26:34Z", "digest": "sha1:VUJ6A4ROXGQ6MLQIDEHIBHPXUMSKF5W2", "length": 6622, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 28 March 2018 - போர் வந்த நாள்! | Poetry - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nகானல் பட்ஜெட்டும் கடன் சுமை உயர்வும்...\n - எதிர்க்கட்சிகள்... இரண்டு வியூகங்கள்\n“விஜய்சேதுபதி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்\nஎங்கே செல்லும் இந்தப் பாதை\nஓவியாவை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது\nஅன்பும் அறமும் - 4\nவின்னிங் இன்னிங்ஸ் - 4\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “பிரச்னைகளைக் கேட்கற காதுகள் வேணும்\nவிகடன் பிரஸ்மீட்: “அவமானப்படாதவங்க வெற்றியாளரா இருக்க மாட்டாங்க” - விஜய் சேதுபதி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 75\nகவிதை: நிகோலா டேவிஸ்(Nicola Davies) மொழிபெயர்ப்பு: லீனா மணிமேகலைஓவியம்: செந்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.szhiseazone.com/solution/full-band-high-power-vehicle-jamming-system/", "date_download": "2021-04-16T07:57:38Z", "digest": "sha1:AY5ANNIVJNOQFSLEEJ3W4HVRJZLS5XVB", "length": 7442, "nlines": 160, "source_domain": "ta.szhiseazone.com", "title": "முழு இசைக்குழு உயர் சக்தி வாகன நெரிசல் அமைப்பு", "raw_content": "\nதிங்கட்கிழமை - காலை 7:00 மணி முதல் காலை 9:00 மணி வரை\nஉட்புற சந்திப்பு அறை செல்போன் ஜாம்மர்\nகுறைந்த அதிர்வெண் ரேடியோ சிக்னல் ஜாம்மர்\nகையால் பிடிக்கப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nநீர்ப்புகா UAV ட்ரோன் ஜாம்மர்\nபோர்ட்டபிள் சக்திவாய்ந்த குண்டு சிக்னல் ஜாம்மிங் சிஸ்டம்\nசந்திப்பு அறை செல்போன் ஜாம்மிங் தீர்வுகள்\nஉயர் சக்தி சிறை ஜாம்மிங் தீர்வு\nமுழு இசைக்குழு உயர் சக்தி வாகன நெரிசல் அமைப்பு\nமுழு இசைக்குழு உயர் சக்தி வாகன நெரிசல் அமைப்பு\nமுழு இசைக்குழு உயர் சக்தி வாகன நெரிசல் அமைப்பு\nவணக்கம், எங்கள் தயாரிப்புகளை அணுக வாருங்கள்\nகென்யா இராணுவ வாகனத்திற்கு ஹைசியா சிக்னல் ஜாம்மர் தீர்வு\n2012 ஆம் ஆண்டில், எங்கள் வாடிக்கையாளருடன் ஒத்துழைத்து, கென்யா இராணுவத்தின் ஆத்மார்த்த சப்ளையராக வெற்றிகரமாக இருங்கள்.\nஒத்துழைத்த திட்டங்களில் ஒன்று, வாகனம் / வாகனம் பொருத்தப்பட்ட சிக்னல் ஜாம்மர், இது வெடிப்பு-ஆதாரம் தேவை.\n2 செட் முழு பட்டைகள் ஹைசீயா சிக்னல் ஜாமருடன் நிறுவப்பட்டுள்ளது.\nஇடுகை நேரம்: அக் -19-2020\nகுவான்சினுவான் தொழில்துறை மண்டலம், ஹுவாபன் சாலை, தலாங், லாங்வா, ஷென்ஜென்\nகையால் பிடிக்கப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nஎங்கள் தயாரிப்புகள் குறித்த விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்பிவிட்டு 24 மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ளவும்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.szhiseazone.com/vehicle-shield-jammer/", "date_download": "2021-04-16T08:10:42Z", "digest": "sha1:KYKYH2A6Q733PNQCXAAHGHTC5D3HF4WD", "length": 8556, "nlines": 180, "source_domain": "ta.szhiseazone.com", "title": "வாகன கேடயம் ஜாம்மர் தொழிற்சாலை - சீனா வாகன கேடயம் ஜாம்மர் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள்", "raw_content": "\nதிங்கட்கிழமை - காலை 7:00 மணி முதல் காலை 9:00 மணி வரை\nஉட்புற சந்திப்பு அறை செல்போன் ஜாம்மர்\nகுறைந்த அதிர்வெண் ரேடியோ சிக்னல் ஜாம்மர்\n���ையால் பிடிக்கப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nநீர்ப்புகா UAV ட்ரோன் ஜாம்மர்\nபோர்ட்டபிள் சக்திவாய்ந்த குண்டு சிக்னல் ஜாம்மிங் சிஸ்டம்\nசந்திப்பு அறை செல்போன் ஜாம்மிங் தீர்வுகள்\nஉயர் சக்தி சிறை ஜாம்மிங் தீர்வு\nமுழு இசைக்குழு உயர் சக்தி வாகன நெரிசல் அமைப்பு\nவணக்கம், எங்கள் தயாரிப்புகளை அணுக வாருங்கள்\nஉட்புற சந்திப்பு அறை செல்போன் ஜாம்மர்\nகுறைந்த அதிர்வெண் ரேடியோ சிக்னல் ஜாம்மர்\nகையால் பிடிக்கப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nநீர்ப்புகா UAV ட்ரோன் ஜாம்மர்\nபோர்ட்டபிள் சக்திவாய்ந்த குண்டு சிக்னல் ஜாம்மிங் சிஸ்டம்\nகையில் வைத்திருக்கும் மொபைல் போன் ஜாம் ...\nவைஃபை கையால் நடத்தப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nஉயர் சக்தி முழு இசைக்குழு சமிக்ஞை ...\nமினி ஜி.பி.எஸ் சிக்னல் ஜாம்மர்\nமினி ஜி.பி.எஸ் சிக்னல் ஜாம்மர்\nசந்திப்பு அறை 6 இசைக்குழு சமிக்ஞை ...\n8 பட்டைகள் வைஃபை செல்போன் ஜாம்மர்\n8 பட்டைகள் வயர்லெஸ் சிக்னல் ஜா ...\nநீர்ப்புகா போர்ட்டபிள் முடிந்தது ஜே ...\nவாகனம் RF ஜாம்மிங் அமைப்பு\nமுழு பட்டைகள் வாகன வெடிகுண்டு சிக்னல் ஜாம்மர்\nவாகன வெடிகுண்டு சுத்தியல் அமைப்பு\nகுவான்சினுவான் தொழில்துறை மண்டலம், ஹுவாபன் சாலை, தலாங், லாங்வா, ஷென்ஜென்\nகையால் பிடிக்கப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nஎங்கள் தயாரிப்புகள் குறித்த விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்பிவிட்டு 24 மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ளவும்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2014/03/blog-post_162.html", "date_download": "2021-04-16T06:57:07Z", "digest": "sha1:XWG6HG5ZMNSLE5N5ZIXRCKXJEQVQYIKL", "length": 15877, "nlines": 194, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): தொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் செல்வ வளத்தையும் தரும் திருவிற்குடி பைரவர் வழிபாடு!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nதொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் செல்வ வளத்தையும் தரும் திருவிற்குடி பைரவர் வழிபாடு\nநீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி,உங்களுக்கு எப்பேர்ப்பட்ட கஷ்டகாலம் தற்போது இருந்தாலும் சரி ;நீங்கள் இந்தப் பதிவில் உள்ளபடி பைரவர் வழிபாடு செய்துவிட்டால் பின்வரும் நன்மைகளை நீங்கள் அனுபவிப்பீர்கள்.இது சத்தியம்.அப்படி வழிபாடு செய்யும்முன்பாக நீங்கள் செய்ய வேண்டிய சில கட்டுப்பாடுகளையும் கூறிவிடுவது எனது கடமை இந்த கட்டுப்பாடுகளுடன் இந்த வழிபாட்டைச் செய்தால் மட்டுமே நீங்கள் நினைக்கும் நன்மைகளில் ஏதாவது ஒன்று உங்களுக்கு கிடைக்கும்.அதென்ன நன்மைகள்\n1.தொழிலில் எப்பேர்ப்பட்ட வீழ்ச்சியை நீங்கள் அடைந்திருந்தாலும் சரி அதிலிருந்து மீண்டு பழைய நிலையை எட்டிவிடுவீர்கள்.\n2.இன்று உங்களுடைய பொருளாதார நிலை எப்பேர்ப்பட்ட தாழ்ந்த/சராசரியான/மிகவும் கஷ்டமான நிலையில் இருந்தாலும் சரி.அந்த சூழ்நிலை அடியோடு மாறி பெரும் செல்வச் செழிப்பை எட்டிவிடுவது சர்வ நிச்சயம்.\nநீங்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள்:\n1.அசைவம் நிரந்தரமாக சாப்பிடக்கூடாது;(முட்டை,புரோட்டாவையும் மறந்துவிட வேண்டும்)ஏனெனில்,இந்த வழிபாடு செய்தபின்னர்,சில குறிப்பிட்ட மாதங்களில் அதற்குரிய பலன்கள் உங்களைத் தேடி வரும்.அப்படி வரும்போது,நீங்கள் அசைவம் சாப்பிடத் துவங்கியிருந்தால்,பைரவ வழிபாட்டுப்பலன்கள் உங்களை வந்துசேராது.\n2.மதுவை(போதைப்பொருட்கள் அனைத்தையும்;) நிரந்தரமாக மறந்துவிட வேண்டும்.ஏனெனில்,நீங்கள் சிந்திக்கும் திறனையும்,எதையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியத்தையும் இழந்துவிடுகிறீர்கள்.இதனால்,தினசரி வாழ்வில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களை சரியாக புரியாமல் போய்விடுகிறது.\n3.எந்த நாளில் இந்த வழிபாட்டைச் செய்யச் சொல்லுகிறோமோ,அந்த நாளும்,அதற்கு முந்தய நாளும் தாம்பத்தியச் செயல்களில் ஈடுபடக்கூடாது.\n4.இதற்காக நான் இந்த கோவிலுக்குப் போய்,இப்படிச் செய்யப் போகிறேன் என்று தம்பட்டம் அடிக்கக்கூடாது.\n திருவாரூரிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் திருப்பயந்தங்குடி என்னும் ஊர் வரும்.அந்த ஊரை அடைந்ததும்,அங்கே திருவிற்குடிக்கு எப்படிச் செல்��து என்பதை விசாரிக்க வேண்டும்.திருப்பயந்தங்குடியிலிருந்து 2 கி.மீ.தூரத்தில் திருவிற்குடி இருக்கிறது.இங்கே காலபைரவர் ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி என்ற பெயரில் சிவபெருமானாக இருந்து அருள்பாலிக்கிறார்.\nவிநாயகர்,மூலவராகிய அருள்மிகு ஜலந்தராசுரவத மூர்த்தி,அம்பாள்,இலக்குமி ஆகியோருக்கு அர்ச்சனை செய்துவிட்டு,இங்கிருக்கும் பைரவருக்கு செவ்வரளிமாலை,சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது போன்றவைகளைக்கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் பைரவரைத் தவிர,மேற்கூறிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்துவிட்டு,இந்த நேரத்தில் அபிஷேகம் செய்ய வேண்டும்.இவ்வாறு 16 வெள்ளிக்கிழமைகளுக்குத் தொடர்ச்சியாக செய்து வர வேண்டும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அபிஷேகம் முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும்/வேறு எவரது வீட்டுக்குச் செல்லாமலும் அவரவருடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும்.அவ்வாறு 16 வெள்ளிக்கிழமைகள் வழிபாடு முடித்த 100 நாட்களுக்குள் வீழ்ச்சிநிலையில் இருக்கும் தொழில் மறுமலர்ச்சி அடையத் துவங்கும்;அல்லது பொருளாதார நெருக்கடி நிலை நீங்கி மிகப்பெரிய செல்வ வளத்தை அடையத் துவங்கும்.\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\n4.5.14 கோ வலம் நிகழ்ச்சி பற்றி ஓர் முக்கிய அறிவிப்பு\nஜய(1.1.2014 TO 13.4.2015) ஆண்டின் மைத்ர முகூர்த்த ...\nமக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் விரக்தியைப் போக்கிய...\nடாக்டரேட் பட்டம் வாங்க வைத்த பழையசோறு\nநமது பழக்கவழக்கத்தை மாற்றிய காலனியாதிக்கம்\nஊக்கமும், உற்சாகமும் உயர்வு தரும்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடம...\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடமைகள் ...\nபணத்தை மட்டும் சேமித்தால் போதுமா\nஇப்பிறவி ரகசியங்களைத் தெரிவிக்கும் கைரேகைக்கலை\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nதொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் ...\nநமது கவலைகளை நிர்மூலமாக்கும் கோவில் வழிபாடு\nதம்பதியரின் பிணக்குகளை நீக்கவும்,குடும்பத்தாரின் ந...\nமனிதர்களை நாகரீகமடைய வைத்த புத்தக வாசிப்புப் பழக்க...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு தந்த மூன்று...\nமுனீஸ்வரர் அருளாசியுடன் வள��ும் மதுரை முனியாண்டிவில...\nகுலதெய்வத்தின் கருணையும்,பிடி மண்ணின் சானித்தியமும்\nஇப்பிறவி ஏக்கங்களை நிறைவேற்றும் மறுஜென்மம்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஉயிர்த்துடிப்புடன் வாழ வைக்கும் நம்பிக்கை உணர்வு\nகண்ணனின் தாய்மாமா கம்சன் அல்ல\nமரணம் பற்றிய ஒரு விழிப்புணர்வுக் கதை\nதாழ்வு மனப்பான்மையை நீக்கி நம்மை நாமே மேம்படுத்திக...\nஆண்டுத் தேர்வில் ஜெயிக்க பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிக...\nகொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/bollywood-actor-sanjay-dutt-will-be-released/", "date_download": "2021-04-16T07:41:52Z", "digest": "sha1:6KLFS7D2PF6ZQZMHAOVWORNUUSW2S2BV", "length": 4831, "nlines": 84, "source_domain": "www.deccanabroad.com", "title": "Bollywood actor Sanjay Dutt will be released | | Deccan Abroad", "raw_content": "\nமும்பை சங்கிலித்தொடர் குண்டுவெடிப்பு ;சஞ்சஞ் தத் விடுதலை ஆகிறார்.\nமும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த சங்கிலி தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தின் போது, இந்தி நடிகர் சஞ்சய் தத் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு மும்பை தடா கோர்ட்டு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.\nகடந்த 2013-ம் ஆண்டு அவரது சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு 5 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பு அளித்தது. அவர் ஏற்கனவே 1½ ஆண்டு ஜெயிலில் இருந்த நிலையில், எஞ்சிய 3½ ஆண்டு சிறை வாசத்துக்காக சரண் அடைந்தார். புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சய் தத் பல்வேறு சந்தர்ப்பங்களில் பரோலில் வெளிவந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதற்கு மத்தியில், நன்னடத்தை அடிப்படையில் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று சமீபத்தில் மராட்டிய அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் சிறை தண்டனை முடியும் 114 நாட்களுக்கு முன்பு, அதாவது வருகிற 25-ந்தேதி (நாளை மறுதினம்) அவர் விடுதலை செய்யப்பட இருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Donald%20Trump?page=3", "date_download": "2021-04-16T09:12:25Z", "digest": "sha1:5POHY3WEESQAOMIZNT4J7CTMZVZ6N7ZK", "length": 4724, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Donald Trump", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூ���ல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nடிக்டாக்கை கையாள சரியான நிறுவனம்...\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பி...\nஅமெரிக்காவில் டிக் டாக் செயலிக்க...\n''வீரர்கள் அப்படி செய்தால் போட்ட...\nட்விட்டர்- ட்ரம்ப் இடையே என்னதான...\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியில...\nஅடுத்த 60 நாட்களுக்கு பிற நாட்டி...\nஅமெரிக்கக் குழுவை வுஹான் நகருக்க...\nகொரோனா புள்ளி விவரத்தில் மோசடி\nஅமெரிக்கர்களுக்கு அடுத்த‌ 30 நாட...\nஅமெரிக்கா வந்த இளவரசர் ஹாரி-மேகன...\n“மதச் சுதந்திரத்திற்காக இந்தியா ...\nஎன்னாது, \"சூச்சின் டென்டுல்கரா\" ...\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/win?page=6", "date_download": "2021-04-16T07:00:11Z", "digest": "sha1:7PP2PSDQI4B5QAH4A54N43CM2JAYXAAB", "length": 4699, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | win", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத...\nகேரளாவில் காங்கிரஸ் தனிப் பெரும்...\n\"ஓபிஎஸ் மீது போடிநாயக்கனூர் மக்க...\n\"டி20களில் அஸ்வினை சேர்ப்பதற்கு ...\n405 நாட்களுக்கு பிறகு களத்திற்கு...\n“ரிஷப் பன்டை அவர் போக்கில் விடுங...\nபாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகளில் ...\nதமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியிலும...\nபிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரர்:...\n'நீங்கள் சாதாரண மனிதரல்ல, உங்களை...\nதேர்தல் வரலாற்றில் தமிழக சட்டப்ப...\nஇனி அனைத்து கேள்விகளுக்கும் ஒரே ...\nநிறைவேறுமா ’ஈ சாலா கப் நம்தே' கன...\nதுப்பாக்கி சுடுதலில் 6 பதக்கங்கள...\nசட்டப்பேரவைத் தேர்தல்: மக்கள் மன...\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப���பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-191/", "date_download": "2021-04-16T07:07:26Z", "digest": "sha1:LBYEMLDJJF4KER4VIVOX5WNJG62CD77O", "length": 11813, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "மக்கள் நீதி மய்யம் கட்சி 191 இடங்களில் போட்டி - CTR24 மக்கள் நீதி மய்யம் கட்சி 191 இடங்களில் போட்டி - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nமக்கள் நீதி மய்யம் கட்சி 191 இடங்களில் போட்டி\nவரும் 6ம் திகதி நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி 191 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள சமத்துமவ மக்கள் கட்சி 37 இடங்களிலும், இந்திய ஜனநாயக கட்சி 40 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 3 இடங்களிலும், ஏனைய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன.\nஇதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்த, விருப்ப ஓய்வு பெற்ற மூத்த நிர்வாக சேவை அதிகாரி சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக கீச்���கத்தின் பதிவிட்டுள்ள அவர், நாங்கள் டிஜிட்டல் முறையில் பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம். என்று கூறியுள்ளார்.\nPrevious Postபோதைப்பொருள், துப்பாக்கிகளுடன் 3 படகுகளை இந்திய கடலோர காவல்படையினர் கைப்பற்றல் Next Postஅதிமுக. வை சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத���த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://talyr.com/thanimayile-inimai-kaana-mudiyuma-song-lyrics-tamil", "date_download": "2021-04-16T07:20:20Z", "digest": "sha1:5F5SRAQOFRZH2LEMXQSXFWXWLGCMJV4V", "length": 6907, "nlines": 165, "source_domain": "talyr.com", "title": "Thanimayile Inimai Kaana Mudiyuma Song Lyrics in Tamil - Talyr", "raw_content": "\n(F) இனிமை காண முடியுமா\nதனிமையிலே இனிமை காண முடியுமா\n(F) நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா\n(M) தனிமையிலே இனிமை காண முடியுமா\n(F) நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா\n(F) தனிமையிலே இனிமை காண முடியுமா\n(M) துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா\n(F) அதை சொல்லி சொல்லி திரிவதனால் சுகம் வருமா\n(M) துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா\n(F) அதை சொல்லி சொல்லி திரிவதனால் சுகம் வருமா\n(F) மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா (2)\nவெறும் மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா\nதனிமையிலே , தனிமையிலே இனிமை காண முடியுமா\n(F) மலரிருந்தால் மனம் இருக்கும் தனிமை இல்லை\nசென் கனியிருந்தால் சுவை இருக்கும் தனிமை இல்லை –(2)–\nகடல் இருந்தால் அலை இருக்கும் தனிமை இல்லை (2)\nநாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை\nதனிமையிலே , தனிமையிலே இனிமை காண முடியுமா\nதனிமையிலே , தனிமையிலே இனிமை காண முடியுமா\n(F) பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும்\nகொடி படையுடனே பவனி வரும் காவலனும் –(2)–\nகவிதையிலே நிலை மறக்கும் பாவலனும்\nஇந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவன் ஆயினும்\nதனிமையிலே , தனிமையிலே இனிமை காண முடியுமா\nதனிமையிலே , தனிமையிலே இனிமை காண முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://vinaavidai.com/121/digital-marketing-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2021-04-16T07:30:41Z", "digest": "sha1:D2YSHMSCURWZANJKLYSZHZVNZC5ATHGU", "length": 4089, "nlines": 54, "source_domain": "vinaavidai.com", "title": "Digital marketing பற்றி தெரிந்து கொள்ள சிறந்த தளங்கள் எவை? - Vinaavidai", "raw_content": "\nவினாவிடை க்கு உங்களை வரவேற்கிறோம், இங்கு நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் சமூகத்தின் பிற உறுப்பினர்களிடமிருந்து பதில்களைப் பெறலாம்.\nDigital marketing பற்றி தெரிந்து கொள்ள சிறந்த தளங்கள் எவை\nகேட்கப்பட்டுள்ளது ஜூலை 23, 2020 அந்நியன்\nஎனக்கு பதில் அல்லது கமெண்ட் வந்தால் ஈமெயில் மூலம் தெரிவிக்கவும்:இதில் எனக்கு பதில் அல்லது கமெண்ட் வந்தால் ஈமெயில் மூலம் தெரிவிக்கவ��ம்\nப்ரைவசி: உங்கள் ஈமெயில் முகவரி உங்களுக்கு செய்திகள் மற்றும் குறிப்புகள் அனுப்ப மட்டுமே பயன்படுத்தப்படுகிறது .\nஇந்த வெரிபிகேஷன் அடிக்கடி வராமல் இருக்க , தயவுசெய்து லாகின் or ரெஜிஸ்டர்.\nவிடையளிக்கப்பட்டது டிச 17, 2020 tamilxp 140 புள்ளிகள்\nஇந்த பதிலுக்கு உங்கள் கமெண்ட்:\nகமெண்ட் வந்தால் எனக்கு ஈமெயில் மூலம் தெரியபடுத்து :எனக்கு அடுத்ததாக கமெண்ட் வந்தால் ஈமெயில் மூலம் தெரியபடுத்து\nப்ரைவசி: உங்கள் ஈமெயில் முகவரி உங்களுக்கு செய்திகள் மற்றும் குறிப்புகள் அனுப்ப மட்டுமே பயன்படுத்தப்படுகிறது .\nஇந்த வெரிபிகேஷன் அடிக்கடி வராமல் இருக்க , தயவுசெய்து லாகின் or ரெஜிஸ்டர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/03/01/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-04-16T07:48:19Z", "digest": "sha1:V7HAQTKHTBMAX5TEDBXK3TLVISKTNN5C", "length": 7258, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் பிரதமர் மோடி - Newsfirst", "raw_content": "\nகொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் பிரதமர் மோடி\nகொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் பிரதமர் மோடி\nColombo (News 1st) இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Covaxin தடுப்பூசியை இன்று (01) ஏற்றிக் கொண்டார்.\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்துவைக்கும் முகமாக அவர் இன்று தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளார்.\nபிரதமருக்கு டில்லியிலுள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவின் பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனம் என்பன இணைந்து Covaxin தடுப்பூசியை தயாரித்துள்ளன.\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட Covaxin தடுப்பூசியை பெற்றுக் கொள்வது தொடர்பில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வரும் பின்புலத்தில் பிரதமர் இன்று தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்ளார்.\nதாம் தடுப்பூசியை ஏற்றிக் கொண்ட சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வௌியிட்டு, அனைத்து இந்தியர்களும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முன்வர வேண்டுமென பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.\nகொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்\n4 கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்\nயாழிலுள்ள திரையரங்குகளை மூட நடவடிக்கை\nநாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள்\nமேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்\n4 கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்\nயாழிலுள்ள திரையரங்குகளை மூட நடவடிக்கை\nநாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள்\nமேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று\nவறட்சியுடனான வானிலை; நீர் விநியோகத்திற்கு இடையூறு\nஐதேக பா.உறுப்பினராக ரணில், கட்சி ஏகமனதாக தீர்மானம்\nவேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் பலி\nயாழ். கொக்குவில் ஐயனார் கோயிலில் திருட்டு\nசீனாவின் பொறிக்குள் சிக்கி வரும் இலங்கை\nரஷ்யா மீது பரந்தளவிலான தடை விதிக்கும் அமெரிக்கா\nIPL கிரிக்​கெட் தொடர் இன்று (09) ஆரம்பம்\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடைந்தது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NzQwNA==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-:-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-16T07:28:42Z", "digest": "sha1:POEF47FMWGNN4KVOSRYEW5SWOBTDRQDB", "length": 8422, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிரசார கூட்டங்களில் பரவிய கொரோனா : உச்சம் தொடும்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nபிரசார கூட்டங்களில் பரவிய கொரோனா : உச்சம் தொடும்\nசென்னை :'தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களில் பரவிய கொரோனா தொற்று இம்மாத இறுதியில் உச்சத்தை தொடும்' என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதேர்தல் பிரசார கூட்டங்களில் எந்த ஒரு கட்சியும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை தொடர்ந்து பொது மக்கள் பலரும் கொரோனா தொ��்றால் பாதிக்கப்படுவர். அதன்படி கொரோனா தொற்று இம்மாத இறுதிக்குள் உச்சத்தை தொடும் என சுகாதாரத்துறை கணித்துள்ளது.\nசுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:\nதமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பொது மக்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதால் தொற்று பரவலை தடுக்க முடியவில்லை. இதனால் ஒரே குடும்பத்தில் 10க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது.\nகொரோனா தொற்று பாதிக்கப்பட்டு எவ்வித அறிகுறியும் இல்லாத பலர் வெளியே சுற்றுகின்றனர். அவர்களை அடையாளம் காணுவது சவாலான பணி. அவர்களிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முக கவசம் மட்டுமே ஆயுதமாக உள்ளது. முக கவசம் அணியாமல் இருக்கும் பட்சத்தில் கொரோனா வைரஸ் ஒரு உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு செல்லும் போது அதன் வீரியம் அதிகமாக உள்ளது.\nதேர்தல் பிரசார கூட்டங்களிலும் இதே பிரச்னையை தான் மக்கள் சந்தித்துள்ளனர். எனவே தொற்று வேகம் அதிகரித்து இம்மாத இறுதியில் உச்சத்தை தொடும். அவ்வாறு அதிகரிக்கும் போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தொற்றை தடுக்க அனைவரும் முக கவசம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறினர்.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் காயம்\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு\nகொரோனா தடுப்பூசி போடாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தடுப்பூசி மைய ஊழியர்களுடன் வாக்குவாதம்\nபாகிஸ்தானில் சமூக ஊடகங்களை தற்காலிகமாக முடக்கி அரசு உத்தரவு\nமீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,424 க்கு விற்பனை..\nஇந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பான அளவை ஒட்டி இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nகர்நாடக மாநிலத்தில் 7 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு தொடரும்: முதல்வர் எ��ியூரப்பா பேட்டி\nமில்லர், கிறிஸ்மோரிஸ் அதிரடியில் முதல் வெற்றியை சுவைத்தது ராஜஸ்தான்\nஇன்று வெற்றி பெறப்போகும் ‘கிங்’ யார்\nஆளில்லாத அரங்குகளில் ஆடுவது வீரர்களின் ஆற்றலை குறைக்கிறது - நடால், ஜோகோவிச் கருத்து\n6 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியால் நாங்கள் அதிக உற்சாகமாக இல்லை: பெங்களூரு கேப்டன் கோஹ்லி பேட்டி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/home-remedies-for-tan-removal-12172", "date_download": "2021-04-16T08:44:41Z", "digest": "sha1:OVGNJ5TEWZISDNXYINEPM5KVTYM7NK6J", "length": 7604, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "முகத்தின் கருமை நீங்கி முகம் தங்கம் போல் ஜொலிக்க இந்த பேக் போடுங்க! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nமுகத்தின் கருமை நீங்கி முகம் தங்கம் போல் ஜொலிக்க இந்த பேக் போடுங்க\nகோடைக்காலத்தில் பெரிதும் பாதிக்கக்கூடியது சருமம். சூரிய ஒளிக்கதிர்கள் சருமத்தில் விழும்போது, நிறங்கள் மாறுகின்றன. இதனை சன்- டான் என குறிப்பிடுவர்.\nஇதற்கான வீட்டிலேயே செய்ய கூடிய இயற்கை மருத்து குணங்கள் கொண்ட முறைகளை எளிதாக தயார் செய்யலாம். காய்ச்சாத பால், சிறந்த ஆண்டி-டானிங் குணமுடையது. வெயில் பட்ட மேனிக்கு, கரு நிறத்தை போக்கக்கூடியது. காய்ச்சாத பால், தக்காளி சாறு ஆகியவற்றை சேர்த்து உபயோகித்து வந்தால், வீட்டிலேயே டான் பிரச்சைகளை தீர்க்கலாம்\nகாய்ச்சாத பாலுடன் பயத்தம் பருப்பு சேர்த்து அரைத்து வைக்க வேண்டும். முகத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் விடவும். 4-5 நிமிடங்களுக்கு தேய்த்த பின் முகத்தை கழுவ வேண்டும்.\nபாதாம் - 6, பேரிச்சம்பழம் - 6 இவற்றை காய்ச்சாத பாலில் ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். பிறகு, பாலில் உள்ள பொருட்களை அரைக்க வேண்டும். முகம், கழுத்து பகுதிகளில் தேய்த்துவிட்டு 15 முதல் 20 நிமிடங்கள் ஊற விடவும். முகத்தை தண்ணீரில் நனைத்தப்படி, 2-3 நிமிடங்களுக்கு அதே கலவையை கொண்டு தேய்க்க வேண்டும். சுத்தமான நீரினால் முகம், கழுத்து பகுதிகளை கழுவ வேண்டும்.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.titantec.com/ta/Chain-saw915/2-stroke-petrol-wood-cutting-machine-25cc-chainsaw-tt-cs2500", "date_download": "2021-04-16T08:27:08Z", "digest": "sha1:MG4LIFXUSMBIFUKVPVLYDKJFQVWKYVXQ", "length": 4954, "nlines": 93, "source_domain": "www.titantec.com", "title": "2 ஸ்ட்ரோக் பெட்ரோல் வூட் கட்டிங் மெஷின் 25 சிசி செயின்சா டிடி-சிஎஸ் 2500, சீனா 2 ஸ்ட்ரோக் பெட்ரோல் வூட் கட்டிங் மெஷின் 25 சிசி செயின்சா டிடி-சிஎஸ் 2500 உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், தொழிற்சாலை - சீனா டைட்டன் மெஷினரி", "raw_content": "\n2 ஸ்ட்ரோக் பெட்ரோல் வூட் கட்டிங் மெஷின் 25 சிசி செயின்சா டிடி-சிஎஸ் 2500\nயூரோ வி பெட்ரோல் நிபுணத்துவ சக்தி செயின்சா 49.3 சிசி டிடி-சிஎஸ் 493\nபெட்ரோல் நிபுணத்துவ மாதிரி EURO V 59.8cc செயின்சா TT-CS598\nகேஸ் பவர் 2 ஸ்ட்ரோக், 3.0 ஹெச்பி வூட் 58 சிசி 52 சிசி 45 சிசி செயின்சா டிடி-சிஎஸ் 6150/5800/5200/4500\nஎண் .87, யிங்சியாங் சாலை, ஹுஷான் மாவட்டம், வுய் கவுண்டி, ஜெஜியாங் மாகாணம், சீனா\nபதிப்புரிமை © சீனா டைட்டன் மெஷினரி அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-04-16T07:35:00Z", "digest": "sha1:3B2E3XQ74INF62FRGDB6GW7BK76J5ZDZ", "length": 10408, "nlines": 105, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nவார ராசிபலன் பங்குனி 29 – சித்திரை 04 (3 Views)\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வாழ்க்கை வரலாறு | Nammalvar life hist... (2 Views)\nபாரதியாரின் புதிய ஆத்திசூடி – 3 (2 Views)\nஅனாசயமாக தண்ணீரில் மிதக்கும் அரசுப்பள்ளி மாணவன் | govt school student fl... (2 Views)\nசித்திரை மாத சிறப்பு பதிவு (2 Views)\nசெங்கொடி | செங்கொடி | 1 week ago\n74 ஆண்டுகால சுதந்திர இந்திய ஒன்றியத்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக 19 ஆண்டுகாலங்கள் மட்டுமே ஆட்சி செய்த\nஅரசியல் கலைஞர் சாதனை திட்டங்கள் திமுக தேர்தல் 2021 மு.கருணாநிதி முகநூல் வெளிப்பதிவு\nகலைஞர் கடந்த தடங்கள் ×\nசெங்கொடி | செங்கொடி | 1 week ago\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 பரப்புரைகள் முடிந்து விட்டன. நாளை வாக்குப் பதிவு. இந்த பரப்புரையில் சங்கிகளை\nஅதிமுக அரசியல் ஈழம் ஊழல் எம்ஜிஆர் கச்சத்தீவு கருணாநிதி கலைஞர் டாஸ்மாக் திமுக முகநூல் வெளிப்பதிவு\nசெங்கொடி | செங்கொடி | 1 month ago\nஜெகத் கஸ்பரின் யுடியூப் பேட்டி ஒன்றைப் பார்த்தேன் (liberty Tamil சானலில்). அதில் அவர் ஓரிடத்தில் தனக்கு தில்லியில் உள்ள\nappeasement இந்தியா இந்து காங்கிரஸ் கிருஸ்தவம், சிறுபான்மையினர் ஜெகத் கஸ்பர் பாஜக மதம் முகநூல் முஸ்லீம் வெளிப்பதிவு\nமின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா சாபமா\nசெங்கொடி | செங்கொடி | 2 months ago\nபோட்டியை ஊக்குவித்து எழுச்சி பெற்ற சீனா அமெரிக்காவில் தோன்றிய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, பொருட்களை\nஅமெரிக்கா இந்தியா ஏகாதிபத்தியம் கார்ப்பரேட் சமூகம் சீனா பொருளாதாரம் மின்னணு பொருளாதாரம் வெளிப்பதிவு\nமின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா சாபமா\nமின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா சாபமா\nசெங்கொடி | செங்கொடி | 2 months ago\nஇணைய வர்த்தகம் எப்படி நடக்கிறது இணைய வர்த்தகம் நடைமுறையில் எப்படி இயங்குகிறது என்பதை ஒரு குறிப்பிட்ட\n7லெவன் அமெரிக்கா அமேசான் அலிபாபா இணைய வணிகம் ஏகாதிபத்தியம் கார்ப்பரேட் சமூகம் பொருளாதாரம் மின்னணு பொருளாதாரம் வால்மார்ட் வெளிப்பதிவு\nமின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா சாபமா\nமின்னணுப் பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா\nசெங்கொடி | செங்கொடி | 2 months ago\nமின்னணுப் பொருளாதாரம், எதிர்வரும் உலகை ஆளப் போகும் சொல் இது. இதை திறன் பேசியில் ஒருவரிடமிருந்து\ndigital econamy கார்ப்பரேட் சமூகம் டிஜிட்டல் பாஸ்கர் செல்வராஜ் பொருளாதாரம் மின்னணு பொருளாதாரம் மின்னம்பலம் வெளிப்பதிவு\nமின்னணுப் பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா\nமுதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை\nசெங்கொடி | செங்கொடி | 3 months ago\nஉலகு தழுவிய அளவில் சத்தான உணவு கிடைக்காமல், அரைகுறை பட்டினியால் உடல் மெலிவுற்று, வயதுக்கு ஏற்ற வளர்ச்சியும்,\nஅரசியல் இந்தியா ஏழ்மை கார்ப்பரேட் சமூகம் சரிவிகித உணவு பட்டினிக் குறியீடு புதிய ஜனநாயகம் வறுமை வெளிப்பதிவு\nமுதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை ×\nஇந்தியாவில் வருமான ஏற்றத் தாழ்வுகள்\nசெங்கொடி | செங்கொடி | 3 months ago\n என்ற தலைப்பில் தாமஸ் பிக்கெட்டியும் லூகாஸ் சான்செலும் இணைந்து எழுதிய\nஇந்தியா ஊடாட்டம் கட்டுரை தாமஸ் பிக்கட்டி பொருளாதாரம் லூகாஸ் சான்செல் வருமான ஏற்றத் தாழ்வு வருவாய் வெளிப்பதிவு\nஇந்தியாவில் வருமான ஏற்றத் தாழ்வுகள் ×\nபோராடுவோருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா\nசெங்கொடி | செங்கொடி | 3 months ago\nவிவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் என்ன நடந்தது\nஇந்தியா ஒன்றிய அரசு தில்லி தில்லி சலோ நீதிமன்றம் மருதையன் வழக்கு. விவசாயிகள் விவசாயிகள் போராட்டம் வெளிப்பதிவு\nபோராடுவோருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/61414/Injured-Bhuvneshwar-Kumar-ruled-out-of-West-Indies-ODIs", "date_download": "2021-04-16T08:58:23Z", "digest": "sha1:MLLLR4NBMB5PHMIHQIFF6APXUMPSEWQZ", "length": 8492, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்: காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் விலகல் | Injured Bhuvneshwar Kumar ruled out of West Indies ODIs | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்: காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் விலகல்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் விலகியுள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை சென்னையில் தொடங்க உள்ளது. ஏற்கெனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. அதேபோல ஒருநாள் தொடரையும் வெல்லும் முனைப்புடன் இந்திய அணி உள்ளது. முதல் ஒருநாள் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் காயம் காரணமாக இந்த ஒருநாள் தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் விலகியுள்ளார். இவருக்கு கடந்த புதன்கிழமை நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயம் சரியாகததால் அவர் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை.\nஇந்தச் சூழலில் காயம் குணமாகாததால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து புவனேஷ்வர் குமார் விலகியுள்ளார். இவருக்கு பதில் இந்திய அணியில் ஷர்தல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.\nஐபிஎல் ஏலம் : உச்சபட்ச விலையான ரூ.2 கோடியை பிடித்த 7 வெளிநாட்டு வீரர்கள்\nபெண்ணை கடத்த முயன்றதை தடுத்த மூதாட்டி மீது ஆசிட் வீச்சு\nகோயம்பேடு சந்தையில் மீண்டும் உயர்ந்த வெங்காயத்தின் விலை\nRelated Tags : இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஒருநாள் தொடர், புவனேஷ்வர் குமார், ஷர்தல் தாக்கூர், கிரிக்கெட் அணி, West Indies, India, ODI Series, IND Vs WI, Bhuvneshwar Kumar, injury, காயம், விலகல்,\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு\nநடிகர் விவேக்கிற்கு 'எக்மோ' கருவியுடன் தீவிர சிகிச்சை\n\"நீங்கள்தான் 2-ம் அலைக்கு பொறுப்பு\"- மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மீது மஹுவா கொந்தளிப்பு\nகொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறிய ஹரித்வார் கும்பமேளா: 30 சாதுக்களுக்கு தொற்று உறுதி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெண்ணை கடத்த முயன்றதை தடுத்த மூதாட்டி மீது ஆசிட் வீச்சு\nகோயம்பே��ு சந்தையில் மீண்டும் உயர்ந்த வெங்காயத்தின் விலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/ppfa-tiruvallur/", "date_download": "2021-04-16T07:07:51Z", "digest": "sha1:SG7RQB4I6Z3BXS4SCFITKYC5KJ5VYBJN", "length": 7794, "nlines": 88, "source_domain": "geniustv.in", "title": "வட சென்னையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழா – PPFA – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nவட சென்னையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழா – PPFA\nபோலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோஷியேஷன் (PPFA), ஓம் சக்தி லேண்ட் புரமோட்டர்ஸ்,அமைப்பு சாரா கட்டிடத்தொழிலாளர்கள் மத்திய சங்கம், இராயபுரம் ஹெரிடேஜ் அரிமா சங்கம், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் இணைந்து நடத்திய கல்வி ஊக்கத் தொகை, இலவச கண் சிகிச்சை முகாம், ஆதரவற்ற பெண்களுக்கு சேலைகள் மற்றும் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய விழா.\nபோலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோஷியேஷன், திருவள்ளூர் மாவட்டம், ஓம் சக்தி லேண்ட் புரமோட்டர்ஸ்,அமைப்பு சாரா கட்டிடத்தொழிலாளர்கள் மத்திய சங்கம் ஒருங்கிணைப்பு செய்த இந்த விழாவானது, 24-08-2014, ஞாயிற்றுக்கிழமை, நேரம்: காலை 9.00 மணியளவில் பார்கவகுல உடையார்கள் சங்கம், நெ. 67, 3 வது தெரு, நேதாஜி நகர், தண்டையார்பேட்டை, சென்னை – 81. (ஐ.ஓ.சி அருகில்) நடைபெற்றது.\nTags PPFA சென்னை நலத்திட்ட உதவிகள்\nமுந்தைய செய்தி மறுபடியும் உலக அளவில் அவமானப்பட்டார் சுப்ரமணிய சுவாமி\nஅடுத்த செய்தி பத்திரிகையாளர்களை உளவு பார்க்கிறதா சென்னை காவல்துறை\nநகைச்சுவை நடிகர் இராயபுரம் விஜயம்…\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nடியுஜே வட சென்னை மாவட்டம் சார்பில் 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\nதமிழகத்தில் வருகின்ற 06.04.2021 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம், வடசென்னை மாவட்டம் சார்பில், “தேர்தல் …\nBBC – தமிழ் நியுஸ்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள் 16/04/2021\nஅந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல் 15/04/2021\nசீனாவில் அதிர்ச்சி சம்பவம்: முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை 15/04/2021\nகோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர் 15/04/2021\n\"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" - இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1825374", "date_download": "2021-04-16T09:36:48Z", "digest": "sha1:GCQIMCZAZXCNXVJRYFJ4BKUWGHBDH2AS", "length": 6434, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சதீஸ் தவான் விண்வெளி மையம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சதீஸ் தவான் விண்வெளி மையம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசதீஸ் தவான் விண்வெளி மையம் (தொகு)\n17:27, 22 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம்\n129 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n04:38, 16 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRaj.sathiya (பேச்சு | பங்களிப்புகள்)\n17:27, 22 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n'''சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம்''' ''(Satish Dhawan Space Centre, सतीश धवन अंतरिक्ष केंद्र, సతీష్ ధావన్ అంతరిక్ష కేంద్రం)'' [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்|இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானநிறுவனத்தின் இஸ்ரோ]] வின்(இஸ்ரோ) ஏவுதளமாகும். அது [[ஆந்திர பிரதேசம்]] மாநிலத்தில், சென்னைக்கு[[சென்னை]]க்கு 80 கி.மீ. (50 மைல்) வடக்கே அமைந்துள்ள ஷீஹரிகோட்டா[[ஸ்ரீஹரிக்கோட்டா]] நகரத்தில் உள்ளது. இது முதலில் ஷீஹரிகோட்டாஸ்ரீஹரிக்கோட்டா அதி உயர வீச்சு (Sriharikota High Altitude Range (SHAR)) என அழைக்கப்பட்டது, மற்றும் சில ராக்கெட் ஏவுதல் வீச்சு எனவும் அறியப்பட்டது. இவ்விடம் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் [[சதீஷ் தவான்]] 2002 ஆம் ஆண்டில் இறந்த பிறக��� அதன் தற்போதைய பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த பெயர் மாற்றங்களுக்குப் பிறகும் ஷார் (SHAR) எனவும் அழைக்கப்படுகின்றது.\nபயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/india-news/", "date_download": "2021-04-16T07:07:10Z", "digest": "sha1:MODOKNN23A5WAMUOF5BDPKXVJHCBLYCQ", "length": 9936, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய கூகிள் எர்த் அம்சம் 37 ஆண்டுகளில் இருந்து 24 மில்லியன் செயற்கைக்கோள் படங்கள் தொகுக்கிறது\nபுதிய அம்சம் பயனர்கள் கடந்த நான்கு தசாப்தங்களாக தங்கள் திரைகளில் வெளிவருவதைக் காண உதவுகிறது. புது தில்லி: கடந்த நான்கு ஆண்டுகளில் கூகிள் எர்த் நிறுவனத்தின் மிகப்பெரிய\nஇன்று அவரது மரண ஆண்டுவிழாவில் புகழ்பெற்ற கலைஞரான நந்தலால் போஸை நினைவு கூர்ந்தார்\nநண்டலால் போஸ் பாரத ரத்னா, இந்திய அரசியலமைப்பு, பத்மஸ்ரீ ஆகியவற்றை வடிவமைத்திருந்தார் புகழ்பெற்ற கலைஞர் நந்தலால் போஸின் மரண நாள் இன்று. இந்தியாவில் நவீன கலையின் முன்னோடி,\n‘COVID-19 இன் இரண்டாவது அலைகளை நிர்வகிக்க ஒரு இலவச கை தேவை’\nமாநிலத்தில் அதிகரித்து வரும் COVID-19 வழக்குகளை சமாளிப்பதில் அதிகாரிகளுக்கு ஒரு இலவச கையை வழங்குவதற்காக, தொற்றுநோய் தொடர்பாக மாதிரி நடத்தை விதிகளின் கீழ் உள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக\nசன்னி லியோன்: நான் அவர்களின் குடும்பத்தை வழங்கும் மற்றும் அவர்களின் குழந்தைகளைப் பற்றி கவலைப்படும் வேறு எந்த பெற்றோரைப் போல இருக்கிறேன்\n2020 ஆம் ஆண்டின் சிறந்த பகுதியாக இருந்த லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சன்னி லியோன் மீண்டும் நாட்டிற்கு வந்துள்ளார். ஏப்ரல் 17 ஆம் தேதி அவர் கேரளாவுக்குச்\nஅர்ஜுன் கனுங்கோ கார்லா டென்னிஸுடனான தனது திருமணத் திட்டங்களுடன் தனது பிரமாண்டமான திருமணத்திற்காக 2022 வரை காத்திருக்க திட்டமிட்டுள்ளார்\nநடந்துகொண்டிருக்கும் தொற்றுநோய் அர்ஜுன் கனுங்கோ மற்றும் கார்லா டென்னிஸின் ஒரு பெரிய திருமணத் திட்டத்திற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, இது ஒரு சாத்தியமான தேதியைப் பற்றி ஆச்சரியப்பட வைக்கிறது.\nமாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், வர்த்தகர்களுக்கு தடுப்பூசி போட தமிழகம் முன்வருகிறது\nமாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், கடைக்காரர்கள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட நபர்கள், வயது வித்தியாசமின்றி தடுப்பூசி போட தமிழகம் முன்வருகிறது என்று சுகாதார செயலாளர்\nதடுமாறிய நேரம், மத்திய அமைச்சுகளின் புதிய வழிகாட்டுதல்களில் ஆன்லைன் கூட்டங்கள்\nகொரோனா வைரஸ்: டெல்லியில் COVID-19 வழக்குகள் அதிகரித்து வருகின்றன (கோப்பு) புது தில்லி: COVID-19 வழக்குகள் அதிகரித்து வருவதால், மத்திய அமைச்சகங்கள் தங்கள் ஊழியர்களுக்கான புதிய வழிகாட்டுதல்களைக்\nCOVID-19 படுக்கை வசதி தமிழ்நாட்டில் 10% க்கும் குறைவாக உள்ளது என்று சுகாதார செயலாளர் கூறுகிறார்\nசென்னை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் நேரடியாக மருத்துவமனைகளை அணுகுவதால் சிலர் படுக்கைகளைப் பெறுவதில் சிரமங்களை வெளிப்படுத்தியதைக் குறிப்பிட்டுள்ள சுகாதார செயலாளர், பொதுமக்களுக்கு வழிகாட்ட ஒரு கட்டுப்பாட்டு அறை\nநுகர்வு மதிப்பீட்டிற்கு மாற்றீட்டைக் கண்டுபிடிக்க டாங்கெட்கோ கூறினார்\nதொடர்ச்சியான விடுமுறைகள் மற்றும் பணியாளர்கள் கிடைக்காதது போன்ற காரணிகளால் நுகர்வு மதிப்பீடு செய்ய முடியாவிட்டால், மின்சார கட்டணங்களை கணக்கிடுவதற்கு பொருத்தமான முறையை பரிந்துரைக்குமாறு தமிழக மின்சார ஒம்புட்ஸ்மேன்\nகோவிட் எழுச்சியில் சுனந்தா சர்மா: நேரடி நிகழ்வுகள் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளன, வேலை பாதிக்கப்படுகிறது\nதொற்றுநோய்க்கு மத்தியில் விஷயங்கள் திரும்பி வந்தபோது சுனந்தா சர்மா மீண்டும் பணியைத் தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், ஆனால் நடிகர்-பாடகி வழக்குகளின் எழுச்சி மீண்டும் தனது தொழில் வாழ்க்கையில்\nபுதிய கூகிள் எர்த் அம்சம் 37 ஆண்டுகளில் இருந்து 24 மில்லியன் செயற்கைக்கோள் படங்கள் தொகுக்கிறது\nஸ்ரீஹாரி நடராஜ் நீச்சலில் முதல் இந்திய ஒலிம்பிக் தகுதிபெற வேண்டும் என்ற தேடலில்\nஅமெரிக்காவின் இண்டியானாபோலிஸில் ஃபெடெக்ஸ் பிரிவில் வெகுஜன படப்பிடிப்பு, கன்மேன் இறந்தவர்: பொலிஸ்\nசைஃப் அலிகான், தைமூர் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளை உள்ளடக்கிய அருமையான குடும்ப தருணத்தை கரீனா கபூர் படம் பிடிக்கிறார்: ‘எனது வார இறுதி எப்படி இருக்கிறது’\nபெண்கள் மீது துப்பிய மனிதனுக்கு 3 வார சிறைத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/nov/02/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88--%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3496822.html", "date_download": "2021-04-16T08:17:55Z", "digest": "sha1:EP3EIF7J2ZY7J2IBCZKRDRURZT3RLFTD", "length": 10137, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அமைச்சா் கே.பி.அன்பழகனிடம் வேளாண்மைத்துறை ஒப்படைப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nஅமைச்சா் கே.பி.அன்பழகனிடம் வேளாண்மைத்துறை ஒப்படைப்பு\nஅமைச்சா் துரைக்கண்ணு மறைவை அடுத்து வேளாண்மைத்துறை உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இனி அவா் உயா்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சா் என அழைக்கப்படுவதாக ஆளுநா் மாளிகை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மறைந்த துரைக்கண்ணு, வேளாண்மை, வேளாண் பொறியியல், வேளாண் சேவைகள், கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை ஆகிய பிரிவுகளை உள்ளடக்கிய வேளாண்துறையைக் கவனித்து வந்தாா்.\nஅவரது மறைவைத் தொடா்ந்து, வேளாண்மைத்துறை பொறுப்பானது, உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவா் உயா்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சா் ஆக இருப்பாா் என ஆளுநா் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அமைச்சரவையில், (முதல்வா் பழனிசாமி உள்பட) அமைச்சா்களின் எண்ணிக்கை 31-இல் இருந்து 30-ஆக குறைந்துள்ளது.\nவேளாண்மைத்துறைக்கு புதியதாக ஒருவா் நியமிக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அமைச்சரவையில் ஏற்கெனவே உள்ள ஒருவருக்கே அந்த பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னதாக, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் மணிகண்டன் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட போது, தகவல் தொழில்நுட்பத்துறை பொறுப்பு வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅழகு தேவதையாய் மிளிரும் அதுல்யா - படங��கள்\nகும்பமேளா - கங்கையில் நீராடிய பக்தர்கள் - படங்கள்\n'சுல்தான்' படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nவைரலாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் விமானப் பயணம் - படங்கள்\nஊரடங்கு: வெறிச்சோடிய மும்பை சாலைகள் - படங்கள்\nகளைகட்டும் கிருஷ்ணர் சிலை தயாரிப்பு பணிகள் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/12/tnspc-current-affairs-quiz-dec-2018-24.html", "date_download": "2021-04-16T07:22:54Z", "digest": "sha1:JBGSJFDSRXNZUOOKNJYEW3JRUJECUSY2", "length": 19393, "nlines": 69, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs Quiz - December 23-24, 2018 */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nஇந்தியாவின் மிக நீளமான ரெயில்-சாலை பாலம் \"போகிபீல்\" தி்றந்துவைக்கப்பட்டுள்ள மாநிலம்\n2018-ஆம் ஆண்டின் இயல் விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது\nஎழுத்தாளர் இமையம் அவர்களின் இயற்பெயர்\n2017-ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர்கள்\nபா. வெங்கடேசன், ஆ. இரா. வேங்கடாசலபதி\n\"உலகை மிக வேகமாக சுற்றி வந்த ஆசிய பெண்\" (The fastest Asian to cycle the globe) என்ற பெருமையை பெற்றுள்ள இந்தியப்பெண்\nஇந்தியாவின் முதல் இசை அருங்காட்சியகம் (India's first Music Museum-Thiruvaiyaru, Tamil Nadu) தமிழ்நாட்டின் எந்த நகரத்தில் தொடங்கப்படவுள்ளது\nதேசிய விவசாயிகள் தினம் (National Farmers' Day) எந்த நாளில் கொண்டாடப்படுகிறது\nதேசிய நுகர்வோர் தினத்தின் (National Consumer Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது\n2018 தேசிய நுகர்வோர் தின (2018 National Consumer Day Theme) மையக்கருத்து\n2018-ல் மிக அதிக தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகளை (NECA-National Energy Conservation Awards) பெற்ற அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vishvasnews.com/tamil/politics/fact-check-up-cm-yogi-was-not-watching-live-video-of-hathras-victim-funeral-edited-picture-viral/", "date_download": "2021-04-16T07:05:28Z", "digest": "sha1:FOKLXZJR2SJD6F5GMH6KDHAQ7N7CIANV", "length": 14093, "nlines": 84, "source_domain": "www.vishvasnews.com", "title": "Fact Check: Yogi Was Not Watching Live Video Of Hathras Victim’s Funeral, Viral Claim Is Fake - உண்மை சரிபார்ப்பு: ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் இறுதிச் சடங்கினை நேரலையாக யோகி ஆதித்யநாத் காணவில்லை, வைரல் கூற்று தவறானது", "raw_content": "\nஉண்மை சரிபார்ப்பு: ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் இறுதிச் சடங்கினை நேரலையாக யோகி ஆதித்யநாத் கா��வில்லை, வைரல் கூற்று தவறானது\nபுது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் குற்றச் சம்பவம் நடைபெற்றதிலிருந்து, அச்சம்பவம் தொடர்பான பல்வேறு வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அதில் ஒன்றாக ஹத்ராஸ் சம்பவத்தினையும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தினையும் தொடர்புப்படுத்தி எழுதப்பட்டுள்ள ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மடிக்கணினி போன்ற ஒரு டிஜிட்டல் திரையினை முதல்வர் ஆதித்யநாத் பார்ப்பது போல இருக்கும் புகைப்படம் ஒன்று, ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் இறுதிச் சடங்கின் நேரலையினை அவர் காண்கிறார் என்ற கூற்றுடன் பகிரப்பட்டு வருகிறது.\nஇது குறித்த விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்பது தெரியவந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடனான முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உரையாடலின் போது எடுக்கப்பட்ட புகைப்படம், தற்போது திருத்தம் (எடிட்டிங்) செய்யப்பட்டு, தவறான கூற்றுகளுடன் பகிரப்பட்டு வருகிறது என்பதையும் எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது.\n‘ஆபன் மகாராஜ்கஞ்ச்’ என்ற பேஸ்புக் பக்கம் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்தப் புகைப்படத்தை பதிவேற்றி, “ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் உடலினை உ.பி. காவல்துறையினர் எரிப்பதினை முதல்வர் நேரலையில் கண்டார்,” என்று எழுதியுள்ளது. அந்தப் பதிவினை இங்கே காணலாம்.\nஇது குறித்து விசாரிக்க அதிகாரப்பூர்வ செய்தித்தாள்களின் இணைய பதிப்புகளில் ஹத்ராஸ் தொடர்பான செய்திகளைத் தேடியதில், இதன் உண்மையான புகைப்படத்தை டைனிக் ஜாக்ரானின் ஹத்ராஸ் பதிப்பில் நம்மால் காண முடிந்தது. அந்தச் செய்தி குறிப்பின் தலைப்பின் மூலம் கடந்த புதன்கிழமை லக்னோவில் முதலமைச்சர் யோகி அவர்கள் ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு காணொளி அழைப்புகளை மேற்கொண்டு பேசினார் என்பதை எங்களால் உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது. மேலும் உ.பி. அரசின் தகவல்துறை இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது என்பதும் தெரியவந்தது.\nஉ.பி. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்குகளை ஆராய்ந்ததில், முதல்வர் அலுவலகத்தின் (@CMOfficeUP) ஒரு ட்வீட்டில் இந்தப் புகைப்படத்தை நம்மால் காண முடிந்தது. அதில் “முதல்வர் ஸ்ரீ @myogiadityanath ஜி ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் காணொளி அழைப்பின் மூலம் உரையாடினார். அந்த உரையாடலின் போது பாதிக்கப்பட்டவரின் தந்தை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து மேலும் அறிந்திட முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் மிருத்யூஞ்சய் குமாரை தொடர்பு கொண்டோம். அப்போது உண்மையான புகைப்படத்தினை நம்மோடு பகிர்ந்து கொண்ட அவர், ​​இந்த வைரல் படம் (எடிட்டிங் செய்யப்பட்டது) திருத்தப்பட்டது என்று கூறினார்.\nஇந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பக்கத்தினை ஆராய்ந்ததில், அப்பக்கம் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களை கொண்டிருப்பது தெரியவந்தது.\nनिष्कर्ष: பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் உடனான முதல்வரின் உரையாடலின் போது எடுக்கப்பட்ட புகைப்படமே தற்போது எடிட்டிங் செய்யப்பட்டு, தவறான கூற்றுடன் வைரலாகி வருகிறது.\nClaim Review : ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் உடலினை உ.பி. காவல்துறையினர் எரிப்பதினை முதல்வர் நேரலையில் கண்டார்\nClaimed By : பேஸ்புக் பக்கம் ஆபன் மகாராஜ்கஞ்ச்\nஉண்மை சரிபார்ப்பு: பைக் திருட்டில் ஈடுபட்டதாக 3 பாஜக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக வதந்தி\nஉண்மை சரிபார்ப்பு: ஆயுதங்களின் பழைய புகைப்படங்கள் தவறான கூற்றுடன் வைரலாகிறது\nஉண்மை சரிபார்ப்பு: தோனி பௌத்த மதத்தை தழுவிவிட்டார் என வதந்தி\nஉண்மை சரிபார்ப்பு: 10 ஆண்டுகளாக தூத்துக்குடி ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானம் முடியவில்லை என கூறும் இந்த பதிவு தவறானது\nஉண்மை சரிபார்ப்பு: தமிழ்நாட்டின் பெயரை தக்‌ஷிண பிரதேசம், நிச்சல பிரதேசம் என மாற்றுவதாக பாஜக அறிவிக்கவில்லை\nஉண்மை சரிபார்ப்பு: மம்தா பானர்ஜி காலில் கட்டு இடம் மாறியதாக வதந்தி\nஉண்மை சரிபார்ப்பு: ஹரியானா அரசு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கவில்லை\nஉண்மை சரிபார்ப்பு: மூளையைப் பாதிக்கும் ஏழு பழக்கவழக்கங்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதாக மீண்டும் வதந்தி\nஉண்மை சரிபார்ப்பு: இந்த படம் தமிழக தேர்தலுடன் தொடர்புடையது அல்ல, தாய்லாந்தின் பழைய புகைப்படம் தவறான கூற்றுடன் வைரலாகிறது\nஉண்மை சரிபார்ப���பு: தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்படவில்லை\nஅரசியல் 141 உலகம் 10 சமூகம் 11 சுகாதாரம் 30 வைரல் 59\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/55526/", "date_download": "2021-04-16T08:53:50Z", "digest": "sha1:P6E74OCS7KQ2BPA4POHZB2IRFCWQHMGI", "length": 11284, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்துவற்கு போதிய நிதியில்லை - GTN", "raw_content": "\nசென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்துவற்கு போதிய நிதியில்லை\nசென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்துவற்கு போதிய நிதி இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாக விழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் இந்தப் பிரச்னையை சந்தித்து வருவதாக தெரிவித்த அவர் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் பட விழாக்களுக்கு அரசாங்கம் கணிசமான நிதி உதவி வழங்கி வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக கர்நாடக மாநில அரசு 10 கோடி நிதி உதவி வழங்குகின்றதென சுட்டிக்காட்டியுள்ள அவர் அடுத்த ஆண்டு தமிழக அரசு அதில் பாதியாவது நிதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அப்படி வழங்கினால் இந்திய அளவில் சிறப்பானதாக இந்த விழாவை நடத்துவோம் எனவும் சுஹாசினி தெரிவித்துள்ளார். 15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இந்தத் திரைப்பட விழாவை நடிகர் அரவிந்த்சாமி தொடங்கி வைத்ததனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஎன்.எஃப்.டி.சி மற்றும் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தும் இந்த திரைப்பட விழாவில் 150 படங்கள் ஆறு பிரிவுகளில் திரையிடப்பட இருக்கின்றன. எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி எம்.ஜி.ஆர் நடித்த இரு படங்களும் திரையிடப்பட இருக்கின்றன.\nமேலும் தமிழில் இந்த வருடம் வெளிவந்த 22 படங்கள் விழாவில் திரையிடலுக்குத் தேர்வாகி உள்ன. இந்த சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 21-ம்திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsnews tamil tamil news அரவிந்த்சாமி இந்தியா எம்.ஜி.ஆர். சர்வதேச திரைப்பட விழா சுஹாசினி சென்னையில் போதிய நிதியில்லை\nசினிமா • பிரதான செய்திகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nநடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாறு படமாகின்றது\nசினிமா • பிரதான செய்திகள்\nநிகழ்ச்சியில் மட்டும்தான் ���ான் கோமாளி\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.”\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nசிவகார்த்திகேயன், யோகிபாபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருது\nஇலங்கை • சினிமா • பிரதான செய்திகள்\nதளபதி 62 படம் குறித்த புதிய தகவல்கள்\nமீண்டும் பிரபு & பிரபுதேவா\nதன் பாடலை மறந்த தேன்சிட்டுக்கள்..அழிவின் விளிம்பில்\nகாணாமல் போனோர் விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு: March 20, 2021\nஇலங்கை – பங்களாதேஷ் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nசுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காதவரை அதற்காகப் போராடுவோர் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பர்\nசுகாதார விதிகளை மீறி விருந்து நோர்வே பிரதமரிடம் விசாரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.nicemobi.org/", "date_download": "2021-04-16T07:48:06Z", "digest": "sha1:UDFXILQSRCBT2DALFSJTC2PUEF4PCYPA", "length": 9434, "nlines": 19, "source_domain": "ta.nicemobi.org", "title": "கிட்ஹப் பயன்படுத்துவதன் முதல் 8 நன்மைகள் - செமால்ட் நிபுணர்", "raw_content": "கிட்ஹப் பயன்படுத்துவதன் முதல் 8 நன்மைகள் - செமால்ட் நிபுணர்\nநீங்கள் ஒரு மென்பொருள் உருவாக்குநராகவோ அல்லது புரோகிராமராகவோ இருந்தால், நீங்கள் கிட்ஹப் பற்றி கேள்விப்பட்டிருக்க வேண���டும். இந்த ஹோஸ்டிங் சேவையானது பணி நிர்வாகத்திற்கான கருவிகள் மற்றும் இணைய அடிப்படையிலான வரைகலை இடைமுகம் போன்ற அசாதாரண அம்சங்களைக் கொண்டுள்ளது.\nஇது பல நிரலாக்க மொழிகளில் மூல குறியீடு திட்டங்களை ஹோஸ்ட் செய்கிறது மற்றும் மறு செய்கைகளில் செய்யப்பட்ட மாற்றங்களைக் கண்காணிக்கும். இது விக்கிகள் மற்றும் பிழை கண்காணிப்பு போன்ற கூட்டு அம்சங்களையும் கொண்டுள்ளது. GitHub ஐப் பயன்படுத்துவதன் முக்கிய நன்மைகள் கீழே விவாதிக்கப்பட்டுள்ளன.\n1. வெவ்வேறு திட்டங்கள் உள்ளன:\nகிட்ஹப் அடிப்படை மற்றும் மேம்பட்ட திட்டங்களை வழங்குகிறது மற்றும் இது தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் அல்லாதவர்களால் பயன்படுத்த ஏற்றது. உங்கள் தேவைகளின் அடிப்படையில் ஒரு திட்டத்தைத் தேர்வுசெய்து வெவ்வேறு திறந்த மூல மென்பொருள் திட்டங்களை வசதியாக வழங்கலாம். கிட்ஹப் உலகளவில் 15 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களையும் 55 மில்லியனுக்கும் அதிகமான களஞ்சியங்களையும் கொண்டிருப்பதாகக் கூறுகிறது, இது இதுவரை இல்லாத மிகப்பெரிய தளங்களில் ஒன்றாகும்.\nகிட்ஹப் மூலம், ஆழமான ஆவணங்கள் போன்ற பல்வேறு திறந்த மூல திட்டங்களை நீங்கள் மேற்கொள்ளலாம் மற்றும் நிபுணர்களிடமிருந்து கருத்துகளைப் பெறலாம். உங்கள் ஸ்கிராப் செய்யப்பட்ட உள்ளடக்கத்தின் தரத்தை பகுப்பாய்வு செய்வது இந்த நிரலை எளிதாக்குகிறது.\n3. உங்கள் வேலையை வெளிப்படுத்துங்கள்:\nஉங்கள் வேலையை வெளிப்படுத்தவும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் விரும்புகிறீர்களா இந்த விஷயத்தில் கிட்ஹப் மிகவும் நம்பகமான மற்றும் சிறந்த கருவியாகும்; இதன் மூலம், டெவலப்பர்கள் தங்கள் வேலையை வெளிப்படுத்தலாம் மற்றும் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் அதிகமானவர்கள் அல்லது வாடிக்கையாளர்களை ஈடுபடுத்தலாம்.\n4. உங்கள் கணக்கை எளிதாக உருவாக்கவும்:\nநீங்கள் GitHub இலிருந்து பயனடைய விரும்பினால், நீங்கள் ஒரு கணக்கை உருவாக்க வேண்டும். இருப்பினும், பொது களஞ்சியங்களை கணக்கு இல்லாமல் பதிவிறக்கம் செய்து உலாவலாம். பதிவுசெய்யப்பட்ட பயனராக, நீங்கள் வெவ்வேறு களஞ்சியங்களை நிர்வகிக்கவும், விவாதிக்கவும், உருவாக்கவும், உங்கள் பங்களிப்புகளைச் சமர்ப்பிக்கவும், குறியீடு மாற்றங்களை மதிப்பாய்வு செய்யவும் முடியும்.\n5. சமூக வலைப்பின்னல் செயல்பாடுகள்:\nவிக்கிகள், பின்தொடர்பவர்கள், விருப்பங்கள், பங்குகள், கருத்துகள் மற்றும் ஊட்டங்கள் போன்ற சிறந்த சமூக வலைப்பின்னல் செயல்பாடுகளை கிட்ஹப் வழங்குகிறது. அதன் குறிப்பிட்ட சமூக வலைப்பின்னல் வரைபடம் உங்கள் வேலையைக் காண்பிக்க உதவுகிறது மற்றும் பிரபலமான தலைப்புகளில் உங்களைப் புதுப்பிக்க வைக்கிறது.\nவெவ்வேறு ஆவணங்களைத் திருத்த அல்லது எழுத எளிய உரை திருத்தியைப் பயன்படுத்த மார்க் டவுன் அனுமதிக்கிறது. பிற சாதாரண கருவிகளைப் போலன்றி, இது உங்கள் உள்ளடக்கத்தை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வடிவத்தில் வடிவமைப்பது மட்டுமல்லாமல், ஆஃப்லைன் பயன்பாடுகளுக்காக அதன் சொந்த தரவுத்தளத்தில் சேமிக்கிறது.\n7. வெவ்வேறு பதிப்புகளில் மாற்றங்களைக் கண்காணிக்கவும்:\nவெவ்வேறு நபர்கள் திட்டத்தில் ஒத்துழைக்கும்போது, எல்லாவற்றையும் கண்காணிப்பது எளிதல்ல. ஆனால் கிட்ஹப் மூலம், நீங்கள் மாற்றங்களைக் கண்காணிக்கலாம் மற்றும் திருத்தங்களின் பதிவுகளை வைத்திருக்கலாம். இந்த மென்பொருள் கூகிள் டிரைவ் மற்றும் மைக்ரோசாஃப்ட் வேர்ட் போலவே செயல்படுகிறது; GitHub உடன், நீங்கள் ஒரு கோப்பின் வெவ்வேறு பதிப்புகளை அணுகலாம் மற்றும் மேம்பட்ட நிரலாக்க மொழிகளைக் கற்றுக்கொள்ள தேவையில்லை.\n8. வெவ்வேறு தளங்களுடன் இணக்கமானது:\nகிட்ஹப்பின் மிகவும் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, இது கூகிள் கிளவுட் மற்றும் அமேசானுடன் இணக்கமானது. மேலும், இந்த மென்பொருள் 150 க்கும் மேற்பட்ட நிரலாக்க மொழிகளில் தொடரியல் சிறப்பித்துக் காட்டுகிறது மற்றும் உங்கள் வேலையை எளிதாக்குகிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/category/youtube%20video", "date_download": "2021-04-16T08:48:19Z", "digest": "sha1:IBBO4PUEGWBKXR7DR46R7KP6IW3QWJOR", "length": 6470, "nlines": 70, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nEnglish ஆங்கிலம்தான். ஆனால் Facebook முகநூல் இல்லை - ஒலிபெயர்ப்பு ஓர் அறிமுகம் (2 Views)\nகாலை நற்சிந்தனைகள் (2 Views)\nநீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 12) -✍ விபா விஷா – ஏப்ரல் 2021 போட்டிக்கான பதிவு\nமறுநாளுக்கான அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் எதிர்பார்த்தே உறங்கச் சென்றவர்களை, சிறிதும் ஏமாற்றுவதாய்\nநீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 12) -✍ விபா விஷா – ஏப்ரல் 2021 போட்டிக்கான பதிவு ×\nநீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 11) -✍ விபா விஷா – ஏப்ரல் 2021 போட்டிக்கான பதிவு\nவீட்டினுள் துப்பாக்கி குண்டு பாய்ந்ததும், அங்கிருந்த எல்லாருக்கும் குலை நடுங்கி விட்டது யாதவும், குகனும்\nநீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 11) -✍ விபா விஷா – ஏப்ரல் 2021 போட்டிக்கான பதிவு ×\nYouTube வீடியோ போட்டி – சஹானா இணைய இதழ் – மாதந்தோறும் சிறந்த வீடியோவுக்கு பரிசு\nவணக்கம், ஏப்ரல் 2021 முதல், சஹானா YouTube சேனலில் மாதாந்திர வீடியோ போட்டி நடைபெற இருக்கிறது உங்கள் வீடியோவை, contest@sahanamag.com\nYouTube வீடியோ போட்டி – சஹானா இணைய இதழ் – மாதந்தோறும் சிறந்த வீடியோவுக்கு பரிசு ×\nபெண்கள் முன்னேற்றமும் இன்னும் வளரவேண்டியதும் - கலந்துரையாடல்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் | தேன் மதுரத் தமிழ்\n இன்னும் என்னென்ன வழிகளில் துறைகளில் வளர வேண்டும்\nyoutube video பெண் பெண்ணியம்\nபெண்கள் முன்னேற்றமும் இன்னும் வளரவேண்டியதும் - கலந்துரையாடல் ×\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1203876", "date_download": "2021-04-16T07:41:04Z", "digest": "sha1:5IEJ3Y4F3XUVMCVH35KUTBP2QMLOCRDI", "length": 8985, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "நாட்டின் சில பகுதிகளில் நாளை நீர் விநியோகத் தடை – Athavan News", "raw_content": "\nநாட்டின் சில பகுதிகளில் நாளை நீர் விநியோகத் தடை\nநாட்டின் சில பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.\nபேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட சில பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.\nஅதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.\nசபுகஸ்கந்த துணை மின் நிலையத்தில் அவசர திருத்த வேலை காரணமாக நாளை இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nTags: தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைநீர்\nசவுதி அரேபியாவி���் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பு\nஇஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமாணவர்களுக்கு மூன்று தவணைகளின் போதும் பாடப்புத்தகங்களை வழங்க தீர்மானம்\nகொக்குவில் ஐயனார் கோயிலில் உண்டியல் திருட்டு\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு\nகோப் குழுவில் முன்னிலையாக ஸ்ரீலங்கா கிரிகெட் சபைக்கு அழைப்பு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்\nஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்\nஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1206549", "date_download": "2021-04-16T07:19:01Z", "digest": "sha1:MZNNIFWKF2GV7FJJJIXOI5V26NYWWYAT", "length": 10095, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "காடழிப்பை தடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜே.வி.பி – Athavan News", "raw_content": "\nகாடழிப்பை தடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜே.வி.பி\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nநாட்டில் இடம்பெறுகின்ற காடழிப்பினை உடனே தடுத்து நிறுத்தும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.\nதனியார் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “காடழிப்பு உட்பட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தன்னை நீக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.\nமேலும் கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வர உதவிய மகா சங்கமும் அறிவுசார் குழுக்களும் இப்போது ஜனாதிபதியை விட்டு விலகியுள்ளனர்.\nமேலும் காடழிப்பு இடம்பெறுவதாக பெரும்பான்மையான குருமார்கள், அரசு அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் ஜே.வி.பி என பலரும் குரல் எழுப்பும்போது இதுபோன்ற பேரழிவு எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள்.\nஇந்நிலையில் எது எவ்வாறாயினும் காடழிப்பு செயற்பாடுகளை தடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பு\nஇஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமாணவர்களுக்கு மூன்று தவணைகளின் போதும் பாடப்புத்தகங்களை வழங்க தீர்மானம்\nகொக்குவில் ஐயனார் கோயிலில் உண்டியல் திருட்டு\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு\nஅடுத்த இருவாரங்களுக்குள் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி கிடைக்கும் - சன்ன ஜயசுமன\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்\nஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு\nஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசியை பயன்படுத்தலாமா ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் பதில்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்\nஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு\nஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசியை பயன்படுத்தலாமா ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/innova-crysta/price-in-solan", "date_download": "2021-04-16T07:59:34Z", "digest": "sha1:35ZFSOFXXYHJOO3LE5IWNPBS7TEV4QQG", "length": 41312, "nlines": 739, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா இனோவா கிரிஸ்டா சோலன் விலை: இனோவா கிரிஸ்டா காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா இனோவா கிரிஸ்டா\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாஇனோவா கிரிஸ்டாroad price சோலன் ஒன\nசோலன் சாலை விலைக்கு டொயோட்டா இனோவா கிரிஸ்டா\n2.4 ஜி 7 str (டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சோலன் : Rs.19,12,438*அறிக்கை தவறானது விலை\nடொயோட்டா இனோவா கிரிஸ்டாRs.19.12 லட்சம்*\non-road விலை in சோலன் : Rs.19,18,013*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சோலன் : Rs.20,58,500*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சோலன் : Rs.20,64,075*அறிக்கை தவறானது விலை\n2.4 ஜிஎக்ஸ் 7 str (டீசல்)\non-road விலை in சோலன் : Rs.19,46,655**அறிக்கை தவறானது விலை\n2.4 ஜிஎக்ஸ் 7 str (டீசல்)Rs.19.46 லட்சம்**\n2.4 ஜிஎக்ஸ் 8 str (டீசல்)\non-road விலை in சோலன் : Rs.19,51,797**அறிக்கை தவறானது விலை\n2.4 ஜிஎக்ஸ் 8 str (டீசல்)Rs.19.51 லட்சம்**\n2.4 ஜிஎக்ஸ் 7 str at (டீசல்)\non-road ��ிலை in சோலன் : Rs.20,83,462**அறிக்கை தவறானது விலை\n2.4 ஜிஎக்ஸ் 7 str at (டீசல்)Rs.20.83 லட்சம்**\n2.4 ஜிஎக்ஸ் 8 str at (டீசல்)\non-road விலை in சோலன் : Rs.20,88,890**அறிக்கை தவறானது விலை\n2.4 ஜிஎக்ஸ் 8 str at (டீசல்)Rs.20.88 லட்சம்**\n2.4 விஎக்ஸ் 7 str (டீசல்)\non-road விலை in சோலன் : Rs.23,12,944**அறிக்கை தவறானது விலை\n2.4 விஎக்ஸ் 7 str (டீசல்)Rs.23.12 லட்சம்**\non-road விலை in சோலன் : Rs.23,18,940**அறிக்கை தவறானது விலை\n2.4 இசட்எக்ஸ் 7 str (டீசல்) மேல் விற்பனை\non-road விலை in சோலன் : Rs.24,73,115**அறிக்கை தவறானது விலை\n2.4 இசட்எக்ஸ் 7 str (டீசல்)மேல் விற்பனைRs.24.73 லட்சம்**\non-road விலை in சோலன் : Rs.25,98,214**அறிக்கை தவறானது விலை\n2.7 gx 7 str(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சோலன் : Rs.17,60,022**அறிக்கை தவறானது விலை\n2.7 gx 7 str(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.17.60 லட்சம்**\n2.7 ஜிஎக்ஸ் 8 str (பெட்ரோல்)\non-road விலை in சோலன் : Rs.17,64,006**அறிக்கை தவறானது விலை\n2.7 ஜிஎக்ஸ் 8 str (பெட்ரோல்)Rs.17.64 லட்சம்**\non-road விலை in சோலன் : Rs.18,99,822**அறிக்கை தவறானது விலை\n2.7 ஜிஎக்ஸ் 8 str at (பெட்ரோல்)\non-road விலை in சோலன் : Rs.19,06,047**அறிக்கை தவறானது விலை\n2.7 ஜிஎக்ஸ் 8 str at (பெட்ரோல்)Rs.19.06 லட்சம்**\non-road விலை in சோலன் : Rs.21,16,682**அறிக்கை தவறானது விலை\n2.7 zx 7 str at(பெட்ரோல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in சோலன் : Rs.24,05,879**அறிக்கை தவறானது விலை\n2.4 ஜி 7 str (டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சோலன் : Rs.19,12,438*அறிக்கை தவறானது விலை\nடொயோட்டா இனோவா கிரிஸ்டாRs.19.12 லட்சம்*\non-road விலை in சோலன் : Rs.19,18,013*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சோலன் : Rs.20,58,500*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சோலன் : Rs.20,64,075*அறிக்கை தவறானது விலை\n2.4 ஜிஎக்ஸ் 7 str (டீசல்)\non-road விலை in சோலன் : Rs.19,46,655**அறிக்கை தவறானது விலை\n2.4 ஜிஎக்ஸ் 7 str (டீசல்)Rs.19.46 லட்சம்**\n2.4 ஜிஎக்ஸ் 8 str (டீசல்)\non-road விலை in சோலன் : Rs.19,51,797**அறிக்கை தவறானது விலை\n2.4 ஜிஎக்ஸ் 8 str (டீசல்)Rs.19.51 லட்சம்**\n2.4 ஜிஎக்ஸ் 7 str at (டீசல்)\non-road விலை in சோலன் : Rs.20,83,462**அறிக்கை தவறானது விலை\n2.4 ஜிஎக்ஸ் 7 str at (டீசல்)Rs.20.83 லட்சம்**\n2.4 ஜிஎக்ஸ் 8 str at (டீசல்)\non-road விலை in சோலன் : Rs.20,88,890**அறிக்கை தவறானது விலை\n2.4 ஜிஎக்ஸ் 8 str at (டீசல்)Rs.20.88 லட்சம்**\n2.4 விஎக்ஸ் 7 str (டீசல்)\non-road விலை in சோலன் : Rs.23,12,944**அறிக்கை தவறானது விலை\n2.4 விஎக்ஸ் 7 str (டீசல்)Rs.23.12 லட்சம்**\non-road விலை in சோலன் : Rs.23,18,940**அறிக்கை தவறானது விலை\n2.4 இசட்எக்ஸ் 7 str (டீசல்) மேல் விற்பனை\non-road விலை in சோலன் : Rs.24,73,115**அறிக்கை தவறானது விலை\n2.4 இசட்எக்ஸ் 7 str (டீசல்)மேல் விற்பனைRs.24.73 லட்சம்**\non-road விலை in சோலன் : Rs.25,98,214**அறிக்கை தவறானது விலை\n2.7 gx 7 str(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சோலன் : Rs.17,60,022**அறிக்கை தவறானது விலை\nடொயோட���டா இனோவா கிரிஸ்டாRs.17.60 லட்சம்**\n2.7 ஜிஎக்ஸ் 8 str (பெட்ரோல்)\non-road விலை in சோலன் : Rs.17,64,006**அறிக்கை தவறானது விலை\n2.7 ஜிஎக்ஸ் 8 str (பெட்ரோல்)Rs.17.64 லட்சம்**\non-road விலை in சோலன் : Rs.18,99,822**அறிக்கை தவறானது விலை\n2.7 ஜிஎக்ஸ் 8 str at (பெட்ரோல்)\non-road விலை in சோலன் : Rs.19,06,047**அறிக்கை தவறானது விலை\n2.7 ஜிஎக்ஸ் 8 str at (பெட்ரோல்)Rs.19.06 லட்சம்**\non-road விலை in சோலன் : Rs.21,16,682**அறிக்கை தவறானது விலை\n2.7 zx 7 str at(பெட்ரோல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in சோலன் : Rs.24,05,879**அறிக்கை தவறானது விலை\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா விலை சோலன் ஆரம்பிப்பது Rs. 16.52 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா இனோவா crysta 2.7 ஜிஎக்ஸ் 7 எஸ்டிஆர் மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா இனோவா crysta 2.4 இசட்எக்ஸ் 7 str ஏடி உடன் விலை Rs. 24.59 லட்சம். உங்கள் அருகில் உள்ள டொயோட்டா இனோவா கிரிஸ்டா ஷோரூம் சோலன் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி எர்டிகா விலை சோலன் Rs. 7.68 லட்சம் மற்றும் எம்ஜி ஹெக்டர் விலை சோலன் தொடங்கி Rs. 13.17 லட்சம்.தொடங்கி\nஇனோவா crysta 2.4 இசட்எக்ஸ் 7 str ஏடி Rs. 25.98 லட்சம்*\nஇனோவா crysta 2.7 ஜிஎக்ஸ் 7 str ஏடி Rs. 18.99 லட்சம்*\nஇனோவா crysta 2.4 ஜிஎக்ஸ் 8 str ஏடி Rs. 20.88 லட்சம்*\nஇனோவா crysta 2.7 ஜிஎக்ஸ் 7 எஸ்டிஆர் Rs. 17.60 லட்சம்*\nஇனோவா crysta 2.7 ஜிஎக்ஸ் 8 str ஏடி Rs. 19.06 லட்சம்*\nஇனோவா crysta 2.4 விஎக்ஸ் 8 எஸ்டிஆர் Rs. 23.18 லட்சம்*\nஇனோவா crysta 2.7 இசட்எக்ஸ் 7 str ஏடி Rs. 24.05 லட்சம்*\nஇனோவா crysta 2.4 ஜிஎக்ஸ் 7 str ஏடி Rs. 20.83 லட்சம்*\nஇனோவா crysta 2.4 இசட்எக்ஸ் 7 str Rs. 24.73 லட்சம்*\nஇனோவா crysta 2.4 ஜிஎக்ஸ் 7 எஸ்டிஆர் Rs. 19.46 லட்சம்*\nஇனோவா கிரிஸ்டா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசோலன் இல் எர்டிகா இன் விலை\nஎர்டிகா போட்டியாக இனோவா கிரிஸ்டா\nசோலன் இல் ஹெக்டர் இன் விலை\nஹெக்டர் போட்டியாக இனோவா கிரிஸ்டா\nசோலன் இல் ஐ20 இன் விலை\nஐ20 போட்டியாக இனோவா கிரிஸ்டா\nசோலன் இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nஎக்ஸ்யூஎஸ் போட்டியாக இனோவா கிரிஸ்டா\nசோலன் இல் ஸ்கார்பியோ இன் விலை\nஸ்கார்பியோ போட்டியாக இனோவா கிரிஸ்டா\nசோலன் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இனோவா crysta விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இனோவா crysta விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா வீடியோக்கள்\nஎல்லா இனோவா crysta விதேஒஸ் ஐயும் காண்க\nசோலன் இல் உள்ள டொயோட்டா கார் டீலர்கள்\nவில் அஞ்சி சோலன் சோலன் 173211\nபேஸ் ஜி MT டீசல் 8 se... இல் ஐஎஸ் புதிய 2021 facelift version அதன் இனோவா Crysta கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nபான்ஞ்குலா Rs. 18.86 - 28.43 லட்சம்\nசண்டிகர் Rs. 18.53 - 27.94 லட்சம்\nஅம்பாலா Rs. 19.08 - 28.70 லட்சம்\nயமுனா நகர் Rs. 19.08 - 28.70 லட்சம்\nபட்டியாலா Rs. 19.36 - 28.68 லட்சம்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/sathyam/east/vallalar/mp125.htm", "date_download": "2021-04-16T07:47:18Z", "digest": "sha1:EHLMSGP7SFUJJ3NXUYWYG7JOLFMP5SQL", "length": 264027, "nlines": 2182, "source_domain": "tamilnation.org", "title": "tiruvarutpA- 4th tirumurai திருவருட்பா - இராமலிங்க அடிகள் (வள்ளலார்) - நான்காம் திருமுறை", "raw_content": "\nHome > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > Ramalinga Atikal - Vallalar > திருவருட்பா - முதல் திருமுறை (1 - 537) > இரண்டாம் திருமுறை (571 - 1006) > இரண்டாம் திருமுறை (1007 - 1543) > இரண்டாம் திருமுறை (1544 - 1958) > மூன்றாம் திருமுறை (1959 - 2570) > நான்காம் திருமுறை (2571- 3028) > ஐந்தாம் திருமுறை (3029-3266) >ஆறாம் திருமுறை (3267 -3871) > ஆறாம் திருமுறை (3872 - 4614) > ஆறாம் திருமுறை - (4615 - 5063) > ஆறாம் திருமுறை - (5064 -5818) > திருவருட்பா - பல்வகைய தனிப்பாடல்கள் > திருவருட்பா அகவல் & திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை\nஇராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது\nநான்காம் திருமுறை (2571- 3028)\n1. குஞ்சிதபாதப் பதிகம் (2571- 2580)\nபன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2571 திருவண்ண நதியும்வளை ஒருவண்ண மதியும்வளர் செவ்வண்ணம் நண்ணுசடையும்\nதெருள்வண்ண நுதல்விழியும் அருள்வண்ண வதனமும் திகழ்வண்ண வெண்ணகையும்ஓர்\nமருவண்ண மணிகுவளை மலர்வண்ண மிடறும்மலை மகள்வண்ண மருவும்இடமும்\nமன்வண்ண மிகுதுணைப் பொன்வண்ண அடிமலரும் மாணிக்க வண்ணவடிவும்\nஇருவண்ண மாம்என்மன தொருவண்ணம் ஆகியே இடையறா தெண்ணும்வண்ணம்\nஎவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்றிவண் இயம்பல்உன் கருணைவண்ணம்\nகருவண்ணம் அறஉளம் பெருவண்ணம் உறநின்று கடல்வண்ணன் எண்ணும்அமுதே\nகனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...1\n2572 எண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம் இடைவிடா துழலஒளிஓர்\nஎள்அளவும் இன்றிஅஞ் ஞானஇருள் மூடிட இருண்டுயிர் மருண்டுமாழ்க\nநண்ணுமன மாயையாம் காட்டைக் கடந்துநின் ஞானஅருள் நாட்டைஅடையும்\nநாள்எந்த நாள்அந்த நாள்இந்த நாள்என்று நாயினேற் கருள்செய்கண்டாய்\nவிண்ணுறுசு டர்க்கெலாம் சுடர்அளித் தொருபெரு வெளிக்குள்வளர் கின்றசுடரே\nவித்தொன்றும் இன்றியே விளைவெலாம் தருகின்ற விஞ்ஞான மழைசெய்முகிலே\nகண்ணுறுநு தற்பெருங் கடவுளே மன்றினில் கருணைநடம் இடுதெய்வமே\nகனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...2\n2573 பூதநெறி யாதிவரு நாதநெறி வரையுமாப் புகலுமூ வுலகுநீத்துப்\nபுரையுற்ற மூடம்எனும் இருள்நிலம்அ கன்றுமேல் போய்அருள்ஒ ளித்துணையினால்\nவேதநெறி புகல்சகல கேவலம்இ லாதபர வெளிகண்டு கொண்டுகண்ட\nவிளைவின்றி நான்இன்றி வெளிஇன்றி வெளியாய் விளங்குநாள் என்றருளுவாய்\nவாதநெறி நடவாத போதநெறி யாளர்நிறை மதிநெறிஉ லாவும்மதியே\nமணிமிடற் றரசேஎம் வாழ்வின்முத லேஅரு மருந்தேபெ ருந்தெய்வமே\nகாதநெறி மணம்வீசு கனிதருபொ ழிற்குலவு கடிமதிற் றில்லைநகர்வாழ்\nகனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...3\n2574 கூர்கொண்ட வாள்கொண்டு கொலைகொண்ட வேட்டுவக் குடிகொண்ட சேரிநடுவில்\nகுவைகொண்ட ஒருசெல்வன் அருமைகொண் டீன்றிடு குலங்கொண்ட சிறுவன்ஒருவன்\nநேர்கொண்டு சென்றவர்கள் கைகொண் டுறக்கண்கள் நீர்கொண்டு வாடல்எனவே\nநிலைகொண்ட நீஅருட் கலைகொண் டளித்தயான் நெறிகொண்ட குறிதவறியே\nபோர்கொண்ட பொறிமுதல் புலைகொண்ட தத்துவப் புரைகொண்ட மறவர்குடியாம்\nபொய்கொண்ட மெய்என்னும் மைகொண்ட சேரியில் போந்துநின் றவர்அலைக்கக்\nகார்கொண்ட இடிஒலிக் கண்கொண்ட பார்ப்பில் கலங்கினேன் அருள்புரிகுவாய்\nகனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...4\n2575 படமெடுத் தாடுமொரு பாம்பாக என்மனம் பாம்பாட்டி யாகமாயைப்\nபார்த்துக் களித்துதவு பரிசுடையர் விடயம் படர்ந்தபிர பஞ்சமாகத்\nதிடமடுத் துறுபாம்பின் ஆட்டமது கண்டஞ்சு சிறுவன்யா னாகநின்றேன்\nதீரத்து ரந்தந்த அச்சந்த விர்த்திடு திறத்தன்நீ ஆகல்வேண்டும்\nவிடமடுத் தணிகொண்ட மணிகண்ட னேவிமல விஞ்ஞான மாம்அகண்ட\nவீடளித் தருள்கருணை வெற்பனே அற்புத விராட்டுருவ வேதார்த்தனே\nகடமடுத் திடுகளிற் றுரிகொண்ட ணிந்தமெய்க் டவுளே சடைகொள்அரசே\nகனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...5\n2576 எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும் எய்துகபி றப்பில்இனிநான்\nஎய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம்எய் தினும்எய்துக\nவழுவகைத் துன்பமே வந்திடினும் வருகமிகு வாழ்வுவந் திடினும்வருக\nவறுமைவரு ��ினும்வருக மதிவரினும் வருகஅவ மதிவரினும் வருகஉயர்வோ\nடிழிவகைத் துலகின்மற் றெதுவரினும் வருகஅல தெதுபோ கினும்போகநின்\nஇணையடிகள் மறவாத மனம்ஒன்று மாத்திரம் எனக்கடைதல் வேண்டும்அரசே\nகழிவகைப் பவரோக நீக்கும்நல் லருள்எனும் கதிமருந் துதவுநிதியே\nகனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...6\n2577 பற்றுவது பந்தம்அப் பற்றறுதல் வீடிஃது பரமவே தார்த்தம்எனவே\nபண்புளோர் நண்பினொடு பகருவது கேட்டும்என் பாவிமனம் விடயநடையே\nஎற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும் இறங்குவதும் ஏறுவதும்வீண்\nஎண்ணுவதும் நண்ணுவதும் இப்புவன போகங்கள் யாவினும் சென்றுசென்றே\nசுற்றுவதும் ஆகிஓர் சற்றுமறி வில்லாது சுழல்கின்ற தென்செய்குவேன்\nதூயநின் திருவருளின் அன்றிஇவ் வேழைஅச் சுழல்மனம்அ டக்கவருமோ\nகற்றுவழு வற்றவர் கருத்தமர் கருத்தனே கண்ணுதற் கடவுள்மணியே\nகனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...7\n2578 எளியனேன் சிறியன்யான் செய்பிழைகள் சிறியவோ எழுகடலி னும்பெரியவே\nஎன்செய்கேன் என்செய்கேன் இனிஆயி னும்செயா தெந்தைநினை ஏத்தஎன்றால்\nவளியின்வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால் மயங்குகின் றேன்அடியனேன்\nமனம்எனது வசமாக நினதுவசம் நானாக வந்தறிவு தந்தருளுவாய்\nஒளியின்ஒளி யேநாத வெளியின் வெளியேவிடய உருவின்உரு வேஉருவினாம்\nஉயிரின்உயி ரேஉயர்கொள் உணர்வின்உணர் வேஉணர்வின் உறவினுற வேஎம்இறையே\nகளியின்நிறை வேஅளிகொள் கருணைநிதி யேமணிகொள் கண்டஎண் தோள்கடவுளே\nகனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...8\n2579 சந்ததம்எ னக்குமகிழ் தந்தைநீ உண்டுநின் தன்னிடத் தேமவல்லி\nதாயுண்டு நின்அடியர் என்னும்நல் தமர்உண்டு சாந்தம்எனும் நேயர்உண்டு\nபுந்திகொள்நி ராசையாம் மனைவிஉண் டறிவெனும் புதல்வன்உண் டிரவுபகலும்\nபோனவிட முண்டருட் பொருளுமுண் டானந்த போகபோக் கியமும்உண்டு\nவந்தனைசெய் நீறெனும் கவசம்உண் டக்கமா மணியும்உண் டஞ்செழுத்தாம்\nமந்திரப் படைஉண்டு சிவகதிஎ னும்பெரிய வாழ்வுண்டு தாழ்வும்உண்டோ\nகந்தமிகு கொன்றையொடு கங்கைவளர் செஞ்சடைக் கடவுளே கருணைமலையே\nகனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...9\n2580 நான்முகனும் மாலும்அடி முடியும்அறி வரியபர நாதமிசை ஓங்குமலையே\nஞானமய மானஒரு வானநடு ஆனந்த நடனமிடு கின்றஒளியே\nமான்முகம்வி டாதுழலும் எனையும்உயர் நெறிமருவ வைத்தவண்வ ளர்த்தபதியே\nமறைமுடிவில் நிறைபரப் பிரமமே ஆகம மதிக்கும்முடி வுற்றசிவமே\nஊண்முகச் செயல்விடுத் துண்முகப் பார்வையின் உறுந்தவர்பெ றுஞ்செல்வமே\nஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண் டற்றநிலையே\nகான்முகக் கடகளிற் றுரிகொண்ட கடவுளே கண்கொண்ட நுதல்அண்ணலே\nகனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...10\n2. போற்றித் திருப்பதிகம் (2581 - 2590)\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2581 அருள்தரல் வேண்டும் போற்றிஎன் அரசே\nஇருள்கெடல் வேண்டும் போற்றிஎந் தாயே\nதெருள்உறல் வேண்டும் போற்றிஎன் அறிவே\nமருள்அறல் வேண்டும் போற்றிஎன் குருவே\nமதிநதி வளர்சடை மணியே. . ..1\n2582 மணிமிடற் றமுதே போற்றிஎன் தன்னை\nஅணிமதி முடியோய் போற்றிஇவ் வேழைக்\nபணிஅணி புயத்தோய் போற்றிநின் சீரே\nதணிவில்பே ரொளியே போற்றிஎன் தன்னைத்\nதாங்குக போற்றிநின் பதமே. ...2\n2583 நின்பதம் பாடல் வேண்டும்நான் போற்றி\nநின்புகழ் கேட்டல் வேண்டும்நான் போற்றி\nநின்வச மாதல் வேண்டும்நான் போற்றி\nநின்பணி புரிதல் வேண்டும்நான் போற்றி\nநெடுஞ்சடை முடித்தயா நிதியே. ...3\n2584 நிதிதரு நிறைவே போற்றிஎன் உயிர்க்கோர்\nமதிமுடிக் கனியே போற்றிஎன் தன்னை\nவிதிமுதற் கிறையே போற்றிமெய்ஞ் ஞான\nபதிபசு பதியே போற்றி நின்பாதம்\nபாடஎற் கருளுக போற்றி. ...4\n2585 போற்றிஎன் உயிர்க்கோர் இன்பமே அன்பர்\nபோற்றிஎன் அன்பாம் தெய்வமே சைவம்\nபோற்றிஎன் பெரிதாஞ் செல்வமே கருணைப்\nபோற்றிஎன் வாழ்வுக் கொருபெரு முதலே\nபோற்றிநின் சேவடிப் போதே. ...5\n2586 போதஆ னந்த போகமே என்னைப்\nசீதவான் பிறைசேர் செஞ்சடை யாய்என்\nபேதம்ஒன் றில்லா அருட்கட லேஎன்\nவேதமெய்ப் பொருளே போற்றிநின் அல்லால்\nவேறெனக் கிலைஅருள் போற்றி. ...6\n2587 போற்றுவார் உள்ளம் புகுந்தொளிர் ஒளியே\nஆற்றுவார் சடைஎன் அப்பனே போற்றி\nஏற்றுவார் கொடிகொள் எந்தையே போற்றி\nசாற்றுமா றரிய பெருமையே போற்றி\nதலைவநின் தாட்டுணை போற்றி. ...7\n2588 துணைமுலை மடந்தை எம்பெரு மாட்டி\nபுணைஎன இடரின் கடலினின் றேற்றும்\nஇணையில்பே ரின்ப அமுதருள் கருணை\nகணைஎனக் கண்ணன் தனைக்கொளும் ஒருமுக்\nகண்ணநின் கழலடி போற்றி. ...8\n2589 அடியனேன் பிழைகள் பொறுத்தருள் போற்றி\nகொடியனேற் கின்பந் தந்தருள் போற்றி\nநெடியஎன் துன்பந் துடைத்தருள் போற்றி\nபடிமிசைப் பிறர்பால் செலுத்திடேல் எங்கள்\nபரமநின் அடைக்���லம் நானே. ...9\n2590 நான்செயும் பிழைகள் பலவும்நீ பொறுத்து\nஏன்செய்தாய் என்பார் இல்லைமற் றெனக்குன்\nஊன்செய்நா வால்உன் ஐந்தெழுத் தெளியேன்\nமான்செயும் நெடுங்கண் மலைமகள் இடங்கொள்\nவள்ளலே போற்றிநின் அருளே. ...10\n3. அம்மை திருப்பதிகம் (2591 - 2600)\nபதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2591 உலகின்உயிர் வகைஉவகை யுறஇனிய அருளமுதம் உதவும்ஆ னந்த சிவையே\nஉவமைசொல அரியஒரு பெரியசிவ நெறிதனை உணர்த்துபே ரின்ப நிதியே\nஇலகுபர அபரநிலை இசையும்அவ ரவர்பருவம் இயலுற உளங்கொள் பரையே\nஇருமைநெறி ஒருமையுற அருமைபெறு பெருமைதனை ந்தெனை அளித்த அறிவே\nகலகமுறு சகசமல இருளகல வெளியான< ஸ஡௰஺஢஧ூ ஸ௕ந஽ ி஢நை஧௅\nகடகரட விமலகய முகஅமுதும் அறுமுகக் கநஅமுதும் உதவு கடலே\nஅலகில்வளம் நிறையும்ஒரு தில்லையம் பதிமேவும் அண்ணலார் மகிழும் மணியே\nஅகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...1\n2592 கற்பவைஎ லாங்கற்றுள் உணர்பவைஎ லாமனக் கரிசற உணர்ந்து கேட்டுக்\nகாண்பவைஎ லாங்கண்டு செய்பவைஎ லாஞ்செய்து கருநெறி அகன்ற பெரியோர்\nபொற்பவைஎ லாஞ்சென்று புகல்பவைஎ லாங்கொண்டு புரிபவை எலாம்பு ரிந்துன்\nபுகழவைஎ லாம்புகழ்ந் துறுமவைஎ லாம்உறும் போதவை எலாம்அ ருளுவாய்\nநிற்பவைஎ லாம்நிற்ப அசைபவைஎ லாம்அசைய நிறைபவை எலாஞ்செய் நிலையே\nநினைபவைஎ லாம்நெகிழ நெறிஅவைஎ லாம்ஓங்கும் நித்தியா னந்த வடிவே\nஅற்புடைய அடியர்புகழ் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே\nஅகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...2\n2593 இக்கணம்இ ருந்தஇம் மெய்யென்ற பொய்க்கூரை இனிவரு கணப்போ திலே\nஇடியாதி ருக்குமோ இடியுமோ என்செய்கோம் என்செய்கோம் இடியும் எனில்யாம்\nதெக்கணம் நடக்கவரும் அக்கணம் பொல்லாத தீக்கணம் இருப்ப தென்றே\nசிந்தைநைந் தயராத வண்ணம்நல் அருள்தந்த திகழ் பரம சிவசத்தியே\nஎக்கணமும் ஏத்தும்ஒரு முக்கணி பரம்பரை< ௾ு஡஺௄ ௌு஡௃஢ ௅஢ுந௄\nஇறைவிபை ரவிஅமலை எனமறைகள் ஏத்திட இருந்த ருள்தருந் தேவியே\nஅக்கணுதல் எம்பிரான் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே\nஅகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...3\n2594 பொய்யாத மொழியும்மயல் செய்யாத செயலும்வீண் போகாத நாளும் விடயம்\nபுரியாத மனமும்உட் பிரியாத சாந்தமும் புந்திதள ராத நிலையும்\nஎய்யாத வாழ்வும்வே றெண்ணாத நிறைவும்நினை என்றும்மற வாத நெறியும்\nஇறவாத தகவும்மேற் பிறவாத கதியும்இவ் ஏழையேற் கருள்செய் கண்டாய்\nகொய்யாது குவியாது குமையாது மணம்வீசு கோமளத் தெய்வ மலரே\nகோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணிவி ளக்கே\nஐயான னம்கொண்ட தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே\nஅகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...4\n2595 பவமான எழுகடல் கடந்துமேற் கதியான பதிநிலை அணைந்து வாழப்\nபகலான சகலமுடன் இரவான கேவலப் பகையுந் தடாத படிஓர்\nதவமான கலனில்அருள் மீகாம னால்அலது தமியேன் நடத்த வருமோ\nதானா நடக்குமோ என்செய்கேன் நின்திருச் சரணமே சரணம் அருள்வாய்\nஉவமான மற்றபர சிவமான சுத்தவெளி உறவான முத்தர் உறவே\nஉருவான அருவான ஒருவான ஞானமே உயிரான ஒளியின் உணர்வே\nஅவமான நீக்கிஅருள் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே\nஅகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...5\n2596 சூரிட்ட நடையில்என் போரிட்ட மனதைநான் சொல்லிட்ட முடன்அ ணைத்துத்\nதுன்றிட்ட மோனம்எனும் நன்றிட்ட அமுதுண்டு சும்மா இருத்தி என்றால்\nகாரிட்டி தற்குமுன் யாரிட்ட சாபமோ கண்டிலேன் அம்மம் மஓர்\nகணமேனும் நில்லாது பொல்லாது புவியில் கறங்கெ னச்சுழல் கின்றதே\nதாரிட்ட நீஅருள் சீரிட்டி டாய்எனில் தாழ்பிறவி தன்னில் அதுதான்\nதன்னைவீழ்த் துவதன்றி என்னையும் வீழ்த்தும்இத் தமிய னேன்என் செய்குவேன்\nஆறிட்ட சடையாளர் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே\nஅகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...6\n2597 மாயைஎனும் இரவில்என் மனையகத் தேவிடய வாதனைஎ னுங்கள் வர்தாம்\nவந்துமன அடிமையை எழுப்பிஅவ னைத்தமது வசமாக உளவு கண்டு\nமேயமதி எனும்ஒரு விளக்கினை அவித்தெனது மெய்ந்நிலைச் சாளி கைஎலாம்\nவேறுற உடைத்துள்ள பொருள்எலாம் கொள்ளைகொள மிகநடுக் குற்று நினையே\nநேயம்உற ஓவாது கூவுகின் றேன்சற்றும் நின்செவிக் கேற இலையோ\nநீதிஇலை யோதரும நெறியும்இலை யோஅருளின் நிறைவும்இலை யோஎன் செய்கேன்\nஆயமறை முடிநின்ற தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே\nஅகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...7\n2598 வெவ்வினைக் கீடான காயம்இது மாயம்என வேத முதல்ஆ கமம்எலாம்\nமிகுபறைஅ றைந்தும்இது வெயில்மஞ்சள் நிறம்எனும் விவேகர் சொற்கேட் டறிந்தும்\nகவ��வைபெறு கடலுலகில் வைரமலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பலகால்\nகண்ணுறக் கண்டும்இப் புலைஉடலின் மானம்ஓர் கடுஅளவும் விடுவ தறியேன்\nஎவ்வம்உறு சிறியனேன் ஏழைமதி என்னமதி இன்னமதி என்று ணர்கிலேன்\nஇந்தமதி கொண்டுநான் எந்தவகை அழியாத இன்பநிலை கண்டு மகிழ்வேன்\nஅவ்வியம்அ கற்றிஅருள் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே\nஅகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...8\n2599 ஒளிமருவும் உனதுதிரு வருள்அணுத் துணையேனும் உற்றிடில் சிறுது ரும்பும்\nஉலகம் படைத்தல்முதல் முத்தொழில் இயற்றும்என உயர்மறைகள் ஓர்அ னந்தம்\nதெளிவுறமு ழக்கஅது கேட்டுநின் திருவடித் தியானம் இல்லா மல்அவமே\nசிறுதெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள்பால் சேராமை எற்க ருளுவாய்\nகளிமருவும் இமயவரை அரையன்மகள் எனவரு கருணைதரு கலாப மயிலே\nகருதும்அடி யவர்இதய கமலமலர் மிசைஅருட் கலைகி ளரவளர் அன்னமே\nஅளிநறைகொள் இதழிவனை தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே\nஅகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...9\n2600 நீறணிந் தொளிர்அக்க மணிதரித் துயர்சைவ நெறிநின்று னக்கு ரியஓர்\nநிமலமுறும் ஐந்தெழுத் துள்நிலையு றக்கொண்டு நின்னடிப் பூசை செய்து\nவீறணிந் தென்றும்ஒரு தன்மைபெறு சிவஞான வித்தகர்ப தம்பர வும்ஓர்\nமெய்ச்செல்வ வாழ்க்கையில் விருப்பமுடை யேன்இது விரைந்தருள வேண்டும் அமுதே\nபேறணிந் தயன்மாலும் இந்திரனும் அறிவரிய பெருமையை அணிந்த அமுதே\nபிரசமலர் மகள்கலைசொல் மகள்விசய மகள்முதல் பெண்கள்சிரம் மேவும் மணியே\nஆறணிந் திடுசடையர் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே\nஅகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...10\n4. ஆனந்த நடனப் பதிகம் (2601 - 2610)\nபன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2601 பரசிவா னந்தபரி பூரண சதானந்த பாவனா தீதமுக்த\nபரமகை வல்யசை தன்யநிஷ் களபூத பெளதிகா தாரயுக்த\nசர்வமங் களசச்சி தானந்த செளபாக்ய சாம்பவ விநாசரகித\nசாஸ்வத புராதர நிராதர அபேதவா சாமகோ சரநிரூபா\nதுருவகரு ணாகர நிரந்தர துரந்தர சுகோதய பதித்வநிமல\nசுத்தநித் தியபரோ க்ஷாநுபவ அபரோக்ஷ சோமசே கரசொரூபா\nஅரஹர சிவாயநம என்றுமறை ஓலமிட் டணுவளவும் அறிகிலாத\nஅற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...1\n2602 ஜோதிமணி யேஅகண் டானந்த சைதன்ய சுத்தமணியே அரியநல்\nதுரியமணி யேதுரிய முங்கடந் தப்பால் துலங்குமணி யேஉயர்ந்த\nஜாதிமணி யேசைவ சமயமணி யேசச்சி தானந்த மானமணியே\nசகஜநிலை காட்டிவினை யோட்டிஅருள் நீட்டிஉயர் சமரச சுபாவமணியே\nநீதிமணி யேநிரு விகற்பமணி யேஅன்பர் நினைவிலமர் கடவுண்மணியே\nநின்மல சுயம்பிர காசங்குலவும் அத்வைத நித்யஆ னந்தமணியே\nஆதிமணி யேஎழில் அநாதிமணி யேஎனக் கன்புதவும் இன்பமணியே\nஅற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...2\n2603 தேனமர் பசுங்கொன்றை மாலையா டக்கவின் செய்யுமதி வேணியாட\nசெய்யுமுப் புரிநூலு மாடநடு வரியுரி சிறந்தாட வேகரத்தில்\nமானிமிர்ந் தாடஒளிர் மழுவெழுந் தாடமக வானாதி தேவராட\nமாமுனிவர் உரகர்கின் னரர்விஞ்சை யருமாட மால்பிரம னாடஉண்மை\nஞானஅறி வாளர்தின மாடஉல கன்னையாம் நங்கைசிவ காமியாட\nநாகமுடன் ஊகமன நாடிஒரு புறமாட நந்திமறை யோர்களாட\nஆனைமுக னாடமயி லேறிவிளை யாடுமுயர் ஆறுமுக னாடமகிழ்வாய்\nஅற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...3\n2604 பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பிவீண் போக்கிநன் னாளைமடவார்\nபோகமே பெரிதெனக் கொண்டறி வழிந்துநின் பொன்னடிக் கானபணியைச்\nசெய்யாத பாவியேன் என்னைநீ கைவிடில் செய்வதறி யேன்ஏழையேன்\nசேய்செய்த பிழையெலாம் தாய்பொறுப் பதுபோல சிந்தைதனில் எண்ணிடாயோ\nமெய்யான நிலைபெறக் கையா லணைத்தருள வேண்டுமறை யாகமத்தின்\nமேலான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த மேதையர்கள் பரவிவாழ்த்தும்\nஐயான னங்கொண்ட தெய்வமே கங்கைஅர வம்புலியு மாடமுடிமேல்\nஅற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...4\n2605 (போதாரு நான்முகப்) புத்தேளி னாற்பெரிய பூமியிடை வந்துநமனாற்\nபோகுமுயிர் கள்வினையை ஒழிமின்என் றேகுரவர் போதிக்கும் உண்மைமொழியைக்\nகாதார வேபல தரங்கேட்டும் நூற்களிற் கற்றும்அறி வற்றிரண்டு\nகண்கெட்ட குண்டையென வீணே யலைந்திடும் கடையனேன் உய்வதெந்நாள்\nமாதாவு மாய்ஞான வுருவுமாய் அருள்செயும் வள்ளலே உள்ளமுதலே\nமாலாதி தேவர்முனி வோர்பரவி யேதொழுது வாழ்த்திமுடி தாழ்த்துமுன்றன்\nஆதார மானஅம் போருகத் தைக்காட்டி யாண்டருள வேண்டும்அணிசீர்\nஅற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...5\n2606 பண்ணாரு மூவர்சொற் பாவேறு கேள்வியிற் பண்படா ஏழையின்சொற்\nபாவையும் இகழ்ந்திடா தேற்றுமறை முடிவான பரமார்த்த ஞானநிலையை\nகண்ணார நெல்லியங் கனியெனக் காட்டிநற் கருணைசெய் தாளாவிடில்\nகடையனேன் ஈடேறும் வகைஎந்த நாள்அருட் கடவுளே கருணைசெய்வாய்\nதண்ணா ரிளம்பிறை தங்குமுடி மேன்மேனி தந்தஒரு சுந்தரியையும்\nதக்கவா மத்தினிடை பச்சைமயி லாம்அரிய சத்தியையும் வைத்துமகிழ்என்\nஅண்ணாஎன் அப்பாஎன் அறிவேஎன் அன்பேஎன் றன்பர் (எப் பொழுதும்) வாழ்த்தும்\nஅற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...6\n2607 பவமான எழுவகைப் பரப்பான வேலையிற் பசுவான பாவிஇன்னும்\nபற்றான குற்றமதை உற்றலை துரும்பெனப் படராது மறையனைத்தும்\nஉவமான முரைசெய்ய அரிதான சிவநிலையை உற்றதனை யொன்றிவாழும்\nஉளவான வழியீ தெனக்காட்டி அருள்செய்யில் உய்குவேன் முடிவானநல்\nதவமான நெறிபற்றி ரண்டற்ற சுகவாரி< ா௽௉஢௸ி஢ந௉ ி஡ொ஦ூ௸௄஡௵\nதானான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த தற்பரர்க ளகநிறைந்தே\nஅவமான கருணைப்பிர காசநின் னருள்தனை அடியனுக் கருள்செய்குவாய்\nஅற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...7\n2608 சந்ததமும் அழியாமல் ஒருபடித் தாயிலகு சாமிசிவ காமியிடமார்\nசம்புவா மென்னுமறை ஆகமத் துணிவான சத்யமொழி தன்னைநம்பி\nஎந்தையே என்றறிஞர் யாவரும் நின்புகழை ஏத்திவினை தனைமாற்றியே\nஇன்பமய மாயினிது வாழ்ந்திடப் புவியினிடை ஏழையேன் ஒருவன்அந்தோ\nசிந்தையா னதுகலக் கங்கொண்டு வாடலென் செப்புவாய் வேதனாதி\nதேவர்முனி வர்கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல்புரிய\nஅந்தணர்கள் பலகோடி முகமனா டப்பிறங் கருண்முக விலாசத்துடன்\nஅற்புத சிதாகாச ஞானிஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...8\n2609 நீறணிந் தொளிர்அக்க மணிபூண்டு சன்மார்க்க நெறிநிற்கும் அன்பர்மனமாம்\nநிலமீது வளர்தேவ தாருவே நிலையான நிறைவே (மெய் யருட்சத்தியாம்)(169)\nவீறணிந் தழியாத நிதியமே ஒழியாத விண்ணே அகண்டசுத்த\nவெளியே விளங்குபர ஒளியே வரைந்திடா வேதமே வேதமுடிவே\nதூறணிந் தலைகின்ற பாவியேன் நின்திருத் துணைமலர்த் தாட்குரியனாய்த்\nதுயர்தீர்ந் திளைப்பாறும் இன்பஅம் போதியில் தோயஅருள் புரிதிகண்டாய்\nஆறணிந் திடுவேணி அண்ணலே அணிகுலவும் அம்மைசிவ காமியுடனே\nஅற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...9\n2610 மணிகொண்ட நெடியஉல காய்அதில் தங்கும்ஆன் மாக்களாய் ஆன்மாக்களின்\nமலமொழித் தழியாத பெருவாழ் வினைத்தரும் வள்ளலாய் மாறாமிகத்\nதிணிகொண்ட முப்புரா திகளெரிய நகைகொ���்ட தேவாய் அகண்டஞானச்\nசெல்வமாய் வேலேந்து சேயாய் கஜானனச் செம்மலாய் அணையாகவெம்\nபணிகொண்ட கடவுளாய்க் கடவுள ரெலாம்தொழும் பரமபதி யாய்எங்கள்தம்\nபரமேட்டி யாய்ப்பரம போதமாய் நாதமாய் பரமமோ க்ஷாதிக்கமாய்\nஅணிகொண்ட சுத்தஅனு பூதியாய்ச் சோதியாய் ஆர்ந்துமங் களவடிவமாய்\nஅற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...10\n169. அடிக்குறிப்பு 163 காண்க.\n5. எதிர்கொள் பத்து (2611 - 2620)\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் (170)\n2611 ஆனந்தக் கூத்தனை அம்பலத் தானை\nஅற்புதத் தேனைஎம் ஆதிப்பி ரானைத்\nதேனந்தக் கொன்றைஅம் செஞ்சடை யானைச்\nசெங்கண்வி டையனை எங்கண்ம ணியை\nமோனந்தத் தார்பெறும் தானந்தத் தானை\nமுத்தனை முத்தியின் வித்தனை முத்தை\nஈனந்தக் காதெனை ஏன்றுகொண் டானை\nஇன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...1\n2612 அடுத்தவர்க் கெல்லாம்அ ருள்புரி வானை\nஅம்பலக் கூத்தனை எம்பெரு மானைத்\nதடுத்தெமை ஆண்டுகொண் டன்பளித் தானைச்\nசங்கரன் தன்னைஎன் தந்தையைத் தாயைக்\nகடுத்ததும் பும்மணி கண்டத்தி னானைக்\nகண்ணுத லானைஎம் கண்ணக லானை\nஎடுத்தெனைத் துன்பம்விட் டேறவைத் தானை\nஇன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...2\n2613 மாலயன் தேடியும் காணாம லையை\nவந்தனை செய்பவர் கண்டம ருந்தை\nஆலம்அ முதின்அ ருந்தல்செய் தானை\nஆதியை ஆதியோ டந்தமி லானைக்\nகாலன்வ ருந்திவி ழவுதைத் தானைக்\nகருணைக்க டலைஎன் கண்ணனை யானை\nஏலம ணிகுழ லாள்இடத் தானை\nஇன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...3\n2614 சுந்தரர்க் காகமுன் தூதுசென் றானைத்\nதூயனை யாவரும் சொல்லரி யானைப்\nபந்தம்அ றுக்கும்ப ராபரன் தன்னைப்\nபத்தர்உ ளங்கொள்ப ரஞ்சுட ரானை\nமந்தர வெற்பின்ம கிழ்ந்தமர்ந் தானை\nவானவர் எல்லாம்வ ணங்கநின் றானை\nஎந்தமை ஆண்டுநல் இன்பளித் தானை\nஇன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...4\n2615 அன்பர்கள் வேண்டும்அ வைஅளிப் பானை\nஅம்பலத் தேநடம் ஆடுகின் றானை\nவன்பர்கள் நெஞ்சில்ம ருவல்இல் லானை\nவானவர் கோனைஎம் வாழ்முத லானைத்\nதுன்பம் தவிர்த்துச்சு கங்கொடுப் பானைச்\nசோதியைச் சோதியுள் சோதியை நாளும்\nஎன்பணி கொண்டெனை ஏன்றுகொண் டானை\nஇன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...5\n2616 கண்ணுத லானைஎன் கண்ணமர்ந் தானைக்\nகருணாநி தியைக்க றைமிடற் றானை\nஒண்ணுத லாள்உமை வாழ்இடத் தானை\nஒருவனை ஒப்பிலா உத்தமன் தன்னை\nநண்ணுதல் யார்க்கும்அ ருமையி னானை\nநாதனை எல்லார்க்கும் ���ல்லவன் தன்னை\nஎண்ணுதல் செய்தெனக் கின்பளித் தானை\nஇன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...6\n2617 வெள்விடை மேல்வரும் வீறுடை யானை\nவேதமு டிவினில் வீற்றிருந் தானைக்\nகள்விரை யார்மலர்க் கொன்றையி னானைக்\nகற்பகந் தன்னைமுக் கண்கொள்க ரும்பை\nஉள்வினை நீக்கிஎன் உள்ளமர்ந் தானை\nஉலகுடை யானைஎன் உற்றது ணையை\nஎள்வினை ஒன்றும்இ லாதவன் தன்னை\nஇன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...7\n2618 பெண்ணமர் பாகனைப் பேரரு ளோனைப்\nபெரியவர்க் கெல்லாம்பெ ரியவன் தன்னைக்\nகண்ணமர் நெற்றிக் கடவுள்பி ரானைக்\nகண்ணனை ஆண்டமுக் கண்ணனை எங்கள்\nபண்ணமர் பாடல்ப ரிசளித் தானைப்\nபார்முதல் அண்டம்ப டைத்தளிப் பானை\nஎண்அம ராதஎ ழிலுடை யானை\nஇன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...8\n2619 வளங்கொளும் தில்லைப்பொன் மன்றுடை யானை\nவானவர் சென்னியின் மாணிக்கம் தன்னைக்\nகளங்கம்இ லாதக ருத்துடை யானைக்\nகற்பனை முற்றும்க டந்துநின் றானை\nஉளங்கொளும் என்தன்உ யிர்த்துணை யானை\nஉண்மையை எல்லாம்உ டையவன் தன்னை\nஇளம்பிறை சூடிய செஞ்சடை யானை\nஇன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...9\n2620 குற்றமெல் லாம்குண மாகக்கொள் வானைக்\nகூத்துடை யானைப்பெண் கூறுடை யானை\nமற்றவர் யார்க்கும்அ ரியவன் தன்னை\nவந்திப்ப வர்க்குமி கஎளி யானைப்\nபெற்றம தேறும்பெ ரியபி ரானைப்\nபிறைமுடி யோனைப்பெம் மானைஎம் மானை\nஎற்றிஎன் துன்பம்எ லாம்ஒழித் தானை\nஇன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...10\n170. எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம். தொ. வே. 1. ச. மு. க. ஆ. பா.\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். தொ. வே. 2.\n6. புறமொழிக் கிரங்கல் (2621 - 2630)\n2621 கேளனந் தான்ஒரு போதுண் டனைமனக் கேதம்அற\nநீளனம் தேடு முடியான் எதுநினக் கீந்ததென்றே\nவேளனம் போல்நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய்\nஏளனம் செய்குவர் நீஅரு ளாவிடில் என்அப்பனே. ...1\n2622 அப்பாநின் பொன்னருள் என்மேல் தயைசெய் தளித்திலையேல்\nதுப்பா னவும்ஒரு போதுதுவ் வாது சுழன்றனையே\nஇப்பாரில் ஈசன் திருவருள் நீபெற்ற தெங்ஙனமோ\nசெப்பாய் எனவரிப் பார்சிரிப் பார்இச் செகத்தவரே. ...2\n2623 தீதுசெய் தேற்கருள் செய்வான்நின் சித்தம் திரும்பிலையேல்\nதாதுசெய் தேகத்து ணாஒரு போது தவிர்ந்தநினக்\nகேதுசெய் தான்சிவன் என்றே உலகர் இழிவுரைத்தால்\nயாதுசெய் வேன்தெய்வ மேஎளி யேன்உயிர்க் கின்னமுதே. ,,,3\n2624 தெரியாமை யால்சிறி யேன்செய்குற் றத்தை���ின் சித்தமதில்\nபிரியாமை வைத்தருள் செய்திலை யேல்எனைப் பெற்றவளும்\nபெரியாசை கொண்டபிள் ளாய்அரன் என்தரப் பெற்றதென்றே\nபரியாசை செய்குவ ளால்அய லார்என் பகருவதே. ...4\n2625 எண்ணாமல் நாயடி யேன்செய்த குற்றங்கள் யாவும்எண்ணி\nஅண்ணாநின் சித்தம் இரங்காய் எனில்இங் கயலவர்தாம்\nபெண்ஆர் இடத்தவன் பேரருள் சற்றும் பெறாதநினக்\nகொண்ணாதிவ் வண்மை விரதம்என் றால்என் உரைப்பதுவே. ...5\n2626 பொய்யான வஞ்சக னேன்பிழை யாவும் பொறுத்துனருள்\nசெய்யாய் எனில்எது செய்குவன் யான்இச் செகதலத்தோர்\nஎய்யா விரதத்தில் யாதுபெற் றாய்என் றிகழ்வர்கண்டாய்\nஅய்யாஎன் இன்னமு தேஅர சேஎன தாண்டவனே. ...6\n2627 உன்உள்ளம் கொண்டேற் கருளாய் எனில்இவ் உலகர்பொய்யாம்\nஎன்உள்ளம் கொண்ட களவறி யாதுநின் றேடவிங்கே\nநின்உள்ளம் கொள்விர தப்பயன் யாது நிகழ்த்தெனவே\nமுன்உள்ளம் கொண்டு மொழிவர்கண் டாய்எம் முதலவனே. ...7\n2628 முந்தோகை கொண்டுநின் தண்ணருள் வாரியின் மூழ்குதற்கிங்\nகந்தோஎன் துன்பம் துடைத்தரு ளாய்எனில் ஆங்குலகர்\nவந்தோ சிவவிர தாஎது பெற்றனை வாய்திறஎன்\nறிந்தோர் தருசடை யாய்விடை யாய்என்னை ஏசுவரே. ...8\n2629 ஆசும் படியில் அகங்கா ரமும்உடை யான்என்றெண்ணிப்\nபேசும் படியில் எனக்கரு ளாய்எனில் பேருலகோர்\nஏசும் படிவரும் பொய்வேடன் என்றதை எண்ணிஎண்ணிக்\nகூசும் படிவரு மேஎன்செய் கேன்என் குலதெய்வமே. ...9\n2630 ஐதட் டிடும்நெஞ் சகத்தேன் பிழைகளை ஆய்ந்துவெறும்\nபொய்தட் டிகல்உடை யேற்குன் கருணை புரிந்திலையேல்\nவெய்தட்டி உண்ட விரதாநின் நோன்பு விருத்தம்என்றே\nகைதட்டி வெண்ணகை செய்வர்கண் டாய்அருட் கற்பகமே. . ..10\n7. திருப்புகற் பதிகம் (2631 - 2640)\n2631 வேகமுறு நெஞ்ச மெலிவும் எளியேன்றன்\nதேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல்\nமாக நதியும் மதியும் வளர்சடைஎம்\nஏக இனிமற் றெனக்கார் இரங்குவரே. ...1\n2632 கள்ள மனத்துக் கடையோர்பால் நாணுறும்என்\nஉள்ள மெலிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்\nஎள்ளின் அளவும் இரங்கி அருளாயேல்\nஎள்ளும் உலகில் எனக்கார் இரங்குவரே. ...2\n2633 பொன்னை வளர்ப்பாரைப் போற்றாமல் எம்பெருமான்\nஉன்னைமதித் துன்னுறும்என் உள்ளம் அறிந்திருந்தும்\nஅன்னையினும் சால அருள்வோய் அருளாயேல்\nஎன்னை முகம்பார்த் தெனக்கார் இரங்குவரே. ...3\n2634 துன்னுடைய வியாக்கிரமத் தோலுடையான் தானிருக்கப்\nபொன்னுடையார் பக்கம் புகுவானேன் என்றிரு���்பேன்\nதன்னுடைய துன்பம் தவிர்த்திங் கருளாயேல்\nஎன்னுடையாய் மற்றிங் கெனக்கார் இரங்குவரே. ...4\n2635 வன்கண்ணர் தம்மை மதியாதுன் பொன்னடியின்\nதன்கண் அடியேன்தன் சஞ்சலவன் நெஞ்சகத்தின்\nபுன்கண் உழல்வைப் புகல்கின்றேன் காத்திலையேல்\nஎன்கண் அனையாய் எனக்கார் இரங்குவரே. ...5\n2636 தோன்றுவதும் மாய்வதும்ஆம் சூழ்ச்சியிடைப் பட்டலைந்து\nமான்றுகொளும் தேவர் மரபை மதியாமே\nசான்றுகொளும் நின்னைச் சரணடைந்தேன் நாயேனை\nஏன்றுகொளாய் என்னில் எனக்கார் இரங்குவரே. ...6\n2637 தீதுமுற்றும் நாளும் செயினும் பொறுத்தருளும்\nசாதுமுற்றும் சூழ்ந்த தயாநிதிநீ என்றடைந்தேன்\nகோதுமுற்றும் தீரக் குறியாயேல் நன்மைஎன்ப\nதேதும்அற்ற பாவிக் கெவர்தான் இரங்குவரே. ...7\n2638 துன்றியமா பாதகத்தோன் சூழ்வினையை ஓர்கணத்தில்\nஅன்றுதவிர்த் தாண்ட அருட்கடல்நீ என்றடுத்தேன்\nகன்றுறும்என் கண்கலக்கம் கண்டும் இரங்காயேல்\nஎன்றும்உளாய் மற்றிங் கெவர்தான் இரங்குவரே. ...8\n2639 கோடாமே பன்றிதரும் குட்டிகட்குத் தாயாகி\nவாடா முலைகொடுத்த வள்ளல்என நான்அடுத்தேன்\nவாடாஎன் றுன்அருளில் வாழ்வான் அருளிலையேல்\nஈடாரும் இல்லாய் எனக்கார் இரங்குவரே. ...9\n2640 கல்லா நடையேன் கருணையிலேன் ஆனாலும்\nநல்லார் புகழும் நமச்சிவா யப்பெயரே\nஅல்லாது பற்றொன் றறியேன் அருளாயேல்\nஎல்லாம் உடையாய் எனக்கார் இரங்குவரே. ...10\n171. கலிவிருத்தம் ஦ தொ. வே. 1. 2. ச. மு. க.\nகொச்சகக் கலிப்பா. ஆ. பா.\n8. சிந்தைத் திருப்பதிகம் (2641 - 2650)\n2641 விடைஆர்க்கும் கொடிஉடைய வித்தகஎன் றுன்அடியின்\nஇடைஆர்த்து நின்றழும்இவ் ஏழைமுகம் பாராமே\nநடைஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க் கீயாத\nஉடையார்க்கோ என்னை உடையாய் உதவுவதே. ...1\n2642 கற்றே அறியாக் கடைப்புலையேன் ஆனாலும்\nஉற்றேநின் தன்னைநினைந் தோதுகின்றேன் அல்லாமே\nமற்றேதும் தேறேன்என் வன்துயர்தீர்ந் துள்குளிரச்\nசற்றே இரங்கித் தயவுசெய்தால் ஆகாதோ. ...2\n2643 கல்லா ரொடும்திரிந்தென் கண்ணேநின் தாள்வழுத்தும்\nநல்லார் தமைக்காண நாணுகின்றேன் ஆனாலும்\nவல்லாய்நின் தன்னைஅன்றி மற்றொன் றறியேன்நான்\nஎல்லாம் அறிவாய்க் கிதனைஇயம் பல்என்னே. ...3\n2644 கள்ளநெறி கொள்ளும் கடைநாயேன் என்னினும்நின்\nவள்ளல் மலர்த்தாளே வழுத்துகின்றேன் என்னுடைய\nஉள்ள மெலிவோ டுடல்மெலிவும் கண்டும்அந்தோ\nஎள்ளளவும் எந்தாய் இரங்கா திருந்தனையே. ...4\n2645 சீர்���ுணையார் தேடும் சிவனேநின் தன்னைஅன்றி\nஓர்துணையும் இல்லேன்நின் ஒண்பொற் பதம்அறிய\nகார்துணையா நாடும் கலாபிஎன நாடுகின்றேன்\nஆர்துணைஎன் றையா அகல இருந்தனையே. ...5\n2646 பேய்அனையா ரோடும் பிழைபுரிந்தேன் ஆனாலும்\nநாய்அனையேன் நின்னுடைய நாமம் நவிற்றுகின்றேன்\nதீஅனைய துன்பில் திகைக்கின்றேன் கண்டிருந்தும்\nதாய்அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே. ...6\n2647 வெள்ள மருவும் விரிசடையாய் என்னுடைய\nஉள்ள விரிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்\nதள்ளரிய நின்னருள்ஓர் சற்றும் புரியாமே\nகள்ளவினைக் கென்உளத்தைக் கைகாட்டி நின்றனையே. ...7\n2648 என்னுரிமைத் தாய்க்கும் இனியாய்நின் ஐந்தெழுத்தை\nஉன்னுநிலைக் கென்னை உரித்தாக்க வேண்டுதியேல்\nமன்னுலகில் பொன்னுடையார் வாயில்தனைக் காத்தயர்ந்தேன்\nதன்னுடைய எண்ணந் தனைமுடிக்க வேண்டுவதே. ...8\n2649 குற்றம்எலாம் நல்ல குணமாகக் கொண்டருளும்\nஉற்றதுணை நீயேமற் றோர்துணையும் இல்லைஎன்றே\nநற்றலைமை யாம்உனது நாமம் நவில்கின்றேன்\nகற்றவனே என்றனைநீ கைவிடில்என் செய்வேனே. ...9\n2650 அறியாப் பருவத் தறிவுறுத்தி ஆட்கொண்ட\nநெறியானே நின்ஆணை நின்ஆணை நின்ஆணை\nபொறியார்நின் நாமம் புகலுவதே அன்றிமற்றை\nவெறியார்வன் நாமமொன்றும் வேண்டேன்நான் வேண்டேனே. ...10\n9. உய்கைத் திருப்பதிகம் (2651 - 2662)\n2651 திருவும் சீரும்சி றப்பும்தி றலும்சற்\nகுருவும் கல்வியும் குற்றமில் கேள்வியும்\nபொருவில் அன்னையும் போக்கறு தந்தையும்\nதரும வெள்விடைச் சாமிநின் நாமமே. ...1\n2652 பொய்ய னேன்பிழை யாவும்பொ றுத்தருள்\nசெய்ய வேண்டும்நின் செம்பொற்ப தமலால்\nஅய்ய னேமுக்க ணாஇவ்அ டியனேற்\nகுய்ய வேறுபு கல்இலை உண்மையே. ...2\n2653 கள்ள நெஞ்சக னேனும்க டையனேன்\nவள்ளல் நின்மலர் வார்கழற் பாதமே\nஉள்ளு வேன்மற்றை ஓர்தெய்வ நேயமும்\nகொள்ள லேன்என்கு றிப்பறிந் தாள்கவே. ...3\n2654 வஞ்ச மாதர்ம யக்கம்க னவினும்\nஎஞ்சு றாதிதற் கென்செய்கு வேன்என்றன்\nநெஞ்சம் அம்மயல் நீங்கிட வந்தெனைத்\nதஞ்சம் என்றுன் சரண்தந்து காக்கவே. ...4\n2655 பற்று நெஞ்சகப் பாதக னேன்செயும்\nகுற்றம் யாவும்கு ணம்எனக் கொண்டருள்\nஉற்ற எள்துணை யேனும்உ தவுவாய்\nகற்ற நற்றவர் ஏத்தும்முக் கண்ணனே. ...5\n2656 மதியும் கல்வியும் வாய்மையும் வண்மையும்\nபதியும் ஈந்தெம்ப சுபதி மெய்ந்நெறிக்\nகதியின் வைப்பது நின்கடன் வன்கடல்\nவதியும் நஞ்சம்அ ணிமணி கண்டனே. ...6\n2657 நீடு வாழ்க்கை நெறிவரு துன்பினால்\nவாடும் என்னைவ ருந்தல்என் றுன்பதம்\nபாடும் வண்ணம்நற் பாங்கருள் வாய்மன்றுள்\nஆடும் முக்கண்அ ருட்பெரு வெள்ளமே. ...7\n2658 சிந்தை நொந்திச்சி றியஅ டியனேன்\nஎந்தை என்றுனை எண்ணிநிற் கின்றனன்\nஇந்து சேகர னேஉன்றன் இன்னருள்\nதந்து காப்பதுன் தன்கடன் ஆகுமே. ...8\n2659 உன்னை நாடும்என் உள்ளம் பிறரிடைப்\nபொன்னை நாடும்பு துமைஇ தென்கொலோ\nமின்னை நாடும்நல் வேணிப்பி ரான்இங்கே\nஎன்னை நாடிஎ னக்கருள் செய்கவே. ...9\n2660 இழைபொ றுத்தமு லையவர்க் கேற்றஎன்\nபிழைபொ றுப்பதுன் பேரருட் கேதகும்\nமழைபொ றுக்கும்வ டிவுடை யோன்புகழ்\nதழைபொ றுக்கும்ச டைமுடித் தந்தையே. ...10\n2661 மூட னேன்பிழை முற்றும் பொறுத்துனைப்\nபாட வேஅருட் பாங்கெனக் கீதியேல்\nநாட வேறும னையிடை நண்ணிநான்\nவாட வேண்டுவ தென்னைஎம் வள்ளலே. ...11\n2662 மின்னொப் பாகி விளங்கும்வி ரிசடை\nஎன்னப் பாஎனக் கின்னருள் ஈந்துநின்\nபொன்னொப் பாந்துணைப் பூம்பதம் போற்றியே\nஉன்னப் பாங்கின்உ யர்நெறி உய்க்கவே. ...12\n10. அபராத விண்ணப்பம் (2663 - 2684)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2663 உலகம் பரவும் பொருளேஎன் உறவே என்றன் உயிர்க்குயிரே\nஇலகம் பரத்தே பரம்பரமாய் இன்ப நடஞ்செய் எம்இறையே\nகலகம் பரவும் மனத்தேனைக் கைவிட் டிடநீ கருதுதியோ\nதிலகம் பரவும் நுதற்பாகன் என்ப தருளின் திறத்தன்றே. ...1\n2664 அன்றோர் பொருளாய் அடியேனை ஆட்கொண் டருளி அறிவளித்தாய்\nஇன்றோ சிறியேன் பிழைகருதி இரங்கா தகற்ற எண்ணுதியோ\nகுன்றோர் அனைய குறைசெயினும் கொண்டு குலம்பே சுதல்எந்தாய்\nநன்றோ கருணைப் பெருங்கடலே ஆளாய் இந்த நாயினையே. ...2\n2665 நாய்க்குங் கடையேன் பிழைஅனைத்தும் நாடில் தவத்தால் நல்கியநல்\nதாய்க்கும் கோபம் உறும்என்னில் யாரே யென்பால் சலியாதார்\nவாய்க்கும் கருணைக் கடல்உடையாய் உன்பால் அடுத்தேன் வலிந்தெளிய\nபேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே. ...3\n2666 பேதைப் பருவத் தெனைவலியப் பிடித்தாட் கொண்ட பெருமானே\nபோதைக் கழிப்பான் வீண்புரியும் புலையேன் பிழையைப் பொறுக்கிலையேல்\nவாதைப் படும்என் உயிரைஉன்றன் மலர்த்தாள் முன்னர் மடிவித்தே\nஓதைக் கடல்சூழ் உலகத்தே பழிசூழ் விப்பேன் உரைத்தேனே. ...4\n2667 உரைத்தார் சிலர்சின் னாள்கழிய உறுவேம் என்ன உரைத்தவரே\nநரைத்தார் இறந்தார் அவர்தம்மை நான்கண் டிருந்தும் நாணாமே\nவிரைத்���ாள் மலரைப் பெறலாம்என் றெண்ணி வீணே இளைக்கின்றேன்\nதிரைத்தாழ் கடலிற் பெரும்பிழையே செய்தேன் என்ன செய்வேனே. ...5\n2668 செய்வேன் தீமை நலம்ஒன்றும் தெரியேன் தெரிந்து தெளிந்தோரை\nவைவேன் அன்றி வாழ்த்தேன்என் வண்ணம் இந்த வண்ணம்எனில்\nஉய்வேன் என்ப தெவ்வாறென் உடையாய் உய்வேன் உய்வித்தால்\nநைவேன் அலதிங் கென்செய்வேன் அந்தோ எண்ணி நலிவேனே. ...6\n2669 எண்ணி நலிவேன் நின்பாதம் எந்நாள் அடைவோம் எனஎன்பால்\nநண்ணி நலிவைத் தவிராயேல் என்செய் திடுவேன் நாயகனே\nகண்ணி நலியப் படும்பறவைக் கால்போல் மனக்கால் கட்டுண்ணப்\nபண்ணி நலஞ்சேர் திருக்கூட்டம் புகுத எனினும் பரிந்தருளே. ...7\n2670 பரியும் மனத்தால் கருணைநடம் பரவுந் தொண்டர் பதப்பணியே\nபுரியும் இனத்தா ரொடுங்கூடிப் புனித னாக வேண்டும்எனத்\nதிரியும் அடிமைச் சிறியேனுக் கிரங்கா திருந்தால் சின்னாட்பின்\nஎரியுங் கொடுவாய் நரகத்துக் கென்செய் வேன்என் செய்வேனே. ...8\n2671 என்செய் திடுவேன் புலைநாயேன் இயற்றும் பிழைகள் எல்லாம்நின்\nபொன்செய் மலர்த்தாள் துணைஅந்தோ பொறுத்துக் கருணை புரியாதேல்\nபுன்செய் விளவிப் பயனிலியாய்ப் புறத்திற் கிடத்தி எனஅடியார்\nவன்செய் உரையில் சிரிப்பார்மற் றதுகண் டெங்ஙன் வாழ்வேனே. ...9\n2672 வாழா மனத்தின் வழிசென்று வாளா நாளைக் கழிக்கின்ற\nபாழாம் உலகச் சிறுநடையில் பாவி யேனைப் பதிவித்தாய்\nஊழாம் எனில்எம் பெருமானே இன்னும் வினையால் ஒதிஅனையேன்\nஏழாம் நரகுக் காளாவேன் அல்லால் புகல்என் எளியேற்கே. ...10\n2673 எளியேன் கருணைத் திருநடஞ்செய் இணைத்தாள் மலர்கண் டிதயமெலாம்\nகளியேன் கருங்கற் பாறைஎனக் கிடக்கின் றேன்இக் கடையேனை\nஅளியே பெருக ஆளுதியோ ஆள்கி லாயோ யாதொன்றும்\nதெளியேன் அந்தோ அந்தோஎன் செய்வேன் விலங்கிற் சிறியேனே. ...11\n2674 சிறியேன் பிழையைத் திருவுளத்தே தேர்ந்திங் கென்னைச் சீறுதியோ\nஎறியேம் எனக்கொண் டிரங்குதியோ இவ்வா றவ்வா றெனஒன்றும்\nஅறியேன் அவலக் கடல்அழுந்தி அந்தோ அழுங்கி அயர்கின்றேன்\nபிறியேன் என்னைப் பிரிக்கினும்பின் துணையும் காணேன் பெருமானே. ...12\n2675 காணேன் நினது திருவருளைக் கண்டார் தமது கழல்தலைமேல்\nபூணேன் உலகச் சிறுநடையில் போந்து பொய்யே புகன்றந்தோ\nவீணே சுழன்று மெலிகின்றேன் என்னே இன்னல் மிகச்சுமக்கும்\nதூணே எனஇங் கெனைவிதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே. ...13\n2676 சூழ்வேன் நினது கருணைநடம் சூழும் பெரியார் தமைச்சூழ்ந்து\nவாழ்வேன் எளியேன் குறிப்பிந்த வண்ணம் எனது மனக்குரங்கோ\nதாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவலக் கடலில் சலியாமே\nவீழ்வேன் என்றால் எம்பெருமான் இதற்கென் செய்கேன் வினையேனே. . ..14\n2677 வினையே பெருக்கிக் கடைநாயேன் விடயச் செருக்கால் மிகநீண்ட\nபனையே எனநின் றுலர்கின்றேன் பாவி யேனுக் கருளுதியோ\nநினையே நினையாப் பிழைகருதி நெகிழ விடவே நினைதியோ\nஅனையே அனையாய் திருக்குறிப்பை அறியேன் ஈதென் றடியேனே. ...15\n2678 அடியேன் முடுகிச் செயும்பிழைகள் அனந்தம் அவற்றை அந்தோஇக்\nகொடியேன் நினக்குந்தொறும்உள்ளம் குமைந்து நடுங்கிக் குலைகின்றேன்\nசெடியேன் மனமோ வினையோநின் செயலோ செய்கை தெரியேன்வெண்\nபொடியே திகழும் வடிவுடையாய் யாது புரிவேன் புலையேனே. ...16\n2679 புலையே புரியும் மனம்போன போக்கே அல்லால் புண்ணியநல்\nநிலையே அறியேன் சிறியேனுக் கருளல் அழகோ நிறைந்தகுண\nமலையே மணியே மருந்தேஎன் வாழ்வே எல்லாம் வல்லோனே\nகலையே கருதும் கழலுடையாய் அருளா மையும்நின் கடன்அன்றே. ...17\n2680 கடந்தாழ் கயம்போல் செருக்கிமயற் கடலில் அழுத்திக் கடுவினையேன்\nமடந்தாழ் மனத்தோ டுலைகின்றேன் கரைகண் டேறும் வகைஅறியேன்\nதொடர்ந்தார் எடுப்பார் எனையெடுக்கும் துணைநின் மலர்த்தாள் துணைகண்டாய்\nஅடர்ந்தார் தமக்கும் அருள்கின்றோய் ஆணை ஆணை அடியேனே. ...18\n2681 அடியார் இன்பம் அடைகின்றார் அடியேன் ஒருவன் அயர்கின்றேன்\nபடியார் பலரும் பலபேசிச் சிரியா நின்றார் பரந்திரவும்\nவிடியா நின்ற தென்புரிவேன் இன்னுங் கருணை விளைத்திலையே\nகொடியார் பிழையும் குணமாகக் கொண்டு மகிழும் குணக்குன்றே. . ..19\n2682 குன்றா நிலைநின் றருள்அடைந்தார் அன்பர் எல்லாம் கொடியேன்நான்\nநன்றாம் நெறிசென் றறியாதே மனஞ்செல் வழியே நடக்கின்றேன்\nபொன்றா மணியே அவர்க்கருளி என்னை விடுத்தல் புகழன்றே\nஎன்றால் எனக்கே நகைதோன்றும் எந்தாய் உளத்துக் கென்னாமே. ...20\n2683 என்ஆ ருயிருக் குயிர்அனையாய் என்னைப் பொருளாய் எண்ணிமகிழ்ந்\nதந்நாள் அடிமை கொண்டளித்தாய் யார்க்கோ வந்த விருந்தெனவே\nஇந்நாள் இரங்கா திருக்கின்றாய் எங்கே புகுவேன் என்புரிவேன்\nநின்னால் அன்றிப் பிறர்தம்மால் வேண்டேன் ஒன்றும் நின்மலனே. ...21\n2684 நின்பால் அடைந்தார் அன்பாலே அடியார் எல்லாம் நெடுவினையேன்\nவன்பால் மனப்பேய் தன்பாலே வருந்திச�� சுழன்று மயர்கின்றேன்\nதென்பால் நோக்கி இன்பநடம் செய்யும் இறைவா சிறுவனுக்கா\nமுன்பால் அமுதக் கடல்அளித்த முதல்வா என்னை முன்னுதியே. ...22\n11. கலி விண்ணப்பம் (2685 - 2694)\n2685 செறியாத நெஞ்சக வஞ்சக னேன்இச் சிறுதலத்தே\nஅறியா தறிந்தவன் போற்சில செய்திடல் ஐயநின்தாள்\nகுறியா தரித்தல தாணைமற் றில்லைஎங் கொற்றவனே\nமுறியா தருள்செய்தி யோதெரி யேன்எந்தை முன்னியதே. ...1\n2686 தீதொன்று மேகண் டறிந்ததல் லால்பலன் சேரநலம்\nயாதொன்றும் நான்கண் டறியேன் அறிந்தவன் என்னஇங்கே\nபோதொன்று போக்குகின் றேன்பிழை யாவும் பொறுத்தருள்வாய்\nமாதொன்று பாகத் துணைஅன்றி நற்றுணை மற்றிலையே. ...2\n2687 எல்லாம் தெரிந்த இறைவாநின் தண்ணருள் எய்துகிலாப்\nபொல்லாத பாவிப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்வாய்\nகல்லா மனக்கடை யாலே கடைவைத்துக் கண்டதுதுன்\nபல்லால் அணுத்துணை யும்அறி யேன்இன்பம் ஆவதுவே. ...3\n2688 மண்ணுடை யாரிடை வாளா மனஞ்செல வைத்ததலால்\nஎண்ணுடை யாரிடை எய்திநின் தாண்மலர் ஏத்துகிலேன்\nபுண்ணுடை யாரிற் புலம்புகின் றேனைப் பொறுத்தருள்முக்\nகண்ணுடை யாய்கழற் காலுடை யாய்மணி கண்டத்தனே. ...4\n2689 தாழாத துன்பச் சமுத்திரத் தேஇத் தனிஅடியேன்\nவீழாத வண்ணம் கருணைசெய் வாய்என்னை வேண்டிஅந்நாள்\nஊழாம் வினைதவிர்த் தாண்டனை யேஎன் உடையவனே\nவாழா வகைஎனை இந்நாள் விடுத்தல் வழக்கலவே. ...5\n2690 ஊன்செய்த வெம்புலைக் கூட்டின் பொருட்டிங் குனைமறந்து\nநான்செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன்\nஏன்செய் தனைஎனக் கேளாது மேலும் இரங்குகின்றாய்\nவான்செய்த நாதநின் தண்ணருள் வண்ணம்என் வாழ்த்துவனே. ...6\n2691 ஆயாது நான்செயும் குற்றங் களைக்கண் டறியில்பெற்ற\nதாயாயி னும்பொறுப் பாளல ஆங்கவை சற்றலவே\nஓயாது செய்யுந் தொறும்பொறுத் தாளும் உனைஎளியேன்\nவாயால் உரைக்கவும் மாட்டேன்அந் தோஎன்ன வன்மைஇதே. ...7\n2692 ஒன்றுந் தெரிந்திட மாட்டாப் பருவத் துணர்வுதந்தாய்\nஇன்றுந் தருதற் கிறைவா நின்உள்ளம் இயைதிகொலோ\nகன்றுங் கருத்தொடு மாழ்குகின் றேன்உன் கழல்அடிக்கே\nதுன்றுங் கருத்தறி யேன்சிறி யேன்என் துணிவதுவே. ...8\n2693 ஆவா எனஎனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட\nதேவாஎன் குற்றம் திருவுளத் தெண்ணில்என் செய்திடுவேன்\nவாவா எனஅழைப் பார்பிறர் இல்லை மறந்தும்என்றன்\nநாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே. ...9\n2694 பள்ளத்தி லேசெலும் நீர்போ��்என் உள்ளம் பரப்பதலால்\nஎள்ளத்தி லேசிறி தாயினும் நான்செல்வ தில்லைஎந்தாய்\nகள்ளத்தி லேசொல்லு கின்றேன் அலநின் கழலிணைஎன்\nஉள்ளத்தி லேநின்ற ஆங்கவை காண்க உடையவனே. ...10\n12. அடிமைப் பதிகம் (2695 - 2704)\nஎண்சீர்க்(172) கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2695 ஆள்வினையால் பயன்உறுவார் அசதி யாட\nஅந்தோ இப் புலைநாயேன் அன்பால் நின்பால்\nவேள்விசெயும் பெருந்தவர்க்கே வேள்வி செய்ய\nவேண்டும்இதற் கெம்பெருமான் கருணை செய்யும்\nநாள்விளைவில் சின்னாளே இதுதான் உண்மை\nநம்பும்என நவின்றுனையே நம்பி நின்றேன்\nகேள்வியிலாத் துரைத்தனமோ அலது நாயேன்\nகிளக்குமுறை கிளக்கிலனோ கேட்டி லாயே. ...1\n2696 கேட்டிலாய் அடியேன்செய் முறையை அந்தோ\nகேடிலாக் குணத்தவர்பால் கிட்டு கின்றோய்\nஏட்டில்ஆ யிரங்கோடி எனினும் சற்றும்\nஎழுதமுடி யாக்குறைகொண் டிளைக்கின் றேன்நான்\nசேட்டியா விடினும்எனைச் சேட்டித் தீர்க்கும்\nசிறுமனத்தால் செய்பிழையைத் தேர்தி யாயில்\nநாட்டில்ஆர் காக்கவல்லார் என்னை எந்தாய்\nநாள்கழியா வண்ணம்இனி நல்கல்வேண்டும். ...2\n2697 வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை\nவேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும்\nதூண்டாத மணிவிளக்கே பொதுவி லாடும்\nசுடர்க்கொழுந்தே என்னுயிர்க்குத் துணையே என்னை\nஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டு கொண்ட\nஅருட்கடலே என்உள்ளத் தமர்ந்த தேவே\nஈண்டாவ எனச்சிறிய அடியேன் உள்ளத்\nதெண்ணம்அறிந் தருளாயேல் என்செய் கேனே. ...3\nஎன்குருவே எனக்குரிய இன்ப மேஎன்\nதன்னைஇன்று விடத்துணிந்தாய் போலும் அந்தோ\nதகுமோநின் பெருங்கருணைத் தகவுக் கெந்தாய்\nஉன்னைஅலா தொருவர்தம்பால் செல்லேன் என்னை\nஉடையானே என்னுள்ளத் துள்ளே நின்று\nமுன்னைவினைப் பயன்ஊட்ட நினைப்பிக் கின்றாய்\nமுடிப்பிக்கத் துணிந்திலையேல் மொழிவ தென்னே. ...4\n2699 என்நாணை அறிந்தும்என்னை அந்தோ அந்தோ\nஇவ்வகைசெய் திடத்துணிந்தாய் என்னே எந்தாய்\nநின்ஆணை நின்னையலா தொன்றும் வேண்டேன்\nநீஇதனை அறிந்திலையோ நினைப்பிக் கின்ற\nமன்னாஎன் ஆருயிர்க்கு வாழ்வே என்கண்\nமணியேஎன் குருவேஎன் மருந்தே இன்னும்\nஉன்னால்இங் குயிர்தரித்து வாழ்கின் றேன்என்\nஉள்ளம்அறிந் துதவுதியோ உணர்கி லேனே. ...5\n2700 உள்ளமறிந் துதவுவன்நம் உடையான் எல்லாம்\nஉடையான்மற் றொருகுறைஇங் குண்டோ என்னக்\nகள்ளமனத் தேன்அந்தோ களித்தி ருந்தேன்\nகைவிடுவார் போல்இருந்��ாய் கருணைக் குன்றே\nஎள்ளலுறப் படுவேன்இங் கேது செய்வேன்\nஎங்கெழுகேன் யார்க்குரைப்பேன் இன்னும் உன்றன்\nவள்ளலருள் திறநோக்கி நிற்கின் றேன்என்\nமனத்துயர்போம் வகைஅருள மதித்தி டாயே. ...6\n2701 வகைஅறியேன் சிறியேன்சன் மார்க்க மேவும்\nமாண்புடைய பெருந்தவத்தோர் மகிழ வாழும்\nதகைஅறியேன் நலம்ஒன்றும் அறியேன் பொய்ம்மை\nதான்அறிவேன் நல்லோரைச் சலஞ்செய் கின்ற\nமிகைஅறிவேன் தீங்கென்ப எல்லாம் இங்கே\nமிகஅறிவேன் எனினும்எனை விடுதி யாயில்\nபகைஅறிவேன் நின்மீதில் பழிவைத் திந்தப்\nபாவிஉயிர் விடத்துணிவேன் பகர்ந்திட் டேனே. ...7\n2702 இட்டவகை வாழ்கின்றேன் எந்தாய் நானே\nஎண்ணுகிலேன் எண்ணுவித்தால் என்செய் வேன்நின்\nமட்டலர்சே வடிஆணை நினைத்த வண்ணம்\nவாழ்விக்க வேண்டும்இந்த வண்ணம் அல்லால்\nதுட்டன்என விடத்துணிதி யாயில் அந்தோ\nசூறையுறு துரும்பெனவும் சுழன்று வானில்\nவிட்டசிலை எனப்பவத்தில் விழுவேன் அன்றி\nவேறெதுசெய் வேன்இந்த விழல னேனே. ...8\n2703 விழற்கிறைத்து மெலிகின்ற வீண னேன்இவ்\nவியன்உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம்\nஅழற்கிறைத்த பஞ்செனவே ஆக்கி நீயே\nஆட்கொண்டால் தடுப்பவரிங் காரே ஐயா\nகழற்கடிமை எனஉலகம் அறிய ஒன்றும்\nநிழற்கருணை அளித்தாயே இந்நாள் நீகை\nநெகிழவிட்டால் என்செய்வேன் நிலையி லேனே. ...9\n2704 நிலைஅறியேன் நிலைஅறிந்து பெற்ற நல்லோர்\nநெறிஅறியேன் எனினும்உன்றன் நேச மன்றி\nஇலைஅறியேன் மற்றவரைக் கனவி லேனும்\nஎட்டுணைஓர் துணைஎனவும் எண்ணு றேன்நல்\nகலைஅறியேன் கருத்திலிருந் தறிவித் தாய்நான்\nகண்டறிந்தேன் எனினும்அவை காட்ட வேண்டும்\nஅலைஅறியா அருட்கடலே அமுதே தேனே\nஅம்பலத்தென் குருவேநான் அடிமை ஆளே. ...10\n172. எழுசீர். தொ. வே. 1, 2. எண்சீர். ச. மு. க. ஆ. பா.\n2705 மதிவார் சடைமா மணியே அருள்வள் ளலேநன்\nநிதியே திருஅம் பலத்தா டல்செய்நித் தனேநின்\nதுதியேன் எனினும் உனைஅன் றித்துணையி லேன்என்\nபதியே எனதெண் ணம்ப லிக்கும்படிக் கருளே. ...1\n2706 படிமேல் அடியேன் உனைஅன் றிஓர்பற்றி லேன்என்\nமுடிமேல் அடிவைத் தருள்செய் திடமுன்னு கண்டாய்\nகொடிமேல் விடைநாட் டியஎண்கு ணக்குன் றமே\nபொடிமேல் விளங்குந் திருமே னிஎம்புண் ணியனே. ...2\n2707 புண்ணாம் மனம்சஞ் சலித்துள் ளம்புலர்ந்து நின்றேன்\nஅண்ணா எனைஆட் கொளவேண் டும்அகற்று வாயேல்\nகண்ணார் களைகண் பிறிதொன் றிலைகள்ள னேனை\nஎண்ணா வினைஎன் செயுமோ இதற்கென்செய் வேனே. ...3\n2708 செய்வேன் அவம்அன் றித்தவம் ஒன்றும்செய் தறியேன்\nநைவேன் பிழையா வும்பொறுத் தருள்நல்கு வாயேல்\nஉய்வேன் அலதுய் வகைஇன் றுமன்றோங்கு கின்றாய்\nவைவேன் துதிப்பேன் உனைஎன் றும்மறந்தி லேனே. ...4\n2709 மறவா துனைவாழ்த் துமெய்அன் பரைமாநி லத்தே\nஇறவா வகைஆட் கொண்டரு ளியஈச னேமெய்\nஉறவா கியநின் பதம்அன் றிஒன் றோர்கி லேன்நான்\nபிறவா நெறிதந் தருள்என் பதென் பேசி டாயே. ...5\n2710 என்னே இனும்நின் அருள்எய் திலன்ஏழை யேனை\nமுன்னே வலிந்தாட் கொண்டதின் றுமுனிந்த தேயோ\nபொன்னேர் அணிஅம் பலத்தா டியபுண்ணி யாஎன்\nஅன்னே அரசே அமுதே அருள்ஆண்ட வனே. ...6\n2711 ஆண்டாய் எனைஏழ் பிறப்பும் உனைஅன்றி ஒன்றும்\nதீண்டா தெனதுள் ளம்என்றால் என்சிறுமை தீர்க்க\nவேண்டா தயலார் எனக்காண் பதென்மெய்ய னேபொன்\nஆண்டான் திருஎய் தநஞ்சைக் களம்நாட்டி னோயே. ...7\n2712 நாட்டார் நகைசெய் வர்என்றோ அருள்நல்கி லாய்நீ\nவீட்டார் நினைஎன் னினைப்பார் எனைமேவி லாயேல்\nதாட்டா மரைஅன் றித்துணை ஒன்றும்சார்ந் திலேன்என்\nமாட்டா மைஅறிந் தருள்வாய் மணிமன்று ளானே. ...8\n2713 மன்றா டியமா மணியே தனிவான வாஓர்\nமின்றாழ் சடைவே தியனே நினைவேண்டு கின்றேன்\nபொன்றா தமெய்அன் பருக்கன் புளம்பூண்டு நின்று\nநன்றாய் இரவும் பகலும் உனைநாடு மாறே. ...9\n2714 மாறா மனமா யையினால் மதிமாழ்கி மாழ்கி\nஏறா மல்இறங் குகின்றேன் இதற்கென் செய்வேன்\nதேறா வுளத்தேன் றனைஏ றிடச்செய்தி கண்டாய்\nபேறா மணிஅம் பலமே வியபெற்றி யானே. ...10\n2715 ஆனே றிவந்தன் பரைஆட் கொளும்ஐய னேஎம்\nமானே மணிமன் றில்நடம் புரிவள்ள லேசெந்\nதேனே அமுதே முதலா கியதெய்வ மேநீ\nதானே எனைஆண் டருள்வாய் நின்சரண் சரணே. ...11\n14. பொதுத் தனித் திருவெண்பா (2716 - 2728)\n2716 வந்திக்கும் மெய்யடியார் மாலற்ற ஓர்மனத்தில்\nசந்திக்கும் எங்கள் சயம்புவே - பந்திக்கும்\nவன்மலக்கட் டெல்லாம் வலிகெட் டறநினது\nநின்மலக்கண் தண்ணருள்தான் நேர். ...1\n2717 சங்கரா முக்கட் சயம்புவே தாழ்சடைமேல்\nபொங்கராத் திங்கள் பொலிந்தோனே - வெங்கரா\nவாய்நின்று பிள்ளை வரப்பாடும் வன்தொண்டர்க்\nகாய்நின்று சந்துரைத்த தார். ...2\n2718 நீலக் களங்கொண்ட நீடொளியே நீள்கங்கை\nகோலச் சடைக்கணிந்த கோமளமே - ஞாலத்தில்\nஅந்தோ சிறியேன் அருளின்றி வாடுவது\nசந்தோட மோநின் றனக்கு. ...3\n2719 நான்சிறியேன் என்னினும்இந் நானிலத்தில் நான்செய்பிழை\nதான்சிறிதோ அன்��ுலகில் தான்பெரிதே - மான்கரத்தோய்\nஅங்ஙனமே னும்உன் அருட்பெருமைக் கிப்பெருமை\nஎங்ஙனம்என் றுள்ளம் எழும். ...4\n2720 ஆவித் துணையேஎன் ஆரமுதே நின்வடிவைப்\nபாவித்துள் நையேன்இப் பாவியேன் - சேவித்து\nவாழ்த்தேன்நின் பொன்னடியில் வந்தென் தலைகுனித்துத்\nதாழ்த்தேன்என் செய்தேன் தவம். ...5\n2721 உன்னைநினைந் திங்கே உலாவுகின்றேன் அன்றிஎந்தாய்\nபின்னை நினைப்பொன்றும் பெற்றிலேன் - என்னை\nவிடாதேநின் பொன்னடியை மேவார்சேர் துன்பம்\nகொடாதே எனைஏன்று கொள். ...6\n2722 என்னரசே நின்னடிக்கீழ் என்னிடரை நீக்கெனநான்\nசொன்னதலால் தாயுடனும் சொன்னேனோ - இன்னுமிந்தத்\nதுன்பச் சுமையைச் சுமக்கமுடி யாதென்னால்\nஅன்பர்க் கருள்வோய் அருள். ...7\n2723 அன்னேஎன் அப்பாஎன் ஆருயிர்க்கோர் ஆதரவே\nஎன்னேநின் உள்ளம் இரங்கிலையே - பொன்னே\nஉடையா ரிடைஎன் உளநொந்து வாடிக்\nகடையேன் படுந்துயரைக் கண்டு. ...8\n2724 பகுதி தகுதி விகுதிஎனும் பாட்டில்\nஇகலில் இடையை இரட்டித் - தகவின்\nஅருச்சித்தால் முன்னாம் அதுகடையாம் கண்டீர்\nதிருச்சிற் சபையானைத் தேர்ந்து. (173) ...9\n2725 தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதும்யாம்\nதாதாதா என்றுலகில் தான்அலைந்தோம் - போதாதா\nநந்தா மணியே நமச்சிவா யப்பொருளே\nஎந்தாய் எனப்புகழ வே. (174) ...10\n2726 பொய்கண்டாய் காமப் புதுமயக்கிற் போய்உழலக்\nகைகண்டாய் என்னபலன் கண்டாயே - மெய்கண்ட\nபொன்னே அனையார்பால் போய்வணங்கக் கற்றிலையோ\nஎன்னேநின் தன்மைமன மே. ...11\n2727 இவ்வழியில் செல்லாதே என்னுடையான் தன்னடிசேர்\nஅவ்வழியில் செல்என் றடிக்கடிக்குச் - செவ்வழியில்\nசொன்னாலும் கேட்கிலைநீ துட்டமன மேஉனக்கிங்\nகென்னால் உறவே தினி. ...12\n2728 கால்வாங் கியஉட் கதவம் கொளும்அகத்தின்\nபால்வாங் கியகால் பரம்பரனே - மால்வாங்\nகரிதாரம் ஊணாதி யாம்மயல்கொண் டேழைப்\nபெரிதார ஓர்மொழியைப் பேசு. ...13\n173. இதன் பொருள்: பகுதி, தகுதி, விகுதி என்னும் மூன்று சொற்களின் இடையெழுத்தை இரட்டித்து அருச்சித்தால் அவற்றின் கடையெழுத்துகள் சேர்ந்த முன்னெழுத்துகள் கிடைக்கும். மூன்று சொற்களிலும் இடையெழுத்து கு. 3கு x 2 = 6கு, அறுகு (அறுகம்புல்). முதலெழுத்துகள் சேரின்: ப, த, வி - பதவி. கடையெழுத்துகள் சேரின்: தி, தி, தி - மூன்று தி, முக்தி. சிற்சபையானை அறுகால் அருச்சித்தால் முத்திப் பதவி பெறலாம்.\n174. 'தா தா தா தா தா தா தாக்குறை' என்பதில் தா என்னும் எழுத்து எழுமுறை அடுக்கி வந்தது. அதனை எழுதாக்குறை என்று படிக்க. ஏழு தா எழுதா. எழுதாக்குறைக்கு என் செய்குதும் - எமது தலையில் எழுதாத குறைக்கு என்ன செய்வோம். இரண்டாவது அடியில் 'தா தா தா' என மும்முறை அடுக்கி வந்ததை தாதா, தா எனப் பிரித்துப் பொருள் கொள்க. தாதா - வள்ளலே, தா - கொடு.\n568 ஆம் பாடல் காண்க. முதல் அடியில் எழுதாக்குறை. இரண்டாவது அடியில் 'ததிதி' - ஒலிக்குறிப்பு. மூன்றாம் அடியில் 'திதிதி' - முத்தி. இங்கிதமாலையிலும் இவ்வாறு ஒருபாடல் உண்டு. பாடல் 1930.\nகுகுகுகுகுகு அணிவேணி - அறுகு அணிந்த சடை . குகுகுகுகுகுகுகு: குகு - அமாவாசை, குகு நான்குமுறை அடுக்கி வந்தது. நாலு குகு என்று கொண்டு தொடங்கும் இருண்ட கூந்தல் எனப் பொருள் கொள்ளவேண்டும். விரிக்கிற் பெருகும்.\n15. தனித் திருவிருத்தம் (2729 - 2785)\n2729 நீர்பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறைமதியின்\nசீர்பூத் தமுத இளநகை பூத்த திருமுகமும்\nபார்பூத்த பச்சைப் பசுங்கொடி பூத்தசெம் பாகமும்ஓர்\nகார்பூத்த கண்டமும் கண்பூத்த காலும்என் கண்விருந்தே. ...1\n2730 வீழாக ஞான்றசெவ் வேணிப் பிரான்என் வினைஇரண்டும்\nகீழாக நான்அதன் மேலாக நெஞ்சக் கிலேசமெல்லாம்\nபாழாக இன்பம் பயிராக வாய்க்கில்அப் பாற்பிறவி\nஏழாக அன்றிமற் றெட்டாக இங்கென்னை என்செயுமே. ...2\n2731 ஆயிரங் கார்முகில் நீர்விழி நீர்தர ஐயநின்பால்\nசேயிரங் கார்எனக் கென்றேநின் பொற்பதம் சிந்திக்கின்றேன்\nநீஇரங் காய்எனில் என்செய்கு வேன்இந் நிலத்திற்பெற்ற\nதாய்இரங் காள்என்ப துண்டோ தன் பிள்ளை தளர்ச்சிகண்டே. ...3\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2732 செம்பவளத் தனிக்குன்றே அருளா னந்தச்\nசெழுங்கனியே முக்கணுடைத் தேவே மூவா\nஅம்புவிநீர் அனல்வளிவான் ஆதி யாய\nஅரசேஎன் ஆருயிர்க்கோர் அரண மாகும்\nசம்புசிவ சயம்புவே சங்க ராவெண்\nசைலம்வளர் தெய்வதவான் தருவே மிக்க\nவம்பவிழ்மென் குழல்ஒருபால் விளங்க ஓங்கும்\nமழவிடைமேல் வருங்காட்சி வழங்கு வாயே. ...4\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2733 நீடுகின்ற மாமறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை\nநாடுகின்ற முனிவரரும் உருத்திரரும் தேடஅருள் நாட்டங் கொண்டு\nபாடுகின்ற மெய்யடியர் உளம்விரும்பி ஆநந்தப் படிவ மாகி\nஆடுகின்ற மாமணியை ஆரமுதை நினைந்துநினைந் தன்பு செய்வாம். ...5\n2734 மறைமுடி விளக்கே போற்றி மாணிக்க மலையே போற்றி\nகறைமண��� கண்ட போற்றி கண்ணுதற் கரும்பே போற்றி\nபிறைமுடிச் சடைகொண் டோ ங்கும் பேரருட் குன்றே போற்றி\nசிறைதவிர்த் தெனையாட் கொண்ட சிவசிவ போற்றி போற்றி. ...6\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2735 செய்வகை அறியேன் மன்றுண்மா மணிநின்\nஉய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ\nமெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்\nபொய்வகை உடையேன் எங்ஙனம் புகுகேன்\nபுலையனேன் புகல்அறி யேனே. . ..7\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2736 நிதியைநினைந் துனைமறந்த மதியைநினைந் தழுகேனோ நிமலா னந்தக்\nகதியைஇகழ்ந் திருள்விழைந்த விதியைநினைந் தழுகேனோ கண்போல் வாய்ந்த\nபதியைஉனைப் பாடாத பாட்டைநினைந் தழுகேனோ படிற்று நெஞ்சச்\nசதியைநினைந் தழுகேனோ யாதுகுறித் தழுகேன்இத் தமிய னேனே. ...8\n2737 தாய்தடை என்றேன் பின்னர்த் தாரமே தடைஎன் றேன்நான்\nசேய்தடை என்றேன் இந்தச் சிறுதடை எல்லாந் தீர்ந்தும்\nதோய்தடைச் சிறியேன் இன்னுந் துறந்திலேன் எனைத் தடுக்க\nஏய்தடை யாதோ எந்தாய் என்செய்கேன் என்செய் கேனே. ...9\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2738 எண்கடந்த உயிர்கள்தொறும் ஒளியாய் மேவி\nஇருந்தருளும் பெருவாழ்வே இறையே நின்றன்\nவிண்கடந்த பெரும்பதத்தை விரும்பேன் தூய்மை\nவிரும்புகிலேன் நின்அருளை விழைந்தி லேன்நான்\nபெண்கடந்த மயல்எனும்ஓர் முருட்டுப் பேயாற்\nபிடிஉண்டேன் அடிஉண்ட பிஞ்சு போன்றேன்\nகண்கடந்த குருட்டூமர் கதைபோல் நின்சீர்\nகண்டுரைப்பல் என்கேனோ கடைய னேனே. ...10\n2739 மின்னைப் போல்இடை மெல்இய லார்என்றே\nவிடத்தைப் போல்வரும் வெம்மனப் பேய்களைப்\nபொன்னைப் போல்மிகப் போற்றி இடைநடுப்\nபுழையி லேவிரல் போதப்பு குத்திஈத்\nதன்னைப் போல்முடை நாற்றச்ச லத்தையே\nசந்த னச்சலந் தான்எனக் கொள்கின்றேன்\nஎன்னைப் போல்வது நாய்க்குலம் தன்னிலும்\nஇல்லை அல்ல தெவற்றினும் இல்லையே. ...11\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2740 கள்உருகும் மலர்மணம்போல் கலந்தெங்கும் நிறைந்தோய்நின் கருணைக் கந்தோ\nமுள்உருகும் வலியபராய் முருடுருகும் உருகாத முறைசேர் கல்லும்\nவள்உருகும் மலைஉருகும் மண்உருகும் மரம்உருகும் மதியி லேன்றன்\nஉள்உருகும் வகையிலைஎன் செய்கேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே. ...12\n2741 மன்உயிர்க்குத் தாய்தந்தை குருதெய்வம் உறவுமுதல் மற்றும் நீயே\nபின்உயிர்க்கோர் துணைவேறு பிறிதிலைஎன் றியான்அறிந்த பின்பொய்யான\nமின்உடற்குத் தாய்தந்தை யாதியரை மதித்தேனோ விரும்பி னேனோ\nஎன்உயிர்க்குத் துணைவாநின் ஆணைஒன்றும் அறியேன்நான் இரங்கி டாயே. ...13\n2742 மாற்றரிய பசும்பொன்னே மணியேஎன் கண்ணேகண் மணியே யார்க்குந்\nதோற்றரிய சுயஞ்சுடரே ஆனந்தச் செழுந்தேனே சோதி யேநீ\nபோற்றரிய சிறியேனைப் புறம்விடினும் வேற்றவர்பாற் போகேன் வேதம்\nதேற்றரிய திருவடிக்கண் பழிவிளைப்பேன் நின்ஆணைச் சிறிய னேனே. ...14\n2743 உள்உணர்வோர் உளத்துநிறைந் தூற்றெழுந்த தெள்ளமுதே உடையாய் வஞ்ச\nநள்உணர்வேன் சிறிதேனும் நலமறியேன் வெறித்துழலும் நாயிற் பொல்லேன்\nவெள்உணர்வேன் எனினும்என்னை விடுதியோ விடுதியேல் வேறென் செய்கேன்\nதள்உணர்வோன் எனினும்மகன் தனைஈன்றோர் புறம்பாகத் தள்ளார் அன்றே. ...15\n2744 கலைபயின்று நெறிஒழுகும் கருத்துடையேன் அலன்நின்னைக் கனவி லேனும்\nமலைபயின்ற பெருங்குணத்தெம் வள்ளலே எனத்துதியேன் வஞ்ச மில்லா\nநிலைபயின்ற நல்லோர்தம் நேசமிலேன் கைதவமே நினைப்பேன் அந்தோ\nஉலைபயின்ற அரக்கெனநெஞ் சுருகேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே. ...16\n2745 இரும்புன்னை மலர்ச்சடையாய் இவ்வுலகில் சிலர்தங்கட் கென்று வாய்த்த\nஅரும்பின்னை மார்பகத்தோன் அயனாதி சிறுதெய்வ மரபென் றோதும்\nகரும்பொன்னைச் செம்பொன்னில் கைவிடா திருக்கின்றார் கடைய னேற்கே\nதரும்பொன்னை மாற்றழிக்கும் அரும்பொன்நீ கிடைத்தும்உனைத் தழுவி லேனே. ...17\n2746 கஞ்சமலர்த் தவிசிருந்த நான்முகனும் நெடுமாலும் கருதிப் போற்ற\nஅஞ்சநடை அம்மைகண்டு களிக்கப்பொன் அம்பலத்தில் ஆடு கின்ற\nஎஞ்சல்இலாப் பரம்பொருளே என்குருவே ஏழையினே னிடத்து நீயும்\nவஞ்சம்நினைத் தனையாயில் என்செய்வேன் என்செய்வேன் மதியி லேனே. ...18\n2747 வேம்புக்கும் தண்ணிய நீர்விடு கின்றனர் வெவ்விடஞ்சேர்\nபாம்புக்கும் பாலுண வீகின் றனர்இப் படிமிசையான்\nவீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல்எனைநீ\nதேம்புக்கும் வார்சடைத் தேவே கருணைச் சிவக்கொழுந்தே. ...19\n2748 அடமுடி யாதுபல் ஆற்றாலும் ஏழைக் கடுத்ததுன்பம்\nபடமுடி யாதென்னை செய்கேன்என் தன்முகம் பார்த்திரங்காய்\nதிடமுடி யால்அயன் மால்வணங் குந்துணைச் சேவடியாய்\nதடமுடி யாய்செஞ் சடைமுடி யாய்நந் தயாநிதியே. ...20\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2749 பொல்லா வாழ்க்கைத் துயரம்எனும் புணரிப் பெருக்கில் வீழ்ந்தழுந்திப்\nபல்லார் நகைக்கப் பாவிபடும் பாட்டை முழுதும் பார்த்திருந்தும்\nகல்லால் அமர்ந்தீர் என்னிரண்டு கண்கள் அனையீர் கறைமிடற்றீர்\nஎல்லாம் உடையீர் மால்விடையீர் என்னே இரங்கி அருளீரே. . ..21\n2750 பொன்னை உடையார் மிகுங்கல்விப் பொருளை உடையார் இவர்முன்னே\nஇன்னல் எனும்ஓர் கடல்வீழ்ந்திவ் வேழை படும்பா டறிந்திருந்தும்\nமின்னை நிகரும் சடைமுடியீர் விடங்கொள் மிடற்றீர் வினைதவிர்ப்பீர்\nஎன்னை உடையீர் வெள்விடையீர் என்னே இரங்கி அருளீரே. ...22\n2751 ஆயும் வஞ்சக நெஞ்சன்இவ் அடியனேன் ஐயா\nநீயும் வஞ்சக நெஞ்சன்என் றால்இந்த நிலத்தே\nஏயும் இங்கிதற் கென்செய்வேன் என்செய்வேன் எவைக்கும்\nதாயும் தந்தையும் ஆகிஉள் நிற்கின்றோய் சாற்றாய். ...23\n2752 நானும் பொய்யன்நின் அடியனேன் தண்ணருள் நிதிநீ\nதானும் பொய்யன்என் றால்இதற் கென்செய்வேன் தலைவா\nதேனும் பாலுந்தீங் கட்டியும் ஆகிநிற் றெளிந்தோர்\nஊனும் உள்ளமும் உயிரும்அண் ணிக்கின்ற உரவோய். ...24\nநாலடித் தரவு கொச்சகக் கலிப்பா\n2753 நேசனும்நீ சுற்றமும்நீ நேர்நின் றளித்துவரும்\nஈசனும்நீ ஈன்றாளும் எந்தையும்நீ என்றேநின்\nதேசுறுசீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை\nஆசகலும் வண்ணம் அருள்புரிந்தால் ஆகாதோ. ...25\n2754 ஆற்றால் விளங்கும் சடையோய்இவ் வேழை அடியனும்பல்\nஆற்றால் வருந்தும் வருத்தம்எல் லாம்முற் றறிந்தும்இன்னம்\nஆற்றா திருத்தல்நின் பேரருள் ஆற்றுக் கழகுகொலோ\nஆற்றாமை மேற்கொண் டழுதால் எவர்எனை ஆற்றுவரே. ...26\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2755 அருளார் அமுதே அரசேநின் அடியேன் கொடியேன் முறையேயோ\nஇருள்சேர் மனனோ டிடர்உழந்தேன் எந்தாய் இதுதான் முறையேயோ\nமருள்சேர் மடவார் மயலாலே மாழ்கின் றேன்நான் முறையேயோ\nதெருளோர் சிறிதும் அறியாதே திகையா நின்றேன் முறையேயோ. . ..27\n2756 ஒழியாக் கவலை உறுகின்றேன் உடையாய் முறையோ முறையேயோ\nஅழியாக் கருணைக் கடலேஎன் அரசே முறையோ முறையேயோ\nபொழியாப் புயலே அனையார்பால் புகுவித் தனையே முறையேயோ\nஇழியாத் திரிதந் துழல்கின்றேன் இறைவா முறையோ முறையேயோ. ...28\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2757 மதிஒளிர் கங்கைச் சடைப்பெருங் கருணை வள்ளலே தெள்ளிய அமுதே\nநிதிஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர்நிலைத்தவான் செல்வமும் மண்ணில்\nபதிஒளிர் வாழ்க்கை மணிமுடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன்\nகதிஒளிர் நினது திருவருட் செல்வக் களிப்பையே கருதுகின் றனனே. ...29\n2758 வெள்ளங்கொண் டோ ங்கும் விரிசடை யாய்மிகு மேட்டினின்றும்\nபள்ளங்கொண் டோ ங்கும் புனல்போல்நின் தண்ணருட் பண்புநல்லோர்\nஉள்ளங்கொண் டோ ங்கும் அவமே பருத்த ஒதிஅனையேன்\nகள்ளங்கொண் டோ ங்கும் மனத்துறு மோஉறிற் காண்குவனே. ...30\n2759 ஐயாமுக் கண்கொண்ட ஆரமு தேஅரு ளார்பவள\nமெய்யாமெய்ஞ் ஞான விளக்கே கருணை விளங்கவைத்த\nமையார் மிடற்று மணியேஅன் றென்னை மகிழ்ந்ததந்தோ\nபொய்யாஎன் செய்வல் அருளா யெனில்எங்குப் போதுவனே. ...31\n2760 நாரா யணன்திசை நான்முகன் ஆதியர் நண்ணிநின்று\nபாரா யணஞ்செயப் பட்டநின் சேவடிப் பங்கயமேல்\nசீரா யணம்பெறப் பாடுந் திறம்ஓர் சிறிதும்இலேன்\nஆரா யணங்குற நின்றேன்பொன் மன்றத் தமர்ந்தவனே. ...32\n2761 பேய்கொண்ட நெஞ்சகப் பாழால் வரும்என் பெருந்துயரை\nவாய்கொண் டனந்தர் அனந்தர்க்கும் சொல்ல வராதெனில்இந்\nநாய்கொண் டுரைக்க வருமோஎன் செய்குவன் நச்சுமரக்\nகாய்கொண்டு வாழைக் கனியைக்கை விட்ட கடையவனே. ...33\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2762 வன்மானங் கரத்தேந்தும் மாமணியே மணிகண்ட மணியே அன்பர்\nநன்மானங் காத்தருளும் அருட்கடலே ஆனந்த நடஞ்செய் வாழ்வே\nபொன்மானம் பினைப்பொருந்தும் அம்பினைவைத் தாண்டருளும் பொருளேநீ இங்\nகென்மானங் காத்தருள வேண்டுதியோ வேண்டாயேல் என்செய்வேனே. ...34\n2763 வைவ மென்றெழு கின்றவர் தமக்கும்நல் வாழ்வு\nசெய்வம் என்றெழு கின்றமெய்த் திருவருட் செயலும்\nசைவ மென்பதும் சைவத்திற் சாற்றிடுந் தலைமைத்\nதெய்வ மென்பதும் என்னள வில்லைஎன் செய்வேன். ...35\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2764 ஐய ரேஉம தடியன்நான் ஆகில் அடிகள் நீர்என தாண்டவர் ஆகில்\nபொய்ய னேன்உளத் தவலமும் பயமும்புன்கணும்தவிர்த் தருளுதல்வேண்டும்\nதைய லோர்புறம் நின்றுளங் களிப்பச் சச்சி தானந்தத் தனிநடம் புரியும்\nமெய்ய ரேமிகு துய்யரே தரும விடைய ரேஎன்றன் விழிஅமர்ந் தவரே. . ..36\n2765 எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார் ஈயினும் நாயினும் இழிந்தேன்\nபுழுவினுஞ் சிறியேன் பொய்விழைந் துழல்வேன் புன்மையேன்புலைத்தொழிற்கடையேன்\nவழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பிலா வஞ்சக நெஞ்சக்\nகுழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே. ...37\n2766 பொன்அ ளிக்கும்நற் புத்தியுந் தந்துநின்\nதன்ன ருட்டுணைத் தாண்மலர்த் தியானமே\nமன்ன வைத்திட வேண்டும்எம் வள்ளலே\nஎன்னை நான்பல கால்இங்கி யம்பலே. ...38\n2767 தாயும் தந்தையும் சற்குரு நாதனும்\nஆயும் தெய்வமும் நீஎன் றறிந்தனன்\nபாயும் மால்விடை ஏறும் பரமனே\nநீயும் கைவிட என்னை நினைத்தியோ. ...39\n2768 ஒழியா மயல்கொண் டுழல்வேன் அவமே\nஅழியா வகையே அருள்வாய் அருள்வாய்\nபொழியா மறையின் முதலே நுதல்ஏய்\nவிழியாய் விழியாய் வினைதூள் படவே. ...40\n2769 உலகெ லாம்நிறைந் தோங்கு பேரருள் உருவ மாகிஎவ் உயிரும் உய்ந்திட\nஇலகு வானொளி யாம்மணி மன்றிடை என்றும்நின்றே\nஅலகில் ஆனந்த நாடகஞ் செய்யும் அம்பொற் சேவடிக் கபயம் என்னையும்\nதிலக நீவிழை வாய்நட ராசசி காமணியே. ...41\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2770 என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர்\nமுன்னிருவர் காணாமல் அலைந்தனரால் இனுங்காண முயலா நின்றார்\nநன்னிருபர் தொழுதேத்தும் அம்பலத்தே ஓரிடத்தோர் நாள்ஆ தித்தர்\nபன்னிருவர் ஒளிமாற்றும் பரஒளியைப் பார்த்துயர்ந்தீர் பண்பி னீரே. ...42\n2771 சேணாடர் முனிவர்உயர் திசைமுகன்மால் உருத்திரன்அத் திரளோர் சற்றும்\nகாணாத காட்சியைநான் கண்டேன்சிற் றம்பலத்தின் கண்ணே பன்னாள்\nஆணாகப் பிறந்தடியேன் அருந்தவம்என் புரிந்தேனோ அறிகி லேன்முன்\nபேணாத பிறப்பெல்லாம் பிறப்பலஇப் பிறப்பேஎன் பிறப்பாம் அந்தோ. ...43\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2772 இருளற ஓங்கும் பொதுவிலே நடஞ்செய் எங்குரு நாதன்எம் பெருமான்\nஅருளெனும் வடிவங் காட்டிஒண் முகத்தே அழகுறும் புன்னகை காட்டித்\nதெருளுற அருமைத் திருக்கையால் தடவித் திருமணி வாய்மலர்ந் தருகில்\nபொருளுற இருந்தோர் வாக்களித்தென்னுள்புகுந்தனன் புதுமைஈதந்தோ. ...44\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2773 பொன்என்கோ மணிஎன்கோ புனிதஒளித் திரள்என்கோ பொற்பின் ஓங்கும்\nமின்என்கோ விளக்கென்கோ விரிசுடர்க்கோர் சுடர்என்கோ வினையனேன்யான்\nஎன்என்கோ என்என்கோ எம்பெருமான் திருமேனி இருந்த வண்ணம்\nமுன்என்கோ தறுதவத்தால் கண்டுகளித் திடப்பெற்றேன் முக்கண்மூர்த்தி. ...45\n2774 வஞ்சகர்க்கெல் லாம்முதலாய் அறக்கடையாய் மறத்தொழிலே வலிக்கும்பாவி\nநெஞ்சகத்துன் மார்க்கனைமா பாதகனைக் கொடியேனை நீச னேனை\nஅஞ்சல்எனக் கருணைபுரிந் தாண்டுகொண்ட அருட்கடலை அமுதைத்தெய்வக்\nகஞ்சமல ரவன்நெடுமாற் கரும்பொருளைப் பொதுவினில்யான் கண்டுய்ந் தேனே. ...46\n2775 நாதாபொன் அம்பலத் தேஅறி வானந்த நாடகஞ்செய்\nபாதா துரும்பினும் பற்றாத என்னைப் பணிகொண்டெல்லாம்\nஓதா துணர உணர்த்திஉள் ளேநின் றுளவுசொன்ன\nநீதா நினைமறந் தென்நினைக் கேன்இந்த நீணிலத்தே. ...47\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2776 கந்த நாண்மலர்க் கழலிணை உளத்துறக் கருதுகின் றவர்க்கெல்லாம்\nபந்த நாண்வலை அவிழ்த்தருள் சிதம்பரை பரம்பரை யுடன்ஆடும்\nஅந்த நாள்மகிழ் வடைபவர் உளர்சிலர் அவர்எவர் எனில்இங்கே\nஇந்த நாள்முறை திறம்பல ராய்உயிர்க் கிதம்செயும் அவர்அன்றே. ...48\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2777 வெட்டை மாட்டி விடாப்பெருந் துன்பநோய்\nவிளைவ தெண்ணிலர் வேண்டிச்சென் றேதொழுக்\nகட்டை மாட்டிக் கொள்வார்என வேண்டிப்பெண்\nகட்டை மாட்டிக் கொள்வார்தங் கழுத்திலே\nதுட்டை மாட்டின் கழுத்தடிக் கட்டையோ\nதுணிக்கும் கட்டைய தாம்இந்தக் கட்டைதான்\nஎட்டை மாட்டி உயிர்விடக் கட்டைமேல்\nஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே. ...49\n2778 புண்ணைக் கட்டிக்கொண் டேஅதன் மேல்ஒரு\nபுடவை கட்டிப் புதுமைகள் காட்டிடும்\nபெண்ணைக் கட்டிக்கொள் வார்இவர் கொள்ளிவாய்ப்\nபேயைக் கட்டிக்கொண் டாலும் பிழைப்பர்காண்\nமண்ணைக் கட்டிக்கொண் டேஅழு கின்றஇம்\nமடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்\nகண்ணைக் கட்டிக்கொண் டூர்வழி போம்கிழக்\nகழுதை வாழ்வில் கடைஎனல் ஆகுமே. . ..50\n2779 உடுக்க வோஒரு கந்தைக்கு மேலிலை\nஉண்ண வோஉண வுக்கும் வழியிலை\nபடுக்க வோபழம் பாய்க்கும் கதியிலை\nபாரில் நல்லவர் பால்சென்று பிச்சைதான்\nஎடுக்க வோதிடம் இல்லைஎன் பால்உனக்\nகிரக்கம் என்பதும் இல்லை உயிரைத்தான்\nவிடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன்\nவெண்பி றைச்சடை வித்தக வள்ளலே. ...51\n2780 தொடுக்க வோநல்ல சொன்மலர் இல்லைநான்\nதுதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லைஉள்\nஒடுக்க வோமனம் என்வசம் இல்லைஊ\nடுற்ற ஆணவ மாதிம லங்களைத்\nதடுக்க வோதிடம் இல்லைஎன் மட்டிலே\nதயவு தான்நினக் கில்லை உயிரையும்\nவிடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன்\nவிளங்கு மன்றில் விளங்கிய வள்ளலே. ...52\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2781 இறகெடுத்த அமணர்குலம் வேரறுத்த சொக்கேஈ தென்ன ஞாயம்\nஅறுகடுத்த சடைமுடிமேல் மண்ணெடுக்க மாட்டாமல் அடிபட் டையோ\nபிறகெடுத்தீர் வளை��ல்விற்றீர் சொற்கேளாப்பிள்ளைகளைப் பெற்றதோஷம்\nவிறகெடுத்தீர் என்செய்வீர் விதிவசந்தான் யாவரையும் விடாது தானே. ...53\n2782 சச்சிதா நந்தசிற் சபையில் நாடகம்\nபச்சிதாந் திருவுருப் பாவை நோக்கிட\nமெச்சிதா காரமா விளைப்பர் மெல்லடி\nஉச்சிதாழ் குவர்நமக் குடையர் நெஞ்சமே. ...54\n2783 தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா\nதத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா\nதத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா\nதத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனஞ்சொல்லுமே. ...55\n2784 இம்மை யறையனைய வேசூர மாதருமா\nஇம்மையுமை யிம்மையையோ என்செய்த - தம்மைமதன்\nமாமாமா மாமாமா மாமாமா மாமாமா\nமாமாமா மாமாமா மா. . ..56\n2785 ஆவியீ ரைந்தை அபரத்தே வைத்தோதில்\nஆவியீ ரைந்தை அகற்றலாம் - ஆவியீர்\nஐந்துறலா மாவியீ ரைந்தறலா மாவியீ\nரைந்திடலா மோரிரண்டோ டாய்ந்து. (176) ...57\n176. இதன் பொருள் : ஆவி - ஆன்மவக்கரமென்னும், ஈரைந்து - பத்தாகிய யகரத்தை, ஐ - சிவத்திற்கு, அபரத்தே - பின்னாக, வைத்து - பொருத்தி, ஓதில் - செபிக்கில், ஆவியீ ரைந்தை - ஆ என்னும் ஆபத்துகளையும் வி என்னும் விபத்துகளையும், அகற்றலாம் - நீக்கிக் கொள்ளலாம். ஆவி - ஆன்மவியற்கையை, ஈர் - கெடுக்கும், ஐந்து - பஞ்சமலங்களையும், அறலாம் - களைந்து விடலாம், ஆவி - ஆன்மாவுக் குறுதியாய், ஈரைந்து - பத்தியை, உறலாம் - பொருந்தலாம், ஆய்ந்து - சேர்க்கும் வகை தெரிந்து, ஆவி - பிராணனது கலைகள், ஈரைந்து - பத்துடன், ஓர் - ஒரு, இரண்டோ டு - இரண்டையுங் கழியாமல், இடலாம் - சேர்த்துக் கட்டிக் கொள்ளலாம்.\n- ஆறாம் திருமுறை முதற் பதிப்பு 1885\nஇப்பதிகத்துள் கலித்துறைகளும் விரவி நிற்கவும், விருத்தமெனக் குறியிட்டாளப் பட்டமைக் கீண்டு விதியெழுதப் புகின் மிகப் பெருகுமாதலின் விடுக்கப்பட்டது. சைவம் பன்னிரண்டு திருமுறைகளுள் ஆளுடைய வரசாகிய அப்பர் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருமுறையில் \"குலம்பலம்பாவரும்\" என்றற் றொடக்கத் திலக்கியங்களாற் கண்டுகொள்க. - தொ. வே.\n16. திருக்குறிப்பு நாட்டம் (2786 - 2789)\n2786 ஆற்றுக் கேபிறைக் கீற்றுக் கேசடை ஆக்கிச் சேவடி தூக்கி ஆருயிர்ப்\nபேற்றுக்கே நடிப்பாய் மணிமன்றில் பெருந்தகையே\nசோற்றுக் கேஇதஞ் சொல்லிப் பேதையர் சூழல் வாய்த்துயர் சூழ்ந்து மேற்றிசைக்\nகாற்றுக்கே கறங்காய்ச் சுழன்றேனைக் கருதுதியோ. ...1\n2787 ஞாலத் தார்தமைப் போலத் தாம்இங்கு நண்ணு வார்நின்னை எண்ணு வார்மிகு\nசீலத்தார் சிவமே எவையும்எனத் தேர்ந்தனரால்\nசாலத் தான்கொடுஞ் சாலத் தாலத்தைத் தாவி நான்பெரும் பாவி ஆயினன்\nஏலத்தார் குழலா ளிடத்தாய்எனை எண்ணுதியோ. ...2\n2788 அண்ண லேநின்னை எண்ண லேன்என்னை ஆண்டு கொண்டனை மீண்டும் விண்டனன்\nநண்ணலே அறியேன் கடையேன்சிறு நாயனையேன்\nபெண்ண லேன்இயல் ஆண லேன்அலிப் பேய னேன்கொடும் பேதை யேன்பிழை\nகண்ணலே புரியா தினும்மீட்கக் கருதுதியோ. ...3\n2789 வல்லி ஆனந்த வல்லி சேர்மண வாள னேஅரு ளாள னேமலை\nவில்லியாய் நகைத்தே புரம்வீழ்த்த விடையவனே\nபுல்லி யான்புலைப் போகம் வேட்டுநின் பொன்ன டித்துணைப் போகம் போக்கினேன்\nஇல்லிஆர் கடம்போ லிருந்தேன்எனை எண்ணுதியோ. ...4\n175. ஆசிரியத்தாழிசை. தொ. வே. 1, 2. ஆசிரியத்துறை. ச. மு. க. ஆ. பா.\n17. தனித் திருப்புலம்பல் (2790 - 2793)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2790 திங்கள் விளங்கும் சடைத்தருவைத் தீம்பாற் சுவையைச் செந்தேனைச்\nசெங்கை மருவும் செழுங்கனியைச் சீரார் முக்கட் செங்கரும்பை\nமங்கை மலையாள் மணந்தபெரு வாழ்வைப் பவள மலைதன்னை\nஎங்கள் பெருமான் தனைஅந்தோ என்னே எண்ணா திருந்தேனே. ...1\n2791 அன்பர் இதய மலர்க்கோயில் அமர்ந்த பரமா னந்தத்தைத்\nதுன்பம் அகலச் சுகமளிக்கும் தூய துணையைச் சுயஞ்சுடரை\nவன்ப ரிடத்தின் மருவாத மணியை மணியார் மிடற்றானை\nஇன்ப நிறைவை இறையோனை என்னே எண்ணா திருந்தேனே. ...2\n2792 ஒருமைப் பயனை ஒருமைநெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வைப்\nபெருமைக் கதியைப் பசுபதியைப் பெரியோர் எவர்க்கும் பெரியோனை\nஅருமைக் களத்தில் கருமைஅணி அம்மான் தன்னை எம்மானை\nஇருமைப் பயனுந் தருவானை என்னே எண்ணா திருந்தேனே. ...3\n2793 கறையோர் கண்டத் தணிந்தருளும் கருணா நிதியைக் கண்ணுதலை\nமறையோன் நெடுமாற் கரியசிவ மலையை அலையில் வாரிதியைப்\nபொறையோர் உள்ளம் புகுந்தொளிரும் புனித ஒளியைப் பூரணனாம்\nஇறையோன் தன்னை அந்தோநான் என்னே எண்ணா திருந்தேனே. ...4\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2794 விதிஎ லாம்விலக் கெனவிலக் கிடுவேன்\nவிலக்கெ லாங்கொண்டு விதிஎன விதிப்பேன்\nநிதிஎ லாம்பெற நினைத்தெழு கின்றேன்\nநிலமெ லாங்கொளும் நினைப்புறு கின்றேன்\nஎதிஎ லாம்வெறுத் திட்டசிற் றூழை\nஇன்பெ லாங்கொள எண்ணிநின் றயர்வேன்\nபதிஎ லாங்கடந் தெவ்வணம் உய்வேன்\nபரம ராசியப் பரம்பரப் பொருளே. ...1\n2795 செடிய னேன்கடுந் தீமையே புரிவேன்\nதெளிவி லேன்மனச் செறிவென்ப தறியேன்\nகொடிய னேன்கொடுங் கொலைபயில் இனத்தேன்\nகோள னேன்நெடு நீளவஞ் சகனேன்\nஅடிய னேன்பிழை அனைத்தையும் பொறுத்துன்\nஅன்பர் தங்களோ டின்புற அருள்வாய்\nபடிஅ னேகமுங் கடந்தசிற் சபையில்\nபரம ராசியப் பரம்பரப் பொருளே. ...2\n19. திருப்புகழ்ச்சி (2796 - 2798)\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2796 திருவுளந் தெரியேன் திகைப்புறு கின்றேன்\nகருவுளக் கடையேன் பாவியேன் கொடிய\nவெருவுறு கின்றேன் அஞ்சல்என் றின்னே\nமருவுமா கருணைப் பெருங்கடல் அமுதே\nவள்ளலே என்பெரு வாழ்வே. . ..1\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2797 தாயும் தந்தையும் தெய்வமும் குருவும்\nதாங்கு கின்றதோர் தலைவனும் பொருளும்\nஆயும் இன்பமும் அன்பும்மெய் அறிவும்\nஅனைத்தும் நீஎன ஆதரித் திருந்தேன்\nஏயும் என்னள விரக்கம்ஒன் றிலையேல்\nஎன்செய் வேன்இதை யார்க்கெடுத் துரைப்பேன்\nசேயும் நின்னருள் நசைஉறுங் கண்டாய்\nதில்லை மன்றிடைத் திகழ்ஒளி விளக்கே. ...2\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2798 அருள்பழுத் தோங்கும் கற்பகத் தருவே\nஅருள்எனும் அமுதந் தரும்ஒரு கடலே\nஅருள்ஒளி வீசும் அரும்பெறன் மணியே\nஅருள்மணம் வீசும் ஒருதனி மலரே\nஅருண்மய மாம்பர சிவமே. ...3\n20. திருமருந்தருள் நிலை (2799 -2800)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2799 பனகஅணைத் திருநெடுமால் அயன்போற்றப் புலவரெலாம் பரவ ஓங்கும்\nகனகமணி அம்பலத்தே பெரியமருந் தொன்றிருக்கக் கண்டேன் கண்டேன்\nஅனகநடத் ததுசச்சி தானந்த வடிவதுபே ரருள்வாய்ந் துள்ள\nதெனகமமர்ந் திருப்பதெல்லாம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா. ...1\n2800 திருநெடுமால் அயன்தேடத் துரியநடு ஒளித்ததெனத் தெளிந்தோர்சொல்லும்\nஒருகருணை மருந்துதிரு அம்பலத்தே இருந்திடக்கண் டுவந்தேன் அந்தோ\nஅருவுருவங் கடந்ததுபே ரானந்த வடிவதுநல் லருள்வாய்ந் துள்ள\nதிருமையும்நன் களிப்பதெல்லாம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா. . ..2\n21. திருவருள் விலாசம் (2801 - 2802)\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2801 ஆண்டவன்நீ யாகில்உனக் கடியனும்நா னாகில்\nஅருளுடையாய் இன்றிரவில் அருள் இறையாய் வந்து\nநீண்டவனே முதலியரும் தீண்டரிதாம் பொருளின்\nநிலைகாட்டி அடிமுடியின் நெறிமுழுதும் காட்டி\nவீண்டவனே காலையில்நீ விழித்தவுடன் எழுந்து\nவிதிமுடித்துப் புரிதிஇது விளங்கும்எனப் புகல்வா��்\nதாண்டவனே அருட்பொதுவில் தனிமுதலே கருணைத்\nதடங்கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே. ...1\n2802 திருநெறிமெய்த் தமிழ்மறையாம் திருக்கடைக்காப் பதனால்\nதிருவுளங்காட் டியநாளில் தெரிந்திலன் இச் சிறியேன்\nபெருநெறிஎன் உளத்திருந்து காட்டியநாள் அறிந்தேன்\nபிழைபடாத் தெய்வமறை இதுவெனப்பின் புணர்ந்தேன்\nஒருநெறியில் எனதுகரத் துவந்தளித்த நாளில்\nஉணராத உளவைஎலாம் ஒருங்குணர்ந்து தெளிந்தேன்\nதெருணெறிதந் தருளும்மறைச் சிலம்பணிந்த பதத்தாள்\nசிவகாம வல்லிமகிழ் திருநடத்தெள் ளமுதே. . ..2\n22. சிவ சிதம்பர சங்கீர்த்தனம் (2803 - 2807)\nஎண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்(178)\n2803 உலக முஞ்சரா சரமும் நின்றுநின் றுலவு கின்றபே ருலகம் என்பதும்\nகலகம் இன்றிஎங் கணுநி றைந்தசிற் கனம்வி ளங்குசிற் ககனம் என்பதும்\nஇலக ஒன்றிரண் டெனல்அ கன்றதோர் இணையில் இன்பமாம் இதயம் என்பதும்\nதிலகம் என்றநங் குருசி தம்பரம் சிவசி தம்பரம் சிவசி தம்பரம். ...1\n2804 வரமு றுஞ்சுதந் தரசு கந்தரும் மனம டங்குசிற் கனந டந்தரும்\nஉரமு றும்பதம் பெறவ ழங்குபே ரொளிந டந்தரும் வெளிவி டந்தரும்\nபரமு றுங்குணங் குறிக டந்தசிற் பரம மாகியே பரவு மாமறைச்\nசிரமு றும்பரம் பரசி தம்பரம் சிவசி தம்பரம் சிவசி தம்பரம். ...2\n2805 நித்தி யம்பரா பரநி ராதரம் நிர்க்கு ணஞ்சதா நிலய நிட்களம்\nசத்தி யம்கனா கனமி குந்ததோர் தற்ப ரம்சிவம் சமர சத்துவம்\nவித்தி யஞ்சுகோ தயநி கேதனம் விமலம் என்றுநால் வேத முந்தொழும்\nசித்தி யங்குசிற் கனசி தம்பரம் சிவசி தம்பரம் சிவசி தம்பரம். ...3\n2806 அருள்அ ளித்துமெய் யன்பர் தம்மைஉள் ளங்கை நெல்லிபோல் ஆக்கு கின்றதும்\nபொருள்அ ளித்துநான் மறையின் அந்தமே புகலு கின்றதோர் புகழ்அ ளிப்பதும்\nவெருள்அ ளித்திடா விமல ஞானவான் வெளியி லேவெளி விரவி நிற்பதாம்\nதெருள்அ ளிப்பதும் இருள்கெ டுப்பதும் சிவசி தம்பரம் சிவசி தம்பரம். ...4\n2807 பெத்த முஞ்சதா முத்தி யும்பெரும் பேத மாயதோர் போத வாதமும்\nசுத்த முந்தெறா வித்த முந்தரும் சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும்\nநித்த முந்தெரிந் துற்ற யோகர்தம் நிமல மாகிமெய்ந் நிறைவு கொண்டசிற்\nசித்த முஞ்செலாப் பரம ராசியம் சிவசி தம்பரம் சிவசி தம்பரம். ...5\n178. கட்டளைக் கலிப்பா. தொ. வே. 1, 2. ச. மு. க.\nஎண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம். ஆ. பா.\n23. சிவகாமவல்லி துதி (2808 - 2812)\nஎண்சீர்க் கழிந��டிலடி ஆசிரிய விருத்தம்\n2808 அரங்காய மனமாயை அளக்கர் ஆழம்\nஅறியாமல் காலிட்டிங் கழுந்து கின்றேன்\nஇரங்காயோ சிறிதும்உயிர் இரக்கம் இல்லா\nஎன்மனமோ நின்மனமும் இறைவி உன்றன்\nஉரங்காணும் அரசியற்கோல் கொடுங்கோல் ஆனால்\nஓடிஎங்கே புகுந்தெவருக் குரைப்ப தம்மா\nதிரங்காணாப் பிள்ளைஎனத் தாய்வி டாளே\nசிவகாம வல்லிஎனும் தெய்வத் தாயே. ...1\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2809 தனத்தால் இயன்ற தனிச்சபையில் நடிக்கும் பெருமான் தனக்கன்றே\nஇனத்தால் உயர்ந்த மணமாலை இட்டுக் களித்த துரைப்பெண்ணே\nமனத்தான் விளங்கும் சிவகாம வல்லிக் கனியே மாலொடும்ஓர்\nஅனத்தான் புகழும் அம்மேஇவ் வடியேன் உனக்கே அடைக்கலமே. ...2\n2810 திருவே திகழுங் கலைமகளே திருவே மலையான் திருமகளே\nஉருவே இச்சை மயமேமெய் உணர்வின் வணமே உயர்இன்பக்\nகுருவே ஆதித் தனித்தாயே குலவும் பரையாம் பெருந்தாயே\nமருவே மலரே சிவகாம வல்லி மணியே வந்தருளே. ...3\n2811 அருளே அறிவே அன்பேதெள் ளமுதே மாதர் அரசேமெய்ப்\nபொருளே தெருளே மாற்றறியாப் பொன்னே மின்னே பூங்கிளியே\nஇருளேய் மனத்தில் எய்தாத இன்பப் பெருக்கே இவ்வடியேன்\nமருளே தவிர்த்த சிவகாம வல்லி நினக்கே வந்தனமே. ...4\n2812 தருவாய் இதுநல் தருணங்கண் டாய்என்னைத் தாங்கிக்கொண்ட\nகுருவாய் விளங்கு மணிமன்ற வாணனைக் கூடிஇன்ப\nஉருவாய்என் உள்ளத்தின் உள்ளே அமர்ந்துள்ள உண்மைஎலாம்\nதிருவாய் மலர்ந்த சிவகாம வல்லிநின் சீர்அருளே. ...5\n24. சிவ பரம்பொருள் (2813 -2816)\n2813 உருத்தி ரன்திரு மால்அயன் ஒப்பமுக் குணமாய்\nஇருத்தல் இன்றிஅக் குணங்களை என்றும்ஆண் டருளுங்\nகருத்தன் ஆகையிற் குணேசன்அக் குணவிகா ரத்திற்\nபொருத்த மின்மையன் ஆகையால் புகல்குண ரகிதன். ...1\n2814 களங்க அக்குணம் கடந்திருத் தலில்குணா தீதன்\nவளங்கொ ளத்தகும் உலகெலாம் மருவிநிற் றலினால்\nவிளங்கு விச்சுவ வியாபிஇவ் விசுவத்தை யாண்டு\nதுளங்கு றாநலந் தோற்றலின் விச்சுவ கருத்தன். ...2\n2815 வெய்ய னாய்உல கழித்தலின் விசுவசங் காரி\nபைய மேலெனப் படுவன பலவற்றின் மேலாம்\nஐயன் ஆதலிற் பராபர னாம்எனப் பட்ட\nசெய்ய னாகிய சிவபிரான் ஒருவனுண் டமரீர். ...3\n2816 உய்வ தாம்இது நம்குரு வாணையொன் றுரைப்பேன்\nசைவ மாதிசித் தாந்தத்து மறைமுடித் தலத்தும்\nநைவ தின்றிஆங் கதுவது வாயது நமது\nதெய்வ மாகிய சிவபரம் பொருளெனத் தெளிவீர். . ..4\n25. நடராஜ அலங்காரம் (2817 -2819)\nஅறுசீர்���் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2817 இரண்டே காற்கை முகந்தந்தீர் இன்ப நடஞ்செய் பெருமானீர்\nஇரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னே அடிகள் என்றுரைத்தேன்\nஇரண்டே காற்கை முகம்புடைக்க இருந்தாய் எனைக்கென் றிங்கேநீ\nஇரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே.(179) ...1\n2818 இரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னை உடையீர் அம்பலத்தீர்\nஇரண்டே காற்கை முகந்தந்தீர் என்னை இதுதான் என்றுரைத்தேன்\nஇரண்டே காற்கை முகங்கொண்டிங் கிருந்த நீயும் எனைக்கண்டே\nஇரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் தோழி இவர்வாழி.(180) ...2\n2819 ஆடுங் கருணைத் திருநடத்தீர் ஆடும் இடந்தான் யாதென்றேன்\nபாடுந் திருவுஞ் சவுந்தரமும் பழமுங் காட்டும் இடமென்றார்\nநாடும் படிநன் கருளுமென்றேன் நங்காய் முன்பின் ஒன்றேயாய்\nஈடுந் தியபன் னடுவுளதால் என்றார் தோழி இவர்வாழி.(181) ...3\n179. பதவுரை : இன்பம் - பேரின்பம் தருவதாகிய, நடஞ்செய் - திருநடனத்தைப் புரியா நின்ற, பெருமானீர் - பெருமானாகிய நீர், இரண்டே - இரண்டேயாகிய, காற்கு - பாதங்களையுடைய எனக்கு, ஐ - அழகிய, முகம் - முகம் ஒன்றினை, தந்தீர் - கொடுத்தீர், இங்ஙனம் இருக்க, இரண்டே காற்கு - இரண்டு பாதாம்புயங்களுக்கு, ஐமுகம் - பஞ்சமுகங்களை, கொண்டீர் - கொண்ட நீராக இருக்கின்றீர், என்னே - யாதுபற்றி, அடிகள் - அடிகளே, என்றுரைத்தேன் - எனப் புகன்றேன். அதற்கு மன்றில் நின்றார் - அம்பலத்தின் கண்ணின்ற இவர் அடியாளைக் கண்ணுற்று, இரண்டே கால் - இரண்டு காலாகப் பெற்ற நீ, கைமுகம் புடைக்க விருந்தாய் - கைத்த முகம் பெருக்கக் காட்டினை, எனைக்கென்று - யாதுபற்றி என வினவி, இங்கே நீ - இப்போது இவ்விடத்து, இரண்டே காற்கு - இரு காலாகிய அரை ( அல்குலுக்கு இன்பம் பெருக்க எண்ணி ) ஐமுகம் கொண்டாய் என்றார் - சுமுகங் கொண்டனை எனப் புகல்கின்றனர். ஏ தோழி என வினவியது. - ச.மு.க.\n180. பதவுரை : இரண்டேகாற்கு - இருவினை வழி செல்லாதவர்களுக்கு, ஐமுகம் - ஆசாரிய முகத்தினை, கொண்டனை - கொண்ட நீராயிருக்கின்றீர். என்னை - அடியாளை, உடையீர் - உடையவரே, அம்பலத்தீர் - திருவம்பலத்தில் நடிக்கின்றவரே, இரண்டேகாற்கு - சூரியகலை சந்திரகலையாகிய வாசியனுபவத்திற்கு, ஐ - அழகிய, முகந்தந்நீர் - முகத்தினைத் தந்தவரே, என்னை இது தானென்று - இஃது என்ன விஷயத்திற்கு என்று, உரைத்தேன் - செப்பினேன். அதற்கு அன்னார், இரண்டே கால், கை, முகங் கொண்டிருந்த நீயும் - இரண்டு காலும், இருகையும், முகமும் அடையப் பெற்றிரா நின்ற நீயும், எனைக் கண்டே - நம்மைத் தரிசித்த தக்ஷணம் நீ முன் உரைத்த வண்ணமே, இரண்டேகாற்கு - வாசிக்கு, ஐமுகங்கொண்டாய் - அழகிய முகத்தினை அனுபவ இடமாகக் கொண்டு விட்டனை என்கின்றனர் தோழி, இன்னார் நீடுழி வாழ்க எனத் தலைவி வாழ்த்தியதாகக் கொள்க.\nஇரண்டேகாற்கை - தமிழில் எழுதினால் இரண்டு (உ), கால் (வ), கை : உவகை.\nஇரண்டேகாற் கைமுகந் தந்தீர் என்றதற்கு, விநாயகருக்கு கை - துதிக்கையுடைய முகத்தினைத் தந்தீர் எனப் பொருள் கூறுவாரும் உளர். தலைவி தலைவருக்குள் நடந்த அலங்கார விவகாரத்துள் விநாயகரைப் பற்றிக் கூறுதல் அவ்வளவு விசேட மன்றெனக் கொள்க.\n181. குறிப்பு : ஆடுமிடம் - நடனஞ் செய்யுமிடம், பாடும் - வேதாகமங்களால் புகழப்படும், திருவும் - பொன் என்னுஞ் சொல்லும், சவுந்தரமும் - அழகு, அழகுக்குப் பிரதிபதமாய அம் என்னும் சொல்லும், பழமும் - (பழம் = பலம் வடமொழி ) - பலம் என்னும் சொல்லும் சேர்ந்தால், பொன்னம்பலம் ஆகிறது. முன்பின் ஒன்றேயாய் - முன்னும் பின்னும் ஒரு சொல்லாகிய அம், பல் நடு வுளது - பல் என்னுஞ் சொல் நடுவுளது. அம்+பல்+அம் - அம்பலம், ஦ ச. மு. க.\n26. பாங்கிமார் கண்ணி (2820 -- 2846)\n2820 அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமா ரே - அவர்\nஆட்டங்கண்டு நாட்டங்கொண்டேன் பாங்கிமாரே. ...1\n2821 ஆடுகின்ற சேவடிமேற் பாங்கிமா ரே - மிக\nஆசைகொண்டு வாடுகின்றேன் பாங்கிமாரே. ...2\n2822 இன்பவடி வாய்ச்சபையிற் பாங்கிமா ரே - நட\nமிட்டவர்மே லிட்டம்வைத்தேன் பாங்கிமாரே. ...3\n2823 ஈனவுடற் கிச்சைவையேன் பாங்கிமா ரே - நட\nனேசர்தமை யெய்தும்வண்ணம் பாங்கிமாரே. . ..4\n2824 உத்தமர்பொன் னம்பலத்தே பாங்கிமா ரே - இன்ப\nஉருவாகி ஓங்குகின்றார் பாங்கிமாரே. ...5\n2825 ஊனவுல கைக்கருதேன் பாங்கிமா ரே - மன்றில்\nஉத்தமருக் குறவாவேன் பாங்கிமாரே. ...6\n2826 கற்பனையெல் லாங்கடந்தார் பாங்கிமா ரே - என்றன்\nகற்பனைக்குட் படுவாரோ பாங்கிமாரே. ...7\n2627 கண்டிலர்நான் படும்பாடு பாங்கிமா ரே - மூன்று\nகண்ணுடையா ரென்பாரையோ பாங்கிமாரே. ...8\n2828 கன்மனமெல் லாங்கரைப்பார் பாங்கிமா ரே - மனங்\nகரையாரென் னளவிலே பாங்கிமாரே. ...9\n2829 கள்ளமொன்று மறியேனான் பாங்கிமா ரே - என்னைக்\nகைவிடவுந் துணிவாரோ பாங்கிமாரே. ...10\n2830 கற்பழித்துக் கலந்தாரே பாங்கிமா ரே - இன்று\nகைநழுவ விடுவாரோ பாங்கிமாரே. ...11\n2831 கண்டவரெல் லாம்பழிக்கப் பாங்கிமா ரே - என்றன்\nகன்னியழித் தேயொளித்தார் பாங்கிமாரே. ...12\n2832 காமனைக்கண் ணாலெரித்தார் பாங்கிமா ரே - என்றன்\nகாதலைக்கண் டறிவாரோ பாங்கிமாரே. ...13\n2833 காவலையெல் லாங்கடந்து பாங்கிமா ரே - என்னைக்\nகைகலந்த கள்ளரவர் பாங்கிமாரே. ...14\n2834 காணவிழைந் தேனவரைப் பாங்கிமா ரே - கொண்டு\nகாட்டுவாரை யறிந்திலேன் பாங்கிமாரே. ...15\n2835 கிட்டவர வேண்டுமென்றார் பாங்கிமா ரே - நான்\nகிட்டுமுன்னே யெட்டநின்றார் பாங்கிமாரே. ...16\n2836 கின்னரங்கே ளென்றிசைத்தார் பாங்கிமா ரே - நான்\nகேட்பதன்முன் சேட்படுத்தார் பாங்கிமாரே. ...17\n2837 கிள்ளையைத்தூ தாவிடுத்தேன் பாங்கிமா ரே - அது\nகேட்டுவரக் காணேனையோ பாங்கிமாரே. ...18\n2838 கீதவகை பாடிநின்றார் பாங்கிமா ரே - அது\nகேட்டுமதி மயங்கினேன் பாங்கிமாரே. ...19\n2839 கீழ்மைகுறி யாமலென்னைப் பாங்கிமா ரே - மனக்\nகேண்மைகுறித் தாரேயன்று பாங்கிமாரே. ...20\n2840 கீடமனை யேனெனையும் பாங்கிமா ரே - அடிக்\nகேயடிமை கொண்டாரன்று பாங்கிமாரே. ...21\n2841 குற்றமெல்லாங் குணமாகப் பாங்கிமா ரே - கொள்ளுங்\nகொற்றவரென் கொழுநர்காண் பாங்கிமாரே. ...22\n2842 குற்றமொன்றுஞ் செய்தறியேன் பாங்கிமா ரே - என்னைக்\nகொண்டுகுலம் பேசுவாரோ பாங்கிமாரே. ...23\n2843 குஞ்சிதப்பொற் பாதங்கண்டாற் பாங்கிமா ரே - உள்ள\nகுறையெல்லாந் தீருங்கண்டீர் பாங்கிமாரே. . ..24\n2844 கூற்றுதைத்த பாதங்கண்டீர் பாங்கிமா ரே - நங்கள்\nகுடிக்கெல்லாங் குலதெய்வம் பாங்கிமாரே. ...25\n2845 கூறரிய பதங்கண்டு பாங்கிமா ரே - களி\nகொண்டுநிற்க விழைந்தேனான் பாங்கிமாரே. ...26\n2846 கூடல்விழைந் தேனவரைப் பாங்கிமா ரே - அது\nகூடும்வண்ணம் கூட்டிடுவீர் பாங்கிமாரே. ...27\n27. வெண்ணிலாக் கண்ணி (2847 - 2869)\n2847 தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே - ஒரு\nதந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே. ...1\n2848 நாதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - அங்கே\nநானும்வர வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ...2\n2849 சச்சிதானந் தக்கடலில் வெண்ணிலா வே - நானுந்\nதாழ்ந்துவிழ வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ...3\n2850 இராப்பகலில் லாவிடத்தே வெண்ணிலா வே - நானும்\nஇருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலா வே. ...4\n2851 தேசுநிற மாய்நிறைந்த வெண்ணிலா வே - நானுஞ்\nசிவமயம தாய்விழைந்தேன் வெண்ணிலா வே. ...5\n2852 போதநடு வூடிருந்த வெண்ணிலா வே - மலப்\nபோதமற வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ...6\n2853 ஆருமறி யாமலிங்கே வெண்ணிலா வே - அரு\nளாளர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே. ...7\n2854 அந்தரங்க சேவைசெய்ய வெ��்ணிலா வே - யெங்கள்\nஐயர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே. ...8\n2855 வேதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - மல\nவேதையுள வேதுசொல்லாய் வெண்ணிலா வே. ...9\n2856 குண்டலிப்பால் நின்றிலங்கும் வெண்ணிலா வே - அந்தக்\nகுண்டலிப்பால் வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ...10\n2857 ஆதியந்த மென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த\nஆதியந்த மாவதென்ன வெண்ணிலா வே. ...11\n2858 வித்திலாம லேவிளைந்த வெண்ணிலா வே - நீதான்\nவிளைந்தவண்ண மேதுசொல்லாய் வெண்ணிலா வே. ...12\n2859 முப்பொருளு மொன்றதென்பார் வெண்ணிலா வே - அந்த\nமூன்றுமொன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலா வே. . ..13\n2860 நானதுவாய் நிற்கும்வண்ணம் வெண்ணிலா வே - ஒரு\nஞானநெறி சொல்லுகண்டாய் வெண்ணிலா வே. ...14\n2861 ஞானமய மாய்விளங்கும் வெண்ணிலா வே - என்னை\nநானறியச் சொல்லுகண்டாய் வெண்ணிலா வே. ...15\n2862 வாசிவாசி யென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த\nவாசியென்ன பேசுகண்டாய் வெண்ணிலா வே. ...16\n2863 ஐந்தலைப்பாம் பாட்டுகின்றார் வெண்ணிலா வே - அவர்\nஅம்பலத்தில் நின்றதென்ன வெண்ணிலா வே. ...17\n2864 ஓரெழுத்தி லைந்துண்டென்பார் வெண்ணிலா வே - அது\nஊமையெழுத் தாவதென்ன வெண்ணிலா வே. ...18\n2865 அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்\nஆடுகின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே. ...19\n2866 அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்\nஆடும்வகை எப்படியோ வெண்ணிலா வே. ...20\n2867 அணுவிலணு வாயிருந்தார் வெண்ணிலா வே - எங்கும்\nஆகிநின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே. ...21\n2868 அண்டபகி ரண்டமெல்லாம் வெண்ணிலா வே - ஐயர்\nஆட்டமென்று சொல்வதென்ன வெண்ணிலா வே. ...22\n2869 அம்பரத்தி லாடுகின்றார் வெண்ணிலா வே - என்னை\nஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலா வே. ...23\n28. முறையீட்டுக் கண்ணி (2870 - 2938)\n2870 பற்று நினைத்தெழுமிப் பாவிமனத் தீமையெலாம்\nஉற்று நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...1\n2871 எள்ளேத நின்னிடத்தே எண்ணுகின்ற தோறுமதை\nஉள்ளே நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...2\n2872 துன்னுகின்ற தீமைநின்பாற் சூழ்ந்துரைக்குந் தோறுமதை\nஉன்னுகின்ற போதிலெனக் கூடுருவிப் போகுதடா. . ..3\n2873 எள்ளுகின்ற தீமைநின்பா லெண்ணுகின்ற தோறுமதை\nஉள்ளுகின்ற போதிலெனக் கூடுருவிப் போகுதடா. ...4\n2874 மிக்க நிலைநிற்க விரும்பேன் பிழைகளெலாம்\nஒக்க நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...5\n2875 கோகோ வெனுங்கொடியேன் கூறியகுற் றங்களெலாம்\nஓகோ நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...6\n2876 பித்து மனக்கொடியேன் பேசியவன் சொல்லையெலாம்\nஒத்து நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...7\n2877 தேர்ந்து தெளியாச் சிறியவனேன் தீமையெலாம்\nஓர்ந்து நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...8\n2878 நிறுத்தி யறியே நிகழ்த்தியவன் சொல்லை\nஉறுத்தி நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...9\n2879 தோன்றி விரியுமனத் துட்டனேன் வன்பிழையை\nஊன்றி நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...10\n2880 எண்ணினைப்ப தின்றிநினை யெள்ளி யுரைத்ததனை\nஉண்ணினைக்குந் தோறுமெனக் குள்ள முருகுதடா. ...11\n2881 கடையவனேன் வைதகடுஞ் சொன்னினைக்குந் தோறும்\nஉடையவனே யென்னுடைய வுள்ள முருகுதடா. ...12\n2882 பித்தனெனத் தீமை பிதற்றியதெண் ணுந்தோறும்\nஉத்தமனே யென்னுடைய வுள்ள முருகுதடா. ...13\n2883 மன்றுடையாய் நின்னருளை வைதகொடுஞ் சொற்பொருளில்\nஒன்றை நினைக்கிலெனக் குள்ள முருகுதடா. ...14\n2884 வெருவாம லையோ விளம்பியசொல் லெல்லாம்\nஒருவா நினைக்கிலெனக் குள்ள முருகுதடா. ...15\n2885 புலைக்கொடியேன் புன்சொற் புகன்றதெண் ணுந்தோறும்\nஉலைக்கண்மெழு காகவென்ற னுள்ள முருகுதடா. ...16\n2886 ஈடில்பெருந் தாயி லினியாய்நின் றண்ணருட்பால்\nஊடியசொல் லுன்னிலெனக் குள்ள முருகுதடா. ...17\n2887 புரைத்தமன வஞ்சப் புலையேன் றிருவருளை\nஉரைத்தபிழை யெண்ணிலெனக் குள்ள முருகுதடா. ...18\n2888 நாடி நினையா நவையுடையேன் புன்சொலெலாம்\nஓடி நினைக்கிலெனக் குள்ள முருகுதடா. ...19\n2889 வெப்பில் கருணை விளக்கனையா யென்பிழையை\nஒப்பி நினைக்கிலெனக் குள்ள முருகுதடா. ...20\n2890 அஞ்சலென்றாய் நின்பால் அடாதமொழி பேசியதை\nஅஞ்சிநினைக் கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...21\n2891 மெய்யோர் சிறிதுமிலேன் வீண்மொழியா லூடியதை\nஐயோ நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. . ..22\n2892 இத்தா ரணிக்குளெங்கு மில்லாத தீமைசெய்தேன்\nஅத்தா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...23\n2893 பொய்யால் விரிந்த புலைமனத்தேன் செய்பிழையை\nஐயா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...24\n2894 இப்பாவி நெஞ்சா லிழுக்குரைத்தே னாங்கதனை\nஅப்பாநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...25\n2895 எண்ணாக் கொடுமையெலா மெண்ணியுரைத் தேனதனை\nஅண்ணா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...26\n2896 வெம்மான் மனத்து வினையேன் புகன்றதெலாம்\nஅம்மா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...27\n2897 எச்சோடு மில்லா திழிந்தேன் பிழைகளெலாம்\nஅச்சோநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...28\n2898 வந்தோடி நைமனத்து வஞ்சகனேன் வஞ்சமெலாம்\nஅந்தோநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...29\n2899 ஓவாக் கொடியே னுரைத்த பிழைகளெலாம்\nஆவா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...30\n2900 கரைசேர வொண்ணாக் கடையேன் பிழையை\nஅரைசேநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...31\n2901 மருளுடையேன் வஞ்ச மனத்தீமை யெல்லாம்\nஅருளுடையா யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...32\n2902 ஈண்டவனேன் வன்சொல் இயம்பியதை யென்னுடைய\nஆண்டவனே யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...33\n2903 வற்புதனேன் வஞ்ச மனப்பிழையை மன்றாடும்\nஅற்புதனே யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...34\n2904 துன்புடையேன் புன்மொழிகள் தூற்றியதை யெவ்வுயிர்க்கும்\nஅன்புடையா யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...35\n2905 கொதிக்கின்ற வன்மொழியாற் கூறியதை யையோ\nமதிக்கின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...36\n2906 சினங்கொண்ட போதெல்லாஞ் செப்பிய வன்சொல்லை\nமனங்கொள்ளுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...37\n2907 செய்தநன்றி யெண்ணாச் சிறியவனே னின்னருளை\nவைத்தெண்ணுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...38\n2908 பொய்த்த மனத்தேன் புகன்றகொடுஞ் சொற்களெலாம்\nவைத்துநினைக் குந்தோறும் வாளிட் டறுக்குதடா. ...39\n2909 பொங்குகின்ற தீமை புகன்றதெலா மெண்ணியெண்ணி\nமங்குகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...40\n2910 ஊடுகின்ற சொல்லா லுரைத்ததனை யெண்ணியெண்ணி\nவாடுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...41\n2911 உயங்குகின்றேன் வன்சொல் லுரைத்ததனை யெண்ணி\nமயங்குகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...42\n2912 சொல்விளைவு நோக்காதே சொன்னதெலா மெண்ணுதொறும்\nவல்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா. ...43\n2913 மேல்விளைவு நோக்காதே வேறுசொன்ன தெண்ணுதொறும்\nமால்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா. ...44\n2914 விஞ்சகத்தா லந்தோ விளம்பியதை யெண்ணுதொறும்\nவஞ்சகத்தே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா. ...45\n2915 விலங்குகின்ற நெஞ்ச விளைவையெண் ணுந்தோறும்\nமலங்குகின்றே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா. ...46\n2916 தூய்மையிலா வன்மொழியாற் சொன்னவெலா மெண்ணுதொறும்\nவாய்மையிலே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா. ...47\n2917 கலிக்கின்ற வஞ்சகக் கருத்தைக் கருதி\nவலிக்கின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. . ..48\n2918 நீட்டுகின்ற வஞ்ச நெடுஞ்சொலெலா நெஞ்சகத்தே\nமாட்டுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...49\n2919 பொருந்துகின்ற வஞ்சப் புதுமையெண்ணி யையோ\nவருந்துகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...50\n2920 வெருவிக்கும் வஞ்ச வெறுஞ்சொலெலாம் நெஞ்ச��ல்\nவருவிக்குந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...51\n2921 ஊடும்போ துன்னை யுரைத்தவெலா நாயடியேன்\nநாடும்போ தெல்லாமென் னாடி நடுங்குதடா. ...52v\n2922 வாய்க்கடையா வன்சொல் வழங்கியவென் வன்மனத்தை\nநாய்க்கடையே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ...53\n2923 கன்றி யுரைத்த கடுஞ்சொற் கடுவையெலாம்\nநன்றியிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ...54\n2924 புன்மையினால் வன்சொற் புகன்றபுலைத் தன்மையெலாம்\nநன்மையிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ...55\n2925 ஊனெண்ணும் வஞ்ச வுளத்தா லுரைத்தவெலாம்\nநானெண்ணுந் தோறுமென்ற னாடி நடுங்குதடா. ...56\n2926 வஞ்சனையா லஞ்சாது வன்சொல் புகன்றவெலாம்\nநஞ்சனையே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ...57\n2927 கோணநெடு நெஞ்சக் குரங்காற் குதித்தவெலாம்\nநாணமிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ...58v\n2928 ஊனமிலா நின்னை யுரைத்தகொடுஞ் சொல்லையெலாம்\nஞானமிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ...59\n2929 எற்றே மதியிலியே னெண்ணா துரைத்ததனைச்\nசற்றே நினைத்திடினுந் தாது கலங்குதடா. ...60\n2930 இனியேது செய்வே னிகழ்ந்துரைத்த சொல்லைத்\nதனியே நினைத்திடினுந் தாது கலங்குதடா. ...61\n2931 நாயனையே னெண்ணாம னலங்கியவன் சொல்லையெலாம்\nதாயனையா யெண்ணுதொறுந் தாது கலங்குதடா. ...62\n2932 நிற்குருகா வஞ்ச நினைவால் நினைத்தவெலாஞ்\nசற்குருவே யெண்ணுதொறுந் தாது கலங்குதடா. ...63\n2933 வெந்நரகில் வீழும் விளைவால் விளம்பியதை\nஎன்னரசே யெண்ணுதொறு மென்னை விழுங்குதடா. ...64\n2934 நன்கறியேன் வாளா நவின்ற நவையனைத்தும்\nஎன்குருவே யெண்ணுதொறு மென்னை விழுங்குதடா. ...65v\n2935 ஆவ தறியா தடியே னிகழ்ந்தகொடும்\nபாவ நினைக்கிற் பகீரென் றலைக்குதடா. ...66\n2936 வந்திப் பறியேன் வழங்கியவன் சொல்லையெலாம்\nசிந்திக் கிலுள்ளே திடுக்கிட் டழுங்குதடா. ...67\n2937 குற்ற நினைத்த கொடுஞ்சொலெலா மென்னுளத்தே\nபற்ற நினைக்கிற் பயமா யிருக்குதடா. ...68\n2938 எள்ளுகின்ற தீமை யெடுத்துரைத்தே னாங்கதனை\nவிள்ளுகின்ற தோறு முள்ளம்வெந்து வெதும்புதடா. ...69\n29. திருவடிக் கண்ணி (2939 - 2949)\n2939 மின்னிடையாள் காண விளங்குமன்றி லாடுகின்றாய்\nஎன்னுடையா யுன்ற னிணையடிதான் நோவாதா. ...1\n2940 வன்னமுதே யின்ப மலியமன்றி லாடுகின்றாய்\nஎன்னமுதே யுன்ற னிணையடிதான் நோவாதா. ...2\n2941 நண்ணியமெய் யன்பர் நயக்கமன்றி லாடுகின்றாய்\nபுண்ணியனே யுன்றனது பொன்னடிதான் நோவாதா. ...3\n2942 அன்பரின்பங் கொள்ளநட மம்பலத்தே யாடுகின்றாய்\nஇன்புருவா முன்ற னிணையடிதான் நோவாதா. ...4\n2943 நூலுணர்வா நுண்ணுணர்வி னோக்கநட மாடுகின்றாய்\nமாலறியா வுன்றன் மலர்ப்பாதம் நோவாதா. ...5\n2944 எள்ளலற வம்பலத்தே யின்பநட மாடுகின்றாய்\nவள்ளலே யுன்றன் மலரடிதான் நோவாதா. ...6\n2945 சைவ நிலைத்துத் தழைத்தோங்க வாடுகின்றாய்\nதெய்வ மணியே திருவடிதான் நோவாதா. ...7\n2946 எல்லாரு மின்புற் றிருக்கநட மாடுகின்றாய்\nவல்லாரின் வல்லாய் மலர்ப்பாதம் நோவாதா. ...8\n2947 அவமே கழிந்தின்ப மன்பர்கொள வாடுகின்றாய்\nசிவமே நினது திருவடிதான் நோவாதா. ...9\n2948 தற்பரமா மன்றிற் றனிநடன மாடுகின்றாய்\nசிற்பரமே யுன்றன் திருமேனி நோவாதா. ...10\n2949 வில்வவேர் மாலை மிளிர்ந்தசைய வாடுகின்றாய்\nசெல்வமே யுன்றன் திருமேனி நோவாதா. . ..11\n30. பேரன்புக் கண்ணி (2950 - 2963)\n2950 கற்றதென்றுஞ் சாகாத கல்வியென்று கண்டுகொண்டுன்\nஅற்புதச்சிற் றம்பலத்தி லன்புவைத்தேன் ஐயாவே. ...1\n2951 ஈடணைகள் நீக்கிநமக் கின்பளிக்கு மென்றுமன்றில்\nஆடுந் திருவடிக்கே ஆசைவைத்தேன் ஐயாவே. ...2\n2952 நானந்த மெய்தா நலம்பெறவே யெண்ணிமன்றில்\nஆனந்த நாடகத்துக் கன்புவைத்தேன் ஐயாவே. ...3\n2953 வாடலறச் சாகா வரங்கொடுக்கு மென்றுமன்றில்\nஆடலடிப் பொன்மலர்க்கே அன்புவைத்தேன் ஐயாவே. ...4\n2954 பொற்புறவே பொன்றாப் பொருளளிக்கு மென்றுமன்றில்\nஅற்புதப்பொற் சேவடிக்கே அன்புவைத்தேன் ஐயாவே. ...5\n2955 ஈனமறுத் தென்றும் இறவாமை நல்குமென்றே\nஞானமணி மன்றிடத்தே நண்புவைத்தேன் ஐயாவே. ...6\n2956 ஓர்துணைநின் பொன்னடியென் றுன்னுகின்றே னுன்னையன்றி\nஆர்துணையும் வேண்டேனென் அன்புடைய ஐயாவே. ...7\n2957 பூசைசெய்து பெற்றவுன்றன் பொன்னடிமே லன்றியயல்\nஆசையொன்று மில்லையெனக் கன்புடைய ஐயாவே. ...8\n2958 இச்சைநின்மே லன்றியெனக் கெள்ளளவும் வேறுமொன்றில்\nஇச்சையிலை நின்னாணை யென்னருமை ஐயாவே. ...9\n2959 எப்படிநின் னுள்ள மிருக்கின்ற தென்னளவில்\nஅப்படிநீ செய்கவெனக் கன்புடைய ஐயாவே. . ..10\n2960 எவ்வண்ணம் நின்கருத்திங் கென்னளவி லெண்ணியதோ\nஅவ்வண்ணஞ் செய்கவெனக் கன்புடைய ஐயாவே. ...11\n2961 தேசுறுநின் றண்ணருளாந் தெள்ளமுதங் கொள்ளவுள்ளே\nஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே. ...12\n2962 மாசறுநின் பொன்னருளா மாமணிபெற் றாடவுள்ளே\nஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே. ...13\n2963 நாசமிலா நின்னருளாம் ஞானமருந் துண்ணவுள்ளே\nஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே. ...14\n31. நடேசர் கொம்மி (2964 -2970)\n2964 கொம்மிய டிப்பெண்கள் கொம்மி யடி - இரு\nகொங்கைகு லுங்கவே கொம்மியடி. ...1\n2965 நம்மை யாளும்பொன் னம்பல வாணனை\nநாடிக் கொம்மிய டியுங்க டி - பதம்\nபாடிக் கொம்மிய டியுங்கடி. கொம்மி ...1\n2966 காம மகற்றிய தூய னடி - சிவ\nகாம சவுந்தரி நேய னடி\nமாமறை யோதுசெவ் வாய னடி - மணி\nமன்றெனு ஞானவா காயனடி. கொம்மி ...1\n2967 ஆனந்தத் தாண்டவ ராஜ னடி - நமை\nஆட்கொண் டருளிய தேஜ னடி\nவானந்த மாமலை மங்கை மகிழ் - வடி\nவாளன டிமண வாளனடி. கொம்மி ...2\n2968 கல்லைக் கனிவிக்குஞ் சுத்த னடி - முடி\nகங்கைக் கருளிய கர்த்த னடி\nதில்லைச்சி தம்பர சித்த னடி - தேவ\nசிங்கம டியுயர் தங்கமடி. கொம்மி ...3\n2969 பெண்ணொரு பால்வைத்த மத்த னடி - சிறு\nபிள்ளைக் கறிகொண்ட பித்த னடி\nநண்ணி நமக்கரு ளத்த னடி - மிக\nநல்லன டியெல்லாம் வல்லனடி. கொம்மி ...4\n2970 அம்பலத் தாடல்செய் ஐய னடி - அன்பர்\nஅன்புக் கெளிதரு மெய்ய னடி\nதும்பை முடிக்கணி தூய னடி - சுயஞ்\nசோதிய டிபரஞ் சோதியடி. கொம்மி ...5\n32. தோழியர் உரையாடல் (2971 - 2976)\n2971 தண்மதி யொண்முகப் பெண்மணி யே - உன்னைத்\nதான்கொண்ட நாயக ராரே டி\nஅண்மையிற் பொன்னணி யம்பலத் தாடல்செய்\nஐய ரமுத ரழகரடி. ...1\n2972 செங்கயற் கண்மட மங்கைநல் லாய் - உன்றன்\nசெங்கை பிடித்தவ ராரே டி\nஅங்கய லாரன்று பொன்னம்ப லத்தெங்கள்\nஆனந்தத் தாண்டவ ராஜனடி. ...2\n2973 கன்னற் சுவைமொழி மின்னிடை யாய் - உன்னைக்\nகன்னி யழித்தவ ராரே டி\nஉன்னற் கரியபொன் னம்பலத் தாடல்செய்\nஉத்தம ரானந்த சித்தரடி. ...3\n2974 தீமையி லாதபெண் மாமயி லே - உன்னைச்\nசேர்ந்து கலந்தவ ராரே டி\nதாமமு டிக்கணிந் தம்பலத் தேயின்பத்\nதாண்டவஞ் செய்யுஞ் சதுரரடி. ...4\n2975 அன்னந டைப்பெண்க ளாரமு தே - உன்னை\nஅன்பிற் புணர்ந்தவ ராரே டி\nதுன்ன லுடையின ரம்பலத் தேநின்ற\nதூய திருநட ராயரடி. ...5\n2976 காரள கப்பெண் சிகாமணி யே - உன்றன்\nகற்பை யழித்தவ ராரே டி\nபேரள வைக்கடந் தம்பலத் தேநின்ற\nபித்தர் பரானந்த நித்தரடி. ...6\n33. தெண்டனிட்டேன் (2977 - 2985)\n2977 தெண்டனிட்டே னென்று சொல்ல டி - சு வாமிக்குநான்\nதெண்டனிட்டே னென்று சொல்லடி. ...1\n2978 தண்டலை விளங்குந் தில்லைத் தலத்திற்பொன் னம்பலத்தே\nகண்டவர் மயங்கவேடங் கட்டியாடு கின்றவர்க்கு தெண்ட ...1\n2979 கற்பூர வாசம்வீசும் பொற்பாந்தி ருமுகத்தே\nகனிந்தபுன் னகையாடக் கருணைக்க டைக்கணாட\nஅற்பார்பொன் னம்பலத்தே ஆனந்தத் தாண்டவம்\nஆடிக்கொண் டேயென்னை ஆட்டங்கண் டாருக்கு தெண்ட ...1\n2980 இழிந்தாலு நம்மையிங்கே யேற்றுவா ரென்றடைந்தால்\nஏற்றுவ��ர் போலேபின்னு மிழியவைப் பாருக்குப்\nபழந்தான் நழுவிமெல்லப் பாலில் விழுந்ததென்னப்\nபசப்பிப் பசப்பியன்பர் பண்டம் பறிப்பவர்க்கு தெண்ட ...2\n2981 சுட்டதிரு நீறுபூசித் தொந்தோமென் றாடுவார்க்குத்\nதோன்றுதலை மாலையணி தோள்விளங்க வருவார்க்குப்\nபிட்டுக்காசைப் பட்டுமாறன் பிரம்படி பட்டவர்க்குப்\nபிள்ளைக்கறிக் காசைகொண்ட கள்ளத்தவ வேடருக்கு தெண்ட ...3\n2982 வாழ்ந்தாரை மேன்மேலும் வாழச்செய் பவருக்கு\nமாசுபறித் தவர்கையிற் காசுபறிக் கின்றவர்க்குத்\nதாழ்ந்தாரை யடிக்கடி தாழக்காண் பவருக்குத்\nதானாகி நானாகித் தனியேநின் றவருக்கு தெண்ட ...4\n2983 ஆதியந்த நடுவில்லா ஆனந்த நாடருக்கு\nஅண்டருயிர் காத்தமணி கண்டசசி கண்டருக்குச்\nசோதிமய மாய்விளங்குந் தூயவடி வாளருக்குத்\nதொண்டர்குடி கெடுக்கவே துஜங்கட்டிக் கொண்டவர்க்கு தெண்ட ...5\n2984 பாட்டுக்காசைப் பட்டுமுன்னம் பரவைதன் வாயிலிற்போய்ப்\nபண்புரைத்துத் தூதனென்றே பட்டங்கட்டிக் கொண்டவர்க்கு\nவீட்டுக்காசைப் படுவாரை வீட்டைவிட்டுத் துரத்தியே\nவேட்டாண்டி யாயுலகில் ஓட்டாண்டி யாக்குவார்க்கு தெண்ட ...6\n2985 தாய்வறிற்றிற் பிறவாது தானே முளைத்தவர்க்குச்\nசாதிகுல மறியாது தாண்டவஞ்செய் கின்றவர்க்கு\nஏய தொழிலருளு மென்பிராண நாயகர்க்கு\nஏமாந்த வரையெல்லாம் ஏமாத்து மீசருக்கு ...7\nதெண்டனிட்டே னென்று சொல்ல டி - சு வாமிக்குநான்\nதெண்டனிட்டே னென்று சொல்ல டி.\n34. இன்னந் தயவு வரவிலையா (2986 - 2992)\n2986 இன்னந் தயவுவர விலையா - உனக்கென்மீதில்\nஎன்ன வர்மஞ் சொலையா. ...1\n2987 அன்னம் பாலிக்குந்தில்லைப் பொன்னம் பலத்திலாடும்\nஅரசே - அரசே - அரசேயென் றலறவும் இன்னந் ...1\n2988 சின்னஞ் சிறுவயதி லென்னை யடிமைகொண்ட\nசிவமே - சிவமே - சிவமேயென் றலறவும் இன்னந் ...2\n2989 முன்னம் பிழைபொறுத்தா யின்னம் பொறாதுவிட்டால்\nமுறையோ - முறையோ - முறையோவென் றலறவும் இன்னந் ...3\n2990 தன்னை யறியாவென்னை யின்ன லுறச்செய்தாயே\nதகுமோ - தகுமோ - தகுமோவென் றலறவும் இன்னந் ...4\n2991 பண்டு மகிழ்ந்தெனையாட் கொண்டு கருணைசெய்த\nபரமே - பரமே - பரமேயென் றலறவும் இன்னந் ...5\n2992 கொண்டு குலம்பேசுவா ருண்டோ வுலகிலெங்கள்\nகுருவே - குருவே - குருவேயென் றலறவும் ...6\nஇன்னந் தயவுவர விலையா - உனக்கென்மீதில்\n2993 ஆகமமு மாரணமு மரும்பொருளென் றொருங்குரைத்த\nஏகவுரு வாகிநின்றா ரிவரார்சொல் தோழி\nமாகநதி முடிக்கணிந்து மண��மன்று ளனவரத\nநாகமணி மிளிரநட நவில்வார்காண் பெண்ணே. ...1\n2994 அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுதங்\nகனுபவ மாகின்ற தென்னடி தாயே\nதெருளாலே மருளாலே தெரியாது தெரியும்\nதிருநட இன்பம்என் றறியாயோ மகளே. ...2\n2995 அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுதங்\nகனுபவ மாகின்ற தென்னடி தாயே\nசெறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்\nதிருவருள் உருவம்என் றறியாயோ மகளே. ...3\n36. நற்றாய் கவன்றது (2996 - 3004)\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2996 திருவருட் புனிதை மகிழநின் றாடும் தில்லைமன் றழகனே என்பாள்\nமருவருட் கடலே மாணிக்க மலையே மதிச்சடை வள்ளலே என்பாள்\nஇருவருக் கரிய ஒருவனே எனக்கிங் கியார்துணை நின்னலா தென்பாள்\nவெருவிஉட் குழைவாள் விழிகணீர் துளிப்பாள் வெய்துயிர்ப் பாள்என்றன் மின்னே. ...1\n2997 ஓடுவாள் தில்லைத் திருச்சிற்றம் பலம்என் றுருகுவாள் உணர்விலள் ஆகித்\nதேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள்\nபாடுவாள் பதைப்பாள் பதறுவாள் நான் பெண்பாவி காண்பாவிகாண் என்பாள்\nவாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்வினை யேன்பெற்ற மகளே. ...2\n2998 உலகெலாந் தழைப்பப்பொதுவினில் ஓங்கும் ஒருதனித் தெய்வம்என்கின்றாள்\nஇலகுபே ரின்ப வாரிஎன் கின்றாள் என்னுயிர்க் கிறைவன்என் கின்றாள்\nஅலகிலாக் கருணை அமுதன்என் கின்றாள் அன்பர்கட்கன்பன்என் கின்றாள்\nதிலகவா ணுதலாள் இவ்வணம் புலம்பித் தியக்கமுற் றழுங்குகின் றாளே. ...3\n2999 திருஎலாம்அளிக்கும் தெய்வம்என் கின்றாள் திருச்சிற் றம்பலவன்என்கின்றாள்\nஉருஎலாம் உடைய ஒருவன்என் கின்றாள் உச்சிமேல் கரங்குவிக் கின்றாள்\nகருஎலாங் கடந்தாங் கவன்திரு மேனி காண்பதெந் நாள்கொல்என் கின்றாள்\nமருஎலாம்மயங்கும் மலர்க்குழல் முடியாள் வருந்துகின்றாள்என்றன் மகளே. ...4\n3000 மின்இணைச் சடில விடங்கன்என் கின்றாள் விடைக்கொடி விமலன்என் கின்றாள்\nபொன்இணை மலர்த்தாள் புனிதன்என் கின்றாள் பொதுவிலே நடிப்பன்என் கின்றாள்\nஎன்இணை விழிகள் அவன்திரு அழகை என்றுகொல் காண்பதென் கின்றாள்\nதுன்இணை முலைகள் விம்முற இடைபோல் துவள்கின்றாள் பசியபொற் றொடியே. ...5\n3001 கருங்களிற் றுரிபோர்த் தம்பலத் தாடும் கருணைஎங் கடவுள்என் கின்றாள்\nபெருங்களி துளும்ப வடவனத் தோங்கும் பித்தரில் பித்தன்என் கின்றாள்\nஒருங்களி மிழற்றும் குழலினார் என்போல் உறுவரோ அவனைஎன்க���ன்றாள்\nதருங்களி உண்டாள் போல்கின்றாள் நாணும் தவிர்க்கின்றாள் என்அருந் தவளே. ...6\n3002 மன்றிடை நடிக்கும் மணாளனை அல்லால் மதிப்பனோ பிறரைஎன்கின்றாள்\nவன்துயர் நீக்கும் அவன்திரு வடிவை மறப்பனோ கணமும்என் கின்றாள்\nஒன்றுமில் லவன்என் றுரைக்கினும் எல்லாம் உடையவன்ஆகும்என்கின்றாள்\nபொன்றுதல் பிறழ்தல் இனியுறேன் என்றே பொற்றொடி பொங்குகின்றாளே. ...7\n3003 திருத்தகு தில்லைத் திருச்சிற்றம்பலத்தே தெய்வம்ஒன் றுண்டெமக்கென்பாள்\nபெருத்தகுங் குமப்பொற் கலசவாண் முலையார் பேசுக பலபல என்பாள்\nமருத்தகு குழலாள் மனமொழி உடலம் மற்றவும் அவன்கழற் கென்பாள்\nகுருத்தகு குவளைக் கண்ணின்நீர் கொழிப்பாள் குதுகுலிப் பாள்பசுங் கொடியே. ...8\n3004 அம்பலத் தாடும் அழகனைக் காணா தருந்தவும் பொருந்துமோ என்பாள்\nகம்பமுற் றிடுவாள் கண்கள்நீர் உகுப்பாள் கைகுவிப் பாள்உளங் கனிவாள்\nவம்பணி முலைகள் இரண்டும்நோக் கிடுவாள் வள்ளலைப்பரிகிலீர் என்பாள்\nஉம்பரன் தவஞ்செய் திடுமினீர் என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே. ...9\n3005 சுந்தர நீறணி சுந்தரர் நடனத் தொழில்வல்லார்\nவந்தனர் இங்கே வந்தனம் என்றேன் மாதேநீ\nமந்தணம் இதுகேள் அந்தனம் இலநம் வாழ்வெல்லாம்\nஅந்தரம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே. ...1\n3006 நம்பல மாம்என நன்மனை புக்கார் நடராஜர்\nஎம்பல மாவீர் எம்பெரு மானீ ரேஎன்றேன்\nவம்பல மடவாய் எம்முடை இன்ப வாழ்வெல்லாம்\nஅம்பலம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே. ...2\n182. கலிச்சந்த விருத்தம். தொ. வே. 1, 2. ச. மு. க. கலிநிலைத்துறை. ஆ. பா.\n38. தலைமகளின் முன்ன முடிபு (3007 - 3016)\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n3007 வெறுத்துரைத்தேன் பிழைகளெலாம் பொறுத்தருளல் வேண்டும்\nவிளங்கறிவுக் கறிவாகி மெய்ப்பொதுவில் நடிப்போய்\nகறுத்துரைத்தார் தமக்கும்அருள் கனிந்துரைக்கும் பெரிய\nகருணைநெடுங் கடலேமுக் கண்ணோங்கு கரும்பே\nமறுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி\nமறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பறியேன்\nசெறுத்துரைத்த உரைகளெலாம் திருவருளே என்று\nசிந்திப்ப தல்லாமல் செய்வகைஒன் றிலனே. ...1\n3008 மிகுத்துரைத்தேன் பிழைகளெலாம் சகித்தருளல் வேண்டும்\nமெய்யறிவின் புருவாகி வியன்பொதுவில் நடிப்போய்\nதொகுத்துரைத்த மறைகளும்பின் விரித்துரைத்தும் காணாத்\nதுரியநடு வேஇருந்த பெரியபரம் பொருளே\nபகுத்துரைத்த பயன்உரைக்கோர் பொருளாகி விளங்கும்\nபரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன்\nவகுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி\nமறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பிலனே. ..2\n3009 முன்னவனே சிறியேன்நான் சிறிதும்அறி யாதே\nமுனிந்துரைத்த பிழைபொறுத்துக் கனிந்தருளல் வேண்டும்\nஎன்னவனே என்துணையே என்உறவே என்னை\nஈன்றவனே என்தாயே என்குருவே எனது\nமன்னவனே என்னுடைய வாழ்முதலே என்கண்\nமாமணியே மணிமிடற்றோர் மாணிக்க மலையே\nஅன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே\nஆறணிந்த சடையாய்யான் வேறுதுணை இலனே. . ..3\n3010 சினந்துரைத்தேன் பிழைகளெலாம் மனம்பொறுத்தல் வேண்டும்\nதீனதயா நிதியேமெய்ஞ் ஞானசபா பதியே\nபுனைந்துரைப்பார் அகத்தொன்றும் புறத்தொன்றும் நினைத்தே\nபொய்யுலகர் ஆங்கவர்போல் புனைந்துரைத்தேன் அலன்நான்\nஇனந்திருந்தி எனையாட்கொண் டென்னுள்அமர்ந் தெனைத்தான்\nஎவ்வுலகும் தொழநிலைமேல் ஏற்றியசற் குருவே\nகனந்தருசிற் சுகஅமுதம் களித்தளித்த நிறைவே\nகருணைநடத் தரசேஎன் கண்ணிலங்கு மணியே. ...4\n3011 ஊடுதற்கோர் இடங்காணேன் உவக்கும்இடம் உளதோ\nஉன்னிடமும் என்னிடமும் ஓர்இடம்ஆ தலினால்\nவாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமை யாலும்\nமனம்பிடியா மையினாலும் சினந்துரைத்தேன் சிலவே\nகூடுதற்கு வல்லவன்நீ கூட்டிஎனைக் கொண்டே\nகுலம்பேச வேண்டாம்என் குறிப்பனைத்தும் அறிந்தாய்\nநாடுதற்கிங் கென்னாலே முடியாது நீயே\nநாடுவித்துக் கொண்டருள்வாய் ஞானசபா பதியே. ...5\n3012 என்னுளம்நீ கலந்துகொண்டாய் உன்னுளம்நான் கலந்தேன்\nஎன்செயல்உன் செயல்உன்றன் இருஞ்செயல்என் செயலே\nபின்னுளநான் பிதற்றல்எலாம் வேறுகுறித் தெனைநீ\nபிழைஏற்ற நினைத்திடிலோ பெருவழக்கிட் டிடுவேன்\nஅன்னையினும் தயவுடையாய் அப்பன்எனக் கானாய்\nஅன்றியும்என் ஆருயிருக் காருயிராய் நிறைந்தாய்\nமன்னுமணிப் பொதுநடஞ்செய் மன்னவனே கருணை\nமாநிதியே எனக்கருள்வாய் மனக்கலக்கந் தவிர்த்தே. ...6\n3013 எணங்குறியேன் இயல்குறியேன் ஏதுநினை யாதே\nஎன்பாட்டுக் கிருந்தேன்இங் கெனைவலிந்து நீயே\nமணங்குறித்துக் கொண்டாய்நீ கொண்டதுதொட் டெனது\nமனம்வேறு பட்டதிலை மாட்டாமை யாலே\nகணங்குறித்துச் சிலபுகன்றேன் புகன்றமொழி எனது\nகருத்தில்இலை உன்னுடைய கருத்தில்உண்டோ உண்டேல்\nகுணங்குறிப்பான் குற்றம்ஒன்றுங் குறியான்என் றறவோர்\nகூறிடும்அவ் ���ார்த்தைஇன்று மாறிடுமே அரசே. ...7\n3014 மனம்பிடியா மையினாலோ மாட்டாமை யாலோ\nமறதியினா லோஎனது வருத்தமத னாலோ\nதினம்பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர்மேல்\nசினத்தாலோ எதனாலோ சிலபுகன்றேன் இதனைச்\nசினம்பிடியாத் தேவர்திரு வுளம்பிடியா தெனவே\nசிந்தைகளித் திருக்கின்றேன் திருவுளத்தை அறியேன்\nஇனம்பிடியா மையும்உண்டோ உண்டெனில்அன் புடையார்\nஏசல்புகழ் பேசல்என இயம்புதல்என் உலகே. ...8\n3015 நாயகரே உமதுவசம் நான்இருக்கின் றதுபோல்\nநாடியதத் துவத்தோழி நங்கையர்என் வசத்தே\nமேயவர்ஆ காமையினால் அவர்மேல்அங் கெழுந்த\nவெகுளியினால் சிலபுகன்றேன் வேறுநினைத் தறியேன்\nதூயவரே வெறுப்புவரில் விதிவெறுக்க என்றார்\nசூழவிதித் தாரைவெறுத் திடுதல்அவர் துணிவே\nதீயவர்ஆ யினும்குற்றம் குறியாது புகன்றால்\nதீமொழிஅன் றெனத்தேவர் செப்பியதும் உளதே. ...9\n3016 குற்றம்ஒரு சிறிதெனினும் குறித்தறியேன் வேறோர்\nகுறைஅதனால் சிலபுகன்றேன் குறித்தறியேன் மீட்டும்\nசற்றுமனம் வேறுபட்ட தில்லைகண்டீர் எனது\nசாமிஉம்மேல் ஆணைஒரு சதுரும்நினைத் தறியேன்\nபெற்றவளும் உற்றவரும் சுற்றமும்நீர் என்றே\nபிடித்திருக்கின் றேன்பிறிதோர் வெடிப்பும்உரைத் தறியேன்\nஇற்றைதொடுத் தென்அளவில் வேறுநினை யாதீர்\nஎன்னுடைய நாயகரே என்ஆசை இதுவே. ...10\n39. வேட்கைக் கொத்து (3017 - 3026)\nஎண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்\n3017 விண்படைத்த பொழிற்றில்லை(183) அம்பலத்தான் எவர்க்கும்\nமேலானான் அன்பருளம் மேவுநட ராஜன்\nபண்படைத்த எனைஅறியா இளம்பருவந் தனிலே\nபரிந்துவந்து மாலையிட்டான் பார்த்தறியான் மீட்டும்\nபெண்படைத்த பெண்களெல்லாம் அவமதித்தே வலது\nபேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சிஎனல் ஆனேன்\nகண்படைத்தும் குழியில்விழக் கணக்கும்உண்டோ அவன்றன்\nகணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ. ...1\n3018 சீத்தமணி அம்பலத்தான் என்பிராண நாதன்\nசிவபெருமான் எம்பெருமான் செல்வநட ராஜன்\nவாய்த்தஎன்னை அறியாத இளம்பருவந் தனிலே\nமகிழ்ந்துவந்து மாலையிட்டான் மறித்தும்முகம் பாரான்\nஆய்த்தகலை கற்றுணர்ந்த அணங்கனையார் தமக்குள்\nஆர்செய்த போதனையோ ஆனாலும் இதுகேள்\nகாய்த்தமரம் வளையாத கணக்கும்உண்டோ அவன்றன்\nகணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ. ...2\n3019 என்னுயிரில் கலந்துகலந் தினிக்கின்ற பெருமான்\nஎன்இறைவன் பொதுவில்நடம் இயற்றும்நட ��ாஜன்\nதன்னைஅறி யாப்பருவத் தென்னைமணம் புரிந்தான்\nதனைஅறிந்த பருவத்தே எனைஅறிய விரும்பான்\nபின்னைஅன்றி முன்னும்ஒரு பிழைபுரிந்தேன் இல்லை\nபெண்பரிதா பங்காணல் பெருந்தகைக்கும் அழகோ\nகன்னல்என்றால் கைக்கின்ற கணக்கும்உண்டோ அவன்றன்\nகணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ. ...3\n3020 தெருளமுதத் தனியோகர் சிந்தையிலும் ஞானச்\nசெல்வர்அறி விடத்தும்நடஞ் செய்யும்நட ராஜன்\nஅருளமுதம் அளிப்பன்என்றே அன்றுமணம் புணர்ந்தான்\nஅளித்தறியான் அணுத்துணையும் அனுபவித்தும் அறியேன்\nமருளுடையான் அல்லன்ஒரு வஞ்சகனும் அல்லன்\nமனம்இரக்கம் மிகஉடையான் வல்வினையேன் அளவில்\nஇருளுடையார் போலிருக்கும் இயல்பென்னை அவன்றன்\nஇயல்பறிந்தும் விடுவேனோ இனித்தான்என் தோழீ. ...4\n3021 சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று\nதிருநடஞ்செய் பெருங்ருணைச் செல்வநட ராஜன்\nஎன்மயம்நான் அறியாத இளம்பருவந் தனிலே\nஎன்னைமணம் புரிந்தனன்ஈ தெல்லாரும் அறிவார்\nஇன்மயம்இல் லாதவர்போல் இன்றுமணந் தருளான்\nஇறைஅளவும் பிழைபுரிந்தேன் இல்லைஅவன் இதயம்\nகன்மயமோ அன்றுசுவைக் கனிமயமே என்னும்\nகணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ. ...5\n3022 என்குணத்தான் எல்லார்க்கும் இறைவன்எல்லாம் வல்லான்\nஎன்அகத்தும் புறத்தும்உளான் இன்பநட ராஜன்\nபெண்குணத்தை அறியாத இளம்பருவந் தனிலே\nபிச்சேற்றி மணம்புரிந்தான் பெரிதுகளித் திருந்தேன்\nவண்குணத்தால் அனுபவம்நான் அறியநின்ற பொழுதில்\nவந்தறியான் இன்பம்ஒன்றும் தந்தறியான் அவனும்\nவெண்குணத்தான் அல்லன்மிகு நல்லன்எனப் பலகால்\nவிழித்தறிந்தும் விடுவேனோ விளம்பாய்என் தோழீ. ...6\n3023 பொய்யாத புகழுடையான் பொதுவில்நடம் புரிவான்\nபுண்ணியர்பால் நண்ணியநற் புனிதநட ராஜன்\nகொய்யாத அரும்பனைய இளம்பருவந் தனிலே\nகுறித்துமணம் புரிந்தனன்நான் மறித்தும்வரக் காணேன்\nசெய்யாத செய்கைஒன்றும் செய்தறியேன் சிறிதும்\nதிருவுளமே அறியும்மற்றென் ஒருஉளத்தின் செயல்கள்\nநையாத என்றன்உயிர் நாதன்அருட் பெருமை\nநானறிந்தும் விடுவேனோ நவிலாய்என் தோழீ. ...7\n3024 கண்ணனையான் என்னுயிரில் கலந்துநின்ற கணவன்\nகணக்கறிவான் பிணக்கறியான் கருணைநட ராஜன்\nதண்ணனையாம் இளம்பருவந் தன்னில்எனைத் தனித்துத்\nதானேவந் தருள்புரிந்து தனிமாலை புனைந்தான்\nபெண்ணனையார் கண்டபடி பேசவும்நான் கூசாப்\nபெ��ுமையொடும் இருந்தேன்என் அருமைஎலாம் அறிந்தான்\nஉண்ணனையா வகைவரவு தாழ்த்தனன்இன் றவன்றன்\nஉளம்அறிந்தும் விடுவேனோ உரையாய்என் தோழீ. ...8\n3025 ஊன்மறந்த உயிரகத்தே ஒளிநிறைந்த ஒருவன்\nஉலகமெலாம் உடையவன்என் னுடையநட ராஜன்\nபான்மறந்த சிறியஇனம் பருவமதின் மாலைப்\nபரிந்தணிந்தான் தெரிந்ததனிப் பருவமிதிற் பரியான்\nதான்மறந்தான் எனினும்இங்கு நான்மறக்க மாட்டேன்\nதவத்தேறி அவத்திழியச் சம்மதமும் வருமோ\nகோன்மறந்த குடியேபோல் மிடியேன்நான் அவன்றன்\nகுணம்அறிந்தும் விடுவேனோ கூறாய்என் தோழீ. ...9\n3026 தனித்தபர நாதமுடித் தலத்தின்மிசைத் தலத்தே\nதலைவரெலாம் வணங்கநின்ற தலைவன்நட ராசன்\nஇனித்தசுகம் அறிந்துகொளா இளம்பருவந் தனிலே\nஎன்புருவ நடுஇருந்தான் பின்புகண்டேன் இல்லை\nஅனித்தம்இலா இச்சரிதம் யார்க்குரைப்பேன் அந்தோ\nஅவன்அறிவான் நான்அறிவேன் அயலறிவார் உளரோ\nதுனித்தநிலை விடுத்தொருகால் சுத்தநிலை அதனில்\nசுகங்கண்டும் விடுவேனோ சொல்லாய்என் தோழீ. ...10\n183. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு 26-11-1866 இல் வரைந்த திருமுகத்தில் ' விண்படைத்த பொழிற்றில்லை அம்பலத்தான் எவர்க்கு மேலானா னன்பருள மேவு நடராஜன் எனல் வேண்டும் ' என வள்ளற்பெருமான் திருத்தமொன்றை அருளியுள்ளார். திரு அருட்பா உரைநடைப்பகுதி, ஊரன் அடிகள் பதிப்பு பக்கம், 399 காண்க. எனினும் 1867 தொ. வே. முதற் பதிப்பில் ' விண்படைத்த புகழ்த்தில்லை ' என்றே அச்சாகியுள்ளது. பின்வந்த பதிப்புகளிலும் அவ்வாறே. ஆ. பா. மட்டும் பெருமானின் திருத்தத்தைப் பின்பற்றி ' விண் படைத்த பொழிற்றில்லை ' எனப் பதிப்பித்துள்ளார்.\n40. அறநிலை விளக்கம் (3027)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n3027 மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்து வயங்கும் அப்பெண்\nஉருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவ னேனும்\nகருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்\nகுருவாணை எமதுசிவக் கொழுந்தாணை ஞானிஎனக் கூறொ ணாதே.(184) ...1\n184. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகமொன்றின் தொடக்கத்தில் பெருமான் இப்பாடலை எழுதியருளியுள்ளார். திரு அருட்பா உரைநடைப்பகுதி, ஊரான் அடிகள் பதிப்பு, பக்கம் 385 காண்க.\n41. அருள்நிலை விளக்கம் (3028)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n3028 மெய்விளக்கே விளக்கல்லால் வேறுவிளக் கில்லைஎன்றார் மேலோர் நானும்\nபொய்விளக்கே விளக்கெனஉட் பொங்கிவழி கின்றேன்ஓர் புதுமை அன்றே\nசெய்விளக்கும் புகழுடைய சென்னநகர் நண்பர்களே செப்பக் கேளீர்\nநெய்விளக்கே போன்றொருதண் ணீர்விளக்கும் எரிந்ததுசந் நிதியின் முன்னே.(185) ...1\n185. கருங்குழியில் பெருமான் திருவறையில் தண்ணீரால் விளக்கெரிந்த அற்புதத்தைக் குறிக்கும் இப்பாடல் பெருமான் சென்னை நண்பர்களுக்கு எழுதிய திருமுகமொன்றன்பாற்பட்டது போலும். பெருமான் கையெழுத்திலுள்ள ஏட்டுச் சுவடியொன்றிலும் காணப்படுவதாக ஆ. பா. குறிக்கிறார். தொ. வே. இதனையும் ' மருவாணைப் பெண்ணாக்கி' என்னும் பாடலையும் இரண்டாந் திருமுறையில் சேர்த்துப் பதிப்பித்துள்ளார்.\nஅடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு\n1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்\n2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை\n3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை\n4. பி. இரா --- பிருங்கிமாநகரம் இ\u001fராமசாமி முதலியார்\n5. பொ.சு --- பொன்னேரி சுந்தரம் பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%B1/", "date_download": "2021-04-16T07:44:08Z", "digest": "sha1:CAZY4EWQIRSNCZD4FNGH7CBG3UUI5YAY", "length": 10393, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nஸ்ரீஹாரி நடராஜ் நீச்சலில் முதல் இந்திய ஒலிம்பிக் தகுதிபெற வேண்டும் என்ற தேடலில்\nஸ்ரீஹாரி 2019 இல் நடந்த ஃபைனா உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் ஒலிம்பிக் பி தகுதித் தரத்தை 54.69 வினாடிகளில் தேசிய மதிப்பெண்\nஜார்ஜ் ஃபிலாய்டின் கொலையுடன் குற்றம் சாட்டப்பட்ட யு.எஸ். காப், டெரெக் ச uv வின், விசாரணையில் சாட்சியமளிக்க வேண்டாம் என்று முடிவு செய்கிறார்\nடெரெக் ச uv வின் ஜார்ஜ் ஃபிலாய்டின் கழுத்தில் ஒன்பது நிமிடங்களுக்கும் மேலாக மண்டியிட்டதாக பதிவு செய்யப்பட்டது. மினியாபோலிஸ், அமெரிக்கா: முன்னாள் மினியாபோலிஸ் காவல்துறை அதிகாரி டெரெக்\nகோவிட் -19 தடுப்பூசி 3 வது டோஸ் 12 மாதங்களுக்குள் தேவைப்படலாம் என்று ஃபைசர் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகிறார்\nவியாழக்கிழமை ஒளிபரப்பப்பட்ட ஒரு நேர்காணலில் ஃபைசரின் தலைவர், தனது நிறுவனத்தின் கோவிட் -19 தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஒரு வருடத்திற்குள் தேவைப்படும்\nபாஜகவுக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் ப��ரதமராக மோடி பணியாற்ற வேண்டும் என்று அலகிரி கூறுகிறார்\nடி.என்.சி.சி தலைவர் கே.எஸ்.அலகிரி வியாழக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி கோவிட் -19 நெருக்கடியை ஒரு அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பதை நிறுத்திவிட்டு, “பாஜகவுக்கு மட்டும் பிரதமராக” இருப்பதற்கு பதிலாக\nஏமன் பஞ்சத்தை எதிர்கொள்வதால் COVID-19 ‘மீண்டும் கர்ஜிக்கிறது’ என்று ஐ.நா எச்சரிக்கிறது\nயுனைடெட் நேஷன்ஸ்: அரபு உலகின் ஏழ்மையான நாடு பெரிய அளவில் எதிர்கொண்டுள்ள நிலையில், சமீபத்திய வாரங்களில் கோவிட் -19 தொற்றுநோயானது “மீண்டும் கர்ஜிக்கிறது” என்பதன் மூலம் யேமனில்\nதடுப்பூசியை விட கொரோனா வைரஸிலிருந்து அரிய இரத்த உறைவு ஆபத்து அதிகம் என்று இங்கிலாந்து ஆய்வு கூறுகிறது\nஆக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மற்றும் சி.வி.டி யின் அரிதான நிகழ்வுகளுக்கு இடையிலான தொடர்புகள் பற்றிய அறிக்கைகளை ஆய்வு பின்வருமாறு லண்டன்: COVID-19 நோய்த்தொற்றைத் தொடர்ந்து அரிதான\nபிரேசிலின் COVID-19 பதில் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்தது என்று மனிதாபிமான குழு கூறுகிறது\nரியோ டி ஜெனிரோ: தொற்றுநோய்க்கு பிரேசில் அரசாங்கத்தின் “தோல்வியுற்ற பதில்” ஆயிரக்கணக்கான இல்லையெனில் தவிர்க்கக்கூடிய மரணங்களுக்கு வழிவகுத்தது மற்றும் ஒரு மனிதாபிமான பேரழிவை உருவாக்கியது, அது இன்னும்\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு ‘தவிர்க்க முடியாதது’ என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது\nமரியா ஜகரோவா, ‘ஒரு மல்டிபோலார் உலகம் இருக்கிறது என்ற புறநிலை யதார்த்தத்திற்கு’ அமெரிக்கா வர வேண்டும் என்றார். AFP | ஏப்ரல் 15, 2021 அன்று வெளியிடப்பட்டது\nCOVID-19 படுக்கை வசதி தமிழ்நாட்டில் 10% க்கும் குறைவாக உள்ளது என்று சுகாதார செயலாளர் கூறுகிறார்\nசென்னை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் நேரடியாக மருத்துவமனைகளை அணுகுவதால் சிலர் படுக்கைகளைப் பெறுவதில் சிரமங்களை வெளிப்படுத்தியதைக் குறிப்பிட்டுள்ள சுகாதார செயலாளர், பொதுமக்களுக்கு வழிகாட்ட ஒரு கட்டுப்பாட்டு அறை\nரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே விமான நிலையத்தில் பொருந்தும் ஆடைகளை அணிந்துள்ளனர், ரசிகர்கள் ‘இரட்டைச் சரியாகச் செய்தார்கள்’ என்று கூறுகிறார். புகைப்படங்களைக் காண்க\nரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் புதன்கிழமை இரவு மும்பை விமான நிலையத்தில் ஒரே மாதிரியான ஆடைகளில் நகரத்திலிருந்து வெளியேறும்போது காணப்பட்டனர். இருவரும் வெள்ளை நிற\nசிஐஏ இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் கூறுகையில், சீனா 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய புவிசார் அரசியல் சோதனை ஒன்றை முன்வைக்கிறது\nதினமும் நோய்வாய்ப்படும் காதலி, வலிமையான மனிதனை விரும்புவதால், குடல் அழற்சியுடன் காதலனிடம் ‘பரிதாபகரமான தோற்றத்தை உருவாக்க வேண்டாம்’ என்று கூறுகிறார்\nஇண்டியானாபோலிஸில் உள்ள ஃபெடெக்ஸ் தளத்தில் வெகுஜன துப்பாக்கிச் சூடு, துப்பாக்கிதாரி இறந்தவர்: பொலிஸ்\nவோல் ஸ்ட்ரீட்டை அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ந்து வருவதால் வங்கி தலைமை நிர்வாக அதிகாரிகள் சாட்சியமளிக்க உள்ளனர்\nஃபோக்டா 14 நாள் தீவிர பூட்டுதலை பரிந்துரைக்கிறது, தடுப்பூசிக்கான வயது கட்டுப்பாடுகளை குறைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralbuzz18.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2021-04-16T08:23:53Z", "digest": "sha1:IECHUB2DID3N3Y2NIOTN6SOAKBK62E5A", "length": 18460, "nlines": 123, "source_domain": "viralbuzz18.com", "title": "வாரணாசியின் \"டோம் ராஜா\" மரணம்… பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி இரங்கல்..!!! | Viralbuzz18", "raw_content": "\nவாரணாசியின் “டோம் ராஜா” மரணம்… பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி இரங்கல்..\nவாரணாசியில் கங்கை கரையில் உள்ள 88 படித்துறைகளில் மணிகர்னிகா, அரிச்சந்திரா படித்துறைகளை ஒட்டியுள்ள மயானங்கள் மிகவும் பிரபலம். இங்கே தகனம் செய்தால் மறு பிறவி இருக்காது என்ற நம்பிக்கை காரணமாக, அண்டை மாநிலங்களில் இருந்தும் இங்கு சடலங்கள் கொண்டு வருகின்றனர்.\nமணிகர்னிகா, அரிச்சந்திரா படித்துறைகளில் 365 நாட்களும், 24 மணி நேரமும் பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும். இந்த மயானங்களில் வாழும், 800க்கும் மேற்பட்ட டோம் இன குழுக்களுக்கு தலைவர் தான் டோம் ராஜா.\nராஜா ஹரிஷ்சந்திரனின் காலத்திலிருந்தே டோம் சமூகத்திற்கு பிணங்களை எரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.\nடோம் ராஜா என்பவர், பிணங்களை எரிக்கும் இந்த சமூகத்திற்கு தலைவராக உள்ளார்.\nடோம் ராஜாவாக இருந்த, ஜெகதீஷ் சவுத்ரி, நீண்டகால உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்.\nசவுத்ரியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் ���ோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தனர்.\n“வாரணாசியின் டோம் ராஜா ஜெகதீஷ் சவுத்ரி ஜியின் மரணத்தால் நான் வருத்தப்படுகிறேன். அவர் வாரணாசியின் கலாச்சாரம் மற்றும் சனாதன் தர்மத்தின் மரபுகளை பராமரிப்பவராக இருந்தார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் சமூகத்தின் நலனுக்காக பணியாற்றினார். அவரது ஆன்மா கடவுளிண் நிழலில் ஓய்வெடுக்கப்பட்டும் ஓய்வெடுக்கட்டும். அவரது பிரிவால வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ”என்று பிரதமர் அமைச்சர் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.\nமேலும் படிக்க | நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் செப்டம்பர் 14ம் தேதி தொடங்குகிறது\nடோம் ராஜா தான், பிரதமர் நரேந்திர மோடியின் வேட்புமனுவை வழிமொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nயோகி ஆதித்யநாத் அவரது மறைவு “ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திற்கும் ஒரு இழப்பு” என்றார்.\n“டோம் ராஜா ஜெகதீஷ் சவுத்ரியின் மரணம் வருத்தமளிக்கிறது. அவரது மரணம் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திற்கும் ஒரு இழப்பு. பாபா விஸ்வநாத் காலடியில் அவர் இடம் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன். ஓம் சாந்தி,” என யோகி ஆதித்யநாத் ட்வீட் செய்துள்ளார்.\nமேலும் படிக்க | ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோயிலில் இனி பக்தர்கள் தரிசிக்கலாம்: நேரம், புதிய விதிகள் இதோ\nPrevious Articleஅன்லாக் 4.0: செப்டம்பர் 1 முதல் மீண்டும் மெட்ரோ சேவை; பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை\nNext Article2019-20 ஆம் ஆண்டில் ரூ .2,000 நோட்டுகள் அச்சிடப்படவில்லை; குறையும் புழக்கம்\nGold Rates Today: மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம், வாங்க தாமதித்தால் நமக்குத்தான் நஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2021/jan/04/in-the-aiadmk-regime-rs-1000-crore-loan-for-womens-self-help-groups-minister-kamaraj-3537354.html", "date_download": "2021-04-16T07:45:38Z", "digest": "sha1:U75NVJOBJZQLTKI4EG457X62BG3SH3CY", "length": 14532, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிமுக ஆட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 1000 கோடி கடன்: அமைச்சர் காமராஜ்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஅதிமுக ஆட்சி���ில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 1000 கோடி கடன்: அமைச்சர் காமராஜ்\nபொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருட்களைப் பொதுமக்களுக்கு வழங்கி, அமைச்சர் இரா. காமராஜ், நன்னிலத்தில் துவக்கி வைத்த போது எடுத்த படம்.\nதனது சொந்தச் சட்டமன்றத் தொகுதியான நன்னிலத்தில் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்புப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியைத் திங்கள்கிழமை தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் துவக்கி வைத்தார்.\nஅப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தொடர்ந்து மக்களுக்கானப் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது, எந்த அரசியல் கட்சியும், பொதுமக்களும் எதிர்பார்க்காத வகையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில், கரோனாவால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், வழக்கமாகச் சிறப்பாகக் கொண்டாடும் தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாளை, இந்த ஆண்டும் வழக்கமான மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், அரசின் சார்பில் பொங்கல் பரிசுத் தொகையாக, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூபாய் 2500, முழு கரும்பு, அரிசி, வெல்லம் உள்ளிட்ட, பொங்கலிடுவதற்குத் தேவையானப் பொருள்களை வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.\nஅதேபோல அதிமுக ஆட்சியின் ஒன்பது ஆண்டு காலத்தில் ஏழை, நடுத்தரக் குடும்பத்தில் உள்ளப் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் வகையில், ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசதி, தமிழகத்திலுள்ள ஒன்பதாயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குச் செய்து தரப்பட்டுள்ளது. வரலாறு காணாத வகையில், பல ஆண்டுகளாக இயற்கைப் பேரழிவுகளால் விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும், இடுபொருள் நிவாரணத்தொகை, ஒரு ஹெக்டேருக்கு ருபாய் 1,3500 ஆக இருந்ததை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு இருபதாயிரமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்கள்.\nமேலும் நிவாரணத் தொகை வழங்குவதற்கிருந்த, நில உச்சவரம்பையும் நீக்கியுள்ளார். இத்திட்டத்தினைக் கட்சி வித்தியாசமின்றி, விவசாயிகள், விவசாயச் சங்கங்கள், பொதுநல அமைப்புகள் வரவேற்று, தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை யாரும் எதிர்பார்க்காத வகையில், தொடர்ந்து நிறைவேற்றி வருகின்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்குத் தமிழக மக்கள் தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும், அதிமுக, மிகப் பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.\nநிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவர் தலைவர் வே.சாந்தா, மாவட்ட வேளாண்மை விற்பனை க் குழுத் தலைவர் டாக்டர் கே.கோபால், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத் தலைவர் சிபிஜி.அன்பு, திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைத் தலைவர் எஸ்.கலியபெருமாள், கூத்தனூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் இராம குணசேகரன், நன்னிலம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் விஜயலட்சுமி குணசேகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஏ என் ஆர்.பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.சம்பத், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நகரச் செயலாளர் செல்.சரவணன் மற்றும் உள்ளாட்சி, கூட்டுறவுத்துறை அமைப்பு மக்கள் பிரதிநிதிகளும், அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர் கொண்டனர் கலந்து கொண்டனர் கொண்டனர்.\nஅழகு தேவதையாய் மிளிரும் அதுல்யா - படங்கள்\nகும்பமேளா - கங்கையில் நீராடிய பக்தர்கள் - படங்கள்\n'சுல்தான்' படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nவைரலாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் விமானப் பயணம் - படங்கள்\nஊரடங்கு: வெறிச்சோடிய மும்பை சாலைகள் - படங்கள்\nகளைகட்டும் கிருஷ்ணர் சிலை தயாரிப்பு பணிகள் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2016/10/blog-post.html", "date_download": "2021-04-16T07:57:42Z", "digest": "sha1:KAA7FMZNC3LCDVUGMO7EEKXXDWAJTL64", "length": 54765, "nlines": 647, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): உயிர்த்தலம் - வாசிப்பனுபவம்", "raw_content": "வியாழன், அக்டோபர் 20, 2016\nஇந்தியாவுக்கு வந்து திரும்பிய இரண்டு பயணங்களில் என் ஒரு 23 கிலோ பெட்ட���யானது தமிழ் புத்தகங்கள் கட்டிய அட்டைப்பெட்டியாக இருந்தது. அறுக்கமாட்டாதவன் பொச்சுல அம்பத்தெட்டு அருவா மாதிரி தடித்தடி புத்தகங்கள் எல்லாம் வாங்கியாந்து அடுக்கி வைச்சுக்கும் ஆசைக்குப்பின்னால் ஊரோடு உறவாடும் ஒரு உள் நோக்கம் உண்டு. பின்ன நீங்களும் வருசத்துக்கு ஒருக்கா டிசம்பர்ல அதானே செய்யறீங்க :) இந்த அருவாள்களில் கொற்றவை, கொற்கை எல்லாம் கூட உண்டு. அதுக்கெல்லாம் யாராச்சும் பத்தாயிரம் பக்கத்தில் விளக்கவுரை எழுதுவாங்கன்னு காத்துக்கிட்டிருக்கேன். வந்ததும் அதையும் வாங்கிப் பக்கத்தில் அடுக்கிறனும். என் வாசிப்பு தண்டி அவ்வளவுதான் :)\nஇந்த முறை உறவினர் ஒருவர் சென்னையில் இருந்து வந்தாப்ல. 23 கிலோ கேட்டால் துப்புவாங்க வேண்டியிருக்கும் என்பதால் ரெண்டே ரெண்டு புத்தகம் மட்டும் கேட்டேன். தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகளும், உயிர்த்தலமும். இரண்டாவது வந்தது. முதலாவது வழக்கமாய் வாங்கும் புக்லேண்டில் இல்லை. ( அந்தக் கடை மேனேஜர் ( அ ஓனர் ) மிக நல்லவர். கூடவே வந்து எல்லாப் புத்தகங்கள் பற்றிய அபிப்ராயங்களையும் சொல்லி வாங்க வைச்சிருவார் :) )\nஉயிர்தலம் கைல கிடைச்சிருச்சா. அதை ஒரே மூச்சில் எல்லாம் படிக்கலை. மெதுவா ஆற அமற ஒவ்வொரு கதையா படிச்சு அசைபோடறதுக்கு ஒரு மாசத்துக்கும் கிட்ட ஆச்சு. அப்படியொன்னும் வாசிக்கச் சிரமப்படுத்தும் வட்டாரமொழி அல்ல. உள்ளீடுகள் படிமங்கள் நான்லீனியர்னு ஒரு எளிய வாசகனை கதறடிப்பவை அல்ல. இருந்தாலும் ஒவ்வொரு கதை முடிவிலும் கிளம்பும் நினவுகள் அலாதியானவை. அதில் கொஞ்சசநாளைக்கு வம்படியாய் ஊறியிருப்பது ஒரு வேண்டுதல் :)\nசமீபத்தில் தான் சிறுகதையின் இலக்கணக்கள்னு ஆசான் விட்ட ஒரு பதிவு படித்திருந்தேன். ஆனால் இதில் எந்தக்கதையும் அந்தக்கட்டுக்குள் அடங்காது. ஒவ்வொன்றும் அதுபாட்டுக்கு ஆடிக்காற்றில் அலையும் பட்டம் மாதிரி சுற்றித்திரிகிறது. ஆனால் மாஞ்சா நூலென்னவோ ஆபிதின் கையில்தான். இஸ்டப்பட்டா நூறு அடிக்கும்மேல மொத்த நூல்கண்டையும் விட்டு பறக்க விடறார். இல்லைன்னா தாழாக்க டீல்போட்டு நம் மனசை அறுக்கிறார். கதை இப்படித்தான்னு ஆரம்பிக்கறதில்லை. ஏதாவது ஒரு புள்ளியில் தொடங்கி ஓடிக்கொண்டே இருக்கிறது. தன் மதம், அது சார்ந்த செயல்கள், அதன்மீதான சுயவிமர்சனம், பிரிவு, பொருள்தேடல், சுற��றம், உறவுகள் மீதான அரசியல், காமம், வசைகள், பகை, நட்பு, அம்மா, அஸ்மா, பெண்கள், பெண்கள், பெண்கள், வேலை, பாலைவன காய்ப்பு, பிரிவுத்துயர்னு எல்லாவற்றையும் தொட்டுக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு பத்திகூடச் சுணக்கமாகவோ வலியப்பட்டதாகவோ இல்லாமைக்கு ஒரே காரணம் அந்தச் சுய எள்ளல்.\nஒரு நாளைக்கு எத்தனை வகை நகைச்சுவைகளை அவதானிக்கிறோம் கவுண்டமகான் அடிக்கறதுல இருந்து வடிவேலு அடிவாங்கறது வரைக்கும் இன்னைக்கும் சிரிக்கறோம் தான். விவேக் சந்தானம் காமெடி அடுத்தவங்களை ஓட்டுவது. அது கனநேரச்சிரிப்பு. அதுக்கப்பறம் நினைவில் இருப்பதில்லை எடுபடுவதில்லை. வடிவேலுவின் பல காமெடி டிராக்குகள் இன்னமும் நினைவில் இருப்பதற்குக் காரணம் சுய எள்ளல். தன்மீதான நகைச்சுவைப்பார்வை. இவ்வளவுதான் நம் பெரும்பாண்மைமை தினப்படி நகைச்சுவை கோட்டா.\nஎழுத்துக்களிலும் இவ்வகைச் சுயபகடி நகைச்சுவை பல உண்டு. சாரு தான் பட்ட கஸ்டங்களை வலியோடு சொல்லி நடுவில் ஒரு வெடிவைப்பார். குபீர் சிரிப்பு உத்திரவாதமென்றாலும் அதில் வலியைச்சொல்லும் ஒரு அப்பாவி பிரதான முயற்சி இருக்கும். ஜெமோவுக்கு நாரோலில் நடையில் இந்தச் சுயபகடி அல்வா சாப்பிடறது மாதிரி. தன்னை முன்னிருத்தி எழுதிய சில கட்டுரைகள் இன்னைக்குப் படிக்கக்கிடைச்சாலும் வெடிச்ரிப்பு காரெண்டி. ஆனால் இதில் ஒரு சிரிப்பு சொல்லும் முனைப்பு தெரியும். சொல்லும் இடத்தையோ காலத்தையோ செயலையோ சற்றே தூக்கிவைக்கவோ சொல்லும் சேதியை உருவாக்கவோ உதவும் எழுத்து நடை. அந்த நடைதான் இந்த நகைச்சுவைக்குப் பிரதானம். அந்த நடை புரிந்த மகிழ்ச்சி புரிதலுக்கும் சேர்த்து இரட்டிப்பாகிறது.\nஆபிதீனண்ணனின் அங்கதம் வேறு வகை. தனி டிராக்கில் ஓடுவதில்லை. எழுதும் முறையால் அந்தச் செய்நேர்த்தித் தன்னை முன்னிருத்திக்கறது இல்லை. அவலங்களைத் தாமசாகக்காட்டும் நண்பன் பட ஜீவாவீட்டு சப்பாத்தி சீன் மாதிரியான ப்ளாக் ஹியூமர் இல்லை. காட்சிகளுக்கு ஒரு படி வெயிட் ஏத்த வார்த்தைகளால் பூச்சுவேலை செய்வதில்லை. அது தானும் ஒரு கதாபாத்திரமாகவும் கதைகளூடே உலாவுவதிலை. அந்த இடத்தில் அந்தக் கணத்தில் நடக்கும் நிகழ்வுகளில் வெளிப்படும் ஒரு உணர்வாக மட்டுமே இருப்பது கதைகளின் மிகப்பெரிய பலம். அதைப் பிராக்கெட்டு போட்டு சொன்னாலும். எல்லாக்கதைகளும் ஏறக்குறைய தன்னிலை கூறல்தாதான். வண்ணதாசனின் கதைகளில் அவர் கையிப்பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பிப்போம். வழியெங்கும் அவர் வண்ணங்களையும் மேகங்களையும் பொன்வண்டுகளையும் நிலவொளியையும் காட்டிடிக்கொண்டே போவார். நாம் இதுவரை உணர்ந்திராத அந்தப் பார்வைகளை அள்ளிப்போட்டுக்கொண்டே ஆச்சரியம் மேலிட பிடித்த கையை விடாமல் ரம்மியமாய்க் கூடச் சென்றுகொண்டே இருப்போம். வழியில் கானும் எந்தக் கெட்டதுகள் மேலும் வெறுப்புக்கூட வராது. அந்த மோனநிலை வாசிப்பும் உணர்வும் ஒரு உன்னதம்.\nஆபிதீன் கையைப்பிடித்தெல்லாம் கூட்டிப்போவதில்லை. அவர் முதுகுக்குப் பின்னாடியே ஒட்டிக்கொண்டு அவர் பின்னாலேயே சிரிப்பை அடக்கிக்கொகொண்டு கதைகேக்கும் ஆர்வத்தில் ஓடுகிறோம். அவர் பச்சையாய் பேசிவைப்பதையும் ( தாயோளி நாளைக்கு நாலுதரம் வாயில சொல்லலாம். எழுத்துல எழுதிட்டா அது நமக்குப் பச்சைதானே :) ) வேலையில் படுவதையும், பால்டின்னுக்கு வழிக்காகாமல் அம்மா வீட்டிலேயே தனித்தலைவதும், பீயும் மூத்திரமுமாய் நாறிக்கிடக்கும் தொட்டியில் சலிக்கையிலும், பாட்டியாவின் முகத்தில் விழுந்து ரத்தம் கொட்டிய கதையின் முடிவும், அந்த நாங்கோரி என்னென்ன செய்தான்னு விலாவரியாகப் புலம்புகையிலும், தன் மதவேலைகளின் பின்னால் இருக்கும் சலிப்புகளும் அவர் பார்வையிலேயே பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறோம். எந்தக் கட்டுமானத்துக்குள்ளும் வராமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஒரு எழுத்தாளரின் இந்தக் கதை கட்டமைக்கும் டெம்ப்ளேட் தொடர்ச்சியாகப் படித்துவந்தால் ஒரு கணத்தில் பிடிபட்டு விடும். அந்தக் கட்டுமானத்தில் மனம் ஆராய முனைந்து விட்டால் கதை பின்னுக்குப் போகும் ஆபாயமுண்டு. நூறாவது கதையிலும் ஒருவர் கதையை மட்டுமே முன்னிருத்தி எழுதுவதற்கு மிகத்தேர்ந்த செய்நேர்த்தி வேண்டும். அறம் புறப்படிலேயே இந்தச் செய்நேர்த்தியை சில முறை நாம் உணரக்கூடும். ஆபிதீன் அதற்கெல்லாம் நமக்கு வேலை வைப்பதில்லை. எங்கே மாஞ்சா நூலை சுண்டி எப்படிப் பட்டத்தைத் தலைகீழாகப் பறக்கவிடுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். ஒரு வேளை அடுத்துத் தொகுப்பில் பிடிபடலாம் :)\nபுத்தகத்தில் இருக்கும் ஒரே ஒரு குறியீடு அட்டைப்பட ஒட்டகம் மட்டும்தான் போல. வெய்யில் காயும் நிலப்பரப்பில��� சுற்றும் தலை தொங்கிப்போன ஒட்டகம். அவர் மொழியிலேயே சொன்னால் புடுக்கும் வத்தி ஒட்டிப்போன ஒரு தனித்துலவும் உயிர். வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படுத்திக்கொள்ளும் இந்தியப்பயணக்கள் நிரப்பும் நீர்தான் அடுத்தச் சில காலத்துக்கு. ஒட்டகத்துக்கு. எந்தக் கொக்கரிப்பும் இல்லை, யார்மீதும் குற்றச்சாட்டுகளும் இல்லை. பொருள் தேடும் வாழ்வின் மீதான வலிகள் யார் மீதும் சாபங்களாகவும் மாறுவதில்லை. தன் பயணங்களின் மீதான பார்வையை மட்டுமே நமக்களிக்கும் ஒரு உயிர். அதைக்கொண்டு உணர்வதும் உதாசீனப்படுத்துவதும் கொண்டாடுவதும் நம்பபாடு.\nஎல்லோரையும் போல எனக்கும் வாழைப்பழம் தான் மிகப்பிடித்தது. கதையின் ஆரம்ப இரண்டு பக்ககங்கள் கொண்டு பெருமாள் முருகனின் மாதொரு பாகத்தை எரித்துக்கொண்டாடியது போல மதத் தூய்மைமையாளர்கள் ஆபிதீனுக்கும் செய்து அவரை \"பேமஸ்\" ஆக்கும் வாய்ப்புப் பிரகாசமாக இருக்கு. வழக்கம் போல நம் குபீர் போராளிகள் படிக்கும் அளவுக்கெல்லாம் ரிஸ்க் எடுத்து போராட துணியமாட்டார்கள் என்பதால் நாம் மேற்கொண்டு போவோம். எளிய உறவுகளின் சண்டை. அதிலிருக்கும் வீராப்பு, கோவம், தணிந்த கோவமானபின்பும் அனுகாமல் இருப்பதில் இருக்கும் வீம்பு விலகல். ஒரு பார்வையில் \"ரெண்டு பேயன்\" என முடியும் இரண்டு வார்த்தைகளில் அந்தக் கண்ணாடிச்சுவர் உடைந்து நொறுங்குவது கதைக்கு ஒரு முடிவாக இருக்கலாம். ஆனால் அந்தச் சின்னத்தாதாவின் சந்தோசம் அப்படியே நம் முகம் முழுக்க அப்பிக்கொள்கிறது. மனம் நெகிழ்ந்தால் கண்ணு கட்டிக்கும்தான். ஆனால் மனசு முழுக்கச் சந்தோசம் ரொம்புனாலும் அழுகை சிலருக்கு பிச்சுக்கும். எனக்குப் பிச்சுக்கிச்சு :)\nஒரு காட்சி வருகிறது அய்யா கதையில். பெரியாப்பா நூர்ஷா மரைக்காயரை சந்தையில் வைத்து உதைக்கக் காலோங்கும் படலம் அதைப் படித்துவிட்டு ஒருவன் சிரிப்பு வராமல் உம்மென இருக்கிறான் என்றால் அவன் உண்மையிலேயே செத்த பிணம்தான். செத்தபிணங்கள் சேர்ந்து சிரிக்கும் ப்ளசுகாரன் நான் சொல்லறேன். அதுபோல ஒரு உன்னத நகைச்சுவையைப் படித்து அகம்மலர சிரிச்சு எவ்வளவோ வருசமாச்சு :)))\nஎப்பேர்ப்பட்ட எழுத்துக்காரர் அய்யா நீங்கள் உங்கள் அருமை நீங்கள் எங்களை நண்பர்களாக வைத்திருக்கும் இணைய உலகில் இப்போதைக்கு எங்களுக்குத் தெரியாது. எங்க��ுக்கு புத்தி வரும்போது வரட்டும்.\nஅதுவரைக்கும் உங்களோடே அதப்பியம் பேசி மகிழ்வாய் இருப்போம் ஆபிதீனண்ணே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 3\nநீலம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி\nஇந்தியா எதிர்கொள்ளும் நவகாலனிய பனியாக்களின் படையெடுப்பு (2)\nதமிழ் புத்தாண்டு தை மாதமா, சித்திரையா\nகாருக்குறிச்சி அருணாசலம் மரணம் நிகழ்ந்த விதம்\nபார்ப்பரேட்டிய காலத்தில் கல்வி - ஆதவன் தீட்சண்யா\n1164. #DHARUMI'SPAGE #திரை விமர்சனம் #இருள்\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா\nநவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்\nரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது- பொருத்தமா அல்லது வருத்தமா\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nஉலக வர்த்தக சூயஸ் கால்வாய் கடல் மார்க்கப் போக்கு-வரத்து ஆறு நாட்கள் தடைப் பட்டது.\nஇருள் (2021) மலையாளம்- சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) 18+\nடெல்டா 2021 : தேர்தல் Analysis\nஇலக்கணம் இனிது - நூல் பற்றிய எழுத்தாளர் ஐவர் கருத்துகள்\nதிருமதி பெரேரா என்ற குணவங்சலாகே ஸ்ரியானி பத்மகாந்தி சோமரத்ன\nதீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nவேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\nசோசலிச எதார்த்த எழுத்தின் நண்பர் வல்லிக்கண்ணன்\nகள்ளி நாவல் -ஒரு மதிப்பீடு\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய���யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: nicolas_. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/ozhukkam-pothithalum-munnutharanamaakha-thigalthalum/4783", "date_download": "2021-04-16T07:58:14Z", "digest": "sha1:FVGLC4GRLV6S5UVXUF3IZ3ETLWO6Z3OL", "length": 24430, "nlines": 175, "source_domain": "www.parentune.com", "title": "உங்கள் குழந்தைக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும் சிறந்த வழிகள் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> பெற்றோர் >> உங்கள் குழந்தைக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும் சிறந்த வழிகள்\nபெற்றோர் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nஉங்கள் குழந்தைக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும் சிறந்த வழிகள்\n3 முதல் 7 வயது\nRadha Shree ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Nov 25, 2019\nநிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது\nஒரு குழந்தை பள்ளியிலிருந்து வீடு திரும்பிய உடன் தன் தாயிடம் வந்து ஒரு பேனாவைக் காண்பித்து அப்பேனா தன் மேஜைக்கு கீழே கிடந்ததாகவும் தான் எடுத்து கொண்டு வந்ததாகவும் கூறியது. தாய் தன் குழந்தையிடம் அப்பேனாவை நாளை பள்ளி சென்றதும் ஆசிரியரிடம் ஒப்படைக்கும் படி கூறுகிறாள். இதைக் கேட்டதும் குழந்தை சோர்வுற்று காணப்படுட்டது. பின் தாய் அவனிடம் ‘பிறர் பொருளை வைத்து கொள்ளுதல் என்பது தவறானது என்றும், தொலைத்தவர் வருத்தப்பட்டு கொண்டிருப்பர்’ என்பது பற்றியும் விளக்கி, தன் பொருள் தொலைந்தால் நமக்கு ஏற்படும் வருத்தம் பற்றியும் கூறி அதனை உணர செய்கிறாள். அதன் பின் தெளிவுற்ற குழந்தையானது உற்சாகத்துடன் மறுநாள் பேனாவை ஒப்படைப்பதாக கூறினான்\nடீன் ஏஜ் பருவத்தில் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும் வழிகள்\nஉங்கள் குழந்தைக்கு தூங்குவதில் ஏன் சிரமம்\nஉங்கள் குழந்தைக்கு சிறந்த தினப்பராமரிப்பு மையத்தைத் தேர்வுசெய்ய உதவும் 9 குறிப்புகள்\nஒழுக்க அளவு - பெற்றோர்கள் முன்மாதிரியாக செயல்படக்கூடிய வழிகள்\nசக குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள ஒரு குழந்தைக்கு கற்பிக்க 8 வழிகள்\nஒழுக்கம் மற்றும் அறநெறி ஆனது ஆசிரியர் மற்றும் பெற்றோரால் குழந்தைக்கு போதிக்கப்பட வேண்டும். எது சரி மற்றும் எது தவறு என்பது போதிக்கப்படும் போதே அவர்களால் அறிய முடியும். அறநெறி, ஒழுக்கம் பற்றின புரிதல் மற்றும் சரி,தவறு பற்றின அறிவானது ஒரு குழந்தை வளரும் சுற்றுச்சூழல், உணர்வு,அறிவு,உடல் மற்றும் சமூக ரீதியான திறன்களைச் சார்ந்தது.\nகுழந்தைகளுக்கு வளமான எதிர்காலம் வழங்கும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்\nபொழுதுபோக்கு பயிற்சிகள், விளையாட்டுகள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு ஆலோசனைகள்\nஉங்க குழந்தைங்க வீடியோ கேமில் அதிக நேரம் விளையாடுறாங்களா\n3-7 வயது குழந்தைகளுக்கான 13 விளையாட்டு ஆலோசனைகள்\nகுழந்தைகளுக்கான சத்தான சுவையான சிற்றுண்டிகள்\nதார்மீக மற்றும் ஒழுக்கம் மற்றும் குழந்தைகளுக்கு நன்மைகள் என்ன\nஉள்நோக்கம், எண்ணங்கள், செயல்கள் மற்றும் நடத்தை ஆகியவற்றில் சரி எது, தவறு எது என்பவனவற்றிற்கு இடையேயான வேறுபாட்டை அறியும் திறமை ஆகும். குழந்தைகளுக்கு இத்தத்துவத்தை உணர்த்துவது தான் குழந்தை வளர்ப்பில் முதன்மையானது ஆகும்.\nவிஷயங்களை முன்னுரிமை செய்ய உதவுகிறது\nகுழந்தைகளுக்கு தேவை அன்பு, கட்டுப்பாடான அமைப்பு ஆகும். குழந்தைகளுக்கு நேரடியாக பார்த்து கற்றுக் கொள்ள ஒருவர் தேவைப்படுகிறார். சொல்லை விட செயலின் தாக்கம் அதிகம். அறிவியல் பாடத்தை கோட்பாடாக கற்பிப்பதைக் காட்டிலும் செயல்முறையாக கற்பிக்கும் போது புரிதலும் முழுமையும் எவ்வாறு கிடைக்குமோ அது போன்றதே ஒழுக்க நெறிகளைப் போதிப்பதைக் காட்டிலும் நாம் அவ்வாறே திகழ்ந்து காட்டுவதே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். சிறு வயதில் விதைக்கப்படும் எவையும் வாழ்நாள் முழுமையும் மாறாது தொடரும் என்பதை நினைவில் கொண்டு நல்லதையே விதைப்போம். நன்மக்களாக நம் குழந்தைகளை வளர்த்து எடுப்போம்.\nஉங்கள் குழந்தைகள், நீங்கள் என்ன பேசுகிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என அனைத்தையும் உன்னிப்பாக கவனிப்பார்கள். நீங்கள் பேசும் செயல்கள், வார்த்தைகளை அப்படியே பிரதிபலிப்பார்கள். ஆக எவ்வளவு எளிதாக அவர்களிடையே தாக்கம் ஏற்படுகிறது என்பதை நீங்கள் உணர்ந்து உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகள், பிரச்சனைகள் பல இருப்பினும் குழந்தைக்கு ஏற்ற சரியான சூழலையும், குழந்தைகள் முன்னிலையில் நன்நடத்தையையும் பின்பற்றுங்கள்.\nஉங்கள் மீது முதலில் அக்கறை செலுத்துங்கள்\nநீங்கள் உங்களை நெறிப்படுத்திக் கொள்ளுதல் தான் முதல் கட்ட நடவடிக்கையாகும். சரியான தூக்கம், சரியான வேளையில் உணவு உட்கொள்ளல், உடற்பயிற்சி ஆகியன உங்கள் செயல்திறனை உடல் மற்றும் மன ரீதியாக மேம்படுத்தும். நீங்கள் உங்களை சரியாக வழிநடத்தும் திறமை கொண்டவராக இருக்கும் பட்சத்தில் தான் பிறரை உங்கள் குழந்தைகளை வழி நடத்தும் திறன் பெற்றவராக இருப்பீர்.\nஒரு கிளிக்கில் பல நாள் பழகிய நண்பரை தம் பேஸ்புக் வட்டாரத்தில் இருந்து எளிதாக விலக்கி வைக்கும் இக்காலக்கட்டத்தில் உங்கள் குழந்தைக்கு விசுவாசம் பற்றி சொல்லித்தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். உதவி தேவைப்படும் சமயத்தில் நண்பர்க்கு உதவுதல் போன்றவற்றை கற்று கொடுக்க வேண்டும். உங்கள் நல் அனுபவங்களை குழந்தைகளுடன் பகிர்ந்து, அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்துங்கள்.\nகுழந்தைகள் வயது அதிகரிக்கும் போது அதிகபட்ச சுதந்திரத்தை எதிர்ப்பார்க்கலாம். உங்கள் மகன்/மகள் தங்களது அறைக்குள் நீங்கள் வருவதை மறுக்கலாம். ஆனால் உங்கள் மகனோ/ மகளோ இவ்வாறு கூறும்போது அவர்களுடன் அமர்ந்து பேசுங்கள். அவர்கள் மீதான அக்கறையினால் தான் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள , அவர்கள் வாழ்க்கை நிகழ்வுகள் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்றும் , அது பெற்றோராக உங்களது கடமையென்றும் புரிய வையுங்கள். பெற்றோரைத் தவிர்ப்பது தவறு என்பதையும் அதனை வலியுறுத்தவும் , அதன் விளைவுகளையும் உண்மை நிகழ்வுகள் ஏதும் இருப்பின் எடுத்துக்காட்டுகள் மூலமும் விளக்குங்கள்.\nகுழந்தைகள் எளிதாக எவரையும் நம்பிவிடுவர் மற்றும் வெளிப்புறத்தில் தங்களுக்கான முன்னுதாரமான மனிதர்களைத் தேடுவார்கள். வாழ்வில் சாதித்தோர், நல்லோரை முன்னுதாரணமாக கொண்டு செயல்படுகிறார்களா என்பதைப் பெற்றோர்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும். தவறான மனிதர்கள், நல்லோர் போன்று நடித்து காரியம் சாதிப்பதை அடையாளம் காண கற்று கொடுக்க வேண்டும். உதாரணமாக தரம் குறைந்த பொருளை, கவர்ச்சிகரமான பேச்சால் நல்ல பொருள் என கூறி விற்பனை செய்பவர்கள் போன்றோரை அடையாளம் காண கற்று கொடுத்தல் இக்காலக்கட்டத்தில் மிக அவசியமாகும். அலசி ஆராயாமல் புதியனவற்றை நம்பாதிருக்க பழக்குதல் அவசியமாகும்..\nநீங்கள் தவறிழைக்கும் போது அதனை ஒப்பு கொள்ளுங்கள்\nநீங்கள் உங்கள் குழந்தையின் முன்னிலையில் உங்கள் வாழ்க்கைத்துணையிடம் பசியினால், பிற மனஸ்தாபங்களால், அலுவலக பிரச்சனைகளின் வெறுப்பால் தவறி காரணமின்றி கோபப்பட்டீர்கள் என்றால் அதே குழந்தையின் முன்னிலையிலே உங்கள் தவறை ஒப்புக��கொள்வதையும், தவறைச் சரிசெய்யும் விதங்களையும் காட்சிப்படுத்துங்கள். இவை குழந்தைகளிடையே தவறு நேரின் அதனை ஒப்புகொண்டு சரி செய்ய வேண்டும் எனும் நெறியை வளர்க்கும்.\nஉங்கள் குழந்தை தவறிழைக்கும்போது அதன் விளைவுகளை அழுத்தமாக சொல்ல தவறாதீர்கள்\nபெரும்பான்மையான பெற்றோர்கள் , தங்கள் குழந்தை தவறிழைக்கும் போது, அதன் விளைவுகளை பாசத்தின் பேரில் கண்டிப்பதில்லை. இது மிக பெரிய தவறாகும். இப்போக்கு அவர்களை மேலும் அச்சமின்றி தவறிழைக்கத் தூண்டும். அச்சப்பட வேண்டிய விஷயங்களில் அச்சப்பட வேண்டும். தவறிழைத்தலுக்கான அச்சத்தை ஏற்படுத்த தவற கூடாது.\nஇறுதியாக, பள்ளிப்பருவத்திற்கு முந்தின கால கட்டமான 3-7 வயது குழந்தை பருவமானது, சுற்றுப்புறத்தைக் கவனிக்கும், அதனை பிரதிபலிக்கும், ஒரு செயல் செய்தால் அதன் விளைவு எவ்வாறாக இருக்கும் என்பதனை கிரகிக்கும் தன்மை வளர ஆரம்பிக்கும் பருவம் ஆகும். நல்லதை விதைக்கவும், தீயதை வெறுக்கவும் எதிர்க்கவும் கற்று தருவதற்கான சரியான காலக்கட்டம் ஆகும்.இதனை நன்கு பயன்படுத்தி நம் குழந்தைகளை நல்வழிக்கு இட்டு செல்லுவோம்.\nஅவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.\nவிளக்கக்குறிப்புகள் ( 1 )\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nஉங்கள் குழந்தையை எளிதாக வீட்டுப்பாட..\n3 முதல் 7 வயது\nஇரண்டாவது குழந்தை பெற்று கொள்ளும் ப..\n3 முதல் 7 வயது\nடிவி டைமிலிருந்து குழந்தைகளை திசைத்..\n3 முதல் 7 வயது\nபிள்ளைகளோடு தரமான நேரத்தை ஒதுக்குவத..\n3 முதல் 7 வயது\nஉங்கள் குழந்தைக்கு சுவாரஸ்யமாக கதை..\n3 முதல் 7 வயது\n5மாத குழந்தைக்கு கொடுக்கும் உணவு\nநீங்கள் குழந்தைக்கு ஒளி ஏற்றும் போது என்ன சொல்லி ப..\n7 மாத குழந்தைக்கு சலி குணம்\nஎன் குழந்தைக்கு ஐந்து மாதங்கள் ஆகிறது. அவனின் வாயி..\nஎன் குழந்தைக்கு டைபாய்டு வரும்னு சொல்லி இருக்காங்க..\nஎனக்கு பால் கொடுக்கும் போது மார்பகம் அதிகமாக வலிக்..\nஎன் பாப்பா விற்கு 7மாதம் ஆகிறது உணவு கொடுக்கும் போ..\nமேடம், எனது குழந்தை 4நாட்களாக தாய்ப்பால் குடிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/category/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-04-16T08:43:18Z", "digest": "sha1:U3KDOUK732W6IRYKXZQVS2LOFU5WDRIK", "length": 46428, "nlines": 387, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nEnglish ஆங்கிலம்தான். ஆனால் Facebook முகநூல் இல்லை - ஒலிபெயர்ப்பு ஓர் அறிமுகம் (2 Views)\nகாலை நற்சிந்தனைகள் (2 Views)\njeyamohan | எழுத்தாளர் ஜெயமோகன் | 4 days ago\nமதுரையில் தமிழ்ப்புத்தாண்டில் ஒரு சந்திப்பு. குரு நித்யாவின் நூல் வெளியீடு நண்பர்களின் நடுவே நிகழ்கிறது.\nவலிப்போக்கன் | வலிப்போக்கன் | 3 weeks ago\nஅனுபவம் சந்திப்பு சமூகம் தங்கமான மகன் நிகழ்வுகள்\nமுதல் சந்திப்பும்..கடைசி சந்திப்பும்............. ×\nபி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் 1970 ஆண்டு பயின்ற மாணவர்களின் பொன் விழா சந்திப்பு: மார்ச் 20\nadmin | மயிலாப்பூர் டைம்ஸ் – தமிழ் | 4 weeks ago\nபி.எஸ் உயர்நிலைப்பள்ளியில் 1970ம் ஆண்டு பயின்ற மாணவர்களின் சந்திப்பு வருகிற மார்ச் 20ம் தேதி மாலை நடைபெறவுள்ளது.\n1970ம் ஆண்டு பயின்ற மாணவர்களின் சந்திப்பு செய்திகள் பி.எஸ். உயர்நிலைப்பள்ளி பொன் விழா\nபி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் 1970 ஆண்டு பயின்ற மாணவர்களின் பொன் விழா சந்திப்பு: மார்ச் 20 ×\njeyamohan | எழுத்தாளர் ஜெயமோகன் | 1 month ago\nலக்ஷ்மி மணிவண்ணனின் ‘விஜி வரையும் கோலங்கள்’ கவிதை வெளிவந்தபோதே என் தளத்தில் சுட்டி அளித்து ஒரு குறிப்பு\nநாகர்கோயிலில் ஓர் உரை ×\nபதிவர் சந்திப்பு - தில்லி மெட்ரோ - நோய்டா மெட்ரோ\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில்\nதில்லி நிகழ்வுகள் பதிவர் சந்திப்பு பதிவர்கள் பொது\nபதிவர் சந்திப்பு - தில்லி மெட்ரோ - நோய்டா மெட்ரோ ×\nராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்\nடி.ஜி.பி ராஜேஷ் தாஸ், மாவட்ட எஸ்.பி கண்ணன் ஆகியோர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.\nDGP Rajesh Das எடப்பாடி பழனிசாமி எஸ்.பி கண்ணன் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் பத்திரிக்கை செய்தி பெண் போலிசு பாலியல் வன்கொடுமை போலீசு பாலியல் குற்றவாளிகள் மக்கள் அதிகாரம் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம் ×\nபதிவுலகம் - நேற்றைய சந்திப்பு\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nஇணையம் தில்லி பதிவர் சந்திப்பு பதிவர்கள் பொது\nபதிவுலகம் - நேற்றைய சந்திப்பு\nபள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சேர்ந்து கட்டிக்கொடுத்த கழிப்பறை\nadmin | மயிலாப்பூர் டைம்ஸ் – தமிழ் | 2 months ago\nபி.எஸ்.பள்ளியில் 1971ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 1ம் தேதி நடந்தது. இதில்\nசெய்திகள் பி.எஸ்.பள்ளியில் 1971ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nபள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சேர்ந்து கட்டிக்கொடுத்த கழிப்பறை ×\nஅருண் மாதேஸ்வரனின் ‘ராக்கி’ படத்தின் டீஸர்\n1980 நடிகர் நடிகைகள் சந்திப்பு Movie Trailers actor bharathiraja actor vasanth ravi director arun matheswaran இயக்குநர் அருண் மாதேஸ்வரன் நடிகர் பாரதிராஜா நடிகர் வசந்த் ரவி\nஅருண் மாதேஸ்வரனின் ‘ராக்கி’ படத்தின் டீஸர் ×\nசித்தார்த் வெங்கடேசன் – பேட்டி\nபதிப்புக் குழு | சொல்வனம் | இதழ் 244 | 11 ஏப். 2021 | 2 months ago\nவாசிக்கும் பழக்கம் அம்மாவின் மூலமாகவே வந்தது. அம்மா ஒரு நல்ல கதைசொல்லி. கதை கேட்டலின் வழியாகத்தான்\nஅங்கிங்கெனாதபடி இதழ்-239 உரையாடல் சந்திப்பு செவ்வி நேர்காணல்கள் பேட்டி வாசக அனுபவம்\nசித்தார்த் வெங்கடேசன் – பேட்டி ×\nலேடி சிவசாமி பள்ளியின் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறாது.\nadmin | மயிலாப்பூர் டைம்ஸ் – தமிழ் | 2 months ago\nலேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருடா வருடம் ஜனவரி 26ம் தேதி பழைய மாணவர்கள் சந்திப்பு\nசெய்திகள் லேடி சிவசாமி பள்ளியின் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nலேடி சிவசாமி பள்ளியின் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறாது. ×\nபேராசிரியர் சு. பசுபதி – பேட்டி\nபதிப்புக் குழு | சொல்வனம் | இதழ் 244 | 11 ஏப். 2021 | 3 months ago\n1. உங்களைப் பற்றி அறிமுகக் குறிப்பு தர முடியுமா என் அப்பாவுக்குச் சொந்த ஊர் கரூருக்கு அருகில் உள்ள வாங்கல்\nஅனுபவங்கள் இதழ்-238 உரையாடல் சந்திப்பு செவ்வி நேர்காணல் நேர்காணல்கள் பசுபதி பேச்சு பேட்டி வாசக அனுபவம்\nபேராசிரியர் சு. பசுபதி – பேட்டி ×\nஎழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள்\nஒவ்வொருவரைப் பற்றியும் அறிமுகக் குறிப்பு வேண்டும். ஒவ்வொரு படைப்பாளியுடனும் உசாவ வேண்டும். அனைத்து சமகால\nAuthors Books Chats Faces Giridharan Interviews Journals Magazines People Solvanam Talks Tamil Blog Works Writers ஆளுமைகள் இண்டெர்வ்யூ உரையாடல் எழுத்தாளர்கள் கிரி கிரிதரன் குரல் சந்திப்பு சொ.வ. சொல்வனம் நேர்காணல் படைப்பாளிகள் பேச்சு பேட்டி\nஎழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள் ×\n1980-களின் நடிகர், நடிகைகள் கூட்டம் – “எனக்கு அழைப்பில்லையே” – நடிகை ரேகாவின் பதில்..\n1980-களில் தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டிப் பறந்த திரை நட்சத்திரங்களில் ஒரு சிலர் வருடாவருடம் ஏதாவது\n1980-களின் நடிகர், நடிகைகள் கூட்டம் – “எனக்கு அழைப்பில்லையே” – நடிகை ரேகாவின் பதில்..\nகொள்ளைநோய், வறுமைக்கு அடுத்துக் காத்திருக்கிறது குற்றம்: ஆ.சிவசுப்பிரமணியன் பேட்டி\nநம் மக்களின் வழக்காறுகளில் கொள்ளைநோய்கள் என்னவாகப் பதிவாகியிருக்கின்றன\nஆ.சிவசுப்பிரமணியன் பேட்டி உரையாடல்கள் சந்திப்புகள் சமஸ்\nகொள்ளைநோய், வறுமைக்கு அடுத்துக் காத்திருக்கிறது குற்றம்: ஆ.சிவசுப்பிரமணியன் பேட்டி ×\nபஞ்சம்தான் பெரிய கொள்ளைநோய்: கி.ரா. பேட்டி\nபடம்: புதுவை இளவேனில் நாம் வாழும் காலத்தின் முதுபெரும் படைப்பாளியும் நூற்றாண்டை நெருங்குபவருமான\nஉரையாடல்கள் கி.ரா. கி.ரா.பேட்டி சந்திப்புகள் சமஸ்\nபஞ்சம்தான் பெரிய கொள்ளைநோய்: கி.ரா. பேட்டி ×\nஆந்திர முடிவு தவறு… ஒரு மாநிலம் – ஒரு தலைநகரம் ஏற்பாடே சிறந்தது\nஇந்தி பேசாத மாநிலங்களில் பெரியதாக இருந்ததும், மொழிவழி எல்லையைக் கடந்து பிரிவினையை எதிர்கொண்டதுமான ஆந்திரம்\nஅஷோக் வர்த்தன் ஷெட்டி ஆந்திரம் சந்திப்புகள் சமஸ் மூன்று தலைநகரங்கள்\nஆந்திர முடிவு தவறு… ஒரு மாநிலம் – ஒரு தலைநகரம் ஏற்பாடே சிறந்தது\nதிருச்சி BHEL எழுத்தாள நண்பர்கள் கூட்டம், 22.12.2019 ஞாயிறு மாலை 3 மணி முதல் 6 மணிவரை Dr. VGK [Dr. V.GOPALAKRISHNAN, Former EXECUTIVE DIRECTOR, BHEL] அவர்கள்\nதினமும் இரவு என் மனைவி, சயனம் செய்ய உபயோகிக்கும் கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்து, வெற்றிடத்தை நிரப்பிய ‘ஜெ’ இடது\nகார்த்திக் சரவணன் | ஸ்கூல் பையன் | 1 year ago\nசெல்வி ======== மனைவிக்கு ஒரு கெட்ட() பழக்கம். எங்காவது புதிய இடங்களுக்குச் சென்றாலோ, விருந்து, விழாக்களுக்குச்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nஉணவு உலகம் | உணவுஉலகம் | 1 year ago\nபள்ளிப்படிப்ப�� முடித்து பல காலம் ஆன பின்பும், துள்ளிக் குதித்த நண்பர்களுடன் தொடர்ந்து நட்பிலிருப்பது\nஆசிரியர்கள் நட்பூ நண்பர்கள் சந்திப்பு பள்ளி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள் ×\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு\nஅருண்மொழிவர்மன் | அருண்மொழிவர்மன் பக்கங்கள் | 1 year ago\nரகரொன்றோவில் இடம்பெற்ற 48வது இலக்கியச் சந்திப்பின் இரண்டாம் நாள் நிகழ்வின் நான்காவது அமர்வு ஈழத்தின் சமகாலப்\nUncategorized இலக்கியச்சந்திப்பு ஈழம் பண்பாடு பண்பாட்டுப் படையெடுப்பு ரகரொன்றோ\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு ×\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும்,\n2019 புத்தாண்டு நல்வாழ்த்துகள் ×\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஇவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \n81வது கோவை இலக்கிய சந்திப்பு\n81வது கோவை இலக்கிய சந்திப்பு கோவை இலக்கிய சந்திப்பின் 81வது நிகழ்வு, நேற்றைய (30.7.17) காலை கொடிசியாவில் கோவை புத்தகக்\nஎழுத்தாளர் அகிலா கோவை இலக்கிய சந்திப்பு சுகந்தி சுப்பிரமணியம்\n81வது கோவை இலக்கிய சந்திப்பு ×\n81வது கோவை இலக்கிய சந்திப்பு கோவை இலக்கிய சந்திப்பின் 81வது நிகழ்வு, நேற்றைய (30.7.17) காலை கொடிசியாவில் கோவை புத்தகக்\n81வது கோவை இலக்கிய சந்திப்பு Coimbatore Book Festival 2017 Coimbatore Literary Meet Kovai Ilakkiya Santhippu அகிலா அம்சப்ரியா அவைநாயகன் இலக்கிய சந்திப்பு இலக்கியச் சந்திப்பு இலக்கியம் இளஞ்சேரல் எழுத்தாளர் அகிலா எழுத்தாளர்கள் கவிஞர் அகிலா கொடிசியா கோயம்பத்தூர் கோவை இலக்கிய சந்திப்பு கோவை இலக்கியச் சந்திப்பு கோவை புத்தகக் கண்காட்சி கோவை புத்தகத் திருவிழா 2017 சமுகம் சுப்ரபாரதி மணியன் சோலைமாயவன் பொதுவானவை பொன்இளவேனில்\n81வது கோவை இலக்கிய சந்திப்பு கோவை இலக்கிய சந்திப்பின் 81வது நிகழ்வு, நேற்றைய (30.7.17) காலை கொடிசியாவில் கோவை புத்தகக்\n81வது கோவை இலக்கிய சந்திப்பு Coimbatore Book Festival 2017 Coimbatore Literary Meet Kovai Ilakkiya Santhippu அகிலா அம்சப்ரியா அவைநாயகன் இலக்கிய சந்திப்பு இலக்கியச் சந்திப்பு இலக்கியம் இளஞ்சேரல் எழுத்தாளர் அகிலா எழுத்தாளர்கள் கவிஞர் அகிலா கொடிசியா கோயம்பத்தூர் கோவை இலக்கிய சந்திப்பு கோவை இலக்கியச் சந்திப்பு கோவை புத்தகக் கண்காட்சி கோவை புத்தகத் திருவிழா 2017 சமுகம் சுப்ரபாரதி மணியன் சோலைமாயவன் பொதுவானவை பொன்இளவேனில்\n81வது கோவை இலக்கிய சந்திப்பு கோவை இலக்கிய சந்திப்பின் 81வது நிகழ்வு, நேற்றைய (30.7.17) காலை கொடிசியாவில் கோவை புத்தகக்\n81வது கோவை இலக்கிய சந்திப்பு Coimbatore Book Festival 2017 Coimbatore Literary Meet Kovai Ilakkiya Santhippu அகிலா அம்சப்ரியா அவைநாயகன் இலக்கிய சந்திப்பு இலக்கியச் சந்திப்பு இலக்கியம் இளஞ்சேரல் எழுத்தாளர் அகிலா எழுத்தாளர்கள் கவிஞர் அகிலா கொடிசியா கோயம்பத்தூர் கோவை இலக்கிய சந்திப்பு கோவை இலக்கியச் சந்திப்பு கோவை புத்தகக் கண்காட்சி கோவை புத்தகத் திருவிழா 2017 சமுகம் சுப்ரபாரதி மணியன் சோலைமாயவன் பொதுவானவை பொன்இளவேனில்\n81வது கோவை இலக்கிய சந்திப்பு கோவை இலக்கிய சந்திப்பின் 81வது நிகழ்வு, நேற்றைய (30.7.17) காலை கொடிசியாவில் கோவை புத்தகக்\n81வது கோவை இலக்கிய சந்திப்பு Coimbatore Book Festival 2017 Coimbatore Literary Meet Kovai Ilakkiya Santhippu அகிலா அம்சப்ரியா அவைநாயகன் இலக்கிய சந்திப்பு இலக்கியச் சந்திப்பு இலக்கியம் இளஞ்சேரல் எழுத்தாளர் அகிலா எழுத்தாளர்கள் கவிஞர் அகிலா கொடிசியா கோயம்பத்தூர் கோவை இலக்கிய சந்திப்பு கோவை இலக்கியச் சந்திப்பு கோவை புத்தகக் கண்காட்சி கோவை புத்தகத் திருவிழா 2017 சமுகம் சுப்ரபாரதி மணியன் சோலைமாயவன் பொதுவானவை பொன்இளவேனில்\n81வது கோவை இலக்கிய சந்திப்பு கோவை இலக்கிய சந்திப்பின் 81வது நிகழ்வு, நேற்றைய (30.7.17) காலை கொடிசியாவில் கோவை புத்தகக்\n81வது கோவை இலக்கிய சந்திப்பு Coimbatore Book Festival 2017 Coimbatore Literary Meet Kovai Ilakkiya Santhippu அகிலா அம்சப்ரியா அவைநாயகன் இலக்கிய சந்திப்பு இலக்கியச் சந்திப்பு இலக்கியம் இளஞ்சேரல் எழுத்தாளர் அகிலா எழுத்தாளர்கள் கவிஞர் அகிலா கொடிசியா கோயம்பத்தூர் கோவை இலக்கிய சந்திப்பு கோவை இலக்கியச் சந்திப்பு கோவை புத்தகக் கண்காட்சி கோவை புத்தகத் திருவிழா 2017 சமுகம் சுப்ரபாரதி மணியன் சோலைமாயவன் பொதுவானவை பொன்இளவேனில்\nகோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம் கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை\nகவிஞர் அகிலா ���ோவை இலக்கிய சந்திப்பு சுந்தர ராமசாமி\nசுந்தர ராமசாமியின் படைப்புலகம் ×\nகோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம் கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை\nahilas blog அகிலா இலக்கிய சந்திப்பு இலக்கியச் சந்திப்பு இலக்கியம் இளஞ்சேரல் எழுத்தாளர்கள் க வை பழனிசாமி கவிஞர் அகிலா கவிஞர் அம்சப்ரியா கவிஞர் யாழி கோவை இலக்கியச் சந்திப்பு சமுகம் சமுதாயம் சு ரா சு வேணுகோபால் சுந்தர ராமசாமி சுந்தர ராமசாமி படைப்புலகம் முனைவர் அன்புசிவா யோகா செந்தில்குமார்\nசுந்தர ராமசாமியின் படைப்புலகம் ×\nகோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம் கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை\nahilas blog அகிலா இலக்கிய சந்திப்பு இலக்கியச் சந்திப்பு இலக்கியம் இளஞ்சேரல் எழுத்தாளர்கள் க வை பழனிசாமி கவிஞர் அகிலா கவிஞர் அம்சப்ரியா கவிஞர் யாழி கோவை இலக்கியச் சந்திப்பு சமுகம் சமுதாயம் சு ரா சு வேணுகோபால் சுந்தர ராமசாமி சுந்தர ராமசாமி படைப்புலகம் முனைவர் அன்புசிவா யோகா செந்தில்குமார்\nசுந்தர ராமசாமியின் படைப்புலகம் ×\nகோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம் கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை\nahilas blog அகிலா இலக்கிய சந்திப்பு இலக்கியச் சந்திப்பு இலக்கியம் இளஞ்சேரல் எழுத்தாளர்கள் க வை பழனிசாமி கவிஞர் அகிலா கவிஞர் அம்சப்ரியா கவிஞர் யாழி கோவை இலக்கியச் சந்திப்பு சமுகம் சமுதாயம் சு ரா சு வேணுகோபால் சுந்தர ராமசாமி சுந்தர ராமசாமி படைப்புலகம் முனைவர் அன்புசிவா யோகா செந்தில்குமார்\nசுந்தர ராமசாமியின் படைப்புலகம் ×\n கணினித் தமிழ்ச்சங்க நிறுவுநர் முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் வேண்டுகோள்...\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை | பதிவர் சந்திப்பு-2015 | 5 years ago\nதிருவிழா முடிந்தது.. இனிச் செய்ய வேண்டியதென்ன\n கணினித் தமிழ்ச்சங்க நிறுவுநர் முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் வேண்டுகோள்... ×\nஅமெரிக்கத் தமிழ்ப் பதிவரின் அனுபவப் பகிர்வு\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை | பதிவர் சந்திப்பு-2015 | 5 years ago\nஅமெரிக்காவிலிருந்து நம் விழாவில் கலந்து கொண்ட திரு நவீன் சீதாராமன் அவர்கள் ---------------------------------------------------------------------\nஅமெரிக்கத் தமிழ்ப் பதிவரின் அனுபவப் பகிர்வு\nநன்கொடை வேண்டாம். கையேடு விற்பனைக்கு உதவி���ால் போதும்\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை | பதிவர் சந்திப்பு-2015 | 5 years ago\nவரவேற்புப் பூ த்தூவி வரவேற்கும் பூக்கள் (ஆண்களும்தான்) பற்றாக்குறை என்றதும் ஏதோ லட்சக்கணக்கில் நட்டக்கணக்கு\nநன்கொடை வேண்டாம். கையேடு விற்பனைக்கு உதவினால் போதும் ×\nபதிவர் விழா - குறையும், மேலும் சில படங்களும்\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை | பதிவர் சந்திப்பு-2015 | 5 years ago\nத.இ.க. உதவி இயக்குநர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி உரை புதுக்கோட்டையில் நடந்து முடிந்த பதிவர் விழாவில் “எந்தக்\nபதிவர் விழா - குறையும், மேலும் சில படங்களும்\nபதிவர் விழா -செய்திச் சுருக்கம்\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை | பதிவர் சந்திப்பு-2015 | 5 years ago\nஉலகத்தை இணைக்க இணையத்தமிழ் வளரவேண்டும் அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சொ.சுப்பையா மேலும் படிக்க\nபதிவர் விழா -செய்திச் சுருக்கம் ×\nவலைப்பதிவருக்கான ஆலோசனைப் படிவம் ×\nபுதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா காணொளிகள்\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை | பதிவர் சந்திப்பு-2015 | 5 years ago\nபுதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா காணொளிகள் மேலும் படிக்க\nபதிவர் சந்திப்பு திருவிழா காணொளி\nபுதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா காணொளிகள் ×\nவிழா - நிகழ் நிரல்\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை | பதிவர் சந்திப்பு-2015 | 5 years ago\nவலைப்பதிவர் திருவிழா-2015 - புதுக்கோட்டை நிகழ் நிரல் மேலும் படிக்க\nவிழா - நிகழ் நிரல் ×\nவிழாவுக்கு வருவோர் கவனத்திற்கு (1)வழித்தடம், (2)வேண்டுகோள்\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை | பதிவர் சந்திப்பு-2015 | 5 years ago\nபுதுக்கோட்டை பதிவர் திருவிழாவுக்கு வருவோருக்கான வழித்தடம் - மேலும் படிக்க\nவிழாவுக்கு வருவோர் கவனத்திற்கு (1)வழித்தடம், (2)வேண்டுகோள் ×\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை | பதிவர் சந்திப்பு-2015 | 5 years ago\nநல்ல உள்ளம் கொண்ட நண்பர்கள் நம்ம ஊரில் அதிகம்... மேலும் படிக்க\nபதிவர் விழாவுக்கு அச்சிட்ட அழைப்பிதழ் தேவைதானா மதுரைத் தமிழன் கேள்விக்கு எமது பதில்.\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை | பதிவர் சந்திப்பு-2015 | 5 years ago\nஇக்கேள்வியை, பதிவர் பலரும் விழாக்குழுவினரிடம் தொடர்ந்து கேட்பதால் இந்தப்பதிவு அவசியமாகிறது. அதுவும் நம்\nபதிவர் விழாவுக்கு அச்சிட்ட அழைப்பிதழ் தேவைதானா மதுரைத் தமிழன் கேள்விக்கு எமது பதில். ×\nதமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - 11/10/2015, புதுக்கோட்டை\nசென்னை மற்றும் மதுரையின் தொடர்ச்சியாக இந்த வருடம் புதுக்கோட்டையில் நிகழ இருக்கிறது தமிழ் வலைப்பதிவர்\nதமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - 11/10/2015, புதுக்கோட்டை ×\nசுத்தமான சுற்று(ம்) சூ(சு)ழல் வாழ்க்கை\nமாயவரத்தான். எம்.ஜி.ஆர்... | மாயவரத்தான் எம்.ஜி.ஆர். | 5 years ago\nசுத்தமான சுற்று(ம்) சூ(சு)ழல் வாழ்க்கை முன்னுரை:- “சுத்தம் சோறு போடும்”என்பது பழமொழி முன்னுரை:- “சுத்தம் சோறு போடும்”என்பது பழமொழி\nகாந்தி ஜெயந்தி காமராஜர் வலைப்பதிவர்சந்திப்பு2015கட்டுரைப்போட்டி\nசுத்தமான சுற்று(ம்) சூ(சு)ழல் வாழ்க்கை\nநம்ம வீட்டுத் திருவிழா அழைப்பிதழ்..\nபால கணேஷ் | மின்னல் வரிகள் | 5 years ago\n)புடையீர்... நிகழும் மன்மத ஆண்டு புரட்டாசி 24ஆம் நாள் உத்திர நட்சத்திரமும் சதுர்த்தசியும் கூடிய\nபதிவர் சந்திப்பு பதிவர் திருவிழா\nநம்ம வீட்டுத் திருவிழா அழைப்பிதழ்..\nமாயவரத்தான். எம்.ஜி.ஆர்... | மாயவரத்தான் எம்.ஜி.ஆர். | 5 years ago\n கைக்கட்டும் கடிகாரம் ஆடம்பரம் என்றானது; கணக்கிடும் கால்குலேட்டர் காலாவதியாகிப் போனது;\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.in/why-are-the-farmers-struggle-threatening-the-rss-sagar/", "date_download": "2021-04-16T08:14:12Z", "digest": "sha1:GEFR6RIGEWOLODCS6WHJSJYVFRDTLFZ7", "length": 91025, "nlines": 208, "source_domain": "bookday.in", "title": "விவசாயிகளின் போராட்டங்கள் ஏன் ஆர்எஸ்எஸ்ஸை அச்சுறுத்துகின்றன? - சாகர் | தமிழில்: தா.சந்திரகுரு - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Article > விவசாயிகளின் போராட்டங்கள் ஏன் ஆர்எஸ்எஸ்ஸை அச்சுறுத்துகின்றன – சாகர் | தமிழில்: தா.சந்திரகுரு\nவிவசாயிகளின் போராட்டங்கள் ஏன் ஆர்எஸ்எஸ்ஸை அச்சுறுத்துகின்றன – சாகர் | தமிழில்: தா.சந்திரகுரு\nபெரும்பான்மைவாதம் தேசியவாதம் அல்ல – ரோமிலா தாப்பர் (தமிழில்: ச.வீரமணி)\nசீக்கியர்கள் ஹிந்து ராஷ்டிரத்தில் அதன் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும் அல்லது துரோகிகளாகவே இருப்பார்கள்\n‘புனிதமான குடியரசு தினத்தன்று தில்லியில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், இடையூறுகளும் மிகவும் வேதனை தருபவையாக, அவமானகரமானவையாக இருந்தன. குறிப்பாக வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் நடந்திருக்கும் அந்த துரதிர்ஷ்டவசமான செயல் சுதந்திரத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டிற்காகவும் தங்கள் உயிரைத் தியாகம் செய்த தியாகிகளை அவமதிப்பதாக இருந்தது’ என்று ஜனவரி 26 அன்று மாலையில் தங்களுடைய அமைப்பின் ட்விட்டர் கணக்கில் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் இரண்டாம் கட்டத் தலைவரான சுரேஷ் ஜோஷி ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார். பையாஜி என்று பெரும்பாலும் அழைக்கப்படுகின்ற ஜோஷி ‘நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய அரசியல், கருத்தியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நாட்டின் அமைதிக்காகப் பாடுபட வேண்டும்’ என்ற வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.\nஅன்று காலையில் சீக்கிய விவசாயிகள் இளைஞர்கள் குழு ஒன்று வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் உள்ள கோபுரத்தில் அமைந்திருக்கும் கம்பத்தில் சீக்கிய கொடியான நிஷன் சாஹிப்பை ஏற்றியிருந்தது. தேசிய தலைநகரில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான விவசாயிகளில் ஒரு பகுதியாக அந்தக் குழு இருந்தது. தங்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்ற வகையில் சமீபத்தில் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தில்லி எல்லையில் உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்தி வந்தனர். அன்றைய தினம் நடந்த டிராக்டர் பேரணி இந்தப் போராட்டம் குறித்ததாகவே இருந்தது. தில்லியைச் சுற்றி அனுமதிக்கப்பட்டிருந்த பாதையில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான விவசாயிகள் பே��ணியை நடத்திய வேளையில், தில்லியின் மையப்பகுதிக்குள்ளே குறைந்தபட்சம் இரண்டு குழுக்கள் நுழைந்தன. தில்லி காவல்துறை அதிக அளவிலே காவல்துறையினரைப் பணியில் ஈடுபடுத்தியிருந்தது. தடுப்புகள் அனைத்தையும் மீறி, செங்கோட்டை வளாகத்திற்குள் நுழைவதற்காக காவல்துறையினருடன் மோதிய விவசாயிகள் அங்கே தங்களுடைய கொடியை ஏற்றினர்.\nஅந்தக் கொடி தனி சீக்கிய நாடான காலிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற தவறான கூற்றை அரசாங்க ஆதரவு ஊடகங்கள் அன்று மாலைக்குள்ளாக பரவலாகக் கொண்டு சேர்த்திருந்தன. வன்முறை எண்ணம் கொண்ட பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் என்று தொலைக்காட்சி சேனல்கள் விவசாயிகளை வர்ணித்தன. வெளியான அந்தக் கூற்று தவறானது என்பதை பல ஊடக நிறுவனங்கள் சோதித்து அறிந்து கொண்டன.\nநடந்தேறிய வன்முறையைக் கண்டித்த சீக்கிய, பஞ்சாபி ஊடகவியலாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் பலரும் பஞ்சாபியர்களிடம் பிரபலமாக இருந்து வரும் காட்சி கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவே அவர்கள் அந்தக் கொடியை ஏற்றினர் என்றனர். சீக்கிய மதத்தின் நெறிமுறைகளை வெளிப்படுத்தும் வகையில் தங்களுடைய உறுதிப்பாட்டைக் காட்டுவதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்தனர் என்றும் காரணங்களை முன்வைத்தனர். அன்று நடந்த அந்த நிகழ்வை இந்தியாவின் ஒற்றுமை அல்லது இறையாண்மைக்கு எதிரான சவாலாக அவர்களில் யாருமே பார்க்கவில்லை. மாறாக அன்று நடந்ததை போராட்டக்காரர்களுடைய கலாச்சார அடையாளத்தின் வெளிப்பாடாகவே அவர்கள் கண்டனர். அகால் தக்த் என்ற சீக்கியர்களின் உயர்பீடத்தின் தலைவரான கியானி ஹர்பிரீத் சிங் நிகழ்த்தப்பட்ட அந்த வன்முறை நியாயமற்றது என்று கூறினார். நிஷான் சாஹிப்பை விமர்சிப்பது சரியல்ல என்றும் அவர் தெரிவித்தார்.\nஆனால் இதுபோன்ற கருத்துகளுக்கு எல்லாம் எதிரானதாகவே சுரேஷ் ஜோஷி வெளியிட்டிருந்த கருத்து அமைந்திருந்தது. சுதந்திரம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை ஆதரிப்பவர்களை அவமதிப்பதையே நோக்கமாகக் கொண்டு போராட்டக்காரர்கள் மீது அவர் பிரிவினைவாதிகள் என்ற முத்திரையை மறைமுகமாகக் குத்தியிருந்தார். அதுபோன்ற மிகைப்படுத்தல் நேரடியாகவே தாக்கிய மற்ற மூத்த ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளர்களின் கருத்துகளால் பலப்படுத்தப்பட்டது. சீக்கிய விவசாயிகளை பயங்கரவாதிகள், துரோகிகள் என்று குறிப்பிட்டு தங்களுடைய கண்டனங்களை அவர்கள் அனைவரும் பதிவு செய்திருந்தனர்.\nநிஷான் சாஹிப் கொடியை செங்கோட்டையில் ஏற்றியது குறித்த ஆர்எஸ்எஸ்ஸின் அமைப்பு ரீதியான மற்றும் தனிநபர் எதிர்வினைகள் சீக்கியர்களிடம் இருக்கின்ற ஹிந்து அல்லாத அடையாளத்தை ஹிந்துராஷ்டிரத்திற்கான அச்சுறுத்தலாகக் கருதுகின்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் பிரதிபலிப்பாகவே இருந்தன. ஆர்எஸ்எஸ்ஸின் கருத்தியல் பிதாமகர்களைப் பொறுத்தவரை ‘உண்மையான’ சீக்கியர் என்பவர் ஒரு ஹிந்துவாகவே எப்போதும் இருக்கிறார். அவர்கள் தங்களுடைய இந்த சிந்தனைக்கு உடன்படாதவர்களை கடவுள் நம்பிக்கைக்கும், தேசத்திற்கும் துரோகமிழைத்தவர்களாகவே காண்கின்றனர். வி.டி.சாவர்க்கர் எழுதிய ‘ஹிந்துத்துவாவின் அடிப்படை’, எம்.எஸ்.கோல்வால்கர் எழுதிய ‘சிந்தனைக் கொத்து’ என்ற இரண்டு முக்கிய நூல்களும் ஆர்எஸ்எஸ்ஸின் இந்தக் கருத்தை தெளிவாக வெளிப்படுத்துவதாக இருக்கின்றன. சீக்கிய மதம் எவ்வாறு உருவானது என்பதற்கான வரலாற்றுக்குப் புறம்பான செய்திகளும், தங்களுடைய கற்பனையில் இருக்கின்ற ஹிந்து சமுதாயத்தில் ஹிந்து மதத்தைப் பாதுகாப்பதற்கான தனித்துவமான நோக்கமும் அந்த இரண்டு புத்தகங்களிலும் வகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.\nஆர்எஸ்எஸ்ஸிடம் தொடர்ந்து இருந்து வருகின்ற இந்த சித்தாந்தம் செங்கோட்டையில் விவசாயிகள் நிஷான் சாஹிப்பை ஏற்றிய பிறகு அனைவரின் தெளிவான பார்வைக்கு வந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்புகளில் உள்ளவர்களால் சமூக, செய்தி ஊடகங்களில் இடப்பட்ட பதிவுகள் அனைத்திலும் நிஷான் சாஹிப் கொடியேற்றம் இந்திய கொடிக்கும், இந்தியாவிற்கும் அவமானமாக இருக்கிறது என்ற பொதுவான இழை இருந்தது.\nபாஜகவின் தேசிய பொதுச் செயலாளராகவும், இரு அமைப்புகளுக்கிடையில் தொடர்பாளராகவும் தற்போது செயல்பட்டு வருகின்ற ஆர்எஸ்எஸ்காரரான பி.எல்.சந்தோஷ் இந்த சம்பவம் நாட்டின் பெருமை மீதான தாக்குதல் என்று தன்னுடைய ட்வீட்டில் விவரித்திருந்தார். அவர் ‘இந்தப் போராட்டம் வேளாண் சட்டங்களைப் பற்றியதாக இருக்கவில்லை. இது விவசாயிகளின் நலன்கள் குறித்ததாக இருக்கவில்லை. தலைவர்கள் யாரும் அங்கே இல்லை. அங்கே இருக்கின்ற அமைப்புகள் போலியானவை. தேசம், தேசத்தின் பெருமை, வளர்ச்சியே அவர்கள��டைய தாக்குதலுக்கான இலக்காக இருக்கின்றன’ என்று ட்வீட் செய்திருந்தார்.\nஆர்எஸ்எஸ்ஸின் விளம்பரப் பிரிவின் தேசிய இணைச் செயலாளரான நரேந்திர குமார் பிரிவினைவாத சீக்கிய, போர்க்குணமிக்க மாவோயிச சித்தாந்தங்களுடன் அந்தச் சம்பவத்தை இணைக்கின்ற வகையிலே “காலிஸ்தானி_நக்சலி_கான்ஸ்பிரசி” என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தினார். நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆறு முக்கிய பிரிவுகளில் இந்த விளம்பர பிரிவும் ஒன்றாக இருக்கிறது. ஜோஷி தெரிவித்த அதே கருத்தை எதிரொலிக்கின்ற வகையிலே ‘இந்த நடவடிக்கை நாட்டின் சுதந்திரம், தேசிய ஒருமைப்பாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களுக்கு இழைக்கப்படும் அவமானமாக உள்ளது’ என்று நரேந்திர குமாரும் ட்வீட் செய்திருந்தார்.\nஆர்எஸ்எஸ்ஸின் விவசாயிகள் பிரிவான பாரதிய கிசான் சங்கத்தின் விளம்பர பிரிவின் தலைவரான ராகவேந்திர பட்டேல் நிஷான் சாஹிப் கொடியேற்றப்படுகின்ற வீடியோவை இணைத்து ‘இது மூவர்ணக் கொடிக்கு இழைக்கப்பட்ட அவமானம் இல்லையா நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட நேரடியான சவாலாக இது உள்ளது’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த சம்பவம் ‘இடதுசாரி போக்கிரித்தனம்’ என்று பாரதிய கிசான் சங்கத்தின் அமைப்புச் செயலாளரான தினேஷ் டி.குல்கர்னி ட்வீட் செய்திருந்தார். அந்த சம்பவத்தை ‘தேசிய அவமானம்’ என்று குறிப்பிட்டு பாரதிய கிசான் சங்கம் அடுத்த நாள் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் ‘பகை நாடுகளுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற இதுபோன்ற செயல்கள் ஏன் மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்றன என்று இந்த நாடு கேட்கிறது. வேளாண் சட்டங்கள் என்ற போர்வையில் குடியரசிற்கு எதிராக ஏன் சவால் விடப்படுகிறது என்று நாடு கேட்கிறது’ என்று கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. முன்னதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் விவசாயிகள் பிரிவின் சார்பில் மூன்று வேளாண் சட்டங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தில்லி எல்லைகளில் நடைபெற்று வருகின்ற விவசாயிகளின் போராட்டத்தில் ஒருநாளும் அந்த அமைப்பு பங்கேற்கவில்லை என்பதே உண்மை.\nஆர்.எஸ்.எஸ்ஸிடம் சீக்கியர்கள் குறித்து இருந்து வருகின்ற இரட்டைப் பார்வையை அதன் மாணவர்கள், விவசாயிகள், சமூகப் பிரிவுகள் அனைத்தும் பிரதிபலித்தன. ஆர்எஸ்எஸ்ஸின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தேசியக் கொடியை இழிவுபடுத்தும் வகையில் பிரிவினைவாத காலிஸ்தானி கொடி, இடதுசாரி கட்சிகளுடன் தொடர்புடைய அரசியல் கொடிகளை செங்கோட்டையில் ஏற்றிய குற்றவாளிகள் மற்றும் காவல்துறை, துணை ராணுவப்படை வீரர்கள் மீது நடத்திய ஒழுங்கமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\n1980களில் பாபர் மசூதி இடிப்பு பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கிய ஆர்எஸ்எஸ்ஸின் சமூக-மதப் பிரிவான விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் எதிர்வினை மிகவும் கொடூரமாக இருந்தது. ஜனவரி 26 அன்று விஎச்பியின் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீராஜ் நாயர் ‘தேசத்திற்கெதிரானவர்களை இரக்கமின்றி நசுக்க வேண்டிய நேரம் இது… முகமூடிகளை அணிந்து கொண்டிருக்கும் துரோகிகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்’ என்று ட்வீட் செய்திருந்தார். சீக்கிய எதிர்ப்பாளர்களை விதர்மி என்றும் நாயர் குறிப்பிட்டிருந்தார். மேலும் தன்னுடைய ட்வீட்டில் ‘அணையப் போகும் சுடர் ஒளிர்கின்றது. பயங்கரவாதிகள், துரோகிகள், முகமூடி அணிந்து கொண்டிருக்கும் மதவெறியர்கள் என்று அனைவரின் முடிவு இப்போது நெருங்கி விட்டது. நாடு முழுவதும் அமைதியும் தீர்வும் திரும்பும். ஜெய் ஸ்ரீராம்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். தர்மம் அல்லது பிராமணிய மதக் குறியீடுகளே வெல்லும், அதர்மம் அல்லது தர்மத்தை நிராகரிக்கும் செயல்கள் அழிந்து போகும் என்றும் நாயரின் ட்வீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் பிரிவான ஆளும் பாஜகவும் இந்த சம்பவத்தை தேசியக் கொடிக்கு நேர்ந்த அவமானம் என்று விவரிக்கவே முனைந்தது. கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரான சாம்பிட் பத்ரா போன்ற பாஜக தலைவர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை குடியரசு தினத்திற்கு முன்பாகவே காலிஸ்தானி என்று தங்களுடைய சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி நேர்காணல்களில் குறிப்பிட்டிருந்தனர். தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர் ‘தேசியக் கொடியை அவமதிப்பதை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது’ என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியிருந்தார். பாஜகவின் இந்த நிலைப்பாட்டையே பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்களுக்குப் பிறகு தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்தில் பேசினார். நீண்டகாலமாக ஆர்எஸ்எஸ் அமைப்பில் பணி புரிந்து வந்திருக்கும் மோடி ‘ஜனவரி 26 அன்று மூவர்ணக் கொடி அவமதிக்கப்பட்டதைக் கண்டு நாடே அதிர்ச்சியடைந்துள்ளது’ என்றார்.\nவிவசாயிகளின் எதிர்ப்பில் இருக்கின்ற சீக்கிய வெளிப்பாடு குறித்து அதிகரித்து வருகின்ற கவலையின் உச்சக்கட்டமாகவே ஆர்எஸ்எஸ்ஸின் எதிர்வினை இருந்தது. ஜனவரி 7 அன்று ‘அரசாங்கத்துடன் அமைதியான முறையில் விவசாயிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என்று ஆர்எஸ்எஸ் நம்புகிறது’ என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணைப் பொதுச்செயலாளரான கிருஷ்ணகோபால் கூறியிருந்தார். அதுவரையிலும் விவசாயிகள் சங்கங்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்றிருந்த பதினொரு சுற்று பேச்சுவார்த்தைகளில் ஏழு பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்திருந்தன. தில்லி எல்லையில் அதே நாளில் தங்களுடைய முதலாவது டிராக்டர் பேரணியை விவசாயிகள் மேற்கொண்டிருந்தனர். அந்த பின்னணியிலேயே அமைதியான தீர்வை இன்னும் நம்புவதாக ஆர்எஸ்எஸ்ஸின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.\nஇருப்பினும் இரண்டு வாரங்களுக்குள்ளாகவே ஆர்எஸ்எஸ்ஸின் கருத்துக்கள் முற்றிலும் மாறி விட்டன. போராட்டம் விரைவாக முடிவடைய வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம் என்று ஜனவரி 20 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸுடன் பேசிய ஜோஷி ‘இந்தப் போராட்டத்திற்கு குறுங்குழுவாத நிறத்தைக் கொடுப்பதற்கான முயற்சி இருந்து வருகின்றது. குறுங்குழுவாத இயக்கத்தை நோக்கி போராட்டத்தைத் தள்ளுவது நல்லதல்ல என்றே நம்புகிறேன்’ என்று தனது அக்கறையை வெளிப்படுத்தியிருந்தார்.\nஆர்எஸ்எஸ் சீக்கியம், பௌத்தம், சமண மதம் போன்ற மத நம்பிக்கைகளைப் பற்றி குறிப்பிடுவதற்கு மதம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ‘பிரிவு’ என்ற சொல்லையே பயன்படுத்தி வருகிறது. ஏனெனில் அவையனைத்தையும் ஹிந்து மதத்தின் ஒரு பகுதியாகவே ஆர்எஸ்எஸ் பார்த்து வருகின்றது. எளிமையான வார்த்தைகளில் சொல்வதானால் விவசாயிகளின் போராட்டம் சீக்கிய இயக்கமாக மாறுவது குறித்து அல்லது அது முழுக்க முழுக்க சீக்கிய மதத்தின் மீதே கட்டமைக்கப்பட்ட எதிர்ப்பாக போராட்டம் இருப்பது குறித்தே ஜோஷி கவலையடைந்திருந்தார். அந்த நேர்காணலின் போது தீர்வை விரும்பாத போராடும் சக்திகளுக்கு எதிரான விசாரணை நடைபெற வேண்டுமென்று கேட்டதன் மூலம் விவசாயிகள் தீவிரவாத போக்குகளுக்கு அடைக்கலம் தருவதாகவே அவர் கூற முற்பட்டார்.\nஜோஷியிடம் இருந்த அந்தக் கவலையை விளக்குவதாக ஆர்ப்பாட்டத்தை வரையறுக்கும் பண்புகளில் ஒன்றாக சீக்கிய வெளிப்பாடு என்ற உண்மையும் இருந்தது. போராடி வருகின்ற விவசாய தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் பெரும்பாலும் சீக்கியர்கள் என்பதால், அந்த சீக்கிய வெளிப்பாடு என்பது மிகவும் இயல்பானதாகவே அமைந்திருந்தது. 2020 நவம்பர் மாத பிற்பகுதியில் பஞ்சாப் விவசாயிகள் சங்கங்களே முதன்முதலாக தில்லி எல்லைகளில் உள்ளிருப்பு போராட்டங்களை ஆரம்பித்தன. போராட்டத்திற்கான ஆதரவு அதிகரித்த போது ​​ மேற்கு உத்தரபிரதேசம், ஹரியானாவைச் சேர்ந்த ஜாட், குர்ஜார், ராஜ்புத் விவசாய சங்கங்களும் அவர்களுடன் இணைந்தன என்றாலும் மற்ற அனைத்து குழுக்களையும் விட சீக்கியர்களே போராட்டத்தில் அதிகமாக உள்ளனர்.\nசீக்கிய சமூகம் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டது. போராட்டத்திற்கு லண்டன், கனடாவில் பெரிய அளவிலே வாழ்ந்து வருகின்ற பஞ்சாபி புலம்பெயர் சமூகங்கள் தங்களுடைய ஆதரவை வழங்கின. இந்தியாவில் உள்ள சீக்கிய பிரபலங்களும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கத் தொடங்கினர். அவர்களில் முக்கியமானவராக பிரபல பஞ்சாபி பாடகரும் நடிகருமான தில்ஜித் டோசன்ஜ் இருந்தார். போராட்டப் பாடல்களை சீக்கிய மற்றும் பஞ்சாபி பாடகர்கள் எழுதினர். விவசாயிகளுக்கு உணவு, கூடாரங்கள் போன்றவற்றை வழங்குவதற்கும், சீக்கிய பாரம்பரியமான சேவாவிற்குத் தேவைப்படுகின்ற அனைத்தையும் தந்து கல்சா எய்ட் போன்ற சீக்கிய தன்னார்வ அமைப்புகள் உதவின. ஆர்எஸ்எஸ்ஸின் அதிருப்திக்கு உள்ளாகின்ற வகையில் போராட்டத்தின் வடிவம், வெளிப்பாடு தவிர்க்க முடியாது சீக்கியர்களை முன்னிறுத்தியே இருந்தது.\nசாத்தியமாகி இருக்கின்ற இந்த சீக்கிய இயக்கம் குறித்த ஆர்எஸ்எஸ்ஸின் கவலைகளையும், சீக்கியக் கொடிக்கு எதிரான அதன் கோபத்தையும் அதனுடைய ஸ்தாபக பிதாமகர்களின் எழுத்துக்களில் இருந்து எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ஹிந்துக்கள் அனைவரும் பொதுவான இனம் சார்ந்த கடந்த காலத்தை தங்களுக்குள்ளாகப் பகிர்ந்து கொண்டிருப்பதாக மராத்தி பிராமணரான சாவர்க்கர் நம்பினர். அவர் சிந்து நதிக்குத் தெற்கே வாழ்ந்து வருகின்ற மக்களை ஹிந்துக்களுடைய முன்னோர்களாகவும், உயர்ந்த இனமாகவும் கற்பனை செய்திருந்தார். 1923ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஆர்எஸ்எஸ்ஸின் அடிப்படை ஆவணமான ‘ஹிந்துத்துவாவின் அடிப்படை’ என்ற நூலில் சீக்கியர்கள் அந்த பண்டைய சிந்துக்களின் நேரடி சந்ததியினராகவே இருக்கின்றனர் என்று சாவர்க்கர் எழுதியுள்ளார். சீக்கியர்களை இயல்பான ஹிந்துக்கள் என்றே அவர் கூறினார். ‘ஹிந்துக்களில் உள்ள இந்த சிறுபான்மையினரும். அவர்கள் இருக்கின்ற முக்கிய சமூகங்களும் வானத்திலிருந்து தனி படைப்புகளாக வந்து இங்கே விழுந்திருக்கவில்லை’ என்று கூறிய சாவர்க்கர் ‘இந்தியாவில் இருக்கின்ற அனைத்து சமூகங்களும் ஹிந்துக்களே என்று சொல்வது உண்மையில் எந்தவொரு ஆட்சேபம் அல்லது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கின்றது. இந்த சீக்கிய சகோதரத்துவம்…. இன்றைய சீக்கியர்கள் நேற்றைய ஹிந்துக்களே’ என்று குறிப்பிட்டார்.\n‘சீக்கியர்களுடைய குருக்கள் ஹிந்துக்களின் பிள்ளைகளாகவே இருந்தனர். சீக்கியர்களை ஹிந்து அல்லாதவர்கள் என்று வகைப்படுத்துகின்ற எந்தவொரு முயற்சியையும் நாம் எதிர்க்காவிட்டால், அதைப் புரிந்து கொள்ள அவர்கள் தவறி விடுவார்கள்’ என்ற சாவர்க்கர் சீக்கிய குருக்களும் தங்களுடைய பரம்பரை மூலமாக ஹிந்துக்களே என்று உறுதியாகக் கூறினார். ‘ஹிந்துக்கள் என்று தங்களை வகைப்படுத்தப்படுவதற்கு சீக்கிய சகோதரத்துவத்தைச் சார்ந்த சில தலைவர்கள் எதிராக இருப்பதற்கு அரசியல் காரணம் இருக்கிறது. ஹிந்துக்கள் அல்லாதவர்கள் என்று தங்களை அடையாளம் காண்பது, ஏற்கனவே தங்களுடைய சமூக நலன்களைப் பாதுகாப்பதாக நம்பிக் கொண்டுள்ள முகமதியர்களுக்கான சிறப்பு பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான அவர்களுடைய கவலையிலேயே வேரூன்றி இருக்கிறது’ என்பதே சாவர்க்கரின் கருத்தாக இருந்தது. தங்களுக்கென்று தனி அடையாளத்தை சீக்கியர்கள் கோருவது தற்கொலைக்குச் சமமானது என்ற உணர்வே சாவர்க்கரிடம் இருந்தது. அதற்குப் பதிலாக சீக்கியர்கள் மற்ற சாதியினரைப் போல பிராமணரல்லாதவர்கள் என்ற அடையாளத்தையே தங்களுக்கென்று கோரியிருக்க வேண்டும் என்று கருதிய சாவர்க்கர் ‘தங்கள் சொந்த நலன்களைக் காப்பதற்காக சிறப்பு பிரதிநிதித்துவத்தைப் பெறுவதில் – பிராமணரல்லாதவர்கள் மற்றும் பிற சமூகங்கள் தங்களுடைய ஹிந்துத்துவப் பிறப்புரிமையைக் கைவிட்டு விடாமல் செய்வதைப் போன்று அழுத்தம் கொடுத்து சீக்கியர்களால் வெற்றி பெற முடியும்…’ என்ற கருத்துடன் இருந்தார்.\nதன்னை ஹிந்து அல்லாதவர் என்று பார்க்கின்ற எந்தவொரு சீக்கியரும் சாவர்க்கரைப் பொறுத்தவரை துரோகியாகவே இருக்கிறார். இதைப் போன்றதொரு நிலையே ஆர்எஸ்எஸ்ஸின் சிந்தனை-செயல்பாட்டில் பொதுவானதாக இருக்கிறது. அதன் கற்பனையில் இருக்கின்ற நாடு ஹிந்துக்களை மட்டுமே கொண்ட நாடாக இருப்பதால் இயல்பாகவே அவர்களைப் பொறுத்தவரை தேசபக்தர்கள் அனைவரும் ஹிந்துக்களாகவே உள்ளனர் (இந்த சிந்தனையை சமீபத்தில் 2021 ஜனவரி 1 அன்று ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பகவத் மீண்டும் வலியுறுத்தி இருந்தார். புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய அவர் ஹிந்துவாக இருக்கின்ற ஒருவரால் தேசபக்தராக இருப்பதைத் தவிர வேறு மாதிரியாக இருக்க முடியாது என்றார்).\nஹிந்து அல்லாதவர் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் சீக்கியருடனான உரையாடல் குறித்து சாவர்க்கர் தன்னுடைய ஹிந்துத்துவாவின் அடிப்படை என்ற நூலில் ஒரு கதையைச் சொல்கிறார். சீக்கிய குரு கோபிந்த் சிங்கின் மகன்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு இறுதியில் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு முகலாய மன்னரால் கொல்லப்படுவதற்கு காரணமானவராக பிராமண சமையல்காரர் ஒருவர் இருந்தார் என்பதால், பிராமணர்களைக் கொல்வதால் தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்தக் குற்றமும் ஏற்படாது என்று அந்த சீக்கியர் தன்னிடம் சொன்னதாக சாவர்க்கர் விவரிக்கிறார். அந்த சீக்கியரை கடனாளியாக, பணம் கொடுத்த பிராமணரைச் சூறையாடி கொலை செய்த கொள்ளைக்காரனாக சாவர்க்கர் அடையாளம் காட்டுகிறார். அந்தக் கொள்ளைக்கார சீக்கியரின் வாதத்தை எதிர்கொள்வதற்காக கண்ணியமான மனிதர் என்று தான் விவரிக்கின்ற இரண்டாவது சீக்கியர் ஒருவரை சாவர்க்கர் அறிமுகப்படுத்துகிறார். சாவர்க்கரின் கதையில் முதல் சீக்கியருக்கு அடுத்திருந்த அந்த கண்ணியமான சீக்கியர், பல பிராமணர்கள் தங்களுடைய குருவுக்கு அடைக்கலம் கொடுத்திருந்ததைச் சுட்டிக்காட்டி உடனடியாக அந்த முதல் சீக்கியரைக் கண்டிக்கின்றார்.\nஅதற்குப் பின்னர் சாவர்க்கர் தனது சொந்த வாதத்தை முன்வைக்கிறார். அவரது உறவினர்களால் மராட்டிய மன்னர் சிவாஜி காட்டிக் கொடுக்கப்பட்ட போதிலும், சிவாஜியும் அவரது தேசமும் தங்கள் இனத்தை மறுத்து ஹிந்துக்களாகவே இருந்தனர் என்று அவர் எழுதுகிறார். மேலும் முகலாயர்களுடனான போரின் போது சீக்கியர்கள் குரு கோவிந்த் சிங்கை விட்டு விலகிவிட்டனர் என்ற வாதத்தை சாவர்க்கர் முன்வைக்கிறார். ‘துரோகமும், கோழைத்தனமும் நிறைந்த சீக்கியர்களின் அந்தச் செயலே அவநம்பிக்கையான முயற்சியை மேற்கொள்ள அவர்களுடைய குருவைக் கட்டாயப்படுத்தியது. அதுவே இறுதியில் ஒரு பிராமணருக்கு குருவின் மகன்களைக் காட்டிக் கொடுப்பதற்கான வழியை வகுத்துக் கொடுத்தது’ என்று கூறிய சாவர்க்கர் ‘ஆகையால் காட்டிக் கொடுத்தவர்கள் செய்த குற்றத்திற்காக ஹிந்துக்களாக இருப்பதை நிறுத்தி விட்டால், சீக்கியர்கள் செய்த குற்றத்திற்காக சீக்கியர்களாக இருப்பதையும் நிறுத்த வேண்டும்’ என்று எழுதினார். இதுபோன்ற வாதத்தின் மூலம் குருவின் மகன்கள் தங்களுடைய துரோகத்தினாலேயே கொல்லப்பட்டனர்; பிராமணரின் துரோகம் அவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணமாக இருக்கவில்லை என்ற முடிவை முன்னிறுத்துகின்ற முயற்சியில் சாவர்க்கர் ஒரு சீக்கியரை இன்னொரு சீக்கியருக்கு எதிராகத் தூண்டி விடுகிறார்.\nமேலும் ஹிந்துக்களிடமிருந்து சீக்கியர்களை வெளிப்படையாகப் பிரித்து வைக்கின்ற சீக்கிய மத அடையாளங்களை சாவர்க்கர் இழிவு செய்தார். ஹிந்து வம்சாவளியை ஏற்றுக் கொண்ட ‘உண்மையான’ சீக்கியர்களை அவர் சிங்கங்கள் என்று வகைப்படுத்தினார். ‘கச்சாவையும், கிர்பானையும் கட்டி விடுவதன் மூலம் ஆட்டுக்குட்டி ஒன்றை சிங்கமாக உங்களால் உருவாக்கிட முடியாது குருவை உருவாக்கிய இனமும், அவ்வாறு வடிவமைக்கப்படக் கூடியதாக அந்த குழுவும் இருந்தாலே தியாகிகள், போர்வீரர்கள் அடங்கிய குழுவை உருவாக்குவதில் குருவால் வெற்றி பெற முடியும். தன்னுடைய குருவுக்கு உண்மையாக இருக்கின்ற சீக்கியர் ஒருவரைச் சுட்டிக் காட்டும் போது, நீங்கள் இயல்பாக ஒரு ஹிந்துவையே சுட்டிக் காட்டுகிறீர்கள்’ ���ன்று அவர் எழுதினார். சாவர்க்கர் மேலும் கூறுகையில் ‘நமது சீக்கிய சகோதரர்கள் சீக்கியத்திற்கு உண்மையானவர்களாக இருப்பதற்கு தொடர்ந்து அவர்கள் ஹிந்துக்களாக இருக்க வேண்டும்’ என்றார்.\n1970களின் முற்பகுதி வரை ஏறக்குறைய முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆர்எஸ்எஸ்ஸின் தலைவராக இருந்த கோல்வால்கர் என்ற மராத்தி பிராமணர் சீக்கிய மதம் குறித்து சாவர்க்கரின் கருத்துகளையே எதிரொலித்து வந்தார். 1966ஆம் ஆண்டு வெளியான சிந்தனைக் கொத்து என்ற தனது புத்தகத்தில் ‘தற்போதைய விபரீதங்கள்’ என்றொரு பகுதியை கோல்வல்கர் எழுதியுள்ளார். அந்தப் பகுதியில் அவர் பல்வேறு பிரிவுகளும் மதங்களும் தங்களுடைய ஹிந்து அல்லாத அடையாளம் குறித்து பெருமை கொள்ளத் தொடங்கியுள்ளன என்று சாவர்க்கர் கூறியதைப் போன்ற கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இத்தகைய போக்கைக் கண்டித்த அவர் ‘சீக்கிய மதம் ஹிந்து மதத்திற்கான அர்ப்பணிப்புள்ள, வீர வாளை ஏந்தியுள்ள கையாக இருக்கிறது’ என்று எழுதினார். சாவர்க்கரைப் போலவே அவரும் அரசியல் லட்சியம் என்ற விஷம் சீக்கியர்களிடையே பிரிவினைவாத அரக்கனை தூண்டி விட்டிருக்கிறது என்று கூறினார். ‘உண்மையான’ சீக்கியர் வேதங்கள், பகவத் கீதையில் நம்பிக்கை கொண்டவராக, ராமர், கிருஷ்ணரை வணங்குபவராக இருக்கிறார் என்று குரு கோவிந்த் சிங் தெரிவித்திருந்ததாக கோல்வல்கர் கூறுகிறார் என்ற போதிலும், அவரது கூற்றை ஆதரிப்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை.\nகோல்வல்கரைப் பொறுத்தவரை சீக்கியர்கள், பௌத்தர்கள் போன்ற ஹிந்துக்கள் அல்லாதவர்கள் ஒரு வகையில் வகுப்புவாத சிந்தனை கொண்டவர்களாகவே இருந்தனர். பல பக்கங்களைக் கொண்டிருக்கும் ஹிந்து மேதைமையின் வெளிப்பாடாக நவீன-பௌத்தர்கள், சீக்கியர்கள் என்ற குழுக்கள் மதங்களின் வடிவத்தில் உருவாகின. அதற்குப் பின்னர் தாங்கள் பெற்ற உத்வேகம், தங்களுடைய படைப்பின் மூலம் ஆகியவற்றை மறந்து விட்டு தங்களை ஹிந்து அமைப்பு மற்றும் தர்மத்திலிருந்து வேறுபட்டவர்களாக தக்களுடைய கருத்தில் கொள்ளத் தொடங்கி விட்டனர் என்று கோல்வல்கர் எழுதினார்.\nஇன்றைக்கு ஹிந்து தேசியவாத அரசாங்கம் ஆட்சியில் இருந்து வருகின்ற நிலையில், அரசாங்கத்திற்கு விடப்படுகின்ற குறிப்பாக ஹிந்து மதத்திற்கு வெளியே உள்ள அடை���ாளங்களால் வலியுறுத்தப்படுகின்ற எந்தவொரு சவாலும், ஹிந்து ராஷ்டிரத்திற்கான நேரடி சவாலாகவே மாறும் என்பதால், தன்னெழுச்சியாக எழுந்துள்ள இந்த சீக்கிய உறுதிப்பாடு ஏற்படுத்தியிருக்கின்ற அச்சுறுத்தலைத் தவிர்ப்பதற்காக அரசாங்கத்துடன் நட்பில் இருக்கின்ற ஊடகங்கள் விவசாயிகள் போராட்டத்தைத் தாக்கத் தொடங்கின. அவை அந்தப் போராட்டத்தை கலவரம் என்று வடிவமைத்தன. குடியரசு தினத்தன்று நிஹாங் சீக்கியர்கள் வாள் கொண்டு குதிரை மீது சவாரி செய்தம் காட்சிகள், அவர்களை பயங்கரவாதிகள் அல்லது கலகக்காரர்கள் என்று குறிப்பிடும் தலைப்புகளுடன் செய்தி சேனல்களில் இடைவிடாது ஓடிக் கொண்டிருந்தன. நிஷன் சாஹிப்பை காலிஸ்தானின் அடையாளமாக தவறாகச் சித்தரித்த அந்தச் செயல் சீக்கிய உருவத்தை, அடையாளங்களை வன்முறையின் சின்னங்களாக கட்டமைப்பதற்கு உதவியது. பெரும்பாலும் அது முஸ்லீம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற தந்திரமாகும்.\nஎந்தவொரு வடிவத்திலும் எழுகின்ற சீக்கிய உறுதிப்பாட்டை எதிர்கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்ஸை வழிநடத்துகின்ற தத்துவமே ‘உண்மையான’ சீக்கியர்கள் ஹிந்துக்கள் என்ற காரணத்தைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்தில் இருந்த பாரபட்சத்திற்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை முஸ்லீம்கள் பதிவு செய்த போது, அந்த சட்டத் திருத்தத்தை நியாயப்படுத்துவதற்காக சீக்கியர்களையும் மற்ற பிற சிறுபான்மையினரையும் சட்டத்திருத்தத்தில் சேர்த்துக் கொண்டிருப்பதை பாஜக அமைச்சர்கள் பயன்படுத்திக் கொண்டனர். ஏபிவிபியில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹிந்துக்களுடன் சீக்கிய, சமண, பௌத்த, பார்சி, கிறிஸ்தவ அகதிகளையும் பாதுகாப்பதாகக் கூறி பாராளுமன்றத்தில் சட்டத் திருத்தத்தை கொணர்ந்தார். அவர் அந்த சட்டத் திருத்தம் அனைவரையும் உள்ளடக்கியது என்றார். முஸ்லீம்களைச் சேர்த்தால் மட்டுமே அது மதச்சார்பற்றதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர்களை நோக்கி விமர்சனத்தையும் முன்வைத்தார். 2020 பிப்ரவரியில் சண்டிகருக்கு வருகை தந்த ஆர்எஸ்எஸ்ஸின் மத்திய செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ் குமார் ​​ காலிஸ்தானிய ���ித்தாந்தத்தை ஆதரிப்பதற்குப் பதிலாக சீக்கியர்கள் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஹிந்துக்கள் சீக்கிய சமூகத்துடன் இயல்பாகவே இணைந்தவர்கள் என்று தனது அரசியல் நலன்களுக்காக சீக்கியர்களைப் பயன்படுத்திக் கொண்ட வரலாறு ஆர்எஸ்எஸ்ஸிடம் இருக்கின்றது. 1990களின் பிற்பகுதியில் பஞ்சாப் அரசியலில் தனக்கான இடத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு தேடிக் கொண்டிருந்த போது, தம்தாமி தக்ஸல் அமைப்பைச் சார்ந்த சீக்கிய தீவிர ஆதரவாளர்களுடன் ஆர்எஸ்எஸ் தலைவரான கே.சுதர்ஷன் ரகசியக் கூட்டங்களை நடத்தினார். ஒரு காலத்தில் காலிஸ்தானுக்காகப் போராடிய ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே தலைமையிலே தக்ஸல் இருந்தது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியால் மேற்கொள்ளப்பட்ட பொற்கோயில் ராணுவ முற்றுகையில் பிந்தரன்வாலே மற்றும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சீக்கிய தீவிரவாதிகளின் நிலை குறித்து விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட இதுபோன்ற பல கூட்டங்களுக்கு சுதர்சன் தலைமை தாங்கினார் என்று தி ட்ரிப்யூன் பத்திரிகை தெரிவித்துள்ளது.\n‘ஆர்எஸ்எஸ் தன்னுடைய சீக்கிய பிரிவான ராஷ்டிரிய சீக்கிய சங்கத்தின் மூலம் சீக்கிய ஆன்மா, உயிர்ப்பு குறித்த உணர்வைப் பெற்ற பின்னர் சீக்கிய தீவிர ஆதரவாளர்களுடனான உரையாடலுக்கான இந்த வழியை திறந்து வைத்தது. அந்தக் கூட்டங்களைத் தொடர்ந்து கைதிகளின் மோசமான நிலைமை, எத்தனை பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த அறிக்கையை ஆர்எஸ்எஸ் வெளியிட்டது’ என்று தி ட்ரிப்யூனில் வெளியான செய்தி கூறுகிறது. ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் பிரிவான பாஜக அப்போது ஆட்சியில் இருந்த ஷிரோமணி அகாலிதள் (எஸ்ஏடி) தலைமையிலான கூட்டணியில் இருந்தது. எஸ்ஏடி என்பது சீக்கிய மதத்தை மையமாகக் கொண்ட கட்சியாகும். பெரும்பாலான முக்கிய சீக்கிய மத அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதாக அது இருக்கிறது. ஆர்எஸ்எஸ் வெளியிட்ட அந்த அறிக்கை பத்தாண்டு காலமாக கைதிகளை விடுவிப்பதாக உறுதியளித்து வந்திருந்த அகாலிகளைச் சங்கடத்திற்குள்ளாக்கியது. அந்த அறிக்கையின் மூலம் ஆர்எஸ்எஸ் தன்னை சீக்கியர்களின் உண்மையான நலம் விரும்பி என்பதாக முன்னிறுத்திக் கொண்ட ��தே சமயத்தில் சீக்கிய தீவிர ஆதரவாளர்கள் மற்றும் அகாலிகள் என்று இருவரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.\nசீக்கிய மக்களிடையே தனக்கான நம்பகத்தன்மையை நிலைநாட்டுவதற்காக ஆர்எஸ்எஸ் சீக்கிய தீவிர ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. அந்த நடவடிக்கை சாவர்க்கரின் புத்தகத்திலிருந்து தனக்கான பக்கத்தை எடுத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் எதிரானவர்களாக சீக்கியர்களை நிறுத்தியது மட்டுமல்லாது ஹிந்துக்களை அவர்களுடைய மீட்பர்களாக சித்தரிக்கவும் முயன்றது.\nஅதே காலகட்டத்தில் சீக்கிய அமைப்புகளிடையே தன் மீது எழுந்த எதிர்ப்பை எதிர்கொள்ளும் வகையில் சீக்கியர்கள் குறித்த சாவர்க்கரின் பிளவுபடுத்தும் பார்வையை ஆர்எஸ்எஸ் துரிதப்படுத்தியது. 1980களின் நடுப்பகுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சீக்கிய பிரிவு உருவானதிலிருந்து சீக்கிய மதத்தை சுவீகரித்துக் கொள்ள ஆர்எஸ்எஸ் மேற்கொள்கின்ற ஒவ்வொரு முயற்சியையும் ஜாட் சீக்கியர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற அகால் தக்த் கடுமையாக எதிர்த்து வந்தது. மறுபுறம் பஞ்சாபி சமுதாயத்தில் தனக்கான இடத்தைப் பெறுவதற்காக தீண்டாமையை இன்னும் எதிர்கொண்டு வந்த தலித் சீக்கியர்களின் ஆதரவை வென்றெடுப்பதற்கான உத்தியை ஆர்எஸ்எஸ் கடைப்பிடிக்கத் துவங்கியது. 2000ஆம் ஆண்டின் முற்பகுதியில், தலித் சீக்கிய காலனிக்குச் சென்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தேசப்பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானுக்குச் சென்ற பஞ்சாபி முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை உருவாக்கினர். அந்த காலனியில் குடியிருந்தவர்களை உள்ளூர் மசூதியை இடிக்குமாறு ஆர்எஸ்எஸ் ஊக்குவித்தது. பஞ்சாபில் அகால் தக்தால் ஓரங்கட்டப்பட்டிருந்த கீழ்-சாதி சீக்கியர்களுக்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுத்த தேரா என்ற பொதுவான மத முகாம்களுடன் ஆர்எஸ்எஸ் இணைந்து பணியாற்றியது. ஆர்எஸ்எஸ்ஸுக்கான அரசியல் வெளியை பஞ்சாபில் உருவாக்கிட அது உதவியது.\nதங்களுடைய முன்னோர்களைப் போலவே சீக்கியர்களையும் ஹிந்துக்களையும் பிரிக்க முடியாதவர்கள் என்று காட்டுவதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஆதாரமற்ற வரலாற்றுக் கதைகளை இன்னும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு ஜனவரியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவிலைக் கட்டுவதற்கான நன்கொடையைப் பெறுவதற்கான பயணத்தின் போது ​​ஜம்முவில் உள்ள தலித் சீக்கிய காலனியில் வசிப்பவர்களிடம் ஜோஷி உரையாற்றினார். ‘1858ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் ‘கொடிகளுடன் நிஹாங் சீக்கியர்கள் சர்ச்சைக்குரிய கட்டமைப்பிற்குள் – பாபர் மசூதி – நுழைந்து அங்கே ஹவானை நிகழ்த்தினர்… மேலும் அந்த வளாகத்தில் அவர்கள் ஸ்ரீராம் முழக்கங்களை எழுப்பினர். அங்கிருந்த இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சீக்கியர்கள் ‘ராம்-ராம்’ என்று அங்கிருந்த சுவர்களில் கரியால் எழுதி வைத்தனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது’ என்று அப்போது அவர் கூறினார். அந்த நன்கொடை இயக்கம் மக்களையும் சமூகத்தையும் இணைக்கும் பிரச்சாரம் என்று பையாஜி ஜோஷி குறிப்பிட்டார்.\nஅவர் கூறிய அந்தக் கதைக்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை. இதுபோன்றதொரு சம்பவம் ராமர் கோவில் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை தீர்ப்பில் சேர்ப்பது குறித்து ஆய்வாளர்களிடமிருந்து ஆட்சேபணை எழுந்திருந்தது. தி வயர் இணைய இதழில் வெளியான கட்டுரையில் ‘இந்த குறிப்பை சீக்கிய அறிவுஜீவிகள் எதிர்த்தனர். நிஹாங்கள் என்பவர்கள் பூஜை எதுவும் செய்யாத ஞானஸ்நானம் பெற்ற சீக்கியர்கள்’ என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர். ‘முற்றிலும் ஹிந்து-முஸ்லீம் மோதல் என்று தாங்கள் நம்புகின்ற விஷயத்தில் சீக்கிய மதத்தைத் தொடர்புபடுத்துவதை உச்சநீதிமன்றம் எப்படி பொருத்தமானதாக கண்டது என்பது குறித்து சீக்கியர்கள் சங்கடத்தில் உள்ளனர்’ என்று அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.\n2019 மார்ச் மாதம் நடைபெற்ற குரு நானக் தேவின் 550ஆவது பிறந்தநாளன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் ‘வெறித்தனமான பாபரின் தாக்குதலை எதிர்கொண்டு அதற்கெதிராக சவால் விடுக்குமாறு குருநானக் தேவ் இந்த தேசத்தை அறிவுறுத்தினார். படையெடுப்பாளர்களுக்கு எதிராக கதவுகளை எப்போதும் மூடி வைக்கின்ற வகையில் சுயமரியாதையுடன் வாழ ஊக்கமளித்த அவர் பாரதத்திற்கென்று உள்ள சுய தியாக மரபுகளை வலுப்படுத்தினார்’ என்று ஜோஷி எழுதியிருந்தார். அவருடைய இந்த கூற்றுக்கும் உண்மையான அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை.\nஒன்பதாவது சீக்கிய குருவான தேக் பகதூர், ஐந்தாவது குருவான அர்ஜுன் தேவ் ஆகியோரைப் பற்றியும் இதே போன்ற கதைகளை அதற்கு முன்பாக இணைப் பொதுச்செயலாளரான கிருஷ்ண கோபால் பரப்பியிருந்தார். 2017 மே மாதம் நடைபெற்ற ‘ஹிந்துக்களின் கேடயம் – ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜி’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய கோபால் ‘குரு தேக் பகதூர் தனது உயிரைத் தியாகம் செய்திருக்காவிட்டால், ஒட்டுமொத்த இந்தியாவும் இஸ்லாமாக மாறியிருக்கும். நமது பண்டைய கலாச்சாரம், நாகரிகம் முற்றிலும் முடிவுக்கு வந்திருக்கும்’ என்று பேசினார்.\n2018 ஜூன் மாதம் நடைபெற்ற குரு அர்ஜுன் தேவின் பிறந்தநாள் விழாவில் ‘குற்றங்களின் அணிவகுப்புடன் பாபர் வந்துள்ளார் – என்ன செய்வது’ என்று முதல் முகலாயப் பேரரசர் பாபரைப் பற்றி குரு நானக் தேவ் எழுதியிருப்பதாக கோபால் கூறினார். பாபருக்கு எதிராக மக்களை ஒழுங்கமைப்பதற்காக சமூக சமையலறைகளை (லங்கார்) குரு தொடங்கினார் என்றும் அவர் கூறினார். கோபால் இவ்வாறு கூறுவதைச் சரிபார்க்க இயலாது. ஆனாலும் அவரது உள்ளார்ந்த நோக்கம் மிகவும் தெளிவாக இருக்கின்றது. சீக்கிய மதத்தின் வரலாறு ஹிந்துக்களைப் பாதுகாப்பதற்காக இஸ்லாத்திற்கு எதிராகப் போராடிய சீக்கிய குருக்களை மட்டுமே கொண்டிருக்கிறது என்பதே கோபால் மற்றும் ஜோஷி ஆகியோரின் கருத்தாக உள்ளது.\nதன்னுடைய சிந்தனைக் கொத்து நூலில் ‘பஞ்சாபில் இஸ்லாத்தின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சீக்கிய பிரிவினர் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். காலத்தின் தேவையை உணர்ந்து, சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் தனது சீடர்களை ஆயுதம் ஏந்திய தேசிய வீரர்களாக பிற்காலத்தில் மாற்றினார்’ என்று கோல்வல்கர் எழுதியுள்ளார்.\nஜனவரி 26 அன்று நடந்த நிகழ்வுகள் ஆர்எஸ்எஸ்ஸிற்கு பல வழிகளில் சேவை செய்திருப்பதாகத் தெரிகிறது. அந்த நிகழ்விற்குப் பிறகு விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியான முடிவை எட்டுவதற்கான முயற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய பாஜக தலைமையிலான அரசாங்கம் அடியோடு மறுத்து விட்டது. இந்தப் போராட்டம் குறுங்குழுவாத இயக்கமாக மாறுவது குறித்து ஆர்எஸ்எஸ்ஸிடமிருந்த அக்கறை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டங்களின் மிக முக்கியமான தலைவராக இப்போது இருக்கின்ற ராகேஷ் திகாயத் ஜாட் சமூகத்தவர் ஆவார். அவர் இதற்கு முன்னர் ஆளும் கட்சிக்கு மிகவும் இணக��கமாக இருந்ததாக கருதப்படுகிறார். ஆரம்பத்தில் மிருகத்தனமான ஒடுக்குமுறையுடன் எதிர்வினையாற்றிய அரசாங்கம், திகாயத் கண்ணீர் விட்டு அழுது ஜாட், குர்ஜார், ராஜ்புத் கப்களை – நில உரிமையாளர் சாதிய அமைப்புகள் – தில்லியின் எல்லைகளுக்கு அதிக எண்ணிக்கையில் கொண்டு வந்த பிறகு பின்வாங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. இப்போதைக்கு விவசாயிகள் போராட்டத்தில் இருந்த சீக்கிய வெளிப்பாடு பின்னுக்குச் சென்றிருக்கிறது.\nநன்றி: தி கேரவான் இதழ் 2021 மார்ச் 04\nPrevious Article உரைச் சித்திரக் கவிதை 34: பாலத்தின் கீழே – ஆசு\nNext Article மொழிபெயர்ப்பு கவிதை: புத்தகங்கள் பேசுகின்றன – சஃப்தர் ஹஷ்மி | தமிழில்: சம்புகன்\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\n010 I சென்ற ஞாயிற்றுக் கிழமை | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் மீராபாய்\n009 | களவாணி | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் ஜெயலட்சுமி\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nகாந்தி கிராம பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்: அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உந்து சக்தி – பேரா. நா. மணி\n“தத்துவ ஆசிரியர்” மா. செல்லாராம் – பா.வீரமணி\nமாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லை என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி\nவலதுசாரி அடையாள அரசியல் காலத்துத்தேர்தல் – நிகழ் அய்க்கண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kinchit.org/dharma-sandeha/thread/%E0%AE%95%E0%AF%88%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2021-04-16T08:41:05Z", "digest": "sha1:ZICHWWGNY6LHOH6527IYULBBNQKAQ3ML", "length": 6594, "nlines": 172, "source_domain": "www.kinchit.org", "title": "கைங்கர்யம் மற்றும் பாகவதா அபசாரம் | Dharma Sandeha", "raw_content": "\nகைங்கர்யம் மற்றும் பாகவதா அபசாரம்\nகைங்கர்யம் மற்றும் பாகவதா அபசாரம்\nஓர் பாகவாதா அபசாரம் ஏற்பட்டு மன்னிப்புக் கேட்கும் முன், நாம் செய்யும் கைங்கர்யம் பகவானுக்கு பிரீத்தியை ஏற்படுத்துமா\nநாமங்கள், ஸ்லோகங்கள் முதலியவற்றிற்கு தானாகவே பலனை கொடுக்கும் சக்தி உடையது என்று அறிந்தேன். இது அபசாரம் / சரணாகதி செய்த பின்னரும் பொருந்துமா\nமகாத்மா வேளுக்குடி அவர்களே, ஓர் பாகவாதா அபசாரம் ��ற்பட்டு மன்னிப்புக் கேட்கும் முன், நாம் செய்யும் கைங்கர்யம் பகவானுக்கு பிரீத்தியை ஏற்படுத்துமா அவர் பலன்களை கொடுப்பாரா நாமங்கள், ஸ்லோகங்கள் முதலியவற்றிற்கு தானாகவே பலனை கொடுக்கும் சக்தி உடையது என்று அறிந்தேன். இது அபசாரம் / சரணாகதி செய்த பின்னரும் பொருந்துமா\n4 கண்ணனின் உடல் எரிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.tnpscguru.in/2017/03/TNPSC-Daily-Current-Affairs-in-Tamil-March-10-2017.html", "date_download": "2021-04-16T07:17:47Z", "digest": "sha1:6P35PTYPDFDCCJVFEISHA2HGRXHRKAEU", "length": 9054, "nlines": 156, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Daily Current Affairs in Tamil - March 10, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch", "raw_content": "\nஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினமாக கொண்டாடப்படுகிறது\nஇந்த வருடம் மார்ச் 9, 2017 உலக சிறுநீரக தினமாக கொண்டாடப்பட்டது\nஇவர் இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர்\nவிஞ்ஞானிகள் புதிய கடல் பள்ளத்தாக்கு அமைப்பை கண்டறிந்துள்ளனர்\nஒடிசா மாநிலத்தின் ஸ்ரீககுளம் (Sreekakulam) மாவட்டத்திலுள்ள கொவ்வடா (Kovvada ) –விற்கு அருகே வங்காள விரிகுடாவில் கண்டறிந்துள்ளனர்\nஇந்த பள்ளத்தாக்கு கண்டிவலசா ( Kandivalasa ) நதியால் ஏற்பட்டிருக்கலாம்\nசரஸ்வதி சம்மான் விருது 2016\nமகாபாலேஷ்வர் சைல் ( Mahabaleshwar Sail ) என்பவருக்கு ஹவ்தன் (Hawthan) என்னும் புனைக்கதைக்காக வழங்கப்பட்டது\nமகப்பேறு உதவித் திருத்த மசோதா 2016-க்கு மக்களவை ஒப்புதல் அளித்தது\nஒழுங்கமைக்கப்பட்ட துறைகளின் கேள் பணி செய்யும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. ( முன்னால் 12 வாரங்கள் )\nபத்தும் அதற்கு மேற்பட்ட பெண்கள் பணி செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்\nபெண்கள் தங்களின் முதல் இரு குழந்தைகளுக்காக இதை பயன்படுத்திக் கொள்ளலாம்\nஇந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகள்\nஇது பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது\nஇதன் முக்கிய பயன் – அறுவடை செய்யப்பட்ட விதையை அடுத்த விதைப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்\nடொனல்ட் டஸ்க் ( Donald Tusk )\nஇவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்\nஇவர் இரண்டாவது முறையாக மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்\nஅம்பாந்தோடா துறைமுகம் ( Hambantota Port )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/politics-and-current-affairs-dec-18", "date_download": "2021-04-16T06:56:16Z", "digest": "sha1:5BGJ5O7P32EHUNYQPSLMTPUM2IUJV2KZ", "length": 7606, "nlines": 193, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 18 December 2019 - மிஸ்டர் கழுகு: ‘தோஸ்து’ கிஷோர்... ‘வாஸ்து’ பிடியில் அறிவாலயம்!|Politics and Current affairs - Dec 18 - Vikatan", "raw_content": "\nநித்திய ‘தாண்டவம்’ - போலீஸ் கையில் லேப்டாப்... சிக்கப்போகும் வி.ஐ.பி-கள்\nகுடியுரிமைத் திருத்தம்... ஜனநாயகத்தின் மாபெரும் களங்கம்\nஏழைகளுக்கு 2000 ரூபாய் நிதியுதவி... திட்டத்தை கைவிட்டதா தமிழக அரசு\n“ரத்தம் சிந்திப் பெற்ற உரிமைகள்... பறிப்பது தகுமோ\nஆற்றுமணலுக்குப் பதிலாக எம்.சாண்ட்... சென்னை மாநகராட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்\nமிஸ்டர் கழுகு: ‘தோஸ்து’ கிஷோர்... ‘வாஸ்து’ பிடியில் அறிவாலயம்\n‘கருணாநிதி’ கட்சியை கரைசேர்க்குமா கார்ப்பரேட் வியூகம்\nஊழலை ஒரு துளியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்\n“அமித் ஷா சொல்வது பொய்” - வரலாறு சொல்லும் உண்மை என்ன\n” - புதரிலிருந்து எழும் மர்ம குரல்...\nமிஸ்டர் கழுகு: ‘தோஸ்து’ கிஷோர்... ‘வாஸ்து’ பிடியில் அறிவாலயம்\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு, தி.மு.க-வுக்கு பெரும்பின்னடைவுதானே\nஎனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், அள்ளிகொண்டாப்பட்டு கிராமம் . கடந்த 23 ஆண்டுகளா பல்வேறு பத்திரிக்கையில் புகைப்படக்கலைஞராக பணியாற்றியுள்ளேன். தற்போழுது சென்னையில் விகடனில் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/86653/", "date_download": "2021-04-16T07:24:21Z", "digest": "sha1:QY2T3VECT7LJMANXN3V5LKUJZ6HD2PH2", "length": 77178, "nlines": 239, "source_domain": "globaltamilnews.net", "title": "ராஜபக்ஸவும் - சீனாவும் - இலங்கையின் துறைமுகத்தை சீனா பெற்றுக்கொண்டது எப்படி? - GTN", "raw_content": "\nராஜபக்ஸவும் – சீனாவும் – இலங்கையின் துறைமுகத்தை சீனா பெற்றுக்கொண்டது எப்படி\nமரியா அபி-கபீப்- நியூயோர்க் ரைம்ஸ் – மொழியாக்கம் – குளோபல் தமிழ்ச் செய்திகள்…\nஇலங்கையின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ தனது பதவிக்காலத்தில் தனது நட்பு நாடான சீனாவிடம் கடன் மற்றும் உதவிகளைப் பெறுவதற்காக ஒரு துறைமுக நிர்மாணத் திட்டத்துடன் போகும் சீனாவிடமிருந்து ஆம் என்ற பதில்களே வந்தது.\nஅதன் சாத்தியப்பாடு குறித்த ஆய்வுகள் இத் துறைமுகத் திட்டம் சரிவராது என்று கூறிய போதும், அடிக்கடி இலங்கைக்குக் கடன் கொடுக்கும் இந்தியாவே இந்தத் திட்டத்துக்கு கடன் கொடுக்க மற��த்துவிட்ட போதும், ராஜபக்ஸாவின் காலத்தில் இலங்கையின் கடன் பெருகிக்கொண்டே போன போதும் இதற்குச் சீனா சம்மதம் தெரிவித்து இருந்தது.\nஅம்பாந்தோட்டைத் துறைமுகக் கட்டுமானத்தில் பல ஆண்டுகளாக ஈடுபட்ட நிறுவனமாகிய சீன அரசுக்கு சொந்தமான பெரிய நிறுவனங்களில் ஒன்றான China Harbor Engineering Company” பல தடவைகள் மீள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பின்னர் அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தி திட்டமானது ஏலவே எதிர்பார்க்கப்பட்டதைப் போல தோல்வியுற்றதாகத் தன்னை இனங்காட்டியுள்ளது. பத்தாயிரக் கணக்கான கப்பல்கள் பயணிக்கும் உலகின் பரபரப்பான கப்பல் வழித்தடங்களில் ஒன்றாக இந்தத் துறைமுகத்தை அண்டிய பாதை இருக்கையில் 2012 ஆம் ஆண்டில் இந்தத் துறைமுகத்துக்கு 34 கப்பல்கள் மட்டுமே வந்திருக்கின்றன.\nபின்னர் இது சீனாவின் துறைமுகமாகியது..\n2015 இல் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்ஸ தோல்வியடைந்த பின்னர் வந்த இலங்கையின் புதிய அரசாங்கமானது ராஜபக்ஸ காலத்தில் சீனாவிடம் பெற்ற கடனைச் செலுத்துவதற்கு சிரமப்பட்டது. சீனாவுடன் பல மாதங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளிலான பாரிய அழுத்தங்களின் பின்னர் டிசம்பர் மாதம் துறைமுகத்தையும் அதைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலத்தையும் சீன அரசுக்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் கையளித்தது.\nஇந்தக் கையளிப்பின் மூலம் சீனாவின் போட்டி நாடான இந்தியாவின் கடற்கரையிலிருந்து ஒரு சில நூறு மைல்கள் மட்டுமே தொலைவில், இராணுவ கேந்திர வர்த்தக முதன்மைவாய்ந்த கடல்பாதை சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது,\nசீனா உலகெங்கிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட உலக நாடுகளுக்குக் கடன்களையும் உதவிகளையும் வழங்குவது மற்றும் அதனைத் திரும்பப் பெற விட்டுக்கொடுப்பில்லாத கிடுக்குப் பிடியைப் பயன்படுத்துவதில் அதன் ஈடுபாடு என்பனவனவற்றைத் தெளிவாகக் காட்டும் எடுத்துக் காட்டு இந்த அம்பாந்தோட்டைத் துறைமுக நிர்மானத் திட்டமாகும்.\nசீனாவின் உலக நாடுகள் மீதான முதலீடு மற்றும் கடன் திட்டம் என்பன Xi Jinping மீதான பல கடுமையான குற்றச்சாட்டுகளைத் தீவிரப்படுத்தின. இப்படியான கடன் திட்டங்கள், முதலீடுகள் போன்றன உலகிலிருக்கும் நலிவடைந்த நாடுகளின் மீதான கடன்பொறியாகி ஊழல் மற்றும் எதேச்சதிகார நடவடிக்கைகளினைத் தூண்டுவனவாகவுள்ளன.\nஇலங்கை, இந்���ிய, சீன மற்றும் மேற்கத்திய அதிகாரிகளுடனான பல்வேறு நேர்காணல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் குறித்த ஆவணங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான ஆய்வுகள் என்பன சீனா மற்றும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனங்களும் தங்கள் நலன்களை நிலைநாட்டுவதற்காக ஒரு சிறிய நாட்டின் முதலீட்டுப் பசியை எவ்வாறு பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளன.\n2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கைத் தேர்தலின் போது, தெற்காசியாவில் இந்தியாவின் செல்வாக்கைச் சரிக்கும் முயற்சியில் இருக்கும் சீனாவை மிக முக்கியமான நாடாகப் பார்த்து ஒப்பந்தங்களில் அது சொல்லும் ஒவ்வொரு சரத்துகளையும் ஏற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பரப்புரைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் சீன துறைமுக நிர்மாண நிதியில் இருந்து பெருந்தொகையான பணம் நேரடியாகத் திரும்பியது. இப்படிப் பணம் வழங்கப்பட்டதை அரசாங்க விசாரணையில் உறுதிப்படுத்திய ஆவணங்கள் மற்றும் காசோலைகள் என்பவற்றை The New York Times பார்வையிட்டது.\nஅம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனாவின் ஆர்வம் முற்றிலும் வர்த்தக ரீதியாக இருப்பதாக சீன அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்தியிருந்தார்கள் என்றாலும் உளவு மற்றும் கேந்திரோபாய நடவடிக்கைகளுக்கான இந்தத் துறைமுகத்தின் அமைவிடம் தொடர்பான சாத்தியப்பாடுகள் என்பன குறித்த பேச்சுக்கள் ஆகியன ஆரம்பம் தொடக்கமே பேச்சுக்களில் ஒரு பகுதியாக இருந்தன என இலங்கை அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nதுறைமுகத் திட்டத்திற்கு கடனுதவி வழங்குவதற்கான நிபந்தனைகளில் இலங்கை அதிகாரிகள் சீனாவிடம் காலக்கெடுவை மறுபரிசீலனை செய்யுமாறும் மேலும் மேலதிக நிதியுதவியைப் பெறவும் ஆரம்பத்தில் கேட்டுக் கொண்டதால் கடன் நிபந்தனைகளில் மிதமான நிலை ஆரம்பத்தில் இருந்தது.\nஅண்மைய ஆண்டுகளில் தங்களது கடனைத் தள்ளுபடி செய்ய இலங்கை அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்ட போதும், இலங்கைக்கு எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் துறைமுகத்தில் தனது பங்குகள் தொடர்பான நிலைநாட்டலே சீனாவின் நோக்கமாக இருக்கிறது.\nஇந்த ஒப்பந்தம் துறைமுகத் திட்டத்திற்கான கடனில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை இல்லாது செய்தபோதிலும், இலங்கை அரசு முன்னெப்போதும் இல்லாத���வுக்குச் சீனாவிற்குக் கடனாளியாக இப்போது இருக்கிறது. ஏனெனில் மற்றைய பன்னாட்டு கடன் வழங்கும் நிறுவனங்களிலும் சீனாவின் வட்டி விகிதங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது.\nஇந்தக் கட்டுரைக்காக இது குறித்துக் கருத்துச் சொல்லுமாறு இராஜபக்ஸவும் அவரது உதவியாளர்களும் பல மாதங்களாகப் பலமுறை வேண்டப்பட்டும் அவர்கள் எதற்கும் பதிலளிக்கவில்லை. China Harbor நிறுவனத்தின் அதிகாரிகளும் இது குறித்துப் பதிலளிக்கார்கள்.\nஇலங்கை நிதி அமைச்சின் மதிப்பீடுகள் ஒரு இருண்ட படத்தை வரைகின்றது. அதனது மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த ஆண்டு 14.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு உலகெங்கிலும் இருந்து காசு வழங்கிய கடன் வழங்குநர்களுக்கு 12.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுக்க வேண்டும்.\n”ஒரு நாட்டை அடிபணியச் செய்வதற்கான வழிமுறைகளில் ஒன்று வாள் மற்றது கடன்” என John Adams இழிந்து கூறியதை மேற்கோள் காட்டிய என்ற இந்திய அரசுக்கு ஆலோசனை கூறுபவரும் கொள்கை ஆய்வு நடுவத்தில் செயற்படுபவருமான டெல்லியை தளமாகக் கொண்டு செயற்படும் சிந்தனையாளர் Brahma Chellaney சீனா இதில் ”கடன்” என்ற செயற்பாட்டைக் கையிலெடுத்துள்ளது என்று கூறுகிறார்.\nஇலங்கை அழைத்தாலேயன்றி இராணுவ நடவடிகைகளில் சீனா அங்கு ஈடுபட முடியாது என இறுதியான குத்தகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் போன்ற இராணுவப் பயன்பாட்டிற்குப் பயன்படக் கூடிய சொத்துகளை கடனால் அவதியுறும் இலங்கை அரசாங்கத்தின் இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி சீனா கடனிற்கு மாற்றாக இதனைச் சொந்தமாக்க முடியும் என இந்திய அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.\nசீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தை கொண்டு வந்து தேசிய பாதுகாப்பினைச் சுட்டுவது தான் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலிட்டதை நியாயப்படுத்த இருக்கும் ஒரே வழி என இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளராகவும் பின்னர் அம்பாந்தோட்டைத் துறைமுகம் கட்டப்பட்டுக்கொண்டிருந்த போது இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்த சிவசங்கர் மேனன் கூறினார்.\nஇலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் நல்லுறவு மிக நீண்டகாலமாக இருந்தது. சீனப் புரட்சியின் பின்னர் மாவோவின் கொம்மியூனிச அரசை மு��்கூட்டியே அங்கீகரித்த நாடாக இலங்கை இருந்தது. இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் நல்லுறவு மிக நீண்டகாலமாக இருந்தது. சீனப் புரட்சியின் பின்னர் மாவோவின் கொம்மியூனிச அரசை முன்கூட்டியே அங்கீகரித்த நாடாக இலங்கை இருந்தது. தமிழினப் பிரிவினைவாதிகளுடனான 26 ஆண்டுகால மிருகத்தனமான இலங்கை அரசின் போர் நடைபெற்ற காலத்தில் சீனா தவிர்க்க முடியாததாகியது.\n2005 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஸ போரின் இறுதி ஆண்டுகளில் அதாவது மனித உரிமைக் குற்றச்சாட்டுகள் பெருகி இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட காலங்களில் சனாதிபதியாக இருந்தார். பொருளாதார ஆதரவு, இராணுவ உபகரணங்கள் மற்றும் போடப்படக் கூடிய தடைகளில் இருந்து ஐ.நா. சபையில் அரசியல் பாதுகாப்புப் பெறுதல் போன்றவற்றிற்காக மகிந்தவின் காலத்தில் இலங்கை பெருமளவில் சீனாவில் தங்கியிருந்தது.\n2009 இல் போர் முடிவுக்கு வந்ததும் ராஜபக்ஸவும் அவரது குடும்பத்தினரும் நாட்டில் தமது பிடியை உறுதிப்படுத்தினர். மொத்த அரச செலவீனத்தின் 80% இனையும் முக்கியமான அமைச்சுகளையும் மகிந்தவும் அவரது மூன்று சகோதரர்களும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சீனா போன்ற அரசுகள் இவர்களுடன் நேரடியாகப் பேச்சுக்களில் ஈடுபட்டது.\nஅவரது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் பாரிய துறைமுக அபிவிருத்தித் திட்டத்தினை மேற்கொள்ள சனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அழைத்த பொது, சில தடைகள் இந்தத் திட்டம் வினைத்திறனற்றது என்பதை நிரூபித்தது.\nபிரிட்டனின் அளவில் கால்வாசியானதும் 22 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டதுமான இலங்கைக்கு ஏற்கனவே தலைநகரில் முதலாவது பெரிய துறைமுகம் விரிவுபடுத்தக் கூடிய நிலையிலுள்ள போது இரண்டாவது பெரிய துறைமுகம் தேவையா என்று ஆரம்பத்தில் இருந்தே அதிகாரிகள் கேள்விகள் எழுப்பியிருந்தனர். அம்பாந்தோட்டையில் அமையும் துறைமுகம் பொருளாதார ரீதியில் பயனளிக்கக் கூடியதல்ல என அரசாங்கம் மேற்கொண்ட சாத்தியப்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் முடிவாகக் கூறியிருந்தன.\n“அவர்கள் இந்தத் துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்கு முதலில் எங்களை அணுகினார்கள். அதற்கு இந்திய நிறுவனங்கள் “இல்லை” எனவே பதிலளித்தார்கள். அது பொருளாதார அடிப்படையில் பயனற்றதொன்றாக இருந்தது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது”, என இந்த��யாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் மேனன் கூறினார்.\nஆனால் ராஜபக்சா இந்தத் திட்டத்திற்குப் பச்சைக்கொடி காட்டியிருந்தார், இந்தத் திட்டத்திற்காக எல்லா சவால்களையும் எதிர்கொண்டு இறுதியாக சீனா இதற்கு வந்து விட்டது என இது குறித்த பெருமிதத்தை செய்தியாகவும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.\nஇலங்கைத் துறைமுக அதிகாரசபை அதிகாரிகள் 2007 ஆம் ஆண்டில் கவனமாகவும், பொருளாதார ரீதியாகவும் வடிவமைக்கப்பட்ட திட்டத்தை நம்பியிருந்தார்கள் என இந்தத் திட்டத்தில் ஈடுபட்டவர் ஒருவர் கூறினார். ஏதாவது பெரிய விரிவாக்கத்திற்கு முன்புவரை, 2010 ஆம் ஆண்டில் வர்த்தகத்திற்காக ஒரு எல்லைக்குட்பட்ட வகையில் துறைமுகத்தைப் பயன்படுத்தும் வகையில் அழைக்கப்பட்டிருந்தது.\nசீன அரசாங்கத்தின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடம் இருந்து 307 மில்லியன் டொலர்கள் இந்த திட்டத்திற்கான முதற் பெரிய கடனாகப் பெறப்பட்டது. சீனாவின் தெரிவான ”China Harbour” என்ற நிறுவனத்திற்கே துறைமுகக் கட்டுமானப் பணிகள் வழங்கப்பட வேண்டும் என்பது கடனைப் பெறுவதற்குத் தேவையாக இருந்தது இந்தத் தகவல் அந்த நேரத்தில் அமெரிக்க தூதரக கேபிள் செய்தி பரிமாற்றத்தின் வழியாக விக்கிலீக்ஸிற்கு கசிந்தது.\nஇது ஒரு வெளிப்படையான திறந்த ஏல ஒப்பந்தத்தை அனுமதிக்காமல், உலகம் முழுவதும் அதன் திட்டங்களுக்கு சீனா முன்வைக்கும் ஒரு பொதுவான கோரிக்கையாகயாகும். . இத்தகைய கட்டுமான ஒப்பந்தத்தின் போது சீன அரசாங்கம் சீன நிறுவனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சீனத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கடனாகக் கொடுத்த பில்லியன் கணக்கான டொலர்களை மீளவும் அது பெற்றுக் கொள்கிறது என பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇது தவிர இந்தக் கடனில் வேறு சில விடயங்களும் தொடர்புபட்டுள்ளன. ஆரம்பத்திலிருந்து இந்த ஒப்பந்தம் தொடர்பில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் கேந்திர மூலோபாயம் குறித்துச் சீனா நோக்கி வந்தது.\nஉளவுப் பரிமாற்றம் முதன்மையானதாக அல்லது ஒரு பொதுப் பகுதியாக சீனாவுக்கு இருந்தது என்பது ஆரம்பத்திலிருந்து சீனா அதிகாரிகளுடன் நடைபெறும் கலந்துரையாடல்களிலிருந்து தெளிவாகியது என இலங்கையின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும் சீனாவுக்கான தூதுவருமான Nihal Rodrigo கூறினார். The Times உடனான தனது நேர்காணல��ல் Nihal Rodrigo “யார் இந்தத் துறைமுகத்திற்கு வருகிறார்கள், நிறுத்துகிறார்கள் என எங்களுக்கு அறியத்தருமாறு உங்களிடம் நாம் எதிர்பார்க்கிறோம்” என சீனா தரப்பில் கூறிய வரியை அப்படியே மேற்கோள் காட்டுகிறார்.\nபின்வந்த ஆண்டுகளில், சில நிபந்தனைகளை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்ட ராஜபக்ஸவுடன் சீன அதிகாரிகளும் China Harbor company யும் மிக நல்ல நீடித்த உறவைப் பேணலானார்கள்.\nசீன அரசுடனான பொருளாதார உடன்படிக்கைகளை கிழிப்பதாக அச்சுறுத்திய எதிர்த் தரப்பிற்கு எதிராக ராஜபக்ஸவிற்கு ஆதரவாக லாபி செய்யும் அளவிற்கு இராஜதந்திர உறவின் வரமுறையையும் மீறியவராக சீனத்தூதுவர் இலங்கையின் 2015 தேர்தலை ஒட்டிய இறுதி மாதங்களில் செயற்பட்டார்.\nதேர்தல் நெருங்கி வருகையில் பெருந் தொகைப் பணம் ஜனாதிபதி ராஜபக்ஸவின் வட்டாரத்தை நோக்கி வர ஆரம்பித்தது.\nThe Times பார்வையிட்ட அரசாங்கத்தின் விசாரணையில் கிடைத்த ஆவணத்தின் படி, China Harbor கம்பனியின் Standard Chartered வங்கிக் கணக்கிலிருந்து குறைந்தது $7.6 மில்லியன் பணம் ராஜபக்ஸவின் தேர்தல் வேலைகளுக்குச் சென்றது. China Harbor கம்பனியின் வங்கிக் கணக்கு எண், அதன் உரிமையாளர் விபரம் என்பன சரிபார்க்கப்பட்ட விபரம் மற்றும் யாருடைய பெயர்களுக்கு காசோலை இடப்பட்டதோ அவர்களிடமிருந்து பெற்ற விசாரணைத் தகவல்கள் என்பன அந்த ஆவணத்தில் இருந்தது.\nதேர்தலிற்கு பத்தே நாட்கள் இருக்கும் போது $3.7 மில்லியன் வரையிலான தொகை காசோலையாகப் பரிமாறப்பட்டது. பரப்புரைக்கான சேட்டுகளுக்காகவும் ஏனைய பரப்புரை பொருட்களுக்கும் $678,000 தொகையும் பெண்களுக்கான சேலை உள்ளடங்கலான ஆதரவாளர்களுக்கான அன்பளிப்பிற்காக $297,000 தொகையும் வழங்கப்பட்டுள்ளது. $38,000 தொகை மகிந்த ராஜபக்ஸவுக்குத் தேர்தலில் ஆதரவளித்த பிக்கு ஒருவரிற்குச் செலுத்தப்பட்டுள்ளது. $1.7 மில்லியன் பெறுமதியைச் சேர்த்தியாகத் தரும் இரண்டு காசோலைகள் சனாதிபதியில் இல்லத்திற்குத் தொண்டர்களாக அனுப்பப்பட்டுள்ளது. பெரும்பாலான கொடுப்பனவுகள் China Harbor கம்பனியின் உப கணக்கான “அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தித் திட்டம்- நிலை2” என்ற பெயருள்ள கணக்கிலிருந்து நடைபெற்றுள்ளது.\n“உலகெங்கிலுமுள்ள சீனாவின் பாதையமைப்பு விரிவாக்கத்தில் கடந்த 5 ஆண்டுகளான குழப்பங்களின் பின், எத்தனை ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன நாட்டின் நிதி��ிலை என்னவாக இருக்கும் என்பன குறித்துத் தொடர்ச்சியாகத் திரட்ட சீன அதிகாரிகள் முயல்கின்றனர். இதற்கென எந்தவொரு தெளிவான விளக்கமும் இல்லை”, என ஏனைய சீனாவின் கொள்கை பற்றி பேசுபவர்களைப் போலவே தன்னை வெளிப்படுத்த விரும்பாது கருத்துத் தெரிவித்தார் சீனாவின் பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர்.\n“இப்படியான திட்டங்களால் சீனாவிற்கு நிதிப் பொறுப்புகள் அதிகரிக்கின்றன என்றும் இலாபம் ஈட்ட வேண்டிய தேவை இருக்கின்றது எனவும் சில சீன அதிகாரிகள் அக்கறைகொள்கின்றனர். எமது பாதைவழிகளை அமப்பதற்காக சர்வதேச ஊழலுக்கெதிரான ஒத்துழைப்பை நாங்கள் வழங்க வேண்டும்”, என கடந்த ஆண்டு ஆற்றிய உரை ஒன்றில் தனது கவலையை சீன சனாதிபதி வெளிப்படுத்தினார்.\nபங்காளதேசில், உதாரணமாக, வீதிகள் அமைச்சின் அதிகாரி ஒருவருக்கு $100,000 லஞ்சமாகக் கொடுக்க China Harbor கம்பனி முனைந்ததாகக் குற்றஞ்சாட்டி எதிர்கால ஒப்பந்தங்களில் இருந்து China Harbor தடைசெய்யப்பட்டது என கடந்த ஜனவரியில் அதிகாரிகளுடனான நேர்காணல்களின் போது தெரிவித்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் மேற்கொண்ட ஊழல் நடவடிக்கைகள் காரணமாக உலக வங்கியின் திட்டங்களுக்கு ஒப்பந்தம் கோருவதற்கு China Harbor கம்பனியின் தாய் நிறுவனமான China Communications Construction Company இற்கு 8 ஆண்டுகள் தடை 2009 இல் போடப்பட்டது.\nஇலங்கையில் துறைமுகம் கைப்பற்றப்பட்டதிலிருந்து, சீனாவின் இந்தப் பாதை ஆனது மூன்று கண்டங்களுக்கிடையில் அபிவிருத்திக்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் வரையறை இல்லாமல் நிதியளிப்பது என்பது அல்ல என சீன அதிகாரிகள் ஆலோசனை கூறத் தொடங்கியுள்ளனர்.\n“வரும் இடர்களினை நாம் திறமையாக மேலாண்மை செய்யாது விடின் சீனாவின் பட்டுப் பாதை நல்ல நிலைக்குச் செல்லாது” என சீன அரசிற்குச் சொந்தமான மிகப் பெரிய முதலீடாகிய பட்டுப்பாதை நிதியத்தின் தலைவியான Jin Qi சீன அபிவிருத்தி மன்றத்தில் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தார்.\nஆனால் இலங்கை விடயத்தில், அம்பாந்தோட்டைத் துறைமுகம் இலாபகரமானதாக வரும் அல்லது ஆகக் குறைந்தது சீன வர்த்தகத்தின் அளவை பிராந்தியத்தில் வலுப்படுத்தும் என்ற அவர்களது பார்வையை துறைமுக அதிகாரிகளும் சீனாவின் ஆய்வாளர்களும் கைவிடவில்லை.\n“இலங்கையின் அமைவிடமானது சர்வதேச வர்த்தகத்திற்கு மிகச் சிறப்பானது. அம்பாந்தோட்டை மிகச் சிற��ய மீனவக் கிராமமாக இருக்கும் போது செய்த எதிர்மறையான ஆய்வுகளைக் கருத்திலெடுக்கவில்லை” என China Merchant Port இனுடைய இலங்கைக்கான பிரதிநிதியும் அம்பாந்தோட்டத் துறைமுகத்தின் செயற்பாட்டுத் தலைவருமான Ray Ren வலியுறுத்தினார்.\n“அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவத்தைச் சீனா தெளிவாக இனங்கண்டுள்ளது”, என தெற்காசியக் கற்கைகளுக்கான சர்வதேச சமகால உறவுகளின் சீன நிறுவனங்களின் தலைவரான Hu Shisheng தெரிவித்தார். “இதன் புவிசார் மூலோபாய மதிப்பைச் சீனா செலுத்த வேண்டி நேர்ந்தால், அதனது கேந்திர முக்கியத்துவம் இல்லாது போய்விடும். பெரிய நாடுகளால் இலங்கையில் போராட முடியாது. அது இல்லாமல் போய்விடும்”, என அவர் மேலும் தெரிவித்தார்.\nஅம்பாந்தோட்டை துறைமுகமானது 2010 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட பாதையிலேயே ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சி அறிவிக்கப்படுவதற்கு முன்னர், சீன அரசாங்கம் இந்த திட்டத்தை உலகளாவிய வேலைத்திட்டத்தில் விரைவில் முடுக்கிவிட்டது.\nஅம்பாந்தோட்டயின் இந்தத் துறைமுகக் கையளிப்பு விழா நடந்தவுடன், “சீனாவின் பட்டுப்பாதை வழியே அடுத்த மைல்கல்லை அடையப்பட்டுள்ளது” எனக் கூறும் காணொளியை சீனாவின் அரச செய்தி நிறுவனம் ருவிட்டரில் வெளியிட்டது.\nமக்கள் அடர்த்தி குறைவாக இருக்கும் இலங்கையின் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியான அம்பாந்தோட்டையில் சீனாவின் கடனில் அமைக்கப்பட்டும் ஒரேயொரு பாரிய திட்டம் இந்தத் துறைமுகம் மட்டுமல்ல. அம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் தொகைக்கு விஞ்சிய இருக்கைகளைக் கொண்ட விளையாட்டு மைதானம், FlyDubai என்ற ஒரேயொரு வர்த்தக விமானநிலையத்தையும் இழந்த மிகப் பெரிய சர்வதேச விமானநிலையம், விவசாயிகள் தமது அரிசிகளைக் காயப்போடுவதற்கும் யானைகள் கடப்பதற்கும் பயன்படும் இந்த மாவட்டத்தினூடாகச் செல்லும் நெடுஞ்சாலை என்பன அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்ட ஏனைய திட்டங்களாகும்.\nஇந்தத் துறைமுகம் திறந்து வைக்கப்பட்ட பின்னர் எவ்வாறு விஸ்தரிக்கப்படும் என்பதற்கு, மேலதிக கடன்களைப் பெறுவதற்கு முன்பாகவே குறிப்பிட்ட வருமானம் வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என ராஜபக்ஸவின் ஆலோசகர்கள் தமது அணுகுமுறையைச் சொன்னர்கள். ஆனால் 2009 ஆம் ஆண்டு பொறுமைகாக்க முடியாதவராக ராஜபக்ஸ அடுத்���ு ஆண்டு நடைபெறவிருந்த தனது 65 ஆவது அகவைக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏற்கனவே தயாரித்த திட்டத்தின் கால அட்டவணையின் படி இன்னும் 10 ஆண்டுகளில் தொடங்க வேண்டிய துறைமுக விஸ்தரிப்புப் பணியைத் தொடங்கி கோலகலமாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.\nஇதனைத் தொடர்ந்து இரவு பகலாகச் சீனத் தொழிலாளர்கள் வேலை செய்யத் தொடங்கினார்கள். துறைமுகத்தில் நீரைப் பாய்ச்சி சோதித்த போது, பாரிய பாறைகள் ஏற்கனவே இந்தத் துறைமுக வணிகத் திட்டம் பெரிதும் தங்கியிருந்த எண்ணெய் தாங்கிகள் மற்றும் பாரிய கப்பல்கள் வருவதை பகுதியளவில் தடுப்பனவாக இருந்தன. இது முன்னர் கணிக்கப்பட்டிருக்கவில்லை.\nஇதைப் போட்டு ஜனாதிபதியுடன் குழப்ப விரும்பாமல் இதனை மேலும் துறைமுக அதிகார அதிகாரிகள் முன்னெடுத்தனர். 2010 ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாளான நவம்பர் 18 ஆம் தேதி இந்தத் துறைமுகம் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. பின்னர், பாரிய கப்பல்களைத் தடுக்கும் பாறை இருக்கும் போதே, வணிகத்திற்காக இந்தத் துறைமுகம் காத்திருந்தது.\n$40 மில்லியன் செலவில் இந்தப் பாரிய பாறையை சீனா 1 ஆண்டின் பின் தகர்த்தது. இதனை மிகப் பெரிய மேலதிக செலவாக அரச அதிகாரிகளும் இராஜதந்திரிகளும் பார்த்தனர். இந்தத் தொகை நியாயமானதிலும் அதிகமாக அறவிடப்படுகிறது எனவும் அல்லது இதில் பெரும் பகுதி ராஜபக்ஸவிற்கு லஞ்சமாகச் செல்கின்றது எனவும் சிலர் அனுமானித்து வெளிப்படையாகவே சொல்லத் தொடங்கி விட்டார்கள்.\n2012 ஆம் ஆண்டில் இந்தத் துறைமுகத்தை நோக்கிக் கப்பல்களை ஈர்ப்பது சிரமமாக இருந்தது. ஏனெனில் அருகில் இருக்கும் கொழும்புத் துறைமுகத்தில் தரிக்கவே கப்பல்கள் விரும்பின. திட்டத்தின் கால அட்டவணைக்கு முன்னதாகவே கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமையால் செலவுகள் அதிகரித்த வண்ணமே இருந்தன. காரை இறக்குமதி செய்ய வரும் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில் தரிக்காமல் அம்பாந்தோட்டைக்குத் தான் வர வேண்டும் என அரசாங்கம் அறிவித்து அம்பாந்தோடைத் துறைமுகத்தை இயங்க வைக்க முயன்றது. இருந்தபோதும், நிதி அமைச்சின் ஆண்டறிக்கையின் படி 34 கப்பல்கள் மட்டுமே 2012 ஆம் ஆண்டு இந்த அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு வந்திருந்தன. ஆனால் அதே நேரம் கொழும்புத் துறைமுகத்திற்கு 3,667 கப்பல்கள் வந்திருந்தன.\n“நான் அரசாங்கத்திற்கு வந்த போது, தேசியத் திட்டமிடல் அமைச்சரை அழைத்து, அம்பாந்தோட்டை துறைமுகத்தை நியாயப்படுத்துமாறு கேட்டுக் கொண்டேன்”, என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ராஜாங்க அமைச்சரான கர்ஷ டி சில்வா ஒரு நேர்காணாலில் தெரிவித்தார். அதற்கு “இதைச் செய்யுமாறு சொல்லப்பட்டோம். நாம் செய்தோம்” என பதிலளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதுறைமுகத்தை விஸ்தரிப்பதாக முடிவெடுத்து 2012 ஆம் ஆண்டு சீன அரசாங்கத்திடம் சென்று $757 மில்லியன் கடனாக ராஜபக்ஸ கேட்டார். அதனை வழங்க சீனா உடன்பட்டது. ஆனால் இந்த முறை நிபந்தனைகள் இறுக்கமாக இருந்தன. 2008 இல் உலக நிதி நெருக்கடியின் பின்னர் வழக்கமாக 1 அல்லது 2 சதவிகிதத்திற்கு மேலானதாக மாறக்கூடிய மாறுபட்ட விகிதத்தில் முதல் கடன் $307 மில்லியன் கிடைத்தது. (ஒப்பீட்டிற்காக, இதே போன்ற கட்டுமானத் திட்டங்களிற்கான ஜப்பானின் கடன் 1/2% இற்கும் குறைவாகக் கிடைத்தது)\nஆனால் புதிய நிதியுதவி பெற, தொடக்கக் கடன் மிக அதிகமான 6.3 சதவிகிதம் நிலையான விகிதத்திற்கு மீள்பேச்சிற்கு உட்பட்டது. அதற்கும் மகிந்த ராஜபக்ஸ உடன்பட்டார்.திட்டத்திற்கான அதிகரித்த செலவுகள், அதிகரித்து வரும் கடன்கள், துறைமுகம் வணிகமீட்டாமல் நெருக்கடியில் இருந்தமை போன்றன எதிர்த் தரப்பால் பலமான எதிர்ப் பரப்புரைக்குப் பயன்படுத்தப்பட்டது. சீனா குறித்தும் சந்தேகங்கள் ஏற்படுத்திப் பரப்புரை செய்யப்பட்டது. இதனால் மகிந்த ராஜபக்ஸ தேர்தலில் தோல்வியடைந்தார்.\nமைத்திரிபால சிறிசேனா தலைமையில் ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கம் இலங்கையின் நிதி உடன்படிக்கைகள் தொடர்பில் ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அச்சுறுத்தும் செலுத்தப்பட வேண்டிய கடன் தொகைக்கு இந்தப் புதிய அரசாங்கம் முகங்கொடுத்தது. மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் இந்த நாட்டின் கடன் $44.8 பில்லியன்ஆக மூன்று மடங்கிற்கு அதிகரித்தது. 2015 ஆம் ஆண்டில் மட்டும் $4.68 பில்லியன் கடன் தொகை செலுத்தப்பட வேண்டியிருந்தது.\nபுதிய அரசாங்கம் இலங்கை, இந்தியா, ஜப்பான், மற்றும் மேற்கு நாடுகளை நோக்கியதாக மாறியது. ஆனால் இலங்கைக்குச் சீனாவால் வழங்கப்பட்ட கடனை மற்றும் நிதியை வேறு எந்த நாட்டாலும் ஈடு செய்ய முடியாது என்பதை இலங்கை அதிகாரிகள் விரைவில் உணர்ந்தனர்.\n“எமது நாட்டின் பொருளாதாரம் கீழிறங்கி விட்டது. கிடைக்கும் வருவாய்கள் கடன்களிற்கான வட்டிகளைச் செலுத்தப் போதுமானதாக இல்லை என தற்போதைய அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ரவி கருநாயக்க தெரிவித்தார். “இந்த அரசாங்கமும் கடன்களைப் பெறுகின்றது. எம்மால் உடனடியாகக் கடன் வாங்குவதை நிறுத்த முடியாது. இது ஒரு அஞ்சல் ஓட்டம் போன்றது. பொருளாதாரம் ஒரு உறுதிப்பாட்டுக்கு வரும் வரை நாங்கள் இதனைச் செய்ய வேண்டியுள்ளது”, என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇலங்கை கடந்த ஆண்டு $3பில்லியன் கடன் தொகையைத் திருப்ப வழங்க வேண்டியிருந்ததாக மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது. சில கடன்கள் அரசாங்கப் பதிவேடுகளில் இல்லாமல் அதற்குப் பதிலாக தனிப்பட்ட திட்டங்களின் பகுதியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக Verité Research என்ற ஆய்வு நிறுவனத்தில் பொருளாதார நிபுனராக இருக்கும் நிசாந்த டி மெல் தெரிவித்தார். எனவே சீனா அரசிற்கு அந்த ஆண்டு கொடுக்க வேண்டியிருந்த கடன் தொகை $5பில்லியன் வரை ஆகுமெனவும் இந்தத் தொகை ஆண்டுதோறும் அதிகரித்துச் செல்கின்றது எனவும் கட்ட வேண்டிய கடன்களைக் கட்டுவதற்கக கடந்த மே மாதம் $1பில்லியன் கடன் தொகையை மேலும் சீன அபிவிருத்தி வங்கியிடம் இலங்கை பெற்றது என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇலங்கை அரசாங்க அதிகாரிகள் 2016 ஆம் ஆண்டில் மீண்டும் சீன அதிகாரிகளுடன் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்காகச் சந்திக்கத் தொடங்கினர், தங்களது துறைமுகத்தை தாங்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றிக் கையாள வேண்டும் என்று இலங்கைத் தரப்பு எதிர்பார்க்கின்றது. ஆனால் சீன நிறுவனத்தைத் துறைமுகத்தின் முக்கிய பங்குகளை வாங்க அனுமதியளிக்க வேண்டும் என்று சீன அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nChina Harbor அல்லது China Merchants Port போன்ற சீன அரசிற்குச் சொந்தமான நிறுவனங்கள் கட்டுப்பாட்டை எடுக்கும் என ஒரு தெரிவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாக இறுதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வும் இன்னும் வெளிப்படையாக முழுமையாக வெளியிடப்படாத அதன் ஒரு நகல் தன்னிடம் இருப்பதாக The Times தெரிவிக்கின்றது. China Merchants இந்த ஒப்பந்தத்தைப் பெற்றதும் அது உடனடியாக மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தியது. தொழில்துறை வலயத்தை அமைப்பதற்கு துறைமுகத்தைச் சுற்றி 15,000 ஏக்கர் நிலத்தினை அந்த நிறுவனம் கோரியுள்ளதாக இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நடந்தவற்றை அறிந்த அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர். செலுத்தும் $1பில்லியனுக்கு இந்தத் துறைமுகத்தின் மதிப்பு இல்லை என அந்தச் சீன நிறுவனம் வாதாடுகிறது.\nசில அதிகாரிகள் கடுமையாக இதனை எதிர்த்தும் அதற்கு எந்தவிதமான வெளியும் இருக்கவில்லை எனப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய அதிகாரிகள் தெரிவித்தனர். 2017 ஆம் ஆண்டு யூலையில் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தமானது டிசம்பரில் நடைமுறைக்கு வந்தது.இந்த உடன்பாடு இலங்கையின் உரிமை என்ற தோற்றச் சிறிது அகற்றியது. துறைமுகத்தின் நடவடிக்கைகளை நிர்வகிக்கவும், வருவாயை சேகரிக்கவும் ஒரு கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. அது 85% China Merchants Port இற்கும் மீதி 15% இலங்கை அரசுக்கும் சொந்தமாக உள்ளது. இலங்கை அரசு வைத்திருக்கும் இந்த மிகச் சிறிய சதவிகிதப் பங்கானது சீனாவின் China Merchants Port நிறுவனமே செயற்பாடுகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்திற்கு வழிவகுக்கும் என துறைமுகக் கையகப்படுத்தலில் நிபுணத்துவம் வாய்ந்த சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த உடன்படிக்கை குறித்த ஆரம்பப் பேச்சுகளில், துறைமுகமும் அதனை அண்டிய நிலப்பரப்பும் சீன இராணுவத்தால் பயன்படுத்தப் பட முடியுமா என்பதில் அப்படியொரு விடயத்தை வெளிப்படையாகத் தடைசெய்யுமாறு இந்திய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டனர். இலங்கை அரசு அனுமதிக்காத விடத்து, இந்தத் துறைமுகத்தை இராணுவத் தேவைகளுக்கு வெளிநாடுகள் பயன்படுத்துவது இறுதி ஒப்பந்தத்தில் தடுக்கப்பட்டுள்ளது. சீன கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளன என்பதால் இந்தச் சரத்துச் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் பிரதான துறைமுகத்திலும் சீனா தனது பங்கை வைத்திருந்தது. China Harbor என்ற சீனாவின் நிறுவனமானது புதிய முனையத்தைக் கொழும்புத்துறைமுகத்தில் கட்டிக்கொண்டிருந்தது. துறைமுக நகரம் என அந் நேரத்தில் அது அறியப்பட்டது. அந்த உடன்படிக்கையின் விளைவாக 50 ஏக்கர் நிலம் சீனாவால் பெறப்பட்டது. இதன் மீது இலங்கைக்கு எந்த இறையாண்மையும் இல்லை.\n2014 ஆம் ஆண்டின் இறுதியில் அதாவது மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சி முடிவுக்கு வரும் காலப்பகுதியில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கைக்கு வந்து தரித்தன. அதே நாள் ஜப்பானின் பிரதமர் Shinzo Abe இலங்கைக்கு விஜயம் செய்தார். பிராந்தியத்தில் பீஜிங்கின் அச்சுறுத்தும் சமிக்ஞையாக இது பார்க்கப்பட்டது.சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களை இலங்கையின் துறைமுகங்கள் மீண்டும் ஒருபோதும் வரவேற்காது என புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது உறுதியளித்தது. ஏனெனில் இவை இனங்காண்பதற்குக் கடினமானதாகவும் உளவுத் தகவல் சேகரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இலங்கை அதிகாரிகள் சிறிது உண்மையான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தனர்.\nகடன் காரணமாக சீனாவிற்கு அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் கையளித்தால் சீனா இராணுவப் பயன்பாட்டிற்கு அதனைப் பயன்படுத்தும் சாத்தியமே உள்ளது. அப்படிச் செய்வதில்லை என முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பாகச் சீனா தென் சீனக்கடலில் தீவுகளைத் தொடர்ந்து வைத்திருப்பதும் அதனை இராணுவ மயமாக்குவதும் நடைபெறுகின்றது. இறுதியான உடன்படிக்கையானது சீனா அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை இராணுவப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்துவதை தடுக்கிறது என்று இலங்கை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் மற்றவர்கள் சீனாவிடம் மோசமாகக் கடன்பட்டிருக்கும் இலங்கை அரசாங்கத்தைச் சீனா தனது இராணுவ நோக்கங்களுக்கு பயன்படுத்த அழுத்தம் கொடுக்க முடியும் என்கின்றனர்.\n“அரசாங்கங்கள் மாறலாம்” தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ராஜாங்க அமைச்சரான டி சில்வா கூறினார்.\nசீனாவின் விருப்பத்திற்குரியவரான மகிந்த ராஜபக்ஸ மீண்டும் அரசியலில் மீண்டு வந்துகொண்டிருப்பது குறித்துக் கவனமாக நோக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதியின் புதிய எதிர்க்கட்சி நகரசபைத் தேர்தலில் சிறப்பான நிலைக்கு வந்தது. சனாதிபதித் தேர்தல் வருகின்ற ஆண்டும் பொதுத் தேர்தல் 2020 ஆம் ஆண்டிலும் வருகிறது.மீண்டுமொரு பதவிக்காலத்தை சனாதிபதியாக மகிந்த ராஜபக்ஸ சட்டப்படி வகிக்க முடியாதிருந்தும் அவரது சகோதரர் அதற்குத் தயாராகி வருகிறார்.”இது மகிந்த ராஜபக்ஸவின் அழைப்பாகும். இது என்னுடைய தம்பிகளில் ஒருவர் என அவர் சொன்னால், அந்த நபர் வலுவாவார்”, என மத்திய வங்கியின் ஆளுநராக மகிந்த அரசாங்கத்தில் பதவி வகித்த இன்னமும் மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு ஆலோசனை வழங்கும் Ajith Nivard Cabraal கூறினார். “அரசியலமைப்புக் கட்டமைக்கப்பட்ட விதத்தினால் அவர் மேலும் ஜனாதிபதியாக முடியாவிட்டாலும், அவரே முதன்மையான ஆற்றலாக விளங்குவார்” என அவர் மேலும் கூறினார்.\nகுறிப்பு: நியூயோர்க் ரைம்ஸ் இதழில் யூன் 25 ஆம் தேதி ஆங்கிலத்தில் வெளியான இக்கட்டுரையைத் தேவை கருதி குளோபல் தமிழ்ச் செய்திகள் மொழியாக்கம் செய்திருக்கிறது. (மீள் பதிவு செய்பவர்கள் மொழியாக்கம் – குளோபல் தமிழ்ச் செய்திகள் என குறிப்பிட்டு மீள் பதிவு செய்யலாம்.)\nTagsChina Harbor Engineering Company இந்தியா சீனா துறைமுக நிர்மாணத் திட்டம் மகிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி சந்தை வியாபாரிகள் 24பேர் உள்ளிட்ட 44 பேருக்கு வடக்கில் கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபி.சி.ஆர் சோதனை தனியார்மயமாக்கல் திட்டம் அம்பலம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைச்சர் சமல் ”சிங்கராஜ குளம்” இடத்தை மாற்றுகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். மாநகர முதல்வருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகரிசல் காட்டுப்பகுதியில் உருக்குழைந்த நிலையில் சடலம் மீட்பு.\nநியூயோர்க் டைம்ஸ் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும் – நெத் FMஐ மிரட்டவில்லை….\nநீதியை நிலைநாட்டுவதிலும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளிலும் மந்தநிலை காணப்படுகிறது…\nதிருநெல்வேலி சந்தை வியாபாரிகள் 24பேர் உள்ளிட்ட 44 பேருக்கு வடக்கில் கொரோனா March 24, 2021\nபி.சி.ஆர் சோதனை தனியார்மயமாக்கல் திட்டம் அம்பலம் March 24, 2021\nஅமைச்சர் சமல் ”சிங்கராஜ குளம்” இடத்தை மாற்றுகின்றார் March 24, 2021\nயாழ். மாநகர முதல்வருக்கு கொரோனா March 24, 2021\nயாழ்.மாநகர முதல்வர் தனிமைப்படுத்தலில் March 24, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.hbpkyl.com/multifunction-eletric-bed/", "date_download": "2021-04-16T08:09:38Z", "digest": "sha1:TMPQYTKHNNKAHYA7UXYRYBKHQSI6LNHF", "length": 10564, "nlines": 203, "source_domain": "ta.hbpkyl.com", "title": "மல்டிஃபங்க்ஷன் எலெக்ட்ரிக் படுக்கை", "raw_content": "\nமல்டிஃபங்க்ஷன் எலக்ட்ரிக் ஐசியு படுக்கை\nஏழு செயல்பாடு ஐ.சி.யூ படுக்கை\nஐந்து செயல்பாடு ஐ.சி.யூ படுக்கை\nமூன்று செயல்பாடு மின்சார படுக்கை\nஇரண்டு செயல்பாடு மின்சார படுக்கை\nமின்சார வீட்டு பராமரிப்பு படுக்கை\nமூன்று க்ராங்க் கையேடு படுக்கை\nஇரண்டு க்ராங்க் கையேடு படுக்கை\nசிர்ட்ரென் மற்றும் குழந்தை படுக்கை\nமெடிக்கல் ஓவர் பெட் டேபிள்\nமல்டிஃபங்க்ஷன் எலக்ட்ரிக் ஐசியு படுக்கை\nஏழு செயல்பாடு ஐ.சி.யூ படுக்கை\nஐந்து செயல்பாடு ஐ.சி.யூ படுக்கை\nமூன்று செயல்பாடு மின்சார படுக்கை\nஇரண்டு செயல்பாடு மின்சார படுக்கை\nமின்சார வீட்டு பராமரிப்பு படுக்கை\nமூன்று க்ராங்க் கையேடு படுக்கை\nஇரண்டு க்ராங்க் கையேடு படுக்கை\nசிர்ட்ரென் மற்றும் குழந்தை படுக்கை\nமெடிக்கல் ஓவர் பெட் டேபிள்\nஆபரேஷன் தியேட்டர் போக்குவரத்து நீட்சி\nமூன்று க்ராங்க் கையேடு படுக்கை\nஇரண்டு செயல்பாடு மின்சார படுக்கை\nஇரண்டு செயல்பாடு மின்சார வீட்டு பராமரிப்பு படுக்கை\nDA-11 H2- தரநிலை கட்டமைப்புகள் Al அலுமினிய தலை மற்றும் கால் பலகைகள் மற்றும் பக்க தண்டவாளங்களின் ஒரு தொகுப்பு al ஒரு ஜோடி அலுமினிய அலாய் மடிப்பு பக்க தண்டவாளங்கள் control கட்டுப்பாட்டைக் கையாளுதல் (1) ors மோட்டார்ஸ் (2) ○ IV துருவ துளைகள் (4) ○ சொகுசு மத்திய பூட்டுதல் ஆமணக்கு (4)\nமூன்று செயல்பாடு மின்சார வீட்டு பராமரிப்பு படுக்கை\nஐந்து செயல்பாடு மின்சார வீட்டு பராமரிப்பு படுக்கை\nஐந்து செயல்பாடு மின்சார வீட்டு பராமரிப்பு படுக்கை\nDA-2 H2- தரநிலை கட்டமைப்புகள் Al அலுமினிய தலை மற்றும் கால் பலகைகள் மற்றும் பக்க தண்டவாளங்களின் ஒரு தொகுப்பு control கட்டுப்பாட்டைக் கையாளுதல் (2) ors மோட்டார்ஸ் (4) ○ IV துருவ துளைகள் (4) ○ சொகுசு மத்திய பூட்டுதல் ஆமணக்கு (4)\nஇரண்டு செயல்பாடு மின்சார படுக்கை\nDA-11 A2- தரநிலை கட்டமைப்புகள் ○ ஒரு ஜோடி எச்டிபிஇ தலை மற்றும் கால் பலகைகள் ○ ஒரு ஜோடி அலுமினிய அலாய் மடிப்பு பக்க ரெயில் ors மோட்டார்ஸ் (2) control கட்டுப்பாட்டு கட்டுப்பாடு (1) ○ IV துருவ துளைகள் (4) in வடிகால் பை கொக்கிகள் (4) சொகுசு மத்திய பூட்டுதல் ஆமணக்கு (4)\nமூன்று செயல்பாடு மின்சார படுக்கை\nடி.ஏ. சொகுசு மத்திய பூட்டுதல் ஆமணக்கு (4)\nமூன்று செயல்பாடு மின்சார படுக்கை\nடி.ஏ. சொகுசு மத்திய பூட்டுதல் ஆமணக்கு (4)\nஇரண்டு செயல்பாடு மின்சார படுக்கை\nDA-11 A1- தரநிலை கட்டமைப்புகள் HD ஒரு ஜோடி HDPE தலை மற்றும் கால் பலகைகள் ○ தணிக்கும் HDPE பக்க தண்டவாளங்கள் (4) ors மோட்டார்கள் (2) control கட்டுப்பாட்டைக் கையாளுதல் (1) ○ IV துருவ துளைகள் (4) in வடிகால் பை கொக்கிகள் (4) சொகுசு மத்திய பூட்டுதல் ஆமணக்கு (4)\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nடோங்ஷிடுவான் டவுன் சுஷுய் கவுண்டி ஹெபே மாகாணம் சீனா\nஹெபே புகாங் மருத்துவ கருவிகள் நிறுவனம், லிமிடெட்.\nஐ.சி.யூ படுக்கைகளின் முதல் தொகுதி பொருட்கள் ...\nஎபிடைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு மனம் ...\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/stuck%20?page=1", "date_download": "2021-04-16T08:18:13Z", "digest": "sha1:4QANP76YQ4VLQRGP6NK44E2N7BFC7PKE", "length": 4692, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | stuck", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசூயஸ் கால்வாயில் சிக்கிய பிரமாண்...\nவிருதுநகர்: நள்ளிரவில் திடீரென ப...\nமதுரவாயல் பாலத்தின் அடியில் சிக்...\nகடலூர்: இருசக்கர வாகனத்தில் பெண்...\nமூளைக்கு அருகில் சொருகிய மரக்குச...\nமணல் திட்டுகளில் பரிதாபமாக சிக்க...\nவேகமாக வந்த ரயில்..சக்கர நாற்கால...\nஅம்பத்தூரில் காவல் உதவி ஆய்வாளர்...\nஅம்பத்தூரில் காவல் உதவி ஆய்வாளர்...\nஅம்பத்தூரில் காவல் உதவி ஆய்வாளர்...\nவயிற்றில் இருந்து அகற்றப்பட்ட 20...\nகாவிரி ஆற்றில் ஆசையாக குளிக்க செ...\nமூடிக்கிடந்த ஏடிஎம் : கண்ணீர் அஞ...\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/conference-to-enhance-qatar-in-few-areas-particularly-in-investment-sector/", "date_download": "2021-04-16T08:37:03Z", "digest": "sha1:KSDY2MXZMMZGPAC267JGYPQ4GC6T6OCY", "length": 9290, "nlines": 74, "source_domain": "canadauthayan.ca", "title": "conference to enhance Qatar in few areas, particularly in investment sector | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு * தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை * அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் * கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\nஇன்று காலை ரொரன்ரோ மாநகரில் உள்ள அடலேய்ட் சென்றரில் 34வது மாடியில் உள்ள கூட்ட அறையில் நடைபெற்ற முக்கியமான கருத்தரங்கு ஒன்றில் பங்கு கொள்ளும்; சந்தர்ப்பம் கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களுக்கும் பிரபல மோட்கேஜ் ஆலோசகர் திரு விமல் நவரட்ணம் அவர்களுக்கும் கிட்டியது.\nகட்டார் அரசாங்கத்தின் திட்டமிடல் பிரவும், ஒட்டாவாவில் உள்ள கட்டார் தூதரகமும், கட்டார் ஏயர்வெய்ஸ் எனப்படும் விமான சேவை நிறுவனமும் கட்டார் நாட்டில் உள்ள மிகப்பெரிய வங்கியான “டோகா வங்கியும் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.\nகட்டார் நாட்டின் கனடாவிற்கான தூதுவர் மேன்மை தங்கிய பஹாட் கவுட் அவர்கள் கருத்தரங்கைத��டக்கி வைத்து உரையாற்றினார்.\nஅதனைத் தொடர்ந்து சிறப்புரையாக மிகுந்த உயர்வான ஒரு உரையை ஆற்றியவர் தமிழ்நாட்டின் தஞ்சாவுர் நகரத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்பொது கட்டார் நாட்டில் உள்ள டோகா வஙகியின் தலைவரும் தலைமை இயக்குனருமான (சிஇஓ) திரு ராகவன் சீதாராமன் அவர்களே\nஅவர் தனது உரையில் கனடாவில் உள்ள நிதி முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் ஆகியோர் கட்டார் நாட்டில் முதலீடு செய்வதன் மூலம் என்ன பலனகளைப் பெறலாம் என்றும் அதற்கு கட்டார் அரசு என்ன என்ன பொருளாதார உதவிகளைச் செய்யும் என்பதை எடுத்துக் கூறினார்.\nஅத்துடன் சில மாதங்களுக்;கு முன்னர் கட்டார் நாட்டிறகு சவுதி அரேபியா கொடுத்த பொருளாதார நெருக்கடிகள் மற்றும் தொந்தரவுகள் பொய்ப்பிரச்சாரங்கள் ஆகியவை தொடர்பாகவும் நன்கு விளக்கமளித்தார்.\nடோகா வஙகியின் தலைவரும் தலைமை இயக்குனருமான (சிஇஓ) திரு ராகவன் சீதாராமன் அவர்களின் அழைப்பின் பேரிலேயே உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களுக்கும் பிரபல மோட்கேஜ் ஆலோசகர் திரு விமல் நவரட்ணம் அவர்களும் அங்கு செனறிருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://palipedam.blogspot.com/2007/07/", "date_download": "2021-04-16T09:18:08Z", "digest": "sha1:HXJZ4ZZ3RE3AQHFNNUADKYVPGHIWIZXM", "length": 53997, "nlines": 164, "source_domain": "palipedam.blogspot.com", "title": "பலிபீடம் !: July 2007", "raw_content": "\nசூரியன் Fm க்கு இன்று 9வது பிறந்த நாள்\nஇலங்கை வானொலி வரலாற்றில் பதிய பாதையை வகுத்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சூரியன் Fm க்கு இன்று 9வது பிறந்த நாள் . . .\nபீடமேற்றியது மாயா நேரம் , 3 பின்னூட்டம்(கள்)\nஇன்று ஜுலை 23 83 ம் ஆண்டு ஜுலை 23 தமிழ் நெஞ்சங்களை சிங்களக் கைகள் கிளித்துப்பந்தாடிய கொடூரமான நாள் தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாக திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகளால் இலங்கைத் தமிழர்கள் சித்தரவதை செய்யப்பட்ட, சொத்துக்கள் அழிக்கப்பட்ட அபகரிக்கப்பட்ட, கொல்லப்பட்ட (400-3000 பேர்வரை, உறுதி செய்யப்படவில்லை) துன்பவியல் நிகழ்வாகும்.\nயாழ்.கொம் இணைத்தளத்தில் யூலை 7, 2003 ஆம் ஆண்டு சோழியன் என்ற பாதிக்கப்பட்ட அன்பரால் வழங்கப்பட்ட அனுபவப்பகிர்வு இது.\nஇதனை கானாபிரபா அண்ணா தனது பழைய பதிவு ஒன்றில் பதிந்திருந்தார் கானாபிரபா அண்ணா என் அன்பார்ந்த நன்றிகள்\nமிகக் கொடூரம் வாய்ந்ததும் சோகம் நிறைந்ததுமான கறுப்பு யூலை இனக் கலவரங்கள் நடந்து 21 ஆண்டுகள் ஆகின்ற இந்த வேளையிலும்ää அந்த தமிழினப் படுகொலைகளின் வேதனைகளும் வடுக்களும் எந்த ஒரு தமிழனின் இதயத்தை விட்டும் விலகாமல் இருக்கும். ஈழத்தமிழனின் கல்வியில் திணிக்கப்பட்ட தரப்படுத்தலானது இளைஞர்களை ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியதென்றால், திருநெல்வேலி தாக்குதலும் அதைத் தொடர்ந்து எழுந்த அரச பயங்கரவாத ஆதரவுடன் இடம்பெற்ற இனக்கலவரமும் போராட்ட அமைப்புகளின் தீடீர் வளர்ச்சிக்கு அல்லது திடீர் வீக்கத்துக்கு வழிவகுத்தது.ஆயித்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு யூலைக் கலவரமானது பெரும்பாலான ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.\nஅந்தவகையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே இரைமீட்க விரும்புகிறேன். அப்போது நான் கொழும்பில் தெமட்டகொட என்ற இடத்தில் ஒரு சிங்கள வீட்டு அறையொன்றில் வாடகைக்கு குடியிருந்தேன். மருதானையில் அமைந்துள்ள 'தில்லீஸ் குறூப்\" என்ற நிறுவனத்தின் கணக்குப் பகுதியில் கடமையாற்றிக்கொண்டிருந்தேன். 'தில்லீஸ் குறூப்\"பின் கீழே பல வியாபார ஸ்தாபனங்கள் இயங்கின. அவற்றில் ஒன்று கல்கிசை என்னும் இடத்தில் கடற்கரையை அண்மித்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்டல்\" என்ற வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலாகும். அன்று 1983 யூலை 23ம் திகதி என்று நினைக்கிறேன். அதாவது இனக்கலவரத்துக்கு முதல்நாள். சில கணக்குச் சம்பந்தமான அலுவல்களுக்காக அங்கே சென்றுவிட்டு வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிட்டது. கல்கிசையில் இருந்து தெமட்டகொட வரவேண்டுமானால் 154 இலக்க வஸ் எடுக்கவேண்டும். அந்த வஸ் பொரளை என்ற இடத்தினூடாக தெமட்டகொடவுக்கு செல்லும். வஸ் பொரளையை அண்மித்தபோது அதன் வேகம் குறைந்தது. அது பொரளையில் கனத்தை மயானம் அமைந்துள்ள பகுதி. அங்கே பெருந்திரளான மக்களும் பொலீசாரும் திரண்டிருந்தார்கள். வாகனங்கள் அதற்கப்பால் செல்ல இயலாதவாறு ஒரே சன நெரிசல். திருநெல்வேலியில் பலியான இராணுவச் சடலங்���ள் கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட இருந்ததால்தான் அந்தச் சனத்திரள் என்பதை மறுநாள்தான் என்னால் அறியமுடிந்தது. பஸ் வண்டி வேறொரு பாதை வழியாக தெமட்டகொடவை அடைய, வீடு செல்லக்கூடியதாக இருந்தது.\nமறுநாள் காலை ஏழு மணியிருக்கும். வீட்டு உரிமையாளர் அவசரமாக அறைக்கதவைத் தட்டும் சத்தம்கேட்டு எழுந்தேன். அந்த சிங்களவர் தலையில் கையை வைத்தவாறு, 'தெமட்டகொட சந்தியிலுள்ள தமிழ்க் கடைகள் யாவும் அடித்து நொறுக்கப்படுகிறதென்றும், பெரிய பிரச்சினை ஒன்று கொழும்பில் ஆரம்பமாகிவிட்டது\" என்றும் கூறி, என்னை வெளியே போகாமல் பாதுகாப்பாக இருக்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.ஒரு மணித்தியாலம் கழிந்திருக்கும். வெளியே சென்ற வீட்டு உரிமையாளர் வியர்த்து விறுவிறுக்க வந்தார்.'தமிழர்களை வைத்திருக்கிற சிங்களவர்களுடைய வீடுகளையும் எரிக்கிறார்களாம். அதனால் நீ இங்கிருப்பது எங்களுக்கு பயமாக இருக்கிறது\" என்றார்.மாதக் கடைசி. கையில் பணமில்லை.வேலைத்தலத்தில் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மருதானையை நோக்கி விரைந்தேன். அனேகமாக வேலைக்கு ஒரு குறுக்குப் பாதை வழியாக நடந்துதான் போவேன். அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஓட்டோ ஒன்று விக்கித்து நின்றது.அதிலிருந்து வியர்த்து விறுவிறுத்தவாறு இரண்டு சிங்களவர்கள் இறங்கி என்னை கூப்பிட்டு, தங்களுடன் சேர்ந்து அந்த 'ஓட்டோ\"வை தள்ளிவிடுமாறு கூறினார்கள். கைகளில் கத்தி பொல்லுகளுடன் விழிகள் சிவப்பைக் கக்க, விகாரமான முகங்களுடன் நின்றிருந்தவர்களுக்கு நான் தமிழன் என்று அடையாளம் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அந்த நேரம் என்னிலையை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.மனதில் பயம் தோன்றினாலும், அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு என்னை இனங்காட்டக் கூடாதென்ற நிலமையில் அவர்களுடன் ஒருவனாக அந்த 'ஓட்டோ\"வைத் தள்ள ஆரம்பித்தேன்.அந்த 'ஓட்டோ\"வினுள் இரண்டு மூன்று பெரிய 'சூட்கேஸ்கள் அரைகுறையாக திறந்தநிலையில் உடுபுடவைகளும் நகைகளுமாக வெளியே தெரிந்தன. அந்த 'சூட்கேஸின்\" வெளிப்பகுதி எங்கும் ஈரம் காயாத இரத்தக்கறைகள் வியாபித்திருந்து, எங்கோ ஒரு வீட்டில் தமிழுயிர்கள் அந்த இரு காடையரினால் கொடூர அவலத்துக்குள்ளாகி, தமது சொத்துக்களையும் பறிகொடுத்ததை எடுத்தியம்பி���. சிலசமயம் அந்த உயிர்களும் பறிபோயிருக்கலாம்.எனினும் என்ன பயன்எனது உயிர்ப் பாதுகாப்புக்காக அந்த 'ஓட்டோ\" தொடர்ந்து முன்னே செல்ல, கைகொடுத்துவிட்டு, கையாலாகாத்தனத்துடன் எனது வேலைத்தலத்தை நோக்கி விரையலானேன்.அது திறக்கப்படவில்லை.மீண்டும் வீட்டை அடைந்தேன்.\nஎனது நிலையைப் புரிந்துகொண்ட அந்த வீட்டு உரிமையாளர், கைச்செலவுக்கு சிறிதளவு பணத்தை கேட்காமலேயே தந்தார்.எங்கே போவது எவரிடம் உதவி கேட்பதுயோசித்து முடிவெடுக்க முடியவில்லை.வீதியால் செல்லும் வஸ் வண்டிகளிலிருந்து 'ஜயவேவா, ஜயவேவா\" என்ற பலநு}று குரலொலிகள் எழுந்து சூழ்நிலையின் பயங்கரத்தை உணர்த்திக்கொண்டிருந்தன.வேலைக்கென வந்து மக்கள் வீதியெங்கும் கும்பல் கும்பலாக தமிழனின் அவலத்தை வேடிக்கை பார்த்தவாறு மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தார்கள்.அப்போது ஒரேயொரு வழிதான் தென்பட்டது.கல்கிசையில் அமைந்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்ட\"லுக்குச் செல்வது என்பதுதான். அது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான 'ஹோட்டல்\" என்பதால், அதுவே பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்தேன்.தெமட்டகொடவிலிருந்து கல்கிசைக்குச் செல்லவேண்டும்.பொரளையூடாகவும் போகலாம். மருதானை ஊடாகவும் செல்லலாம். கலவரம் ஆரம்பமான இடம் பொரளை என்பதால், மருதானை ஊடாகச் செல்ல ஆரம்பித்தேன். நடந்து செல்வதே பாதுகாப்பானதாகத் தோன்றியது.மருதானை, நகரமண்டபம் எல்லாவற்றையும் கடந்து கொள்ளுப்பிட்டியை அடைந்தபோது, சில நு}று மீற்றர் முன்னால் காடையர் கூட்டமொன்று பல தமிழர் வர்த்தக ஸ்தாபனங்களைக் கொள்ளையிட்டு, அவற்றை எரித்தவாறு சென்றுகொண்டிருந்தது.அவர்களின் பின்னால் 'ஜயவேவா\" என்ற கோசங்களுடன் ஒரு கூட்டம்.\nஅவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு வந்து, அலுவலகங்கள் திறக்காததால் திரும்பிச் செல்பவர்கள். தமிழரின்மீது நடாத்தப்படும் அராஜகங்களைப் பார்த்து வேதனைப்படும் சிங்கள மக்களும் அந்தக் கூட்டத்தில் இல்லாமலில்லை.இராணுவத்தினர் 'ட்ரக்\"குகளில் பெற்றோலைக் கொண்டுவந்து அந்தக் காடையர்களுக்கு விநியோகிப்பதையும், 'ஜயவேவா\" என்று கத்தி உற்சாகமூட்டுவதையும் காணக்கூடியதாக இருந்தது.பல சரக்குக் கடைகளைச் சூறையாடி அதிலிருந்த இனிப்பு, குமிழ்முனைப் பேனா போன்றவைகளை அந்தக் காடையர்கள் சனங்களை நோக்கி வீசுவதையும் அவற்றை அந்தச் சனங்கள் முண்டியடித்தவாறு பொறுக்கி எடுத்து ஆனந்தம் அடைவதையும் பார்த்தவாறு மெல்லமெல்ல அவர்களோடு ஒருவனாக நகர்ந்துகொண்டிருந்தேன்.பம்பலப்பிட்டி என்ற பகுதியை அண்மித்தபோது காடையாரின் தொகையும், தாக்குதல்களும் மிகவும் அதிகரித்துவிட்டது. சுற்றிநிற்கும் கூட்டத்திலே எவராவது தமிழர்கள் உள்ளார்களா என நோட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றிநிற்கும் மக்களின் ஆதரவும், இராணுவத்தினரின் பெற்றோல் விநியோக உதவியும் காடையரின் உற்சாகத்தைக் கூட்ட, அவர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி லொட்ஜ் என்ற தோசைக்குப் பெயர்பெற்ற அந்தச் சைவக் கடையின் பலகைக் கதவுகளை நொறுக்கித் திறந்து, உள்ளேயிருந்து வேட்டியணிந்த ஒரு பெரியவரை வெளியே இழுத்து வந்து ஏதோ செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பாவம் அந்தப் பெரியவர் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி தலையில் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, தேகம் நடுங்க அந்தக் காலி வீதியில் மண்டியிட்டு இருகரம் கூப்பி அந்தக் காடையர்களைக் கும்பிடலானார். அருகில் உடைந்து சிதறியிருந்த அந்தக் கடைக் கதவுப் பலகையொன்றால் அவரின் முகத்தில் ஓங்கி அறைந்தான் அந்தக் காடையர்களில் ஒருவன். இரத்தம் குபீரெனப் பாய்ந்தது.கண் முன்னால் ஒரு கொலையொன்று நிகழப்போகிறதோ என்ற பீதியுடன் உடல் உறைய நின்றிருந்தேன்.அப்போது சில சிங்களப் பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்து அந்த முதியவருக்கும் காடையருக்கும் இடையே ஒரு பாதுகாப்புக் கவசமாக நின்றுகொண்டு, அந்தக் காடையரைப் பார்த்து ஏசிக் கத்தினார்கள்.அங்கே அந்தத் தமிழ் முதியவரது உயிர் பிழைத்துக் கொண்டது.அந்தச் சிங்களப் பெண்களின் தாய்மை உள்ளத்துக்கு மனதாரத் தலை வணங்கியவாறு, மேலும் அந்த வழியால் தொடர்ந்து செல்வது புத்திசாலித்தனமல்ல என்ற முடிவுடன் கடற்கரைவழியாகக் கல்கிசையை அடையலாம் என்ற முடிவில், கடற்கரையில் அமைந்துள்ள தண்டவாளத்தின் வழியாக கல்கிசையை நோக்கி நடக்கலானேன்.\nவெள்ளவத்தையில் காலிவீதியிலிருந்து கடற்கரை நோக்கி குறுக்காக அமைந்த வீதியெங்கும் ஒரே புகைமயமாகவும், மக்களின் அபயக் குரல்களாகவும் அந்த கடல் காற்றிலே கலந்துகொண்டிருந்தது.நான் ராஜசிங்க வ��தியை அண்மித்தபோது பின்னால் ஏதோ சலசலப்புக் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.சில காடையர்களும், ஒரு புத்த பிக்குவும் கையில் கத்தி பொல்லுகளுடன் வந்துகொண்டிருந்தார்கள்.ஆபத்து பின்னால் நெருங்குவதை உணர முடிந்தது.ஓடினால் 'தமிழன்\" என்று இனங்கண்டு துரத்திப் பிடித்துவிடுவார்கள்.நடையின் வேகத்தை அதிகரித்தேன்.எனினும் கல்கிசைக்கு இன்னும் து}ரமிருந்தது. அப்போது வெள்ளவத்தையில் போய்க்கொண்டிருந்தேன். கல்கிசையை அடைய தெகிவளை என்னும் இடத்தையும் தாண்டியாகவேண்டும்.கல்கிசையை சென்றடைவேன் என்ற நம்பிக்கை பின்னால் வந்தவர்களின் தொடர்தலால் மெல்லமெல்ல அகன்று கொண்டிருந்தது.வீதி எங்கும் சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுடன் அரங்கேறிக்கொண்டிருந்த ஈழத்தழிழர்மீதான அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் நேரடியாகவே பார்த்தவாறு வந்ததால், அந்த புத்த பிக்குவுடன் பின்தொடரும் காடையர்களால் எனக்கு என்ன நேருமோ என்ற எண்ணம் என் பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.அப்போது இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை அண்மித்துக் கொண்டிருந்தேன். அதனுள் பல தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பது மண்டபக் கண்ணாடிச் சுவர்களினுடே தெரிந்தது.அப்போது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பிரயாணசேவையை நடாத்திக் கொண்டிருந்த பிள்ளையார் ஸ்ரோர்ஸ் சொகுசு வஸ் ஒன்று அரைகுறையாக எரிந்து புகைய, மண்டப முன் கண்ணாடிகள் நொறுங்கிப் போயிருந்தன.அவசர அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டேன். அந்தக் காடையர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்டு மண்டபத்தினுள்ளே இருந்த பெண்களும் குழந்தைகளும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அப்போது அந்த மிஷன் சுவாமிகள் காவியுடையுடன் முகத்தில் அமைதி தவழ, அபயக் குரலெடுத்து அலறும் அந்த அப்பாவி தமிழர்களை விலத்தியவாறு, புத்த பிக்குவின் முன்னால் வந்து நின்றுகொண்டார்.என்னை அழித்துவிட்டு, அப்பால் சென்று உங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்னும் போக்கில் ஒரு காவியுடை தரித்த துறவி.தமிழர்களை அழித்தே தீருவேன் என்னும் நோக்கில் இனவெறி கண்களில் தெறிக்கக் காடையருடன் இன்னொரு காவியுடை தரித்த புத்த துறவி.இரண்டு வேறுபட்ட குணாம்சம் பொருந்திய துறவிகள் நேரடியாகச் சந்தித்தார்கள்.அந்த புத்த துறவிக்கு அங்கே குற்றத்தை உணரும் மன���்பக்குவம் ஏற்பட்டதோ, என்னவோ, அவர் காடையர்களை அழைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டார்.\nசிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் யாபேருக்கும் சுடச்சுடத் தேனீர் பரிமாறப்பட்டது.பாலைவனத்தில் ஒரு துளி நீர் கிடைத்ததுபோன்ற உணர்வெழுந்தது.சுற்றிலும் ஒரே புகைமயமாக இருந்தது. பல தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டும் எரியூட்டப்பட்டும் மக்கள் அநாதரவாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.குழந்தைகள் பசியால் கதற ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரையுமே பசி வாட்டி வதைத்தது.இனிமேல் என்ன நடக்கப் போகிறது, என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து என்னால் சிந்திக்க முடியாமல் இருந்தது.இரவு எட்டு மணியிருக்கும்.முன்னே பொலீஸ் ஜீப் வண்டி வர, பின்னால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க லொறிகள் மூன்று வந்தன.அவற்றில் ஏற்றப்பட்டோம். அவை பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரியைச் சென்றடைந்தன.லொறிகளிலிருந்து பரபரப்பாக இறங்கிய அனேகர் முண்டியடித்தக்கொண்டு உள்ளே ஓடினார்கள். ஏதாவது உணவு வழங்குகிறார்களோ என்று நோட்டமிட்டேன். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒவ்வொரு வகுப்பறைகளாகத் தமக்கு இடம் ஒதுக்குவதில் ஈடுபட்டிருந்தார்கள்.உடமைகளையும் கட்டிக்காத்த செல்வங்களையும் இழந்து அகதிகளாக அவலங்களுடன் எதிர்காலமே சூனியமாகிவிட்ட நிலையில், ஒரு வகுப்பறையின் வெறும்தரையில் கையோடு எடுத்துவந்த சில சில்லறைப் பொருட்களை வைத்து இடம் பிடிப்பதில் போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தப் போட்டியானது அப்போதிருந்து அகதி முகாமான பம்பலப்பிட்டி இந்துக் கல்லு}ரியில், ஒவ்வொரு சிறுசிறு விசயங்களுக்குமாய் சங்கிலிக் கோவையாய் பின்னிப்பிணைந்து வளர்ந்துகொண்டே சென்றது.உறங்குவதில் இடம்தேடப் போட்டி. உணவு பெறுவதில் போட்டி. மலசல கூடம் செல்வதில் போட்டி. முகம் கழுவத் தண்ணீர் பிடிப்பதில் போட்டி. யாழ்ப்பாணம் செல்ல கப்பலுக்குப் பதிவு செய்வதில் போட்டி.இத்தனைக்கும் மேலாக இலங்கைத் தமிழன், இந்தியத் தமிழன் என்று போட்டி. இத்தனை போட்டிகளும்அதனால் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகும் புதுப்புதுப் பிரச்சினைகளுமாக அகதிமுகாம் வாழ்வு வித்தியாசமான, அதேநேரத்தில் தம���ழினம் எப்போது ஒற்றுமைப்படும் என்ற ஏக்கத்தையும் தந்ததென்றால் மிகையாகாது.\nஅழிவுகளும் அவலங்களும் ஈழத் தமிழினத்தின் சுயநல, சுகபோக தேடலை ஒருபுறமாகத் தள்ளி, விட்டுக்கொடுப்புக்களோடு கூடிய ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்குமா என்ற வினாவுக்கு ஒரு சாதகமான பதில் வெகுதொலைவிலேயே காத்திருப்பதான உணர்வு ஏற்பட்டது.ஒரு சம்பவம்...ஒரு யாழ்ப்பாணக் குடும்பம். பல வருடங்களாக கொழும்பு வாழ்க்கை என்பதை அவர்களது செயற்பாடுகள் எடுத்தியம்பின. அவர்களுடன் ஒரு வீட்டுப் பணிப்பெண். அப்போது அங்கே எல்லோரும் அகதித் தமிழர்கள் என்றாலும், அவர்களைப் பொறுத்தளவில் அந்த இளம்பெண் பணிப் பெண்ணாகவே நடாத்தப்பட்டாள்.பெரியதொரு கம்பளத்தை விரித்து அதிலே உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் அவர்களுக்காக வரிசைகளில் நின்று தண்ணீர் என்றும் உணவென்றும், அவர்களின் உடுபிடவைகளைத் தோய்ப்பதென்றும் உழைத்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவள் உணவருந்தினாளா, உறங்கினாளா என்பதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவள் என்னதான் பணிவிடை செய்தாலும், அவள்மீது வசைபாடுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.அவளுக்கு அந்த முகாம் வதைமுகாமானது. அதிலிருந்து விடுபட அவளுக்கு தெரிந்த வழி அவளது வாழ்க்கையையே மாற்றியது. ஆம். அவள் அந்த முகாமில் ஒரு இளைஞனை திருமணம் செய்தாள். அந்தத் திருமணம் அங்கு கடமையிலிருந்த பொலிசாரின் முன்னிலையில் நிகழ்ந்தது.அந்த யாழ்ப்பாணக் குடும்பத்தின் அதிகாரத்துக்கு அவள் தனது திருமணத்தின் மூலம் கடிவாளமிட்டாள் என்பதுதான் யதார்த்தம்.\nஇந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு யூலையானது சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வாரியிறைக்கப்பட்ட கறுப்பா அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா யாழ்ப்பாணத்துக்கு சரக்குக் கப்பலில் செல்லவென கொழும்புத் துறைமுகத்தில் நானும் சில நண்பர்களும் நின்றிருந்தோம். பசித்தது. துறைமுகத்தில் சாப்பாட்டுப் 'பார்சல்\"களை சிலர் மலிவு விலையில் விற்பதுண்டு. அங்கு கடமையிலிருந்த இரு சிங்கள இளைஞர்களிடம் விசாரித்தோம்.அவர்கள் உடனே விரைந்து சென்று சில சாப்பாட்டு பார்சல���களை எடுத்துவந்து தந்தார்கள்.பணத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்தார்கள். 'இது நாங்கள் சாப்பிட வைத்திருந்தவை. இந்தக் கலவரத்துக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். இங்கு எல்லா மக்களும் சமமாக வாழவேண்டும் என விரும்புகிறோம். நீங்கள் மீண்டும் கொழும்புக்கு வரவேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம்.\"அவர்கள் கூறிக்கொண்டே போனார்கள்.நாங்கள் அவர்களிடம் விடைபெற்று கப்பலில் ஏறினோம்.கப்பல் காங்கேசன்துறையை நோக்கி நகர ஆரம்பித்தது.\nமிகக் கொடூரம் வாய்ந்ததும் சோகம் நிறைந்ததுமான கறுப்பு யூலை இனக் கலவரங்கள் நடந்து 24ஆண்டுகள் ஆகின்ற இந்த வேளையிலும்அந்த தமிழினப் படுகொலைகளின் வேதனைகளும் வடுக்களும் எந்த ஒரு தமிழனின் இதயத்தை விட்டும் விலகாமல் இருக்கும்.\n 83 யூலை மாதம் மட்டும்தான் ஞாபகம் இருக்கின்றதா 83ல் இருந்து ஒவ்வொரு நாளும் ஈழத்தில் நடந்த அக்கிரமங்கள் அட்டூழியங்கள் அநியாயங்கள் யாவும் மறந்து போகுமா என்ன 83ல் இருந்து ஒவ்வொரு நாளும் ஈழத்தில் நடந்த அக்கிரமங்கள் அட்டூழியங்கள் அநியாயங்கள் யாவும் மறந்து போகுமா என்னயூலை 83... என்று நினைத்துக் கலங்கிவிட்டுச் சும்மா இருக்கும் நேரமல்ல இது. உரிமையிழந்து பின்னர் உடமையிழந்து, இப்போது உயிர் கொடுத்துப் போராடுகின்ற எமது இனத்தின் உணர்வுகளுக்கு நம் தோள் கொடுக்க வேண்டிய நேரமிது. . நாளைப் பொழுது தமிழர் வாழ்வில் நல்லபடியாக மலரும் என்ற நம்பிக்கை வரவேண்டுமென்றால் அதற்கு நாமும் நமது கடமையைச் செய்திட வேண்டுமல்லவா\nபீடமேற்றியது மாயா நேரம் , 0 பின்னூட்டம்(கள்)\nஇயற்கை என்கிற தலைப்பில் போட்டியில் பங்கேற்க நானும் 2 படங்களை அனுப்பிவிட்டேன்\nநான் எத்தனை புகைப்படம் எடுத்திருதாலும் நெடுந்தீவு சென்ற போது எடுத்த எம் தாயகத்திற்கேயுரித்தான பனைமரங்களை கொண்ட புகைப்படமே எனது முதல் தெரிவு\nபனைமரக்காடே பறவைகள் கூடே மறுமுறை ஒருமுறை பார்ப்போமா \nஅடுத்தது எனது சொந்த ஊரான அளவெட்டியில் உள்ள தவளக்கிரி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் அருகே இருந்த செவ்விளநீர் மரம் இவை யாவும் சென்ற வருடம் ஆனி மாதம் படமாக்கப்பட்டவை (ஆவணியுடன் யாழ்ப்பாணத்திற்குரிய சகலபாதைகளும் மூடப்பட்டதை நீங்கள் அறிவீங்க தானே \nபீடமேற்றியது மாயா நேரம் , 6 பின்னூட்டம்(கள்)\nநவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத் தாக்குதல்\n1995ம் ஆண்டு ஜூலை 9இல் யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது இலங்கை விமானப் படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதலைக் குறிக்கும்.\nவலிகாமம் பகுதியில் இலங்கை அரசினரால் முன்னேறிப் பாய்தல் (லீட் ஃபோர்வேட்) இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாளில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. பலாலியில் இருந்தும் அளவெட்டியில் இருந்தும் ஷெல் தாக்குதல்களையும் குண்டுத்தாக்குதல்களையும் மக்கள் குடியிருப்புகளை நோக்கி மேற்கொண்டிருந்தனர். இதனால் மக்கள் உடுத்த உடையுடன் கையில் அகப்பட்ட பொருட்களுடன் வெளியேறிக் கொண்டிருந்தனர்.\nஅன்றைய தினம் குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக அகதிகளாக வெளியேறிய மக்கள் நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் கோயிலிலும் தாகம் தீர்ப்பதற்காக அமர்ந்து களைப்பாறினர்.\nஅவ்வேளையில், யாழ். நகரப் பகுதியில் இருந்து அராலி நோக்கி வந்து கொண்டிருந்த புக்காரா விமானம் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மேற்படி இரு ஆலயங்கள் மீதும் வீசப்பட்டன. இரண்டும் மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் பலாத்த சேதமடைந்தன.\nஇத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட 141 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். சுமார் 360 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அன்றைய தாக்குதலில் மக்கள் தொண்டுப்பணியில் ஈடுபட்டு உணவு, குடிநீர் வழங்கிக் கொண்டிருந்த 48 தொண்டர்களும் அந்த இடத்தில் துடி துடித்து உயிர் இழந்தனர்.\nபீடமேற்றியது மாயா நேரம் , 0 பின்னூட்டம்(கள்)\nஇலங்கையிலிருந்து வலைப்பதிவை மேற்கோள்ளும் வலைப்பதிவாளர்களே வணக்கம்\nகடந்த பதிவில பற்றி எழுதியிருந்தன் ஒருவரிடமிருந்தும் பதிலக்காணேல்ல \nஉங்களுக்கு யார் யார் இலங்கையிலிருந்து இருந்து பதியினம் எண்டு தெரிஞ்சால் எனக்கு ஒரு பின்னூட்டம் போடுங்கோ. அல்லது பதியிறனிங்களே ஒரு பின்னூட்டம் போடுங்கோ.\nபீடமேற்றியது மாயா நேரம் , 0 பின்னூட்டம்(கள்)\nஇலங்கையிலிருந்து பதிபவர்கள் . . .\nஇலங்கையிலிருந்து வலைப்பதிவை மேற்கோள்ளும் வலைப்பதிவாளர்களே வணக்கம்நான் இந்த வலைப்பதிவு உலகிற்கு புதிது ஆதலால் வலைப்பதிவு பற்றி பல சந்தேககங்கள் எழுவது வழக்கம் அந்தநேரங்களில் யாரிடம் உதவி கேட்பதென தெரியாமல் சில முயற்சிகளை கைவிடுவதுண்ட�� இப்படி அனேக வலைப்பதிவாளர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம் இந்தப்பிரச்சினைகளைத்தீர்ப்பதற்காக இலங்கையிலிருந்து வலைப்பதிவை மேற்கோள்ளும வலைப்பதிவாளர்கள் ஏன் தமிழ் வலைப்பதிவர் பட்டறை ஒன்றை நடத்தினால் என்ன இது இலங்கை வலைப்பதிவாளர்களுக்கு நல்ல உதவியாக இருக்குமே இது இலங்கை வலைப்பதிவாளர்களுக்கு நல்ல உதவியாக இருக்குமே மற்றும் எத்தனை பேர் இலங்கையிலிருந்து இருந்து பதியினம் எண்டு அறியலாம் தானே மற்றும் எத்தனை பேர் இலங்கையிலிருந்து இருந்து பதியினம் எண்டு அறியலாம் தானே தமிழில் வலைப்பதிவது குறித்து அறியாதவர்களுக்கு தமிழ் வலைப்பதிவை அறிமுகப்படுத்துவதில் தொடங்கி, வலைப்பதிந்து கொண்டிருப்பவர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை தெளிவுப்படுத்துவது, வலைப்பதிவர் பின்னல் ஒன்றை உருவாக்குவது, வலைப்பதிவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது உட்பட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கலாமே தமிழில் வலைப்பதிவது குறித்து அறியாதவர்களுக்கு தமிழ் வலைப்பதிவை அறிமுகப்படுத்துவதில் தொடங்கி, வலைப்பதிந்து கொண்டிருப்பவர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை தெளிவுப்படுத்துவது, வலைப்பதிவர் பின்னல் ஒன்றை உருவாக்குவது, வலைப்பதிவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது உட்பட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கலாமே அத்துடன் அது இலங்கை வலைப்பதிவாளர்களை அறிமுகப்படுத்த ஓர் வாய்ப்பாக இருக்கும. அத்துடன் அது இலங்கை வலைப்பதிவாளர்களை அறிமுகப்படுத்த ஓர் வாய்ப்பாக இருக்கும. இது எனது தனிப்பட்ட கருத்து இதுபற்றி மேலதிக கருத்துக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் . . . உங்களுக்கு யார் யார் இலங்கையிலிருந்து இருந்து பதியினம் எண்டு தெரிஞ்சால் எனக்கு ஒரு பின்னூட்டம் போடுங்கோ. அல்லது பதியிறனிங்களே ஒரு பின்னூட்டம் போடுங்கோ.\nபீடமேற்றியது மாயா நேரம் , 2 பின்னூட்டம்(கள்)\nசூரியன் Fm க்கு இன்று 9வது பிறந்த நாள்\nநவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத் தாக்குதல்\nஇலங்கையிலிருந்து வலைப்பதிவை மேற்கோள்ளும் வலைப்பதி...\nஇலங்கையிலிருந்து பதிபவர்கள் . . .\nபோன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/category/reviews/", "date_download": "2021-04-16T08:54:08Z", "digest": "sha1:2NWTJMLSD7GFI7NXV7BUX5VBFHPAJBAB", "length": 4246, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Reviews", "raw_content": "\nகர்ணன் – சினிமா விமர்சனம்\n‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய இயக்குநர்...\nகால் டாக்ஸி – சினிமா விமர்சனம்\nசுல்தான் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்...\nகாடன் – சினிமா விமர்சனம்\nஇயக்குநர் பிரபு சாலமன் ‘கும்கி’ திரைப்படத்திற்கு...\nகணேசாபுரம் – சினிமா விமர்சனம்\nபூம் பூம் காளை – சினிமா விமர்சனம்\nஒளிமார் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பாக...\nதீதும் நன்றும் – சினிமா விமர்சனம்\nNH சில்வர் ஸ்க்ரீன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\nடெடி – சினிமா விமர்சனம்\nஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில்...\nமலையாளத்தில் அன்னாபென் நடிப்பில் முத்துக்குட்டி...\nஏலே – சினிமா விமர்சனம்\nசென்ற ஆண்டு தமிழில் வெளியாகி சிறந்தத் திரைப்படமாக...\nநடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது\n“அந்நியன் கதையில் உங்களுக்குத்தான் உரிமையில்லை” – தயாரிப்பாளருக்கு இயக்குநர் ஷங்கரின் பதிலடி..\nஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘ரெண்டகம்’ திரைப்படம்\nகாடுகள் பற்றிய கதைகளைச் சொல்ல வரும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம்\nOTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ்..\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..\nவிஜய் ஆண்டனியை இயக்குகிறார் ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/producer-radhakrishnan-interview-about-tfpc-election-2020/", "date_download": "2021-04-16T07:22:25Z", "digest": "sha1:F2PLD3IP7X4P5VMFWIMKW3FZYIWXMXPQ", "length": 18254, "nlines": 86, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “OTT-யில் சிறு பட்ஜெட் படங்களையும் வாங்க வைப்போம்” – ‘தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி’யின் வாக்குறுதி..!", "raw_content": "\n“OTT-யில் சிறு பட்ஜெட் படங்களையும் வாங்க வைப்போம்” – ‘தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி’யின் வாக்குறுதி..\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் 22-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.\nஇத்தேர்தலில், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணியும், டி.ராஜேந்தர் தலை���ையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரண்டைத் தவிர இன்னும் சிலரும் போட்டியிடுகின்றனர்.\n‘தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி’ என்கிற பெயரில் போட்டியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையிலான அணியில் செயலாளர் பதவிக்கு ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.\nஇவர், ஏற்கனவே சங்கத்தின் செயலாளர், மற்றும் பொருளாளர் பதவி வகித்தவர். கடந்த 20 வருடங்களாக குறைந்த பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களின் குரலாக செயல்பட்டு வருபவர். கடந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்.\n1. என்னென்ன வாக்குறுதிகளை முன் வைத்து இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்…\nதமிழ்த் திரையுலகில் இப்போதைய முக்கிய சிக்கலாக இருப்பது VPF கட்டணம்தான். அதைத் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் கட்ட மாட்டோம். அதற்குரிய மாற்று வழிமுறைகளைச் செய்வோம்.\nநவீன தொழில் நுட்பங்கள் காரணமாக தமிழ்த் திரையுலகம் சந்திக்கும் சிக்கல்களைச் சரி செய்து அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கச் செய்வோம்.\nஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த விரும்பும் தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவோம்.\nசிறிய படங்களையும் OTT-யில் வெளியிட முயற்சி எடுப்பது.\nசிறு படங்களுக்கும் போதிய திரையரங்குகள் ஒதுக்கீடு உறுதி செய்தல் உட்பட பல வாக்குறுதிகளை முன் வைத்துத் தேர்தலில் போட்டியிடுகிறோம்.\n2. ‘தொழில் நுட்பச் சிக்கல்’ என்று OTT-யை குறிப்பிடுகிறீர்கள். அதேசமயம் ‘சிறிய படங்களையும் OTT-யில் வெளியிட முயல்வோம்’ என்று சொல்கிறீர்களே..\nதிரையரங்குகள் ஒதுக்கீடு போல OTT-யிலும் பெரிய படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதனால் சிறிய படங்களையும் OTT-யில் வெளியிட முயல்வோம் என்றுதான் சொல்கிறோம்.\n3. சிறிய படங்களுக்குப் போதிய திரையரங்குகள் என்னும் வாக்குறுதி பல தேர்தல்களில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறதே.. ஆனால், இன்னமும் செயலுக்கு வந்தபாடில்லையே..\nகடந்த முறை விஷால் தேர்தலில் வென்றபோதும் இப்படித்தான் சொன்னார். ஆனால், நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என இரண்டு பதவிகளில் இருந்தும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.\n4. சிறு படங்களுக்கு போதிய திரையரங்குகள் என்பது விஷாலுக்கு முன���பும் தேர்தல்களில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும் விசயமாக இருக்கிறதே..\nஆமாம், ஒவ்வொரு முறை தலைவராக வருகிறவர்களும் அதற்காக உரிய முயற்சிகள் எடுக்காமல் விட்டுவிட்டார்கள். சிறு படங்களை மட்டுமே தயாரித்துப் பெரிய வெற்றிகளைப் பெற்ற தேனாண்டாள் நிறுவனத்தின் முரளிக்கு அதன் வலி முழுமையாகத் தெரியும். அவர் கண்டிப்பாக செயல்படுத்துவார்.\n5. எதிரணியில் போட்டியிடும் டி.ராஜேந்தர் மற்றும் மன்னன் ஆகியோர் விநியோகஸ்தர் சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறார்களே..\nடி.ராஜேந்தர் போட்டியிடுவது வருந்தத்தக்கது. ஏற்கெனவே விஷால் தலைவரானபோது இவரே இதே காரணத்தைச் சொல்லி விஷாலை விமர்சனம் செய்தார். இப்போது அவரே அப்படிச் செய்கிறார்.\nஅவருடைய மகன் சிம்புவால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டி.ராஜேந்தர் பொறுப்புக்கு வந்தால் என்ன செய்வார்.. அதுமட்டுமின்றி விநியோகஸ்தர் சங்கப் பொறுப்பிலிருப்பவர்கள் வேறு அமைப்புகளில் பொறுப்பு வகிக்கக் கூடாது என்கிற சட்டத்தைத் திருத்தி அதற்கு பொதுக் குழுவில் ஒப்புதல் பெறாமலேயே இங்கே போட்டியிடுகிறார்கள். இது, அவருக்குப் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும்.\n6. தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் ஆட்சியிலிருப்பவர்களைச் சந்தித்து அதிகாரத்துக்கு நெருக்கமாக இருப்பது போல் காட்டிக் கொள்வது சரியா\nஎங்கள் சங்கத்தைப் பொறுத்தவரை மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்களோடு இணக்கமாக நடந்து கொள்வது எப்போதும் இருக்கும் வழக்கம்தான். எங்கள் அணியில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிடுகிறார்கள். அரசியல் என்பது வெளியில்தான். இங்கே எல்லோரும் தயாரிப்பாளர்கள்தான்.\n7. இம்முறை நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்றொன்று அமைந்திருக்கிறதே..\nஅப்படி ஒரு சங்கம் அமைவதற்குக் காரணம் இருந்தது. அரசாங்கம் சங்கத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டு ஒரு நிர்வாகக் கமிட்டி அமைத்தது. அதனால் பல சிக்கல்களில் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனாலேயே அந்தச் சங்கம் உருவானது. நாங்கள் வென்ற பிறகு அவர்களுடன் பேசி தாய்ச் சங்கத்தில் இணைய வைப்போம்.\n8. இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே..\nகொரோனா நேரத்தில் பாதிக்கப்பட்��� தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்தோம். ஆனால், இப்போது எங்கள் அணி சார்பாக வாக்குக்காக யாருக்கும் பணம் கொடுக்கப்படவில்லை.\n9. உங்களிடம் குறிப்பிட்ட அளவு ஓட்டுகள் இருக்கின்றன. நீங்கள் சொல்லும் அணிக்கு அவர்கள் ஓட்டுப் போடுவார்கள் என்று சொல்லப்படுவது பற்றி..\nநான் எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகுகிறவன். கடந்த 20 வருடங்களாக குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நலனுக்காக போராடி வருகின்றேன். யாருக்கு சிக்கல் என்றாலும் முதல் நபராக அங்கு இருப்பேன். என்னாலான உதவிகளை செய்வேன். அதனால் எல்லோரும் என்னிடம் பாசமாக இருப்பார்கள். இதைத்தான் அப்படிச் சொல்கிறார்கள்.\n10. சங்கப் பொறுப்புக்குப் போட்டியிடும் தகுதி இல்லாமல் அவசர கதியில் ஒரு படத்தை ஓரிரு திரையரங்குகளில் வெளியிட்டுவிட்டுத்தான் நீங்கள் தேர்தலில் போட்டியிடுவதாகப் புகார் எழுந்துள்ளதே..\nபடத்தை முதல் பிரதி அடிப்படையில் ஒருவர் தயாரிப்பதும் அதை இன்னொருவர் வாங்கி வெளியிடுவதும் எப்போதும் உள்ள நடைமுறைதான். கொரோனா காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் கொழும்பு, புதுச்சேரி ஆகிய இடங்களில் திரையிட்டோம். தமிழகத்தில் திரையரங்குகள் திறந்திருந்தால் அதிக திரைகளில் வெளியிட்டிருப்போம்.\nஎனவே இந்தப் புகார் அர்த்தமற்றது. தேர்தல் அதிகாரி நாங்கள் விதிமுறைப்படி நடந்து கொண்டதை ஒப்புக் கொண்டு எங்கள் வேட்பு மனுக்களை ஏற்றுக் கொண்டார்.\nPrevious Postயோகி பாபுவுக்கு ஜோடியான ஷீலா ராஜ்குமார்.. Next Post'கால் டாக்ஸி' படத்தின் டீஸர்\n“அந்நியன் கதையில் உங்களுக்குத்தான் உரிமையில்லை” – தயாரிப்பாளருக்கு இயக்குநர் ஷங்கரின் பதிலடி..\nஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘ரெண்டகம்’ திரைப்படம்\n“அந்நியன் கதையில் உங்களுக்குத்தான் உரிமையில்லை” – தயாரிப்பாளருக்கு இயக்குநர் ஷங்கரின் பதிலடி..\nஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘ரெண்டகம்’ திரைப்படம்\nகாடுகள் பற்றிய கதைகளைச் சொல்ல வரும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம்\nOTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ்..\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..\nவிஜய் ஆண்டனியை இயக்குகிறார் ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன்\nசினிமாவில் 40 ஆண்டுகள் – ‘இளைய திலகம்’ பிரபுவின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/13309", "date_download": "2021-04-16T08:40:36Z", "digest": "sha1:4HJQV5YRXRCQQVKTH3MG2I4EGSM7INDG", "length": 4848, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா மக்களின் நலனுக்காக விசேட பிராத்தனை நிகழ்வு – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியா மக்களின் நலனுக்காக விசேட பிராத்தனை நிகழ்வு\nபுயல் தா_க்கத்திற்கு மக்கள் முகம் கொடுத்துள்ள நிலையில் மக்களுக்கு நலன் வேண்டி விசேட பிரார்த்தனை வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்றது.\nவவுனியா கந்தசாமி ஆலய அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் ஆலயத்தின் பிரதம குரு உமாசுதன் குருக்கள் தலைமையில் இவ் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.\nபுயல் தாக்கத்தில் இருந்து மக்களைக் காத்து மக்களுக்கு நலன் வேண்டி விசேட தீபாராதனைகளும் இதன்போது இடம்பெற்றன.\nஇவ் விசேட பூஜை வழிபாட்டில் மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், கந்தசாமி ஆலய அறங்காவலர் சபையினர், தமிழ் விருட்சம் அமைப்பினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nவவுனியா நகரில் அகற்றப்படும் பழமை வாய்ந்த மரங்கள் : ஏ9 வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டது\nவவுனியாவில் 60 குளங்கள் வான் பாய்கின்றன ; 02 குளங்கள் உடைப்பு\nசோபாவில் படுத்து தூங்குபவரா நீங்கள்… உங்களுக்காக காத்திருக்கும் ஆ பத்து\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-16T08:03:58Z", "digest": "sha1:VNFL3USW7JXZRC5KY22ENHSS6WS47YT4", "length": 4341, "nlines": 61, "source_domain": "canadauthayan.ca", "title": "சுவீஸ் தலைநகர் பெரினில் இனிய நந்தவனம் நடத்தும் கலை இலக்ககியபெருவிழா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு * தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை * அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் * கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\nசுவீஸ் தலைநகர் பெரினில் இனிய நந்தவனம் நடத்தும் கலை இலக்ககியபெருவிழா\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.ca/news-story/1355/evergreen", "date_download": "2021-04-16T06:55:09Z", "digest": "sha1:ZWDLRU2I7A2IGCQU3GGENLBEMGP3J2T2", "length": 9854, "nlines": 146, "source_domain": "eyetamil.ca", "title": "மீட்புக்குழுவினரின் முயற்சியினால் சுமார் 6 நாட்களுக்கு பின்னர் - ‘எவர்கிவன் கப்பல்' மீட்கப்பட்டது..!! - EyeTamil.ca", "raw_content": "\nமீட்புக்குழுவினரின் முயற்சியினால் சுமார் 6 நாட்களுக்கு பின்னர் - ‘எவர்கிவன் கப்பல்' மீட்கப்பட்டது..\nஉலகின் பிரதான கடல் வழித்தடமான சுயஸ் கால்வாயில் கடந்த 23 ஆம் திகதி தரை தட்டியிருந்த எவர்கிவன் சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க ஆரம்பித்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇக்கப்பல் சிக்கியிருந்தமையினால் சுயஸ் கால்வாயின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்ததுடன், சுமார் 300க்கும் அதிகமான கப்பல்கள் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் கால்வாயின் இருமருங்குகளிலும் நங்கூரமிடப்பட்டிருந்தன.\nஇந்நிலையில், மீட்புக்குழுவினரின் முயற்சியினால் சுமார் 6 நாட்களுக்கு பின்னர் கப்பல் தற்போது மிதக்க ஆரம்பித்துள்ளதாகவும், இன்னும் சில மணித்தியாலங்களில் சுயஸ்கால்வாயின் ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவரான லெப் டினன்ட் ஜெனரல் ஒசாமா ரபே, ‘இன்று காலை இந்த கப்பல் மிதக்கத் தொடங்கியது என்று தெரிவித்தார். இதனால் ஒருவார போராட்டத்துக்கு பிறகு சூயஸ் கால்வாய் போக்குவரத்துக்கு வழிபிறந்துள்ளது.\nகோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada\nஅல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada\nஉரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்\nயாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்\nயாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்\nயாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்\nநாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada\nபண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)\nசுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada\nயாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்\nபிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)\nயாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada\nகாரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada\nபரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்\nயாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா\nகனடிய அரசு அறிவிப்பு, அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்கலாம்\nஆத்மயோதி தமிழர் இணையத்தின் இணைய வழி தமிழ்க் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.doctorjerome.com/sidhaa-maruthuvathil-aruvai/", "date_download": "2021-04-16T08:01:57Z", "digest": "sha1:R7F2XHIWX2DH26XLRIXYRBI4GSRX3HXD", "length": 22420, "nlines": 198, "source_domain": "www.doctorjerome.com", "title": "சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளதா? - சித்த மருத்துவம்", "raw_content": "\nஎன்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது\nசித்த மருத்துவமும் மன நோய்களும்- Psychiatry in Siddha\nமூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லை\nHome›சித்தா பற்றி›சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளதா\nசித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளதா\nசித்த மருத்துவத்தைப் பற்றிய ஒரு முழுமையான, அடிப்படையான புரிதலை தமிழ்கூறும் நல்லுலகிற்கு கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படுபவையே இந்த தொடர் கட்டுரைகள். அந்த விதத்தில் சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சையும் ஒரு துறைதான் என்பதை அறிமுகப்படுத்தவே இந்தக் கட்டுரை.\nசித்த மருத்துவராகிய எனது பெயரின் பின்னால் இருக்கும் B.S.M.S என்ற பட்டத்தின் விரிவாக்கம் எத்தனை பேருக்குத் தெரியுமோ Bachelor of Siddha Medicine and Surgery. அதாவது சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான பட்டம்.\nஅப்படியானால் சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளதா\nஇதற்கான பதிலை கடைசியில் கூறுகிறேன்.\nஅதற்கு முன் சில விசயங்களைப் பார்ப்போம். அறுவை சிகிச்சை என்றாலே அதற்கு நேர்த்தியான கருவிகள் வேண்டும்.\nசித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் கருவிகளின் பெயர்களையும், அதன் வடிவங்களையும் சுருக்கமாகப் பார்ப்போமா\n‘அகத்தியர் நயன விதி’ என்ற புத்தகத்தில் மட்டும் கூறப்பட்ட 26 வகையான கருவிகளை ஒரு அறிமுகத்திற்காக குறிப்பிடுகிறேன்.\nகத்தி சத்திரம் கவின்குறும்பி வாங்கியும்\nமுக்கவா தன்னுடன் முள்ளு வாங்கியும்\nஆழிக் கோலு மடுத்த பிறையுடன்\nகத்திரிக் கையுடன் பரகரை வாங்கியும்\nமுச்சலா கையோடு முனிமொழி யோட்டும்\nமட்டக் கோலும் மாறும் ஊசியும்\nசெப்புக் கிழையுஞ் சீரிய சலாகையும்\nவட்டகை தன்னுடன் வளர்பஞ் சமுகமும்\nசெப்புச் சலாகையுங் கொம்புங் குடோரியும்\nவெங்கலக் குழலும் ஈயச் சலாகையுங்\nகாயக் கோலுங் கண்கத்தி தண்டும்\nஇவையிவை யாயுத மிருபத் தாறும்\nஇதன் அளவுகளையும்,வடிவங்களையும் சுருக்கமாக பார்ப்போமா..\nகத்தி – 6 அங்குல நீளம்,அகலம் 1 அங்குலம்,முனைவட்டம் மயிர்க்கத்தியைப் போன்றது.\nசத்திரம் – 6 அங்குல நீளம்,வேப்பிலையைப் போல் பல்பல்லாயிருக்கும். நிறை 6 கழஞ்சு, பிளவை, கட்டியிவைகளைக் கண்டமாய் அறுக்க உபயோகிக்கபடுகிறது.\nகுறும்பி வாங்கி – 7 அங்குலம், நிறை அரைக்கழஞ்சு, கைப்பிடி மட்டும் 5 அங்குலம்.\nமுகவாதனன் – 12 அங்குலம், நிறை முக்காற் கழஞ்சு\nமுள்வாங்கி – 6 அங்குலம் நீளமுள்ளதாய் 1 அங்குலம் அகலமுள்ளதாய் 1 கழஞ்சு நிறையுள்ளதாயிருப்பது. இது அறுக்கவும், கீறவும், நகம் வாங்கவும் உபயோகப்படுவது.\nஆழிக்கோல் – 10 அங்���ுலம், நிறை அரைப்பலம்.\nபிறைக்கோல் – 3 அங்குலம், நிறை 3 கழஞ்சு எழுத்தாணிபோல் நீண்ட பிறைக்கோல் மத்தியில் விளங்கும்.\nகத்தரிக்கோல் – 8 ½ அங்குலம், நிறை கால் பலம்\nபரகூரை வாங்கி – 16 அங்குலம், நிறை அரைப்பலம்.\nமுச்சிலாகை – 7 அங்குலம், நிறை 4 கழஞ்சு, மூன்று தகட்டு வாயுள்ளது.\nமுனிமொழி – இது ஒரு முக்கிய கருவியாகும்.\nஒட்டுக்கோல் – 11 அங்குலம் தலை மட்டம், 1 கழஞ்சு, தலையொழிந்த பாகம் அரைப்பலம் நிறையுள்ளது.\nஅட்டக்கோல் – 18 அங்குலம் நிறை 8 காசெடை\nஊசி – 3 அங்குலம், நிறை அரைமா.\nசெப்புக் குழை – ஒரு சாண் நீளம், நிறை அரைப்பலம், தகடு ஓலைக்கனம், திரட்சியான குழல், புண்ணில் விடுவது.\nசலாகை – 4 அல்லது 5 அங்குலம், நிறை 12 கழஞ்சு, புரையோடிய புண்களின் நிலையை அறிதற்கு உபயோகப்படுவது.\nவட்டகை – ஓர் ஆயுதம்\nபஞ்சமுகம் – ஓர் ஆயுதம்\nசெப்புச் சிலாகை – ஓர் ஆயுதம்\nகொம்பு – 10 அங்குலம் நீளம்,காளை மாட்டுக் கொம்பிற்கு அடிப்பாகத்தில் பித்தளையினால் ஆன பூண் போன்றது. அதாவது வாழையின் குருத்துபோன்ற பூண் இரண்டங்குலம். குருதி கட்டப்பட்டிருக்கும் சரீர வீக்கம், கட்டி இவைகளைக் கீறி இரத்தத்தைக் கொம்பு வைத்து வாயினால் உறிஞ்சி உமிழ்தல்.\nகுடோரி – 7 ½ அங்குலம், நிறை கால் பலம்.\nவெண்கலக் குழல் – 8 அங்குல நீளம், நிறை – 3 1/2 பலம்.\nஈயச்சலாகை – 3 அங்குல நீளம், நிறை 4 கழஞ்சு, வாதம், பிளவை, கிருமி இவற்றைக் குணப்படுத்துவது.\nகாயக்கோல் – 7 அங்குல நீளம், பருமன் 2 அங்குலம், நிறை 2 கழஞ்சு\nதண்டுச் சலாகை – 9 அங்குலம், நிறை 1 ½ கழஞ்சு, ஈர்க்குக் கனம்.\nநயனக் கத்தி – 3 அங்குலம், நிறை இரு பணவெடை, ஊசி போன்ற முனையுள்ளது. (முனையில் புளியிலை கனம் விட்டு மற்ற பாகங்களெல்லாம் நூலால் சுற்றப்பட்டுள்ளது.)\nஇங்கு இன்னொரு முக்கியமான விசயத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், இந்த கருவிகளையெல்லாம் நான் பார்த்தது கூட கிடையாது.\nசரி இனி அடுத்த விசயத்திற்கு வருவோம்.\nசித்த மருத்துவத்தில் மூன்று வகையான மருத்துவமுறைகள் உள்ளன.\nமூலிகைகள், தாதுப்பொருள்கள், உயிரினங்களிலிருந்து கிடைக்கும் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சாதாரணமான மருந்துகளால் சிகிச்சை செய்வது.\nசில உயர்தர மருந்துகளைக் கொண்டு சிகிச்சை செய்வது (Higher Level Medicines)\nஇதில் அறுவை சிகிச்சையை அசுர சிகிச்சை என்ற பெயரில் செய்திருக்கின்றனர்.\nஅதாவது மருந்துகளால் குணப்படுத்த முடியாத சில நோய் நிலைகளை, அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தியுள்ளனர். ஒட்டுமொத்த நோய்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோய்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே.\nசரி, சித்த மருத்துவத்தில் எப்படி அறுவை சிகிச்சை செய்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் உங்களுக்கு வரலாம்.\nஎன்ற மூன்று முறைகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தனர். இந்த மூன்று முறைகளும் ஒரு அறுவை சிகிச்சையில் எப்படி பயன்படுத்தப்பட்டன என பார்ப்போம். முதலில் அறுவை, இதற்குத்தான் மேற்கூறிய கருவிகளை பயன்படுத்தினர்.\nஅறுவை சிகிச்சை செய்வதில் சிக்கலான விசயங்கள் மூன்று.\nஅறுக்கும் போது ஏற்படும் வலி(pain)\nஇந்த மூன்றையும் கையாண்டுவிட்டால் அறுவை சிகிச்சை செய்து விடலாம்.\nஇன்றைக்கு மயக்க மருந்து கொடுப்பதைப் போலவே நோயாளியை மயக்கமடையச் செய்ய அநேக மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஊமத்தை விதை, கஞ்சா, அபினி போன்றவைகள் உதாரணத்திற்கு. இன்றைக்கும் நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மிக வலிமையான வலி நிவாரணியான Morphine அபினி எனும் மூலிகையிலிருந்து தான் உருவாக்கப்பட்டது.\nஇதனை தடுப்பதற்காகத்தான் அக்கினி என்ற முறையை பயன்படுத்தினால் அதாவது அறுவை சிகிச்சை செளிணித இடத்தில் இரத்தக்குழாளிணிகளில் மேற்கூறிய கருவிகளை சூடாக்கி சுட்டிகை செளிணிது (Cauderization) விடுவது இன்றைக்கும் நவீன அறுவை சிகிச்சையில் இந்த உத்திகல் பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.\nஅறுவை சிகிச்சை செய்த இடத்தில் கிருமிகள் தொற்று ஏற்பட்டால் அதிகபட்சமாக உயிரிழப்பு கூட ஏற்படலாம். எனவே அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கார மருந்துகளை வைக்கும் முறை இருந்தது. செய்யும் அறுவை சிகிச்சையைப் பொறுத்து காரமாகவோ, களிம்பாகவோ, பொடியாகவோ, நீர் வடிவிலோ, களி வடிவத்திலோ அல்லது பசை வடிவத்திலோ கார மருந்துகள் வைக்கப்பட்டன.\nஅறுவை சிகிச்சை முறைகளை விளக்கும் சில நூல்கள்:\nஎன்னென்ன நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற விபரங்களும், யார் யாருக்கெல்லாம் அறுவை சிகிச்சை செய்தால் உடல்நிலை ஒத்துக்கொள்ளாது என்ற குறிப்புகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.\nமிக மிக சுருக்கமாக ஒரு அறிமுகத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.\nசரி இப்போது மீண்டும் கேள்விக்கு வருவோம். சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளதா\nமருத்துவத்தில் உள்ளது, மருத்துவமனையில் இல்லை.\nDr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D\nவேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,\nஎன்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது\nசித்த மருத்துவம் ஒன்றும் முற்றிய நோய்களுக்கான மருத்துவமல்ல\nபைத்தியம் என்றால் கூட பயமில்லை, பத்தியம் என்றால்தான் பயம்\nஎல்லா நோய்களையும் சித்த மருத்துவத்தில் குணமாக்க முடியுமா\nஆயுர்வேதமும் சித்தமருத்துவமும் ஒன்றா, வேறு வேறா\nசித்த மருத்துவம் மூலிகை மருத்துவம் அல்ல\nமூலிகைகளே ஆனாலும், சுய மருத்துவம் கூடாது\nஇந்த பரிசோதனை செய்யாமல் சித்த மருத்துவம் செய்ய முடியாது\nஉலகையே பாடாய்ப் படுத்தும் உடல் உறுப்பு\nஇளம் வயதில் சர்க்கரை நோய் – JUVENILE DIABETES\nவாழ் நாள் முழுவதும் ஒரே மாதிரி மருந்துகள்தானா\nஎல்லா நோயாளிகளுக்கும் ஒரே மருந்துதானா\nஉங்களுக்கு எந்த வகை நீரிழிவு நோய் – TYPE OF DIABETES YOU GOT\nஎன்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது\nசித்த மருத்துவமும் மன நோய்களும்- Psychiatry in Siddha\nமூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லை\nDr. பா. ஜெரோம் சேவியர் B.S.M.S ., M.D\nவேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,\nஅலைபேசி எண்: 94443 17293\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சித்த மருத்துவரின் கடிதம் ₹260.00\nசித்த மருத்துவ ஜன்னல் ₹190.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2017/07/blog-post.html", "date_download": "2021-04-16T08:52:01Z", "digest": "sha1:ABX2IX7X5EXNUHOCHNUS2RNC3I3TT5CE", "length": 17106, "nlines": 184, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - விசாலம் \"கஞ்சா\" காபி, மதுரை !", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - விசாலம் \"கஞ்சா\" காபி, மதுரை \nமதுரை மக்களுக்கு கொண்டாட்டமான பல உணவுகள் இருக்கின்றன, சூரியன் உதித்ததில் தொடங்கி அடுத்து உதிக்கும் வரை மதுரையை சுற்றி வந்தால் கணக்கில் அடங்காத உணவுகள் இருக்கின்றன. இட்லி - குடல் குழம்பு, பிரியாணி, ஆறுமுகம் பரோட்டாவும் - சால்னாவும், ஜிகர்தண்டா, இளநீர் சர்பத், அயிரை மீன் குழம்பு, நண்டு ஆம்பிளேட், முட்டை இட்லி, பர்மா கடை இடியப்பம், மட்டன் சுக்கா... என்று அடுக்கிக்கொண்டே போகலாம் என்ன இருந்தாலும், நண்பர்களுடன் செல���லும்போது ஒரு டீ அல்லது காபி குடித்துக்கொண்டே பேசும் சுகம் இருக்கிறதே, அது மூக்கு முட்ட சாப்பிட்டாலும் வராது. மதுரையின் ஸ்பெஷல் எனப்படும் \"கஞ்சா\" காபி என்பது நியூ விசாலம்ஸ் என்னும் கடையில் கிடைக்கிறது... அது ஒரு ஏகாந்த சுவை \nமதுரையின் பிஸியான இடம் என்பது தமுக்கம் மைதானம். ஒரு பக்கம் புகழ் பெற்ற அமெரிக்கன் காலேஜ், இன்னொரு பக்கம் காந்தி மியூசியம், அடுத்து அம்மா மெஸ் என்று ஆட்கள் நிரம்பி வழியும் ஒரு இடத்தில், காலையில் இருந்து மாலை வரை கூட்டம் நிரம்பி தள்ளும் ஒரு இடம் என்பது இந்த நியூ விசாலம்ஸ் காபி கடை. ஒரு சிறிய இடம்தான், அங்கு நடக்கும் வியாபாரமே சொல்லும் அந்த கடையின் ஸ்பெஷல் என்ன என்பதை கடையின் விலாசம் என்பது அம்மா மெஸ் எதிரில் என்று சுருக்க சொல்லலாம்.\nஒரு நாள் மாலை பொழுதினில், தலையை லைட் ஆக வலிக்க ஆரம்பிக்க, ஒரு டீ சாப்பிடலாமா என்று கேட்க, நண்பர்களோ பக்கத்தில்தான் ஒரு காபி கடை அங்கு செல்லலாமே என்று ஒருமித்து சொல்ல.... அவர்களது முகத்தில் தெரிந்த அந்த சந்தோசமே, அங்கு செல்ல வேண்டும் என்று தூண்டியது. செல்லும் வழியில் அவர்கள் அந்த காபியின் சுவை பற்றி சிலாகித்து சொல்ல, எனக்கு இங்கே மனதில் ஒரு பெரிய கடை, காபி கொண்டு வருபவர்கள், கடையின் உள்ளலங்காரம் என்று ஒரு பிம்பம் உருவாகி கொண்டு வந்தது. முடிவில் வண்டியை நிறுத்தி ஒரு தெரு முனையின் கடையை காட்டி, காபி சாப்பிடலாம் என்று சொன்னவுடன்.... இதுவா கடை என்று ஆச்சர்யம் ஆனது \nமிக சிறிய கடை, அங்கு சூடாக போண்டா, பஜ்ஜி என்று தின்று கொண்டு இருக்க, நண்பர் ஒருவர் ஒரு சூடான மெது வடையை குருமாவில் முக்கி எடுத்து வந்தார். சும்மா சொல்லக்கூடாது, இதுவரை மெது வடைக்கு தேங்காய் சட்னிதான் மிக சிறந்த நண்பன் என்று இருந்ததை, ஒரு விள்ளல் எடுத்து அந்த குருமாவில் முக்கி வாயில் போட்டவுடன், எண்ணத்தை மாற்றி கொள்ள தோன்றியது. மிதமான காரத்துடன், திக் ஆக சூட்டுடன் இருக்க போண்டா, பஜ்ஜி என்று சடுதியில் காலியாகிறது. அந்த காரத்துடன் நாக்கு தவித்துக்கொண்டு இருக்கும்போது, காபி சுட சுட வருகிறது. ம்ம்ம்ம்.......\nபிறந்ததில் இருந்து காபி சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன், நரசுஸ் காபி, ப்ரு இன்ஸ்டன்ட், ஸ்ரீரங்கம் பில்டர் காபி, கும்பகோணம் காபி, காபி டே கோல்ட் காபி என்று வித விதமான காபியை பருகிய எ���க்கு, இந்த காபியின் முதல் சிப் செய்தவுடனே அதன் மீது காதல் வருகிறது. காபி என்பதை சற்று நிதானமாக பார்ப்போமா..... வெள்ளை வெளேரென்ற பால், அதை சரியான பதத்தில் தண்ணீர் ஊற்றி, நன்கு வறுத்த காபி கொட்டையில் எடுத்த பொடியை, பதமான சுடு தண்ணீர் விட்டு டிகாஷன் எடுத்து, ஒரு கண்ணாடி டம்பளரில் கொஞ்சமே கொஞ்சம் விட்டு, ஜீனியை கரண்டி கொண்டு காதலோடு கலந்து, அதன் மீது பாலை விடும்போது ஒரு ரசாயன மாற்றம் நிகளுமே.... கவனித்து இருக்கின்றீர்களா அதை டீ மாஸ்டர் எடுத்து மேலும் கீழும் சர் சர் என்று ஆற்றி நுரை ததும்ப விளிம்பு வரை நம்மிடம் தரும்போது, நாம் அந்த நுரையை முதலில் ஒரு சவுண்ட் விட்டு உறிஞ்சும்போது \"தம் தனனான தம் தம் தாணனான\" என்று ஒரு பின்னணி இசையே வரும் அதை டீ மாஸ்டர் எடுத்து மேலும் கீழும் சர் சர் என்று ஆற்றி நுரை ததும்ப விளிம்பு வரை நம்மிடம் தரும்போது, நாம் அந்த நுரையை முதலில் ஒரு சவுண்ட் விட்டு உறிஞ்சும்போது \"தம் தனனான தம் தம் தாணனான\" என்று ஒரு பின்னணி இசையே வரும் இங்கு இந்த காபியை முதல் சிப் அடிக்கும்போதே கேட்கிறது அந்த இசை, ஒவ்வொரு சிப் அடிக்கும்போதும் ஒரு காபியின் சுவை இவ்வளவு ருசியாக இருக்குமா என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.\nஒரு காபி கடையில் இவ்வளவு கூட்டமா என்று நாம் அதியசயப்பட்டது இங்குதான். மதுரையில் இந்த காபிக்கு செல்ல பெயர்தான் \"கஞ்சா\" காபி. ஒரு முறை குடித்து விட்டால், மீண்டும் மீண்டும் குடிக்க தூண்டும் சுவை என்பது சரிதான். மதுரை செல்லும்போது, சுவைக்க மறக்காதீர்கள் \nகாஃபியே போதை. இதுல கஞ்சா காஃபியா\nதிண்டுக்கல் தனபாலன் July 12, 2017 at 5:21 PM\nசுவையான காபியுடன் வந்துள்ளீர்கள்... தொடருங்கள் தலைவரே...\nநான் அந்தப் பகுதிக்குச் சென்றால்\nசுவைக்குக் காரணம் பில்டர் அடியில்\nஅந்தப் பெயர் எனவெல்லாம் சொல்வார்கள்\nஅதுவும் எங்கள் ஊரில் இருந்து என்பது\nகஞ்சா காபியைப் போலவே உங்கள் பதிவும் சுவையே :)\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞ���னமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - திருவாரூர் தேர் \nதேர்.... இந்த வார்த்தையை சொன்னாலே உங்களது நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை என்ன சிறு வயதில் இருந்தே யாரிடம் பேசும்போதும் திருவாரூர் தேர்...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nஊர் ஸ்பெஷல் - ஊட்டி வர்க்கி \nஅறுசுவை - விசாலம் \"கஞ்சா\" காபி, மதுரை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-16T07:00:25Z", "digest": "sha1:TKDI4BIFZYZX2DYCU7PXRQ57CWOEE5ZJ", "length": 9742, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "மோடியின் வருகைக்கு முன் குண்டுவெடிப்பு: இந்தியா உதவியுடன் நேபாளத்தில் அமைக்கப்பட்ட நீர்மின் நிலையத்தில் வெடித்தது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு * தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை * அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் * கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\nமோடியின் வருகைக்கு முன் குண்டுவெடிப்பு: இந்தியா உதவியுடன் நேபாளத்தில் அமைக்கப்பட்ட நீர்மின் நிலையத்தில் வெடித்தது\nநேபாளத்தில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்டுவரும் நீர்மின் நிலையத்தில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி அடுத்த மாதம் இந்த நீர்மின் நிலையத்தின் ஒருபகுதியில் புதிய அடிக்கல் நாட்டுவிழா அமைக்க வருகை தர இருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.\nநேபாளத்தில் மின்தட்டுப்பாடு அதிகரித்துவருவதைத் தொடர்ந்து ‘சட்லஜ் ஜல் வித்யுத் நிகம்’ என்ற பெயரில் புதிய நீர் மின் நிலையம் அமைக்க கடந்த 2014, நவம்பர் 25-ம் தேதி பிரதமர் மோடி, நேபாளப் பிரதமர் சுசில் கொய்ராலா ஆகியோருக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த திட்டத்துக்கு இந்தியா சார்பில் 150கோடி டாலர் நிதியுதவி வழங்கப்படுகிறது.\nஇதன்படி காத்மாண்டில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள டும்லிங்டர் பகுதியில் 900 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் மின்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவின் நிதிஉதவியின் இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த மின்நிலையத்தின் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று திடீரென இந்த சுற்றுச்சுவர் அருகே குண்டுவெடித்துள்ளது.\nஇது குறித்து சகுவாசசபா மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் சிவராஜ் ஜோஷி கூறியதாவது:\n”நேபாளத்தின் கிழக்குப்பகுதியில், டும்லிங்டர் பகுதியில் கட்டப்பட்டுவரும் புதிய நீர்மின் நிலையத்தின் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் அருகே இன்று குண்டுவெடித்துள்ளது. இந்த மின்நிலையத்தின் மற்றொரு திட்டத்துக்கு பிரதமர் மோடி மே 11-ம் தேதி அடிக்கல் நாட்ட வரும் நிலையில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.”\nநேபாளத்தில் கடந்த ஒரு மாதத்துக்குள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் நடக்கும் 2-வது குண்டுவெடிப்பு இதுவாகும். கடந்த 17-ம் தேதி பிரட்நகர் பகுதியில் உள்ள இந்தியத் தூதரகம் அருகே குக்கர் வெடிகுண்டு வெடித்தது. ஆனால், அந்த நேரத்தில் யாரும் இல்லை என்பதால், காயமின்றி தப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவ���் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-16T07:11:02Z", "digest": "sha1:YM2NP7L72XEREG53FH7P6CBINHPYVCSK", "length": 14665, "nlines": 158, "source_domain": "ctr24.com", "title": "மட்டக்களப்பில் விகாராதிபதியின் அடாவடித்தனத்தினால் பதற்ற நிலை! - CTR24 மட்டக்களப்பில் விகாராதிபதியின் அடாவடித்தனத்தினால் பதற்ற நிலை! - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nமட்டக்களப்பில் விகாராதிபதியின் அடாவடித்தனத்தினால் பதற்ற நிலை\nமட்டக்களப்பு மாவட்டத்திற்கான பயணத்தை இன்று சனிக்கிழமை மேற்கொண்ட பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரோ உட்பட அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்டத்தின் வடக்கு எல்லையில் காவல்த்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளனர்.\nமட்டக்களப்பு நகரிலும் ஏனைய ஒரு சில இடங்களிலும் ஆர்பாட்டங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், பொது பல சேனாவின் செயலாளர் உட்பட அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்டத்திற்குள் பிரவேசிப்பதற்கு காவல்த்துறையினர் ஏற்கனவே நீதிமன்ற தடை உத்தரவு பெற்றிருந்த நிலையிலேயெ அவர்கள் தடுக்க்பபட்டுள்ளனர்.\nஎனினும் அவர்கள் காவல்த்துறையினரின் தடையையும் மீறி செல்ல முற்பட்டதாகவும்,\nஆத்திரமுற்ற பௌத்த பிக்குகள் உட்பட பொது பல சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் புனானைக்கும் வெலிக்கந்தைக்கும் இடையிலான தொடருந்து பாதையில் அமர்ந்து கொண்டமையால், மட்டக்களப்புக்கும் கொழும்புக்குமிடையிலான தொடருந்துச் சேவைகள் நண்பகலுக்கு பின்னர் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதனையடுத்து அந்த இடத்தில் சில மணிநேரங்கள் பதட்டமான நிலை காணப்பட்டதாவும் கூறப்படுகிறது.\nஇதற்கிடையே பொது பல சேனாவின் வருகைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் அறிந்த மட்டக்களப்பு நகர் மங்களராமய விகாரையின் தலைமை குருவான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், விகாரையிலிருந்து சில பௌத்த பிக்குமார்கள் மற்றும் சில சிங்கள மக்கள் சகிதம் நகர வீதிகளில் பேரணியாக சென்ற போது அவரை காவல்த்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nஅதேவேளை வீதிகளில் காணப்பட்ட பொதுமக்கள் பௌத்த பிக்குவிற்கு எதிராக கூக்குரல் எழுப்பியதால் அந்த இடத்தில் பதட்ட நிலை தொடர்ந்தமையால் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் அங்கு விரைந்துள்ளனர்.\nஏற்கனவே கலகத் தடுப்பு காவல்த்துறையினரின் உதவியும் நாடப்பட்டிருந்த நிலையில், இவ்வாறான சூழ்நிலைகளின் பின்னர் சிறப்பு அதிரடிப் படையினரும் அந்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nPrevious Postஇந்தோனேசிய போலீஸ் விமானம் 13 பேருடன் மாயம் Next Postபோரினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கவனிக்கப்படவில்லை\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-04-16T08:54:38Z", "digest": "sha1:5ZXRERFXQYKZGHOJ4P44TF3Z3CZ4KV4M", "length": 20500, "nlines": 132, "source_domain": "geniustv.in", "title": "சென்னை – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nநகைச்சுவை நடிகர் இராயபுரம் விஜயம்…\nமாநகர செய்திகள், முக்கியசெய்திகள் Comments Off on நகைச்சுவை நடிகர் இராயபுரம் விஜயம்…\nசென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் முதல் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் 48 ஆம் நாள் மண்டல பூஜை 13.04.2021 செவ்வாய் கிழமை காலை 5 மணியளவில் யாகசாலை பூஜையுடன் தொடங்கி, தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் என கோலகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்த்திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு. ” போண்டா” மணி, போலீஸ் பப்ளிக் …\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nசெய்திகள், மாநகர செய்திகள், முக்கியசெய்திகள் Comments Off on சென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nசென்னை, இராயபுரம் உசேன் மேஸ்திரி தெரு, ஃபகீர் சார்பு தெரு, ஷேக் மேஸ்திரி தெரு (HFS STREETS) குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம், அரசு யுனானி மருத்துவமனை மற்றும் முபத்தல் பாலி கிளினிக் இணைந்து நடத்திய மாபெரும் பல்நோக்கு (இலவச) மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம், உலக சுகாதார தினம், குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம் 12 ஆம் ஆண்டு விழாவையொட்டி, 11.04.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் …\nடியுஜே வட சென்னை மாவட்டம் சார்பில் 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்\nUncategorized, அரசியல், முக்கியசெய்திகள் Comments Off on டியுஜே வட சென்னை மாவட்டம் சார்பில் 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்\n06.04.2021 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில், ” நோட்டாவை தவிர்ப்போம்” “100 சதவிதம் ஓட்டு போடுவோம்” ” ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டோம்” என்பதை வாக்காளர்களிடையே வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரசுரம் 05.04.2021 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில், இராயபுரம், எம்.சி.ரோடு, சுழல் மெத்தை (காமாட்சி அம்மன் ஆலயம்) அருகே தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம், வடசென்னை மாவட்டம் சார்பில் வழங்கப்பட்டது. தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில தலைவர் “சொல்லின் செல்வர்” திரு. …\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\nஅரசியல், தேர்தல், முக்கியசெய்திகள் Comments Off on படித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\nதமிழகத்தில் வருகின்ற 06.04.2021 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம், வடசென்னை மாவட்டம் சார்பில், “தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்” வாக்காளர்களிடையே அளிக்கவுள்ளோம். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என இராயபுரம் சரகம் N1 இராயபுரம் காவல் நிலையத்தில், உதவி ஆணையாளர் திரு.C.சீனிவாசன் அவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தோம். நமது இந்த பணி மிகவும் சிறப்பு என பாராட்டினார். தொடர்ந்து நம்மிடம் …\nமக்கள் வெள்ளத்தில் திமுக கழக தலைவர்…\nஅரசியல், முக்கியசெய்திகள் Comments Off on ���க்கள் வெள்ளத்தில் திமுக கழக தலைவர்…\nதமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6 ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் 173 தொகுதிகளில் களம் காண்கிறது. திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளியாய் சுற்றுப்பயணம் செய்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து மக்களிடையே வாக்குகளை சேகரித்து வருகின்றார். அந்த வகையில் 22.03.2021 திங்கட்கிழமையன்று இரவு 9 மணியளவில், இராயபுரம் கிழக்கு மாதா கோவில் ரம்ஜான் மாளிகை அருகே …\nகாளியம்மன் திருக்கோயிலில் திருக்கல்யாணம் திருக்கல்யாணம்…\nஆன்மீகம், முக்கியசெய்திகள் Comments Off on காளியம்மன் திருக்கோயிலில் திருக்கல்யாணம் திருக்கல்யாணம்…\nசென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் 1 வது தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு காளிமம்மன் திருக்கோயிலில் 96 வருடங்களுக்கு பின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த 24.02.2021 புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. 26.02.2021 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நிகழ்வு ஏராளமான பக்தர்களின் முன்னிலையில் நடைபெற்றது. முடிவில் அம்பாளும், சிவனும் தம்பதிசமேயதராய் மணக்கோலத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் புரிந்தனர். வருகைத் தந்த பக்தர்கள் அனைவருக்கும் கல்யாண விருந்தினை …\nசென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்..\nPPFA, ஆன்மீகம், முக்கியசெய்திகள் Comments Off on சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்..\nசென்னை, பிப்ரவரி – 24,சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை ஆண்டியப்பன் முதல் தெருவில் எழுந்தருளியுள்ள காளியம்மன் திருக்கோயிலின் கும்பாபிஷேகம் இன்று 24.02.2021 புதன்கிழமை காலை 9.45 மணியளவில் வெகு விமரிசையாக பக்தர்களின் கரகோஷத்துடன் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களின் மீது கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்ட பின், மூலவர் அம்பாள் அலங்கார ஜோதியாக பக்தர்களுக்கு காட்சியளித்தாள். இந் நிகழ்வில் தமிழக பாரதீய ஜனதா மாநில பொதுச் செயலாளர் திரு கரு. நாகராஜன், போலீஸ் …\nPPFA சார்பில் சென்னை திருவான்மியூரில் சாலை பாதுகாப்பு மாதம்…\nPPFA, முக்கியசெய்திகள் Comments Off on PPFA சார்பில் சென்னை திருவான்மியூரில் சாலை பாதுகாப்பு மாதம்…\nபோலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன், மாநில பொதுச் செயலாளர் ” செயல் சிங்கம்” திரு. Ln C.பாலகிருஷ்ணன் ஆகியோரது வழிக்காட்டுதலின்படி சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை திருவான்மியூரில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி இணை செயலாளர் திரு.J. …\nமெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மக்கள் மருத்துவர் பெயர் சூட்ட முதல்வருக்கு மனு….\nPPFA, செய்திகள், முக்கியசெய்திகள் Comments Off on மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மக்கள் மருத்துவர் பெயர் சூட்ட முதல்வருக்கு மனு….\nபோலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் ம‌ற்று‌ம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி கெளரவ ஆசிரியருமான “செயல் சிங்கம்” திரு. Ln C.பாலகிருஷ்ணன் அவர்கள், ஆகியோரது வழிக்காட்டுதலின்படி …\nசெய்திகள், மாநகர செய்திகள், முக்கியசெய்திகள் Comments Off on சென்னையில்‌ பாரத பிரதமர்…\nசென்னை நேரு விளையாட்டு அரங்கிற்கு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி வருகை தந்தார்.சென்னை விம்கோநகர்- வண்ணாராப்பேட்டை மெட்ரோ ரயில் தடத்தை தொடங்கி வைத்தார். அத்துடன் சென்னை கடற்கரை- அத்திபட்டு வரையிலான ரயில் வழித்தடத்தினையும் தொடங்கி வைத்தார். விழுப்புரம்- தஞ்சாவூர்- திருவாரூர் வரை மின்மயம்மாக்கப்பட்ட ஒரு வழிப் பாதை தொடக்க விழாவினையும், கல்லனை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம், இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டினார். …\nBBC – தமிழ் நியுஸ்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள் 16/04/2021\nஅந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாய��ல் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல் 15/04/2021\nசீனாவில் அதிர்ச்சி சம்பவம்: முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை 15/04/2021\nகோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர் 15/04/2021\n\"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" - இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://palipedam.blogspot.com/2008/07/", "date_download": "2021-04-16T07:52:27Z", "digest": "sha1:EYPFTHFCTHIH642NR3WAS4NYDHVMHW22", "length": 44915, "nlines": 137, "source_domain": "palipedam.blogspot.com", "title": "பலிபீடம் !: July 2008", "raw_content": "\nஎண்பத்து முன்று ஜூலை 25 வருடங்கள் பூர்த்தி\nஇன்று ஜுலை 23 83 ம் ஆண்டு ஜுலை 23 தமிழ் நெஞ்சங்களை சிங்களக் கைகள் கிளித்துப்பந்தாடிய கொடூரமான நாள் தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாக திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகளால் இலங்கைத் தமிழர்கள் சித்தரவதை செய்யப்பட்ட, சொத்துக்கள் அழிக்கப்பட்ட அபகரிக்கப்பட்ட, கொல்லப்பட்ட (400-3000 பேர்வரை, உறுதி செய்யப்படவில்லை) துன்பவியல் நிகழ்வாகும்.\nபழையபதிவுவு ஒன்றின் மீள்பதிப்பு . . .\nயாழ்.கொம் இணைத்தளத்தில் யூலை 7, 2003 ஆம் ஆண்டு சோழியன் என்ற பாதிக்கப்பட்ட அன்பரால் வழங்கப்பட்ட அனுபவப்பகிர்வு இது.இதனை கானாபிரபா அண்ணா தனது பழைய பதிவு ஒன்றில் பதிந்திருந்தார் கானாபிரபா அண்ணா என் அன்பார்ந்த நன்றிகள்\nமிகக் கொடூரம் வாய்ந்ததும் சோகம் நிறைந்ததுமான கறுப்பு யூலை இனக் கலவரங்கள் நடந்து 25 ஆண்டுகள் ஆகின்ற இந்த வேளையிலும் அந்த தமிழினப் படுகொலைகளின் வேதனைகளும் வடுக்களும் எந்த ஒரு தமிழனின் இதயத்தை விட்டும் விலகாமல் இருக்கும். ஈழத்தமிழனின் கல்வியில் திணிக்கப்பட்ட தரப்படுத்தலானது இளைஞர்களை ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியதென்றால், திருநெல்வேலி தாக்குதலும் அதைத் தொடர்ந்து எழுந்த அரச பயங்கரவாத ஆதரவுடன் இடம்பெற்ற இனக்கலவரமும் போராட்ட அமைப்புகளின் தீடீர் வளர்ச்சிக்கு அல்லது திடீர் வீக்கத்துக்கு வழிவகுத்தது.ஆயித்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு யூலைக் கலவரமானது பெரும்பாலான ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.\nஅந்தவகையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே இரைமீட்க விரும்புகிறேன்.அப்போது நான் கொழும்பில் தெமட்டகொட என்ற இடத்தில் ஒரு சிங்கள வீட்டு அறையொன்றில் வாடகைக்கு குடியிருந்தேன். மருதானையில் அமைந்துள்ள 'தில்லீஸ் குறூப்\" என்ற நிறுவனத்தின் கணக்குப் பகுதியில் கடமையாற்றிக்கொண்டிருந்தேன். 'தில்லீஸ் குறூப்\"பின் கீழே பல வியாபார ஸ்தாபனங்கள் இயங்கின. அவற்றில் ஒன்று கல்கிசை என்னும் இடத்தில் கடற்கரையை அண்மித்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்டல்\" என்ற வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலாகும். அன்று 1983 யூலை 23ம் திகதி என்று நினைக்கிறேன். அதாவது இனக்கலவரத்துக்கு முதல்நாள். சில கணக்குச் சம்பந்தமான அலுவல்களுக்காக அங்கே சென்றுவிட்டு வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிட்டது. கல்கிசையில் இருந்து தெமட்டகொட வரவேண்டுமானால் 154 இலக்க வஸ் எடுக்கவேண்டும். அந்த வஸ் பொரளை என்ற இடத்தினூடாக தெமட்டகொடவுக்கு செல்லும். வஸ் பொரளையை அண்மித்தபோது அதன் வேகம் குறைந்தது. அது பொரளையில் கனத்தை மயானம் அமைந்துள்ள பகுதி. அங்கே பெருந்திரளான மக்களும் பொலீசாரும் திரண்டிருந்தார்கள். வாகனங்கள் அதற்கப்பால் செல்ல இயலாதவாறு ஒரே சன நெரிசல். திருநெல்வேலியில் பலியான இராணுவச் சடலங்கள் கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட இருந்ததால்தான் அந்தச் சனத்திரள் என்பதை மறுநாள்தான் என்னால் அறியமுடிந்தது. பஸ் வண்டி வேறொரு பாதை வழியாக தெமட்டகொடவை அடைய, வீடு செல்லக்கூடியதாக இருந்தது.\nமறுநாள் காலை ஏழு மணியிருக்கும். வீட்டு உரிமையாளர் அவசரமாக அறைக்கதவைத் தட்டும் சத்தம்கேட்டு எழுந்தேன். அந்த சிங்களவர் தலையில் கையை வைத்தவாறு, 'தெமட்டகொட சந்தியிலுள்ள தமிழ்க் கடைகள் யாவும் அடித்து நொறுக்கப்படுகிறதென்றும், பெரிய பிரச்சினை ஒன்று கொழும்பில் ஆரம்பமாகிவிட்டது\" என்றும் கூறி, என்னை வெளியே போகாமல் பாதுகாப்பாக இருக்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.ஒரு மணித்தியாலம் கழிந்திருக்கும். வெளியே சென்ற வீட்டு உரிமையாளர் வியர்த்து விறுவிறுக்க வந்தார்.'தமிழர்களை வைத்திருக்கிற சிங்களவர்களுடைய வீடுகளையும் எரிக்கிறார்களாம். அதனால் நீ இங்கிருப்பது எங்களுக்கு பயமாக இருக்கிறது\" என்றார்.மாதக் கடைசி. கையில் பணமில்லை.வேலைத்தலத்தில் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மருதானையை நோக்கி விரைந்தேன். அனேகமாக வேலைக்கு ஒரு குறுக்குப் பாதை வழியாக நடந்துதான் போவேன். அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஓட்டோ ஒன்று விக்கித்து நின்றது.அதிலிருந்து வியர்த்து விறுவிறுத்தவாறு இரண்டு சிங்களவர்கள் இறங்கி என்னை கூப்பிட்டு, தங்களுடன் சேர்ந்து அந்த 'ஓட்டோ\"வை தள்ளிவிடுமாறு கூறினார்கள். கைகளில் கத்தி பொல்லுகளுடன் விழிகள் சிவப்பைக் கக்க, விகாரமான முகங்களுடன் நின்றிருந்தவர்களுக்கு நான் தமிழன் என்று அடையாளம் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அந்த நேரம் என்னிலையை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.மனதில் பயம் தோன்றினாலும், அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு என்னை இனங்காட்டக் கூடாதென்ற நிலமையில் அவர்களுடன் ஒருவனாக அந்த 'ஓட்டோ\"வைத் தள்ள ஆரம்பித்தேன்.அந்த 'ஓட்டோ\"வினுள் இரண்டு மூன்று பெரிய 'சூட்கேஸ்கள் அரைகுறையாக திறந்தநிலையில் உடுபுடவைகளும் நகைகளுமாக வெளியே தெரிந்தன. அந்த 'சூட்கேஸின்\" வெளிப்பகுதி எங்கும் ஈரம் காயாத இரத்தக்கறைகள் வியாபித்திருந்து, எங்கோ ஒரு வீட்டில் தமிழுயிர்கள் அந்த இரு காடையரினால் கொடூர அவலத்துக்குள்ளாகி, தமது சொத்துக்களையும் பறிகொடுத்ததை எடுத்தியம்பின. சிலசமயம் அந்த உயிர்களும் பறிபோயிருக்கலாம்.எனினும் என்ன பயன்எனது உயிர்ப் பாதுகாப்புக்காக அந்த 'ஓட்டோ\" தொடர்ந்து முன்னே செல்ல, கைகொடுத்துவிட்டு, கையாலாகாத்தனத்துடன் எனது வேலைத்தலத்தை நோக்கி விரையலானேன்.அது திறக்கப்படவில்லை.மீண்டும் வீட்டை அடைந்தேன்.\nஎனது நிலையைப் புரிந்துகொண்ட அந்த வீட்டு உரிமையாளர், கைச்செலவுக்கு சிறிதளவு பணத்தை கேட்காமலேயே தந்தார்.எங்கே போவது எவரிடம் உதவி கேட்பதுயோசித்து முடிவெடுக்க முடியவில்லை.வீதியால் செல்லும் வஸ் வண்டிகளிலிருந்து 'ஜயவேவா, ஜயவேவா\" என்ற பலநு}று குரலொலிகள் எழுந்து சூழ்நிலையின் பயங்கரத்தை உணர்த்திக்கொண்டிருந்தன.வேலைக்கென வந்து மக்கள் வீதியெங்கும் கும்பல் கும்பலாக தமிழனின் அவலத்தை வேடிக்கை பார்த்தவாறு மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தார்கள்.அப்போது ஒரேயொரு வழிதான் தென்பட்டது.கல்கிசையில் அமைந்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்ட\"லுக்குச் செல்வது என்பதுதான். அது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான 'ஹோட்டல்\" ���ன்பதால், அதுவே பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்தேன்.தெமட்டகொடவிலிருந்து கல்கிசைக்குச் செல்லவேண்டும்.பொரளையூடாகவும் போகலாம். மருதானை ஊடாகவும் செல்லலாம். கலவரம் ஆரம்பமான இடம் பொரளை என்பதால், மருதானை ஊடாகச் செல்ல ஆரம்பித்தேன். நடந்து செல்வதே பாதுகாப்பானதாகத் தோன்றியது.மருதானை, நகரமண்டபம் எல்லாவற்றையும் கடந்து கொள்ளுப்பிட்டியை அடைந்தபோது, சில நு}று மீற்றர் முன்னால் காடையர் கூட்டமொன்று பல தமிழர் வர்த்தக ஸ்தாபனங்களைக் கொள்ளையிட்டு, அவற்றை எரித்தவாறு சென்றுகொண்டிருந்தது.அவர்களின் பின்னால் 'ஜயவேவா\" என்ற கோசங்களுடன் ஒரு கூட்டம்.\nஅவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு வந்து, அலுவலகங்கள் திறக்காததால் திரும்பிச் செல்பவர்கள். தமிழரின்மீது நடாத்தப்படும் அராஜகங்களைப் பார்த்து வேதனைப்படும் சிங்கள மக்களும் அந்தக் கூட்டத்தில் இல்லாமலில்லை.இராணுவத்தினர் 'ட்ரக்\"குகளில் பெற்றோலைக் கொண்டுவந்து அந்தக் காடையர்களுக்கு விநியோகிப்பதையும், 'ஜயவேவா\" என்று கத்தி உற்சாகமூட்டுவதையும் காணக்கூடியதாக இருந்தது.பல சரக்குக் கடைகளைச் சூறையாடி அதிலிருந்த இனிப்பு, குமிழ்முனைப் பேனா போன்றவைகளை அந்தக் காடையர்கள் சனங்களை நோக்கி வீசுவதையும் அவற்றை அந்தச் சனங்கள் முண்டியடித்தவாறு பொறுக்கி எடுத்து ஆனந்தம் அடைவதையும் பார்த்தவாறு மெல்லமெல்ல அவர்களோடு ஒருவனாக நகர்ந்துகொண்டிருந்தேன்.பம்பலப்பிட்டி என்ற பகுதியை அண்மித்தபோது காடையாரின் தொகையும், தாக்குதல்களும் மிகவும் அதிகரித்துவிட்டது. சுற்றிநிற்கும் கூட்டத்திலே எவராவது தமிழர்கள் உள்ளார்களா என நோட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றிநிற்கும் மக்களின் ஆதரவும், இராணுவத்தினரின் பெற்றோல் விநியோக உதவியும் காடையரின் உற்சாகத்தைக் கூட்ட, அவர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி லொட்ஜ் என்ற தோசைக்குப் பெயர்பெற்ற அந்தச் சைவக் கடையின் பலகைக் கதவுகளை நொறுக்கித் திறந்து, உள்ளேயிருந்து வேட்டியணிந்த ஒரு பெரியவரை வெளியே இழுத்து வந்து ஏதோ செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பாவம் அந்தப் பெரியவர் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி தலையில் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, தேகம் நடுங்க அந்தக் காலி வீதியில் மண்டியிட்டு இருகரம் கூப்பி அந்தக் காடையர்களைக் கும்பிடலானார். அருகில் உடைந்து சிதறியிருந்த அந்தக் கடைக் கதவுப் பலகையொன்றால் அவரின் முகத்தில் ஓங்கி அறைந்தான் அந்தக் காடையர்களில் ஒருவன். இரத்தம் குபீரெனப் பாய்ந்தது.கண் முன்னால் ஒரு கொலையொன்று நிகழப்போகிறதோ என்ற பீதியுடன் உடல் உறைய நின்றிருந்தேன்.அப்போது சில சிங்களப் பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்து அந்த முதியவருக்கும் காடையருக்கும் இடையே ஒரு பாதுகாப்புக் கவசமாக நின்றுகொண்டு, அந்தக் காடையரைப் பார்த்து ஏசிக் கத்தினார்கள்.அங்கே அந்தத் தமிழ் முதியவரது உயிர் பிழைத்துக் கொண்டது.அந்தச் சிங்களப் பெண்களின் தாய்மை உள்ளத்துக்கு மனதாரத் தலை வணங்கியவாறு, மேலும் அந்த வழியால் தொடர்ந்து செல்வது புத்திசாலித்தனமல்ல என்ற முடிவுடன் கடற்கரைவழியாகக் கல்கிசையை அடையலாம் என்ற முடிவில், கடற்கரையில் அமைந்துள்ள தண்டவாளத்தின் வழியாக கல்கிசையை நோக்கி நடக்கலானேன்.\nவெள்ளவத்தையில் காலிவீதியிலிருந்து கடற்கரை நோக்கி குறுக்காக அமைந்த வீதியெங்கும் ஒரே புகைமயமாகவும், மக்களின் அபயக் குரல்களாகவும் அந்த கடல் காற்றிலே கலந்துகொண்டிருந்தது.நான் ராஜசிங்க வீதியை அண்மித்தபோது பின்னால் ஏதோ சலசலப்புக் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.சில காடையர்களும், ஒரு புத்த பிக்குவும் கையில் கத்தி பொல்லுகளுடன் வந்துகொண்டிருந்தார்கள்.ஆபத்து பின்னால் நெருங்குவதை உணர முடிந்தது.ஓடினால் 'தமிழன்\" என்று இனங்கண்டு துரத்திப் பிடித்துவிடுவார்கள்.நடையின் வேகத்தை அதிகரித்தேன்.எனினும் கல்கிசைக்கு இன்னும் து}ரமிருந்தது. அப்போது வெள்ளவத்தையில் போய்க்கொண்டிருந்தேன். கல்கிசையை அடைய தெகிவளை என்னும் இடத்தையும் தாண்டியாகவேண்டும்.கல்கிசையை சென்றடைவேன் என்ற நம்பிக்கை பின்னால் வந்தவர்களின் தொடர்தலால் மெல்லமெல்ல அகன்று கொண்டிருந்தது.வீதி எங்கும் சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுடன் அரங்கேறிக்கொண்டிருந்த ஈழத்தழிழர்மீதான அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் நேரடியாகவே பார்த்தவாறு வந்ததால், அந்த புத்த பிக்குவுடன் பின்தொடரும் காடையர்களால் எனக்கு என்ன நேருமோ என்ற எண்ணம் என் பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.அப்போது இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை அண்மித்துக் கொண்டிருந்தேன். அதனுள் பல தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பது மண்டபக் கண்ணாடிச் சுவர்களினுடே தெரிந்தது.அப்போது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பிரயாணசேவையை நடாத்திக் கொண்டிருந்த பிள்ளையார் ஸ்ரோர்ஸ் சொகுசு வஸ் ஒன்று அரைகுறையாக எரிந்து புகைய, மண்டப முன் கண்ணாடிகள் நொறுங்கிப் போயிருந்தன.அவசர அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டேன். அந்தக் காடையர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்டு மண்டபத்தினுள்ளே இருந்த பெண்களும் குழந்தைகளும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அப்போது அந்த மிஷன் சுவாமிகள் காவியுடையுடன் முகத்தில் அமைதி தவழ, அபயக் குரலெடுத்து அலறும் அந்த அப்பாவி தமிழர்களை விலத்தியவாறு, புத்த பிக்குவின் முன்னால் வந்து நின்றுகொண்டார்.என்னை அழித்துவிட்டு, அப்பால் சென்று உங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்னும் போக்கில் ஒரு காவியுடை தரித்த துறவி.தமிழர்களை அழித்தே தீருவேன் என்னும் நோக்கில் இனவெறி கண்களில் தெறிக்கக் காடையருடன் இன்னொரு காவியுடை தரித்த புத்த துறவி.இரண்டு வேறுபட்ட குணாம்சம் பொருந்திய துறவிகள் நேரடியாகச் சந்தித்தார்கள்.அந்த புத்த துறவிக்கு அங்கே குற்றத்தை உணரும் மனப்பக்குவம் ஏற்பட்டதோ, என்னவோ, அவர் காடையர்களை அழைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டார்.\nசிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் யாபேருக்கும் சுடச்சுடத் தேனீர் பரிமாறப்பட்டது.பாலைவனத்தில் ஒரு துளி நீர் கிடைத்ததுபோன்ற உணர்வெழுந்தது.சுற்றிலும் ஒரே புகைமயமாக இருந்தது. பல தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டும் எரியூட்டப்பட்டும் மக்கள் அநாதரவாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.குழந்தைகள் பசியால் கதற ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரையுமே பசி வாட்டி வதைத்தது.இனிமேல் என்ன நடக்கப் போகிறது, என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து என்னால் சிந்திக்க முடியாமல் இருந்தது.இரவு எட்டு மணியிருக்கும்.முன்னே பொலீஸ் ஜீப் வண்டி வர, பின்னால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க லொறிகள் மூன்று வந்தன.அவற்றில் ஏற்றப்பட்டோம். அவை பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரியைச் சென்றடைந்தன.லொறிகளிலிருந்து பரபரப்பாக இறங்கிய அனேகர் முண்டியடித்தக்கொண்டு உள்ளே ஓடினார்கள். ஏதாவது உணவு வழங்குகிறார்களோ என்று நோட்டமிட்டேன். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒவ்வொரு வகுப்பறைகளாகத் தமக்கு இடம் ஒதுக்குவதில் ஈடுபட்டிருந்தார்கள்.உடமைகளையும் கட்டிக்காத்த செல்வங்களையும் இழந்து அகதிகளாக அவலங்களுடன் எதிர்காலமே சூனியமாகிவிட்ட நிலையில், ஒரு வகுப்பறையின் வெறும்தரையில் கையோடு எடுத்துவந்த சில சில்லறைப் பொருட்களை வைத்து இடம் பிடிப்பதில் போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தப் போட்டியானது அப்போதிருந்து அகதி முகாமான பம்பலப்பிட்டி இந்துக் கல்லு}ரியில், ஒவ்வொரு சிறுசிறு விசயங்களுக்குமாய் சங்கிலிக் கோவையாய் பின்னிப்பிணைந்து வளர்ந்துகொண்டே சென்றது.உறங்குவதில் இடம்தேடப் போட்டி. உணவு பெறுவதில் போட்டி. மலசல கூடம் செல்வதில் போட்டி. முகம் கழுவத் தண்ணீர் பிடிப்பதில் போட்டி. யாழ்ப்பாணம் செல்ல கப்பலுக்குப் பதிவு செய்வதில் போட்டி.இத்தனைக்கும் மேலாக இலங்கைத் தமிழன், இந்தியத் தமிழன் என்று போட்டி. இத்தனை போட்டிகளும்அதனால் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகும் புதுப்புதுப் பிரச்சினைகளுமாக அகதிமுகாம் வாழ்வு வித்தியாசமான, அதேநேரத்தில் தமிழினம் எப்போது ஒற்றுமைப்படும் என்ற ஏக்கத்தையும் தந்ததென்றால் மிகையாகாது.\nஅழிவுகளும் அவலங்களும் ஈழத் தமிழினத்தின் சுயநல, சுகபோக தேடலை ஒருபுறமாகத் தள்ளி, விட்டுக்கொடுப்புக்களோடு கூடிய ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்குமா என்ற வினாவுக்கு ஒரு சாதகமான பதில் வெகுதொலைவிலேயே காத்திருப்பதான உணர்வு ஏற்பட்டது.ஒரு சம்பவம்...ஒரு யாழ்ப்பாணக் குடும்பம். பல வருடங்களாக கொழும்பு வாழ்க்கை என்பதை அவர்களது செயற்பாடுகள் எடுத்தியம்பின. அவர்களுடன் ஒரு வீட்டுப் பணிப்பெண். அப்போது அங்கே எல்லோரும் அகதித் தமிழர்கள் என்றாலும், அவர்களைப் பொறுத்தளவில் அந்த இளம்பெண் பணிப் பெண்ணாகவே நடாத்தப்பட்டாள்.பெரியதொரு கம்பளத்தை விரித்து அதிலே உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் அவர்களுக்காக வரிசைகளில் நின்று தண்ணீர் என்றும் உணவென்றும், அவர்களின் உடுபிடவைகளைத் தோய்ப்பதென்றும் உழைத்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவள் உணவருந்தினாளா, உறங்கினாளா என்பதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவள் என்னதான் பணிவிடை செய்தாலும், அவள்மீது வசைபாடுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.அவளுக்கு அந்த முகாம் வதைமுகாமானது. அதிலிருந்து விடுபட அவளுக்கு தெரிந்த வழி அவளது வாழ்க்கையையே மாற்றியது. ஆம். அவள் அந்த முகாமில் ஒரு இளைஞனை திருமணம் செய்தாள். அந்தத் திருமணம் அங்கு கடமையிலிருந்த பொலிசாரின் முன்னிலையில் நிகழ்ந்தது.அந்த யாழ்ப்பாணக் குடும்பத்தின் அதிகாரத்துக்கு அவள் தனது திருமணத்தின் மூலம் கடிவாளமிட்டாள் என்பதுதான் யதார்த்தம்.\nஇந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு யூலையானது சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வாரியிறைக்கப்பட்ட கறுப்பா அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா யாழ்ப்பாணத்துக்கு சரக்குக் கப்பலில் செல்லவென கொழும்புத் துறைமுகத்தில் நானும் சில நண்பர்களும் நின்றிருந்தோம். பசித்தது. துறைமுகத்தில் சாப்பாட்டுப் 'பார்சல்\"களை சிலர் மலிவு விலையில் விற்பதுண்டு. அங்கு கடமையிலிருந்த இரு சிங்கள இளைஞர்களிடம் விசாரித்தோம்.அவர்கள் உடனே விரைந்து சென்று சில சாப்பாட்டு பார்சல்களை எடுத்துவந்து தந்தார்கள்.பணத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்தார்கள். 'இது நாங்கள் சாப்பிட வைத்திருந்தவை. இந்தக் கலவரத்துக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். இங்கு எல்லா மக்களும் சமமாக வாழவேண்டும் என விரும்புகிறோம். நீங்கள் மீண்டும் கொழும்புக்கு வரவேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம்.\"அவர்கள் கூறிக்கொண்டே போனார்கள்.நாங்கள் அவர்களிடம் விடைபெற்று கப்பலில் ஏறினோம்.கப்பல் காங்கேசன்துறையை நோக்கி நகர ஆரம்பித்தது.\nமிகக் கொடூரம் வாய்ந்ததும் சோகம் நிறைந்ததுமான கறுப்பு யூலை இனக் கலவரங்கள் நடந்து 24ஆண்டுகள் ஆகின்ற இந்த வேளையிலும்அந்த தமிழினப் படுகொலைகளின் வேதனைகளும் வடுக்களும் எந்த ஒரு தமிழனின் இதயத்தை விட்டும் விலகாமல் இருக்கும்.\n 83 யூலை மாதம் மட்டும்தான் ஞாபகம் இருக்கின்றதா 83ல் இருந்து ஒவ்வொரு நாளும் ஈழத்தில் நடந்த அக்கிரமங்கள் அட்டூழியங்கள் அநியாயங்கள் யாவும் மறந்து போகுமா என்ன 83ல் இருந்து ஒவ்வொரு நாளும் ஈழத்தில் நடந்த அக்கிரமங்கள் அட்டூழியங்கள் அ���ியாயங்கள் யாவும் மறந்து போகுமா என்னயூலை 83... என்று நினைத்துக் கலங்கிவிட்டுச் சும்மா இருக்கும் நேரமல்ல இது. உரிமையிழந்து பின்னர் உடமையிழந்து, இப்போது உயிர் கொடுத்துப் போராடுகின்ற எமது இனத்தின் உணர்வுகளுக்கு நம் தோள் கொடுக்க வேண்டிய நேரமிது. . நாளைப் பொழுது தமிழர் வாழ்வில் நல்லபடியாக மலரும் என்ற நம்பிக்கை வரவேண்டுமென்றால் அதற்கு நாமும் நமது கடமையைச் செய்திட வேண்டுமல்லவா\nபீடமேற்றியது மாயா நேரம் , 4 பின்னூட்டம்(கள்)\nமிருகங்களை இப்படியெல்லாம் கொடுமைப்படுத்தி வாழவேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏன்\nபீடமேற்றியது மாயா நேரம் , 0 பின்னூட்டம்(கள்)\nவணக்கம் அன்பு வலையுலக நண்பர்களே மீண்டும் உங்களை தாயகத்திலிருந்து பிரிந்து வேறொரு நாட்டிலிருந்து [ UK ] சந்திப்பதில் மகிழ்ச்சி .என்னதான் இலங்கையை விட்டுவந்தாலும் எப்போதும் எம்நாடு இலங்கை தான் . புதிய நாடு புதிய கலாச்சாரம் எல்லாவற்றிறிகும் ஈடுகொடுத்து மீண்டும் வலையுலகில் பிரவேசிக்க சிறிது காலம் எடுக்கும் . அதுவரை நன்றிகள் . குறிப்பாக தாயகநண்பர்களுக்கு நன்றிகள் .நேரமின்மையால் சிறியளவில் எழுதியுள்ளேன். விரைவில் தொடர்ந்து எழுதுவேன்.\nபீடமேற்றியது மாயா நேரம் , 4 பின்னூட்டம்(கள்)\nஎண்பத்து முன்று ஜூலை 25 வருடங்கள் பூர்த்தி\nபோன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/man-sets-world-record-for-blowing-over-700-small-bubbles-inside-a-big-one-vin-ghta-391413.html", "date_download": "2021-04-16T07:52:09Z", "digest": "sha1:UOHR4S3XHCWAP3P7M7ZHQS6M3RAI6Q2M", "length": 15166, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "ஒரு பெரிய பபுள் ஒன்றினுள் 700க்கும் மேற்பட்ட சிறிய பபுள்ஸ்கள் வைத்து உலக சாதனை! | Man Sets World Record for Blowing over 700 Small Bubbles inside a Big One– News18 Tamil", "raw_content": "\nஒரு பெரிய பபுள் ஒன்றினுள் 700-க்கும் மேற்பட்ட சிறிய பபுள்ஸ்களை வைத்து உலக சாதனை..\nஜனவரி 4, 2021ல் பகிரப்பட்ட இந்த வீடியோ, பேஸ்புக்கில் 6, 25000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டது, 7500க்கும் மேற்பட்ட ரியாக்சன்களையும் பெற்றுள்ளது.\nஒவ்வொரு அசத்தலான பணிக்கும் உலக சாதனையில் (world record) இடம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றில், வித்தியாசமான செயலால் ஒருவர் கின்னஸ் உலக சாதனையில் (Guinness World Records) இடம்பிடித்துளார். அவர் செய்த சாதனை என்ன தெரியுமா ஒரு பெரிய பபுள் ஒன்றினுள் 700க்கும் மேற்பட்ட சிறிய பபுள்ஸ்களை ஊதி ஒன்றிணைத்ததற்காக அவருக்கு இந்த பாராட்டு கிடைத்துள்ளது. சாங் யூ-தே (Chang Yu-Te) என்ற நபர் ஒரு பெரிய பபுளின் உள்ளே சிறிய பபுள்ஸ்களை ஊதி ஒன்றிணைத்ததை காட்டும் அட்டகாசமான வீடியோவை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது.\n4 நிமிட வீடியோ கிளிப்பில், \"பல ... பபுள்ஸ்கள், என்று வீடியோவுக்கு தலைப்பிடப்பட்டுள்ளது, அதில் 'பெரும்பாலான சோப் பபுள்ஸ்கள் ஒரு பெரிய பபுள் ஒன்றிற்குள் அடக்கிவைக்கப்பட்டுள்ளன.\" இந்த ரெகார்டை படைத்த சாங் யூ-தே (Chang Yu-Te) மொத்தம் 783 பபுள்ஸ்களை ஊதி சாதனை படைத்துள்ளார். வீடியோவின் முதல் 2 நிமிடங்கள் ஒரு பெரிய சோப் பபுள்ஸ்களை ஒரு பெரிய பபுள் ஒன்றிற்குள் அடக்குவதற்கான முதல் சாதனையை காட்டுகிறது, அடுத்த 2 நிமிடங்கள் அவரது மற்றொரு உலக சாதனையை கொண்டுள்ளது. 'ஒரு சோப் பபுளுக்குள் அதிக துள்ளல்' (most bounces of a soap bubble) என்ற சாதனையையும் சாங் யூ-தே (Chang Yu-Te) நிகழ்த்தியுள்ளார். அந்த சோப் பபுளை அவர் கையால் 290 முறைகள் துள்ள செய்தும், தனது கையில் பபுளை கவனமாகக் குவித்தும், அதை நேர்த்தியாக துள்ளிக் குதிக்க வைத்துள்ளார்.\nசாங் யூ-தேவின் (Chang Yu-Te) மனதை மயக்கும் சாதனை வீடியோவை இங்கே பாருங்கள்:-\nஜனவரி 4, 2021ல் பகிரப்பட்ட இந்த வீடியோ, பேஸ்புக்கில் 6, 25000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டது, 7500க்கும் மேற்பட்ட ரியாக்சன்களையும் பெற்றுள்ளது. 200க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்துள்ளனர், மேலும் இது 700 க்கும் மேற்பட்ட முறை ஷேர் செய்யப்பட்டுள்ளது. யூ-டெவின் திறமை குறித்து நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து தள்ளுவது மட்டுமல்லாமல் நெட்டிசன்களின் கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.\nபெரும்பாலான மக்கள் யூ-டெவின் திறமையைப் பாராட்டி, அவரின் சாதனையை ‘amazing’ மற்றும் ‘mind blowing.' என்றும் குறிப்பிட்டுள்ளனர். கமெண்ட் செக்க்ஷனில் பயனர்களில் ஒருவர், யூ-டெ எந்த வகையான சோப்பைப் பயன்படுத்தினார் என்று நான் யோசிக்கிறேன், ஏனெனில் அதில் ஒரு பபுள் கூட வெடிக்கவில்லை. மற்றொரு பயனர் நகைச்சுவையாக யூ-தேவின் இந்த சாதனை உண்மையில் ஆச்சர்யம் தான் என்றார்.\nAlso read... தனது தங்கைக்கு சூப்பராக சப்ரைஸ் கொடுத்து அசத்திய சகோதரர் - நெகிழ்ச்சி சம்பவம்\nசாதனை சான்றை வழங்கும் அதிகாரிகளால் அந்த பெரிய பபுளுக்���ுள் உள்ள சிறிய பபுள்களின் எண்ணிக்கையை எவ்வாறு கணக்கிட முடிந்தது என்று பலர் ஆச்சரியப்பட்டனர். கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் (Guinness World Records) அதிகாரப்பூர்வ Facebook ஹாண்டிலில் அந்த வீடியோவை மெதுவான இயக்கத்தில் பார்த்ததாகவும், ஒரு கிளிக்கரை பயன்படுத்தி மொத்த குமிழிகளின் எண்ணிக்கையை எண்ணும் நேரத்தை எடுத்துக்கொண்டதாகவும் கூறினார். மற்றொரு பயனர் அந்த பபுள்களை எண்ணிய நபர் தான் உண்மையில் பாராட்டுக்குரியவர் என்றார். மற்றொரு நபர் இந்த வீடியோ சூரியனுக்குள் எத்தனை வியாழன்களை பொருத்த முடியும் என்பதற்கான ஒரு பிரதிநிதித்துவமாக தான் இதை பார்ப்பதாக நகைச்சுவையாக கருத்து தெரிவித்ததார்.\nமேலும் ஒரு பயனர், “என்னால் பார்க்கக்கூடிய பபுள்ஸ்களை நான் பார்த்து எண்ணுகிறேன் அதற்கே எனக்கு மூச்சு முட்டுகிறது. ஆனால் சாதனை படைத்த நபரின் மூச்சை யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை என கூறியுள்ளார்.\nகவர்ச்சியான உடையில் சாக்‌ஷி அகர்வால் - போட்டோஸ்\nபீச்சில் போட்டோ ஷூட் நடத்திய பிக்பாஸ் லாஸ்லியா\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம்..\nகுழந்தை பெற்றுக்கொள்ள அதிகபட்சம் எத்தனை வயது வரை தள்ளிப்போடலாம்..\nVivek: நடிகர் விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி\nஇரவு நேர ஊரடங்கு - கொரோனா முன்னெச்சரிக்கையாக ஒடிஷா அரசு நடவடிக்கை\n12-ம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது...\nபோஸ்டரில் சத்யராஜை ஒதுக்கும் எம்.ஜி.ஆர் மகன் படக்குழு\nஒரு பெரிய பபுள் ஒன்றினுள் 700-க்கும் மேற்பட்ட சிறிய பபுள்ஸ்களை வைத்து உலக சாதனை..\nபிரான்ஸ் நாட்டினர்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறுமாறு பிரான்ஸ் தூதரகம் அறிவுறுத்தல்\nசூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த ஐ-போன்\nபோரிஸ் ஜான்சனின் இந்திய பயண திட்டம் பாதியாக குறைப்பு..\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு தடை\nபெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அதிகபட்சம் எத்தனை வயது வரை தள்ளிப்போடலாம்..\nVivek: நடிகர் விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி\n10 மாவட்டங்களில் மாலை 6 மணி முதல் 5 வரை ஊரடங்கு - கொரோனா முன்னெச்சரிக்கையாக ஒடிஷா அரசு நடவடிக்கை\n12-ம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது...\nMGR Magan: இவ்வளவு தான் சினிமா - போஸ்டரில் சத��யராஜை ஒதுக்கும் எம்.ஜி.ஆர் மகன் படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/youth-killed-in-gang-war-in-coimbatore/articleshow/78479136.cms", "date_download": "2021-04-16T07:58:56Z", "digest": "sha1:EL5IBSYIOR7H4G6MGZEW3KNUMSGLMZQD", "length": 13302, "nlines": 128, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Coimbatore Murder: கோவை: சண்டையில் நண்பனை விட்டுச் சென்ற கும்பல்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகோவை: சண்டையில் நண்பனை விட்டுச் சென்ற கும்பல்..\nகோவை நல்லாம்பாளையம் பகுதியில் அரிசி மாவு ஆட்டி விற்பதில் ஏற்பட்ட தகராறில் உடன் சென்றவருக்கு அரிவாள் வெட்டு விழுந்து பலி.\nகோவை நல்லாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுல்தான் என்பவரது மகன் அன்வர் பாஷா. இவர் அப்பகுதியில் அரிசி மாவு ஆட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அதேபோல் கண்ணன் என்பவரும் அதே பகுதியில் அரிசி மாவு ஆட்டி விற்பனை செய்து வருகிறார்.\nஇதனிடையே தொழில் போட்டி காரணமாக ஒருவருக்கு ஒருவர் விலைகளை குறைத்து விற்பனை செய்து வந்ததால் கடந்த இரண்டு வருடமாக இருவருக்கும் இடையே முன் பகை இருந்து வந்துள்ளது.\nஇந்நிலையில், கடந்த 29ம் தேதி கண்ணன் அவரது நண்பர்களுடன் அரிசி மாவு விற்பனை விலை குறித்து பேசி ஒரு முடிவு செய்துகொள்ளலாம் என அன்வர் பாஷாவை சந்திக்க சென்றுள்ளார். அப்போது கோவை சங்கனூரில் ஜெராக்ஸ் கடை நடத்திவரும் முருகன் என்பவரது மகன் நாகராஜும் உடன் சென்றுள்ளார்.\nஅப்போது அன்வர் பாஷாவுடன் அண்ணா மார்க்கெட்டில் லோடு மேன் வேலை செய்து வரும் அவரது நண்பர்களான பாண்டியராஜன் மற்றும் மணி ஆகியோரும் உடன் இருந்துள்ளனர். இவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பாக மாறியது. இதில் அன்வர் பாஷா, பாண்டியராஜன் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து தாக்க தொடங்கினர்.\nஇதில் கண்ணன் உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட உடன் வந்த நாகராஜ் மட்டும் அன்வர் பாஷாவிடம் சிக்கிக்கொண்டார். இதில் அன்வர் பாஷா, பாண்டியராஜான், மணி ஆகியோர் அரிவாளால் நாகராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர்.\nநான்கு மாதங்களாக தொல்லை, ஹத்ராஸ் இளம்பெண்ணின் தாய் குமுறல்\nஇதில் நாகராஜிற்கு தலை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த வெட்டுக்க��யங்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் 3 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பாண்டியராஜன், மணி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான அன்வர் பாஷாவை தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.\nஇந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் சிகிச்சை பலனின்றி பலியானதால் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி தலைமறைவாக இருந்த அனைவரையும் துடியலூர் போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nநான்கு மாதங்களாக தொல்லை, ஹத்ராஸ் இளம்பெண்ணின் தாய் குமுறல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுதமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு: என்னென்ன கட்டுப்பாடுகள்\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\nதமிழ்நாடுஇன்னும் நான்கு நாள்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் சூப்பர் தகவல்\nசினிமா செய்திகள்விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி\nசேலம்ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி; மற்றொருவனின் கதி\nவேலூர்வேலூர் மாவட்டத்தில் எத்தனை சுற்று வாக்கு எண்ணிக்கை; தேர்தல் அலுவலர்கள் அறிவிப்பு\nசெய்திகள்ஜனார்த்தன் கடையில் நடந்த பிரச்சனைகள் பற்றி ஜீவாவிடம் கூறும் மீனா\nபுதுச்சேரிகொரோனாவை விரட்ட ஆஸ்பத்திரிக்கு வந்த 100 வயசு பாட்டி... பாண்டியில் பரவச சம்பவம்\nசெய்திகள்இந்த உலகத்துலே எனக்கு பிடிக்காத ஒருத்தர் என்னுடைய அப்பா: ஆவேசமடையும் லட்சுமி\nடெக் நியூஸ்ரூ.6999 க்கு இப்படி ஒரு போன் கிடைக்கும்போது POCO, Redmi-லாம் எதற்கு\nOMGஆணுறுப்பு பெரிதாக்க நினைத்து ஆண்மை இழந்த 2 ஆண்கள்\nஆரோக்கியம்வெயில் காலத்தில் உங்களுக்கு சளி பிடிக்குதா காரணமும் அறிகுறிகளும் என்ன\nஅழகுக் குறிப்புகேன்சர் கீமோதெரபி சிகிச்சைக்கு அப்புறம் முடி வளருமா என்ன சாப்பிடணும்\nடெக் நியூஸ்ரூ.10000-க்குள் நல்ல Realme போன் வேணுமா\nமுக்���ிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/sathyam/east/vallalar/mp128.htm", "date_download": "2021-04-16T07:23:49Z", "digest": "sha1:RBMTNBJVDGALYVZ4J4LGUKHITQ3NYG67", "length": 221821, "nlines": 1962, "source_domain": "tamilnation.org", "title": "tiruvarutpA திருவருட்பா - இராமலிங்க அடிகள் (வள்ளலார்)", "raw_content": "\nHome > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > Ramalinga Atikal - Vallalar > திருவருட்பா - முதல் திருமுறை (1 - 537) > இரண்டாம் திருமுறை (571 - 1006) > இரண்டாம் திருமுறை (1007 - 1543) > இரண்டாம் திருமுறை (1544 - 1958) > மூன்றாம் திருமுறை (1959 - 2570) > நான்காம் திருமுறை (2571- 3028) > ஐந்தாம் திருமுறை (3029-3266) >ஆறாம் திருமுறை (3267 -3871) > ஆறாம் திருமுறை (3872 - 4614) > ஆறாம் திருமுறை - (4615 - 5063) > ஆறாம் திருமுறை - (5064 -5818) > திருவருட்பா - பல்வகைய தனிப்பாடல்கள் > திருவருட்பா அகவல் & திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை\nஇராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது\nநான்காம் திருமுறை (3029 - 3266)\n2. அருட்பிரகாச மாலை 100 3060 - 3159\n8. அபராத மன்னிப்பு மாலை 10 3216 - 3225\n9. ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை 11 3226 - 3236\n10. ஆளுடைய அரசுகள் அருண்மாலை 10 3237 - 3246\n11. ஆளுடைய நம்பிகள் அருண்மாலை 10 3247 - 3256\n12. ஆளுடைய அடிகள் அருண்மாலை 10 3257 - 3266\nஅடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு\n1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்\n2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை\n3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை\n4. பி.இரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்\n5. பொ.சு --- பொ.சுந்தரம் பிள்ளை\nஐந்தாம் திருமுறை 1. அன்பு மாலை\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n3029 அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே\nஆரமுதே அடியேன்றன் அன்பேஎன் அறிவே\nகற்புதவு பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே\nகண்ணுதலே ஆனந்தக் களிப்பேமெய்க் கதியே\nவெற்புதவு பசுங்கொடியை மருவுபெருந் தருவே\nவேதஆ கமமுடியின் விளங்கும்ஒளி விளக்கே\nபொற்புறவே இவ்வுலகில் பொருந்துசித்தன் ஆனேன்\nபொருத்தமும் நின்திருவருளின் பொருத்தமது தானே. 1\n3030 நிறைஅணிந்த சிவகாமி நேயநிறை ஒளியே\nநித்தபரி பூரணமாம் சுத்தசிவ வெளியே\nகறைஅணிந்த களத்தரசே கண்ணுடைய கரும்பே\nகற்கண்டே கனியேஎன் கண்ணேகண் மணியே\nபிறைஅணிந்த முடிமலையே பெருங்கருணைக் கடலே\nபெரியவரெல் லாம்வணங்கும் பெரியபரம் பொருளே\nகுறைஅணிந்து திரிகின்றேன் குறைகளெலாந் தவிர்த்தே\nகுற்றமெலாங் குணமாகக் கொள்வதுநின் குணமே. 2\n3031 ஆண்பனைபெண் பனையாக்கி அங்கமதங் கனையாய்\nஆக்கிஅருண் மணத்தில்ஒளி அனைவரையும் ஆக்கும்\nமாண்பனைமிக் குவந்தளித்த மாகருணை மலையே\nவருத்தமெலாந் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த வாழ்வே\nநாண்பனையுந் தந்தையும்என் நற்குருவும் ஆகி\nநாயடியேன் உள்ளகத்து நண்ணியநா யகனே\nவீண்பனைபோன் மிகநீண்டு விழற்கிறைப்பேன் எனினும்\nவிருப்பமெலாம் நின்அருளின் விருப்பம்அன்றி இலையே. 3\n3032 சித்தமனே கம்புரிந்து திரிந்துழலுஞ் சிறியேன்\nசெய்வகைஒன் றறியாது திகைக்கின்றேன் அந்தோ\nஉத்தமனே உன்னையலால் ஒருதுணைமற் றறியேன்\nஉன்னாணை உன்னாணை உண்மைஇது கண்டாய்\nஇத்தமனே யச்சலனம் இனிப்பொறுக்க மாட்டேன்\nஇரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணம் எந்தாய்\nசுத்தமனே யத்தவர்க்கும் எனைப்போலு மவர்க்கும்\nதுயர்தவிப்பான் மணிமன்றில் துலங்குநடத் தரசே. 4\n3033 துப்பாடு திருமேனிச் சோதிமணிச் சுடரே\nதுரியவெளிக் குள்ளிருந்த சுத்தசிவ வெளியே\nஅப்பாடு சடைமுடிஎம் ஆனந்த மலையே\nஅருட்கடலே குருவேஎன் ஆண்டவனே அரசே\nஇப்பாடு படஎனக்கு முடியாது துரையே\nஇரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணங் கண்டாய்\nதப்பாடு வேன்எனினும் என்னைவிடத் துணியேல்\nதனிமன்றுள் நடம்புரியுந் தாண்மலர்எந் தாயே. 5\n3034 கண்ணோங்கு நுதற்கரும்பே கரும்பினிறை அமுதே\nகற்கண்டே சர்க்கரையே கதலிநறுங் கனியே\nவிண்ணோங்கு வியன்சுடரே வியன்சுடர்க்குட் சுடரே\nவிடையவனே சடையவனே வேதமுடிப் பொருளே\nபெண்ணோங்கும் ஒருபாகம் பிறங்குபெருந் தகையே\nபெருமானை ஒருகரங்கொள் பெரியபெரு மானே\nஎண்ணோங்கு சிறியவனேன் என்னினும்நின் னடியேன்\nஎன்னைவிடத் துணியேல்நின் இன்னருள்தந் தருளே. 6\n3035 திருநெறிசேர் மெய்அடியர் திறன்ஒன்றும் அறியேன்\nசெறிவறியேன் அறிவறியேன் செய்வகையை அறியேன்\nகருநெறிசேர்ந் துழல்கின்ற கடையரினுங் கடையேன்\nகற்கின்றேன் சாகாத கல்விநிலை காணேன்\nபெருநெறிசேர் மெய்ஞ்ஞான சித்திநிலை பெறுவான்\nபிதற்றுகின்றேன் அதற்குரிய பெற்றியிலேன் அந்தோ\nவருநெறியில் என்னைவலிந் தாட்கொண்ட மணியே\nமன்றுடைய பெருவாழ்வே வழங்குகநின் அருளே. 7\n3036 குன்றாத குணக்குன்றே கோவாத மணியே\nகுருவேஎன் குடிமுழுதாட் கொண்டசிவக் கொழுந்தே\nஎன்றாதை யாகிஎனக் கன்னையுமாய் நின்றே\nஎழுமையும்என் றனை ஆண்ட என்உயிரின் துணையே\nபொன்றாத பொருளேமெய்ப் புண்ணியத்தின் பயனே\nபொ���்யடியேன் பிழைகளெலாம் பொறுத்தபெருந் தகையே\nஅன்றால நிழல்அமர்ந்த அருள்இறையே எளியேன்\nஆசையெலாம் நின்னடிமேல் அன்றிஒன்றும் இலையே. 8\n3037 பூணாத பூண்களெலாம் பூண்டபரம் பொருளே\nபொய்யடியேன் பிழைமுழுதும் பொறுத்தருளி என்றும்\nகாணாத காட்சியெலாங் காட்டிஎனக் குள்ளே\nகருணைநடம் புரிகின்ற கருணையைஎன் புகல்வேன்\nமாணாத குணக்கொடியேன் இதைநினைக்குந் தோறும்\nமனமுருகி இருகண்ணீர் வடிக்கின்றேன் கண்டாய்\nஏணாதன் என்னினும்யான் அம்மையின்நின் அடியேன்\nஎனஅறிந்தேன் அறிந்தபின்னர் இதயமலர்ந் தேனே. 9\n3038 அந்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்\nஅறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே\nஇந்தோங்கு சடைமணிநின் அடிமுடியுங் காட்டி\nஇதுகாட்டி அதுகாட்டி என்நிலையுங் காட்டிச்\nசந்தோட சித்தர்கள்தந் தனிச்சூதுங் காட்டி\nசாகாத நிலைகாட்டிச் சகசநிலை காட்டி\nவந்தோடு(184) நிகர்மனம்போய்க் கரைந்த இடங் காட்டி\nமகிழ்வித்தாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே. 10\n184. வந்து - காற்று. ச.மு.க.\n3039 அன்பர்உளக் கோயிலிலே அமர்ந்தருளும் பதியே\nஅம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே\nவன்பர்உளத் தேமறைந்து வழங்கும்ஒளி மணியே\nமறைமுடிஆ கமமுடியின் வயங்குநிறை மதியே\nஎன்பருவங் குறியாமல் என்னைவலிந் தாட்கொண்\nடின்பநிலை தனைஅளித்த என்னறிவுக் கறிவே\nமுன்பருவம் பின்பருவங் கண்டருளிச் செய்யும்\nமுறைமைநின தருள்நெறிக்கு மொழிதல்அறிந் திலனே. 11\n3040 பால்காட்டும் ஒளிவண்ணப் படிகமணி மலையே\nபத்திக்கு நிலைதனிலே தித்திக்கும் பழமே\nசேல்காட்டும் விழிக்கடையால் திருவருளைக் காட்டும்\nசிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே\nமால்காட்டி மறையாதென் மதிக்குமதி யாகி\nவழிகாட்டி வழங்குகின்ற வகையதனைக் காட்டிக்\nகால்காட்டிக் காலாலே காண்பதுவும் எனக்கே\nகாட்டியநின் கருணைக்குக் கைம்மாறொன் றிலனே. 12\n3041 என்னைஒன்றும் அறியாத இளம்பவருவந் தனிலே\nஎன்உளத்தே அமர்ந்தருளி யான்மயங்குந் தோறும்\nஅன்னைஎனப் பரிந்தருளி அப்போதைக் கப்போ\nதப்பன்எனத் தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய்\nநின்னைஎனக் கென்என்பேன் என்உயிர் என்பேனோ\nநீடியஎன் உயிர்த்துணையாம் நேயமதென் பேனோ\nஇன்னல்அறுத் தருள்கின்ற என்குருவென் பேனோ\nஎன்என்பேன் என்னுடைய இன்பமதென் பேனே. 13\n3042 பாடும்வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய\nபருவத்தே அணிந்தணிந்து பாடும��வகை புரிந்து\nநாடும்வகை உடையோர்கள் நன்குமதித் திடவே\nநல்லறிவு சிறிதளித்துப் புல்லறிவு போக்கி\nநீடும்வகை சன்மார்க்க சுத்தசிவ நெறியில்\nநிறுத்தினைஇச் சிறியேனை நின்அருள்என் என்பேன்\nகூடும்வகை உடையரெலாங் குறிப்பெதிர்பார்க் கின்றார்\nகுற்றமெலாங் குணமாகக் கொண்டகுணக் குன்றே. 14\n3043 சற்றும்அறி வில்லாத எனையும்வலிந் தாண்டு\nதமியேன்செய் குற்றமெலாஞ் சம்மதமாக் கொண்டு\nகற்றுமறிந் துங்கேட்டுந் தெளிந்தபெரி யவருங்\nகண்டுமகி ழப்புரிந்து பண்டைவினை அகற்றி\nமற்றும்அறி வனவெல்லாம் அறிவித்தென் உளத்தே\nமன்னுகின்ற மெய்இன்ப வாழ்க்கைமுதற் பொருளே\nபெற்றுமறி வில்லாத பேதைஎன்மேல் உனக்குப்\nபெருங்கருணை வந்தவகை எந்தவகை பேசே. 15\n3044 சுற்றதுமற் றவ்வழிமா சூததுஎன் றெண்ணாத்\nதொண்டரெலாங் கற்கின்றார் பண்டுமின்றுங் காணார்\nஎற்றதும்பு மணிமன்றில் இன்பநடம் புரியும்\nஎன்னுடைய துரையேநான் நின்னுடைய அருளால்\nகற்றதுநின் னிடத்தேபின் கேட்டதுநின் னிடத்தே\nகண்டதுநின் னிடத்தேஉட் கொண்டதுநின் னிடத்தே\nபெற்றதுநின் னிடத்தேஇன் புற்றதுநின் னிடத்தே\nபெரியதவம் புரிந்தேன்என் பெற்றிஅதி சயமே. 16\n3045 ஏறியநான் ஒருநிலையில் ஏறஅறி யாதே\nஇளைக்கின்ற காலத்தென் இளைப்பெல்லாம் ஒழிய\nவீறியஓர் பருவசத்தி கைகொடுத்துத் தூக்கி\nமேலேற்றச் செய்தவளை மேவுறவுஞ் செய்து\nதேறியநீர் போல்எனது சித்தமிகத் தேறித்\nதெளிந்திடவுஞ் செய்தனைஇச் செய்கைஎவர் செய்வார்\nஊறியமெய் அன்புடையார் உள்ளம்எனும் பொதுவில்\nஉவந்துநடம் புரிகின்ற ஒருபெரிய பொருளே. 17\n3046 தருநிதியக் குருவியற்றச் சஞ்சலிக்கு மனத்தால்\nதளர்ந்தசிறி யேன்தனது தளர்வெல்லாந் தவிர்த்து\nஇருநிதியத் திருமகளிர் இருவர்எனை வணங்கி\nஇசைந்திடுவந் தனம்அப்பா என்றுமகிழ்ந் திசைத்துப்\nபெருநிதிவாய்த் திடஎனது முன்பாடி ஆடும்\nபெற்றிஅளித் தனைஇந்தப் பேதமையேன் தனக்கே\nஒருநிதிநின் அருள்நிதியும் உவந்தளித்தல் வேண்டும்\nஉயர்பொதுவில் இனபநடம் உடையபரம் பொருளே. 18\n3047 அஞ்சாதே என்மகனே அனுக்கிரகம் புரிந்தாம்\nஆடுகநீ வேண்டியவா றாடுகஇவ் வுலகில்\nசெஞ்சாலி வயலோங்கு தில்லைமன்றில் ஆடுந்\nதிருநடங்கண் டன்புருவாய்ச் சித்தசுத்த னாகி\nஎஞ்சாத நெடுங்காலம் இன்பவெள்ளந் திளைத்தே\nஇனிதுமிக வாழியவென் றெனக்கருளிச் செய்தாய்\nதுஞ்சாதி யந்��மிலாச் சுத்தநடத் தரசே\nதுரியநடு வேஇருந்த சுயஞ்சோதி மணியே. 19\n3048 நான்கேட்கின் றவையெல்லாம் அளிக்கின்றாய் எனக்கு\nநல்லவனே எல்லாமும் வல்லசிவ சித்தா\nதான்கேட்கின் றவையின்றி முழுதொருங்கே உணர்ந்தாய்\nதத்துவனே மதிஅணிந்த சடைமுடிஎம் இறைவா\nதேன்கேட்கும் மொழிமங்கை ஒருபங்கில் உடையாய்\nசிவனேஎம் பெருமானே தேவர்பெரு மானே\nவான்கேட்கும் புகழ்த்தில்லை மன்றில்நடம் புரிவாய்\nமணிமிடற்றுப் பெருங்கருணை வள்ளல்என்கண் மணியே. 20\n3049 ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய்\nஆனந்த நடம்புரியும் ஆனந்த அமுதே\nவானந்த முதல்எல்லா அந்தமுங்கண் டறிந்தோர்\nமதிக்கின்ற பொருளேவெண் மதிமுடிச்செங் கனியே\nஊனந்தங் கியமாயை உடலினிடத் திருந்தும்\nஊனமிலா திருக்கின்ற உளவருளிச் செய்தாய்\nநானந்த உளவுகண்டு நடத்துகின்ற வகையும்\nநல்லவனே நீமகிழ்ந்து சொல்லவரு வாயே. 21\n3050 ஆரணமும் ஆகமமும் எதுதுணிந்த ததுவே\nஅம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டமென எனக்குக்\nகாரணமுங் காரியமும் புலப்படவே தெரித்தாய்\nகண்ணுதலே இங்கிதற்குக் கைம்மாறொன் றறியேன்\nபூரணநின் அடித்தொண்டு புரிகின்ற சிறியேன்\nபோற்றிசிவ போற்றிஎனப் போற்றிமகிழ் கின்றேன்\nநாரணநான் முகன்முதலோர் காண்பரும்அந் நடத்தை\nநாயடியேன் இதயத்தில் நவிற்றியருள் வாயே. 22\n3051 இறைவநின தருளாலே எனைக்கண்டு கொண்டேன்\nஎனக்குள்உனைக் கண்டேன்பின் இருவரும்ஒன் றாக\nஉறைவதுகண் டதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும்\nஉளவறியேன் அவ்வுளவொன் றுரைத்தருளல் வேண்டும்\nமறைவதிலா மணிமன்றுள் நடம்புரியும் வாழ்வே\nவாழ்முதலே பரமசுக வாரிஎன்கண் மணியே\nகொழுந்துபடர்ந் தோங்குகின்ற குணநிமலக் குன்றே. 23\n3052 சத்தியமெய் அறிவின்ப வடிவாகிப் பொதுவில்\nதனிநடஞ்செய் தருளுகின்ற சற்குருவே எனக்குப்\nபுத்தியொடு சித்தியும்நல் லறிவும்அளித் தழியாப்\nபுனிதநிலை தனிலிருக்கப் புரிந்தபரம் பொருளே\nபத்திஅறி யாச்சிறியேன் மயக்கம்இன்னுந் தவிர்த்துப்\nபரமசுக மயமாக்கிப் படிற்றுளத்தைப் போக்கித்\nதத்துவநீ நான்என்னும் போதமது நீக்கித்\nதனித்தசுகா தீதமும்நீ தந்தருள்க மகிழ்ந்தே. 24\n3053 ஏதும்அறி யாதிருளில் இருந்தசிறி யேனை\nஎடுத்துவிடுத் தறிவுசிறி தேய்ந்திடவும் புரிந்து\nஓதுமறை முதற்கலைகள் ஓதாமல் உணர\nஉணர்விலிருந் துணர்த்திஅருள் உண்மைநிலை காட்டித்\nதீதுசெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத்\nதிருஅருண்மெய்ப் பொதுநெறியில் செலுத்தியும் நான்மருளும்\nபோதுமயங் கேல்மகனே என்றுமயக் கெல்லாம்\nபோக்கிஎனக் குள்ளிருந்த புனிதபரம் பொருளே. 25\n3054 முன்னறியேன் பின்னறியேன் முடிபதொன்று மறியேன்\nமுன்னியுமுன் னாதும்இங்கே மொழிந்தமொழி முழுதும்\nபன்னிலையில் செறிகின்றோர் பலரும்மனம் உவப்பப்\nபழுதுபடா வண்ணம்அருள் பரிந்தளித்த பதியே\nதன்னிலையில் குறைவுபடாத் தத்துவப்பேர் ஒளியே\nதனிமன்றுள் நடம்புரியஞ் சத்தியதற் பரமே\nஇந்நிலையில் இன்னும்என்றன் மயக்கமெலாந் தவிர்த்தே\nஎனைஅடிமை கொளல்வேண்டும் இதுசமயங் காணே. 26\n3055 ஐயறிவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கக் தெரியா\nதழுதுகளித் தாடுகின்ற அப்பருவத் தெளியேன்\nமெய்யறிவிற் சிறந்தவருங் களிக்கஉனைப் பாடி\nவிரும்பிஅருள் நெறிநடக்க விடுத்தனைநீ யன்றோ\nபொய்யறிவிற் புலைமனத்துக் கொடியேன்முன் பிறப்பில்\nபுரிந்ததவம் யாததனைப் புகன்றருள வேண்டும்\nதுய்யறிவுக் கறிவாகி மணிமன்றில் நடஞ்செய்\nசுத்தபரி பூரணமாஞ் சுகரூபப் பொருளே. 27\n3056 அருள்நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே\nஅற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே\nதெருள்நிறைந்த சிந்தையிலே தித்திக்குந் தேனே\nசெங்கனியே மதிஅணிந்த செஞ்சடைஎம் பெருமான்\nமருள்நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு\nமகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே\nஇருள்நிறைந்த மயக்கம்இன்னுந் தீர்த்தருளல் வேண்டும்\nஎன்னுடைய நாயகனே இதுதருணங் காணே. 28\n3057 மன்னியபொன் னம்பலத்தே ஆனந்த நடஞ்செய்\nமாமணியே என்னிருகண் வயங்கும்ஒளி மணியே\nதன்னியல்பின் நிறைந்தருளுஞ் சத்துவபூ ரணமே\nதற்பரமே சிற்பரமே தத்துவப்பே ரொளியே\nஅன்னியமில் லாதசுத்த அத்துவித நிலையே\nஆதியந்த மேதுமின்றி அமர்ந்தபரம் பொருளே\nஎன்னியல்பின் எனக்கருளி மயக்கம்இன்னுந் தவிர்த்தே\nஎனைஆண்டு கொளல்வேண்டும் இதுதருணங் காணே. 29\n3058 பூதநிலை முதற்பரம நாதநிலை அளவும்\nபோந்தவற்றின் இயற்கைமுதற் புணர்ப்பெல்லாம் விளங்க\nவேதநிலை ஆகமத்தின் நிலைகளெலாம் விளங்க\nவினையேன்றன் உளத்திருந்து விளக்கியமெய் விளக்கே\nபோதநிலை யாய்அதுவுங் கடந்தஇன்ப நிலையாய்ப்\nபொதுவினின்மெய் அறிவின்ப நடம்புரியும் பொருளே\nஏதநிலை யாவகைஎன் மயக்கம்இன்னுந் தவிர்த்தே\nஎனைக்காத்தல் வேண்டுகின்றேன் இதுதருணங் காணே. 30\n3059 செவ்வண்ணத் திரும��னி கொண்டொருபாற் பசந்து\nதிகழ்படிக வண்ணமொடு தித்திக்குங் கனியே\nஇவ்வண்ணம் எனமறைக்கும் எட்டாமெய்ப் பொருளே\nஎன்னுயிரே என்னுயிர்க்குள் இருந்தருளும் பதியே\nஅவ்வண்ணப் பெருந்தகையே அம்பலத்தே நடஞ்செய்\nஆரமுதே அடியேனிங் ககமகிழ்ந்து புரிதல்\nஎவ்வண்ணம் அதுவண்ணம் இசைத்தருளல் வேண்டும்\nஎன்னுடைய நாயகனே இதுதருணங் காணே. 31\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n3060 உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலைமெய் யின்பம்\nஉறுகின்ற வெளிநிலையென் றுபயநிலை யாகி\nஇலகியநின் சேவடிகள் வருந்தியிட நடந்தே\nஇரவில்எளி யேன்இருக்கும் இடந்தேடி அடைந்து\nகலகமிலாத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து\nகளித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்\nஅலகில்அருட் கடலாம்உன் பெருமையைஎன் என்பேன்\nஆனந்த வல்லிமகிழ் அருள்நடநா யகனே. 1\n3061 ஒளிவண்ணம் வெளிவண்ணம் என்றனந்த வேத\nஉச்சியெலாம் மெச்சுகின்ற உச்சமல ரடிகள்\nஅளிவண்ணம் வருந்தியிட நடந்தருளி அடியேன்\nஅடைந்தவிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து\nகளிவண்ணம் எனைஅழைத்தென் கையில்வண்ணம் அளித்த\nகருணைவண்ணந் தனைவியந்து கருதும்வண்ணம் அறியேன்\nதெளிவண்ண முடையர்அன்பு செய்யும்வண்ணம் பொதுவில்\nதெய்வநடம் புரிகின்ற சைவபரம் பொருளே. 2\n3062 திருமாலும் உருமாறிச் சிரஞ்சீவி யாகித்\nதேடியுங்கண் டறியாத சேவடிகள் வருந்த\nவருமாலை மண்ணுறுத்தப் பெயர்த்துநடந் தருளி\nவஞ்சகனேன் இருக்குமிடம் வலிந்திரவில் தேடித்\nதெருமாலைக் கதவுதனைத் திறப்பித்து நின்று\nசெவ்வண்ணத் திடைப்பசந்த திருமேனி காட்டிக்\nகுருமாலைப் பெருவண்ணக் கொழுந்தொன்று கொடுத்தாய்\nகுருமணிநின் திருவருளைக் குறித்துமகிழ்ந் தனனே. 3\n3063 அன்றொருநாள் இரவிடைவந் தணிக்கதவந் திறப்பித்\nதருண்மலர்ச்சே வடிவாயிற் படிப்புறத்தும் அகத்தும்\nமன்றவைத்துக் கொண்டென்னை வரவழைத்து மகனே\nவருந்தாதே இங்கிதனை வாங்கிக்கொள் ளென்ன\nஒன்றுசிறி யேன்மறுப்ப மறித்தும்வலிந் தெனது\nஒருகைதனிற் கொடுத்திங்கே உறைதிஎன்று மறைந்தாய்\nஇன்றதுதான் அனுபவத்துக் கிசைந்ததுநா யடியேன்\nஎன்னதவம் புரிந்தேனோ இனித்துயரொன் றிலனே. 4\n3064 இரவில்அடி வருந்தநடந் தெழிற்கதவந் திறப்பித்\nதெனைஅழைத்து மகனேநீ இவ்வுலகிற் சிறிதும்\nகரவிடைநெஞ் சயர்ந்திளைத்துக் கலங்காதே இதனைக்\nகளிப்பொடுவாங் கெனஎனது கைதனிலே கொடுத்து\nஉரவிடைஇங் குறைகமகிழ்ந் தெனத்திருவாய் மலர்ந்த\nஉன்னுடைய பெருங்கருணைக் கொப்பிலைஎன் புகல்வேன்\nஅரவிடையில் அசைந்தாட அம்பலத்தி னடுவே\nஆனந்தத் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே. 5\n3065 இயங்காத இரவிடைஅன் றொருநாள்வந் தெளியேன்\nஇருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்துக்\nகயங்காத மலரடிகள் கவின்வாயிற் படியின்\nகடைப்புறத்தும் அகத்தும்வைத்துக் களித்தெனைஅங் கழைத்து\nமயங்காதே இங்கிதனை வாங்கிக்கொண் டுலகில்\nமகனேநீ விளையாடி வாழ்கஎன உரைத்தாய்\nபுயங்காநின் அருளருமை அறியாது திரிந்தேன்\nபொய்யடியேன் அறிந்தின்று பூரித்தேன் உளமே. 6\n3066 ஒருநாளன் றிரவில்அடி வருந்தநடந் தடியேன்\nஉற்றஇடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து\nவைத்துமகிழ்ந் தெனைஅழைத்து வாங்கிதனை என்று\nதருநாளில் யான்மறுப்ப மறித்தும்வலிந் தெனது\nதடங்கைதனிற் கொடுத்திங்கே சார்கஎன உரைத்தாய்\nவருநாளில் அதனருமை அறிந்துமகிழ் கின்றேன்\nமணிமன்றுள் நடம்புரியும் மாணிக்க மணியே. 7\n3067 நெடுமாலும் பன்றிஎன நெடுங்காலம் விரைந்து\nநேடியுங்கண் டறியாது நீடியபூம் பதங்கள்\nதொடுமாலை யெனவருபூ மகள்முடியிற் சூட்டித்\nதொல்வினையேன் இருக்குமிடந் தனைத்தேடித் தொடர்ந்து\nகடுமாலை நடுஇரவிற் கதவுதிறப் பித்துக்\nகடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்துக்\nகொடுமாலை விடுத்துமகிழ் எனத்திருவாய் மலர்ந்தாய்\nகுணக்குன்றே இந்நாள்நின் கொடையைஅறிந் தனனே. 8\n3068 மறைமுடிக்கு மணியாகி வயங்கியசே வடிகள்\nமண்மீது படநடந்து வந்தருளி அடியேன்\nகுறைமுடிக்கும் படிக்கதவந் திறப்பித்து நின்று\nகூவிஎனை அழைத்தொன்று கொடுத்தருளிச் செய்தாய்\nகறைமுடிக்குங் களத்தரசே கருணைநெடுங் கடலே\nகண்ணோங்கும் ஒளியேசிற் கனவெளிக்குள் வெளியே\nபிறைமுடிக்குஞ் சடைக்கடவுட் பெருந்தருவே குருவே\nபெரியமன்றுள் நடம்புரியும் பெரியபரம் பொருளே. 9\n3069 அன்றகத்தே அடிவருந்த நடந்தென்னை அழைத்திங்\nகஞ்சாதே மகனேஎன் றளித்தனைஒன் றதனைத்\nதுன்றகத்துச் சிறியேன் நான் அறியாது வறிதே\nசுழன்றதுகண் டிரங்கிமிகத் துணிந்துமகிழ் விப்பான்\nஇன்றகத்தே புகுந்தருளி எனக்கதனைத் தெரிவித்\nதின்புறச்செய் தருளியநின் இரக்கம்எவர்க் குளதோ\nமன்றகத்து நடம்புரிந்து வயங்கும்ஒரு குருவே\nவல்லவரெல் லாம்வணங்கும் நல்லபரம் பொருளே. 10\n3070 அன்பர்மனக��� கோயிலிலே அமர்ந்தருளி விளங்கும்\nஅரும்பொருளாம் உனதுமல ரடிவருந்த நடந்து\nவன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த\nமனைக்கதவு திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்துத்\nதுன்பமெலாம் நீங்குகஇங் கிதுதனைவாங் குகநீ\nதொழும்பன்என்ற என்னுடைய துரையேநின் னருளை\nஎன்பகர்வேன் என்வியப்பேன் எங்ஙனம்நான் மறப்பேன்\nஎன்உயிருக் குயிராகி இலங்கியசற் குருவே. 11\n3071 ஞாலநிலை அடிவருந்த நடந்தருளி அடியேன்\nநண்ணும்இடந் தனிற்கதவம் நன்றுதிறப் பித்துக்\nகாலநிலை கருதிமனங் கலங்குகின்ற மகனே\nகலங்காதே என்றெனது கையில்ஒன்று கொடுத்துச்\nசீலநிலை உறவாழ்க எனத்திருவாய் மலர்ந்த\nசிவபெருமான் நின்பெருமைத் திருவருள்என் னென்பேன்\nஆலநிலை மணிகண்டத் தரும்பெருஞ்சீர் ஒளியே\nஅம்பலத்தில் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே. 12\n3072 இருள்நிறைந்த இரவில்அடி வருந்தநடந் தடியேன்\nஇருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து\nமருள்நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே\nமயங்காதே என்றென்னை வரவழைத்துப் புகன்று\nதெருள்நிறைந்த தொன்றெனது செங்கைதனிற் கொடுத்துத்\nதிகழ்ந்துநின்ற பரம்பொருள்நின் திருவருள்என் னென்பேன்\nஅருள்நிறைந்த மெய்ப்பொருளே அடிமுடிஒன் றில்லா\nஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே. 13\n3073 கன்மயமுங் கனிவிக்குந் திருவடிகள் வருந்தக்\nகடைப்புலையேன் இருக்குமிடந் தனைத்தேடி நடந்து\nதொன்மயமாம் இரவினிடைக் கதவுதிறப் பித்துத்\nதுணிந்தழைத்தென் கைதனிலே தூயஒன்றை யளித்து\nவன்மயமில் லாமனத்தால் வாழ்கஎன உரைத்த\nமாமணிநின் திருவருளின் வண்மையைஎன் என்பேன்\nதன்மயமே சின்மயப்பொன் அம்பலத்தே இன்பத்\nதனிநடஞ்செய் தருளுகின்ற தத்துவப்பே ரொளியே. 14\n3074 பிரணவத்தின் அடிமுடியின் நடுவினும்நின் றோங்கும்\nபெருங்கருணைத் திருவடிகள் பெயர்ந்துவருந் திடவே\nகரணமுற்று நடந்தடியேன் இருக்குமிடந் தேடிக்\nகதவுதிறப் பித்தருளிக் கடையேனை அழைத்துச்\nசரணமுற்று வருந்தியஎன் மகனேஇங் கிதனைத்\nதாங்குகஎன் றொன்றெனது தடங்கைதனிற் கொடுத்து\nமரணமற்று வாழ்கஎனத் திருவார்த்தை அளித்தாய்\nமன்றுடையாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே. 15\n3075 ஒங்காரத் துள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்\nஉபயவடி வாகியநின் அபயபதம் வருந்த\nஈங்கார நடந்திரவில் யானிருக்கும் இடம்போந்\nதெழிற்கதவந் திறப்பித்தங் கென்னைவலிந�� தழைத்துப்\nபாங்காரும் வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்\nபண்பொடுவாழ்ந் திடுகஎனப் பணித்தபரம் பொருளே\nஆங்கார வண்ணம்அகன் றதைஅறிந்து மகிழ்ந்தே\nஅனுபவிக்கின் றேன்பொதுவில் ஆடுகின்ற அரசே. 16\n3076 அரிபிரமா தியரெல்லாம் அறிந்தணுக ஒண்ணா\nஅரும்பெருஞ்சீர் அடிமலர்கள் அன்றொருநாள் வருந்தக்\nகரிஇரவில் நடந்தருளி யானிருக்கு மிடத்தே\nகதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுத்து\nஉரிமையொடு வாழ்கஎன உரைத்ததுவும் அன்றி\nஉவந்தின்றை இரவினும்வந் துணர்த்தினைஎன் மீது\nபிரியமுனக் கிருந்தவண்ணம் என்புகல்வேன் பொதுவில்\nபெருநடஞ்செய் அரசேஎன் பிழைபொறுத்த குருவே. 17\n3077 காரணன்என் றுரைக்கின்ற நாரணனும் அயனும்\nகனவிடத்துங் காண்பரிய கழலடிகள் வருந்த\nஊரணவி நடந்தெளியேன் உறையும்இடந் தேடி\nஉவந்தெனது கைதனிலே ஒன்றுகொடுத் திங்கே\nஏரணவி உறைகமகிழ்ந் தெனஉரைத்தாய் நின்சீர்\nயாதறிந்து புகன்றேன்முன் யாதுதவம் புரிந்தேன்\nபாரணவி அன்பரெலாம் பரிந்துபுகழ்ந் தேத்தப்\nபணிஅணிந்து மணிமன்றுள் அணிநடஞ்செய் பதியே. 18\n3078 துரியவெளி தனிற்பரம நாதஅணை நடுவே\nசுயஞ்சுடரில் துலங்குகின்ற துணையடிகள் வருந்தப்\nபிரியமொடு நடந்தெளியேன் இருக்குமிடந் தேடிப்\nபெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்து\nஉரியபொருள் ஒன்றெனது கையில்அளித் திங்கே\nஉறைகமகிழ்ந் தெனஉரைத்த உத்தமநின் னருளைப்\nபெரியபொரு ளெவற்றினுக்கும் பெரியபொரு ளென்றே\nபின்னர்அறிந் தேன்இதற்கு முன்னர்அறி யேனே. 19\n3079 நீளாதி மூலமென நின்றவனும் நெடுநாள்\nநேடியுங்கண் டறியாத நின்னடிகள் வருந்த\nஆளாநான் இருக்குமிடம் அதுதேடி நடந்தே\nஅணிக்கதவந் திறப்பித்துள் ளன்பொடெனை அழைத்து\nவாளாநீ மயங்காதே மகனேஇங் கிதனை\nவாங்கிக்கொள் என்றெனது மலர்க்கைதனிற் கொடுத்தாய்\nகேளாய்என் உயிர்த்துணையாய்க் கிளர்மன்றில் வேத\nகீதநடம் புரிகின்ற நாதமுடிப் பொருளே. 20\n3080 சத்தஉரு வாமறைப்பொற் சிலம்பணிந்தம் பலத்தே\nதனிநடஞ்செய் தருளும்அடித் தாமரைகள் வருந்த\nசித்தஉரு வாகிஇங்கே எனைத்தேடி நடந்து\nதெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்து\nமத்தஉரு வாமனத்தால் மயக்கமுறேல் மகனே\nமகிழ்ந்துறைக எனத்திருவாய் மலர்ந்தகுண மலையே\nசுத்தஉரு வாய்ச்சுத்த அருவாகி அழியாச்\nசுத்தஅரு உருவான சுத்தபரம் பொருளே. 21\n3081 பலகோடி மறைகளெலாம் உலகோடி மயங்கப்\nபரநாத முடிநடிக்கும் பாதமலர் வருந்தச்\nசிலகோடி நடந்தெளியேன் இருக்குமிடத் தணைந்து\nதெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்தே\nஅலகோடி வருந்தேல்இங் கமர்கஎனத் திருவாய்\nஅலர்ந்தஅருட் குருவேபொன் னம்பலத்தெம் அரசே\nவிலகோடி எனத்துயர்கள் ஒன்றொடொன்று புகன்று\nவிரைந்தோடச் செய்தனைஇவ் விளைவறியேன் வியப்பே. 22\n3082 செய்வகைஒன் றறியாது திகைப்பினொடே இருந்தேன்\nதிடுக்கெனஇங் கெழுந்திருப்பத் தெருக்கதவந் திறப்பித்\nதுய்வகைஒன் றெனதுகரத் துவந்தளித்து மகனே\nஉய்கமகிழ்ந் தின்றுமுதல் ஒன்றும்அஞ்சேல் என்று\nமெய்வகையில் புகன்றபின்னும் அஞ்சியிருந் தேனை\nமீட்டும்இன்றை இரவில்உணர் வூட்டிஅச்சந் தவிர்த்தாய்\nஐவகையாய் நின்றுமன்றில் ஆடுகின்ற அரசே\nஅற்புதத்தாள் மலர்வருத்தம் அடைந்தனஎன் பொருட்டே. 23\n3083 உள்ளிரவி மதியாய்நின் றுலகமெலாம் நடத்தும்\nஉபயவகை யாகியநின் அபயபதம் வருந்த\nநள்ளிரவின் மிகநடந்து நான்இருக்கும் இடத்தே\nநடைக்கதவந் திறப்பித்து நடைக்கடையில் அழைத்து\nஎள்ளிரவு நினைந்துமயக் கெய்தியிடேல் மகனே\nஎன்றென்கை தனில்ஒன்றை ஈந்துமகிழ் வித்தாய்\nஅள்ளிரவு போல்மிடற்றில் அழகுகிளர்ந் தாட\nஅம்பலத்தில் ஆடுகின்ற செம்பவளக் குன்றே. 24\n3084 விளங்கறிவுக் கறிவாகி மெய்த்துரிய நிலத்தே\nவிளையும்அனு பவமயமாம் மெல்லடிகள் வருந்தத்\nதுளங்குசிறி யேன்இருக்கும் இடந்தேடி நடந்து\nதொடர்க்கதவந் திறப்பித்துத் தொழும்பன்எனை அழைத்துக்\nகளங்கமிலா ஒன்றெனது கைதனிலே கொடுத்துக்\nகளித்துறைக எனத்திருவாக் களித்தஅருட் கடலே\nகுளங்கொள்விழிப் பெருந்தகையே மணிமன்றில் நடஞ்செய்\nகுருமணியே அன்பர்மனக் கோயிலில்வாழ் குருவே. 25\n3085 வேதமுடி மேற்சுடராய் ஆகமத்தின் முடிமேல்\nவிளங்கும்ஒளி யாகியநின் மெல்லடிகள் வருந்தப்\nபூதமுடி மேல்நடந்து நானிருக்கு மிடத்தே\nபோந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து\nநாதமுடி மேல்விளங்குந் திருமேனி காட்டி\nநற்பொருள்என் கைதனிலே நல்கியநின் பெருமை\nஓதமுடி யாதெனில்என் புகல்வேன்அம் பலத்தே\nஉயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே. 26\n3086 தங்குசரா சரமுழுதும் அளித்தருளி நடத்துந்\nதாள்மலர்கள் மிகவருந்தத் தனித்துநடந் தொருநாள்\nகங்குலில்யான் இருக்குமனைக் கதவுதிறப் பித்துக்\nகையில்ஒன்று கொடுத்தஉன்றன் கர���ணையைஎன் என்பேன்\nஇங்குசிறி யேன்பிழைகள் எத்தனையும் பொறுத்த\nஎன்குருவே என்உயிருக் கின்பருளும் பொருளே\nதிங்களணி சடைப்பவளச் செழுஞ்சோதி மலையே\nசிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே. 27\n3087 மாமாயை அசைந்திடச்சிற் றம்பலத்தே நடித்தும்\nவருந்தாத மலரடிகள் வருந்தநடந் தருளி\nஆமாறன் றிரவினிடை அணிக்கதவந் திறப்பித்\nதங்கையில்ஒன் றளித்தினிநீ அஞ்சேல்என் றுவந்து\nதேமாவின் பழம்பிழிந்து வடித்துநறு நெய்யுந்\nதேனும்ஒக்கக் கலந்ததெனத் திருவார்த்தை அளித்தாய்\nகோமான்நின் அருட்பெருமை என்உரைப்பேன் பொதுவில்\nகூத்தாடி எங்களைஆட் கொண்டபரம் பொருளே. 28\n3088 படைப்பவனுங் காப்பவனும் பற்பலநாள் முயன்று\nபார்க்கவிரும் பினுங்கிடையாப் பாதமலர் வருந்த\nநடைப்புலையேன் பொருட்டாக நடந்திரவிற் கதவம்\nநன்குதிறப் பித்தொன்று நல்கியதும் அன்றி\nஇடைப்படுநா ளினும்வந்தென் இதயமயக் கெல்லாம்\nஇரிந்திடச்செய் தனைஉன்றன் இன்னருள்என் என்பேன்\nதடைப்படுமா றில்லாத பேரின்பப் பெருக்கே\nதனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே. 29\n3089 முன்னைமறை முடிமணியாம் அடிமலர்கள் வருந்த\nமுழுதிரவில் நடந்தெளியேன் முயங்குமிடத் தடைந்து\nஅன்னையினும் பரிந்தருளி அணிக்கதவந் திறப்பித்\nதங்கையில்ஒன் றளித்தெனையும் அன்பினொடு நோக்கி\nஎன்னைஇனி மயங்காதே என்மகனே மகிழ்வோ\nடிருத்திஎன உரைத்தாய்நின் இன்னருள்என் என்பேன்\nமின்னைநிகர் செஞ்சடைமேன் மதியம்அசைந் தாட\nவியன்பொதுவில் திருநடஞ்செய் விமலபரம் பொருளே. 30\n3090 மீதானத் தருள்ஒளியாய் விளங்கியநின் அடிகள்\nமிகவருந்த நடந்திரவில் வினையேன்றன் பொருட்டாச்\nசீதானக் கதவுதனைத் திறப்பித்துச் சிறியேன்\nசெங்கையில்ஒன் றளித்தினிநீ சிறிதுமஞ்சேல் இங்கு\nமாதானத் தவர்சூழ வாழ்கஎன உரைத்தாய்\nமாமணிநின் திருவருளின் வண்மைஎவர்க் குளதே\nஓதானத் தவர்தமக்கும் உணர்வரிதாம் பொருளே\nஓங்கியசிற் றம்பலத்தே ஒளிநடஞ்செய் பதியே. 31\n3091 வேதாந்த சித்தாந்தம் என்னும்அந்தம் இரண்டும்\nவிளங்கஅமர்ந் தருளியநின் மெல்லடிகள் வருந்த\nநாதாந்த வெளிதனிலே நடந்தருளும் அதுபோல்\nநடந்தருளிக் கடைநாயேன் நண்ணும்இடத் தடைந்து\nபோதாந்த மிசைவிளக்குந் திருமேனி காட்டிப்\nபுலையேன்கை யிடத்தொன்று பொருந்தவைத்த பொருளே\nசூதாந்த மனைத்தினுக்கும் அப்பாற்பட் டிருந்த\nதுரியவெளிக் கேவிளங்கும் பெரியஅருட் குருவே. 32\n3092 ஒருமையிலே இருமைஎன உருக்காட்டிப் பொதுவில்\nஒளிநடஞ்செய் தருளுகின்ற உபயபதம் வருந்த\nஅருமையிலே நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்தே\nஅணிக்கதவந் திறப்பித்தென் அங்கையில்ஒன் றளித்துப்\nபெருமையிலே பிறங்குகநீ எனத்திருவாய் மலர்ந்த\nபெருங்கருணைக் கடலேநின் பெற்றியைஎன் என்பேன்\nகருமையிலே நெடுங்காலங் கலந்துகலக் குற்ற\nகலக்கமெலாந் தவிர்த்தெம்மைக் காத்தருளும் பதியே. 33\n3093 விந்துநிலை நாதநிலை இருநிலைக்கும் அரசாய்\nவிளங்கியநின் சேவடிகள் மிகவருந்த நடந்து\nவந்துநிலை பெறச்சிறியேன் இருக்குமிடத் தடைந்து\nமணிக்கதவந் திறப்பித்து மகனேஎன் றழைத்து\nஇந்துநிலை முடிமுதலாந் திருஉருவங் காட்டி\nஎன்கையில்ஒன் றளித்தின்பம் எய்துகஎன் றுரைத்தாய்\nமுந்துநிலைச் சிறியேன்செய் தவமறியேன் பொதுவில்\nமுத்தர்மனந் தித்திக்க நிருத்தமிடும் பொருளே. 34\n3094 நவநிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய்\nநண்ணியநின் பொன்னடிகள் நடந்துவருந் திடவே\nஅவநிலைக்குங் கடைப்புலையேன் இருக்கும்இடத் திரவில்\nஅணைந்தருளிக் கதவுதிறந் தடியேனை அழைத்தே\nசிவநிலைக்கும் படிஎனது செங்கையில்ஒன் றளித்துச்\nசித்தமகிழ்ந் துறைகஎனத் திருப்பவளந் திறந்தாய்\nபவநிலைக்குங் கடைநாயேன் பயின்றதவம் அறியேன்\nபரம்பரமா மன்றில்நடம் பயின்றபசு பதியே. 35\n3095 புண்ணியர்தம் மனக்கோயில் புகுந்தமர்ந்து விளங்கும்\nபொன்மலர்ச்சே வடிவருத்தம் பொருந்தநடந் தெளியேன்\nநண்ணியஓர் இடத்தடைந்து கதவுதிறப் பித்து\nநற்பொருள்ஒன் றென்கைதனில் நல்கியநின் பெருமை\nஎண்ணியபோ தெல்லாம்என் மனமுருக்கும் என்றால்\nஎம்ப஦ருமான் நின்அருளை என்னெனயான் புகல்வேன்\nதண்ணியவெண் மதிஅணிந்த செஞ்சடைநின் றாடத்\nதனித்தமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே. 36\n3096 மூவருக்கும் எட்டாது மூத்ததிரு அடிகள்\nமுழுதிரவில் வருந்தியிட முயங்கிநடந் தருளி\nயாவருக்கும் இழிந்தேன்இங் கிருக்கும்இடத் தடைந்தே\nஎழிற்கதவந் திறப்பித்துள் எனைஅழைத்து மகனே\nதேவருக்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே\nசித்தமகிழ்ந் தளித்தனைநின் திருவருள்என் என்பேன்\nபூவருக்கும் பொழிற்றில்லை அம்பலத்தே நடனம்\nபுரிந்துயிருக் கின்பருளும் பூரணவான் பொருளே. 37\n3097 கற்றவர்தம் கருத்தினின்முக் கனிரசம்போல் இனிக்கும்\nகழலடிகள் வருந்தி��ிடக் கடிதுநடந் திரவில்\nமற்றவர்கா ணாதெளியேன் இருக்கும்இடத் தடைந்து\nமனைக்கதவு திறப்பித்து வலிந்தெனைஅங் கழைத்து\nநற்றவர்க்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே\nநல்கியநின் பெருங்கருணை நட்பினைஎன் என்பேன்\nஅற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடஞ்செய்\nஅருட்குருவே சச்சிதா னந்தபரம் பொருளே. 38\n3098 கருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த\nகழலடிகள் வருந்தியிடக் கங்குலிலே நடந்து\nமருணிறையுஞ் சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து\nமணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தழைத்து மகனே\nபொருணிறையும் இதனைஇங்கே வாங்கெனஎன் கரத்தே\nபொருந்தஅளித் தருளியநின் பொன்னருள்என் என்பேன்\nஅருணிறையும் பெருங்கடலே அம்பலத்தில் பரமா\nனந்தவுரு வாகிநடம் ஆடுகின்ற அரசே. 39\n3099 அருளுருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள்\nஅசைந்துவருந் திடஇரவில் யானிருக்கும் இடத்தே\nதெருளுருவின் நடந்துதெருக் கதவுதிறப் பித்துச்\nசிறியேனை அழைத்தெனது செங்கையில்ஒன் றளித்து\nமருளுருவின் மற்றவர்போல் மயங்கேல்என் மகனே\nமகிழ்ந்துதிரு அருள்வழியே வாழ்கஎன உரைத்தாய்\nஇருளுருவின் மனக்கொடியேன் யாதுதவம் புரிந்தேன்\nஎல்லாம்வல் லவனாகி இருந்தபசு பதியே. 40\n3100 முழுதும்உணர்ந் தவர்முடிமேல் முடிக்குமணி யாகி\nமுப்பொருளு மாகியநின் ஒப்பில்அடி மலர்கள்\nகழுதும்உணர் வரியநடுக் கங்குலிலே வருந்தக்\nகடிதுநடந் தடிநாயேன் கருதுமிடத் தடைந்து\nபழுதுபடா வண்ணம்எனைப் பரிந்தழைத்து மகனே\nபணிந்திதனை வாங்கெனஎன் பாணியுறக் கொடுத்துத்\nதொழுதெனைப்பா டுகஎன்று சொன்னபசு பதிநின்\nதூயஅருட் பெருமையைஎன் சொல்லிவியக் கேனே. 41\n3101 மானினைத்த அளவெல்லாங் கடந்தப்பால் வயங்கும்\nமலரடிகள் வருந்தியிட மகிழ்ந்துநடந் தருளிப்\nபானினைத்த சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து\nபணைக்கதவந் திறப்பித்துப் பரிந்தழைத்து மகனே\nநீநினைத்த வண்ணமெலாங் கைகூடும் இதுஓர்\nநின்மலம்என் றென்கைதனில் நேர்ந்தளித்தாய் நினக்கு\nநானினைத்த நன்றிஒன்றும் இலையேநின் அருளை\nநாயடியேன் என்புகல்வேன் நடராஜ மணியே. 42\n3102 சூரியசந் திரரெல்லாந் தோன்றாமை விளங்கும்\nசுயஞ்சோதி யாகும்அடித் துணைவருந்த நடந்து\nகூரியமெய் அறிவென்ப தொருசிறிதுங் குறியாக்\nகொடியேன்நான் இருக்குமிடங் குறித்திரவில் நடந்து\nகாரியம்உண் டெனக்கூவிக் கதவுதிறப் பித்துக்\nகையில் ஒன்றை அளித்தனைஉன் கருணையைஎன் என்பேன்\nஆரியர்தம் அளவுகடந் தப்பாலுங் கடந்த\nஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே. 43\n3103 தற்போதந் தோன்றாத தலந்தனிலே தோன்றும்\nதாள்மலர்கள் வருந்தியிடத் தனித்துநடந் தருளி\nஎற்போதங் ககன்றிரவில் யானிருக்கு மிடம்போந்\nதெழிற்கதவந் திறப்பித்திவ் வெளியேனை அழைத்துப்\nபொற்போத வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்\nபுலையொழிந்த நிலைதனிலே பொருந்துகஎன் றுரைத்தாய்\nசிற்போத மயமான திருமணிமன் றிடத்தே\nசிவமயமாம் அனுபோகத் திருநடஞ்செய் அரசே. 44\n3104 கற்பனைகள் எல்லாம்போய்க் கரைந்ததலந் தனிலே\nகரையாது நிறைந்ததிருக் கழலடிகள் வருந்த\nவெற்பனையும் இன்றிஒரு தனியாக நடந்து\nவிரைந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து\nஅற்பனைஓர் பொருளாக அழைத்தருளி அடியேன்\nஅங்கையில்ஒன் றளித்தனைநின் அருளினைஎன் புகல்வேன்\nநற்பனவர் துதிக்கமணி மன்றகத்தே இன்ப\nநடம்புரியும் பெருங்கருணை நாயகமா மணியே. 45\n3105 ஒன்றாகி இரண்டாகி ஒன்றிரண்டின் நடுவே\nஉற்றஅனு பவமயமாய் ஒளிர்அடிகள் வருந்த\nஅன்றார நடந்திரவில் யானுறையும் இடத்தே\nஅடைந்துகத வந்திறப்பித் தன்பொடெனை அழைத்து\nநன்றார எனதுகரத் தொன்றருளி இங்கே\nநண்ணிநீ எண்ணியவா நடத்துகஎன் றுரைத்தாய்\nஇன்றார வந்ததனை உணர்த்தினைநின் அருளை\nஎன்புகல்வேன் மணிமன்றில் இலங்கியசற் குருவே. 46\n3106 எங்கும்விளங் குவதாகி இன்பமய மாகி\nஎன்னுணர்வுக் குணர்வுதரும் இணையடிகள் வருந்த\nபொங்குமிர விடைநடந்து நானுறையும் இடத்தே\nபோந்துமணிக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து\nதங்குமடி யேனைஅழைத் தங்கையில்ஒன் றளித்தே\nதயவினொடு வாழ்கஎனத் தனித்திருவாய் மலர்ந்தாய்\nஇங்குநின தருட்பெருமை என்னுரைப்பேன் பொதுவில்\nஇன்பநடம் புரிகின்ற என்னுடைநா யகனே. 47\n3107 சித்தெவையும் வியத்தியுறுஞ் சுத்தசிவ சித்தாய்ச்\nசித்தமதில் தித்திக்குந் திருவடிகள் வருந்த\nமத்தஇர விடைநடந்து வந்தருளி அடியேன்\nவாழுமனைத் தெருக்கதவு திறப்பித்தங் கடைந்து\nஅத்தகவின் எனைஅழைத்தென் அங்கையில்ஒன் றளித்தாய்\nஅன்னையினும் அன்புடையாய் நின்னருள்என் என்பேன்\nமுத்தர்குழுக் காணமன்றில் இன்பநடம் புரியும்\nமுக்கணுடை ஆனந்தச் செக்கர்மணி மலையே. 48\n3108 சகலமொடு கேவலமுந் தாக்காத இடத்தே\nதற்பரமாய் விளங்குகின்ற தாள்மலர்கள் வருந்தப்\nப��லொழிய நடுவிரவில் நடந்தருளி அடியேன்\nபரியுமிடத் தடைந்துமணிக் கதவுதிறப் பித்துப்\nபுகலுறுக வருகஎன அழைத்தெனது கரத்தே\nபொருந்தஒன்று கொடுத்தனைநின் பொன்னருள்என் என்பேன்\nஉகல்ஒழியப் பெருந்தவர்கள் உற்றுமகிழ்ந் தேத்த\nஉயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே. 49\n3109 உள்ளுருகுந் தருணத்தே ஒளிகாட்டி விளங்கும்\nஉயர்மலர்ச்சே வடிவருந்த உவந்துநடந் தருளிக்\nகள்ளமனத் தேனிருக்கும் இடந்தேடி அடைந்து\nகதவுதிறப் பித்தருளிக் களித்தெனைஅங் கழைத்து\nநள்ளுலகில் உனக்கிதுநாம் நல்கினம்நீ மகிழ்ந்து\nநாளும்உயிர்க் கிதம்புரிந்து நடத்திஎன உரைத்தாய்\nதெள்ளும்அமு தாய்அன்பர் சித்தம்எலாம் இனிக்கும்\nசெழுங்கனியே மணிமன்றில் திருநடநா யகனே. 50\n3110 தன்னுருவங் காட்டாத மலஇரவு விடியுந்\nதருணத்தே உதயஞ்செய் தாள்மலர்கள் வருந்தப்\nபொன்னுருவத் திருமேனி கொண்டுநடந் தடியேன்\nபொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து\nதன்னுருவம் போன்றதொன்றங் கெனை அழைத்தென் கரத்தே\nதந்தருளி மகிழ்ந்திங்கே தங்குகஎன் றுரைத்தாய்\nஎன்னுருவம் எனக்குணர்த்தி அருளியநின் பெருமை\nஎன்னுரைப்பேன் மணிமன்றில் இன்பநடத் தரசே. 51\n3111 அண்டவகை பிண்டவகை அனைத்தும்உதித் தொடுங்கும்\nஅணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிக்\nகண்டவருங் காணாத நடுஇரவு தனில்யான்\nகருதுமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து\nதொண்டனென எனையும்அழைத் தென்கையில்ஒன் றளித்தாய்\nதுரையேநின் அருட்பெருமைத் தொண்மையைஎன் என்பேன்\nஉண்டவர்கள் உணுந்தோறும் உவட்டாத அமுதே\nஉயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே. 52\n3112 அறிவுடையார் உள்ளகப்போ தலருகின்ற தருணத்\nதருள்மணத்தே னாகிஉற்ற அடிஇணைகள் வருந்தப்\nபிறிவுடையேன் இருக்குமிடந் தேடிநடந் தடைந்து\nபெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்துச்\nசெறிவுடையாய் இதுவாங்கென் றுதவவும்நான் மறுப்பத்\nதிரும்பவும்என் கைதனிலே சேரஅளித் தனையே\nபொறிவறியேன் அளவினில்உன் கருணையைஎன் என்பேன்\nபொற்பொதுவில் நடம்புரியும் பூரணவான் பொருளே. 53\n3113 விடையமொன்றுங் காணாத வெளிநடுவே ஒளியாய்\nவிளங்குகின்ற சேவடிகள் மிகவருந்த நடந்து\nகடையனையுங் குறிக்கொண்டு கருதுமிடத் தடைந்து\nகதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுக்க\nஇடையின்அது நான்மறுப்ப மறுக்கேல்என் மகனே\nஎன்றுபின்னுங் கொடுத்தாய்நின் இன்னருள்என் என்பேன்\nஉடையபரம் பொருளேஎன் உயிர்த்துணையே பொதுவில்\nஉய்யும்வகை அருள்நடனஞ் செய்யும்ஒளி மணியே. 54\n3114 நான்தனிக்குந் தரணத்தே தோன்றுகின்ற துணையாய்\nநான்தனியா இடத்தெனக்குத் தோன்றாத துணையாய்\nஏன்றருளுந் திருவடிகள் வருந்தநடந் தருளி\nயானுறையும் இடத்தடைந்து கதவுதிறப் பித்து\nஆன்றஎனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்க்\nகறிவிலியேன் செய்யும்வகை அறியேன்நின் கருணை\nஈன்றவட்கும் இல்லைஎன நன்கறிந்தேன் பொதுவில்\nஇன்பநடம் புரிகின்ற என்னுயிர்நா யகனே. 55\n3115 அருள்விளங்கும் உள்ளகத்தே அதுஅதுவாய் விளங்கும்\nஅணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிப்\nபொருள்விளங்கா நடுஇரவில் நானுறையும் இடத்தே\nபோந்துதெருக் காப்பவிழ்க்கப் புரிந்தெனைஅங் கழைத்துத்\nதெருள்விளங்கும் ஒருபொருள்என் செங்கைதனில் அளித்தாய்\nசிவபெருமான் பெருங்கருணைத் திறத்தினைஎன் என்பேன்\nமருள்விளங்கி உணர்ச்சியுறத் திருமணிமன் றிடத்தே\nமன்னுயிர்க் கின்பருள வயங்குநடத் தரசே. 56\n3116 பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும்\nபாலுநெய்யும் அளிந்தநறும் பழரசமும் போல\nமருவும்உளம் உயிர்உணர்வோ டெல்லாந்தித் திக்க\nவயங்கும்அடி யிணைகள்மிக வருந்தநடந் தருளித்\nதெருவடைந்து நானிருக்கு மனைக்காப்புத் திறக்கச்\nசெய்தருளிப் பொருள்ஒன்றென் செங்கைதனில் அளித்தாய்\nதிருமணிமன் றிடைநடிக்கும் பெருமான்நின் கருணைத்\nதிறத்தினைஇச் சிறியேன்நான் செப்புதல்எங் ஙனமே. 57\n3117 என்அறிவை உண்டருளி என்னுடனே கூடி\nஎன்இன்பம் எனக்கருளி என்னையுந்தா னாக்கித்\nதன்அறிவாய் விளங்குகின்ற பொன்னடிகள் வருந்தத்\nதனிநடந்து தெருக்கதவந் தாள்திறப்பித் தருளி\nமுன்னறிவில் எனைஅழைத்தென் கையில்ஒன்று கொடுத்த\nமுன்னவநின் இன்னருளை என்எனயான் மொழிவேன்\nமன்அறிவுக் கறிவாம்பொன் னம்பலத்தே இன்ப\nவடிவாகி நடிக்கின்ற மாகருணை மலையே. 58\n3118 பரயோக அனுபவத்தே அகம்புறந்தோன் றாத\nபரஞ்சோதி யாகும்இணைப் பாதமலர் வருந்த\nவரயோகர் வியப்பஅடி யேன்இருக்கும் இடத்தே\nவந்துதெருக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து\nதிரயோகர்க் கரிதிதனை வாங்குகஎன் றெனது\nசெங்கைதனில் அளித்தாய்நின் திருவருள்என் என்பேன்\nஉரயோகர் உளம்போல விளங்குமணி மன்றில்\nஉயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே. 59\n3119 சொன்னிறைந்த பொருளும்அதன் இலக்கியமும் ஆகித்\nதுரியநடு விருந்தஅடித் துணைவருந்த நடந்து\nகொன்னிறைந்த இரவினிடை எழுந்தருளிக் கதவம்\nகொழுங்காப்பை அவிழ்வித்துக் கொடியேனை அழைத்து\nஎன்னிறைந்த ஒருபொருள்என் கையில்அளித் தருளி\nஎன்மகனே வாழ்கஎன எழில்திருவாய் மலர்ந்தாய்\nதன்னிறைந்த நின்கருணைத் தன்மையைஎன் புகல்வேன்\nதனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே. 60\n3120 முத்திஒன்று வியத்திஒன்று காண்மின்என்றா கமத்தின்\nமுடிகள்முடித் துரைக்கின்ற அடிகள்மிக வருந்தப்\nபத்திஒன்றும் இல்லாத கடைப்புலையேன் பொருட்டாப்\nபடிற்றுளத்தேன் இருக்கும்இடந் தனைத்தேடி நடந்து\nசித்திஒன்று திருமேனி காட்டிமனைக் கதவம்\nதிறப்பித்தங் கெனைஅழைத்தென் செங்கையிலே மகிழ்ந்து\nசத்திஒன்று கொடுத்தாய்நின் தண்ணருள்என் என்பேன்\nதனிமன்றுள் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே. 61\n3121 எனக்குநன்மை தீமையென்ப திரண்டுமொத்த இடத்தே\nஇரண்டும்ஒத்துத் தோன்றுகின்ற எழிற்பதங்கள் வருந்தத்\nதனக்குநல்ல வண்ணம்ஒன்று தாங்கிநடந் தருளித்\nதனித்திரவில் கடைப்புலையேன் தங்குமிடத் தடைந்து\nகனக்குமனைத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து\nகளிப்பொடெனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து\nஉனக்கினிய வண்ணம்இதென் றுரைத்தருளிச் சென்றாய்\nஉடையவநின் அருட்பெருமை உரைக்கமுடி யாதே. 62\n3122 இம்மையினோ டம்மையினும் எய்துகின்ற இன்பம்\nஎனைத்தொன்றும் வேண்டாத இயற்கைவருந் தருணம்\nஎம்மையினும் நிறைசொருப சுத்தசுகா ரம்பம்\nஇயற்சொருப சுத்தசுக அனுபவம்என் றிரண்டாய்ச்\nசெம்மையிலே விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்\nசிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்\nஉம்மையிலே யான்செய்தவம் யாதெனவும் அறியேன்\nஉயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே. 63\n3123 அன்பளிப்ப தொன்றுபின்னர் இன்பளிப்ப தொன்றென்\nறறிஞரெலாம் மதிக்கின்ற அடிமலர்கள் வருந்த\nஎன்பளித்த உடல்கள்தொறும் உயிர்க்குயிராய் இருக்கும்\nஎம்பெருமான் நடந்தருளிக் கதவுதிறப் பித்துத்\nதுன்பளிக்கும் நெஞ்சகத்தென் றனைக்கூவி அழைத்துத்\nதூயஇள நகைமுகத்தே துளும்பஎனை நோக்கி\nமுன்பளித்த தென்றனது கையில்ஒன்றை அளித்தாய்\nமுன்னவநின் அருட்பெருமை முன்னஅறி யேனே. 64\n3124 மோகஇருட் கடல்கடத்தும் புணைஒன்று நிறைந்த\nமோனசுகம் அளிப்பிக்கும் துணைஒன்றென் றுரைக்கும்\nயோகமலர்த் திருவடிகள் வருந்தநடந் தருளி\nஉணர்விலியேன் பொருட்டாக இருட்டிரவில் நடந்து\nபோகமனைப் பெருங்கதவந் திறப்பித்துட் புகுந்து\nபுலையேனை அழைத்தொன்று பொருந்தஎன்கை கொடுத்தாய்\nநாகமணிப் பணிமிளிர அம்பலத்தே நடஞ்செய்\nநாயகநின் பெருங்கருணை நவிற்றமுடி யாதே. 65\n3125 காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்க்\nகாட்டுகின்ற ஒளிதனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய்\nபூணுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்\nபொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து\nகோணுகின்ற மனத்தாலே நாணுவதேன் மகனே\nகுறைவறவாழ் கெனமகிழ்ந்து கொடுத்தனைஒன் றெனக்கு\nமாணுகின்ற நின்னருளின் பெருமையைஎன் என்பேன்\nமணிமன்றில் ஆனந்த மாநடஞ்செய் அரசே. 66\n3126 ஆறாறு தத்துவத்தின் சொரூபமுதல் அனைத்தும்\nஅறிவிக்கும் ஒன்றவற்றின் அப்பாலே இருந்த\nவீறாய தற்சொருப முதலனைத்தும் அறிவில்\nவிளக்குவிக்கும் ஒன்றென்று விளைவறிந்தோர் விளம்பும்\nபேறாய திருவடிகள் வருந்தநடந் திரவில்\nபேயடியேன் இருக்குமிடத் தடைந்தென்னை அழைத்துச்\nசோறாய பொருள்ஒன்றென் கரத்தளித்தாய் பொதுவில்\nசோதிநின தருட்பெருமை ஓதிமுடி யாதே. 67\n3127 கருவிகளை நம்முடனே கலந்துளத்தே இயக்கிக்\nகாட்டுவதொன் றக்கருவி கரணங்கள் அனைத்தும்\nஒருவிஅப்பாற் படுத்திநமை ஒருதனியாக் குவதொன்\nறுபயம்எனப் பெரியர்சொலும் அபயபதம் வருந்தத்\nதுருவிஅடி யேன்இருக்கும் இடத்திரவில் அடைந்து\nதுணிந்தெனது கையில்ஒன்று சோதியுறக் கொடுத்து\nவெருவியிடேல் இன்றுமுதல் மிகமகிழ்க என்றாய்\nவித்தகநின் திருவருளை வியக்கமுடி யாதே. 68\n3128 ஆதியிலே கலப்பொழிய ஆன்மசுத்தி அளித்தாங்\nகதுஅதுஆக் குவதொன்றாம் அதுஅதுவாய் ஆக்கும்\nசோதியிலே தானாகிச் சூழ்வதொன்றாம் என்று\nசூழ்ச்சிஅறிந் தோர்புகலும் துணையடிகள் வருந்த\nவீதியிலே நடந்தடியேன் இருக்கும்இடந் தேடி\nவிரும்பிஅடைந் தெனைக்கூவி விளைவொன்று கொடுத்தாய்\nபாதியிலே ஒன்றான பசுபதிநின் கருணைப்\nபண்பைஅறிந் தேன்ஒழியா நண்பைஅடைந் தேனே. 69\n3129 இருட்டாய மலச்சிறையில் இருக்கும்நமை எல்லாம்\nஎடுப்பதொன்றாம் இன்பநிலை கொடுப்பதொன்றாம் எனவே\nபொருட்டாயர் போற்றுகின்ற பொன்னடிகள் வருந்தப்\nபொறையிரவில் யானிருக்கும் இடந்தேடிப் புகுந்து\nமருட்டாயத் திருந்தேனைக் கூவிவர வழைத்து\nவண்ணம்ஒன்றென் கைதனிலே மகிழ்ந்தளித்த���ய் நின்றன்\nஅருட்டாயப் பெருமைதனை என்னுரைப்பேன் பொதுவில்\nஆனந்தத் திருநடஞ்செய் தருளுகின்ற அரசே. 70\n3130 உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவதொன் றாகி\nஉற்றஅதன் வெளிப்புறத்தே ஓங்குவதொன் றாகிச்\nசின்மயமாய் விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்\nசிறுநாயேன் பொருட்டாகத் தெருவில்நடந் தருளிப்\nபொன்மயமாந் திருமேனி விளங்கஎன்பால் அடைந்து\nபொருள்ஒன்றென் கைதனிலே பொருந்தஅளித் தனையே\nநின்மலனே நின்னருளை என்புகல்வேன் பொதுவில்\nநிறைந்தஇன்ப வடிவாகி நிருத்தம்இடும் பதியே. 71\n3131 ஐவர்களுக் கைந்தொழிலும் அளித்திடுவ தொன்றாம்\nஅத்தொழிற்கா ரணம்புரிந்து களித்திடுவ தொன்றாம்\nதெய்வநெறி என்றறிஞர் புகழ்ந்துபுகழ்ந் தேத்துந்\nதிருவடிகள் மிகவருந்தத் தெருவினிடை நடந்து\nகைவரயான் இருக்கும்மணைக் கதவுதிறப் பித்துக்\nகளித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்\nசைவமணி மன்றிடத்தே தனிநடனம் புரியும்\nதற்பரநின் அருட்பெருமை சாற்றமுடி யாதே. 72\n3132 அருளுதிக்குந் தருணத்தே அமுதவடி வாகி\nஆனந்த மயமாகி அமர்ந்ததிரு வடிகள்\nஇருளுதிக்கும் இரவினிடை வருந்தநடந் தருளி\nயானிருக்கும் மனைக்கதவந் திறப்பித்தங் கடைந்து\nமருளுதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி\nமகிழ்ந்தெனது கரத்தொன்று வழங்கியசற் குருவே\nதெருளுதிக்கும் மணிமன்றில் திருநடஞ்செய் அரசே\nசிவபெருமான் நின்கருணைத் திறத்தைவியக் கேனே. 73\n3133 நான்கண்ட போதுசுயஞ் சோதிமய மாகி\nநான்பிடித்த போதுமதி நளினவண்ண மாகித்\nதேன்கொண்ட பாலெனநான் சிந்திக்குந் தோறுந்\nதித்திப்ப தாகிஎன்றன் சென்னிமிசை மகிழ்ந்து\nதான்கொண்டு வைத்தஅந்நாள் சில்லென்றென் உடம்பும்\nதகஉயிருங் குளிர்வித்த தாண்மலர்கள் வருந்த\nவான்கொண்டு நடந்திங்கு வந்தெனக்கும் அளித்தாய்\nமன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே. 74\n3134 யோகாந்த மிசைஇருப்ப தொன்றுகலாந் தத்தே\nஉவந்திருப்ப தொன்றெனமெய் யுணர்வுடையோர் உணர்வால்\nஏகாந்தத் திருந்துணரும் இணையடிகள் வருந்த\nஎன்பொருட்டாய் யானிருக்கும் இடந்தேடி நடந்து\nவாகாந்தச் சணிக்கதவந் திறப்பித்தங் கென்னை\nவரவழைத்தென் கைதனிலே மகிழ்ந்தொன்று கொடுத்தாய்\nமோகாந்த காரம்அறுத் தவர்ஏத்தப் பொதுவில்\nமுயங்கிநடம் புரிகின்ற முக்கனுடை அரசே. 75\n3135 மகமதிக்கு மறையும்மறை யான்மதிக்கும் அயனும்\nமகிழ்ந்தயனான் மதிக்கும்நெடு மாலும்நெடு மாலான்\nமிகமதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும்\nமேலவனும் அவன்மதிக்க விளங்குசதா சிவனும்\nதகமதிக்குந் தோறும்அவர் அவர்உளத்தின் மேலும்\nதலைமேலும் மறைந்துறையுந் தாள்மலர்கள் வருந்த\nஅகமதிக்க நடந்தென்பால் அடைந்தொன்று கொடுத்தாய்\nஅம்பலத்தில் ஆடுகின்றாய் அருட்பெருமை வியப்பே. 76\n3136 இருவினைஒப் பாகிமல பரிபாகம் பொருந்தல்\nஎத்தருணம் அத்தருணத் தியல்ஞான ஒளியாம்\nஉருவினையுற் றுள்ளகத்தும் பிரணவமே வடிவாய்\nஉற்றுவெளிப் புறத்தும்எழுந் துணர்த்திஉரைத் தருளும்\nதிருவடிகள் மிகவருந்த நடந்தெளியேன் பொருட்டாத்\nதெருக்கவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்துக்\nகுருவடிவங் காட்டிஒன்று கொடுத்தாய் என்கரத்தே\nகுணக்குன்றே நின்னருட்கென் குற்றமெலாங் குணமே. 77\n3137 தம்மடியார் வருந்திலது சகியாதக் கணத்தே\nசார்ந்துவருத் தங்களெலாந் தயவினொடு தவிர்த்தே\nஎம்மடியார் என்றுகொளும் இணையடிகள் வருந்த\nஇரவினிடை நடந்தெளியேன் இருக்கும்இடத் தடைந்து\nகம்மடியா(185)க் கதவுபெருங் காப்பவிழப் புரிந்து\nகடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து\nநம்மடியான் என்றெனையுந் திருவுளத்தே அடைத்தாய்\nநடம்புரியும் நாயகநின் நற்கருணை வியப்பே. 78\n185. கம்மடியர் - தொ.வே. - அடிகளார் எழுத்து\nஇவ் விரு வகையாகக் கொள்ளக் கிடக்கிறது.\nபொருத்தமான பொருள் தருவதைக் கொள்க. ஆ.பா.\n3138 உம்பருக்குங் கிடைப்பரிதாம் மணிமன்றில் பூத\nஉருவடிவங் கடந்தாடுந் திருவடிக ளிடத்தே\nசெம்பருக்கைக் கல்லுறுத்தத் தெருவில்நடந் திரவில்\nதெருக்கதவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்து\nவம்பருக்குப் பெறலரிதாம் ஒருபொருள்என் கரத்தே\nமகிழ்ந்தளித்துத் துயர்தீர்ந்து வாழ்கஎன உரைத்தாய்\nஇம்பருக்கோ அம்பருக்கும் இதுவியப்பாம் எங்கள்\nஇறைவநின தருட்பெருமை இசைப்பதெவன் அணிந்தே. 79\n3139 உருவம்ஒரு நான்காகி அருவமும்அவ் வளவாய்\nஉருஅருஒன் றாகிஇவை ஒன்பானுங் கடந்து\nதுருவமுடி யாப்பரம துரியநடு விருந்த\nசொருபஅனு பவமயமாந் துணையடிகள் வருந்தத்\nதெருவமிசை நடந்துசிறு செம்பரற்கல் உறுத்தச்\nசிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்\nமருவஇனி யாய்மன்றில் நடம்புரிவாய் கருணை\nமாகடலே நின்பெருமை வழுத்தமுடி யாதே. 80\n3140 பக்குவத்தால் உயர்வாழைப் பழங்கனிந்தாற் போலும்\nபரங்கருணை யாற்��னிந்த பத்தர்சித்தந் தனிலே\nபொக்கமில்அப் பழந்தனிலே தெள்ளமுதங் கலந்தாற்\nபோற்கலந்து தித்திக்கும் பொன்னடிகள் வருந்த\nமிக்கஇருள் இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்\nவியன்மனையில் அடைந்துகத வந்திறக்கப் புரிந்து\nஒக்கஎனை அழைத்தொன்று கொடுத்திங்கே இருஎன்\nறுரைத்தனைஎம் பெருமான்நின் உயர்கருணை வியப்பே. 81\n3141 உளவறிந்தோர் தமக்கெல்லாம் உபநிடதப் பொருளாய்\nஉளவறியார்க் கிகபரமும் உறுவிக்கும் பொருளாய்\nஅளவறிந்த அறிவாலே அறிந்திடநின் றாடும்\nஅடிமலர்கள் வருந்தியிட நடந்திரவில் அடைந்து\nகளவறிந்தேன் தனைக்கூவிக் கதவுதிறப் பித்துக்\nகையில்ஒன்று கொடுத்தாய்நின் கருணையைஎன் என்பேன்\nவிளவெறிந்தோன் அயன்முதலோர் பணிந்தேத்தப் பொதுவில்\nவிளங்குநடம் புரிகின்ற துளங்கொளிமா மணியே. 82\n3142 எவ்வுலகும் எவ்வுயிரும் எச்செயலும் தோன்றி\nஇயங்கும்இட மாகிஎல்லாம் முயங்கும்இட மாகித்\nதெவ்வுலகும் நண்புலகுஞ் சமனாகக் கண்ட\nசித்தர்கள்தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள்\nஇவ்வுலகில் வருந்தநடந் தென்பொருட்டால் இரவில்\nஎழிற்கதவந் திறப்பித்தங் கென்கையில்ஒன் றளித்தாய்\nஅவ்வுலக முதல்உலகம் அனைத்துமகிழ்ந் தேத்த\nஅம்பலத்தே நடம்புரியும் செம்பவளக் குன்றே. 83\n3143 மானினொடு மோகினியும் மாமாயை யுடனே\nவைந்துவமும் ஒன்றினொன்று வதிந்தசைய அசைத்தே\nஊனினொடும் உயிருணர்வுங் கலந்துகலப் புறுமா\nறுறுவித்துப் பின்கரும ஒப்புவருந் தருணம்\nதேனினொடு கலந்தஅமு தெனருசிக்க இருந்த\nதிருவடிகள் வருந்தநடந் தடியேன்பால் அடைந்து\nவானினொடு விளங்குபொருள் ஒன்றெனக்கும் அளித்தாய்\nமன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே. 84\n3144 பசுபாச பந்தம்அறும் பாங்குதனைக் காட்டிப்\nபரமாகி உள்ளிருந்து பற்றறவும் புரிந்தே\nஅசமான மானசிவா னந்தஅனு பவமும்\nஅடைவித்தவ் வனுபவந்தாம் ஆகியசே வடிகள்\nவசுமீது வருந்தியிட நடந்தடியேன் இருக்கும்\nமனையைஅடைந் தணிக்கதவந் திறப்பித்து நின்று\nவிசுவாச முறஎனைஅங் கழைத்தொன்று கொடுத்தாய்\nவிடையவநின் அருட்பெருமை என்புகல்வேன் வியந்தே. 85\n3145 ஆதியுமாய் அந்தமுமாய் நடுவாகி ஆதி\nஅந்தநடு வில்லாத மந்தணவான் பொருளாய்ச்\nசோதியுமாய்ச் சோதியெலாந் தோன்றுபர மாகித்\nதுரியமுமாய் விளங்குகின்ற துணையடிகள் வருந்த\nபாதியிர விடைநடந்து நான்இருக்கும் இடத்தே\nபடர்ந்துதெரு���் கதவங்காப் பவிழ்த்திடவும் புரிந்து\nஓதியிலங் கெனையழைத்தென் கரத்தொன்று கொடுத்தாய்\nஉடையவநின் அருட்பெருமை என்னுரைப்பேன் உவந்தே. 86\n3146 பாடுகின்ற மறைகளெலாம் ஒருபுறஞ்சூழ்ந் தாடப்\nபத்தரொடு முத்தரெலாம் பார்த்தாடப் பொதுவில்\nஆடுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்\nஅடையும்இடத் தடைந்திரவிற் காப்பவிழ்க்கப் புரிந்து\nநாடுகின்ற சிறியேனை அழைத்தருளி நோக்கி\nநகைமுகஞ்செய் தென்கரத்தே நல்கினைஒன் றிதனால்\nவாடுகின்ற வாட்டமெலாந் தவிர்ந்துமகிழ் கின்றேன்\nமன்னவநின் பொன்னருளை என்னெனவாழ்த் துவனே. 87\n3147 எம்மதத்தில் எவரெவர்க்கும் இயைந்தஅனு பவமாய்\nஎல்லாமாய் அல்லவுமாய் இருந்தபடி இருந்தே\nஅம்மதப்பொன் னம்பலத்தில் ஆனந்த நடஞ்செய்\nஅரும்பெருஞ்சே வடியிணைகள் அசைந்துமிக வருந்த\nஇம்மதத்தில் என்பொருட்டாய் இரவில்நடந் தருளி\nஎழிற்கதவந் திறப்பித்தங் கெனைஅழைத்தென் கரத்தே\nசம்மதத்தால் ஒன்றளித்த தயவினைஎன் புகல்வேன்\nதம்மைஅறிந் தவர்அறிவின் மன்னும்ஒளி மணியே. 88\n3148 பூதவெளி கரணவெளி பகுதிவெளி மாயா\nபோகவெளி மாமாயா யோகவெளி புகலும்\nவேதவெளி அபரவிந்து வெளிஅபர நாத\nவெளிஏக வெளிபரம வெளிஞான வெளிமா\nநாதவெளி சுத்தவெறு வெளிவெட்ட வெளியா\nநவில்கின்ற வெளிகளெலாம் நடிக்கும்அடி வருந்த\nஏதஎளி யேன்பொருட்டா நடந்தென்பால் அடைந்தே\nஎன்கையின்ஒன் றளித்தனைநின் இரக்கம்எவர்க் குளதே. 89\n3149 வானதுவாய்ப் பசுமலம்போய்த் தனித்துநிற்குந் தருணம்\nவயங்குபரா னந்தசுகம் வளைந்துகொள்ளுந் தருணம்\nதானதுவாய் அதுதானாய்ச் சகசமுறுந் தருணம்\nதடையற்ற அனுபவமாந் தன்மையடி வருந்த\nமானதுவாய் நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்து\nமணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்து\nஆனதொரு பொருளளித்தாய் நின்னருள்என் என்பேன்\nஅம்பலத்தே நடம்புரியும் எம்பெருஞ்சோ தியனே. 90\n3150 புன்றலைஎன் தலையெனநான் அறியாமல் ஒருநாள்\nபொருத்தியபோ தினிற்சிவந்து பொருந்தியபொன் னடிகள்\nஇன்றலைவின் மிகச்சிவந்து வருந்தநடந் தெளியேன்\nஇருக்குமிடத் தடைத்துகத வந்திறக்கப் புரிந்து\nமன்றலின்அங் கெனைஅழைத்தென் கையில்ஒன்று கொடுத்தாய்\nமன்னவநின் பெருங்கருணை வண்மையைஎன் என்பேன்\nபொன்றலிலாச் சித்தர்முத்தர் போற்றமணி மன்றில்\nபுயங்கநடம் புரிகின்ற வயங்கொளிமா மணியே. 90\n3151 தஞ்சமுறும் உயிர்க்குணர்வாய் இன்பமுமாய் நிறைந்த\nதம்பெருமை தாமறியாத் தன்மையவாய் ஒருநாள்\nவஞ்சகனேன் புன்றலையில் வைத்திடவுஞ் சிவந்து\nவருந்தியசே வடிபின்னும் வருந்தநடந் தருளி\nஎஞ்சலிலா இரவினிடை யானிருக்கும் இடஞ்சேர்ந்\nதெழிற்கதவந் திறப்பித்தங் கெனைஅழைத்தொன் றளித்தாய்\nவிஞ்சுபரா னந்தநடம் வியன்பொதுவிற் புரியும்\nமேலவநின் அருட்பெருமை விளம்பலெவன் வியந்தே. 92\n3152 எழுத்தினொடு பதமாகி மந்திரமாய்ப் புவனம்\nஎல்லாமாய்த் தத்துவமாய் இயம்புகலை யாகி\nவழுத்துமிவைக் குள்ளாகிப் புறமாகி நடத்தும்\nவழியாகி நடத்துவிக்கும் மன்னிறையு மாகி\nஅழுத்துறுமிங் கிவையெல்லாம் அல்லனவாய் அப்பால்\nஆகியதற் கப்பாலும் ஆனபதம் வருந்த\nஇழைத்துநடந் திரவில்என்பால் அடைந்தொன்று கொடுத்தாய்\nஎம்பெருமான் நின்பெருமை என்னுரைப்பேன் வியந்தே. 93\n3153 மாவின்மணப் போர்விடைமேல் நந்திவிடை மேலும்\nவயங்கிஅன்பர் குறைதவிர்த்து வாழ்வளிப்ப தன்றிப்\nபூவின்மணம் போல்உயிருக் குயிராகி நிறைந்து\nபோகம்அளித் தருள்கின்ற பொன்னடிகள் வருந்தத்\nதாவிநடந் திரவின்மனைக் கதவுதிறப் பித்தே\nதயவுடன்அங் கெனைஅழைத்துத் தக்கதொன்று கொடுத்தாய்\nநாவின்மணந் துறப்புலவர் வியந்தேத்தும் பொதுவில்\nநடம்புரியும் நாயகநின் நற்கருணை இதுவே. 94\n3154 மணப்போது வீற்றிருந்தான் மாலவன்மற் றவரும்\nமனஅழுக்கா றுறச்சிறியேன் வருந்தியநாள் அந்தோ\nகணப்போதுந் தரியாமற் கருணைஅடி வருந்தக்\nகங்குலிலே நடந்தென்னைக் கருதிஒன்று கொடுத்தாய்\nஉணப்போது போக்கினன்முன் உளவறியா மையினால்\nஉளவறிந்தேன் இந்நாள்என் உள்ளமகிழ் வுற்றேன்\nதணப்போது மறைகளெலாந் தனித்தனிநின் றேத்தத்\nதனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே. 95\n3155 நடுங்கமலக் கண்குறுகி நெடுங்கமலக் கண்விளங்கும்(186)\nநல்லதிரு வடிவருந்த வல்இரவில் நடந்து\nதொடுங்கதவந் திறப்பித்துத் துணிந்தெனையங் கழைத்துத்\nதுயரமெலாம் விடுகஇது தொடுகஎனக் கொடுத்தாய்\nகொடுங்குணத்தேன் அளவினில்என் குற்றமெலாங் குணமாக்\nகொண்டகுணக் குன்றேநின் குறிப்பினைஎன் புகல்வேன்\nஇடுங்கடுக என்றுணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர்\nஏத்தமணிப் பொதுவில்அருட் கூத்துடைய பொருளே. 96\n186. அடிகளாரின் எழுத்து பாவில் உள்ளபடி தோன்றுகிறது.\nதொ.வே. அவர்களும் அப்படியே பதித்திருக்கிறார்கள்.\nசீர் அமைவு கருதி \"நெடுங்கமலம் விளங்��ும்\" எனக்\n3156 வெய்யபவக் கோடையிலே மிகஇளைத்து மெலிந்த\nமெய்யடியர் தமக்கெல்லாம் விரும்புகுளிர் சோலைத்\nதுய்யநிழ லாய்அமுதாய் மெலிவனைத்துந் தவிர்க்கும்\nதுணையடிகள் மிகவருந்தத் துணிந்துநடந் தடியேன்\nஉய்யநடு இரவினில்யான் இருக்குமிடத் தடைந்தே\nஉயர்கதவந் திறப்பித்தங் குவந்தழைத்தொன் றளித்தாய்\nவையகமும் வானகமும் வாழமணிப் பொதுவில்\nமாநடஞ்செய் அரசேநின் வண்மைஎவர்க் குளதே. 97\n3157 சிறயவனேன் சிறுமையெலாம் திருவுளங்கொள் ளாதென்\nசென்னிமிசை அமர்ந்தருளும் திருவடிகள் வருந்தச்\nசெறியிரவில் நடந்தணைந்து நானிருக்கு மிடத்தே\nதெருக்கதவந் திறப்பித்துச் சிறப்பின்எனை அழைத்துப்\nபிறிவிலதிங் கிதுதணைநீ பெறுகவெனப் பரிந்து\nபேசிஒன்று கொடுத்தாய்நின் பெருமையைஎன் என்பேன்\nபொறியினற வோர்துதிக்கப் பொதுவில்நடம் புரியும்\nபொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே. 98\n3158 அடிநாளில் அடியேனை அறிவுகுறிக் கொள்ளா\nதாட்கொண்டென் சென்னிமிசை அமர்ந்தபதம் வருந்தப்\nபடிநாளில் நடந்திரவில் அடைந்தருளித் தெருவில்\nபடர்கதவந் திறப்பித்துப் பரிந்தெனைஅங் கழைத்துப்\nபிடிநாளு மகிழ்ந்துனது மனங்கொண்ட படியே\nபேரறஞ்செய் துறுகஎனப் பேசிஒன்று கொடுத்தாய்\nபொடிநாளும் அணிந்துமணிப் பொதுவில்நடம் புரியும்\nபொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே. 99\n3159 உலகியலோ டருளியலும் ஒருங்கறியச் சிறியேன்\nஉணர்விலிருந் துணர்த்திஎன துயிர்க்குயிராய் விளங்கித்\nதிலகமெனத் திகழ்ந்தெனது சென்னிமிசை அமர்ந்த\nதிருவடிகள் வருந்தநடை செய்தருளி அடியேன்\nஇலகுமனைக் கதவிரவில் திறப்பித்தங் கென்னை\nஇனிதழைத்தொன் றளித்துமகிழ்ந் தின்னும்நெடுங் காலம்\nபுலவர்தொழ வாழ்கஎன்றாய் பொதுவில்நடம் புரியும்\nபொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே. 100\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n3160 திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து\nதிருநீற்றுப் பைஅவிழ்த்துச் செஞ்சுடர்ப்பூ அளிக்கத்\nதருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியநான் மீட்டும்\nதயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப\nமருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு\nமகிழ்ந்தளித்தாம் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய்\nகுருஉருக்கொண் டம்பலத்தே அருள்நடனம் புரியும்\nகுருமணியே என்னைமுன்னாட் கொண���டகுணக் குன்றே. 1\n3161 என்வடிவந் தழைப்பஒரு பொன்வடிவந் தரித்தே\nஎன்முன்அடைந் தெனைநோக்கி இளநகைசெய் தருளித்\nதன்வடிவத் திருநீற்றுத் தனிப்பைஅவிழ்த் தெனக்குத்\nதகுசுடர்ப்பூ அளிக்கவும்நான் தான்வாங்கிக் களித்து\nமின்வடிவப் பெருந்தகையே திருநீறும் தருதல்\nவேண்டுமென முன்னரது விரும்பியளித் தனம்நாம்\nஉன்வடிவிற் காண்டியென உரைத்தருளி நின்றாய்\nஒளிநடஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே. 2\n3162 அழகுநிறைந் திலகஒரு திருமேனி தரித்தே\nஅடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார்\nகழகநடு எனைஇருத்தி அவர்க்கெல்லாம் நீறு\nகளித்தருளி என்னளவிற் கருணைமுக மலர்ந்து\nகுழகியற்செஞ் சுடர்ப்பூவைப் பொக்கணத்தில் எடுத்துக்\nகொடுத்தருளி நின்றனைநின் குறிப்பறியேன் குருவே\nமழகளிற்றின் உரிவிளங்க மணிப்பொதுவிற் சோதி\nமயவடிவோ டின்பநடம் வாய்ந்தியற்றும் பதியே. 3\n3163 விலைகடந்த மணிஎனஓர் திருமேனி தரித்து\nவினையேன்முன் எழுந்தருளி மெய்யடியர் விரும்பக்\nகலைகடந்த பொருட்கெல்லாங் கரைகடந்து நாதக்\nகதிகடந்த பெருங்கருணைக் கடைக்கண்மலர்ந் தருளி\nஅலைகடந்த கடல்மலர்ந்த மணச்செழும்பூ அடியேன்\nஅங்கைதனில் அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன்\nமலைகடந்த நெடுந்தோளில் இதழிஅசைந் தாட\nமன்றில்நடம் புரிகின்ற வள்ளல்அருட் குருவே. 4\n3164 உலர்ந்தமரந் தழைக்கும்ஒரு திருஉருவந் தாங்கி\nஉணர்விலியேன் முன்னர்உவந் துறுகருணை துளும்ப\nமலர்ந்தமுகம் காட்டிநின்று திருநீற்றுப் பையை\nமலர்க்கரத்தால் அவிழ்த்தங்கு வதிந்தவர்கட் கெல்லாம்\nஅலர்ந்ததிரு நீறளித்துப் பின்னர்என்றன் கரத்தில்\nஅருள்மணப்பூ அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன்\nகலந்தவரைக் கலந்துமணிக் கனகமன்றில் நடஞ்செய்\nகருணைநெடுங் கடலேஎன் கண்அமர்ந்த ஒளியே. 5\n3165 பிழைஅலதொன் றறியாத சிறியேன்முன் புரிந்த\nபெருந்தவமோ திருவருளின் பெருமையிதோ அறியேன்\nமழைஎனநின் றிலகுதிரு மணிமிடற்றில் படிக\nவடந்திகழ நடந்துகுரு வடிவதுகொண் டடைந்து\nவிழைவினொடென் எதிர்நின்று திருநீற்றுக் கோயில்\nவிரித்தருளி அருண்மணப்பூ விளக்கம்ஒன்று கொடுத்தாய்\nகுழைஅசையச் சடைஅசையக் குலவுபொன்னம் பலத்தே\nகூத்தியற்றி என்னைமுன்னாட் கொண்டசிவக் கொழுந்தே. 6\n3166 முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிடத் தனித்த\nமுழுமணிபோன் றொருவடிவென் முன்கொடுவந் தருளி\nஎத்தேவர் தமக்குமிக அரியஎனும் மணப்பூ\nஎன்கரத்தே கொடுத்தனைநின் எண்ணம்இதென் றறியேன்\nசித்தேஎன் பவரும்ஒரு சத்தேஎன் பவரும்\nதேறியபின் ஒன்றாகத் தெரிந்துகொள்ளும் பொதுவில்\nஅத்தேவர் வழுத்தஇன்ப உருவாகி நடஞ்செய்\nஆரமுதே என்னுயிருக் கானபெருந் துணையே. 7\n3167 தெள்ளமுதம் அனையஒரு திருஉருவந் தாங்கிச்\nசிறியேன்முன் எழுந்தருளிச் செழுமணப்பூ அளித்தாய்\nஉள்ளமுதம் ஆகியநின் திருக்குறிப்பே துணரேன்\nஉடையவளை உடையவனே உலகுணரா ஒளியே\nகள்ளமிலா அறிவாகி அவ்வறிவுக் கறிவாய்க்\nகலந்துநின்ற பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே\nகொள்ளுதொறும் கரணமெலாங் கரைந்துகனிந் தினிக்கும்\nகொழுங்கனியே கோற்றேனே பொதுவிளங்குங் குருவே. 8\n3168 கண்விருப்பங் கொளக்கரணங் கனிந்துகனிந் துருகக்\nகருணைவடி வெடுத்தருளிக் கடையேன்முன் கலந்து\nமண்விருப்பங் கொளுமணப்பூ மகிழ்ந்தெனக்குக் கொடுத்து\nவாழ்கஎன நின்றனைநின் மனக்குறிப்பே தறியேன்\nபெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப்\nபெண்விருப்பம் பெறஇருவர் பெரியர்(187)உளங் களிப்பப்\nபண்விருப்பந் தருமறைகள் பலபலநின் றேத்தப்\nபரமசிதம் பரநடனம் பயின்றபசு பதியே. 9\n187. இருவர் பெரியர் - பதஞ்சலி, வியாக்கிரபாதர். ச.மு.க.\n3169 உன்னுதற்கும் உணர்வதற்கும் உவட்டாத வடிவம்\nஒன்றெடுத்து மெய்யன்பர் உவக்கஎழுந் தருளி\nமுன்னுதற்கோர் அணுத்துணையுந் தரமில்லாச் சிறியேன்\nமுகநோக்கிச் செழுமணப்பூ முகமலர்ந்து கொடுத்தாய்\nதுன்னுதற்கிங் கரிதாம்நின் திருஉள்ளக் குறிப்பைத்\nதுணிந்தறியேன் என்னினும்ஓர் துணிவின்உவக் கின்றேன்\nபொன்னுதற்குத் திலகமெனுஞ் சிவகாம வல்லிப்\nபூவைஒரு புறங்களிப்பப் பொதுநடஞ்செய் பொருளே. 10\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n3170 திருவருடுந் திருவடிப்பொற் சிலம்பசைய நடந்தென்\nசிந்தையிலே புகுந்துநின்பாற் சேர்ந்துகலந் திருந்தாள்\nதெருமரலற் றுயர்ந்தமறைச் சிரத்தமர்ந்த புனிதை\nசிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்\nபொருவருமெய் யன்புடையார் இருவருங்கண் டுவந்து\nபோற்றமணிப் பொதுவில்நடம் புரிகின்ற துரையே\nபருவரல்அற் றடிச்சிறியேன் பெருவரம்பெற் றுனையே\nபாடுகின்றேன் பெரியஅருட் பருவமடைந் தனனே. 1\n3171 சண்பைமறைக் கொழுந்துமகிழ் தரஅமுதங் கொடுத்தாள்\nதயவுடையாள் எனையுடையாள் சர்வசத்தி யுடையாள்\nசெண்பகப்பொன் மேனியினாள் செய்யமலர்ப் பதத்தாள்\nசிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்\nபண்பகர்பொன் அம்பலத்தே ஆனந்த நடஞ்செய்\nபரம்பரநின் திருவருளைப் பாடுகின்றேன் மகிழ்ந்து\nஎண்பகர்குற் றங்களெலாங் குணமாகக் கொள்ளும்\nஎந்துரைஎன் றெண்ணுகின்ற எண்ணமத னாலே. 2\n3172 அருளுடைய நாயகிஎன் அம்மைஅடி யார்மேல்\nஅன்புடையாள் அமுதனையாள் அற்புதப்பெண் ணரசி\nதெருளுடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள்\nசிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப\nமருளுடைய மாயையெலாந் தேயமணி மன்றின்\nமாநடஞ்செய் துரையேநின் மன்னருளின் திறத்தை\nஇருளுடைய மனச்சிறியேன் பாடுகின்றேன் பருவம்\nஎய்தினன்என் றறிஞரெலாம் எண்ணிமதித் திடவே. 3\n3173 மாசுடையேன் பிழைஅனைத்தும் பொறுத்துவர மளித்தாள்\nமங்கையர்கள் நாயகிநான் மறைஅணிந்த பதத்தாள்\nதேசுடையாள் ஆனந்தத் தெள்ளமுத வடிவாள்\nசிவகாம வல்லிபெருந் தேவே஢உளங் களிப்பக்\nகாசுடைய பவக்கோடைக் கொருநிழலாம் பொதுவில்\nகனநடஞ்செய் துரையேநின் கருணையையே கருதி\nஆசுடையேன் பாடுகின்றேன் துயரமெலாந் தவிர்ந்தேன்\nஅன்பர்பெறும் இன்பநிலை அனுபவிக்கின் றேனே. 4\n3174 பொய்யாத வரம்எனக்குப் புரிந்தபரம் பரைவான்\nபூதமுதற் கருவியெலாம் பூட்டுவிக்குந் திறத்தாள்\nசெய்யாளுங் கலையவளும் உருத்திரையும் வணங்கும்\nசிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்\nகையாத இன்பநடங் கனகமணிப் பொதுவில்\nகளித்தியற்றுந் துரையேநின் கருணையைநான் கருதி\nநையாத வண்ணமெலாம் பாடுகின்றேன் பருவம்\nநண்ணியபுண் ணியரெல்லாம் நயந்துமகிழ்ந் திடவே. 5\n3175 அறங்கனிந்த அருட்கொடிஎன் அம்மைஅமு தளித்தாள்\nஅகிலாண்ட வல்லிசிவா னந்திசௌந் தரிசீர்த்\nதிறங்கலந்த நாதமணிச் சிலம்பணிந்த பதத்தாள்\nசிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப\nமறங்கனிந்தார் மயக்கமெலாந் தெளியமணிப் பொதுவில்\nமாநடஞ்செய் துரையேநின் வண்மைதனை அடியேன்\nபுறங்கவியப் பாடுகின்றேன் அகங்கவியப் பாடும்\nபுண்ணியரெல் லாம்இவன்ஓர் புதியன்எனக் கொளவே. 6\n3176 உள்ளமுதம் ஊற்றுவிக்கும் உத்தமிஎன் அம்மை\nஓங்கார பீடமிசைப் பாங்காக இருந்தாள்\nதெள்ளமுத வடிவுடையாள் செல்வநல்கும் பதத்தாள்\nசிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்\nகள்ளமறுத் தருள்விளக்கும் வள்ளன்மணிப் பொதுவில்\nகால்நிறுத்திக் கால்எடுத்துக் களித்தாடுந் துரையே\nஎள்ளலறப் பாடுகின்றேன் நின்���ருளை அருளால்\nஇப்பாட்டிற் பிழைகுறித்தல் எங்ஙனம்இங் ஙனமே. 7\n3177 பார்பூத்த பசுங்கொடிபொற் பாவையர்கள் அரசி\nபரம்பரைசிற் பரைபரா பரைநிமலை யாதி\nசீர்பூத்த தெய்வமறைச் சிலம்பணிந்த பதத்தாள்\nசிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப\nஏர்பூத்த மணிமன்றில் இன்பநடம் புரியும்\nஎன்னருமைத் துரையேநின் இன்னருளை நினைந்து\nகார்பூத்த கனைமழைபோல் கண்களின்நீர் சொரிந்து\nகனிந்துமிகப் பாடுகின்ற களிப்பைஅடைந் தனனே. 8\n3178 பூரணிசிற் போதைசிவ போகிசிவ யோகி\nபூவையர்கள் நாயகிஐம் பூதமுந்தா னானாள்\nதேரணியும் நெடுவீதித் தில்லைநக ருடையாள்\nசிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப\nஏரணியும் மணிமன்றில் இன்பவடி வாகி\nஇன்பநடம் புரிகின்ற எம்முடைய துரையே\nதாரணியில் உனைப்பாடுந் தரத்தைஅடைந் தனன்என்\nதன்மையெலாம் நன்மைஎனச் சம்மதித்த வாறே. 9\n3179 தன்னொளியில் உலகமெலாந் தாங்குகின்ற விமலை\nதற்பரைஅம் பரைமாசி தம்பரைசிற் சத்தி\nசின்னவய தினில்என்னை ஆளநினக் கிசைத்தாள்\nசிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப\nமன்னியபொன் மணிப்பொதுவில் இன்பநடம் புரிந்து\nவயங்குகின்ற துரையேநின் மாகருணைத் திறத்தை\nஉன்னிஉவந் துணர்ந்துருகிப் பாடுகின்றேன் எங்கள்\nஉடையானே நின்னருளின் அடையாளம் இதுவே. 10\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n3180 அருளுடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்\nஅறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து\nமருளுடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே\nமகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்\nதெருளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்\nதெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே\nஇருளுடைய சிலையும்இதற் குருகல்அரி தலவே\nஇனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே. 1\n3181 அன்புடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்\nஅறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து\nவன்புடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே\nவலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்\nஇன்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்\nவிளங்குகின்ற தாயினும்என் வெய்யமனம் உருகா\nஎன்புடைய உடலும்இதற் குருகல்அரி தலவே\nஇனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே. 2\n3182 ஆளுடையாய் சிறியேன்நான் அருளருமை அறியேன்\nஅறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து\nவாளுடையேன்(188) தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே\nவலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்\nநீளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்\nநிகழ்கின்ற தாயினும்என் நெஞ்சம்உரு கிலதே\nஏளுடைய மலையும்இதற் குருகல்அரி தலவே\nஇனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே. 3\n188. வாள் - ஒளி, பட்டயம். ச.மு.க.\n3183 ஆரமுதே அடியேன்நான் அருளருமை அறியேன்\nஅறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து\nவாரமுற எனையழைத்துத் திரும்பவும்என் கரத்தே\nமகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்\nசீருடைய கண்களும்விட் டகலாதே இன்னும்\nதெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே\nஈரமிலா மரமும்இதற் குருகல்அரி தலவே\nஇனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே. 4\n3184 அற்புதநின் அருளருமை அறியேன்நான் சிறிதும்\nஅறியாதே மறுத்தபிழை ஆயிரமும் பொறுத்து\nவற்புறுவேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே\nவலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்\nகற்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்\nகாண்கின்ற தென்னினும்என் கன்மனமோ உருகா\nஇற்புடைய இரும்பும்இதற் குருகல்அரி தலவே\nஇனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே. 5\n3185 ஆண்டவநின் அருளருமை அறியாதே திரிந்தேன்\nஅன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து\nவேண்டிஎனை அருகழைத்துத் திரும்பவும்என் கரத்தே\nமிகஅளித்த அருள்வண்ணம் வினையுடையேன் மனமும்\nகாண்தகைய கண்களும்விட் டகலாதே இன்னும்\nகாண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன்\nஈண்டுருகாக் கரடும்இதற் குருகல்அரி தலவே\nஇனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே. 6\n3186 அரசேநின் திருவருளின் அருமைஒன்றும் அறியேன்\nஅறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து\nவிரவும்அன்பில் எனைஅழைத்து வலியவும்என் கரத்தே\nவியந்தளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்\nஉரவுமலர்க் கண்களும்விட் டகலாதே இன்னும்\nஒளிர்கின்ற தாயினும்என் உள்ளம்உரு கிலதே\nஇரவுநிறத் தவரும்இதற் குருகல்அரி தலவே\nஇனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே. 7\n3187 ஐயாநின் அருட்பெருமை அருமைஒன்றும் அறியேன்\nஅறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து\nமெய்யாஅன் றெனைஅழைத்து வலியவுமென் கரத்தே\nவியந்தளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்\nகையாது கண்களும்விட் டகலாதே இன்னும்\nகாண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன��\nஎய்யாவன் பரலும்இதற் குருகல்அரி தலவே\nஇனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே. 8\n3188 அப்பாநின் திருவருட்பேர் அமுதருமை அறியேன்\nஅன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து\nஇப்பாரில் எனைஅழைத்து வலியவும்என் கரத்தே\nஇனிதளித்த பெருங்கருணை இன்பமென்றன் மனமும்\nதுப்பாய கண்களும்விட் டகலாதே இன்னும்\nதோன்றுகின்ற தாயினும்இத் துட்டநெஞ்சம் உருகா\nஎப்பாவி நெஞ்சுமிதற் குருகல்அரி தலவே\nஇனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே. 9\n3189 அம்மான்நின் அருட்சத்தி அருமைஒன்றும் அறியேன்\nஅன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து\nவெம்மாயை அகற்றிஎனை அருகழைத்தென் கரத்தே\nமிகஅளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்\nமைம்மாழை விழிகளும்விட் டகலாதே இன்னும்\nவதிகின்ற தாயினும்என் வஞ்சநெஞ்சம் உருகா\nஎம்மாய நெஞ்சும்இதற் குருகல்அரி தலவே\nஇனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே. 10\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n3190 சேலோடும் இணைந்தவிழிச் செல்விபெருந் தேவி\nசிவகாம வல்லியொடு சிவபோக வடிவாய்\nமேலோடு கீழ்நடுவுங் கடந்தோங்கு வெளியில்\nவிளங்கியநின் திருஉருவை உளங்கொளும்போ தெல்லாம்\nபாலோடு பழம்பிழிந்து தேன்கலந்து பாகும்\nபசுநெய்யுங் கூட்டிஉண்ட படிஇருப்ப தென்றால்\nமாலோடு காண்கின்ற கண்களுக்கங் கிருந்த\nவண்ணம்இந்த வண்ணம்என எண்ணவும்ஒண் ணாதே. 1\n3191 இன்பருளும் பெருந்தாய்என் இதயேத்தே இருந்தாள்\nஇறைவியொடும் அம்பலத்தே இலங்கியநின் வடிவை\nவன்புறுகன் மனக்கொடியேன் நினைக்கும்இடத் தெல்லாம்\nமனங்கரைந்து சுகமயமாய் வயங்கும்எனில் அந்தோ\nஅன்புடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம்\nஆங்கவர்கட் கிருந்தவண்ணம் ஈங்கெவர்கள் புகல்வார்\nதுன்புறுதல் இல்லாத சுத்தநிலை உடையார்\nதொழுகின்ற தோறுமகிழ்ந் தெழுகின்ற துரையே. 2\n3192 சிவயோக சந்திதரும் தேவிஉல குடையாள்\nசிவகாம வல்லியொடுஞ் செம்பொன்மணிப் பொதுவில்\nநவயோக உருமுடிக்கண் விளங்கியநின் வடிவை\nநாய்க்கடையேன் நான்நினைத்த நாள்எனக்கே மனமும்\nபவயோக இந்தியமும் இன்பமய மான\nபடிஎன்றால் மெய்யறிவிற் பழுத்தபெருங் குணத்துத்\nதவயோகர் கண்டவிடத் தவர்க்கிருந்த வண்ணம்\nதன்னைஇந்த வண்ணம்என என்னை உரைப்பதுவே. 3\n3193 சித்தியெலாம் அளித்தசிவ சத்திஎனை யுடையாள்\nசிவகாம வல்லியொடு ���ிவஞானப் பொதுவில்\nமுத்தியெலாந் தரவிளங்கும் முன்னவநின் வடிவை\nமூடமனச் சிறியேன்நான் நாடவரும் பொழுது\nபுத்தியெலாம் ஒன்றாகிப் புத்தமுதம் உண்டாற்\nபோலும்இருப் பதுஅதற்கு மேலும்இருப் பதுவேல்\nபத்திஎலாம் உடையவர்கள் காணுமிடத் திருக்கும்\nபடிதான்எப் படியோஇப் படிஎன்ப தரிதே. 4\n3194 தெய்வமெலாம் வணங்குகின்ற தேவிஎனை அளித்தாள்\nசிவகாம வல்லியொடு திருமலிஅம் பலத்தே\nசைவமெலாந் தரவிளங்கு நின்வடிவைக் கொடியேன்\nதான்நினைத்த போதெனையே நான்நினைத்த திலையேல்\nஐவகைஇந் தியங்கடந்தார் கண்டவிடத் திருந்த\nஅனுபவத்தின் வண்ணமதை யார்புகல வல்லார்\nஉய்வகைஅந் நாள் உரைத்த தன்றியும்இந் நாளில்\nஉந்திரவில் வந்துணர்வு தந்தசிவ குருவே. 5\n3195 தேன்மொழிப்பெண் ணரசிஅருட் செல்வம்எனக் களித்தாள்\nசிவகாம வல்லியொடு செம்பொன்மணிப் பொதுவில்\nவான்மொழிய நின்றிலங்கு நின்வடிவைச் சிறியேன்\nமனங்கொண்ட காலத்தே வாய்த்தஅனு பவத்தை\nநான்மொழிய முடியாதேல் அன்பர்கண்ட காலம்\nநண்ணியமெய் வண்ணமதை எண்ணிஎவர் புகல்வார்\nநூன்மொழிக்கும் பொருட்கும்மிக நுண்ணியதாய் ஞான\nநோக்குடையார் நோக்கினிலே நோக்கியமெய்ப் பொருளே. 6\n3196 சிற்றிடைஎம் பெருமாட்டி தேவர்தொழும் பதத்தாள்\nசிவகாம வல்லியொடு சிறந்தமணிப் பொதுவில்\nஉற்றிடைநின் றிலங்குகின்ற நின்வடிவைக் கொடியேன்\nஉன்னுதொறும் உளம்இளகித் தளதளஎன் றுருகி\nமற்றிடையில் வலியாமல் ஆடுகின்ற தென்றால்\nவழியடியர் விழிகளினால் மகிழ்ந்துகண்ட காலம்\nபற்றிடையா தாங்கவர்கட் கிருந்தவண்ணந் தனையார்\nபகர்வாரே பகர்வாரேல் பகவன்நிகர் வாரே. 7\n3197 ஆரமுதம் அனையவள்என் அம்மைஅபி ராமி\nஆனந்த வல்லியொடும் அம்பலத்தே விளங்கும்\nபேரமுத மயமாம்உன் திருவடிவைக் குறித்துப்\nபேசுகின்ற போதுமணம் வீசுகின்ற தொன்றோ\nசீரமுத மாகிஎல்லாந் தித்திப்ப தன்போர்\nசிறிதுமிலாக் கடைப்புலையேன் திறத்துக்கிங் கென்றால்\nஊரமுதப் பேரன்பர் பேசுமிடத் தவர்பால்\nஉற்றவண்ணம் இற்றிதென்ன உன்னமுடி யாதே. 8\n3198 பொற்பதத்தாள் என்னளவிற் பொன்னாசை தவிர்த்தாள்\nபூரணிஆ னந்தசிவ போகவல்லி யோடு\nசொற்பதமுங் கடந்தமன்றில் விளங்கியநின் வடிவைத்\nதூய்மையிலேன் நான்எண்ணுந் தோறும்மனம் இளகிச்\nசிற்பதத்திற் பரஞான மயமாகும் என்றால்\nதெளிவுடையார் காண்கின்ற திறத்தில்அவர்க் கிருக்கும்\nநற்பதம்எத் ��ன்மையதோ உரைப்பரிது மிகவும்\nநாதமுடி தனிற்புரியும் ஞானநடத் தரசே. 9\n3199 என்பிழையா வையும்பொறுத்தாள் என்னைமுன்னே அளித்தாள்\nஇறைவிசிவ காமவல்லி என்னம்மை யுடனே\nஇன்பவடி வாய்ப்பொதுவில் இலங்கியநின் வண்ணம்\nஇற்றெனநான் நினைத்திடுங்கால் எற்றெனவும் மொழிவேன்\nஅன்புருவாய் அதுஅதுவாய் அளிந்தபழம் ஆகி\nஅப்பழச்சா றாகிஅதன் அருஞ்சுவையும் ஆகி\nஎன்புருக மனஞான மயமாகும் என்றால்\nஎற்றோமெய் அன்புடையார் இயைந்துகண்ட இடத்தே. 10\n3200 கரும்பனையாள் என்னிரண்டு கண்களிலே இருந்தாள்\nகற்பகப்பொன் வல்லிசிவ காமவல்லி யுடனே\nவிரும்புமணிப் பொதுவினிலே விளங்கியநின் வடிவை\nவினையுடையேன் நினைக்கின்ற வேளையில்என் புகல்வேன்\nஇரும்பனைய மனம்நெகிழ்ந்து நெகிழ்ந்துருகி ஒருபேர்\nஇன்பமய மாகும்எனில் அன்பர்கண்ட காலம்\nஅரும்பிமலர்ந் திட்டசிவா னந்தஅனு பவத்தை\nயாரறிவார் நீஅறிவாய் அம்பலத்தெம் அரசே. 11\n3201 காமசத்தி யுடன்களிக்கும் காலையிலே அடியேன்\nகனஞான சத்தியையும் கலந்துகொளப் புரிந்தாள்\nவாமசத்தி சிவகாம வல்லியொடும் பொதுவில்\nவயங்கியநின் திருவடியை மனங்கொளும்போ தெல்லாம்\nஆமசத்தன் எனும்எனக்கே ஆனந்த வெள்ளம்\nஅதுததும்பிப் பொங்கிவழிந் தாடும்எனில் அந்தோ\nஏமசத்தர் எனும்அறிஞர் கண்டவிடத் திருந்த\nஇன்பஅனு பவப்பெருமை யாவர்புகல் வாரே. 12\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n3202 அக்கோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்\nஅயன்முதலோர் நெடுங்காலம் மயன்முதல்நீத் திருந்து\nமிக்கோல மிடவும்அவர்க் கருளாமல் இருளால்\nமிகமருண்டு மதியிலியாய் வினைவிரிய விரித்து\nஇக்கோலத் துடனிருந்தேன் அன்பறியேன் சிறியேன்\nஎனைக்கருதி என்னிடத்தே எழுந்தருளி எனையும்\nதக்கோன்என் றுலகிசைப்பத் தன்வணம்ஒன் றளித்தான்\nதனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. 1\n3203 அச்சேஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்\nஅரிமுதலோர் நெடுங்காலம் புரிமுதல்நீத் திருந்து\nநச்சோல மிடவும்அவர்க் கருளாமல் மருளால்\nநாள்கழித்துக் கோள்கொழிக்கும் நடைநாயிற் கடையேன்\nஎச்சோடும் இழிவினுக்கொன் றில்லேன்நான் பொல்லேன்\nஎனைக்கருதி யானிருக்கும் இடத்திலெழுந் தருளித்\nதச்சோதி வணப்பொருள்ஒன் றெனக்களித்துக் களித்தான்\nதனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. 2\n3204 அத்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்\nஅந்தணரெல் லாரும்மறை மந்தணமே புகன்று\nஒத்தோல மிடவும்அவர்க் கொருசிறிதும் அருளான்\nஇத்தோட மிகவுடையேன் கடைநாய்க்குங் கடையேன்\nஎனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி நடந்து\nசத்தோட முறஎனக்கும் சித்தியொன்று கொடுத்தான்\nதனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. 3\n3205 அந்தேஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்\nஅறிவுடையார் ஐம்புலனும் செறிவுடையார் ஆகி\nவந்தோல மிடவும்அவர்க் கருளாமல் மருளால்\nமனஞ்சென்ற வழியெல்லாந் தினஞ்சென்ற மதியேன்\nஎந்தோஎன் றுலகியம்ப விழிவழியே உழல்வேன்\nஎனைக்கருதி எளியேன்நான் இருக்குமிடத் தடைந்து\nசந்தோட முறஎனக்கும் தன்வணம்ஒன் றளித்தான்\nதனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. 4\n3206 அப்பாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்\nஅருந்தவர்கள் விரும்பிமிக வருந்திஉளம் முயன்று\nஇப்பாரில் இருந்திடவும் அவர்க்கருளான் மருளால்\nஇவ்வுலக நடைவிழைந்து வெவ்வினையே புரிந்து\nஎப்பாலும் இழிந்துமனத் திச்சைபுரி கின்றேன்\nஎனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி அடைந்து\nதப்பாத ஒளிவண்ணந் தந்தென்னை அளித்தான்\nதனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. 5\n3207 அம்மாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்\nஅன்பரெலாம் முயன்றுமுயன் றின்படைவான் வருந்தி\nஎம்மானென் றேத்திடவும் அவர்க்கருளான் மருளால்\nஇதுநன்மை இதுதீமை என்றுநினை யாமே\nமைம்மாலிற் களிசிறந்து வல்வினையே புரியும்\nவஞ்சகனேன் தனைக்கருதி வந்துமகிழ்ந் தெனக்கும்\nதம்மான முறவியந்து சம்மான மளித்தான்\nதனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. 6\n3208 ஆவாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்\nஅடியரெலாம் நினைந்துநினைந் தவிழ்ந்தகநெக் குருகி\nஓவாமல் அரற்றிடவும் அவர்க்கருளான் மாயை\nஉலகவிட யானந்தம் உவந்துவந்து முயன்று\nதீவாய நரகினிடை விழக்கடவேன் எனைத்தான்\nசிவயாநம எனப்புகலும் தெளிவுடையன் ஆக்கிச்\nசாவாத வரங்கொடுத்துத் தனக்கடிமை பணித்தான்\nதனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. 7\n3209 அண்ணஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்\nஅறங்கரைந்த நாவினர்கள் அகங்கரைந்து கரைந்து\nகண்ணார நீர்பெருக்கி வருந்தவும்அங் கருளான்\nகடைநாயிற் கடையேன்மெய்க் கதியைஒரு சிறிதும்\nஎண்ணாத கொடும்பாவிப் புலைமனத்துச் சிறியேன்\nஎனைக்கருதி வலியவும்நான் இருக்குமிடத் தடைந்து\nதண்ணார்வெண் மதியமுதம் உணவொன்று கொடுத்தான்\nதனித்தசிவ காம���ல்லிக் கினித்தநடத் தவனே. 8\n3210 ஐயாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்\nஅருமைஅறிந் தருள்விரும்பி உரிமைபல இயற்றிப்\nபொய்யாத நிலைநின்ற புண்ணியர்கள் இருக்கப்\nபுலைமனத்துச் சிறியேன்ஓர் புல்லுநிகர் இல்லேன்\nசெய்யாத சிறுதொழிலே செய்துழலுங் கடையேன்\nசெருக்குடையேன் எனைத்தனது திருவுளத்தில் அடைத்தே\nசையாதி அந்தநடுக் காட்டிஒன்று கொடுத்தான்\nதனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. 9\n3211 அன்னோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்\nஅருளருமை அறிந்தவர்கள் அருளமுதம் விரும்பி\nஎன்னோஇங் கருளாமை என்றுகவன் றிருப்ப\nயாதுமொரு நன்றியிலேன் தீதுநெறி நடப்பேன்\nமுன்னோபின் னும்அறியா மூடமனப் புலையேன்\nமுழுக்கொடியேன் எனைக்கருதி முன்னர்எழுந் தருளித்\nதன்னோடும் இணைந்தவண்ணம் ஒன்றெனக்குக் கொடுத்தான்\nதனித்தசிவ காமவல்லிக் கினிந்தநடத் தவனே. 10\n3212 ஐயோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்\nஅருவினைகள் அணுகாமல் அறநெறியே நடந்து\nவெய்யவினைக் கடல்குளித்து விழற்கிறைத்துக் களித்துப்\nபொய்ஓதிப் புலைபெருக்கி நிலைசுருக்கி உழலும்\nபுரைமனத்தேன் எனைக்கருதிப் புகுந்தருளிக் கருணைச்\nசையோக முறஎனக்கும் வலிந்தொன்று கொடுத்தான்\nதனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. 11\n3213 எற்றேஈ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன்\nஇச்சையெலாம் விடுத்துவனத் திடத்தும்மலை யிடத்தும்\nஉற்றேமெய்த் தவம்புரிவார் உன்னிவிழித் திருப்ப\nஉலகவிட யங்களையே விலகவிட மாட்டேன்\nகற்றேதும் அறியகிலேன் கடையரினுங் கடையேன்\nகருணையிலாக் கல்மனத்துக் கள்வன்எனைக் கருதிச்\nசற்றேயும் அன்றுமிகப் பெரிதெனக்கிங் களித்தான்\nதனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. 12\n3214 என்னேஈ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன்\nஇரவுபகல் அறியாமல் இருந்தஇடத் திருந்து\nமுன்னேமெய்த் தவம்புரிந்தார் இன்னேயும் இருப்ப\nமூடர்களில் தலைநின்ற வேடமனக் கொடியேன்\nபொன்னேயம் மிகப்புரிந்த புலைக்கடையேன் இழிந்த\nபுழுவினும்இங் கிழிந்திழிந்து புகுந்தஎனைக் கருதித்\nதன்னேய முறஎனக்கும் ஒன்றளித்துக் களித்தான்\nதனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. 13\n3215 ஓகோஈ ததிசயம்ஈ ததிசயம்என் னுரைப்பேன்\nஉள்ளபடி உள்ளஒன்றை உள்ளமுற விரும்பிப்\nபாகோமுப் பழரசமோ எனருசிக்கப் பாடிப்\nபத்திசெய்வார் இருக்கவும்ஓர் பத்தியும்இல் லாதே\nகோகோஎன் றுலக���ரைப்பத் திரிகின்ற கொடியேன்\nகுற்றமன்றிக் குணமறியாப் பெத்தன்எனைக் கருதித்\nதாகோத ரங்குளிர்ந்த தன்மைஒன்று கொடுத்தான்\nதனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. 14\n8. அபராத மன்னிப்பு மாலை\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n3216 செய்வகைநன் கறியாதே திருவருளோ டூடிச்\nசிலபுகன்றேன் அறிவறியாச் சிறியரினுஞ் சிறியேன்\nபொய்வகையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்\nபுண்ணியனே மதியணிந்த புரிசடையாய் விடையாய்\nமெய்வகையோர் விழித்திருப்ப விரும்பிஎனை அன்றே\nமிகவலிந்தாட் கொண்டருளி வினைதவிர்த்த விமலா\nஐவகைய கடவுளரும் அந்தணரும் பரவ\nஆனந்தத் திருநடஞ்செய் அம்பலத்தெம் அரசே. 1\n3217 நிலைநாடி அறியாதே நின்னருளோ டூடி\nநீர்மையல புகன்றேன்நன் னெறிஒழுகாக் கடையேன்\nபுலைநாயேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்\nபூதகணஞ் சூழநடம் புரிகின்ற புனிதா\nகலைநாடு மதியணிந்த கனபவளச் சடையாய்\nகருத்தறியாக் காலையிலே கருணைஅளித் தவனே\nதலைஞான முனிவர்கள்தந் தலைமீது விளங்கும்\nதாளுடையாய் ஆளுடைய சற்குருஎன் அரசே. 2\n3218 கலைக்கடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்\nகரிசுபுகன் றேன்கவலைக் கடற்புணைஎன் றுணரேன்\nபுலைக்கடையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்\nபோற்றிசிவ போற்றிசிவ போற்றிசிவ போற்றி\nதலைக்கடைவாய் அன்றிரவில் தாள்மலரொன் றமர்த்தித்\nதனிப்பொருள்என் கையிலளித்த தயவுடைய பெருமான்\nகொலைக்கடையார்க் கெய்தரிய குணமலையே பொதுவில்\nகூத்தாடிக் கொண்டுலகைக் காத்தாளுங் குருவே. 3\n3219 நின்புகழ்நன் கறியாதே நின்னருளோ டூடி\nநெறியலவே புகன்றேன்நன் னிலைவிரும்பி நில்லேன்\nபுன்புலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்\nபூரணசிற் சிவனேமெய்ப் பொருள்அருளும் புனிதா\nஎன்புடைஅந் நாளிரவில் எழுந்தருளி அளித்த\nஎன்குருவே என்னிருகண் இலங்கியநன் மணியே\nஅன்புடையார் இன்படையும் அழகியஅம் பலத்தே\nஆத்தாளும் அப்பனுமாய்க் கூத்தாடும் பதியே. 4\n3220 துலைக்கொடிநன் கறியோதே துணைஅருளோ டூடித்\nதுரிசுபுகன் றேன்கருணைப் பரிசுபுகன் றறியேன்\nபுலைக்கொடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்\nபொங்குதிரைக் கங்கைமதி தங்கியசெஞ் சடையாய்\nமலைக்கொடிஎன் அம்மைஅருள் மாதுசிவ காம\nவல்லிமறை வல்லிதுதி சொல்லிநின்று காணக்\nகலைக்கொடிநன் குணர்முனிவர் கண்டுபுகழ்ந் தேத்தக்\nகனகசபை தனில்நடிக்க��ங் காரணசற் குருவே. 5\n3221 பழுத்தலைநன் குணராதே பதியருளோ டூடிப்\nபழுதுபுகன் றேன்கருணைப் பாங்கறியாப் படிறேன்\nபுழுத்தலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்\nபுண்ணியர்தம் உள்ளகத்தே நண்ணியமெய்ப் பொருளே\nகழுத்தலைநஞ் சணிந்தருளுங் கருணைநெடுங் கடலே\nகால்மலர்என் தலைமீது தான்மலர அளித்தாய்\nவிழுத்தலைவர் போற்றமணி மன்றில்நடம் புரியும்\nமெய்ம்மைஅறி வின்புருவாய் விளங்கியசற் குருவே. 6\n3222 கையடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்\nகாசுபுகன் றேன்கருணைத் தேசறியாக் கடையேன்\nபொய்யடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்\nபுத்தமுதே சுத்தசுக பூரணசிற் சிவமே\nஐயடிகள் காடவர்கோன் அகமகிழ்ந்து போற்றும்\nஅம்பலத்தே அருள்நடஞ்செய் செம்பவள மலையே\nமெய்யடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே\nவேதமுடி மீதிருந்த மேதகுசற் குருவே. 7\n3223 திறப்படநன் குணராதே திருவருளோ டூடித்\nதீமைபுகன் றேன்கருணைத் திறஞ்சிறிதுந் தெளியேன்\nபுறப்படிறேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்\nபூதமுதல் நாதவரைப் புணருவித்த புனிதா\nஉறப்படுமெய் உணர்வுடையார் உள்ளகத்தே விளங்கும்\nஉண்மையறி வானந்த உருவுடைய குருவே\nசிறப்படைமா தவர்போற்றச் செம்பொன்மணிப் பொதுவில்\nதிருத்தொழில்ஐந் தியற்றுவிக்குந் திருநடநா யகனே. 8\n3224 தேர்ந்துணர்ந்து தெளியாதே திருவருளோ டூடிச்\nசிலபுகன்றேன் திருக்கருணைத் திறஞ்சிறிதுந் தெரியேன்\nபோந்தகனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்\nபோதாந்த மிசைவிளங்கு நாதாந்த விளக்கே\nஊர்ந்தபணக் கங்கணமே முதற்பணிகள் ஒளிர\nஉயர்பொதுவில் நடிக்கின்ற செயலுடைய பெருமான்\nசார்ந்தவரை எவ்வகையுந் தாங்கிஅளிக் கின்ற\nதயவுடைய பெருந்தலைமைத் தனிமுதல்எந் தாயே. 9\n3225 ஒல்லும்வகை அறியாதே உன்னருளோ டூடி\nஊறுபுகன் றேன்துயரம் ஆறும்வகை உணரேன்\nபுல்லியனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்\nபூதியணிந் தொளிர்கின்ற பொன்மேனிப் பெருமான்\nசொல்லியலும் பொருளியலும் கடந்தபர நாதத்\nதுரியவெளிப் பொருளான பெரியநிலைப் பதியே\nமெல்லியல்நற் சிவகாம வல்லிகண்டு மகிழ\nவிரியுமறை ஏத்தநடம் புரியும்அருள் இறையே. 10\n9. ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n3226 உலகியல் உணர்வோர் அணுத்துணை மேலும்\nதிலகிய எனக்குள் இருந்தருள் நெறியில்\nவிலகுறங் காலத் தடிக்கடி ஏற\nதிலகநற் காழி ஞானசம் பந்தத்\nதெள்ளமு தாஞ்சிவ குருவே.(189) 1\nஉலகியல் உணர்வோர் அணுத்துணை யேனும்\nதிலகிய எனக்குள் இருந்தருள் நெறியில்\nவிலகுறுங் காலத் தடிக்கடி ஏற\nஅலகிலா உணர்ச்சி அளித்தனை உன்றன்\nதிலகநற் காழி ஞாநசம் பந்தத்\n189. பெருமானின் கையெழுத்து மூலத்தில் இவ்விருத்தம் இவ்வாறு ஐந்து அடிகளுடன் காணப்பெறுவதாக ஆ.பா.கூறி\nஇங்ஙனமே பதிப்பித்துள்ளார். தொ. வே. முதற்பதிப்பிலும் பின் பதிப்புகளிலும் `அலகிலா உணர்ச்சி அளித்தனை' என்னும்\nநான்காம் அடி இல்லை. `திலகநற்காழி' என்பதனை நான்காம் அடியாக அவர்கள் கொண்டனர். ஆசிரியவிருத்தம் நான்கடியின்\nமிக்கு வராது. பெருமானது கையெழுத்து மூலங்களில் அடித்தல் திருத்தல்கள் உண்டு. பாடும் வேகத்தில் ஐந்தடியாக அமைந்த\nஇதனைப் பெருமான் திருத்தியமைக்காதுவிட்டார்கள் போலும்.\n3227 உயிர்அனு பவம்உற் றிடில்அத னிடத்தே\nசெயிரில்நல் அனுப வத்திலே சுத்த\nபயிலுமூ வாண்டில் சிவைதரு ஞானப்\nபயிர்தழைந் துறவைத் தருளிய ஞான\nபந்தன்என் றோங்குசற் குருவே. 2\n3228 தத்துவநிலைகள் தனித்தனி ஏறித்\nஒத்ததன் மயமாம் நின்னைநீ இன்றி\nறித்துணை வெளியின் என்னைஎன் னிடத்தே\nசித்தநற் காழி ஞானசம் பந்தச்\nசெல்வமே எனதுசற் குருவே. 3\n3229 தனிப்பர நாத வெளியின்மேல் நினது\nபனிப்பிலா தென்றும் உள்ளதாய் விளங்கிப்\nஇனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய்\nறெனக்கருள் புரிந்தாய் ஞானசம் பந்தன்\nஎன்னும்என் சற்குரு மணியே. 4\n3230 உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல்\nநள்ளதாய் எனதாய் நானதாய்த் தளதாய்\nவிள்ளொணா அப்பால் அப்படிக் கப்பால்\nறுள்ளுற அளித்த ஞானசம் பந்த\nஉத்தம சுத்தசற் குருவே. 5\n3231 பொத்திய மூல மலப்பிணி தவிர்க்கும்\nபத்தியம் உயிரின் அனுபவம் இதனைப்\nசத்தியம் எனஎன் தனக்கருள் புரிந்த\nமுத்தியற் சிவிகை இவர்ந்தருள் நெறியின்\nமுதலர சியற்றிய துரையே. 6\n3232 அடியெனல் எதுவோ முடியெனல் எதுவோ\nபடியுற வருந்தி இருந்தஎன் வருத்தம்\nமிடியற எனைத்தான் கடைக்கணித் துனக்குள்\nவடிவிலாக் கருணை வாரியே மூன்று\nவயதினில் அருள்பெற்ற மணியே. 7\n3233 செவ்வகை ஒருகால் படுமதி அளவே\nஎவ்வகை நிலையும் தோற்றும்நீ நினக்குள்\nஇவ்வகை ஒன்றே வருத்தமில் வகைஎன்\nதெவ்வகை அமண இருளற எழுந்த\nதீபமே சம்பந்தத் தேவே. 8\n3234 முன்புறு நிலையும் பின்புறு நிலையும்\nஅன்புறு நிலையால் திருநெறித் தமிழ்கொண்\nஎன்புபெண் ணுருவோ டின்னுயி ரதுகொண்\nஇன்புறப் புரிந்த மறைத்தனிக் கொழுந்தே\nஎன்னுயிர்க் குயிர்எனுங் குருவே. 9\n3235 வருபகற் கற்பம் பலமுயன் றாலும்\nஒருபகற் பொழுதில் உறஅளித் தனைநின்\nபெருமண நல்லூர்த் திருமணங் காணப்\nஉருவடைந் தோங்கக் கருணைசெய் தளித்த\nஉயர்தனிக் கவுணிய மணியே. 10\nபன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n3236 சீரார் சண்பைக் கவுணியர்தம் தெய்வ மரபில் திகழ்விளக்கே\nதெவிட்டா துளத்தில் தித்திக்கும் தேனே அழியாச் செல்வமே\nகாரார் மிடற்றுப் பவளமலைக் கண்ணின் முளைத்த கற்பகமே\nகரும்பே கனியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே\nஏரார் பருவம் மூன்றில்உமை இனிய முலைப்பால் எடுத்தூட்டும்\nஇன்பக் குதலைமொழிக்குருந்தே என்ஆ ருயிருக் கொருதுணையே\nபேரார் ஞான சம்பந்தப் பெருமா னேநின் திருப்புகழைப்\nபேசு கின்றோர் மேன்மேலும் பெருஞ்செல் வத்தில் பிறங்குவரே.(190) 11\n190. இஃதோர் தனிப்பாடல். இதனை இவ்விடத்தில் சேர்த்துத் தொ.வே. பதிப்பித்துள்ளார்.\n10. ஆளுடைய அரசுகள் அருண்மாலை\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n3237 திருத்தகுசீர் அதிகைஅருள் தலத்தின் ஓங்கும்\nசிவக்கொழுந்தின் அருட்பெருமைத் திறத்தால் வாய்மை\nஉருத்தகுமெய் உணர்ச்சிவடி வாகிச் சைவ\nஒளிவிளங்க நாவரசென் றொருபேர் பெற்றுப்\nபொருத்தமுற உழவாரப் படைகைக் கொண்ட\nபுண்ணியனே நண்ணியசீர்ப் புனித னேஎன்\nகருத்தமர்ந்த கலைமதியே கருணை ஞானக்\nகடலேநின் கழல்கருதக் கருது வாயே. 1\n3238 வாய்மையிலாச் சமணாதர் பலகாற் செய்த\nவஞ்சமெலாம் திருவருட்பேர் வலத்தால் நீந்தித்\nதூய்மைபெறும் சிவநெறியே விளங்க ஓங்கும்\nசோதிமணி விளக்கேஎன் துணையே எம்மைச்\nசேய்மைவிடா தணிமையிடத் தாள வந்த\nசெல்வமே எல்லையிலாச் சிறப்பு வாய்ந்துள்\nஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ\nஅணியேசொல் லரசெனும்பேர் அமைந்த தேவே. 2\n3239 தேவரெலாம் தொழுந்தலைமைத் தேவர் பாதத்\nதிருமலரை முடிக்கணிந்து திகழ்ந்து நின்ற\nநாவரசே நான்முகனும் விரும்பும் ஞான\nநாயகனே நல்லவர்க்கு நண்ப னேஎம்\nபாவமெலாம் அகற்றிஅருட் பான்மை நல்கும்\nபண்புடைய பெருமானே பணிந்து நின்பால்\nமேவவிருப் புறும்அடியர்க் கன்பு செய்ய\nவேண்டினேன் அவ்வகைநீ விதித்தி டாயே. 3\n3240 விதிவிலக்கீ தென்றறியும் விளைவொன் றில்லா\nவினையினேன் எனினும்என்னை விரும்பி என்னுள்\nமதிவிளக்கை ஏற்��ிஅருள் மனையின் ஞான\nவாழ்வடையச் செயல்வேண்டும் வள்ள லேநற்\nபதிமலர்த்தாள் நிழலடைந்த தவத்தோர்க் கெல்லாம்\nபதியேசொல் லரசெனும்பேர் படைத்த தேவே\nகதிதருகற் பகமேமுக் கனியே ஞானக்\nகடலேஎன் கருத்தேஎன் கண்ணு ளானே. 4\n3241 கண்ணுளே விளங்குகின்ற மணியே சைவக்\nகனியேநா வரசேசெங் கரும்பே வேதப்\nபண்ணுளே விளைந்தஅருட் பயனே உண்மைப்\nபதியோங்கு நிதியேநின் பாதம் அன்றி\nவிண்ணுளே அடைகின்ற போகம் ஒன்றும்\nவிரும்பேன்என் றனையாள வேண்டுங் கண்டாய்\nஒண்ணுளே ஒன்பதுவாய் வைத்தாய் என்ற\nஉத்தமனே(191) சித்தமகிழ்ந் துதவு வோனே. 5\n191. எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ\n7215 (6-99-1) திருநாவுக்கரசர், திருப்புகலூர்த் திருத்தாண்டகம்.\n3242 ஓங்காரத் தனிமொழியின் பயனைச் சற்றும்\nஓர்கிலேன் சிறியேன்இவ் வுலக வாழ்வில்\nஆங்காரப் பெருமதமால் யானை போல\nஅகம்பாவ மயனாகி அலைகின் றேன்உன்\nபாங்காய மெய்யடியர் தம்மைச் சற்றும்\nபரிந்திலேன் அருளடையும் பரிசொன் றுண்டோ\nதீங்காய செயலனைத்தும் உடையேன் என்ன\nசெய்வேன்சொல் லரசேஎன் செய்கு வேனே. 6\n3243 செய்வகைஒன் றறியாத சிறியேன் இந்தச்\nசிற்றுலக வாழ்க்கையிடைச் சிக்கி அந்தோ\nபொய்வகையே புரிகின்றேன் புண்ணி யாநின்\nபொன்னடியைப் போற்றிலேன் புனித னேநான்\nஉய்வகைஎவ் வகையாது செய்வேன் நீயே\nஉறுதுணைஎன் றிருக்கின்றேன் உணர்வி லேனை\nமெய்வகையிற் செலுத்தநினைத் திடுதி யோசொல்\nவேந்தேஎன் உயிர்த்துணையாய் விளங்குங் கோவே. 7\n3244 விளங்குமணி விளக்கெனநால் வேதத் துச்சி\nமேவியமெய்ப் பொருளை உள்ளே விரும்பி வைத்துக்\nகளங்கறுமெய் யன்பரெல்லாங் களிப்ப அன்றோர்\nகற்றுணையாற் கடல்கடந்து கரையிற் போந்து\nதுளங்குபெருஞ் சிவநெறியைச் சார்ந்த ஞானத்\nதுணையேநந் துரையேநற் சுகமே என்றும்\nவளங்கெழும்ஆ கமநெறியை வளர்க்க வந்த\nவள்ளலே நின்னருளை வழங்கு வாயே. 8\n3245 அருள்வழங்குந் திலகவதி அம்மை யார்பின்\nஅவதரித்த மணியேசொல் லரசே ஞானத்\nதெருள்வழங்கும் சிவநெறியை விளக்க வந்த\nசெழுஞ்சுடர்மா மணிவிளக்கே சிறிய னேனை\nஇருள்வழங்கும் உலகியல்நின் றெடுத்து ஞான\nஇன்னருள்தந் தாண்டருள்வாய் இன்றேல் அந்தோ\nமருள்வழங்கும் பவநெறியிற் சுழல்வேன் உய்யும்\nவகைஅறியேன் நின்னருட்கு மரபன் றீதே. 9\n3246 தேர்ந்தஉளத் திடைமிகவும் தித்தித் தூறும்\nசெழுந்தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை\nசார்ந்துதிகழ் அப்பூதி அடிக���் கின்பம்\nதந்தபெருந் தகையேஎம் தந்தை யேஉள்\nகூர்ந்தமதி நிறைவேஎன் குருவே எங்கள்\nகுலதெய்வ மேசைவக் கொழுந்தே துன்பம்\nதீர்ந்தபெரு நெறித்துணையே ஒப்பி லாத\nசெல்வமே அப்பனெனத் திகழ்கின் றோனே. 10\n11. ஆளுடைய நம்பிகள் அருண்மாலை\n3247 மதியணிசெஞ் சடைக்கனியை மன்றுள்நடம் புரிமருந்தைத்\nதுதியணிசெஞ் சுவைப்பொருளில் சொன்மாலை தொடுத்தருளி\nவிதியணிமா மறைநெறியும் மெய்ந்நிலைஆ கமநெறியும்\nவதியணிந்து விளங்கவைத்த வன்தொண்டப் பெருந்தகையே. 1\n3248 நீற்றிலிட்ட நிலையாப்புன் னெறியுடையார் தமைக்கூடிச்\nசேற்றிலிட்ட கம்பமெனத் தியங்குற்றேன் தனைஆளாய்\nஏற்றிலிட்ட திருவடியை எண்ணிஅரும் பொன்னையெலாம்\nஆற்றில்இட்டுக் குளத்தெடுத்த அருட்டலைமைப் பெருந்தகையே. 2\n3249 இலைக்குளநீ ரழைத்ததனில் இடங்கர்உற அழைத்ததன்வாய்த்\nதலைக்குதலை மதலைஉயிர் தழைப்பஅழைத் தருளியநின்\nகலைக்கும்வட கலையின்முதற் கலைக்கும்உறு கணக்குயர்பொன்\nமலைக்கும்அணு நிலைக்கும்உறா வன்தொண்டப் பெருந்தகையே. 3\n3250 வேதமுதற் கலைகளெலாம் விரைந்துவிரைந் தனந்தமுறை\nஓதஅவைக் கணுத்துணையும் உணர்வரிதாம் எம்பெருமான்\nபாதமலர் நினதுதிருப் பணிமுடிமேற் படப்புரிந்த\nமாதவம்யா துரைத்தருளாய் வன்தொண்டப் பெருந்தகையே. 4\n3251 ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய\nதோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை192\nஆழநினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந்\nதூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தகையே.\n192. ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய\nதோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக் குடனாகி\nமாழைஒண்கண் பரவையைத்தந் தாண்டானை மதிகில்லா\nஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே.\n- 7751 (7-51-10) சுந்தரர், திருவாரூர்ப்பதிகம்.\n3252 வான்காண இந்திரனும் மாலையனும் மாதவரும்\nதான்காண இறைஅருளால் தனித்தவள யானையின்மேல்\nகோன்காண எழுந்தருளிக் குலவியநின் கோலமதை\nநான்காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே. 6\n3253 தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத்(193) தினந்தோறும்\nநான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ\nஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்\nதான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தனையே. 7\n193. திருஞானசம்பந்தர் தேவாரத்தைத் திருக்கடைக்காப்பு என்பதும்,\nதிருநா��ுக்கரசர் தேவாரத்தைத் தேவாரம் என்பதும், சுந்தரமூர்த்திகள் தேவாரத்தைத்\nதிருப்பாட்டு என்பதும் ஒருவகை வழக்கு.\n3254 இன்பாட்டுத் தொழிற்பொதுவில் இயற்றுகின்ற எம்பெருமான்\nஉன்பாட்டுக் குவப்புறல்போல் ஊர்பாட்டுக் குவந்திலர்என்\nறென்பாட்டுக் கிசைப்பினும்என் இடும்பாட்டுக் கரணமெலாம்\nஅன்பாட்டுக் கிசைவதுகாண் அருட்பாட்டுப் பெருந்தகையே. 8\n3255 பரம்பரமாம் துரியமெனும் பதத்திருந்த பரம்பொருளை\nஉரம்பெறத்தோ ழமைகொண்ட உன்பெருமை தனைமதித்து\nவரம்பெறநற் றெய்வமெலாம் வந்திக்கும் என்றால்என்\nதரம்பெறஎன் புகல்வேன்நான் தனித்தலைமைப் பெருந்தகையே. 9\n3256 பேரூரும் பரவைமனப் பிணக்கறஎம் பெருமானை\nஊரூரும் பலபுகல ஓரிரவில் தூதன்எனத்\nதேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய்\nஆரூர நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே. 10\n12. ஆளுடைய அடிகள் அருண்மாலை\n3257 தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க\nவாசகனே ஆனந்த வடிவான மாதவனே\nமாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்\nஆசகன்ற அனுபவம்நான் அனுபவிக்க அருளுதியே. 1\n3258 கருவெளிக்குட் புறனாகிக் கரணமெலாங் கடந்துநின்ற\nபெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றோர்\nகுருவெளிக்கே நின்றுழலக் கோதறநீ கலந்ததனி\nஉருவெளிக்கே மறைபுகழும் உயர்வாத வூர்மணியே. 2\n3259 மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம்\nஎன்புருவாய்த் தவஞ்செய்வார் எல்லாரும் ஏமாக்க\nஅன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்துபின்னர்\nஇன்புருவம் ஆயினைநீ எழில்வாத வூர்இறையே. 3\n3260 உருஅண்டப் பெருமறைஎன் றுலகமெலாம் புகழ்கின்ற\nதிருஅண்டப் பகுதிஎனும் திருஅகவல் வாய்மலர்ந்த\nகுருஎன்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவேநீ\nஇருஎன்ற தனிஅகவல்(194) எண்ணம்எனக் கியம்புதியே. 4\n194. `இருஎன்ற தனிஅகவல்' என்றது திருவாசகம்,\nதிருவண்டப்பகுதியில்`என்னையும் இருப்பதாக்கினன்' என்ற வாசகத்தை\nவாக்கிறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்\nதேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை\nகுரம்பை தோறும் நாயுட லகத்தே\nகுரம்புகொண்டு இன்தேன் பாய்த்தினன் நிரம்பிய\nஅற்புத மான அமுத தாரைகள்\nஎற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது\nஉள்ளம் கொண்டுஓர் உருச்செய்தாங்கு எனக்கு\nஅள்ளூறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய\nகன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை\nஎன்னையும் இருப்ப தாக்கினன் என்னில்\n���ிரமன்மால் அறியாப் பெற்றி யோனே.\n- திருவாசகம். 3. திருவண்டப் பகுதி 170-182.\n3261 தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையில் சின்மயமாய்\nஆடுகின்ற சேவடிக்கீழ் ஆடுகின்ற ஆரமுதே\nநாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன்\nவாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருக்கால் மாற்றுதியே. 5\n3262 சேமமிகும் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ்\nமாமணியே நீஉரைத்த வாசகத்தை எண்ணுதொறும்\nகாமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற\nஏமமுறு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே. 6\n3263 வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை\nநான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே\nதேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்\nஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே. 7\n3264 வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்\nஒருமொழியே என்னையும்என் உடையனையும் ஒன்றுவித்துத்\nதருமொழியாம் என்னில்இனிச் சாதகமேன் சஞ்சலமேன்\nகுருமொழியை விரும்பிஅயல் கூடுவதேன் கூறுதியே. 8\n3265 பெண்சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல்\nஎண்சுமந்த சேவகன்போல் எய்தியதும் வைகைநதி\nமண்சுமந்து நின்றதும்ஓர் மாறன் பிரம்படியால்\nபுண்சுமந்து கொண்டதும்நின் பொருட்டன்றோ புண்ணியனே. 9\n3266 வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசத்தைக்\nகேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்\nவேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான\nநாட்டமுறும் என்னில்இங்கு நானடைதல் வியப்பன்றே. 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/03/05/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2021-04-16T08:44:15Z", "digest": "sha1:LI3HMHNYSLCDJCAIPK4UZZBPYGXXISPN", "length": 11490, "nlines": 92, "source_domain": "www.newsfirst.lk", "title": "மேய்ச்சல் தரை வழக்கு: மேல் நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தீர்மானிக்க முடியும் - நீதிபதி அறிவிப்பு - Newsfirst", "raw_content": "\nமேய்ச்சல் தரை வழக்கு: மேல் நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தீர்மானிக்க முடியும் – நீதிபதி அறிவிப்பு\nமேய்ச்சல் தரை வழக்கு: மேல் நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தீர்மானிக்க முடியும் – நீதிபதி அறிவிப்பு\nColombo (News 1st) மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை விவகார வழக்கு மட்டக்களப்பு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nமட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி M.N.அப்துல்லாஹ் முன்னிலையில் இந்த வழக்கு இன்��ு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nபிரதிவாதிகள் தமது ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிலையில், 13 மற்றும் 14 ஆம் பிரதிவாதிகள் ஆட்சேபனைகளை சமர்ப்பித்தனர்.\n3 ஆம் மற்றும் 12 ஆம் பிரதிவாதிகள் மன்றில் ஆஜராகாத நிலையில், சட்ட மா அதிபர் சார்பில் அரச தரப்பு சட்டத்தரணி மன்றில் ஆஜராகினார்.\nஇந்த மேய்ச்சல் தரை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்று நடைபெற்று வருவதாகவும், அதன் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், இந்த வழக்கைக் கொண்டு செல்ல முடியும் எனவும் அரச தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.\nதமது உயர் நியாயாதிக்கமான மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பில் வழக்கொன்று நடைபெறுவதால், இது குறித்து எதுவித கட்டளையையும் பிறப்பிக்க முடியாது என மட்டக்களப்பு நீதிபதி M.N.அப்துல்லாஹ் தெரிவித்தார்.\nஇந்த மேய்ச்சல் தரையில் பண்ணையாளர்களின் மூன்று மாடுகள் காயப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 60 மாடுகள் பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் மன்றின் கவனத்திற்குக்கொண்டு வந்தனர்.\nஇந்த விடயம் தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், இது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என நீதிபதி கூறினார்.\nஇதற்கமைய, ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, மயிலத்தமடுவில் பண்ணையாளர்கள் தாக்கப்பட்டமைக்கு நீதி கோரி, கடந்த ஜனவரி 9 ஆம் திகதி மட்டக்களப்பு சித்தாண்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேருக்கு எதிராக, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.\nபொது விதிகள் சட்டத்தின் கீழ், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ஏறாவூர் பொலிஸார் தாக்கல் செய்திருந்த வழக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nவழக்குடன் தொடர்புடைய 8 பேர் இன்று மன்றில் ஆஜரான நிலையில், இன்று ஆஜராகதவர்களுக்கு எதிராக, பதில் நீதவான் A.L.முனாப் பிடியாணை பிறப்பித்ததுடன், குறித்த வழக்கு ஜீன் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஏப்ரல் 21 தாக்குதல்: நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல்\nஅதிக விலையில் அரிசி விற்பனை: 2000 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nஊழல் மோசடி வழக்கிலிருந்து மொஹான் பீரீஸ் விடுதலை\nமட்டு. மாநகர ஆணையாளருக்கு எதிரான வழக்கு விசாரணை\nமொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கின் குற்றப்பத்திரிகையை நீக்கிக்கொள்வதாக அறிவிப்பு\nசெட்டிபாளையம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nஏப்ரல் 21 தாக்குதல்: நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல்\n2000 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nஊழல் மோசடி வழக்கிலிருந்து மொஹான் பீரீஸ் விடுதலை\nமட்டு. மாநகர ஆணையாளருக்கு எதிரான வழக்கு விசாரணை\nமொஹான் பீரிஸ் மீது வழக்கு:குற்றப்பத்திரிகை நீக்கம்\nசெட்டிபாளையம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nவறட்சியுடனான வானிலை; நீர் விநியோகத்திற்கு இடையூறு\nஐதேக பா.உறுப்பினராக ரணில், கட்சி ஏகமனதாக தீர்மானம்\nவேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் பலி\nயாழ். கொக்குவில் ஐயனார் கோயிலில் திருட்டு\nசீனாவின் பொறிக்குள் சிக்கி வரும் இலங்கை\nரஷ்யா மீது பரந்தளவிலான தடை விதிக்கும் அமெரிக்கா\nIPL கிரிக்​கெட் தொடர் இன்று (09) ஆரம்பம்\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடைந்தது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tritamil.com/category/news/politics/", "date_download": "2021-04-16T07:29:32Z", "digest": "sha1:FUIVXA7V4VR2YT3IMHQIEFLDK2CLDCFU", "length": 4304, "nlines": 90, "source_domain": "www.tritamil.com", "title": "Politics | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nசீமானை தமிழி��ம் கை விட்டால் தமிழினம் உலகில் கைவிடப்படும்\nஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்\nகோவிட் -19 வழக்குகள் அதிகரிப்பதைத் தடுக்க ஜெர்மனி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேசிய பூட்டுதலுக்கு செல்ல உள்ளது\nஅடுத்த வாரம் தொடங்கி கிறிஸ்துமஸ் காலம் வரை ஜெர்மனி ஒரு \"கடினமான\" தேசிய பூட்டுதலுக்குள் செல்லும் என்று ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கொரோனா வைரஸ் வழக்குகளைத் தடுக்க மாநில...\nCOVID-19 தடுப்பூசிக்கு 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் அறிவித்திருக்கிறார்\nகனடாவின் புதிய COVID-19 தடுப்பூசி சோதனை கட்டத்தில் இரண்டு பெரிய ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தியதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார கனடாவின் மூத்த மருத்துவ ஆலோசகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://capitalleasing.lk/tamil/FD_T.aspx", "date_download": "2021-04-16T07:54:38Z", "digest": "sha1:PZ4GHFOWHQK63SAMXYSQCHDX72WYSGIE", "length": 6321, "nlines": 86, "source_domain": "capitalleasing.lk", "title": "AMW CAPITAL LEASING AND FINANCE PLC", "raw_content": "\nநான் ஏன் சேமிக்க வேண்டும் நான் ஏன் முதலீடு செய்ய வேண்டும்\nஇந்த கேள்விகளைப் பற்றி நன்கு யோசித்துப் பாருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் சேமிப்பு மற்றும் முதலீடு இல்லாமல், உங்கள் வாழ்க்கையை பாதுகாக்கவும், உங்களது தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளவும், மற்றவர்களை சார்ந்து உங்களால் இருக்க முடியுமா 'AMW கெப்பிட்டல் லீசிங் மற்றும் ஃபினான்ஸ் பீ.எல்.சீ' ஆகிய நாம், உங்கள் வாழ்க்கையை பொருளாதார ரீதியாக பாதுகாப்பதை உறுதிப்படுத்துகிறோம். உங்கள் ஓய்வூதியத்திற்காக அல்லது நீண்டகால கனவிற்காக. உங்கள் பணத்தை இன்றே சேமித்தல் அல்லது முதலீடு செய்தல் உங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பானதாகவும் வளமானதாகவும் மாற்றும். உங்கள் எதிர்கால திட்டங்கள் மற்றும் அபிலாஷைகள் எதுவாக இருந்தாலும், உங்கள் பணத்தை அதிக விவேகத்துடன் முதலீடு செய்யவும், உங்கள் நிலையான வாய்ப்புகளில் உயர் வருமானத்தைப் பெறவும் நாம் உதவுகிறோம். சிறந்த சேவைகள், அதிக நெகிழ்வுத்தன்மை, உயர்ந்த பாதுகாப்பு என்பவற்றைக் கொண்ட எங்கள் நிலையான வைப்புத் திட்டங்கள், மிகக்குறுகிய 1 மாத காலத்துடன் ஆரம்பித்து 60 மாதங்கள் வரை நீடிக்கப்படக்கூடியதோடு, தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ திறக்கப்படலாம்.\nகுறைந்தபட்ச வைப்புத்தொகை ரூபா 5,000\nஇலங்கை மத்திய வங்கியின் வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தால் காப்பீடு செய்யப்பட்டது.\nமாதாந்தம், காலாண்டு, அரையாண்டு, வருடாந்தம் அல்லது முதிர்ச்சியுடன் வட்டி சேகரிக்கப்படலாம்.\nவைப்புட்தொகையில் 90% வரை திருப்பிச் செலுத்தும் கடனாகப் பெறலாம்.\n“கற்றுக்கொள்வதற்கு கடினமான மிக எளிமையான விடயம் யாதெனில், நம்மிடம் ஏதேனும் இருக்கும்போதே பணத்தை சேமிப்பதாகும்.”\n௨ங்களுடைய தொழில் முன்னேர ௨ங்களுக்கு ௨தவி தேவை படுகின்றதா\nமுதலீட்டு நிபுணர் ௨ங்களுக்கு ௨தவுவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31201/", "date_download": "2021-04-16T07:54:54Z", "digest": "sha1:S3IW2CESJ262HGRTLMBUIMA66PQFTN26", "length": 10237, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "புதிய இராஜதந்திரிகள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர் - GTN", "raw_content": "\nபுதிய இராஜதந்திரிகள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்\nபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான மூன்று தூதுவர்களும், ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்தனர்.\nடியுனீசியா, ஸ்பெயின் மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும், சீஷெல்ஸ் நாட்டின் உயர்ஸ்தானிகரும் இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு,\nவெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.\nTagsஇராஜதந்திரிகள் கையளித்தனர் நியமனக் கடிதங்களை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நகர சந்தை வியாபாரிகள் 09 பேர் உள்ளிட்ட 21 பேருக்கு யாழில் கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சந்தை மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகங்கள் தொடர்பான ஜனாதிபதியின் கூற்று ஊடக சுதந்திரம் மீதான கடும் எச்சரிக்கை – ஊடக இயக்கங்களின் கூட்டமைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசேவை வழங்கலில் தாமதம் -சுகாதார நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும் விசனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை அரசாங்கம் தமிழ் மக��களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நாவில் இலங்கைக்கெதிரான தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு பாதுகாப்பு அமைச்சர் உறுதி\nஇலங்கைக்கான வேலைவாய்ப்பு கோட்டாவை அதிகரிக்க தென்கொரியா இணக்கம்:\nயாழ்.நகர சந்தை வியாபாரிகள் 09 பேர் உள்ளிட்ட 21 பேருக்கு யாழில் கொரோனா March 23, 2021\nயாழ்.மாநகர சந்தை மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டது March 23, 2021\nஊடகங்கள் தொடர்பான ஜனாதிபதியின் கூற்று ஊடக சுதந்திரம் மீதான கடும் எச்சரிக்கை – ஊடக இயக்கங்களின் கூட்டமைப்பு March 23, 2021\nஇறுக்கமான ஈஸ்டர் கட்டுப்பாடுகள் ஜேர்மனியில் ஏப்ரல் 18 வரை நீடிப்பு – தேவாலய வழிபாடு ஒன் லைனில்\nசேவை வழங்கலில் தாமதம் -சுகாதார நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும் விசனம் March 23, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-04-16T08:38:43Z", "digest": "sha1:56P3U2KIGVL65ABQKJPADZHYQSTGEDUL", "length": 11170, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "கொரோனா தடுப்பூசி மையமாகிறது மொன்றியல் ஒலிம்பிக் அரங்கு - CTR24 கொரோனா தடுப்பூசி மையமாகிறது மொன்றியல் ஒலிம்பிக் அரங்கு - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்���ாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nகொரோனா தடுப்பூசி மையமாகிறது மொன்றியல் ஒலிம்பிக் அரங்கு\nகனடாவின் பிரபல மொன்றியல் (Montreal) ஒலிம்பிக் அரங்கு கொரோனா தடுப்பூசி மையமாக மாற்றப்பட்டுள்ளது.\n1976ஆம் ஆண்டு மொன்றியல் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.\nஒலிம்பிக் போட்டிக்காக அப்போது திறக்கப்பட்ட குறித்த அரங்கு தற்போது தடுப்பூசி செலுத்தும் மையமாக மாற்றப்பட்டுள்ளது.\nஅங்கு திரண்ட ஏராளமான முதியவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious Postதடுப்பூசிகள் செலுத்தப்பட்டு நான்கு மாதங்களின் பின்னரேயே இரண்டாவது மருந்தளவு Next Postஅரசியலை விட்டு ஒதுங்கி இருக்கப் போவதாக, சசிகலா இன்று திடீர் அறிவிப்பு\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோய��லடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-16T08:03:57Z", "digest": "sha1:E76YXOMINGKIQETHOGBO5W5LXJ2QESWA", "length": 13338, "nlines": 160, "source_domain": "ctr24.com", "title": "ஜல்லிக்கட்டு: சென்னையின் சில பகுதிகளில் கலவரம் - CTR24 ஜல்லிக்கட்டு: சென்னையின் சில பகுதிகளில் கலவரம் - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன��ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஜல்லிக்கட்டு: சென்னையின் சில பகுதிகளில் கலவரம்\nஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கலைக்க போலிசார் இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து முயன்று வருகையில், சென்னைக் கடற்கரையை ஒட்டியுள்ள பல பகுதிகளில் வன்செயல்கள் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.சென்னை கடற்கரையை அண்மித்த ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், பட்டினப்பாக்கம் போன்ற பகுதிகளில் வன்செயல்கள் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை போலிசார் விரட்டியடிக்க முயற்சி\nசர்வாதிகார மனப்பான்மையுடன் போராட்டத்தை தீர்க்க நினைப்பதா : ஸ்டாலின் கண்டனம்\nசென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை கலைத்த போலிசார்\nஒரு காவல் நிலையத்தின் அருகே வன்முறையாளர்கள் தீ வைத்தனர். தீயணைப்புப் படையினர் அத்தீயை அணைக்க முயன்றுவருகிறார்கள்.\nதிருவல்லிக்கேணியில் பல இடங்களில் சாலைகளில் வன்முறையாளர்களை போலிசார் விரட்டுவதையும், சில இடங்களில் வாகன்ங்கள் கொளுத்தப்படுவதையும் தொலைக்காட்சிப் படங்கள் காட்டின.\nமெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களைக் கலைக்கும் முயற்சியில், அவர்களுடன் போலிசார் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகின்றார்கள் என்று அங்கிருக்கும் நமது செய்தியாளர் முரளீதரன் தெரிவிக்கிறார்.\nஓரிரு இடங்களில் போலிசார் கட்டுக்கடங்க மறுக்கும் கூட்டத்தினர் மீது லேசான தடியடி நடத்தினர் என்று செய்திகள் கூறுகின்றன.\nசென்னைக் கடற்கரைக்கு வரும் அனைத்து சாலைகளையும் போலிசார் மூடியுள்ளனர்.\nஇந்த செய்தியைப் பகிர்க ப\nPrevious Postபோலீஸ் கட்டுப்பாட்டில் அலங்காந்ல்லூரை கொண்டுவந்தது Next Postகனேடிய அமைச்சரவையின் மூன்றுநாள் ஒன்றுகூடல் கல்கரியில் ஆரம்பமாகியுள்ளது.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வர���\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/christmas-articles-and-features/chirstmas-celebration-and-its-specialities-117120400041_1.html", "date_download": "2021-04-16T08:41:38Z", "digest": "sha1:OYJ22YY3GPGJTXKPSSXSDTPZPOYB7EV7", "length": 14041, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "இயேசுவின் பிறப்பும்.... கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்புகளும்.... | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 16 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு��ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇயேசுவின் பிறப்பும்.... கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்புகளும்....\nகபிரியேல் என்ற இறைத்தூதர், கன்னி மரியாளிடம் பரிசுத்த ஆவிமூலமாக இயேசு பிறக்கப்போவதை முன்னறிவித்தார். அச்சமயம் மரியாள் யோசேப்பு என்பவருக்கு மணமுடிக்க நிச்சயிக்கப் பட்டிருந்தார்.\nமரியாள் கற்பமாயிருப்பதை தெரிந்து கொண்ட யோசேப்பு மரியாளை இரகசியமாக விலக்கிவிட நினைத்தார். இறைத்தூதர் யோசேப்புக்கு தோன்றி மரியாள் கருத்தரித்திருப்பது பரிசுத்த ஆவியினால் என்பதை தெரிவிக்கவே யோசேப்பு மரியாளை மனைவியாக ஏற்றுக்கொண்டார்.\nமரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த உரோமைப் பேரரசன் அகுஸ்துஸ் மக்கள் தொகை கணிப்பீடு ஒன்றை கட்டளையிட்டார். அவர் கட்டளைப்படி யோசேப்பும் மரியாளும் தங்களை பதிவு செய்ய யோசேப்பின் முன்னோரான தாவீதின் நகரமான பெத்லகேமுக்குச் சென்றனர்.\nதங்குவதற்கு அறைகள் கிடைக்காத நிலையில் மாட்டுத் தொழுவமொன்றில் தங்கினார்கள். அம்மாட்டுத் தொழுவத்தில் மரியாள் இயேசுவை பெற்றார்.\nஇயேசு பிறந்த போது வானில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி, கிழக்கத்திய ஞானிகள் சிலர் அவரை வணங்கச் சென்றனர். அவர்கள் வானியலில் சிறந்து விளங்கிய பெர்சிய மத குருக்களான கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்பது கிறிஸ்தவ மரபு.அந்த ஞானிகளுக்கு வழிகாட்டிய நட்சத்திரத்தை அடையாளப்படுத்தவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன.\nஉன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக என்று கடவுளைப் புகழ்ந்து, வானதூதர்கள் பாடிய இந்த பாடலே முதல் கிறிஸ்துமஸ் கீதம் ஆகும்.\nஇதை பின்பற்றி இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் கிறிஸ்துமஸ் கீதங்களை ஆலயங்களில் பாடும் வழக்கம் 4 ஆம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டது.\n1841 ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட் தனது அரசு முறை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ்\nசாண்டாக்ளாஸ் இரவி���் யாருக்கும் தெரியாமல் பரிசுப் பொருட்களை வீட்டுக்குள் எறிந்துவிட்டு போவதாக உலகமெங்கும் இருக்கும் குழந்தைகளை நம்பவைக்கிறார்கள். துருக்கி நாட்டைச் சார்ந்த செயின்ட் நிக்கோலஸ் என்கிற பாதிரியார்தான் உலகின் முதல் கிறிஸ்துமஸ் தாத்தா என்று சொல்லப்படுகிறார்.\nபெண்ணின் கருவில் இயேசு: வைரலாகும் புகைப்படம்\nகால்பந்து வீரர்களுடன் ஏரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: 30 பேர் மூழ்கி பலி\nஇயேசு தன் வாழ்நாளில் செய்த அற்புதங்கள்....\nகிறிஸ்துமஸ் தினத்தன்று வீடுகளில் நட்சத்திரங்கள் கட்டப்படுவது ஏன் தெரியுமா....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/sketch-movie-posters/", "date_download": "2021-04-16T09:31:03Z", "digest": "sha1:7AZJDVU7AIAHHEUMO4F4TC3R5LKM4FA7", "length": 4183, "nlines": 55, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – விக்ரம், தமன்னா நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் போஸ்டர்கள்", "raw_content": "\nவிக்ரம், தமன்னா நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் போஸ்டர்கள்\nactor vikram actress thamannah director vijay chander producer thaanu sketch movie sketch movie posters v creations இயக்குநர் விஜய் சந்தர் தயாரிப்பாளர் தாணு நடிகர் விக்ரம் நடிகை தமன்னா வி கிரியேஷன்ஸ் ஸ்கெட்ச் திரைப்படம் ஸ்கெட்ச் போஸ்டர்கள்\nPrevious Post'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பி்ட்டாங்கய்யா' படத்தின் ஸ்டில்ஸ் Next Post\"எல்லோரும் சினிமால இருந்து அரசியலுக்கு போயிக்கிட்டிருக்காங்க\" - இயக்குநர் கே.பாக்யராஜின் கிண்டல் பேச்சு..\n‘அந்நியன்’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் இயக்குநர் ஷங்கர்\n“கர்ணன்’ திட்டமிட்டபடி நாளைய தினம் வெளியாகும்…” – தயாரிப்பாளர் தாணு அறிவிப்பு\n“பாலு மகேந்திரா இல்லாத குறையைப் போக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்” – தயாரிப்பாளர் தாணுவின் பாராட்டு..\nநடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது\n“அந்நியன் கதையில் உங்களுக்குத்தான் உரிமையில்லை” – தயாரிப்பாளருக்கு இயக்குநர் ஷங்கரின் பதிலடி..\nஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘ரெண்டகம்’ திரைப்படம்\nகாடுகள் பற்றிய கதைகளைச் சொல்ல வரும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம்\nOTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ்..\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..\nவிஜய் ஆண்டனியை இயக்குகிறார் ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2020/02/tnpsc-current-affairs-8-9-february-2020.html", "date_download": "2021-04-16T08:34:38Z", "digest": "sha1:KRQRHX57RUADFK7B6ECQRMOZO2FU4V5N", "length": 31111, "nlines": 70, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs 8-9 February 2020 - Download as PDF */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 8-9, 2020\nசர்வதேச அறிவுசார் சொத்து குறியீட்டு தரவரிசை 2020\nஇந்தியா 40-வது இடம்: 2020 சர்வதேச அறிவுசார் சொத்து குறியீட்டு பட்டியலில் (International intellectual property index) இந்தியா 40-வது இடம் பிடித்துள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்த உலகளாவிய கண்டுபிடிப்புக் கொள்கை மையம் (GIPC), மொத்தம் 53 நாடுகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.\nசர்வதேச மத சுதந்திர கூட்டணி\nஉலகெங்கிலும் உள்ள மத சுதந்திரத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட 'சர்வதேச மத சுதந்திர கூட்டணி'யை (International Religious Freedom Alliance) அமெரிக்கா சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டணியில் 27 நாடுகள் இணைந்துள்ளன\nமத சுதந்திரத்திற்கான முன்னேற்றத்திற்கான அடுத்த அமைச்சரவை மாநாடு (Advance Religious Freedom), 2020 ஜூலை மாதம் போலந்து நாட்டின் வார்சா நகரில் நடத்தப்பட உள்ளது.\nஇந்தியாவுக்கான புதிய குழந்தைகளின் பாதுகாப்பு நிதி\nபிரிட்டனின் இளவரசர் சார்லஸ் (Prince of Britain Charles) சமீபத்தில் இந்தியாவுக்கான புதிய குழந்தைகளின் பாதுகாப்பு நிதியை (new children’s protection fund) வெளியிட்டார்.\n2007-இல் இளவரசர் சார்லஸ் நிறுவிய தொண்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக, இந்த நிதி பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளை (British Asian Trust) மூலம் வழங்கப்படுகிறது.\nபோலி ஊடகச் செய்திகளை நீக்க லேபிளிங் செய்யும் 'ட்விட்டர்'\nஅமெரிக்காவை தளமாகக் கொண்ட சமூக வலைப்பின்னல் மற்றும் மைக்ரோ பிளாக்கிங் (microblogging) சேவையான ட்விட்டர் (Twitter) சமூக ஊடக தளம் சமீபத்தில் தனது தளத்தில் பகிரப்பட்ட போலி ஊடகச் செய்திகளை நீக்க லேபிளிங் (labelling) செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.\nமகாராஷ்டிராவில் அமையும் 'இந்தியாவின் 13-வது பெரிய துறைமுகம்'\nஇந்தியாவின் 13-வது பெரிய துறைமுகத்தை மகாராஷ்டிராவின் வாதவன் (Vadhavan) பகுதியில் அமைக்க மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.\nதனியார்-பொது கூட்டு அடிப்படையில் மொத்தம் ரூ. 65,544 கோடி செலவில் இந்த துறைமுகம் அமைக்கப்படவுள்ளது.\nஇந்தியாவில் உள���ள 12 பெரிய துறைமுகங்கள் விவரம்: தீன்தயாள் துறைமுகம், பாரதீப் துறைமுகம், ஜவஹர்லால் நேரு துறைமுகம், மும்பை துறைமுகம், விசாகப்பட்டினம் துறைமுகம், சென்னை துறைமுகம், கொல்கத்தா துறைமுகம், புதிய மங்களூரு துறைமுகம், வி. ஓ. சிதம்பரனார் துறைமுகம், காமராஜர் துறைமுகம், கொச்சி துறைமுகம், மோர்முகாவோ துறைமுகம்.\nஇவற்றில் நான்கு துறைமுகங்களுக்கு தனிநபர்களின் பெயர்கள் சுட்டப்பட்டுள்ளன, அவை: தீன்தயாள் துறைமுகம் (காண்ட்லா), ஜவஹர்லால் நேரு துறைமுகம் (நவ ஷெவா), வி. ஓ. சிதம்பரனார் துறைமுகம்(தூத்துக்குடி), காமராஜர் துறைமுகம் (எண்ணூர்)\nUNESCO உலக பாரம்பரிய தள சான்றிதழ் பெற்ற 'ஜெய்ப்பூர் நகரம்'\nயுனெஸ்கோ அமைப்பால், உலக பாரம்பரிய தளமாக (UNESCO World Heritage site) முறையாக எந்த இந்திய நகரம் சமீபத்தில் ஜெய்ப்பூர் நகரத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.\nஇந்தியாவின் பிங்க் சிட்டி எனப்படும் ஜெய்ப்பூர் நகரத்திற்கு யுனெஸ்கோ இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசுயாலே (Audrey Azoulay) அவர்களால் உலக பாரம்பரிய தளத்திற்கான முறையாக சான்றிதழ், ஜெய்ப்பூரின் வரலாற்று சிறப்புமிக்க ஆல்பர்ட் ஹாலில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.\n2019 ஜூலை மாதம் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடந்த யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவின் 43 வது அமர்வில், சுவர் நகரமான ஜெய்ப்பூர் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.\n20 விமான விதி - சிறு தகவல்\n20 விமான விதிகளை (20-aircraft rule) தள்ளுபடி செய்வதன் மூலம் இந்தியாவிற்கும் இலங்கை நாட்டிற்கும் இடையே விமான நடவடிக்கைகளைத் தொடங்க அலையன்ஸ் ஏர் (Alliance Air) நிறுவனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.\nஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்கு ஐந்து வருட அனுபவம் உள்ளது, ஆனால் 20 விமான விதிப்படி, 20 விமானங்கள் இல்லை. இடைக்காலத்திற்கு ஒரு சிறப்பு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது\nதேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவன தகுதி பெற்றுள்ள '5 IIIT-க்கள்'\nஐந்து முக்கிய இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு (IIITs) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனத்தின் (INI) அந்தஸ்தை வழங்குவதற்காக, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIITs) சட்டங்கள் (திருத்த) மசோதா, 2020 க்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.\nதேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவன தகுதி பெற்றுள்ள IIIT-க்கள் சூரத், போபால், பாகல்பூர், அகர்தலா மற்றும் ரைச்சூர் ஆகியவை ஆகும்.\nஆளில்லா வான்வழி வாகன (UAV) ஒப்பந்தம்\nஇஸ்ரேல் நாட்டின் எல்பிட் சிஸ்டம்ஸ் (Elbit Systems) சமீபத்தில், ஆளில்லா வான்வழி வாகனத்தை (UAV) உருவாக்க, இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. UAV: Unmanned Aerial Vehicle\nஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் - கே பராசரன்\nசமீபத்தில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட ராம் கோயில் கட்டுமானத்திற்கான ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் (Shri Ram Janmabhoomi Teertha Kshetra) தலைவராக கே பராசரன் (K Parasaran) நியமிக்கப்பட்டுள்ளார்.\nஈரானின் இணைய பாதுகாப்பு திட்டம் - 'டெஜ்ஃபா'\nஇணைய தாக்குதல்களை (DDoS attacks) எதிர்கொள்ள டிஜிட்டல் கோட்டை என்ற 'டெஜ்ஃபா' (Dejfa) என்ற இணைய பாதுகாப்பு திட்டத்தை (cybersecurity project) ஈரான் நாடு தொடங்கியுள்ளது.\nகடலூரில் 'பெட்ரோலிய சுத்திகரிப்பு & பெட்ரோ கெமிக்கல் ஆலை'\nகடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை நிறுவப்படவுள்ளது. இந்த ஆலையை ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டில், அமெரிக்காவை சேர்ந்த ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் நிறுவ உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜனவரி 7-அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nதமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2020-21\nதமிழ்நாடு சட்டசபையில் பிப்ரவரி 14-ந்தேதி நிதிநிலை அறிக்கை 2020-21 (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.\nவிருதுநகா் மாவட்டத்தில் 'உயிரிழந்தவா்களின் ஆதாா் சேகரிப்பு'\nஇந்தியாவில் உயிரிழந்தவா்களின் ஆதாா் அட்டை சேகரிப்பு முதன் முறையாக விருதுநகா் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.\nவிருதுநகா் மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் உயிரிழந்தவா்களின் ஆதாா் எண்களை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது.\nதேசிய சீனியர் ஸ்குவாஷ் 2020 (சென்னை)\n77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது.\nபிப்ரவரி 8 - தைப்பூசம்\n2020 பிப்ரவரி 8 அன்று, தைப்பூசம�� திருவிழாவை உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகம் கொண்டாடியது. இந்த திருவிழா தமிழ்க்கடவுள் முருகனின் பிறந்த நாளைக் குறிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NzI3MA==/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-!", "date_download": "2021-04-16T09:05:10Z", "digest": "sha1:N4ZCSMADTE66BUBFRKFCJ2QQ6Y2J4MJT", "length": 5931, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தங்கம் விலை இருமடங்கு அல்லது மும்மடங்கு அதிகரிக்குமா? சாமனியர்களுக்கு ஷாக் கொடுக்கும் கணிப்பு..!", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nதங்கம் விலை இருமடங்கு அல்லது மும்மடங்கு அதிகரிக்குமா சாமனியர்களுக்கு ஷாக் கொடுக்கும் கணிப்பு..\nஒன்இந்தியா 1 week ago\nதங்கம் விலையானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரலாற்று உச்சத்தினை தொட்ட பிறகு, பின்னர் படிப்படியாக குறைந்து வருகின்றது. குறிப்பாக நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து மட்டும் 8% சரிவினைக் கண்டுள்ளது. எனினும் கடந்த சில வாரங்களாகவே மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. எப்படி இருப்பினும் வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது நல்ல சரிவில் இருப்பதால், நீண்டகால\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் காயம்\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு\nஉண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா கைது..\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப��பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..\nநாட்டில் கடந்த ஒரு வாரமாக 54 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷ வரதன் பேட்டி\nமதுரை சித்திரை திருவிழாவில் பத்தர்களுக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு மீண்டும் திட்டவட்டம்\nகர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி\nகர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு 2 நாட்களாக காய்ச்சல் நீடிப்பதால் மருத்துவமனையில் அனுமதி..\nநடிகர் விவேக் தற்போது நலமுடன் உள்ளதாக மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தகவல்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/tools/shalimar/tirpal-hdpe-24-x-30-feet/tarpaulin/25/", "date_download": "2021-04-16T08:04:42Z", "digest": "sha1:HWHAGXFFOKVT2DGME3W3TSCWDSQVS3IJ", "length": 9257, "nlines": 98, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஷாலிமார் Tirpal HDPE (24 X 30 Feet) டார்பாலின் Price, ஷாலிமார் Tirpal HDPE (24 X 30 Feet) ஸ்பெசிபிகேஷன்", "raw_content": "\nஅளவு: 24 எக்ஸ் 30 அடி\nஷாலிமார் தீர்பால் எச்டிபிஇ (24 எக்ஸ் 30 அடி) மழை, காற்று, சூரிய ஒளி மற்றும் பிற இயற்கை தடைகளிலிருந்து எதையும் பாதுகாக்க அல்லது பாதுகாக்க டார்பாலின் பல்வேறு வெளிப்புற மற்றும் வெளிப்புற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில், இயற்கையான நிகழ்வுகளிலிருந்து வாகனங்களைப் பாதுகாக்க இந்த பெரிய அளவிலான டார்பாலின்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nதார்பாலின் 30 x 30 என்பது நீண்ட ஆயுட்காலம் மற்றும் நீடித்த குணங்களைக் கொண்ட மிகவும் நம்பகமான பயணமாகும். இந்த ஷாலிமார் தீர்பாலின் விவரக்குறிப்புகள் மற்றும் பண்புகளை இங்கே அணுகலாம்.\nஇந்த ஷாலிமார் டார்பாலின் பரந்த அளவு 24 எக்ஸ் 30 அடி.\nஇதன் தடிமன் 190 ஜி.எஸ்.எம்.\nஇது கருப்பு, நீலம், மஞ்சள் என மூன்று வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது.\nதார்ச்சாலை வேளாண்மை, உள்நாட்டு பயன்பாடு, வணிகம் போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம்.\nகடினமான, நீடித்த மற்றும் நெகிழ்வான எனவே, எந்தவொரு தயாரிப்பையும் மறைப்பதற்கு ஏற்றது.\nவலுவான மற்றும் நீண்ட கால தயாரிப்பு.\nதார்பாலின் 24 x 30 விலை RS.2850 (தோராயமாக). இந்தியாவில், ஷாலிமார் முக்கோண விலை அனைத்து பயனர்களுக்கும் விவசாயிகளுக்கும் மிகவும் சிக்கனமானது. டிராக்டர்ஜங்க்ஷனுடன் ஷாலிமார் முப்பரிமாண விலை மிகவும் நியாயமான மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்றது.\nசி���ந்த விலையைப் பெறுங்கள் Tirpal HDPE (24 X 30 Feet)\nகீழே உள்ள படிவத்தை விலைக்கு நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© டிராக்டர் சந்தி 2021. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-16T09:05:30Z", "digest": "sha1:AHKFI7N52XSDHOJWVGCQLN65KTCYMRSB", "length": 8465, "nlines": 129, "source_domain": "www.updatenews360.com", "title": "ஜிம் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஜிம் காயம் தவிர்க்க இந்த எளிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்..\nஜிம் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன, ஆனால் திறமையான பயிற்சியாளர்கள் எங்கும் சந்திப்பதில்லை. இந்த காரணத்திற்காக, உடற்பயிற்சி…\nஒரு பக்கெட் இருந்தால் போதும்… ஜிம்மிற்கு செல்லாமலே சிக்ஸ் பேக் கிடைக்கும்\nவீட்டில் தங்கிய பல மாதங்களுக்குப் பிறகு, நீங்கள் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட வீட்டு அடிப்படையிலான உடற்பயிற்சி எளிதானது என்பதை நீங்கள்…\nகண்டெய்னர் லாரிகளைக் கண்டாலே பீதி : தேர்தல் முடிவை திமுக முன்கூட்டியே யூகித்து விட்டதா\nதமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவது யார்\nஏப்.,23 வரை இத தவிர வேற எதுவும் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nசென்னை : தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியி���்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா…\nசென்னையை மிரட்டும் கொரோனா : தனி விமானத்தில் குடும்பத்துடன் பறந்த ஸ்டாலின்… மலை பிரேதசத்திற்கு செல்ல திட்டம்..\nசென்னையில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாகி வரும் நிலையில், அம்மாவட்டத்தை விட்டு திமுக தலைவர் ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் வெளியேறியுள்ளார். தமிழகத்தில்…\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : காஞ்சியில் 7 முக்கியக் கோவில்கள் மூடல்… வெறிச்சோடிய கைலாசநாதர் கோவில்..\nகாஞ்சிபுரம் : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 7 கோவில்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா…\nகர்ப்பிணியை கீழே தள்ளி செயின் பறிக்க முயன்ற சம்பவம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி… போலீசின் பிடியில் 5 பேர் கைது..\nசென்னை : சென்னை அருகே மர்ம நபர் ஒருவர், 8 மாத கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளி செயினை பறிக்க…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-04-16T09:06:10Z", "digest": "sha1:ORWBMG6YVYBBIEKJN3VSZWYG5AG55RSL", "length": 11258, "nlines": 148, "source_domain": "www.updatenews360.com", "title": "தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதமிழக மீனவர்களை விரட்டி சென்ற ஆந்திர மீனவர்கள் : நடுக்கடலில் சிறைபிடித்ததால் பரபரப்பு\nஆந்திரா : நெல்லூர் அருகே கடலில் தமிழ்நாட்டை சேர்ந்த 180 மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது….\nஇலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 40 மீனவர்கள்: இன்று தாயகம் திரும்பினர்…\nராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 40 பேர் இன்று தாயகம் திரும்பினர். கடந்த டிசம்பர் 14ம் தேதியன்று…\nஇலங்கை சிறையில் உள்ள 36 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்..\nசென்னை : இலங்கை சிறையில�� உள்ள 36 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு…\nமீனவர்கள் கைதைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nராமநாதபுரம் : எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள்…\nஎல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 20 பேர் கைது : இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டுழியம்\nராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை…\nகர்நாடக மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை…\nகர்நாடகா மீனவர்களால் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை மீட்க கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது….\nகண்டெய்னர் லாரிகளைக் கண்டாலே பீதி : தேர்தல் முடிவை திமுக முன்கூட்டியே யூகித்து விட்டதா\nதமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவது யார்\nஏப்.,23 வரை இத தவிர வேற எதுவும் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nசென்னை : தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா…\nசென்னையை மிரட்டும் கொரோனா : தனி விமானத்தில் குடும்பத்துடன் பறந்த ஸ்டாலின்… மலை பிரேதசத்திற்கு செல்ல திட்டம்..\nசென்னையில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாகி வரும் நிலையில், அம்மாவட்டத்தை விட்டு திமுக தலைவர் ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் வெளியேறியுள்ளார். தமிழகத்தில்…\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : காஞ்சியில் 7 முக்கியக் கோவில்கள் மூடல்… வெறிச்சோடிய கைலாசநாதர் கோவில்..\nகாஞ்சிபுரம் : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 7 கோவில்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா…\nகர்ப்பிணியை கீழே தள்ளி செயின் பறிக்க முயன்ற சம்பவம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி… போலீசின் பிடியில் 5 பேர் கைது..\nசென்னை : சென்னை அருகே மர்ம நபர் ஒருவர், 8 மாத கர்ப்பிணி பெண��ணை கீழே தள்ளி செயினை பறிக்க…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.with-allah.com/ta/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E2%80%93-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-16T08:33:06Z", "digest": "sha1:AB545SCQHIRFRXU3NSUEG4L33TVRCSMR", "length": 4101, "nlines": 36, "source_domain": "www.with-allah.com", "title": "முதலாவது பகுதி– வணங்குவதால்", "raw_content": "\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nHome எனது இறைவன் முதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nநீ எவ்வாறு உளத்தூய்மை உடையவனாக மாறுவாய்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}